கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1994.07-09

Page 1


Page 2
T
4X fr : ● ಟಿ உளவியல் மலா; 20 !LN (5) ೩ಕ್ಹಿ
h m ས་གནས་སུ་ཡལ་ན་མཁའ་གང་མ། .۱۹ Y \ . ஆசிரியர் உள்ளே \, '', S , எட்வின் வசந்தராஜா மகரந்தம் மாணித்ததேன்
O.M.I., B.Th.,
இணை ஆசிரியர்: ஜீவனதாஸ் பெர்ண்ான்
'.
******్క్క్క 4
நிர்வாகக்குழு? ஜோசப்பாலா ஜெயபாலன் இன்பராஜ் ,
知
マ
தொடர்பு:
' , நோன்" ஆசிரியர், ,
வசந்தகம் Bãoumư5luffử வீதி, !
கொழும்புத்துறை,
*யாழ்ப்ய்ாண்ம்.
--م۔ چ؟ .
ஆலோசகர்: ཨོཾ་ * y டானியல் O.M.I., M.A: ".. டேமியன் O.M.I. , M.A.
Gla sija JL6orb O. M.I. , Ph. L. ஜீவாபோல் O.M.I., M.Ph.
போர்க்காலத்தின் ' விளைவுகளு
N
'தொல்லைகள் இல்லை.
சேந்தன் வேலும்மயிலும் மனைவிக்கு ஒர் மடல்
ஆரம்பப் tury L F (7 Gop (sm) to IT60YrGY fî as "CSS
பி. எவ், பின்னத்துரை
தாக்கங்களும்
th
குதூகலக் (4 (9th L. 101 || || விாழ.
(8grafi'yu Tayfy வருத்தம் பாதி; வருந்துதல் மீதி!
டாக்டர். செல்வி நா. நாகேஸ்வரி கருத்துக் A56) h பிரிவுத் துயரில். (கவிதை)
எஸ். ஆர். செல்லுக்கமார்
தனிமை ør sår. & க்லிங்கன்
எல்லைகள் இருந்தால்:
முதுமையில்
எஸ். யே, இராஜநாயகம்
கணவனுக்கு ஒர் மடல்
- - .ே இடைந த சிலை
கள் (சிறுகதை) ஆனந்தி செந்தில்
'கருத்துக் குவியல்' 6"
பல்சுவைக் கலசம்: .
இாசகர்`பூங்கரி :
༣:
\,
ஆண்டுச் சந்த்ர ரூ. 50/=
(தபாற் செலவுடன்) தனிப்பிரதி: ● 10/=
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உறுதியுடன் மீண்டும் எழுவோம்
மனித வாழ்வினிலே ' குடும்ப வாழ்வு புனிதமானது, இனிமையானது, மகிழ்ச்சியானது. எனவேதான் நாம் நமது குடும்பவாழ்வில் அமைதியும், ஆனந்தமும், மகிழ்வும் நிறைவும் பொங்கிப் பெருக வேண்டும்; எம் குடும்பம் சிறப்பானதாக அமைய வேணடும; இலட்சியக் குடும்பமாகத திகழ வேண் டும்; குன்றின மேலிட்ட தீபமாக ஒளிர வேண்டும்; பிரச் சினைகளறற குடுமபமாக வளர வேண்டும் எனறெல்லாம் எதிர்பார்ககின்றோம்.
ஆனால் துரதிஷ்டவசமாக எம் குடும்ப வாழ்வில் துன் பங்களும, துயரங்களும், சோதனைகளும, வேதனைகளும், கவலையும, கணணிரும ஏறபடடு விடுகப0 றன. இதனால எம குடுமபததைப் பறறிய கணவுகள எலலாம கலைநது, எம "எதிர்பார்பபுக்கள எலலாமல் ஏமாறறங்களாகி, வாழவிலே விரகதியடைந்து, எம குடும்ப உறவுகளில் வெடிப்பு ஏறபட்டு உறவுகள் உடைந்து விடுகின்றன.
இந்நிலையிலதான் குடும்ப வாழ்வு' பற்றிய ஆழமான ஒர் அறிவனை நாம கொணடிருக்க வேண்டிய ஒரு தேவை எமகத எழுகினறது. இததேவை எம் அனைவருககும அவசிய மாகினறது. -
குடும்ப வாழ்வு என்பது இன்பமும், மகிழ்ச்சியும், சந் தோஷமும நிறைந்த வாழ்வு மாததிரம அலல அது பிரச் சினைகளும, பணககுகளும, சணடைகளும, சச்சரவுகளும நிறைநத ஒரு வாழ்வும ஆகும. ஏனெனறால பிரச்சினைகளறற குடுமபம எனற ஒனறு இருகக முடியாது. இநத ப பிரசசினை களும பிணககுகளும தான எம குடுமப வாழவை அர்த்தப் படுததுகினறன, குடுமபததில் அனபை ஆழப்படுத்துகின்றன, குடுமபப் பந்தன.ததைப் பலப்படுத்துகினறன.
எனவே எமது குடுமப வாழவிலே பிரச்சினைகள் வரும் போது எம் குடுமப உறவுகளை சிதைத்து, சினனா பின்ன மாககி, சிதறடித்து, சிக்கலாக்காமல் எம குடும்ப உறவுகளை திடப்படுத்தி உறுதியுடன் எழுந்து நிற்போம்.
- ஆசிரியர்

Page 3
äl
திரையில் பட்டதேன்? "ஐ தரையில் மகரந்தம் விழும்
2ಜ್ಜೈ ரசிக்கும் சோலையே! தீ இடிந்த பூவிதழ்களினால்
囊 படிந்த :C
மடிந்தது மகரந்தம் மண்ணுடன் - அதனால்
* நடிக்க முடியவில்லை
அணைக்க அன்பிருக்கவில்லை & துணைக்கு யாருமுனையவில்லை * நினைக்க எதிர் காலம் தென்படவில்லை - எனவே இணைக்க இன்னொரு மகரந்தத்தை நாடவே இணையத்தென்ற மகரந்தத்தை அதுவிலக்கிவிடவே உறவு தேடிய மகரந்தம், உருகிப்போனது - - - 3 சிக்கியது சிதம்பரச் சக்கரத்தில்
ழிந்து சீரழிந்து சித்திரவதைப்பட்டு * சிரிப்புக்குப் பொருளாகியிறுதியில் சாராயத் தேவதையுடன் கூடிச் கதிராடிச் சதிராஜ மரணித்தது. "ஜ மகரந்தம் மரணித்ததேன்? * மாபெரும் சோலையே நீ ஜோசித்தாயா?
மகரந்தம் தானுன்னுடையடிப்படை - அதை * மரணிக்க விட்டால். நாளை மரணிப்பது நீ!
மடியவிடாதே பூவிதழ்களை இளகவிடாதே
碧 இதழோடு இதழ் சேரத்துணையிரு சோலையே.
as Rita
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனைவிக்கு ஒர் மடல் KO
துணைவிக்கு
வாழ்வில்லம்
சொர்க்கபூமி
என் அன்பிற்குரியவளுக்கு, 燃
இப்படி ஒரு கடிதத்தை என்னிடமிருந்து நீ எதிர்பார்த்திருக்க முடி யாது, எனினும் எழுதுகின்றேன். நீ ஆற அமர இருந்து இக்கடிதத்தை படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்வாறான ஒரு கடிதத்தை உனக்கு எழுத வேடுைம் என்று மேசையில் பல தடவைகள் அமர்ந்திருக்கின்றேன். ஆனால் குளுட்டு காரணங்களைக் காட்டி என் மணம் என்னைத் தடுத்திருக்கின்றது மனம் மாத்திரமல்ல என் நண்பர்களில் சிலசீகூட, உனக்கிகன்ன நீ ஆ பிளை, நீ தேடிப்போகக் கூடாது என என்னை இருதலைக் கொல்லி எறும்பாக மாற்றி இருக்கின்றனர். அவர்களுக்கெல்கே தெரியும் நாள் படும் வேதனை. பூனைக்கு மணிகட்டும் விளையாட்டை நாள் இன்னும் ஒத்திப்போட விரும்பவில்லை,
சுட்டால்தான் தெரிகிறது நெருப்பின் குணம். வட்டால்தால் ற்ெசி கிறது பிரிவு என்பது என்னவென்று. நமது இந்த பிரிவிற்கு நீதால் காரணம் என்று நினைத்தேன். ஆனால் எமது பிரிவிற்கு நானும் தான் காரணம் என்று இப்போ எனக்கு புரிகின்றது.
குழந்தைகளுடன் இருக்கும் உனக்கு பிரிவுத் துன்பம் பெரிய துல் பமாக நீ உணராமல் இருப்பாய் ஆனால் தனியே இருக்கும் தான் பெரிய துன்ப துயரங்களுக்கு ஆளாகில் கொண்டிருக்கில் 捻 கவலையை மறக்க நண்பர்களிடம் சென்றால் அவர்கள் வேறு Gréaga வெல்லாம் கூட்டிச் செல்கிறார்கள், என்னை என் மனைவிகா பிள்ளை களிடம் கூட்டிச்செல்லுங்கள் எனக் கேட்க என் வாய் துடிக்கும் ஆனால் வார்த்தைகள் ஏனோ எனக்குள்ளே செத்து மடியும், 籃
என்னைப்பற்றி உனக்கு நன்றாகத்தெரியும். ஆனால் இந்த பிரி வில் பின்னர்தான் என்னைப்பற்றி எனக்கே நன்றாகத் தெரிகின்றது.
.
03 நான்

Page 4
என்னைப்பற்றி மாத்திரமல்ல மற்ற மனிதர்கள் பற்றியும் தெரிகின் றது. வானத்தின் கீழ் பூசணமில்லை என்பது இப்பொழுதுதான் என் கண்களுக்கு வெளிச்சமாய் உள்ளது. நானோ அன்றி நீயோ அல்லது எவரோ, எதுவோ நிறைவானதல்ல என்பதே என் அனுபவ ஞானம். அதற்குள் நாம் மகிழ்வு தேடவேண்டும் என்பதே என் எதிர்காலத் As frast,
நம் வாழ்வு நம் இருவருக்கிடையில் மாத்திரம் ஒரு வாழ்வல்ல, நம் குழந்தைகளின் நல் வாழ்வோடு தொடர்புபட்டது எனும் பெரிய உண்மையை இப்போது உணர்கின்றேன். பாடசாலை முடிற்ததும் தம் பிள்ளைகளை சைக்கிளில் ஏற்றிச்செல்லும் தந்தையரைக் காணும் போதெல்லாம், என் மனம் குற்ற உணர்வில் குனிகின்றது. சிறுவர் களின் கூட்டத்திடையே என் பிள்ளைகளின் முகத்தைத் தேடுகிறேன். அந்தப் பிஞ்சுகளுக்காக வென்றாலும் ஒன்றாக வசழவேண்டும் என்று யோசிக்கின்றேன்.
என்னைப்பற்றியும், விசேடமாக, உன்னைப்பற்றியும் ஊருக்குள்னே என்னென்னவோ கதைப்பார்கள். உனது மணம் எவ்வளவு வேதனைப் படும் என்பது எனக்குத்தெரியும். இது களுக்கெல்லாம் இருக்கிற ஒரே ஒரு மருந்து நான் உன்னிடம் திரும்பவும் சேருவது. இது தான் என் முடிவு நான் உவ்விடம் வந்தபின் நமக்குள் எந்த கருத்து வேறுபாடும் பிரச்சனைகளும் இருக்காது என்று எண்ணாதே. நிட்சயம் எமது குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் கருத்துவேறுபாடுகளும் வரும். ஆனால் எமக்
குள் எழும் எந்தக் கருத்து மாறுபாடுகளும், பிரச்சனைகளும் எம்மை
மீண்டும் பிரிக்கமாட்டாது, ஏனென்றால் கருத்து வித்தியாசங்களுக்கும்
பிரச்சனைகளுக்கும் பிரிவு உரிய மருந்து அல்ல என்பது என் அனுபவ
8.Gö76)to.
நான் ஏதோ ஞானியைப் போல் பேசுவதா நகைக்காதே இந்த ஞானம் எல்லாம் "பிரிவு" எனும் அனுபவததில் இருந்து நான் பெற்றுக் கொண்டவையே. என்னை எதிர்பார்த்திரு. நான் வருவதாக பிள்ளைகளிடம் கூறிவிடு மிகுதி சந்திப்பில்
நன்றி
இப்படிக்கு உன் அன்புக்குரிய
துணைவன்
நான் -04
 
 
 
 

ஆரம்பப் பாடசாலை மாணவருக்கு ஏற்படும் உளத்தாக்கங்கள்
2Cత్త2త్తp22>ూలలల్లాడాలా
திருமதி பி. எவ். சின்னத்துரை
ஆரம்பப் பாடசாலைப் பருவம் வாழ்க்கையின் மிக மக்கியமான இால கட்டமாகும் இக்காலப்பகதியிலே பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கா லம் என்பதினால் உளவியலாளர் பலர் குழந்கை களில் மனவெழுச்சிகள், நடத்தை முரண்பாண்டுகள் பற்றிப் பல வாறு ஆராய்ந்து கருத்துகள் தெரிவித்துள்ளனரி எனவே கழந்கை களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட பெற்றோரும், ஆசிரியரும் அவர்கள் தேவைகள், உணர்வுகனைப் பொறுத்த மட்டில் அவதான மாக இருப்பது மிக மிக அவசியம்,
ஆரம்பப் பாடசாலை மாணவவரிடம் முதிர்ச்சியடைந்த நடத்தை வினை அல்லது ஒழுங்கு ஈட்டுப்பாட்டை ஆசிரியர்கன் எதிர் பார்க்க மடி பாது வளரிந்தவர்கள் தம் உணர்ச்சிசனை மறைக்கலாம் அதன் மூலம் தன்னைச் சூழ உள்ளவர்களுடன் பொருத்தப்பாடு காணலாம் ஆனால் ஆரம்பப் பாடசாலை மாணவரின் நிலை அத்தகைய தல்ல. அவர்கள் தம் உணர்வுகளை அன்படியே வெளிப்படுத்தும் தன்மை வாய்நிசவர்கள் புதிய சூழ் நிலைக்குத் தன்னைத் தயாரசீக்கும் போது அவர் க ளின் எதிர்பார்ப்புகள் தேவைகள் அலட்சியப்படுத்தப்படும் போது அல்லது புறக்கணிக்கப்படும் போது பல சிக்கல்கள் எழுகின்றன.
பிறந்தது (ம கல் வீட்டிலே தனித்துவமாகக் கவனிக்கப்பட்ட கழந்தை பாடசாலை க் கே வரும் போது அதனுடன் ஒத்த பல குழந்தைகளுள் ஒன்றாகச் சேர்தகே கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் பெற்றோரினதும்
ஆசிரியரினதும் அன்பான வழிநடத்துதல் அவசியம். ஆரம்பத்திலே பாடசாலை வருவதற்குக் குழந்தைகளுள் சிலர் மறுத்து ஆழுவதை நாம் காணலாம். அதற்குரிய காரணங்கனை அறியாமல் பெற்றோரும்,
ஆசிரியரும் தண்டனைகளை வழங்கும் போது கல்வியிலும் பாட சாலையிலும் அவர்கள் வெறுப்படைகின்றனர். ஆகவே குழந்தை களின் தேவைகஸ் பூர்த்தி செய்யப்படுமிடத்து அவர்கள் திருப்தியடைந்து விடுவர் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
பெற்றோராயினும் சரி ஆசிரியரானாலும் சரி குழந்தை புதிய சூழ லுடன் பொருத்தப்பாடு காணமுன் அவர்களிடம் ஒழுக்கக் கட்டுப்பாடு
05 நான்

Page 5
கனை எதிரிபார்ப்பது தவறானதாகும், குழந்தைகள் படிப்படி,ாக ஒழுA கத்திற்கு உள்ளடக்கப்பட வேண்டுமே தவிர கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகள் முரண்பாடான நடத்தைகளுக்கே இட்டுச செல்லும் இதனால் கோபமடைந்து ஆரம்பத்தில் கோபத்திற்கான செயற்பாடு களை வெளிக்காட்டும் குழந்தை அவை நீண்டகாலம் நிலைக்கும் போது விரோதமான உணர்வுகளை ஏற்படுத்திக் கோண்டு தாழ்வுச்சிக்கலுக்கம் உள்ளாகும். இது மாத்திரமல்ல இதனால் உணவில் வெறுப்பு, நித் திரைக் குறைவு நிறைகுறைவு ஆகியனவும் ஏற்படும்.
அடுத்ததாக ஆரம்பக் கல்வியைப் பொறுத்த மட்டில் ஆண்கி ஒன் றின் பிள்ளைகளுக்கான பாடத் திட்டம் அமைப்பதில் ஆசிரியர் மிகுந்த அக்கறை கொள்ளல் அவசியம் கழைேதயின் சூழல், சமுகாயத்திற்குப் பொருத்தபாடு அடையக்கூடிய விதத்தில் குழந்தைகள் விரும்பக்கூடிய விதமாக விசேட கவனம் செலுத்தி அவை அமைக்கப்பட வேண்டும். ஆரம்ப வகுப்பைத் தன் வீட்டின் விரிவாக்கப்பட்ட ஒரு பகுதி யா கவு ம் அங்கே கற்பிக்கும் ஆசிரியரி தன் தாயின் இடத்தில் இருப்பவர் என்றும் அங்கே மேற்இெசள்ளப்படும் செயற்பாடுகள் ஒழுங்கமைப்புக் கொண் டவை என்றும் உணர்த்தக்கதாக இவை அமைய வேண்டும். அதீ துடன் இவ்வகுப்பாசிரியர்களுக்க மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையும், நிதானமும் இருப்பது அவசியம். இவை அமையாத விடத்து அங்கே பிள்ளைகள் மனத்தாக்கங்களுக்குள்ளாக வேண்டி ஏற் படுகின்றது.
குழந்தைகளின் உணர்ச்சிகளை பொறுத்த மட்டில் அவற்றுக்கு மதிப்பளிப்பது மிக மிக அவசியம். குழந்தை தான் படசாலையில் பெற்ற அனுபவங்களைக் கூறும் போது அவற்ரிைச் சிரத்தையுடன் கேட்பதும் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத் த லும் பெற்றோரைப் பொறுத்த மட்டில் மக்கியமான கடமையாகும். குழநீதையின் முதல் ஆசிரியர் பெற்றோரே என்பதை அவர்கள் மறக்கக் கூடாது. ஆசிரிய ரைப் பொறுத்த மட்டில் வகுப்பறைகளில் குழந்தைகள் மனங் கோணசமல் அவர்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகளுக்கு ஒரளவுக்கேனும் மதிப்புக் கொடுக்க வேண்டும். விளையாட்டுப் Guart Ltgásah, 蔷@憩Q} நிகழ்ச்சிகள் போ ன் ற வ ற் றி ல் குழந்தைகள் யாவரும் மன ம்புண் படாதவாறு பங்கு கொள்ளச் செய்தல் நன்று. அவர்களின் முன் பாகவே அவர்கள் குறை, இயலாமை என்பன பற்றி விமர்சிக்கப்படும் போது குழந்தை ஏமாற்றமடைகிறது.
வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பலர், பிள்ளைகளின் முன்பாகவே இவர் நல்லாகப் பரடுவார். ஆனால் நிகழ்ச்சிக்கேற்ற உப்புடுத் தைக்க வழியில்லை என்று கூறி அவளைப் புறக்கணிப்பதும் இவன் கறுப்பு
啞『蔬 06

முன்னுக்கு வடிவான பிள்ளையை விடுவோம் என்று கதைப்பதும் அவர்களின் அங்கக்குறைபாட்டைப் பற்றிப் பேசுவதும் பெரும் மனத் தாக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்தி இருபபதை நாம் கண் கூடாகக் கண்டுள்ளோம். பரிசளிப்பு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் இவற்றின் போது வசதி குறைத்த பிள்ளைகள் தாம் புகைப் படம் பிடிக்கப்படாததையிட்டு மனம் வெதும்பியதைப் பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. இவை எல்லாம் சின்னஞ்சிறு பிஞ்
உள்ளங்களில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தி விடுகிறன.
ஏமாற்றம் என்பது குழநிதைகளைப் பொறுத்தமட்டில் தவிர்க்கப் பட வேண்டிய தொன்றாகும். தொடர்ச்சியாக ஏமாற்றங்களுக்குள் ளாகும் குழந்தைகள் வாழ்க்கையில் விரக்தி அடைவதை நாம் காணலாம் எனவே அவர்களின் எதிர்பார்ப்புகள் தேவைகள் என் பன பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதில் பெற்றோரும் ஆசிரியரும் அக்கறையுடை யவராக இருத்தல் வேண்டும்.
ஆரம்பப் பாடசாலை ஆசிரியரைப் பொறுத்த மட்டில் அவர் ஒரு ஒழுங்கு முறையைப் பின்பற்றல் அவசியம், ஒழுங்கு இல்லாவிட்டால் சுறுசுறுப்பும் செயல் திறனும் கொண்டபிள்ளையே சோம்பல் நிறைந்த பிள்ளையாக மாறிவிடும். சோ ம் ய ல் காரணமாகத் தன் ஆளுமை வளர்ச்சியை குழந்தை இழக்க நேரிடலாம். நாளடைவில் இதன் கார ணமாக பிற்போக்கும் தாழ்வுமனப்வான்மையும் ஏற்பட இடமுண்டு.
குழந்தையால் முடியாத ஒரு செயலை செய்யுமாறு வற்புறுத்துவதும் தவிாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பிள்ளையிடம் இருக்கிற திறமை யைத் தெரிந்து வளர்க்க வேண்டும். பாராட்டுகள், தட்டிக் கொடுத்தல், உற்சங்கப்படுத்தல் குழந்தைகளை நிறைவாக்கும் நல்ல மருதுகளாகும். மாறாக நீ மொக்கு, உனக்கு ஒன்றும் தெரியாது. என அடிக்கடி கூறும் போது பிள்ளை தன்னபிக்கையை இழநது விடுகின்றது. கெடடிக் காரன் எனப் பாராட்டும் போது புதிய தெனபைப் பெறுகின்றது. என பதை உணர வேண்டும். மீண்டும் மீண்டும் குழந்தைகளை மட்டமி தட்டிப் பேசுவதாலும் தம் திறன்களை வெளிக்காட்டாது முடங்கிக் கெள் ளும் குழந்தைகளும் உண்டு. s
அளவு கடந்த பயம் காரணமாகத் தம் திறமைகளைப் பிள்ளைகள் மறக்கும் படியான சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும். ஆண்டு ஒன் றில் பிரம்புடன் ஆசிரியர் குழந்தையை வரவேற்றால் முதற் கோணலே முற்றும் கோணலாகி விடும். அன்புடன் இன்முகம் காட்டும ஆசிரியர் மாணவரை இலகுவில் கவர்நது விடுவார். கண்டிப்பான ஆசிரிய0ால் குழந்தைகள் கலக்கம் அடைய வாய்ப்புண்டு எனவே இதனைக் கருத் தில் கொண்டு ஆரம்பப் பாடசாலை மாணவரைப் பொறுத்த மட்டில்
07 BTi

Page 6
பெற்றோரும் ஆசிரியரும் விழிப்புடன் அவதானமாகச் செயல்பட வேண் டும். குழதைகளின் மன உணர்வுகளுக்கு மதிபப்ளித்து அவர்களைத் தன்னம்பிக்கையும ஆளுமையும் உள்ள குழந்தைகளாக வளர்ப்பது நன்று. மனத் தாக்கங்களுக்கு அவர்களை உட்படுத்தினால் முரண்பாடான நடத் தைகள் காரணமாக நெறிபிறழ்ந்த குழந்தைகளாகவே அவர்கள் வளர வய்ேபபுகள் எற்படும். எனவே ஆரம்பப் பாடசாலைப் பருவத்தில் கூடிய மட்டும் மனத் தாக்கங்கள் மனச்சிதைவுகள் தவிர்க்கப படவேண்டியன
என்றே கூறலாம்.
சீதனத்தை சீர்குலைப்போம்
qTMALLLLLLLS SLLLeS SLALLS LALA LSee eLALA LALS eeLAALASA SAqALASLLAqqALAST SLAqAMALALSL LqqALASSSA LLAALLLLLLLS
சகோதரர்களே! உமக்கு, பெண்ணும் வேண்டும், பவுனும வேண்டும், வீடு வளவென்று - சீர் வரிசைகளாக. இலட்சங்கள் வேண்டும் வனிதையோடு வாழ்வதற்கு இத்தனையுமா! இவையெலலாவற்றுக்கும் எங்கே போவதென்று ஏங்கி நிறைனர்! பெண்களைப் பெற்றவர் கடந்த நாட்களில், ஏந்திழையரும் ஏங்கினர்தான், அதுவும கடந்த நாட்களில்தான். காதலித்து நினறாலும, கறறை நோட்டுககளென்று, கண்ணிர் செயரிய வைததிர், ஆணாகப் பிறந்து விட்டதால் அரிவையரைத தாழ்த்தி ஆட்டிப் படைத்தீர், அந்த நாடிகளை - இனி வரவிடமாட்டோமென்று அாவையா நிமிர்ந்திட்டார்! இன்றைய நாட்களில், பட்டங்கள் பெற்று, சட்டங்கள் இயற்றி,
களத்திற்குச் சென்று, எதிரியை விரட்டுபவாகள் இந்த மணின் மங்கையர். இனியும் இவர்கள். பெற்றவரைப் பிழிந்து, தமமையும் தாழ்ததி,
"வாழும வாழ்க்கைக்கு
தயாரிலலையாம், இல்லாதவளும் இருப்பவளும், கைகோாத்து நிற்கினறனா! சீதன ஒா வரிசைகளை, சாய்த்திடுவோமென்று சோதராகளே! நமக்கிடையிலும் தர்க்கமா? எதிலும திறமை மிக்கவராய் இணைந்து நின்று பகைவரையே. திககு முக்காடவைக்கிறோம். தமிழினததையே. தலை குனிய வைக்கும் இந்த இழிவான
சீதன சீர் வரிசைகளை
இணைந்தே துரத்துவோம், !
கெளரவமாக.வே, கை கோர்த்திடுவோம்.
* மீசாலையூர் கமலா
 
 

போர்க்காலத்தின் தாக்கங்களும் விளைவுகளும் (சமூக நோய்கள்) ఉeeeeeeeరిeరిeaeaరిణతిరిeaరిeeరిeరిeeరిరితితిరిeరిeeరిeరిeeరిee6eeees
3 ரூபன் மரியாம் பிள்ளை
*'2([ড பக்கத்தாலும் பிரச்சினை முடியிற மாதிரியில்லை. இவன்களும் விடான்கள் அவன்களும் விடான்கள்?
"எப்ப ஊருக்குப் போறது, அங்கை எண்டா அப்பிடி இப்படி சரிக்கட்டிப் போடுவம், இங்கை எல்லாம் வேண்ட வேண்டிக்கிடக்கு"
"எங்கட தொழிலை விட்டுட்டு வந்து இங்கை ஒரு தொழிலை பழகிறதுக்கு உடம்பு விட்டுக் கொடுக்க வேணுமே?
"இங்கை இருக்கேக்கை வெளிநாடு ஒரு சொர்க்க பூமிதான் அங்கை வந்தாதான் நாங்க படுறபாடும், செய்யிற தொழிலும், பேசுற இங்கிலீசும் தெரியும்."
எமது மண்ணின் சமகாலத் தாக்கங்களால் ஆளுமை சிதைந்த பல ரை இன்று நாம் காணலாம். போரின் விளைவுகளாக பல காரணிகள் சரியான ஆளுமையை வெளிப்படுத்த தடைகளாக உள்ளன,
சிறிய சத்தத்திற்கும் அதிசீச்சியடைதல், காரணமின்றிபயப்பிடல், ரங்குதல், அந்தரப்படல், கோபப்படல், அடிக்கடி வருதீதத்திற்குள்ளr அல் மகிழ்ச்சியின்றி இருத்தல், ஒரே யோசனையாயிருத்தல், நெஞ்ச டைப்பு இரதத அழுத்தம், நீரழிவு போன்ற நோய்களுக்காளாகுதல், வாழ்க்கையில் பிடிப்பற்றிருத்தல், நம்பிக்கையிழத்தல் போன்ற இன்னும் பல காரணங்கள் ஆளுமைச் சிதைவின் அடிப்படைகளாய் உள்ளன.
கடந்த 10 ஆண்டு காலப் போரின் நடுவில் எந்தவிதமான கொடுர
அனுபவங்களைப் பெற்றோம் என்ற அனுபவத்தின் வெளிப்பாடாய் மேற் விளம்புகின்ற இந்த நிலைகள் எம் ஆளுமையை சிதைத்து விடுகின்றன.
ஒர் மனிதனின் நடத்தைக்கு ஆளுமை (Prsonality) மிகமுக்கிய மானது. ஆளுமை என்பது ஒருவரது தோற்றத்தை, மனோபாவத்தை, நடத்தையை, பலவேறு உடல் உள ஆற்றல்களை பொறுத்து விமைகிறது.

Page 7
மொறில் என்னும் உளவியலாளர் பல்வேறு ஆற்றல்களினால் வெளி ப்படுகின்ற நடத்தைக் கோலங்களைக் கொண்ட ஒர் முழுமையான ஆற் றல் வெளிப்பாடே ஆளுமையாகும் என்கிறார்.
ஒருவரது ஒழுங்கான நடத்தைகளின் முழுமையான அமைப்பு ஆளு மையாகும். நாம் எவ்வாறான அனுபவங்களைப் பெற்றோம், பெறுகி றோம் என்பவற்றின் விளைவாக எழுகின்ற நடத்தை வெளிப்பாடு ஆளுமையாகும்
இந்த ஆளுமை சிதைவடைவதை ஆளுமைப்பிறழ்வு என்று அழைக் கலாம். மருத்துவ நரம்பியல் நிபுணரான சிக்மன் புறொயிட்டின் உளப் பகுப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் பிறழ்வு உளவியல் பற்றிய ஆய்வுகன் மிக முக்கியத்துவம் பெற்றபோது நியதியற்ற ஆளுமையின் கீழ் ஆளுமைப் பிறழ்வு பற்றிய ஆய்வும் வளரத் தெடங்கியது.
ஒருவரது ஆளுமை சிதைவடைவதற்கு நரம்புச் சிக்கல்களும், நரம்புச் சிதைவுகளும், நரம்புத்தாக்கங்களுமே காரணமென நரம்பியல் வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நரம்பு நிலைகளால்தான் உடல், உனசமூக நோய்கள் ஏற்படுகின் றன. கடந்த கட்டுரைகளில் உடல் உள நோயகளைப் பார்ததோம். இங்கே சமூகநோய்கன் எவை எனப் பார்ப்போம்.
மனிதன் ஒரு சமூகப்பிராணி. அவன் சமூகத்திலே வாழவேண்டியவன். ஒரு மனிதனுக்கு வாழ்வு கொடுக்கும் சமூகமே அவனை நோயாளியாக்கி விடுவதும் உண்
பிறழ்வு டிரலில் சமூகத் தாக்கங்களினால் ஏற்படும் நோய்களை உளவியலாளர்கள்யூய்ந்து விளக்கியுள்ளனர். குறிபயாக டொக்டர் வில்சன் (Dr. Wilsan) எனும் சமூக உளவியளாளர் இதுபற்றி பல ஆய்வுகளை செய்துள்ளார்.
சமூக இசையாகம் இல்லாதவர்களே சமூக நோய்களுக்கு ஆனா கின்றனர். சமூக சைபாக்கம் என்பது ஒருவரி ஒரு சமூகத்தில் பிறநீஇ வளர்ந்து திடீரென வேறு ஒரு சமூகத்தில் வாழ அழைக்கபபடுகிற போது அச்சமூகத்திற்கு ஏற்ற விதமாக தன்னை மாற்றி அமைத்துக் கோனி வதாகும்.
சமூகமாற்றம், புது சமூகச் சூழல், சமூக மரபுகள் என்பவற்றிற் கேற்ற விதமாக தன்னை மாற்றி ஈடுகொடுத்து வாழ்வது தனி மனிதர்களின்
gais Yr sêr 10

திறனைப்பொறுத்தது. போதிய நுண்ணறிவு, கல்வி, நல்ல உடல் மன நிலை, முசிர்ச்சி, போதிய வளர்ச்சி, திறந்த மனம், இசைந்து பேதும் தன்மை என்பன உள்ளவர்களிடம் சமூக இசைபாக்கம் இயல்பாகவே அமைந்துவிடும். ஒரு சமூகத்தில் வாழுகின்ற ஒருவரி வேறு சமூகத்திற்கு திடீரென மாறுகின்ற பொழுது பல மாற்றங்கனைக் காணுகின்றார். தான் பிறந்து வளர்நீத வீடு, மண், தன் உறவுகள் சொந்த பந்தங்கள் கல்வி, தொழில், மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், காலநிலை என்ற எல்லாமே திடீரென மாற்றப்படுகின்றன.
எமது மண்ணின் இறாத்தொடர்ப் போரின் விளைவுகள் பல எம் மக்கனையும் ச்ெ சமூக நோய்களுக்க அளாக்கி விதிறேது. கமிழ்மக்கள் இப்போரினால் சோநீகமண்ணில், இந்கிாமண்ணில், அன்னியமண்ணில் எண் அகதிகனாக்கப் பட்டுள்ளனர். உலகின் 165 நாடுகளில் அவர்கனி அகதிகளாக உள்ளனர் என ஆய்வுகள் சொல்லுகின்றன.
சொந்தமண்ணிலும் அன்னியமண்ணிலும் இவரிகல் அகதிகளாக்கப் படுவதால் சொந்தமண்ணிலும் அன்னிய மண்ணிலும் சமூக நோய் களுக்கானாகின்றனர். 臀
சொந்த மண்ணில் அகதிகள் ஆக்கப்படும் போது வேறுவிட்டில் (வாடை வீட்டில்) அல்லது அகதி முகாமில் வாழுதல், எங்கள் வீடு முத்தம் என்ற நிலை அற்றுப்போதல், புதிய மக்கள், புதிய சூழல், புகிய இடங்கள், (பாடசாலைக் ஆலயம், கடை, தெரு) வேறு பழக்கு வழக்கங்கள், வாழ்க்கைமுறை, வேறுதொழில் இவற்றிக் கெல்லாம் இவர்கள் இசைநிதுபோக முடியசதபோது சமூக நோய்க்கானாகிறார்கன்
அன்னிய மண்ணில் அகதிகளாக்கப்படும் போது-தமதுமண், 22- 20 Gy கள், கலை, கலாச்சாரம், பழகீக வழக்கம், மொழி, பண்பாடு, இரவு பகல் வேலை - இவற்றிற்கெல்லாம் இசைந்து யோகமுடியாது போது சமூக நோய்களுக்கானாகிறார்சள், 1994, யூன் 29ம் திகதிக்கரிய உதயன் ாழநாதம், ஈழநாடு எனும் பத்திரிகைகளைப் படிச்கும் போது இந்த உண்மை செளிவாகிறது. கனடாவில் தமிழர் மத்தியில் கொலை, தற் கொலை அதிகரிப்பு எனும் தலைப்பில் பல விவரங்கள் தாட்பட்டுள்ளன .
கடந்த வருடம் இரு குழந்தைகள் துடிக்க கடிக்க கொல்லப்பட்டனர்.
விக்ரர் சங்கர் தனது ஸ்போட்ஸ்காரில் பெற்றோலை பாலில் வைத் து விட்டு 120 மைல் வேகத்தில் போய் நெடுஞ்சாலையில் மோதி தற்கொ லை செய்தார்.
வாலிடர் ஒருவர் பூங்காவில் சுருக்கிட்டு தற்கொலை செய்தார்.

Page 8
ஸ்ராகறா நகரில் ரயில் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை செய்தான்.
மருமகன் தொல்லை தாங்காமல் 75 வயது வயோ தி வரி 12-ம் மாடியில் இருந்து தற்கொலை செய்தார்.
ஒரு குடும்பப் பெண், தற்கொலை செய்து கொண்டாள்.
கடந்த வாரம் ஆண் குழந்தை ஒன்று கழுத்து நெரித்துக் கெசல் லப்பட்டது.
கலாச்சாரமாற்றம், இரு நேர வேலை, இரவு பகலாக வீட்டைக் கவனியாது வேலை செய்தல், உறவினரைப் பிரிந்திருத்தல் என்பவற் றால் இச்சம்பவங்கள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது என்று அந்தப் மத்திரிகைகள் மேலும் தெரிவித்தன. இவை எல்லாம் அன்னிய மன் ளிைல் இசைபாக்கம் இல்லாமையரல் ஏற்பட்ட சமூக நோய்களாகும். "
கருத்துக் குவியல் 68
எங்கள் சமூகத்தில் குடும்ப நிறுவனத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கு உகந்த அமைப்பு
தனிக்குடும்பம் / கூட்டுக்குடும்பம்
(Nuclear Family) (Joint Family)
உங்கள் கருத்துக்களை 15 - 10 - 94 முன் அனுப்பிவையுங்கள்
羈而à l2
 

குதுகலக் குடும்பமாய் வாழ.
Ĝog Tago Ĉi tiu T6as fT
குடும்ப ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப் படுத்தப்பட்ட இ வ்வாண் ιφ αυ கடும்வத்தில் ஏற்படும் நொக்கடி களைப் பற்றியும் அத் தாக்கங்களி லிருந்து விடுபட வழிகாண்பதைப்
பற்றியும் சிந் தி ப் பது சா லப்
பொருத்தமாகும்.
இன்று நாம் உலகினில் தேடும் அமைதி, சமாதானம், ஒற்றுமை எல்லாம் ஆரம்பிக்கப்பட வேண்டிய இடம் குடும்பமே. குடும்பம் குதூ கலமாக இருந்தால் அந்த சமூகம் சிறப்புறும், அதனால் நல்ல சிந் தனைகள் வளரவும், நல் உறவுகள் மலரவும் நற் சமூகம் உருவாகவும் வழி பிறக்கும்.
ஆனால் இன்று உள்ளத்தூய்மை யுடன் இணைய வேண்டிய தம் பதிகளிடம் உள்: நிபந்தனைகளும், சு ய த ல சித்தனைகளும், பல குடும்பங்களின் பி ரிவு களு க் கும் பிணக்குகளுக்கும், முரண்பாடுகளுக் கும் மகிழ்வற்ற வாழ்வுக்கும் கார ண்மாக அமைந்து விடுகிறது.
குடும்பத்தில் இணையும் சில இளம் உள்ளங்கள் ஆரம்ப சேலத்தில் தமது வயதிற்கேற) தடிப்பிலும், பால் உறவுக் கவர்ச் சியிலும், சாதல் எனும் இணைப்
ଚିତ୍ର ଥୁମ୍ଫା
45 th 65) up
பில் தூண்டப்பட்டு இணைத்துக் கொள்கிறார்கள்.
வேறு சிலர் கமது எதிர்காலத்தை
சாதி, *Otto G பணக்கற்றைகளை முன் வைத்து பட்டம், பதவிக்கேற்ப பண்ட
மாற்று முறையிலும் தெரிவு செய்
யப்படும் பொருளுக்கு ஒத்தகாக இடும்ப உறவு எனும் பந்தத்தில் இனை நீது கொள்கிறார்கன். இத னால் மனிதத்கை அன்பு செய்து, பொருளைப் பாவிப்பதற்குப் பதி லாக, மனிதத்தைப் பாவித்து பொருளை அன்பு செய்கிறார்கள் இதனால் இடும்ப ஆறவு விரிசளி) டைகிறது. இதுவே குடும்பச் சிதை
வையும் ஏற்படுத்தி விடுகிறது. & ry ở đồ என்ற பு னி த த் தி ன் 356š76zolo 26o:rgio Lu Lfrta6), g,6utřá சிக்கு முக்கியத்துவம் கொடுப்ப
தனால் அழகும் பொருளும் அழி வுற்ற நிலையில் வேறு அழகினை, கவர்ச்சியை நாடும் ம னி த ரா க மாறுவதை காண க் கூடி ய தன் க உள்ளது.
காதல் என்பதன் புனிதம் ஒரு வர் ஒருவரிடத்திலே நிபந்தனை களற்ற அன்பில் மலர தவறும் போது பிரிவு என்ற துயரச் சம்ப வங்கன் நிகழ்கின்றது.
13 W. ট্র্যািন্ত্র

Page 9
குதிம்பத்தில் இணையும் தம்பதி கவி மேலும் காம்பத்திய உறவில் ஏற்படும் சந்தேகங்களை தங்களுல் a gap - (3 in வெளிப்படையாக பகிரிந்து கொன்ௗாமல் இருப்பதும் உறவுச் சிக்கலுக்குக் காரணமாகி விடுகிறது.
வீட் டி ல் எது கிடைப்பதில் லையோ அதை வெளியிற் தேட முனைவது போல, பலரது செயல் களை இன்று காண முடிகிறது. உணவு முதல், பாலுறவு வரை ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொள் வதில் ஏற்ப?ம் புரிந்துணர்வு அற்ற தன்மையும் இவற்றுக்கு சாட்டாகி வில்றெது. இதன் தாக்கம் குடும் உறவில் பல விபரீத முடிவுகளைக் கொண்டு வருகின்றது. இதனால் g(obu I ao ício (p g air no ar உரையாடலும் மனச்சிதைவினை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு தண்பர் ஐந்து வருடத்
திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து தனி குடும்பமாக பிள்ளை சுளுடின் வாழும்போது அவர்களைச் சந்திகக் சென்றேன்.
இருவரும் இன்முகத்துடன் வர வேற்றனர். சிறிது நேரத்தில் கடைக் குச் சென்று வருவதாக சொல்லி கணவர் சென்ற போது அவரது துணைவியார் கேட்டாள், ' எப் படி இவருடன் நண்பராக இருக்கின் நீர்கள் அப்படி என்றால் நீங்களும் அவரைப் போல்தானா?? என்றாள்
"ஏன் அவர் குணம் உங்களுக் குத் தெரியாதா? கா த லித் த
ត្រូព៌ា 14
காலத்திலும் திருமணத்தின் பின் னும் அவரி குனத்தில் மாற்ற முண்டா?? என்றேன்.
"அவருடன் ஒா நாள் கழிவதே ஒரு வாடம் போகிறமாதிரி, ஒரே பிரச்சனைதான், எதை எடுத்தாலும் முரணான காத்துக்கள் தான், அவ ருக்கு கம்மா வானொலியை மட் டும் இாதுக்கள் வைக்க உலகில் எல்லா (றிேக் ரஸ்) துடுப்பாட்டங் கனைக் கேட்டுக் கொண்டே இா பார். பாரி வந்தாலும் பேச்சுக் கெrடுக்கவே மாட்டார். அதை விடபத்திரிகை, சஞ்சிகைகள் நல்ல படைப்புக்களை ரசிக்கத் தெ ரி யாது ரசிப்புத்தன்மையே இல்லாக புதுப்பிறவி அவர்' என நண்பர் ரின் மனைவி கூறினாள்.
நண்பர் வந்தார். "என்ன கதை அனக்கிறா இவளுக்கு எப்ப பாத்தா லும் புத்தகக் கதை க ள் கான். சும்மா கற்பனையில் மிதக்காமல் நிஷமான விஷயங்களைக் கதை என்றார் நண்பர்.
"என் முன்பு எல்லாம் நல்ல கவிகை எழுதுவானே உன் மனைவி இப் பேச எழுதுவதில்லையா?" என்றேன்.
அதை எல்லாம் மாற்ற நான் பட்டபாடு கொஞ்சமச சும்மா கற் பனைமில ந்ே ர த் தை ச் செல் விடாம வீட்டு வேலைகளை சரி வரச் செய்தால் அதுவே போதும்' என்றார் நண்பர்.
 

கணவன் மனைவி உறவில் தமது தேவைக்கு மட்டும் மற்றவரை எதிர்பார்ப்பதும் மற்றவரின் விருப்பு வெறுப்புக்களை ஏற்க மறுப்பதும் அதனால் உறவுகளில் ஏற்படும் விரிசல்களால் இ ல் வாழ்க்  ைக சிறைப்பட்ட வாழ்க்கையாக மாறி விடுகிறது.
காதலில் கவர்ச்சி, மோ தம், குடும்பத்தில் பணிவிடைக்காக மட்டும் துணையை எதிர்பார்க்கும் மனநிலை, கணவன் மனைவிக் கிடையே ஒழிவு, மறைவு, கருத்துக் கள் பரிமாறாததன்மை, தமது வீட் கிெ கீ இதை களை தாம் பேசித தீர்த்துக் கொளளாது மற்றவர் களிடம வெளியில் செr ல் லி கொள்ளும் மனநிலை போன்றன குடுமிபத்தில் மன விரிசலும் ஏற் படுத்த காரணமாகிறது.
சில குடும்பங்களில் தாய் தந்தை உறவினரது தலையீடுக, பொருள் பண்டங்களில ஏறபடும் பற்றுதலும், குடும்ப உ ற வின் காரணமாகிறது. ஒ வருக்கு elo 6r f{FGð06876560) SAMT மற்றவா மதிக்கத் தவறுவதுடன் தன சுகபோகததிறகும மணம் என்ற உற  ைவ எதிர் பலாப்பது, சுயநலத்தோடு அதி கார வெறியோடும் வாழவது குடும் பத்தில கு ழ பட நிலை ஏற்படு வதற்கு காரணமாகிறது. ଉa୭ னால, வீட்டில் நடப்பவை விதி யில் பேசப்பட்டு சமூகத்தில் மரி ா தையற்ற குடும்பங்களாக சிதை இறுவதையும் காண்கின்றோம்,
தனது படிப்புக்கான, பதவி உயர் வுக்கான கெளரவத்தை குடும்பத் தில் எதிர்பார்க்கும் பலர் குடும் பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள் னவில்லை, மதிக்கவில்லை, எனத் சொல்லி பிரிவை நாடமுனைவதும் காரணமாகிறது,
இவ்வாறான பல காரணங்கள் இருந்தாலும் அவற்றை கனைந்து குடும்பம் குதூகலமாக வேண்டும் மகிழசசியில் எல்லேசர் பங்கும் அவசியம் என உணர்ந்து கொல் ளும் மனப்பக்குவம் வந்தால் குடும் பத்தில் எலலாப் பிரச்சனைகளை யும மிக எளிதில் தீர்தது விட லாம். குடும்பங்களின் பிரிவை சட்டம போட்டு சமாதானத்தை ஏற்படுததி விட மு டியாது. உறவை மகிழவிக்க அன்புதாம்: மூக்கிய காரணி என உணரும் போது தான குடுமபம் குதுல்ல. மாக மாறும் வாயப்புண்டு
சினிமாவில் பார்ப்பது போல்: கனவுக் காட்சிகளையும் பொய், யான தடிப்பில் வெளிவேடமிட்டு குடும்ப வாழக்கையை வாழ்றது. Gil (S) (jur Vênutri o GT50 é refldo கொண்டால், அதன வ ைr குடும்த்பதற்கும சமூகத்திற்கும் அதனால் நாட்டுக்குமே அழிவு : ஏற்பட்டு பல கலாசசாரம் பண் பாட்டு சீரழிவுகளும, சிதைவுற்ற மன உணர்வுகளும் உருவாகும.
குடும்பங்களின் சீரழிவு ம் கு பொருளாதாரமும் காரணம் என் பார்கள் ஆனால் அந்தப் பொரு,
15 நான்

Page 10
rாதாரம் அதிசம் இருந்தும் குடும் பத்தில் புரிந்துணர்வு இல்லையேல் அ வ ற் றா ஸ் சிரழிக்கப்படும். அ ைதி, நிம்மதினது எநிதவிலை கொடுததும் வாங்கி விட முடி Ungು.
எந்த வெற்றியிலும் தோல்வி யிலும் குடும்பத்தலைவியின் பங்கு உள்ளது என்பார்கள். கு டு பத் தலைவன் உழைப்பவனாக இருந் தாலும் அதனைச செட்டனி ட்டு செயல்படுத்துமி பொறுப்பு சூடும்ப பெண்களிடையே அதிகமுள்ளது. அடுப்படி வாழ்க்கையில் இருந்து அதிகாரியாக மாறி விட்ட இன லறய உலகில் பெண்ணானவள் குடும்ப வாழ்வில் சிறந்த பங்களிப் பினைச் செலுத்த வே ண் டூ ம். குடும்ப வாழ்வில் நிர்வாகத்தை கவனக்கும் பொறுப்பு தன க் கு உண்டு எனபதை உணர வேண் டும் உழைத் து உத்தியோகம் பார்ப்பவரை விட ஊதியத்தைக் கெண்டு நிர்வாகத்தை செப்பனி டும் குடும்பததலைவியே முக்கிய மானவள். குடும்பத்தில் வீடடில இருந்தே வருவாயக்கு ஏற்ப பல முயற்சிகயை ஏற்படுத்தும் குடும் பத் தலைவியினால் இன்று பல ரது குடும்பங்களில் மகிழ்ச்சி பெரு ன்ேறது.
குடும்பத்தில் அங்கத்தவரான கணவன், மனைவி, பிைைளகள் எல்லோரும தங்கள் தொடர்பு களைப் புதுப்பிக்க வேண்டும். இத னால் மகிழ்ச்சி சிறக்கும். அன் வாட வாழ்வில் தொ பார் பை றளர்த்துக் கொள்ள தி ன மும்
நான் 16
லாம் என்பதனை
ஒருவரை புதிப்பித்துக் கொள்ள பல சந்தர்ப்பங்கனைப் பயன்படுத் திக் கொள்ளலாம்.
* உணவை ஒன்றாய்
உண்டு மகிழ்தல்,
இருத்து
米 எங்கு என்றாலும் கிடைத்த சந்தர்ப்பங்களில் 5Gb uuiorráso சென்று வருதல்.
* குடும்பத்தில் சிறிய முயற்சி களாக தோட்ட வே லை க ளி ல் கைவேலைகளில், மிருக வளர்ப்புக் களில் இணைந்து கொள்ளல்.
* ஒருவர் நல்லவற்றைச் செய்யும் போது மற்றவர் பாராட்டி ஊக் குவித்தில், -
* ஒருவருக்கொருவர் நன்றி பக ருதல்,
* குடும்பத்தில் நல்ல பயனுள்ள விடயங்களை, கலந்துரையாடி விவாதித்து உண்மை நிலைகளை
அறிந்து கொள்ளல்,
i
* முகம் பாரித்துப் பேசுதல்,
*மற்றவர்களின் குறை நிறைகளை அறிந்து அதற்கு மதிப்பளித்தல்.
இவற்றில் மிக முக்கியமானவை கனாகும்.
சத்தம் போட்டு சாதிக்க (Մ)ւն, யாத பல விடயங்கள் சாப்பாட்டு மேசையில் கலந்து பேசி தீர்க்க கருத்தி ற்
கொள்ள வேண்டும்.

இவ்வாறாக குடும்பத்தில் கண இதனால் எமது வீட்டுக்கும் நாட் வ ைமனைவி பிள்ளைகள் மனித டுக்கும், எமது பண்பாட்டுக்கும் உறவை மதித்து தொடரியின் புனி பெருமை சேர்க்கும் குடும்பமாக தம் காக்கும் போது அந்த குடும் திகழ்கிறது. பமே கோயிலாக மாறுகின்றது.
உளவளத் துணைக்கு உதவுவோம்.
සටෙසටළුළුඑළුවටළුපට්ටටළුපචපටපට්ටිංචුටටළුතුළුපට්ටච්චටතටළුවනෙළුපටළුවටතඝචෂ
மரணமே உன்னை நானா விரும்பினேன் வாழவேண்டும் என வந்து பிறந்தவன் - நான் ஆனால் . வழியில் வந்த வேதனையால் உன்னை நோக்கி தள்ளப்படுகின்றேன்
பம்பரும் கெலியும் வட்டமிட ஓடோடி முதல் பங்கருக்குள் நுளைந்தவன் - நான் ஆனால் . இன்று சாவுக்கு சந்தர்ப்பம் தேடுகின்றேன் ஏன் என்று தெரியவில்லை
நொந்த இதயம் இதமாகுமா இழந்த வாழ்வை திரும்ப பெறலாகுமே வறண்ட வாழ்வில் வசந்தம் வரலாகுமோ. என்று கேட்கின்றது என் மனம் வரும் 6T6örg கூறுகின்றது ஓர் இடம் அதுதான் உளவளத்துணை நிலையம்
அந்த நேசக்கரம் என்னை அழைக்கின்றது ஆனால் உள்ளிருந்து ஒரு குரல் கேட்கின்றது செல்லாதே செல்லாதே என்கின்றது - அது புரியாதோர் புலம்பல் என்பது புரிகின்றது
வாழ்கையில் நொந்தவர்கள் வாழ்வு இழந்தவர்களா? புரியாதவர்களே உங்கள் மனநிலையில் மாற்றம் வராதா? உளவளத் துணைக்கு உதவ மாட்டீர்களா? உங்களுக்குக் உதவ மாட்டீர்களா?
ம, குறிஞ்சிக்குமரன்
ழுள்ளியவளை
17 bitsõn

Page 11
வருத்தம் பாதி; வருந்துதல் மீதி
g5606)6) 63 HEADACHE (சிரஸ் சூலை)
இ டாக்டர், செல்வி நா. நாகேஸ்வரி
() தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்
öTLIffỉgñ6ĩf– ஆனால் தலைவலிக்கு தாமே காரணமாகும் நிலைபற்றி பலரும் சிந்திப்பதில்லை. ஆமாம்! தலைவலியின் தோற்றத்திலும் வருத்தம் பாதி வருந்துதல் மீதி இன்றைய சிந்தனையாகும் -
10ணிதன் மாறுபடும் சுற்றாடலுக்கமைய இயைந்து நடக்கும் ஆற் றல் பெற்றிருப்பதனை ஆரோக்கியத்தின் அறிகுறியாக கூறிக் கொள் ளலாம். இதற்கு உணர்ச்சி நரம்புகளினதும் (Seresory Nerues), இயக்க நரமபுகளினதும (Motor Neues) ஒன்று சேர்ந்து தொழிலாற்றும் தன்மை இன்றியமையாததாகிறது. இவை ஒன்று சேர்ந்து தொழிற்படாத நிலைமை ஏற்படும். வியாதிகளில் சில வேளைகளில் ஒருவனின் நாளாந்த வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய நிலையிலும், வைத்தியரைக் கவரக் கூடிய முறையிலுமுள்ள நோய்களில் தலைவலியும் ஒன்றாகின்றது.
எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானமாகிறது. இங்கு தலை வலியானது தலையான வலி யே தான். இந்த தலைவலியானது ஒரு நோயின் அறிகு. தவிர ஒரு நோயல்ல. தலைவலி என்று வந்து விட்டால் இது வேறொரு நோயின் அறிகுறிக்கான எச்சர்க்கை எள் பதனை உணராமல் ஒரு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதை விடுத்து நாமே டாக்கராகி எமக்கு தெரிந்த மருந்துகளை யல்லாம் வாங்கி உட்கொண்டு ஆறுதலடைகிறோம். இது சில வேளை கவி எமக்கு ஆபத்தினைக் கூட ஏற்படுத்தலாம், இந்த தலை வலியான பல காரணங்கனால் ஏற்படுகிறது.
நான் 8

எப்போது தலைவலி ஏற்படுகின்றதோ அப்போது மனிதனின் புத்தி பும் குறைகின்றதென்று பழமொழியொன்று கூறுகிறது. தலைவலியினால் பாதிக்கப்பட்ட ஒருவன் பிறருடன் சகஜமாக கதைக்கவோ, பழகவோ, தனது நாளாந்த வேலைகளை செய்வதற்கோ முடியாமல் அவதிப்படு வதை நாம் காணக் கூடியதாக இருக்கிறது.
பல காரணமிருந்தாலும் விசேடகாரணமாக மேனாட்டு முறைப்படி காபால ஒட்டின் வெளிக்காரணம் (Entra craneat Causes), கபாலி TTTTTT S STTTTTTTLLSLS L STT TT T SLLLL LLLLLLLlLLLlL LLLLLLLLSS TTT T TTS புறக் காரணம் (Intra craniat) என்பன குறிப்பிட்டு கூற கூடியன இவற்றைவிட பொதுவான காரணங்களாகப் பின் வருவன இனங்
கானப்படும்.
1. Devjigiosa) (Constipation)
2. மானசீக காரணங்கள். அதிகமனக்கவலை, மனச்சோர்வு, தூக்க
மின்மை, படபடப்பு.
8. அதிகமான பசி, பட்டினி இருப்பவர்களுக்கு சர்க்கரை சத்து குறை
வதால் ஏற்படுதல்,
4. Hypertension / High blood pressure,
இதனால் மூளையிலுள்ள இரத்தகுழாய் வெடித்து இரத்தக் கசிவு ஏற்படுவதால், இரத்த குழாய்களில் இரத்த உணவு (நாடி தடிப் படைவதால்)
55. A. Men stural Period
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படு முன்னும், பின்னும், கருவுற்ற காலத்திலும். சில பெண்கள் கருத்தடை மாத்திரைகளை அளவுக் அதிகமாக எடுப்பதாலும் வரலாம்.
6. காற்றோட்டம், வெளிச்சமில்லாத நெருக்கமான அ றை களி ல்
இருத்தல்.
7. High fever
நாளங்கள் அதிக விரிவடைதல்
8. ஒவ்வாத உணவுகள், ஒவ்வாத மருத்து க ள் தொடர்ச்சியாக
எடுத்தல்
9. சிறுநீரக கோளாறுகள்; நீரிழிவு.
19 நான்

Page 12
காபல ஒட்டுடன் சம்பந்தபட்ட கார ண நீ அளில் காது, மூக்கு, தொண்டை, பல் முதலியவற்றில் புண்கள் சீழ் பிடித்து அது தொடரி பாக ஏதாவது தொற்றுக்கள் (infection) ஏற்படுதல், மற்றும் கன் வில் ஏற்படும், குறைபாடுகள் (கண் குத்தல், நீர்வடிதல், உட்புறத் தசைகள் தொழிற் படாத நிலை) தலையில் ஏற்படும் அடிகாயம், போதைப் பொருள் அளவுக்கு மீறி உபயோகித்தல், மூளைக்கு செல்லும் இரத்த ஒட்ட குறைபாடு (நாடி நாளக் குழாய்கள் திடீரென சுருங்கி விடுதல்) இவற்றைக் கூறலாம்.
நமக்கு எற்படுகின்ற தலைவலிகளுள் மிகுந்த தொல்லை தருவது ஒற்றைத் தலைவலியாகும். இத்தலைவலியானது சூரியன் உதயமாகும் போது ஆரம்பித்து நடுப்பகலில் அதிக விருத்தியாகி, சூரிய அஸ்த மனத்தின் போது தனியும். இது அதிக நித்திரை, கண்ணிர் தும்மல், அடக்கல், கூடுதலாக அழுதல், நீரில் மூழ்குதல், அமிர்தமான வாச னைகளை கூடுதலாக நுகருதல், புகை, பணி, காற்றில் உலாவுதல் போன்றவற்றால் உண்டாகின்றது. இது எமது ஆயுள்வேதப்படி சூரியா வர்த்தம் என அழைக்கப்படுகிறது. -
தலைவலிக்கு எங்கள் மரபுவழி வைத்தியம் சொல்லும் சிகிச்சை asons frey Currah -
1. நீர்க்கோவை மாத்திரையை செந்நீர் அல்லது தே சி ப் புளி யில்
அரைத்து பூசுதல். 2. சுக்கு, கராம்பு நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றி, மூக்குத்
தண்டின் மீது பற்றிடல் (பூசுதல்) i 3. குப்பை மேனி இலைச்சாறு தலைவலிக்கு தடவலாம் அத்துடன் இலையைக் காய வைத்து சூரணித்து அந்த துளை வ சி யம் செய்யலாம்.
4. தாஸி சாதி சூரணம் சீதோபவாதி சூரணம் 5. திராட்கா அதிஸ்டம், கிராம்புசத்து 6, சின்னச் சிவப்பு குளிசை
7. எண்ணெய்வகை
1. நயனவதி எண்ணெய் 2. நிர்க்குண்டி (நொச்சி) தைலம் 3. வெற்றிலைச் சாற்று எண்ணெய் 4. மிளகு சர்தனாத எண்ணெய் 5. பிருங்காமில்லை தைலம்
ត្រកនាំ 20
 
 
 
 
 

ኣፅቅዟ
ಘಿ'ಘಿ'ಘಿ'
* ტბას. «* சிறுவர் 9 6በT நலத்தின் s O O 絮 o
ருத்துக் சமூகபரிமாணங்கள்
6)g to 签 ( ) உரை: அருணகிரிநாதர் *్క*్క*్క*్క* தெ st (5 նւկ བ་ குயின் ஜெயமேரி
() எமது சமூகத்தில் உளநலம் பற்றிய விழிப்புணரீவு O ( ) மிகவும் குறைவு. 83-ம் ஆண்டுக்குப் பின்னர் யாழ். Γ போதனா வைத்தியசாலை மானிப்பாய் வைத்திய ח சாலைகளில் இளம் நோயாளர்களது வருகை அதி OOOOO கரித்துக் காணப்படுகிறது. இவர்கள் பொம்பாலோரி
சிறுவயதில் ஏற்பட்ட உரைப்பாதிப்பின் காரணமாகவே வருவதாக அறியப்பட்டுள்ளது. இது எதிர்கால சந்ததிக்கு மிகவும் ஆபத்தை உருவாக்கும்.
ஐ. நா. ஸ்தாபனத்தின் கருத்தில் படி 18 வயதுக்கு குறைந்தவரி, களையே சிறுவர்களாகக் கருதி, இவர்களுக்குத் தேவையான உதவி களை சமூகம் செய்ய வேண்டுமெனக் கூறப்பட்டிருக்கிறது. உளப்பிரச் சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் வீதமானது
2 -ம் உலகப்போரில் 84 வீதமானோரும்
65u "67 Tb sp 80 曾锡
இன்றைய 影射 90 臀岁 உளப்பிரச்சனைக்கு உட் பட்டிருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு பிள்ளை பிறந்ததிலிருந்து இறக்கும்வரை சமூகத்தின் இடை யிடாத தாக்கத்துக்கு உட்படுகின்றது. அது சமூகத்தில் வெற்றிகரமாக வாழ்வதற்கு பல சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. இதை எரிக் ஈரிசனின் சமூக விருத்திக் கோட்பாடு, பியாகேயின் சிந்தளை முறை பற்றிய கோட்பாடு, சிக்மன் புறொயிட்டின் உளப்பகுப்புக் கேசட் பாடு மூலம் அறியலாம். மனிதனின் பல்வேறு பரிமாணங்கள் ஒன்று . னொன்று தொடர்புபட்டது. எனவே மனிதன் பிறந்ததிலிருந்து 5 வய தான காலப்பகுதிவரை அவனின் பிரதான குழல் குடும்பமாகும். இதை எரிக் எரிசன் பிறந்ததிலிருந்து 1 வயதுவரை பிள்ளையின் உற வாக இருப்பது தனயே என்றும் இந்தக் கால கட்டத்தில் எ ற் படும் போராட்டம் நம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் இடையில் நடக்கு மென்றும் கூறுகிறார்,

Page 13
1.2 வயதுவரை தாயும் தந்தையுமே பிள்ளையின் உறவாக இருக்கும்.
3 - 5 வயதுவரை தாய் தந்தையுடன் சகோதரர்களும் உறவாக
இருப்பார்கள். இக்கால கட்டத்தில் சகிப்புதிதன்மை, உறவுகளில் விட்
டுக் கொடுத்து செயற்படுதல், தன்னை மையமாக வைத்து செயற்படும் தன்மை காணப்படும்.
6 - 12 வயதில் பிள்ளை முதன் முறையாக சமூகத்துக்கு வெளிப் படுத்தப்படுகின்றது. (உ- ம்) பாடசாலை. இங்கு பிள்ளை தனது எதிர்காலத்துக்குத் தேவையான எண்ணப் போக்கைப் பெறுகிறது.
ஒரு பிள்ளையானது எந்தச் சமூகப் பொருளாதாரச் சூழலில் இருந்து வாருகின்றதோ அவை அந்தப் பின்னையில் பிரதிபலிக்கப்படும். (உ. ம்) மேற்கிந்தியத் தீவில் பிள்ளைகள் 4 வயதில்தான் சிறுசிறு சொற்களைப் பேசத் தொடங்கும். ஏனெனில் மொழியாற்றல் விருத் திக்கு ஏற்ற வாய்ப்பு இவர்களுக்க இல்லை. இதேபோன்றே எமது சமுதாயத்திலும் பின்தங்கிய சூழலில் இருக்கும் பிள்ளைகளுக்கு அறி வுக்கேற்ற தூண்டல் கிடைக்காதபோது மொழியாற்றல் விருத்தி குறைந்து காணப்படுகிறது.
எமது சமூகத்தில் சிறுபிள்ளைகளில் உளப்பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
1 1891 இல் வடகிழக்கு மக்களில் 31 இலட்சம் ப்ேரின் இடப் பெயர்வு காணப்பட்டது. இது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரை யும் பாதித்தது. குறிப்பாக குடும்பத்தில் பெற்றோர், சகோதரர்கள் இடம் பெயர்வதால் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் 6 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகள் தங்களின் ஆளுமை விருத்திக்கு தந்தை சகோதரர்களையும், பெண் பிள்ளைகள் தாய் சகோதரிகளையுமே கண்டு பாவிக்கின்றனர்.
2 தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான பிரிவும் பிள்ளைகளில் தாக்
கத்தை ஏற்படுத்தும். இத்தகைய உருவ மெய்ப்பாட்டு அறிகுறிகள் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற வருவோரில் 90% மானோருக்கு உண்டு.
3. குடும்ப உறவுப் பொறிமுறை மாற்றமும் தாக்கம் ஏற்படுத்தும்,
ត្រូវ 22
 

4. இராணுவ நெருக்கடியின்போது பெற்றோர், உற cá sơ ở a +
7.
பயநது பதற்றமடையும்போது சிறார்கள் உளப்பாதிப்பை அடை கிறார்கள்.
போர்க்காலத்தில் நெருங்கிய உறவுகளின் இழப்பு பிள்ளைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். (உ- ம்) வன்செயலில் தாயை இழந்த 1 வயதுப் பிள்ளை தாயின் இழப்பை தன்னுடைய பாதுகாப்பிற்கும் உணவுக்குமான இழப்பாகவே கருதும். இப்பாதிப்பின் தனிமை வயதிற்கேற்ப வேறுபடும்.
சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து செல்லும்போது பிள்ளை கள் தங்களை புதிய இடத்தில் நிலைப்படுத்திக்கொள்ள பின்னிற்
mrritas air.
இடம் பெயர்ந்து முகாம்களில் வாழ்வதால் இங்கு காணப்படும் இடநெருக்கடியானது பிள்ளைகளின் சுதந்திரத்தைப் பறிக்கின்றது
மேலும் இங்கு குடும்பப் பிரச்சனை, வன்செயல்களை பிள்ளை நேரடியாகக் காண்பதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதால் கடுமை யாகப் பயந்து உளம் பாதிக்கப்படும். சில பிள்ளைகள் மேலும், வன்மைப்படுத்தப்படுவதால் இத்தகைய பிள்ளைகள் சமூக, குடும்ப வாழ்வில் ஈடுபடும்போது பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி
61(150 o
சமூகக் கட்டுக்கோப்பைக் குலைக்கும் நோக்கமாக குடும்பத் த ைஆ வர்கனை இராணுவத்தினர் சித்திரவதை செய்வதும் இவர்களுக்கு உளப்பாதிப்பை ஏற்படுத்தும். இது பிள்ளைகளுக்கு கடததபபடடு பின்னர் தலைமுறை தலைமுறையாகப் பாதிப்பை ஏற்படுத்தும் இவர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை, திட்டமிட்டு செயற் படும் தன்மையிராது. (உ- ம்) கிழக்கு மாகாணத்தில் அந்நிலைமை காணப்படுகிறது. இங்கு சமூகக் கட்டுக்கோப்பு தொடர் நீ து பேணப்படுவது கஷ்டமானது.
இடம் பெயர்நது அந்நிய தேசம் சென்றவர்கள் மீண்டும் வரும் போது அவர்களது நடவடிக்கை சிறுவர்களைப் பாதிக்கும்.
எமது பிரதேசத்தில் காணப்படும் உணவுப் பிரச்சனை காரணமாக
பிள்ளைகள் தகுந்த போஷாக்கைப் பெறமுடியாத நிலையில் மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்படும்.
23 51 gör

Page 14
உளப்பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கு குடும்பம், சமூகம் எத்தகைய பரிகாரங்களை வழங்கலாம்.
1.
இராணுவ நெருக்கடி வரும்போது பெற்றோர், உறவினர்கள் பதற்றமடையாது இருத்தல். இதனால் சிறார்களை உளப்பாதிப் பிலிருந்து காப்பாற்றலாம்.
பாதிப்பு வருமுன் உளத்தாக்கங்களுக்கான தடுப்பு முறைகளைக்
கையாழுதல், ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தனித்து சிகிச்சையளில்
காமல் சமூக மட்டத்தில் சிகிச்சையளித்தல்.
அ) ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல்.
呜) குறிப்பிட்ட உணர்வுகளை வெளிப்படுத்தல், கூடிய செயற்பாடு இசை நிகழ்ச்சிகள்.
எந்தப் பிரதேசம் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதோ அதைத்
தெரிவு செய்து அவர்களுக்கிடையில் குழுக்களை உருவாக்கி இவர்
களுக்கு ஆதரவை வழங்குதல் ,
(உ - ம்) தாயை இழந்தவர்கள்
தந்தையை இழந்தவர்கள் இவர்களுக்கு மேலதிகமான
ஆதரவை உளமருததுவர் வழங்க வேண்டும்.
சமூகத்தில் ஏற்படும் பாதிப்பின் போக்கை அது GESIT Liitumrau விழிபபுணர்ச்சி ஏற்படுத்துவதன் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம்.
கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு சிகிச்சை
யளிததல். இவ்வாறு சிகிச்சையளிக்கும்போது உள மருத்துவருடன்
சமூக ஊழியரின் உதவியைப் பெறல.
பெற்றோரை இழந்த பிள்ளைகளை அனாதை இல்லங்களுக்கு அனுப்பாமல் உறவினர்கள வளர்த்தல் வேண்டும. ஏனெறைால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வில் பெற்றோரை இழிந்த பிள்ளைகள அநாதை இல்லங்களில் இருக்கும்போது அவர்
களிற பல பின்னடைவுகள் காணப்பட்டது ஆனால் இப்பிள்ளை
கள் உறவினர் வீட்டில் விடப்பட்டபோது இவர்களிற் சிறப்பாள செயற்பாடு அறியப்பட்டது.
தலைமுறை இடைவெளி அதிகரிக்கும்போது மு ர ண் பா டு கள் தோன்ற பிள்ளைகளுக்கு உளப்பாதிப்பு தோன்றும். இதைத் தவிர்க்க இளம் தலைமுறையினருக்கும், வயோதிபகுக்கும் பாரம் பரியங்கள், கலாச்சாரத்தைக் இற்பித்தல்,
நான் 24

ές பயிற்றுகிக்கப்பட்ட சுகாதார்த் தொண்டர்கள், ஆசிரியர் அ வி போன்றோரி மாணவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோருக்கும் அறி விரை கூறுதல்,
பிள்ளைகளுக்கு சமூக மாற்றங்களே பாதிப்பை ஏற்படுத்துகின்றன ஏனெனில் சிறுபிள்ளைகள் தாமாகவே செயற்படும் தன்மையற்றவர் கள், தங்கி வாழ்பவர்கள் இவர்களின் பிரதான சூழல் குடும்பமும், சமூ கமும்தான் எனவே இவர்களின் உனப்பிரச்சனைக்குத் தீர்வு க ஈ ன இவையிரண்டும் அவசியமாகும்.
இக்கருத்துரையின் முடிவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சனைகள் பிள்ளைகளின் உளத்தைப் பாதிப்பதற்குப் பதிலாக அவர்களை மேலும் செயற்படத் தூண்டும் நிலையினை ஏற்படுத்தாதா? என இஸ்ரேலில் காணப்படும் நிலையினை மேற்கோளகாட்டிக் கேட்கப்பட்ட கேள்விகளுப் பதிலளிக்கும்போது, "இஸ்ரேலில் இநத செயறபாடு இருக்கிறது. ஆனால் அங்குள்ள சிறு வாகளோ அல்லது சமூகமோ முற்று முழுவதாக உளபபாதிபபுககு உள்ளாகவிலலையெனக் கூறமுடியாது. ஆனால் அவர்கள் இபபாதிப்பி லிருந்து தபபிப்பதற்கான வழிகளைக் கையாளுகின்றார்கள். மேலும் கால ஓட்டததில் இதன் பாதிபபு விவளிப்படையாக அங்கு உணரபபடும் இதுதவிர எமது சமூகத்திலும ஒருவரது செயற்பாட்டை நோக்கினால் அவரது வழ்கிலகி முழுவதிலும் முன்னேற்றமான செயற்பாட்டைகி காணமுடியாது. (உ + ம) ஒருவர் சமூகமட்டத்தில் பல திறமையான நடவடிக்கைகளை மேற் காளபவராகக் காணபபடலாம் ஆஅால தள் ணுடைய குடுமப வாழ்வில் எதையும் திறம்பட செய்யமுடியாதவராக YGTTzTTL LLLLLS TLTTTT S LLCTLTTTS LLLLL LLLLTTT S tTttLLL Ll TT S S LLLLLL போராட்டமாக இருந்தாலும் எதோ ஒரு வகையில் உளநலத்தைப் பாதித்தே தீரும்". O
குடு ம் ப வாழ்வில் தியாகங்கள் த ள ரா திரு க் க, நியாயங்கள நிலைக்க வேண்டும். மாறிவரும் உலகை மாற்று கி ன் ற இதயங்கள் மனித மாண்பிற்கு ம தி ப் ப எளி க்க வேண்டும்.
25 நான்

Page 15
V பிரிவுத் துயரில்.
கன்னிமயில் ஏனைப் பிரிய
நேர்ந்த தென்ன வஞ்சம் - என் கணணின்மணி உனைப் பிரிந்தென்
கண் துயிலுமோ மஞ்சம்? பகற் கனவுகள் கற்பனைகள் உன்
கடிதங்களென் தஞ்சம் - என் எழிலரசி உனை அனைத்துமகிழ
ஏன் இத்தனை பஞ்சம்?!
"*蛟 iyo
இதயமுனது அன்பை வேண்டி
நாளும் மனதில் கெஞ்சும் - இதில்
உடலும் மனமும் தமைமறந்து
சரிந்து எப்படித் துஞ்சும்? - பருகும் பாலும் உன் பிரிவால்
ஆகுங் கொடிய நஞ்சும் - கன்னி உந்தன் கணிவைக் காண
ஏங்கி மனமும் கெஞ்சும்.
臀 y
உயிரோவியம் உன் நிழற்படத்தை
இதழ்கள் நித்தம் கொஞ்சும்! - நாளை உனையிழக்க நேருமோ வென்றென்
உள்ளம் துடித்து அஞ்சும். பிரியமே உன் பிள்ளைமனத்தைப்
பூவுலகில் எதுதான் விஞ்சும்? - நாம் பிரிவுத்துயரில் பிழைத்து மீண்டால்
முடிவில் எதுதான் மிஞ்சும்?
- எஸ். ஆர். செல்வக்குமார்
 
 

கொடிது கொடிது முதுமையில் தனிமை
என், சண்முகலிங்கன்
சமூகவியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர்
உலக குடும்ப ஆண்டுச்சிந்தகைளில், பிரிவு எழுதும் துயரங்கள் முதல் ம்ையான கவனத்தை பெறும். பிரிவு என்றதும் தலைவன் - தலைவி யிடை நிகழும் பிரிதலே நம் கருத்தின் குவிமையமாகும்.
ஆனால் இந்த தலைவன் தலைவி பிரிவு துயருக்குப் புறம்பக பெருந்தலைவராக நம்பண்பாடு பேணிநின்ற குடும்பத்து முதியவர்களை வயதான காரணத்தை வைத்து குடும்பத்திலிருநீது ஒதுக்குதல், தவிளு தல், பிரித்து வைத்தல் என்பன இன்று அதிகரிக்கும் நிலையும் இன்று தம் கவனத்துக்குரியதாதல் வேண்டும்.
மூப்படைதல் (Aging) மேலைப் பண்பாட்டில் ஒரு பிரச்சனையாக உணரப்பட்ட காலத்து, எங்கள் பண் பா ட் டி ன் முதுமை இனிமை க்காக அவர்கள் எங்கியதுண்டு. இன்று மேலைமயமாக்க அலைகளிடை எங்கள் குடும்ப வாழ்வும்-குடும்பத்திய் முதியவரி தத்தளித்தல் தவிர்க்க முடியாத சமூக பிரச்சினையால் ஆய்வாளர்களதும், சமூக பணியானரி களினதும் கவனத்தை வேண்டிநிற்கும். இதனை உணர்த்தும் சிந்தனை பாக இந்தக் கட்டுரைக் குறிப்பு அமையும்.
குடும்ப அமைப்பில், மதிப்பும் அதிகாரமும் கொண்ட பாத்திரமாய் முதியவசிக்கு மதிப்பு தந்தது நமது பண்பாடு. முதுமையடைதலை , அனுபவ முழுமையாக கண்டு, அந்த அனுபவ கனிகளை வழி வழி கையளித்தது. கூட்டுக் கடும்ப வாழ்வில் முதுமை இயல்பாக இனி காய் கழிந்க க. எங்கள் சமூகத்தின் மரபுவழிக் கிராமங்களில் இன்றும் இந்த வாழ்வின் எச்சங்களை காணமுடியும். எனினும் நிகழும் சமூக மாற் றங்களிடை - எமது கூட்டுக் குடும்பங்களின் நிலைபேறு உருகத் தொட ங்கிய போது, முதியவர்கள் நிலையும் தளரத்தொடங்கியது.
நகரமயமாக்கம், நகரை நோக்கிய அசைவுகளிடை முதியவர்கழ தனித்துவிடப் பட்டார்கள், தொழில் சார்ந்த இந்த அசைவு இன்று
37 நாள்

Page 16
முகேனய அசைவினை விட தன்மமரீதியாகவுேம் வேறுபடுவது. முன்பு LTEEE TTT TLSS ST TTekT TTLTT TTTLLL LLLLLLLLS LLLTTTTT LLTLTLLzYLLLL தரிசனமாவது பிள்ளைகளை பெற்றோர் சநீதிக்கும் அனுபவமா அமைநீக நிலைமைகள் போய், இன்று அசைவு கடல் கடற்க நீண்ட பயணங்களாய் பெருமளவில் மீளுகல், நீண்ட இடைவெளியில் அல்லது நிரந்கரமான பிரிவு என்ற நிலையில் அமைதலைக் காணலாம், இற நிலையில் தனிமையும் தம் உறவுகளை எதிரிப்ாரித்தலுமே இந்த குடும் பத்து முதியவர்களின் வாழ்வாகி விடுகின்றது. இன்றைய எம் கிராமங் அளில் இநீத நிலை முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்தலை புள்ளி விபர ஆதாரமின்றியே நாம் உணர முடியும்.
வெளியே போன உறவுகளால் தனித்த முதியவர்விே கதை ஒருபுற rது, மறுபுறத்தில் உள்ளூரிலேயே வெளியே தள்ளப்படுகின்ற (pதிய வரி சோனமும் இன்று அதிகரித்தல் அவதானிக்கப்படும். "சீவிய உருத்து? காட்டி வீடு எழுதுகிற நடைமுறைக்கு பதில் "உறுதியாக எழுதிவிக் கும் நிர்பந்த கலியாணங்களும் விேய உருக்தையே அரிக் தமிழக்க வைப் வதான நடைமுறைகளுமாக கூட்டுக் குடும்ப உடைவுகள் வெளிப்படும். ஒரே வீட்டில் இாண்டு உலைவைப்புகள். அல்லது ஒரே வளவில் இரு குசினி சமையல்களாய் குடும்ப அமைப்புள்ளேயே முதுமையின் புகைச் சல்கள் தெரியும் சமிழரீபண்பாடு, தமிழர்மசும் என்றெல்லாம் பெரிதும் பேசப்பம்ே இன்றைய காலத்து நடைமுறையில் குடும்ப உறவு சார்ந்து நியமங்கள் கேள்விக்குறியாகும்.
"இயங்கும் உயிர்கள் அனைத்தையும் இப்பிறவிக்கு வந்த காலத்தி லேயே தமக்கப் பசியாலும், விடாயாலும், நோயாலும் வந்த துன்பங்களைத் தாமாகவே தீர்த்துக்கொள்ளமாட்டாமல் தம் தாய் தந்தையர் உதவியால் தீர்த்துக்கொண்டு வருவதால் மக்கள் முதன் முதல் தன் தாய் தந்தையரையே தெய்வமாக நினைத்து வணங்கி வருதல் வேண்டுமென்பது தமிழர் தம் முதற் தெய்வக் கொள்கை என தமிழரிமதம் பற்றிய மறைமலையடிகளின் அன்றைய குறிப்பு " al@udayò*
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கன்" என்ற பழமோழியை பிேன்னடிக்கு இடைஞ்சலாக" கருதும் விதமாய் பெற்றோர் - பிள்ளை கள் உறவு காணும் மாற்றங்களினால் முதுமை தனிமையாகும். ஒட்டு மொத்தமாக எல்லாக் குடும்பங்களுமே இந்த விதமாய் போய்விட்டதாக கருதமுடியாதெனினும், இன்றைய போக்கு இத்தகைய தனிக்குடும்ப நிலைபேற்றினையே காட்டுவதெனலாம். குடும்பத்து முதியவர்கள் வருமானமுள்ளவராக, சொத்துகள் கொண்டவராக இருக்கும்வரை அவற்றினை தம்வசப்படுத்தும் வரை கவனிப்பதும், அனைத்தையும்,
நாள் 28

பெற்றபின் தள்ளிவிடுவதும்கூட அவதானிக்கப்படும் அவலங்களில் சிம் எனலாம். அவ்வாறன்றி ஈடும்பத்தில் பேரக்குழந்தைகளை பேணுகின்ற பாத்திரத்தில் அல்லது வழமையான வீட்டுக்கடமைகளில் முன் போ ை சமனான பங்குடன் செயற்படுகின்ற முகியவர்கள் தமது முதுமைப் பருவத்தையும் அரித்தமுள்ள தாக்குகின்றனர். செயற்படக்கூடிய உடல் உள நிலையில் உள்ள, முதியவரிகளின் தேவை உணரப்படுமிடத்து, தள்ளல் நிலைகள் அரிதாகவே காணப்படும்.
செயற்படும் வல்லமையுடனான தொழில் புரியும் முதியவர்களை கட்டாய வயது வரம்பு காட்டி வேலையிலிருந்து ஓய்வு கொடுத்து அவரிசனை செயலிழக்க வைக்கின்ற நடைமுறையும் பலமுகியவர்களுக்கு தியர அனுபவம்தான். இவர்கள் சமூக அனுபவங்களை பிறசெயற்பாடு களிலேனும் பயன்படுத்தம் வழிவகைகள் வேண்டும்.
செயற்படாமுடியாத நிலையில் உடல் உள நோய்களினால் ஏனை யோரில் தற்கிநிற்கும் முதியவர்கள் நிலையோ மோசமானது. வசதி யான குடும்பங்களில் இவர்களைக் கவனிக்கவென தனியான உ த லி பானர்களை அமர்த்தும் சாக்கியமுண்டு. ஏனைய கும்ேபத்து முதிய வர்களைப் பொறுத்தவரை குடும்ப உறவின் பிணைப்பிலே - ஏனைய அங்கத்தினரில் அன்பான கவனிப்பிலேயே இவர்கள் முதுமைத் துயரம் தவிர்க்கப்படலாம்.
இவ்வாறான கவனிப்பு அற்ற, கவனிக்க முடியாத முதியேசரி சனை பராமரிக்கவென (ஒகியோர் இல்லங்கள் என்ற அமைப்பு சமூக நல நோக்கில் அமைக்கப்படுகின்றன. எமது பகுதியில் அரசினர் முதி யோர் இல்லம் என்றும் தனியாசி முதிபோர் இல்லங்கள் சிலவும் முதி யோர் நலனுக்கென இயங்குவன.
E அநாதரவான முதியவர்களுக்கு ஓரளவு நிழலாக ஆறுதல் தருவன இந்த நிலையங்கள். எனினும் ஆறாத்துயரங்களை சுமந்தபடி இந்த இல்லங்களில் வாழும் / இருக்கும் முதியவர் கதைகள் ஒவ்வொன்றும் நமது சமூக உறவுகளின் கொடுமைக்கு எடுத்துக் காட்டுகளாவன. உறவுகள் யாருமற்றவர்கள் தான் இவ்வாறான நிலையங்களில் தஞ்சம் புகுகின்றனரி என பொதுவாகக் கருதப்பட்டாலும் யதாரித்தத்தில் உறவுகள் இருந்தம் இல்லாத நிலையில் இங்கு வந்தவர் நி ைல யே அதிகமெனலாம்.
ஆறு பெண் சகோதரங்களுக்கு அண்ணன் அவர், மரபுவழிகலைக் குடும்பம். 'அன்றாடம் உழைத்து உழைத்து தன் ஆறு சகோதரி களுக்கும் வரன் தேடி கண்டு கொள்ளும் முயற்சியிடை தனக்கென
29 நான்

Page 17
ஒரு வாழ்க்கையைக் காணமுடியவில்லை. இன்று வாழ்வுகண்ட ஒரு சகோதரியின் நிழலும் இன்றி, அரசின் சாந்தி நிலையமான முதியோர் இல்லக் கில் குடும்பத்து நினைவுகளுடன் துயரமாய் கழி யும் இந்த அண்ணன் முதுமைப் பருவம்.
இதுபோலவே பிள்ளையில்லையே என்று, ஒருவனைத் தத்தெடுத்து வளர்த்து சொக்கெல்லாம் அவனுக்கேயாக்கி, இன்று அவனால் து "கீதப்பட்டு முதியோர் இல்லம் வந்து சேர்ந்த அந்த அம்மா என இவரிகள் வரலாறு நீளும்.
மிக அண்மையில் எங்கள் தேசம் வாழ, எழுத்துத் துறைக்கென தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மேதையை, முதியோர் இல்லம் ஒன்றில் அனுமதிக்கும் நிர்ப்பந்தக் கிடை, எனது எழுதும் பேனா வையே மரணதண்டனை வழங்கிய நீதிபதியாக முறித்துவிடும் மனநிலைக்க நான் உள்ளான அந்த அனுபவம். இங்கு எழுதமுடி யாதி ஒரு முதுமையின் காவியம் எனப்படலாம்.
“፵ጠኝ மகியவர் இறக்கின்றபோது ஒரு பெரும் நூலகமே எரிகின்றது" ான ஆபிரிக்க பண்பாட்டின் முகமொழி ஒன்று மதுமையின் செழு மையைச் சுட்டும். இங்கே ஒரு பெரும் நூலகத்தை முதியோர் இல் இதுேள் உயிருடன் அடைத்தது எமது இன்றைய பண்பாட்டின் கோலம்,
சில ஆண்டுகளுக்க முன் வியன்னாவில் கூடிய 120 க்கும் அதிக மான நாடுகள் ஈலந்து கொண்ட ஐ. நா. உலது வயோதிபப் பேரவை மாநாட்டில், வலியுறுத்தியவாறு,
"முகியவர்களை யெல்பான குடும்பச் சூழலில், சமூகவாழ்வில் சுதந்திரமாக வாழவிடுதலே சமூகநீதி,
இந்த உலகில் இன, நிற, பால் பேதமின்றி மனித உரிமைகளு டன் அனைவரும் வாம வேண்டும் என்பதுபோல வயது பேதம், வயது சார்ந்த பாரபட்சம் இன்றியும் அனைவரும் வாழவேண்டும்.
சொல்லாட்சி - 1 இடமிருந்து வலம்:- (1) குடும்பம் (4) நரி (3) கடமை (7) கைது
(9) மலர் (10) இல்லம் மேலிருந்து கீழ்: (1) கு ல ம க ள் (?) பண்பு (3) புரிந்துணர்வு
(5) பகமை (7) கண்டல் (8) மங்கை
அதிஸ்டசாலி:
975/5 வளன்புரம், யாழ்ப்பாணம்
 
 

எல்லைகள் இருந்தால் தொல்லைகள் இல்லை
J00LeJJLkeL0L0L0LeeLLLLLLeeL0Le0LeL0LLkeeJLJ0Lk0L0LeeLeLeeLeL0e000LssesL0ee0Les0s0ee0ess00eLeLsLseeLessLE
ஒரு கு டும் ப ம் பல் வேறு பிரச்சளைகளுக்கு இ  ைறு முக ப் கொடுக்க வேண்டி இருக்கின்றது, அதுவும் இன்றைய கால கட்டத் தில் ஒரு குடும்பம் பலவித குறுக் கீடுகள், நெரு க் கீ டு களு க் கு இலக்காகி, இவைகளே பிரசசனை களாகி பல குடும்பச் சிதைவுகளை, அழிவுகளைக் கொண்டு வருவதை நாம் பார் க் கி ன் றே (ாம். இங்கு குறுக்கீடுகள் எ ப் படி வருகின்ற தென நாம் ஆராய்வோம்.
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவளை சுற்றி ஒரு
எல்லை (Boundary) உண்டு. இந்த எ ல்  ைல கள் கண் ணு க் கு த தெரியாதவைகள். இந்த எல்லை கள் ஒருவன் தன் பணிகளை, கடமை களை, பொறுப்புக்களை எந்தவித நடைகளோ வெளியார் குறுக்கீடு களோ இல்லாமல் நிறை வேற்ற அவனுக்கு உதவி செய்கின்றது, ஒரு வணிoன தனித்துவத்தை, ஆளுமை யைக் காப்பாற்றி உடல் உள ஆன் மீக ரீதியாக வளர உதவி புரிகின் ps.
ஒருவர் இந்த 'எல்லையை" மிகவும் துலக்கமானதாக வைத்தி
- எஸ். ஜே.இராயநாயகம்
ருத்தல் அவசியம். அப்போது தான் அவர் குடும்ப வாழ்வில் தகமை யனே முறையில் தேவையற்ற குறுக் கீடுகள் இலலாமல செயல்படவும் எனையவருடன் தொடர்புகளை ஏற்படுதது வாழவுமி வழி சமைக் கும. ஒருவர் வாழ்வில் இந்த எல்லை துலக்க மற்றதாக இருந் தால் தொடர்புகள் அதிகர்ததுக் காணப்படும , ஜ த ன எ ல் அவரி தனது தனிததுவததை இழ ந் து மற்றவ் மீராடு மிகவும தங்கி வாழ் வா, ஒரு குடுமபத்தில் இப்படியான தங்கி வாழும் இ ன வ \e னா , மனைவியோ அல்லது பி ஸ்ளை க 6 வி ரீ இரு ப் பி ன் அ ந் த குடும்பத்தில வளாச்சியை எ தி ர் பார்க்க முடியாது. குடும்பப பிரச்ச னைகளை அவா கிள் மேறகொண்டு வாழ்வதற்க்குப் பதிலாக பிரச்சனை
களே அவாகளை மேற் கொளஞம்
நிலையில் இருப்ப.ே த ல் க  ைன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி வாழக் கஷ்டப்படுவா, இவர்களின அறிவாற்றலும், அ வி பு செய்யும் தன்மையும குன்றிய நி  ைல யில் இருக்கும். இங்கு வெளியார் குறும்
கீடுகள் மிகுந்து காண ப் படு வ
தனால், வெளியாரினது பேச்சுக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ற வாறு
31 நான்

Page 18
த்மது வாழ்வை அமைக்க முயல் கின்றபோது குளபப நி ைவ வில் காணபபடுவர். இங்கு பெரும் பிரச் சனைகள் ஏற்படுவதையும் தாe í trfé}; áGPfrtíð.
ஒரு குடும்பத்தில் க ண வன் மனைவி என்ற ரீதியில் அவர்களுக் கும் ஒரு எல்லை உண்டு. இநத எல்லையை இவர்கள் துலக்கமாக வைததிருந்தால் குடும்பத்தில் எவ குடைய குறுக்கீடுகளும் இலலாமல இவர்கள் தங்கள் பணிகள், கடமை ஆண், பொறுபடக்களைச் செய்ய துயலுமானவர்களாகவுமித தங்கள் saligsga asawags u at g as it is as கூடியவர் கி ை இ வும் அருப்பர். ஆனால் இவாகளின எல்லைகள ங்முங்கிய நிலையில் காணபபடுமா caffiadur இவர்களின் குடுமிபததில் அதாடாபுகளும் குறுக்கீடுகளும அதி கரித்து இவர்கள் தங்கின quests on தடலைத்ள, eபாறுபடிகளை நிறை குலு ற் ற முடி ய மி ல் தி மது குடும்பததை சீாகுலைதது விதிவா, லு ந த க் குறுக்கீடுகள் மாமியார், தாமனா சமிகதி தரர்கள் தனபா "கள் என்ற உருவலகளில வரலாம. தம்பதியா தங்க ள எல்லையை நன்றாகத் துலக்கமாக வைத்திருப் பூதன் மூலம் தேவையற்ற குறுக் இருகனை தடுகக முடியும் மூனதி மவர். தாலாமவரை தமித்தியா தங்கள் எல்லைக்குளி அனுமதித் தலை அங்கு குணப்பமே வாழ்வகும குடுமபங்கள் שמן ו600 6T 60th נש68rפי இந்தக் குறுக்கீடுகளினால் வாழ் வழநது காணபபடுகின்றன. குறுக் இறகள நிறைந்த குடும்பத்தில் த ம்ே வதிவர்,பிள்ளைகள் வளர்ச்சி பெற
தான் 33
மர்ட்டார்கள். தம்பதியர் தங்க்ள் பிரச் ச னை அ  ைவி தாங்களே நட்புள்ள தொடர்புகளுடன் முகம் கொடுத்துக் கையாழுவதன் மூலம்
வளர்ச9 பெறுகின்றனர். இப்பேர்
பட்டவர்கள தங்களைப் பற்றிய நல்ல உணர்வுடனும், சுயமதிபபீட்" டுடனும் வாழ்வா, ' எல்லை ? 8 ல f ல் மிக இறுக்கமானதாக (Regid) காணப்படும. இப்போபட்ட வாகன 'இராணுவ அதிகாரி
கிளை'ப் போனறு ஒரு குடுமபத்
தல செயல்படுவா. இததகையவர்
பிறருடன் பழகும்போது, தமது
எண்கணத்தை உணர்வுகளை மற்ற
வர் மீது திணிப்பா, பிறரின் உண
வுகள, எணணவகனை மதக்கமாட்
7567. Sna ka P s () on 25,
எனணுவதை ஏன்ையோர் நிறை
Višaupp voléooré) at:1369 679ffusrff Lo
பா. எதிாபாாக்கும த ன் டிை
அகாண்ட இவர்கள் தங்கள் என
GUATGM de GT, ARGURUT menys ar födoppGypsiö
நிலையூல இவர்கள் விரக்தியடை
வர். இந்த விரக்தி கோபமாக
மாறி இவர்கள் "மீச் செலவு'
('Aggressive Behaviour') air
Gérau op als op GTL 4 sham ft.
ஒரு குடும்பத்தில் தம்பதிகளுள் ஒருவர் இப்டிச் செயற்பட்டால் மற்றவா தான ஒருசிறைமில் வாழ் பவர் எனறு ஒரு உணர்வுக்கு வந்து விடுவர். பாதிககப்பட்டவர் தான்
தனிமையில் இருபதாகவும் உண
ali. gig ostrliftjasen (LPPAD" குத் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பர். இட்ட கட்டனைகளை
ஒசய்யாமல் பிரமாணிக்க மற்றவர்

áéntrii இருக்கின்றோம் எ ன் ற குறற உணர்வுடன் வாழ்வர். இத ாேல் இருக்கும் இறு க் க ம எல்லைகளால் பாதிக்கப்பட்டவர் களின் வளர்ச்சி குன்றிக் &rtନିର୍ଦ୍ଦି? '['); படும் அங்கததினர் தங்களுக்கு இட்ட கட்டளைகளை செயயா தருக்குமிபோது தாங்கள் பிரமா ணிைக்கம் அற்றவர்களாக இருக்இன்
றோம் என்ற குற்ற உணர்வுடன்
வாழ்வர்.
"அளவுக்கு மிஞ்சினால் அமிர் தமும் நஞ்சு’ என்பார்கள. அதே
குடும்பத்தில் அமைதிபோய் குறுக்
கீடுகளும் நெருக்கீடுகளும் மிகுந்து
காணபபடும். எல்லைகளைத் இலக்க
மாக வைத்திருந்தால், தொடர் புகள் எங்கே, எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற மட்டுப். படுத்தப்பட்ட தகமையான ஒரு நிலையில் குடும்பம குறுக்கீடுகளை நெருக்கீடுகளை விலக்க வாழமுடி
யும். இப்படி வாழும் ஒரு குடும்
பம் பல வழிகளில் வளர்ச்சி பெற்று நிறைவுடன் வாழலாம். இதற்கு
குடும்பத்தின் அங்கத்தினர் தங்கள்
எல்லைகளை மிகவும துலக்கமாக
IS போல 'எல்லை?" (ii) (ର୍ଟ, ଔ شاه حمامضر سیتیه
இறுக்கமானதாகவும் வைத்திருக்க எலலைக காபபாள நிலைகளிலும் காணப்பட்டால் " மாறவேண்டும். O
ஆங்கிலத்தில் குறுங்கால உளவளத்துணை பயிற்சிப் பாடநெறி (சனி, ஞாயிறு தினங்களில்) மேற்படி பயிற்சிப்பாட ெ நறி யான து "தொடர்
பகத்தில’ 1994ம் ஐப்பசி மாதம் 1-ம் திகதி சனிக்கிழமை
ஆரமயமாகிறது.
உங்களுக்குரிய அனுமதியை பெற்றுக்கொள்ளும் இறுதி நாள் 994 ஆவணி 31-ம் திகதியாகும்.
உங்கள் அனுமதியை திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு தினங்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை ಊಹ್ಞುಹp தொடர்பதைதில் பெற்றுக்கொள்ளலாம். リ,
பயிறகிப்பாட நெறிக்கான அடிபபடைக் கட்டணம் அற
ούς ώων (δώ. ஆங்கில அறிவுஆகும்.
பயிற்சி பாடநெ
றிக்கு தேவையான தகமை
பாடநெறியை பின்பற்றுவோர் தொகை மட்டுப்படுத்தப்
பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு;
இயக்குனர்
தொடர்பகம்
6571 மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்

Page 19
கணவனுக்கு ஒர் மடில் ※
துணைவன் சாலைஓரம்
தனிக்குடியிருப்பு
என்றும் என் அன்பிற்குரியவருக்கு,
நான் நலம் (வெறும் சம்பிரதாயத்திற்காகவே) உங்கனி சுகநலன் கள் எப்படி? உடலோடு உள்ளமும் நலமாக இருக்காது என்பது எனக் குத் தெரியும், ஏனெனறால் அந்தக் கறுபயு நாளிலிருந்து என் உடலோ இளைமோ நலமாக இல்லை, எமக்குள் எழுந்த கருத்து வேறுபாடு எம்மை இந்தளவிற்கு அன்னியப்படுத்தும் என நான் நினைக்கவே இல்லை. நீங்களும அபபடித்தன் நினைததிர்களோ தெரியாது. உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என மிறாரு சொல்லிருக்கும். என் னும் கவிஞனின் வரிகள் திருமணத்தைப் பொறுத்த வரையில் வெறும் செல்லாக் காசே, அன்று ஏதோ வேகத்தில் அவ்வாறு பேசிவிட்டேன. என் சுய கெளரவம் என்னை அப்படி மாற்றிவிட்டது மன்னிக்கவும். நெடுநாளாக நான் எனக்குள்ளே குமைந்து குமைந்து இறுதியில் இதுவே ஒரே வழி என இக் கடிதத்தை வரைகின்றேன். இம்மடலை வரைவதற் குச் சற்று முன் கூட என் சுயகெளரவம் என்னை கேள்வி கேட்டுக் கொணடே இருந்தது. ஆனால் திருமணம் என்பது "ஒரு மனம்" என் கெளரவம் தான் உங்கள் கெளரவம், உங்கள் கெளரவம்தான் எவி கெளரவம். எம் பிரிவிற்குப்பின் என் நெஞ்சில் நிறைந்த சோகத்தை வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் எனக்கு மிகவும் நெருங்கியவர் நீங்கள் ஒருவர்தான். ".
ఉష్ణో (i്
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ? என்ற உண்மைகள் என் எவோ எனக்கு டநதியே விளங்குகின்றன. நம் பிரிவால் ஏற்படும் உடல் உளப் பாதிப்புக்களை நானும் நீங்களும் சேர்ந்துதான் ஈடுசெய்ய முடியும். நீங்களும் உங்கள் மனதில் இவைபற்றி யோசித்திருப்பீர்கள் என்பது என் ஊகம். உங்கள் உணர்வுகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நல்ல துணையாக இருப்பேன்.
நம் வாழ்வு நம் இருவருக்கிடையில் இருக்கும் ஒரு வாழ்வல்ல. நம் குழந்தைகளைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். அவர்களுக்காக
5 TT ftr 34

வும் நாம் வாழவேண்டும். நம் சின்னவள் அப்பரி எப்ப வருவrரி எனக் கேட்கும்போது அந்தக் குழந்தைக்குப் பதில் கூறமுடியாமல் நான் எனக்குள்ளே அழுது முடிக்கின்றேன். உங்களைப் பற்றிக் கதை வரும் போதெல்லாம் மூத்தவன் என்னை ஒரு மாகிரிப் பார்ப்பதுபோல் என8 குப் படுகின்றது. இவற்றை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. நாம் இவ்வாறு தத்தளித்த நிலையில் இருந்து கொண்டு எம் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியுமா? நீங்கள் அன்றொருநாள் முணுமுணுத்த பாடல் வரிகள் உங்களுக்கு ஞாபகமிாடுக்கிறதா? 'ஒடுகின்ற வண்டி யோப ஒற்றுமையா இரண்டு மாடு ஒன்றைவிட்சி ஒன்று பிரிந்தால் என்ன வாகும் எண்ணிப்பாரு." உங்களுக்கு புத்தி சொல்வதற்காக இதனை எழுதுவதாக எண்ணவேண்டாம். என் உள்ளத்தைத் திறந்து உள்ளதைக் கொட்ட உங்களை விட்டால் எனக்கு வேறு யாருண்டு?
சமுதாயத்தின் கண்களுக்கு நீங்களும்; நானும்; நம் குழந்தைகளும் ஒரு வேடிக்கைப் பொருளாக மாறிவிடக்கூடாது. நம் சுயகெளரவத்தைப் வரித்து நம் குடும்ப மண்ணத்தை இழக்கக் கூடாது. வாழ்க்கையில் எறி படும் சாதாரண பிரச்சனைகளையும், பிணக்குகளையும் வைத்துக் கொண்டு நாம் வாழ்நாள் முழுவதும் முள்ளில் உறங்க முடியாது.
இவையனைத்தும் உங்களுக்குத் தெரியாதவை அல்ல (மீண்டும்) உங்களுக்கு ஞாபகமூட்டுகின்றேன். உங்களிடமிருந்து பதிலையல்ல உகி களையே எதிர்பாாக்கிறேன் மிகுதி நம் வீட்டில், நேரில்,
இப்படிக்கு உங்கள் அன்புக்குரிய கயல் விழி
மனைவி; அத்தான் நம் திருமணத் துக்கு முன்பு நீங்கள் என்னை சந் திக்க செக்கன் கம்பிபோல் வேகமாக ஒடி ந்ைதீர்கள், திருமணம் நிச்சய மானதும் நிமிடக்கம்பிபோல் வர் கிர் கள், திருமணத்தின் பின்னோ மணிக் கம்பிபோல் விட்டுக்கு வருகிறீர்களே!
கணவன்:. ?

Page 20
*########ష్టి
圈
காலை எட்டு மணிக்கு மனோ டீச்சரி ஊருக்க நடுவே வயல் வெளிக்கப்பால் இருக்கும் அந்த அம் மல் கோவிலுக்கு வந்து வழிபாடு முடித்து, நெற்றியில் விபூதி, சந் தனப் பூச்சுடன் மனம் நிறைந்த ஒரு சுமங்கலிப் பெண்போல வீடு திரும்பும்போது ஊரே କ୍ରୁଞ୍ଜଶଃ ଶ୍ୟା: ୫୩) வேடிக்கை பார்த்தது.
இந்தப் பதினைந்து வருட வெறும் வாழ்க்கையில் அவளுக்கு இது சகஜ மாகி விட்டிருந்தாலும் இந்தச் சநீ தர்ப்பத்தில் இப்படியொரு விதி நேர்ந்ததற்காக யா  ைர நோவ தென்று தெரியாமல் அவள் தவித் துப் போய்விடுவாள். தன் அந்த ரங்க வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைத் துருவி ஆராய்கிற மாதிரித் தன்னை வே டிக்  ைக பார்க்க வென்றே காத்து நிற்கும் ஊர் மணி
நான் 36
தர்களின் கறைபடிந்து சேர்வைக்கு முன்னால் தான் கட்டிக்காத்து foi o o asfg3.png வாழ்வின் சத் தியமே பொருளிழந்து போய் விடுவ தாக அவளுக்குத் தோன்றும்.
இந்தச் சக்கியத்தைக் as A76ʻig u E7 fibAzay வதற்காஅ வாழ்வின் ஒவ்வொரு இனப்பொழுகிலும் அவள் எப்படி யெல்லாம் பாடுபட்டு வந் சிருக் கிறாள் அ  ைத விபரிப்பதுகூட அநாவசியமென்று அவளுக்குப்பட் و التي تحسL
அவளுக்கு இப்போது வயது நாற்ப
தஈகிறது. எனினும் பார்ப்பதற்கு
அவள் ஒரி இளம் தபிஸ்வினி போல இருக்கிறாள். ஆரம் பத் தில் ஒரு நர்ஸ்ரி டீச்சராக இருந்து, தன்விடச முயற்சியினால், ஒா பயிற்றப்பட்ட ஆசிரியையாக முன்னுக்கு வந்தவள்.
ஆசிரிய வாழ்க்கையைப் பொறுத் தவரை, அவளுக்குச் சுய ஈ தீ ன ப் போக்கத்தான். அது ஒரு பிரபலமான மகளிர் கல்லூரி ஆதலால் விடுதி யிலே தங்கியிருந்து, நிறையவே பணி களைச் செய்ய முடிகிறது. அவளால் விடுமுறைகளின் போதுதான், வீட் டிற்கு போய் வரமுடிகிறது.
விடுதியில் த ங் கி ப் படித்துக் கொண்டிருந்த சுலோசனா, என்ற மாணவிக்கு அவள் மீது நல்ல ஒட் டுதல். நிரந்திரமாகிவிட்ட அவளின் தனிமைக்கு, சுலோசனாவின் ஈடு இணை இல்லாத இந்த அ ன் புத் தொடர்பு, ஆறுதலை அளிக்கிறது.
 
 
 
 

வீட்டில் அம் மச அவளோடு அதிகம் பேசுவது கிடையாது. அதற் குக் காரணம், தன் விருப்பத்துக்கு மாறாக, மகள் வாழ்வில் எந்த நிறைவுமில்லாமல், வாழாவெட்டி யாக இருந்து வருவதுதான். எப் போதாவது மறந்து போய் வாயைத் நிறக்க நேர்ந்தால், அது பற்றிய பிரச்சனையாகத் தான் இருக்கும்.
அதைப்பற்றிப் பேசவோ, சர்ச்சை செய்து, மனதைக் குழப்பி, வேத னைப்படவோ விரும்பாமல், மனோ டிச்சர், அம்மாவுடன் கோபம் சாதிப் (பது போல், அன்றே வீட்டை விட் டுக் கிளம்பிக் கல்லூரிக்குப் போய் விடுவாள். அதன் கதவுகள் என்றும் அவளுக்காகத் திறந்து கிடக்கும் அது ஒரு தவச்சாலை மாதிரி அவளுக்கு?
அம்மாவுக்கு இது தெரியும் ஆத லால், அவள் வாயே திறக்க மாட் டான், காலைச்சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும் கோவிலுக்குப் போன புடவையுடனேயே, பெட்டியை எடுத் துக் கொண்டு, செருப்பைத் தேடி அறையை விட்டு, ஹோலுக்குள் வந்தாள்.
"எங்கை இந்த வெயிலுக்குள்.' என்று கேட்டள்ை அம்மன.
'நாளை கல்லூரியாச்சே, அறை யெல்லாம் குப்பையாய்க் கிடக்கும். சுலோசனா வந்தாளோ தெரியேலை இப்ப பஸ்ஸைப் பிடித்துப் போனால் தான் வேலை முடியும் என்றுகள்."
இதற்கு அம்மன் ஒன்றும் சொல் லாததால், செருப்பைத் தேடிப்போட்
டுக்கோண்டு, விடைபெற்றுக் கிளம் tSourner.
கல்லூரி அறை வாசலில் சுலோ சனா முன்னதாகவே வநீது அவளுக் காகக் காத்துக் கொண்டிாந்தாள். பரந்த முகமும், மஞ்சள் நிற மும் கொண்ட சுலோசனா இனப்பெண் னின் சாயலுடன் இருந்தாள். சிரிக் கும்போது, கன்னத்தில் குழிவிழுந் தது. இன்று அவள் அதிக மகிழ்ச் சியுடன் இருப்பது போல் தோன் றினாள்.
மனோடிச்சர் கதவருகே வநீததும் பெட்டியை வாங்சிக் கொண்டு "கெதி பாய் திறவுங்கோ டீச்சர்" என்று அவசரப் படுத்தினாள்.
6taire? இருக்கு” என்று கேட்டவாறே மனோ கதவைத்திறந்து உள்ளே போனஸ்,
'டீச்சர் உங்களுக்கு ஒரு சந்தோ ஷச் செய்தி நாளை நான் கொழும் புக்குப் போறன்.'
"இதிலே என்ன விசேஷமிருக்கு எல்லோரும் போற கெ 8 மும் பு தானே"
அதில்லை. டீர் சரி கொழும்புக்குப் போறதே வெளிநாடு சோகத்தான் வெளிநாடு ஏனென்றால்." என்று இழுத்து நிறுத்தினாள் சுலோசனா.
இதற்குப் பொருள் புரிந்த மாதிரி
குரலை உயர்த்திக் கொண்டு மனோ இச்சர் சொன்னாள்.
37 நான்
இன்று ஒரே குஷியாக

Page 21
'வெளிநாடு ஏனென்றால், கழுத் சிலே காலி எறத்தஈன் n749endo en பெண்னைக் தேடிவந்து 8 fregolo ாேய் இப்ப நீ ரேடி", போகிறாயாத் இம். சரி சரி எதுக்கு இந்த 9yéRf ayrgy n?, ? இப்ப உசீைக வயதென்ன பதி னேழுதானே?"
வலிய வாற கல்யாணமாம் விடக் கூடாதென் m, வப்பர நிற்றைார். நான் என்ன செய்ய டீச்சர்?"
* அப்ப நீ இ னி ப் u. 4. és s ad artig. Gau? o o
"எப்படிப் படிக்கிறது???
"நான் உன்னைப்பற்றி என்னவே வெல்லாம் நினைத்தேன். இந்த வெளிநாடு இப்படி எத்தனை பேரைக் குட்டிச்சுவராக்குது என்ன செய் வது? நான் வாழ்க் இறதைத் தவிர இதிலே ஒன்றும் சொல்ல இயலாது நீ நல்லசய் இருக்க வேணும்."
"டீசீசர். "என்று கண் கலந்திய சுலோசனா, திடீரென்று கீழே கனிந்து அவளின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒ ற் றி க் கொண்டாள்.
'உச்சர் இனி நான் எப்ப உங் களைக் கானப் போறன்??
"அதுக்கு ஒரு யுகம் பிடிக்கும். அதுவரைக்கும் நான் இருப்பேனோ? நீ கடிதம் போட்டால் சரிதரன்"
சுலோசனா கப்பலேறி விட்டபிறகு, லண்டனிலிருநீது நாலைந்து கடிதங் கள் போட்டசள், எதிர்காலக் ଶା ଜଙ୍ଖଲ୍ବା
38 5 πεάτ
கீளோடு, தனக்கு மலையிட இது கும் அந்த சுந்தா புஈஷனைப்ற்றி
வர்ணனைகrாக, நிறைய எழுஒழ ருகேசீஸ் அவனே அணுக்கு எல்லுரு என்றும் அவன் ஒரு நல்ல படிப்பரணி என்றும், ஒா நிறுவனத்தில் கெனன்ட்டனாக இாகப்பதாகவும்? அவள் எழுதியிருப்பதைப் பார்தீது, "அவள் ஆசிர்ஷ்டம் பி  ைழ க் வேண்டுAே" என் " D®6ሻ፣mrL@ èመስ m ஈைேல கொண்டாள்.
அவளுடைய இந்த விரிவானஅடி தங்களுக்கெல்லாம். சுருக்கமாகத் கன் உள்ளக் காடுத்துக்களை வெளி யிட்டு, ஒரே ஒரு கடிகம் மட்டும் எழு திப் போட்டு வீட்டு. மனோடிச்சம் கன் வேலையில் மழ்கினான் சுலோ சீனாவின் அடுத்த கடிததஈத அவ" ளின் திருமண அழைப்பிதழே வ8, தது. அநீத அழைப்பிதழைப் துவிட்டுப் பெட்டிக்கடியில் போட்டு வைத்தாள். 鬣
அதன்பிறகு சுலோசனா, வெகு நாட்களாகக் கடிதம் போடாகது. மனோடிச்சருக்க மனதை உறுதீதி ற்று. அது நடந்து, கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்கள ஈசியிருந்தாலும், அவளைப் பொறுத்தவரை, துயசம் கலைக்கின்ற, சுலோவின் தொடர்பு நி*று போனது நீண்ட இடை வெளியை பி 7 கி லி ப் ப தா ப், மிகவும் அவளை இயர் கொள்ள வைதீதது. இதைப் பகிர்ந்து கொள்ள் வும் துணையின்றி அவள் இந்த வெறுமையான தனிமையில், தன் வசமிழந்திருந்த சமயத்தில்தான், ஒருநாள் இது நடந்தது.

அலுத்திக கொண்டாள்.
மெல்லாம வருகுதோ:
கல்லூரியை விட்டு, பஸ்வலிற்க்குப்
போகும வழியில ஒரு நாளி சுலோ சளாவின் அம்மா எதாபபட்டாள.
கண்டவுடன், நடபபதை நிறுத்தி,
முகத்துல் சிரிப்பு மாற8மல. "எப
படி இருக்கிறியளம்மா' என்று சுகம் விசாாததாள் மனோடீச்சா,
"சுகத்துக்கு என்னகுறை என்று
y al 6 மூகம வாடியும், குரல் சுரததல் லeயலும ஒலபபதைக கண்டு, செவி
மடுதத ம0ே0ாடீச்சர், கொஞ்சமி துனுக்குறற மனதோடு,
"சுலோசனாவிடமிருந்து கடித
"அதையேன் கேட்கிறியள் எல்
லாம் அந்த மனிசன செய்த வேலை,
பிளளையைப் படிக்க விடாமல்,
கண்டறியாத ஒரு கலயாணம அதுக்
குத்தான், எததனை லடசத்தைக் கொடுததிட்டம - காசும போச்சு
பிள்ளையும் போச்சு" என்று பட படத்தாள அவள்
* என்னம்மா சொல்லுறியள் நீங்
கள்? சுலேசனாவுககு என்ன நடநது (Lira” 蠶
"பிள்ளை கல்யாணம் முடித்து,
ஒரு இரண்டு நாள்சுடிட அவனோட இருக்கேலை இரண்டு பேரும் பிரிந் திட்டினம். இதுககுக் காரணத்தை யும் எழுதுகிறாளல்லை. அவனை
டைவோாஸ் பண்ணிவிட்டு, வாற
மாதம், இன்னொரு கல்யாணம் செயயப் போகிறாளாம்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த மனோடிச்சருககு ஒருகணம் இதயயே நின்று வடடது போல், மூச்சுவிட மறநது, அபபடியே சிலையாக நின்றுவிட்டாள். சுலோசனாவின் அமமா சொன்ன இநதப புதினங் கள, வெறும் புதினங்களாகவில்லா மல், யதார்த்த வாழ்வின் கறை படட , கசபபங் என நிஜங்கள இப், சுலே சனாலவபபற்றிய, அந்த மாறு பட்ட வாழ்ககை நிலையும், அவ ளது இந்தட புதிய பிரமிவசமும, மனோ டீசசரின் கற்பு நிலைக்குப் பொருந்ததே, ஒரு ல்ாலத்தீட்டாய அவளுககு நெஞசில காததது.
அவள் அந்த மனவருத்தத் துட னேயே விரு தருமபினuள. Galífsfð t_{?-60 (1745 × 609144-24, 256ầỉ $)lsät:(L! ( u do8)44p) «Lu (@ 5 1 lu dib va L) Ad 6ibar ucvulp, 4ölo6? aiali 6?/ கூர்ந்தவeguய், கற்பனையoழ் சஞ் சாததவறு சிறிது நேரம், அது கேச்ய தனனை மறநது நினறு விடடளே. தான மிகவும நேசித்து மனம் இசயதுக்கண்ட பாதத னென்ற அனபற்ற கணவனல், تهمه لا سنة (ق) الهلاته في سن الله لها صالات الأقل قطرق onav 4 66007. a o l o o o u. 6 செயவ அதன வைதனற அறியாது لذا فهو لونه لا يا له سفهه وقومه ضرقها له لها 560 வநத அவளை அந்தநிலையில as Garl ay o Lorr, ay autou ni Lu ay sa sery னெறிருந்த அநத நிலை மாறாமல இழுக்கும அவள முனSனால
"அழாதே மனோ அவனை விட் LTS), alsaját é5 öavgy L'(I)62367 கிடைக்க மட்டானா? போகட்டும்
Goo
39 நான்

Page 22
அதைக் கேட்டதும் அவள் தன் னை மறந்த, உணர்ச்சி மேலீட்டி னால், அபயாவின் கால்களைப் பிடிததுக் கொண்டு ஒ வென்று, பெருங் குரலெடுத்துக் கதறியழு ததை நினைததால், இபபோதும் மனம புல்லரிக்கிறது, ஆனால் இன்று.
சுலோசனா இப்படியாகிவிட்டாளே அவ ைமனம் நிறைந்த அந்தச் சுநதச புருஷனைப பற்றிய கனவு கன்னுல்லாம என்ன ஆச்சு? ஒரு டிநாடியிலே மனதை மாற்றிக் கொனடு இன்னொரு கல்யாணம் பண்ணப் போறானாமே அவள்.
ஓ! அவள எந்த யுகத்திலே நிற்கி
றாள்? இரு மாறுபட்ட யுகத்தின் துருவங்களோ நானும் அவளும்? என்னைப்போல, அவள் இருக்க முடியாமல் போனதற்கு என்ன a agrado?
காரணம் எதுவாயிருந்தாலென்ன திரிந்து ஊனப்பட்டுப் போயிருக் கும் அர்த்தமிழந்த, வாழ்க்கை நாடகத்தின, இன்னுமொரு வேட மாறறம் தான் இது, சுலோசனா வின் பெருமையிழந்த இந்தக் கல யாணம், அதைபபற்றிக் கவலை படவும், கண்ணிர் விடவும என்ன இருக்கிற தென்று, அவள் அந்த மண் டீசசர் தன்னை தேற்றிக கொண்டிான,
அடுத்த இதழ்
சமூகமாற்றத்தில் குடும்பம் GioLibja UI (Fepasauli. Ans (Sou Lolvigy of Family) சிறப்பிதழாக மலரவிருக்கினறது.
சமூகததிறகும் குடுமப நிறுவனத்திற்குமிடையிலான பரஸ்பர இடை வினையை சிததிரிககும் ஆககங்களை வரவேறன்ேறோம். உங்கள் ஆக்கங்களிடை () நவீன வழவு தரும குடும்பம் தொடர்பான நெறிமுறை, விழுமிய மாறறங்களையும இவை தொடர்பான பணபாட்டுப் பிர்ச்சனைகளை யும் அலசி ஆராயுங்கள். குறியாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும், உள்நாட்டில் இடம் பெயாவு, நெருககிடைகளும இறுை எங்கள குடுமப நிறுவனத்தை எவ்வாறு பாதிததுள்ளன என்பதனை அணுகி நோக்குங்கள். () தமிழ்ச் சினிமா - குடுமம் சஞ்சிகைகள் எனற பெயரிலான இதழிகள் போன்ற தொடர்புச் சாதனம் தரும் குடுமப பிரதிமைகளின் யதார்த்த நிலையற்றி ஆழசசிந்தியுங்கள். () குடும்ப நிறுவன உருவாக்கத்திலேயே நாம் இடறிக் கொள்ளும் சித
னப் பிரச்சனையின் விளைவுகளை விமர்சியுங்கள். இன்றைய குடுமய நிறுவன உடைவுகள் உருவாக்கும் அன்பை தேடும் அனாதைக் குழந்தைகள், முதுமைபடும் அவலங்கள் பற்றிய உணர்வுகளை விழிக்கச் செய்யுங்கள். எங்கள் சமூக பண்பாட்டு தனித்துவத்துடனான நல்லதோர் குடும் பத்தின் அடிப்படைகளை இனங்காட்டுங்கள்,
 

கருத்துக் குவியல் . 67
குடும்பத்தில் உறவுகள் உடைவதால் பாதிக்கப்படுவோர்
கணவன் / மனைவி
பிள்ளைகள்
கணவனே!
இடும்பம் ஓர் சமூகத்தின் us. ாதம். சமூகத்திை தேவைகளுக் கீற்பவும், அதன் வளர்ச்சிக் கேற் வுேம் குடும்பமானது பல வழிகளில் *முத்திற்கு உதவி புரிகின்றது. குடும்பத்தில் நிலவும் நல்லுறவுகளி னால் குடும்ப அங்கத்தவர்கள் ஒவ் வொருவரும் தலமடைகின்றனர். அவ்வாறே குடும்ப உறுப்பிளர் களுக்கிடையே ாணப்படும் பரஸ்  ாே அன்பினாலும், உதவினாலும் குடும்பம் விருத்தி பெறுகின்றது. மாறாக குடும்ப உறவுகளில் ஏற்ப |டும் உடைவுகளினால்
அங்கத்தவர்களிடையே ஒரு வித toire at the fan ஏற்படும். இத் தகைய உடைவுகளினால் பெரும் குடும்பத் தலைவனே திக்கப்படுகின்றான்.
திணிமையுணர்வு, விரக்தி நிலை, op3. Teonrastras தன்மை இன்னும் எத்தனையே சொல்
குடும்ப
விடற்கரிய பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டியுள்ளவன் குடும் *த் தலைவனே." குடும்பத்தின் உறவின் உடைவினால் குடும்பத தலைவன் குடும்பத்தில் அக்கறை கொள்ளாது, அதனை பொருட் படுத்தாது விட்டுவிடுகிறான். இத ால் அவள் ஒழுக்கு விழுமியங்
அளில் ஒழுங்கீனமுற்று ಅy®æ இனுைம் மேல சமான முறையில் பாதிப்படைவான்.
சமூகத்தை உருவாக்கு வேண்டிய
பொறுப்பு குடும்பத்திடம் உள்ளது.
*7ல் குடும்பத்தையே உருவாக் வேண்டிய பொறுபடி குடும்பதி A5606 at 60f Go உள்ளது. இந்தப் பொறுப்பை குடுமிபத்திலிருந்து பிரித்த அலைவன் உணருவன்ற போது அவனின் உடல் மாத்திர மில்ல வள்ளமும் பாதியடைகின் As
ይ®@jaddይወፀመ தேசிக்குகின்ற போது குடுமிங் உலவு உடைவினால் குடும்

Page 23
பத் தலைவனே பெரிதும் பாதிப் பனுடகின்றான்.
அ. சில்வெஸ்ரர்
மனைவியே!
குடும்பம் என்பது கணவன் மனைவி ஒன்றிப்பாகும். இக்
குடும்ப ஒன்றிப்பில் அவர்களிடையே பிரிவு தலை தூக்குமாயின் அதிகம் பாதிக்கப்படுபவள் மனைவி என் றால் இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
பெண் என்றால் பேயும் இசங் கும் என்பார்கள்" ஆனால் நமது சமுதாயம் முற்றும் இதற்கு வேற" செயற்படுகிறது. குடும் உறவி லிருந்து பிரிந்த பெண்ணை பார்த்து இரங்காது அந்த பெண்ணை இரக்க வைக்கிறது. அவள் சரியாய் இருந் தால் ஏன் இந்த நிலை? அவளிடம் தான் முழுப்பிழையும் அவளைக் கலியாணம் செய்ய முதல் என்ன மாதிரி இருந்தவே
தானோ அன்று * ~ ..... -- "`-- -- " -- Tሎሚ இவ்வாறாக அவளின் துன்ப துய ரங்களை அறியாது தம் விருப்பம் போல் இச்சமுதாயம் அவதூறு பேசுகின்றது.
குடும்ப வாழ்க் ை யின் பிரிவுத் துயரத்தால் கணவன் LDتقj0لا-ساقه சரணடைவான். ஆனால் மனைவி urf, ih, Gurr tij gup gj69 ë”- வாள்? தக்க தருணத்தில் பெற் றோர், பிள்ளைகள், சமூகம் யவே ருமே அவளை கைகழுவி விடுவார்
As
கன். இவ்வாறாக எக்கோணத்தி இருந்து பார்த்தாலும் குடும் பிரிவால் அதிகம் பாதிக்கப்படுவது மனைவியே.
Asmussaso
Ggulur sú sö இளமருதங்குணம்
பிள்ளைகளே!
குடும்பத்தில் பெற்றோரி தம் போட்டு பின سا 0769شi&جمته لgat_(Buق {tS வுகளை ஏற்படுத்தினார்களோ னால் அதனால் அதிகம் tirgū Galladá 凶命amarásá可5画 தானி ருக்கும். எமதி நடைமுறை வாழ்க் gué [5?tಡಿ சமுதாயத்தில் இப் படிப்பட்ட பலி குடுமபங்ககைச் கலிறோம்.விவசகரத்துப பெற்ற நிலையில் பிரிந்துள்ள குடுமபங் ளை எடுததால் அங்கே பிள்ளை கள் யாருடைய பராமரிபபில் இருப் பது என்ற பிரச்சினை எழுகிறது. இவர்கள் ஒரு சரியான தலைமை யின் வழி நடத்தலின்றி, ம்ெ றோரின் போதிய அன்பும் ፵፱ வணைப்பும் இன்றி தமது தேவை இன் நிறைவேற்றப்படாத நிஜஜி பில் விரக்தியுடன் வழி வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வேறு சில குடும்பதிகளில் கன வன் திளமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பதையும் பிள் னைகளைத் தூசிப்பதையும் காண் இறோம். இங்கே குடுமி GaSRST V வத்தை பாதுகாக்க வேண்டிய தகப்பனே தன் குடும்ப மானத்தை அழிக்கின்றசீர், இதனால் பிள்ளை
 
 
 
 

வில் மற்றவர்கள் முன் தம்மதிப்பை இழந்து தமது கல்வியைக் கூட. ஒழுங்காகத் தொடர முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.
இவ்வாறாக நோக்குகின்ற போது
குடும்பத்தில் உறவுகள் சீர்குலை தோல் கூடிய தாக்கம் egy60.6lgy பிள்ளைகள் என்பதில் ஐயமில்லை.
- அ. மேரிடொறினா
மூவரும் தான்
குடும்பம் என்னும் குத்துவிளக் கில் நெருப்பாக ஒளி கொடுப்பவர் கள் மூவர் கணவன் - மனைவி . பிள்ளைகள். இவ்விளக்கில் அன்பு அரிதானால் ஆட்டம் காணப்படும். இதன் விளைவு தான் குடும்ப உடைவு. உறவே உண்மையான குடும்பத்தின் ஊற்று. உள்ளங்கள் உடைவதனால் தான் உறவுகளும் உடைகின்றன. இதனால் வரும் உடைவு உலகுக்கே ஒர் உயிரிழப் பாகும். உ ைவினால் மகிழ்வதும் , துக்கம் அனுசரிப்பதும் சமூக.ே
குடும்ப உறவு உடைவினால் அனைத்து அங்கத்தவர்களே பகுதிப் படைகின்றனர். அதாவது கண வன் - மனைவி - பிள்ளைகள் எல் லோருமே பலவாறு பாதிக் ப்டு
கின்றனர்.
பிள்ளைகளை நாம் எடுத்துக் கொண்டால் உதாரணமாக தகப் பன் ஒரு கொடியவனாக குடும் பத்தில் நடந்து கொண்ட படியி னால் தான் இவ்வுடைவு நடை பெற்றிருக்கலாம். இப்படியிருக்கை பில் பிள்ளையின் மணத்தில் எழும் சிந்தனை, என் தகப்பன் இொடிய
வன். எனவே எல்லா தகப்பை மாரும் கொடியவர்கள் என்ற ஒரு நியதிக்கு வந்து தகப்பன் என்ற நாமத்தை கேட்டாலே வெறுப்பு ணர்ச்சி ஏற்பட்டு எதிர்காலமே தமக்கு தேவையில்லை என்ற மனப்போக்கில் வாழ் வா ரீ க ள் தகப்பன் பிரிந்து சென்று ஒழுக்கக் கேடான வாழ்வு வாழும் போது சமதஈயத்தில் பிள்ளைகள் தலை நிமிரிந்து நடக்கக் கூட முடியாமல் போய்விடும், இப்படியாக பல பின் னைகள் பா தி கீ க ப்படுகின்றார்
St.
மனைவியை எடுத்துக் கொன் டால் உழைப்பில்லாது பிள்ளை கள் எவ்வாறு வழிநடத்திச் செல் வேன் என்ற ஏக்கத்தோடு வழமை யான வாழ்வை நடத்த முடியாது g53 sailustai. மென்மையான சுவாபத்கையுடைய பிரச்சினைக்கு முகம் கொடுக்காது தான் தப்பித் துக் கொள்ள வழி தேடுவஈள், சமு தாயத்தின் அவதூறுக்கு ಆಳ್ವಿ 477 வாள். பிள்ளைகள் தான் போன போக்கில் வாழும் போது பின்னை களைப் பெற்ற தாய் அவமானப் படுவாள்.
கணவனை நோக்குகையில் அவ னும் புதிய கெட்டபழக்கல்களை உருவாக்கிக்கொள்ள நேரிடும். தன் உழைப்பை வீண் விரயம் செய் வான். தனிமையினால் பல தீய பழக்கங்களுக்கு ஆளாவான். இத னால் பல் வேறு பிரச்சனைகளுக்கு ஆளாவன், மெத்தத்தில் கணவன் மனைவி - பின்னைகள் எல்லோ ருமே பாதிப்படைகின்றனர்.
அ, இன்யா லெம்பேட்
வங்காலை - 2

Page 24
பல்கலைக் கழகத்தில்.
யாழ் பல்கலைக் கழக சமூகவியற் சமூகத்தினரால் ஒழுங்கு செய் வப்பட்ட "சிறுவர் உள நலத்தின் சமூகப் பரிமாணங்கள்" எனும் தலைப் பிலான காத்தரங்கு 17-08-94 அன்று பல்கலைக் கழக முகாமைத்துவ மண்டபத்தில் நடைபெற்றது மேற்படி தலைப்பில் யாழ் கல்வித்திணை கள கல்வித்திட்ட உத்தியோகஸ்தரி திரு. அருணகிரிநாதன் கருத்துரை வழங்கினார். (இவரின் கருத்துரையை கருத்துக்கலசம் பக் 21 காண லாம்.) கருத்துரையினைத் தொடர்நீது நடைபெற்ற கலந்துரை யாடலை சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் என். சண்முக லிங்கன் நெறிப்படுத்தினார்.
அறிவியல் துறை விரிவுரையானர் க. கணேசலிங்கம் உட்பட பல கல்வியாளரிகளும், சமூகவியலாளர்களும், மாணவரும் கலந்துரை மாடலில் பங்கு கொண்டனர்.
குயின்
குருநகரில்.
யாழ் புனித யாகூப்பர் சமய, சமூக மகளீர் மன்றத்தினரின் கருத் திரங்கு 24, 5, 94 அன்று நடைபெற்றது. இக் கருத்தரங்கில் "நான்" உணவியல் சஞ்சிகை ஆசிரியர் அருட் தந்தை எட்வின் வசநீதராசா அடிகளாரால் "உளவியலில் உறவு' பற்றிய கருத்துக்கள் வழங்கப்பட் டது. உறவு என்றால் என்ன? உளவியலில் உறவு என்றால் என்ன? என்பது பற்றியும் உறவு முறையானது, 'தன் னோடு உறவு?" "பிறரோடு உறவு' என்று இரண்டு வகையாகும் என்றும், இதில் "தன்னோடு உறவு" என்பது பற்றி அருட் தநீதை மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் விளக்கினார். தனி னோடு உறவு கொள்வதற்கு 1. தன்னை அறிதல், 2.உணர்தல், 3. ஏற்றுக் கொள்ளுதல், 4 முதலீடு செய்தல் வேண்டும் என்றும் இவ்வாறு செய்தால் நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுட னும் வாழலாம் என்று எமது வாழ்க்கைக்கு பய னுள்ள உளவியற் கருத்துக்களை வழங்கிய அருட் தந்தை அவர்கட்கு எமது மன்றத்தின் சார்பில் மனமார்நீத நன்றிகள்.
ம. ஐ. வினோதினி
நான் 44
 
 

கொழும்பில்.
இன்றைய காலப் போரின் கொடுமைகள் சிறுவரிகளையே பெரிதும் பாதிக்கின்றன. இதிலும் ஏராளமான சிறுவரிகள் போரினால் மறை முகமாகப் பாதிப்படைந்துள்ளனரி. இதனை மையமாக வைத்து 'நெருக்கடிகளுக்குள்ளான பிள்ளைகளின் நடத்தை உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களை இனங்கண்டு எவ்வாறு உதவுவது? என்ற தலைப்பின் கீழ் கடந்த மே மாதம் 27ம் திகதி தொடக்கம் யூன் 3ம் திகதி வரை Unicef நிறுவனத்தினால் ஒரு பயிற்சிக் கருத்தரங்கு கொழும்பில் நடைபெற்றது. . . . . . . . . .
இப்பயிற்சி முக்கியமாக ஆயுதப்போரி நிலமைகளுக்குட்பட்ட றுெவர் களுக்கு உதவ விரும்பும் பொது நல பணியாளர்களை பயிற்றுவதற்காக நடாத்தப்பட்டது. இதன் பொருட்டு வட பிரதேசத்திலிருந்து "சாந்தி, பகத்தின் பிரதி நிதிகளாக ஐந்து பேரும், உள நல மருத்துவப் பிரிவிலி குந்து ஐந்து பேரும், சமூக மருத்துவப் பிரிவிலிருந்து ஒருவரும் மற்றும் சுகாதார அதிகாரிகள் மாவட்ட வைத்திய அதிகாரிகளும் இப்பயிற்சிக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். 槛燃幌
இப்பயிற்சிக் கருத்தரங்கில் பொதுவான நோக்கம் யாதெனில் i, சிறுவர்களின் உடல் உள அறிவாற்றல் என்பவற்றின் சிறந்த வளர்ச் சிக்கும் விருத்திக்கும் அவசியமான அடிப்படைத் தேவைகளை அறிந்து இெrள்ளல்
i. நீடித்து கடுமையான அல்லது இலேசான நெருக்கடிகள் சிறுவர் களில் ஏற்படுத்தும் விஜைவுகணை விளங்கிக் கொன்னல், iii கொசுக்கடி நிலமைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளப் படும் பிரதிச் செயல்களின் செயற்பாட்டு நுணுக்கங்களை விணங்கிக் கொள்ளல். 嵩 iv. எளிய சீராக்கத்தால் ஏற்படும் விளைவுகளை அறிதல் V. இடம் பெற்றுக் கொண்டிருக்கும் தெருக்கடி நிலமை அல்லது கடந்தகால அனுபவம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட எளிய சீராக் கலின் சான்றுகளைக் காட்டும் சிறுவர்களுக்கு உதவுவது எவ்வாறு என்பது பற்றிக் குடும்பங்களுக்கு அல்லது அவர்களைப் பாாமரிப்பவர் களுக்கு அறிவு ை வழங்கல். wi. இத்தகைய நிலமைகளில் சிறுவர்கள் தம்மை அவற்றிற்கேற்ப மாற்றிக் கொள்ளவும் (சீராக்கி) ஈடுகொடுக்கவும் அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைக் கற்றுக்கொள்ளல்.
45 நான் ,

Page 25
wi. அத்தககய சிறுவர்கள் அவர்களின் குடும்பங்களுக்கும் சமூகில் ளுைக்கும் உதவுவதற்கான நடைமுறைக்கேற்ற முறைகளை உருவாக் கும் வழி வகைகளை இனங்காணல் என்பனவாகும்.
மேலே குறிப்பிட்ட விடயங்கள் பற்றி இங்கிருந்து சென்ற எம்மவர் களின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக கடுமையான நெருக்கடிகளிற்குள்ளான பல சிறுவர்களின் பிரதிச் செயற்பாடுகள் அவர்கள் நெருக்கடிக்கு முதலும் அகன் பின்பும் வெளிப்படுத்தும் நடத்தை மாற்றங்கள், உதாரணங்கள் மூலம் பயிற்சிக் கருத்தரங்கில் அறிக்கை பிடப்பட்டு அதனைப்பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் இப்பயிற் சியை நடத்திய சில உண நல மருத்துவர்களும் இவ்வாறான பல்வேறு சூழ்நிலைகளுக்குட்பட்ட சிறுவர்கள் பற்றிய தகவல்களை உதாரணங் ளுேடன் ஆராய்ந்து சுழு செயற்பஈட்டின் மூலம் அவற்றை இனங்கண்டு இவற்றிற்கான் தீர்வுகள் பற்றிய கருத்துக்கனை முன்வைத்தனர். இத னந் தொடர்ந்து எமக பிரதேசத்திலும் இத்தகைய நெருக்கடிகளுக்கு உளைாண் சிறுவர்களுக்கு (0 - 18 வருடங்கன்) உதவும் முகமாக ஒரு திட்டத்தைத் தயாரித்து இதற்கான தகுந்த பயிற்சியாளர்களை தேர்ந்தெடுத்து பயிற்றுவித்து சிறுவர்களுடைய உன் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றி ஆராயப்பட்டது.
*、 செல்வி, சுகிர்தனா ஆனந்தராஜா,
தொண்டமானாற்றில். Scr.)".
தொண்டமானாற்றில் கெருடாவில் மத்திய அம்பிகை சிக்கரைக் கூட்டு நவுச் சங்கத்தினரால் 23, 07, 94 இல் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத் தில் "நான்' சஞ்சிகை அறிமுகம் செய்யப்பட்டது.
இக் கூட்டத்திற்கு பலர் சமூகமளித் கிருந்தனர். * நான்" சஞ்சி assou அறிமுகம் செய்த 'நான்' ஆசிரியர் "நான்" ஒர் உளவியல் சஞ்சிகை என்றும் இச்சஞ்சிகை உளவியல் கருத்துக்களை அடக்கிய கட்டுரைகளையும், கவிதைகளையும், சிறுகதைகனையும் தாங்கி வெளி வருகின்றது என்றும், இது பல விதமான உளவியல் பிரச்சனைகளுக்கு ஆே ாசனை வழங்குகின்றது என்றும் கூறினார்.
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பல 'நான்" சஞ்சிகையை மேலோட் மசீக படித்தவர்கள். சந்தா தாரர்களாகவும் சேர்ந்து கொண்டனர்.
- செல்வி எஸ். சுகந்தினி
4 "
 

ang " '
¥
as."as.
¥ಸ್ತಿ &} န္တိဒ္ဓိန္ဓိန္တိန္ဒိ (هما
д>>1—
| *\
ః స్టీks 懿Y_
هغedسببوندسيمينانستانmت.
s鯊
ဒွို|Åာ်၊
இடமிருந்து வகம்*
1. இது உள்ள குடும்பத்தில் தனி
தபர் ஆட்சியால் மற்றவர்களின்
வர்ச்சி குன்றி குறுகி விடும்:
4. ஒன்றை விதைத்து, இன் னொன்றை, குழம்பினாலும் இது இசய்யமுடியாது.
5. திருக்குறளின் 108 வது அதி காரம் குழம்பியுள்ளது. 7. வாய்ச்சொல்லால் மற்றவர் முகத்தில் இது பூசுவதைத் தவிர்ப் புது நல்லது.
9. வடபகுதி மக்களுக்கு சேவை யாற்றும் கப்பல் இது 10. அல்சர்" வருவதற்கு குழம்பி யுள்ள இதுவும் ஒரு காரணமி
2. குழம்பியுள்ள இது எப்பாசி நிரத்தில் உள்ளதோ, அதன் வ4 வத்தைப் பெறும், 13. குழம்பியுள்ள இதை எடுக்க உயிர்ப்பலி இடும் கொடுமை இன் றும் இன்ௗது
மேலிருந்து கீழ் 1. குடும்பத்தில் உறவு உடைவ
தற்கு இது காரணமாகலாம்.
岛。 களவுக்குக் இாரணம் இதாக வும் இருக்கலாம்.
3. போரினால் உருவான வரிக்கம் குழம்பியுள்ளது.
6.
Eváash G3 ty T 5 g à 4674 வார்த்தை இது. · ፯፥ ‹‹› 8. ஆசானுக்கு மாணவன் காட் டும் இது அவ்வாறு குழம்பிவிட்டது. 9. நித்திரைக்காக நித்தம் இதை
விழுங்கினால் நின்மதி கிடைல்
S DIT ? 11. எய்தவன் எய்த திசையில்
இது செல்லும்?
x அதிஸ்ரசாலிக்கு பரிசு உண்டு.
x படிவத்தை வேறு தாளில் நிரப்பி அனுப்புங்கள்.
ཡང་།།

Page 26
வாசகர் பூங்கர்
சொல்லாட்சிப் பகுதியை வெட்டும்போது மன வருத்தமாக உள் ளது. காரணம் ‘நான்’ புத்தகத்தை தொடர்ச்சியாக சேகரித்து படிக்கும் எமக்கு அதில் ஒர் சிறுபகுதி இழக்கபபடுகிறதே என்ப போன்றவற்றை எழுதி அனுப்பலாமா?
* பலரது கருத்துகளும் இதுவாக இருப்பதால் தனித்தாளில் தயா በlዽméj அனுப்புகளேன. . "" | - * ?, TT
போர்க்காலச் சூழ்நிலைகளால் பாதிப்படைந்து தடுமாறும் உள் எங்கட்து "நான்" சிறந்த மருத்துவனாக இருத்து வழிகாட்டுகிறான் என பதில சநதேகமில்லுை .
వ#aarup இதறில வெளியான "ான்னோடு உறவு கொள் வேனோ?" என்ற எட்வின் அ. ம. தி. இன் ஆக்கம் மிகவும சிறப்பாக இருந்தது. துவவாககத்தின் மூலம் எம்முடைய மனநிலையை நாமே அறியக் கூடியதாயிருநதது, மற்றும் றுரீழாஜ், தமிழ்நேசன போன்றவர்களின ஆககங்களும சிறபபாயிருந்தன. -
፳፻፶ "நான்" சஞ்சிகையே உன்னை மறப்பேனா ஒரு மனிதளை உண்மையான அன்பு கொண்ட, ஆளுமை கொண்ட புரிந்துனாவு மிக்க ஒரு மனிதனாக துணபம் வரும் வேளையில உற்ற நண்பனாக வாழ்வதற்கு பலவேறு வகையில் "நான்" உணவியல் சஞ் சிகை உதவி வருகின்றது. எத்தனையோ துன்வங்கள், சோதனைகளின மத்தியில இன்று நாம் வழழநது கொண்டிருக்கும இக்கால கட்டத்தில் னனை எனண் வழிகளில் எமகரு உதவலாமோ அததனையும் எழுதது வடிவில தந்து வருகினறது எனறால அறு நானைச்ய சாரும்.
ம. குறிஞ்சிக்குமரன் உலகப் போக்கில் இலங்கைத் தீவின் யுததக்களம் ஒரு வித்தியாச மான நிலையில் நகர்நது கொண்டிருக்கிறது. இந் நடிப்பின் கால வோட்டத்திற்குள் அகப்பட்டிருக்கும் மனித மனங்களின சலனங்கள் ஏராளம், ஏராளம். உளக்கு இது தெரியும். ஏனெனில் நீ அனுபவ ரீதியான ஒரு இளைஞன்.
உனது 20 வது பிறந்த நாளில் உனது வளர்ச்சியை, உயர்ச்சியை எண்ணி உள்ளை வாழ்த்திநிற்கின்றேன்.
நீ வளரும் இளைஞன், வாழும் இளைஞன். இந்தச் சூழ்நிலையில் உன்னையும், எைேளையும் நல்வழிகாட்டி காபனற்ற உள்ள எல் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
48 breit
 
 
 

தானே உலகப் பார்வையில் நீ வித்தியாசமானவன்தான். "இது தான் எனது தனித்துவமாகவும் இருக்கின்றது” என நீ கூறியிருக்கும் பொழுதும், தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல், வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அறிவியல் யுகத்தினுள் அகப்பட்டிருக்கும் மனித மனங்களின் உன நிலைப்பாடு என்னவென்பதை நீ வெளிப்படுத்தி வழிகாட்டி வாழ்வில் நம்பிக்கையூட்டுவாய் என எதிரிபுணரிக்கிறேன்.
எம். ஜோண் புற்றிக்
இருபதாவது வருடத்தின் 2ம் இதழ் என கடந்த இதழ் பெரு மிதம் கொள்கின்றது. மொத்தத்தில் முழுப் புத்தகமே ஒரு பொக்கிஷ மாகக் காட்சி தந்தது.
".
எம் அன்றாட அரசியல் வார்த்தைகளில், அழகாக"குடும்ப அர்த் தத்தை விளங்கப்படுத்தியுள்ளார் எஸ். கே, இராஜநாயகம் அவர்கள், என்னைப் பொறுத்தவரையில் சர்வாதிகாரம் சரிப்பட்டு வராது என்றே தோன்றுகின்றது.
பொருத்தமான ஒரு நேர்காணல் இதழுக்கு அழகு சேர்ந்தது. திருமதி சறோஜா சிவச்சந்திரன் குறிப்பிட்டது போல் குடும்பம் என்பது ஒரு சிறுவட்டம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எஸ். டேமியன் டீ M. A. வடித்திருந்த 'தம்பதியரின் உறவுப் பகிர்வு எம் குடும்பங்களை உறுதிப்படுத்தும் என்பது என் துணிபு.
அருட்டிரு ரூபன் மரியாம்பிள்ளை எளிய நனடயில் அன்றாட வார்த் தைகளில் வரைந்திருந்த போர்க்காலத்தின் தாக்கங்களும் விளைவுகளும் என்ற கட்டுரை சுவையும் பயனுமுள்ளது. "தாம்பத்தியம் முழுமைபெற" என்ற கட்டுரை குடும்பத்தை பிறிதொரு கோணத்திலிருந்து பார்த்து
வடிக்கப்பட்டமை அருமை
தமிழ்நேசனின் உண்மையான உறவுகணை நோக்கி எனும் இட்டுரை பாடக்குறிப்பைப் போன்றிருந்தது. ஆனால் பயனுள்ளதே. இருத்துக் குவியல் 88 ஐப்பார்த்ததும் வாசகர்களின் ஆர்வமும், வேகமும் விளங் குகின்றது. எட்வின் அ.ம.தி. அவர்களின், என்னோடு உறவு கொள் வேனோ, எண். சண்முகலிங்கனின் கட்டுரைகள் நலவி பயப்பது, இருப் பிழந்த உறவுகள், நிகழ்கால ஒவியம், சொல்லாட்லிேன் அறிமுகம் பொற்குடத்திற்கிட்ட ஒரு பொட்டு, ஐ கட்டுரை ஆசிரியர்களே, விரிவுரையானர் இனே உளவியல் மொழி அவசியம்தான் இருப்பினும் சற்று இலகு தமிழில் திங்கள் எழுதீதுக் கிளைத் தொடர்வீர்களா?
செஜெயன்
هکته سه

Page 27
FUIL - VUIE . "
Ο
FOR YO
முதுமையிலும் இளமை
இளமையிலும் கவர்ச் பார்வையும் பள
முத்துப்பல்
அதன் ரகசிய M O R opticians AND DE
50, CLOCK T
JAF
அழகுத் தோற்றத்துக்கும்.
பரீட்சித்து அளிக்கும் பில் அழகுடன் சொல்லழகு அனுபவ முத்திரை பதி
மொற
(வெலிங்டன் தி
50 மணிக்
யாழ்ப்
மணி ஒசை அச்சகம், 12, செ

Näsan" Psychology -- Megazine M. Seminary, Colombuthurai
IR VISIT
(علیہ Fச்சிடுகிறது அழகைத் தருகிறது!
D - இதுதான் A S
NTAL TECHNICIANS OWER ROAD. FINA.
பார்வைத் துலக்கத்துக்கும் கண்ணாடிகள் உண்டு! * ம் தர, தரமான பல வருட த்தவர்களை நாடுங்கள்
) FTUI 6ňu)
யேட்டர் முன்பாக) கூட்டு வீதி,
is 659 p.
ன் பற்றிக்ஸ் வீதி, யாழ்ப்பாணம்