கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1997.04-06

Page 1
D 6 fir 23 ULI
இதழ் 02
 

T-శ్ల్కే "కెనాల్జ్నా •- -
உளவியல் சஞ்சிகை
مستعصحجحح

Page 2
உளவியல் சஞ்சிகை
நான
ஆசிரியர்: S, ட்வின் வசந்தராஜா
- O - M.I. B Th
இணை ஆசிரியர்: ஜீவன தாஸ் பெர்ணான்டோ
O. M. I. B. A.
* 3
நிர்வாகக்குழு?
அ.ம.தி. மெய்யியல் மாணவர்கள்.
-ν κ ஜோசப்பாலா,
அட்டைப்பட ஓவியம், நிர்மலா நவறட்ணராஜா
ஆலோசகர்:
இதழ்: 2 1997
to 5: 23 சித்திரை - ஆணி
உள் ளே .
இன்றைய தேவை . . . :رخ
என் , சண்முகலிங்கன் மாணவரின் அச்ச உணர்வுகளும் தாக்கங்களும்
பி. எவ், சின்னத்துரை பல்சுவைக் கலசம் பயத்தை வெல்லப் பயமா?
லோறன்சியா லோறன்ஸ் அச்சத்தினால் அவதியுறும் ܡ குடும் பங்கள்
இராஜநாயகம் ক্রিয় , , , ,
இதயத்தில் இருத்தோம் (கவிதை
எம். எஸ். தயாகரன்
பகிடிவதை பயத்தைப்
போக்குமா ?
ஜெயராம சர்மா கருத்துக் குவியல் 71
பயம் தரும் உடல் விளைவுகள்
டாக்டர் இ. சிவசங்கர்
டேமியன் OM I, M A. அதனைக் கையாளும்
O's) LA) Go6 sin U'istia O.M I, Joh D. (LP) 24 எஸ். டேமியன் எம். ஏ O. M. J. M. Phil வாசகர் பூங்கா னியல் O. M. , Sליידד ע e si l, M. A அப்பா கீறிய கோடு.
சுண்டுக்குளி சுவர்ணா
தொடர்பு.
‘நான்' ஆசிரியர், சுவரமியார் வீதி, கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.
ஆண்டுச் சந்தா ரு 50-00
(தப்ால் செலவுடன்) தனிப்பிரதி e5 12-00
 
 

ஏற்று எதிர்கெ
மனிதனிலே இயல்பாகவே ஏற்படுகின்ற 2-σσάονος δου பயமும் ஒன்றாகும. இந்த உணர்வு மனித ஆளுமை வளர்ச் சிக்கு உதவும் போது நல்லதாகவும், மனித ஆளுமை வளர்ச் சியை தடைசெய்யும் போது தீயதாகவும் கணிக்கப்படு கின்றது.
கடவுள், 6λυβόβ (νσή, 6)υή βανιτή ιριωού σας ή ιρής αυτσωθώ υαινώ, υή σω σ ως φού σαγριό υδρσοβία ή και போன்ற இயல்பாகவே எழும் பயஉணர்வுகள் மனித ஆளுமை வளர்ச்சியைப் பாதிப்பதில்லை. ஆனால் இந்தப் பய உணர் வுகள் கூட சில வேளைகளில் το δ θρ τα σινυφώ Gevar gy அது அச்சக் கோளறாக மாரலாம். s
ασσαOοτε σή"αναδρό και 9 στgσσσοτσάρρα, κι εδώδου σ7ώρώ σαν உணர்வுகள் (உ.மாக இரத்தத்தை சீருடையை, நெருப்பை போராயுதத்தை காணப் பயம்) ஒரு நோயாக, கோளாறாக செயற்பட்டு உளநோய்களை மட்டுமல்ல இரத்த அழுத்தம், அஜீரணம், வாந்தி, வயிற்றுப்போக்கு சுவாசக்கோளாறு, நெஞ்சுவலி, வயிற்றுவலி, உடல்நடுக்கம் போன்ற உளம்
ார்ந்த உடல் விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
எமது பயஉணர்வுகள் ஆளுமை ονοσήά βαθGου σάουφ3 தும் பாரிய விளைவுகளைத் தெரிந்தவர்களாக, நாம் எமது பயத்துக்குரிய காரணிகளை, அறிய மையை அகற்றி எடுத்த எல்லாவற்றிற்கும் பயந்து கலங்காமல் எம்மிலே இருக்கும் பயஉணர்வை ஏற்று எதிர்கொண்டு மற்றவர்களோடு பகிர்ந்து அதை எமக்குச் சாதகமாக மாற்றி எம் ஆளுமையை வளர்ச்சி புறச் செய்வோம். *.
‚FÉ''..” ”ኃ ፡ ፡

Page 3
இன்றைய தேவை
ASSMYSAMAAAMAMMMMAMAMMSMHMMSESeMSASAeLeLeeMeLeMMSMLSSSMSqqqAJSLMSMSLMLAMMAASLLLLLSLALeLeLALLSSeLeiqqLLS
జి
畿
{}
இருபத்தோராம் நூற்றாண்டின் தலைவாசலில் உலகம்
இலத்திரனியல் நுட்பங்கள் இன்னும் பற்பல அறிவியல் அற்புதங்கள் அறிவே அரசோச்சும்
எதிர்காலவியல் தத்துவங்கள்.
எல்லாம் எவர்க்கோ சொந்தமாக தததுவங்கள் பிட்டுபி எங்களுக்கு மிஞ்சும்
பத்தொன்பதாம் நூற்றாண்டையும் தாண்டாத இருள்வாழ்வு அறிவுக் குறையின் விளைவா இல்லை
ஆற்றல் குறைவா. ஆன்மாவைத் கின்ற gഴഖ് 0, 'ീ'?- வல்லவனுக்கே வாழ்வென்றானது நிதிக்காய் நிமிரும் நெஞ்சுள்ள அறிவே இன்றைய எங்கள் தேவை
6Tšt. do ண்முகலிங் கன்,
 
 
 

மாணவரின் அச்சவுணர்வுகளு தாக்கங்களும்
ൈ
திருமதி பி. எவ். சின்னத்துரை.
தன்னொழுக்கங்களை மிகவும் பாதிக்கும் உணர்வுகளில் அச்ச வுணர்வு மிக முதன்மையானது ஆகும். :ாணவர் மத்தியில் பல்வேறு காரணங்களினால் ஏற்படும் அச்ச உணர்வுகள் அவர்களின் கல்வி யிலும் உள, உடல் நலத்திலும் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
சிறுவயதிலேயே பெற்றோர் , உறவினர், ந்ண்பர் போன்றவர்களின் தவறான வழிநடத்தைகள் காரணமாகச் சிறுவர் பலர் அச்சவுணர் வுகளுக்குள்ளாக்கப்படுகின்றனர். இன்னொரு வகையினர் தாமாகவே தன்னம்பிக்கை, துணிவு, மனோ தைரியம் இன்றி இக் தகைய உணர் வுகளுக்குள்ளாகின்றனர். சிலர் தமது அங்கவீனம், மறறும் குறைபாடு களால் தாழ்வுச் சிக்சலுகுள்ளாகி அ ச F வு னா வுக் கு அடிமை யாகின்றனர்.
சிறுவயது முதல் தன்னம்பிக்கை, மனோதைரியம், துணிவு என் பவற்றை வளர்க்கும் முதல் ஆசிரியர் பெற்றோராவர். குறைபாடு கள் காரணமாக எழும் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, உன் னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டித் துணி வுள்ளவர்களாகச் சிறுவரை வளர்த்தல் அவசியமாகும்.
அடுத்து மாணவப் பருவத்திலே மாணவர் பலர் புதிய விடயங் களைக் கற்கும் போது பதகளிப்பு அடைகின்ற நிலையை நாம் அவதானிக்கலாம். அன்றாட வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சினை களையும் இடர்பாடுகளையும் தீர்க்க முடியாத ஒரு நடு நிலையற்ற இயல்பு பதகளிப்பு என சிக்மன்ட புரொய்ட் கூறுகின்றார். ஒரு பயஉணர்வாக அதைக் கொள்ளலாம். ப த க ளிப்பு அல்லது ஒரு வகையான பயம் என்பது கற்கும் நிலையில் இதயம் விரைவாகத துடித்தல், வியர்த்தல், மூச்சு வாங்குதல் மூலம் மாணவனிடம் உணர்வுகள் வெளிககாட்டப்படும்.இத்தகைய உளநிலை பிள்ளையின் கல்வியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
எம் பெற்றோரில் பலர் பிள்ளைகளின் அறிவு, திறமை மனப்பாங்கு இவைகளைக் கருத்தில் கொள்ளாமல் தாங்கள் எதிர்

Page 4
பார்க்கும் நிலைக்குப் பிள்ளைகள் வந்துவிடவேண்டும் என்ற எண்ணங்களைத் திணிக்கும் போது பலவிதமான முறைகளையும் கையாளுகின்றனர். இதனால் பிள்ளை பாதிப்பு அடைகின்றது. பெற்றோரின் விருப்புகளை பூர்த்தி செய்ய முடியாத பிள்ளை பய வுணர்வுக்குள்ளாகின்றான். தம்மால் முடியுமா என்ற அச்சவுணர்வை அவர்களிடம் ஏற்படுகின்றது. தொடர்ச்சியாக வளர்க்க பட்டு வரும் இப்பயஉணர்வு காரணமாகச் சலிப்பும் விரக்தியும் காரணமாகப் பாடசாலைத் தேர்வுகளிலும், இதரமுயற்சிகளிலும், பொதுப்பரீட் சைகளிலும், நேர்முகத் தேர்வுகளிலும் இவர்கள் தோல்வியைத் தழுவிக்கொள்கின்றனர்.
பொதுவாக மாணவர் பலருக்குப் பரீட்சைப்பயம் என்னும் உணர்வு ஏற்படுவது இயற்கை. சில கல்வியியலாளர், உளவியலாளர் சிறிதளவு பயவுணர்வு, மாணவரைப் ரீட்சைக்கு நன்றாக அயத் தப்படுத்த உதவும் என்கின்றனர். ஆனால் பரீட்சையில் கடினமான கேள்விகள் வந்தால் என்ன செய்வது, என்ற அதீதமான பயவு ணர்வு மாணவரைப் பாதகமான விளைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன இவ்வுணர்வுகளைப் புரிந்துகொண்டு இவர்களை இதில் இருந்து விடு விப்போராகப் பெற்றோரும் , ஆசிரியரும் செயற்படுதல் வேண்டும்.
இத்தகைய அச்சவுணர்வுகள் சகல முயற்சிகள் மனம் சோராது தொடர் ந் து செய்யப்படவேண்டும், அச்சமும் தாழ்வுணர்வும் வெற்றியின் முதல் தெரிவுகளாகும். நீரில் இறங்காமல் நீந்தமுடியாது இதே போலவே செயலில் இறங்காமல் திறமையும், வெற்றியும் பெறமுடியாது என உணர்த்தப்பட வேண்டும். ஒரேயடியாகப் பெரு வெற்றிகளை பெறமுடியாது என்பதை உணர்த்தி சிறு சிறு வெற்றி களாகப் பெற ஊக்குவித்து இப் பயஉணர்வினை போக்கவேண்டும். இந்தச் சிறு சிறு வெற்றிகள் நாள்டைவில் பெரு வெற்றிகளாகமாறும்.
பொதுவாக இன்று மாணவருட பலர் வகுப்புகளில் உரத்து வாசிக்க, மேடையிற் பேசப்பபப்படுவதை நாம் அவதானிக்கலாம். வில் மேடையில் பேசும் போது எழுந்ததும் கால்கள் நடுங்கலாம் பேச்சுத் தடுமாறலாம், சபையோர் சிரிக்கலாம் என்ற பயவுணர்வு பேசவிடாமல் தடுக்கலாம். இதனால் பேசுவது ஆபத்தானது என ஒதுங்கினால் தொடர்ந்து இந்த உணாவு வளர்ந்து கொ ன் டே போகும் நன்றாகப் பேசுபவர்கனைக் கவனித்து அவர்களைப்போல் பேசி பேசிப்பழகினால் இந்தப்பயவுணர்வு நாளடைவில் அற்றுட் போவதை அவதானிக்கலாம்.
மாணவருள் சிலர் தாம் செய்ய நினைத்த காரியங்களை செய்யமுடியாமல் ஒது ங் கி ஒதுங் கி போவதற்கும் இத்தகைய
 
 
 

அச்சவுனர்களே காரணமாகும். அபாயங்களை நினைத்து அஞ்ச் வதைப் பழக்கமாக்கிக் கொள்கின்றனர். அபாயங்களை நினைத்தால் பயஉணர்வே மிஞ்சும் அபாயமற்ற முயற்சிகள் என்று உலகில் எதுவுமே இல்லை என்பதை அவர்கள் உணரப்பண்ணை வேண்டும் . அபாயங்களுக்கு அஞ்சினால் உலகில் வாழமுடியாது என்ற கருத்தை அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
தெருவில் நடக்கும் போது அல்லது வாகனங்கனை ஒட்டும் போது தாம் ஆபத்துக்குள்ளாவேன் எண அஞ்சினால் தாறுமாறாக ஒடித் தாமாகவே அபாயங்களுக்குள்ளாவதை எடுத்துக்காட்டி எதைச் செய்தாலும், அபாயாங்கள் குறுக்கிட்டாலும் ஏற்று வெல்லும் மனோதைரியத்தைப் பெற ஊக்குவித்தல் வேண்டும்.
தற்துணிவை வளாக்கவேண்டும். நாய் கடித்துச் செத்தவர் சிலர் என்பதற்காக நாய் இல்லாத தெருவைத் தேடிப் போகமுடியாது. நாய்கடிக்க வந்தாலும் அதைத் தடுக்கலாடி என்ற துணிவை ●学子 வுனர்வு மிகுதியானோர் பெற வேண்டும். எனவே அச்சஉணர்வு நீங்க தற்துணிவு, மனோதைரியம், அவசியம்.
இன்று நாம் பரவலாக மாணவர் மத்தியில் காண்பது தோவில் களைச் சந்திப்பதில் ஏற்படும் பயவுணர்வு எல்லாம் சரியாகக் செய்யமுடியாவிட்டால் என்ற அச்சமே, தோல்விகளைச் சந்திக்க வைக்கின்றன. தோல்விகளைக் கண்டு துவண்டு பயந்துவிடும் மாணவன் தகுந்த ஊக்குவிப்பு இன்றேல் தொடர்ந்து தோல் விகளுக்குள்ளாகி மனச்சோர்வு அடைகின்றான்.
இதேபோல் அங்கக்குறைபாடுகளும் அதனால் ஏற்படும் தாழ் வுணர்வும், அச்சவுணர்வும் மாணவர் மத்தியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. திக்குவாய்க்கு இ லக் கா ன மாணவர் தாம் திக்கித் திக்கிப் பேசுவதால் மற்றவர் நகைப்பார்கள் என்ற அச்சம் காரணமாக ஒதுங்கி வாழ்கின்றனர்.இத்தகைய ஒதுக்கம் இவர்
களின் பிற திறமைகளையும் மழுங்கடிக்கின்றது. இத்தகைய குறைபாடு களை முறையாகப்பயின்று இவற்றை ஒரளவு நீக்க முயலவேண்டும் பிறரின் ஏளனங்களுக்குள்ளாவோம் எனப் பயந்தால் முனன்ே றம்
டைப்படும்.
பொதுவாக நோக்குமிடத்து மாணவர் அச்சமின்றித்துரிந்து செயல்படப் பெற்றோரும் கல்விக்கூடங்களும் ஊக்குவித்து மண்வர் மத்தியில் தன்னம்பிக்கை, மனோனதரியம் என்பவற்றை வளர்தல் அவசியம்.

Page 5
திருமறைக் கலா மன்றத்தில் .
திருமறைக் கலா மன்றத்தினரின் வாழ்வியல் அரங்கில் 28, 5.97ல் நெருக்கீடு பற்றிய கருத்தரங்கில் திரு கவி. கந்தவேள் அவர்கள் கருத் துரை வழங்கினார். ஒருவன் கருவில் உருவாகியதிலிருந்து LAo 6ðior னோடு மண்ணாகும் வரை எண்ணியவற்றை எ ண் ணி ய் வா று வழமையான வழிவகைகள் மூலம் எட்டிட இயலாத வேளைகளில் எல்லாம் நெருக்கீடுகளிற்கு உள்ளாகிறான் என்பதையும், ஒருவனது சிந்தனையும், செயலும் மற்றவனிலிருந்து வேறுபட்டும், பாகுபட்டும் இருப்பதனாலேயே ஒருவனது நெருக்கீடு மற்றவனுக்கு நெருக்கீடா வதில்லை என்பதையும் சேட்போரின் உள்ளத்தில் ஆழமாகப் பதித்திட, தான் அநுபவித் த எண் ண ற் ற நெருக்கீடு களைக் கூறினார். நெருக்கீடுகளிலிருந்து நீங்குவதற்கான இரண்டு வழிகள் அவற்றில் ஒன்று சாந்த வழிவகைகள் என்றும்,இரண்டாவது நெடிய நெருக்கீடுகளிலிந்ருது அகன்றிட உளவளத் துணையாளரின் துணை நாடல் என வும், கோடி ட்டு காட்டினார். வைத்தியர்கள் அதிபர்கள், ஆசிரியாகள், மாணவர்கள் என்று பல்வேறு நிலையிலு ள்ள மக்கள் 45 பேர் வரையில் பங்கு பற்றினார்கள்.
si Ug5to கோப்பாய்
அகவொளியில்.
அகவொளி நிலையத்தில் குடும்பத்தவர்களுக் கான பிள்ளை வளர்ப்புப் பற்றிய சிறப்புனர்கள் 21-05-97 புதன்கிழமை பிற்பகல் ஆசிரியர் ஏ. எஸ். அகஸ்ரின் அவர்களாலும் குடும் வளத் துணையாளர் எஸ். ஜே. இராசநாயகம் அவர் களாலும் பிள்ளை வளர்ப்பும் அதன் தாக்கங் களும் எனும் மையக் கருத்தில் வழங்கப்பட்டது. பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பல் င်္ချို့ வேறு அறிவுத் துறைகள் பற்றியும் அவை மட்டில் பெற்றோ ருக்குள்ள பெரும் பொறுப்புகள் பற்றி யும், பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமிடையில் இருக்கின்ற சீரான சீரற்ற உறவுகள் பற்றியும், அனுபவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாக வும் ஆசிரியர் ஏ. எஸ் அகஸ்ரின் அவர்கள் விவிக்கினார். பிள்ளை கள் பிறந்த முதலாம் வருடம், 2ம் வருடம், 3 4ம் வருடங்கள். 5ம் வருடத்திற்குப் பின் எவ்வாறாக பிள்ளைகளின் உள வளர்ச்சி, எதிர்பார்ப்புகள், தாக்கங்கள், இருக்கும் என்பது பற்றிய விளக்கங்கள் குடும்ப வளத்துணையாளர் எஸ். ஜே. இராசநாயகம் அவர்களால் வழங்கப்பட்டது.
}}}3་ནན་............(ཙམ་ས་ཆ་༩ "ར་བ་མི་
நான் G 6
%;};
 
 
 
 
 
 
 

உரைகளுக்குப்பின் இடம்பெற்ற கேள்விகளும், உரையாடல்களும் பெற்றோர், பிள்ளைகள் உணர்வை, உறவை வளர்த்துக் கொள்ள பயனுள்ளதாக இருந்தது. ஒவ்வொரு போயா தினங்களிலும் பிற்பகல் 4 மணிக்கு இந்த உரைகள் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று பங்குபற்றிய பலர் இயக்குநரைக் கேட்டுக் கொண்டனர். இறுதியில் பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு பெறறோர், ஆசிரியரி, அதிகாரி கள் இவர்களின் துர்மாதிரிகைகளும் காரணம் என்பதைச் சுட்டிக் காட்டும் தொலைக்காட்சிப் படமும் கா ன் பி க் க ப் பட்ட து. பங்குபற்றியோருக்கு இவை மிகவும் சிந்தனைக் குரிவதாய் இருந்தது.
இல் ஒவ்வொரு போயா தினத்திலும் 131. பாங்சால் வீதி, அகவொளி நிலையத்தில் 4 பிற்பகல் மணிக்கு நடைபெறும் கருத்தரங்குசு வில் பங்குபற்றி நீங்களும் பயனடையுங்களேன். வன்னிப் பெருநிலப் பரப்பில்.
இடம்பெயர்ந்த மக்களின் துயர் துடைக்க வன்னிப்பெரு நிலப் பரப்பில் உள வளர்ச்சிப் பணிகள் தொடரப்பட்டு வருகின்றது. உள
வளபயிற்சி மூலம் உளவள பணியாளர்களை பயிற்றுவித்து சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடுத்த வழிகாட்டி வருகின்றனர்.
இப்பயிற்சியில் பயின்ற 45 பயிற்சியாளர்கள் ஆறுமாத பயிற்சி யினை முடித்துக் கொண்டு மூன்று தொகுதியினராக வெளியேறி உள்ளனர். இவர்களது பணிகள் கிரா8 ரீதியில் விரிவு படுத்தப்பட்டு மேலும் புதிய பயிற்சியாளர்களை உருவாக்குவதிலும் வி ரி வு  ைர யாளர்களும், தொண்டு நிறுவனங்களும் உற்சாகப்படுத்தி வருகின் றனர். இப்பணிகள் மன்னார் மாவட்டத்திலும் தொடர நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திருக்குடும்பக் கன்னியர் மாகாண சபைத் தலைவி அருட்சசோதரி சோபியா அவர்கள் கூறினார். sssss0ssessseesessesseseeseseseseeseesesesseEJee0eesee0e0eeses0esLeS eL0ees LseeJeLeLeeeeeeJ0LL
அடுத்த நான்’ இதழில் வெளிவருகிறது
பிரபல எழுத்தாளர்
செங்கையாழியன்
எழுதும் சிறுகதை ஒரு துண்டு பாணும்
ஒரு மிறடு தண்ணிரும் நான் பிரதிக்கு முன்கூட்டியே பதிவுசெய்யுங்கள்
07 நான்

Page 6
இடமிருந்து வலம் -
4)
5)
6)
8)
1) ஈழத்தின் நவீன தமிழிலக்கி
யத் துறையில் கால் நூற்றா ண்டுக் காலத்துக்கு மோலா கத் தமது ஆளுமையின் சுவடு களை ஆழப்பதித்து நிற்பவர் மழை நிறை மாதம்
நாளைய எதிர்காலத் தலை
வர், இன்று இங்கு குழம்பி
யுள்ளார். மாறியிருப்பினும் இதற்கு மயங்காதவர் உண்டோ?
இாலைப்பொழுது
11) "ஆறுபனமே ஆறு ஆண்டி
வன். ஆறு'என்று கண்ண தாசன் பாடியபோதும், இது குழம்பியுள்ளது.
IE ) " " ...... யின் இரகசியம்' இது
நான்" உளவியற் சஞ்சிகை யில் வெளிவந்த கட்டுரை களின் தொகுப்பு நூல்
3- 12, 3 இற்கான சொல்லோவியம் தை - பங்குனி 97
(pigg, Sag : 10 - 8 -97
இதழில்
மேலிருந்து கீழ் !
l)
2)
3)
9)
O)
ar yr y 6ôT 606) Ltd) 630 11
போர்காலச் சூழலில் போற் றற்குரிய அரும் பணியாற்றி வரும் சங்கம் இதை எதிர்பாராது செய்யும் பரிையே சிறப்புடையது எனது கதையைச் சொல்ல இருக்கிற . அடுத்தவர் கதையைக் கேட்பதில் இருப் பதில் லை
பித்த سیستم ه . . "oil Lp frق னாக மாறக்கூடாது * பொன்னியின் செல்வன்? தந்த தமிழகத்துப் பெரும் படைப்பாளி
கல்விக்கூடங்களில் இம்மனப் அடியோடு அகற்ற வேண்டும்
11) பேர்த்துக்கேயரின் பின் இலங்
கையை ஆண்ட வெளிநாட்
Le rio
 
 
 

பயத்தை வெல்லப் பயமா?
Ᏸ5 Ꮚl6Ꮒl 6ut
•ෙළුණ්‍යක්‍ෂෙපළුද්‍යදාදංඝ්‍රත්‍රිෆිච්ච්ච්චුචුක්‍රථවාංචුචුවාංචුතූපපුංචුචුක්‍රථළචක්‍රථථදාඨාපථෙපළූණූ
லேஜறன்ஸ்
鱲 மனித ன் உணர் ச்சிகளுக்கு உட்பட்டவன். உணர்ச்சிகளால் 'பின்னிப் பிண்ை**:வன்.
உணர்ச்சிகளற்றவன் மனிதனல்ல. ay alair வெறும் நடைப்பினமே, உள்ளார்ந்த உணர்வுகளுக்கு மதிப்
மீளி தி து, அவ்வுணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய நேரத் தில் வெளிப்படுத்தும் பொழுது அவன் தன் உணர்வுகளை தகுந்த முறையில் நெறிப்படுத்துகின் நான். மனிதன் உணர்வுகளின்
வாழ்க்கையைச் சுமூகமாகவும் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் மாற்ற முடியும்.அதனால் உணர்வு கள் அவனை அ ட க் கி ஆள் கின்ற பொழுது செல்லும் திசை யறியாது தனது வாழ்க்கைப் பய னத்தை மகிழ்வின்றி, விரக்தி மனப்பான்மையுடன் இf r மு நேரிடும்.
இந்த வகையில் பயம் என்ற எடுத்து நோக்கு ன்றபோது நாம்பய உணர்வின்ை
எமது வாழ்வை முறையில் நெறிப்படுத்த முடியும். பயம் மனித வாழ்வில் ஏற்படுவது மாறானதொன் ஆயினும் எம்மில் பலர்
தமது
மேல் அதிகாரம் கொள்ளும்போது
அளவுக்கதிகமாக, தேவையின்றி
في
அண்டதெற்கெல்லாம் பயப்பட்டு,
வாழ்வை கொண்டு இருக்கின்றார்கள்
பயத்தின் காரணங்களை வெளி மணத்தில் நம்மால் காண
முடியாது.மாறாக ஆழ்மனத்திலே
குடிகொண்டு, ம னித  ைன ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்
கின்றது, ஒருவரின் அறியாமை தான் ஒருவருடைய பயத்திற்கு
சாகடித்துக்
காரணம். எனவே பயம் எனுரீர்
நோயிலிருந்து மீள அறியாnை
எனு குறைபாட்டில் இருந்து மீளவேண்டும். எம்மில் அநேக
மானோர் பலவற்றுக்கு பயப்படு கின்றார்கள்.சில குறிப்பிட்ட உரு
வங்கள், நிறங்கள், பறவைகள்,
மிருகங்கள், ஒசைகள், இருட்டான
இடங்கள், மேடைப் பேச்சுக்கள்
போன்றவற்றுக்கு அஞ்கின்றார்
கள் இதனால் அன்றாட வாழ்வில் உடல், உள நோய்களுக்கு ஆளா கின்றார்கள்.
- ஆகவே எமது வாழ்வில்  ெவற்றி பெற வேண்டுமாயின் வாழ்க்கை வாழ்வதற்கே என்று உணர்ந்தவர்களாக எம்மையே நாம் அலசி ஆராய்ந்து நான் ஏன்
09 s51 air

Page 7
பயப்படுகின்றேன்? எதற்காகப் :பப்படவேண்டும்? எ ன்  ைன
நானே ஏன் ஓர் சிறிய உணர்விற் குப் பலியாக்க வேண்டும்? என்ற கேள்விகளை எடலது உள்ளத்தில் எழுப்புவதன் மூலமாக படிப்படி safes இக்குறையிலிருந்து விடுதலை படைய முடியும், ப ய த்  ைதி உேன்னுள்ளே அடக்கி வைத்திருந் தால் ஆது உனக்கு மேலும் பயத் தையே உருவாக்குமேயொழிய
இவ்வித நன்மையும் கொடுக்காது. ஒன்றிலிருந்து விடுபடுவதற்கு அதனை நா ங் க ள் ஏற் றுக் கொள்ள வேண்டும். எமக்இருக்கும் பயத்தை ஏற்றுக்கொண்டு எம்மை நாமாக அறிந்துகொண்டு வாழ் வதன்மூலம் நாம் இதிலிருந்து விடுதலை பெற்று முழு மனிதனாக
வாழமுடியும், பயத்தை வென்று
வாழ்க்கை கலையைக் கற்போம்.
*நாளுக்கொரு Luisans வெல்லாதவன் வாழ்க்கைக் கலையைக் கல்லாதவன்”
இப் பிசாசோ. தாழ்வுள்ளங்களைத்
தேடித் தேடி 多の"の。 3ώση ώθάσο Φαμπί
శ్లో
ஆர் இனம் கட்
&
鷲•
鷲。
டுகிறது. சமுதாலு மேடையில் தோன்றவே விட ாது
மூலைக்குள் முடக்கியே வைத்து விடுகிறது. அவர்கள் என்ன சொல்வார்களோ
இவர்கள் ஏளனம் செய்வார்களோ
நினைவில் நின்று நர்த்தனம் ஆடுகிறது. கண்ணீர் மழையை வர வழைத்தே சோகக் குளத்திலும் தள்ளி விடுகிறது. ஆகங்களே தெரியாது. நான் நேசிக்கின்ற Φς ήτασήένα βοην பாரினில் பயமெதற்கு நிதான தேவனையும் சிந்தனைக் குழந்தையையும் இறுகப் பற்றிக் கொண்டு உள்ளம் உயர்வென்றே உச்சரித்துக் கொள்ள நிலமதில் வாழ்வினை சொர்க்கமாக்குவோமே
* க. கமலாம்பின.க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும் குடும்பங்கள்
எஸ். ஜே. இராஜநாயகம், எம். ஏ.
மனிதன் தான் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காகவே குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்கின்றான். ஆனால் குடும்ப வாழ் வின் மகிழ்சியைக் குலைக்கவென்று பல்வேறு சக்திகள் முனைந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த வகையிலே'பய உணர்வும் ஒன்று. இந்தப் பயஉணர்வு(குடும்பத்திலே அச்சக் கோளாறுகளை ஏற்படுத்தி குடும்பத்தின் மசிழ்ச்சியை அழித்து அச்சத்தினால் அவதியுற வைக் கின்றது. எனவே எம் குடும்பங்களில் இருக்கும் அச்சக் கோளாறுகளி லிருந்து விடுதலை பெற குடும்:ாழ்வில் நாம் அனுபவிக்கக் கூடிய அச்சக்கோளாறுகள் எவை என் அவற்றிலிருந்து எவ்வாறு விடுதலை அடையலாம் என்றும் நோக்குவோம்.
செய்முறை மூலம் நடத்திக் காட்டும் அச்சம் DEMONSTRATING FEAR, .
இது பொதுவாக அநேகரில் காணப்படுகின்றது. இதனால் ஒருவர் பிறர் முன்பாக அல்லது ஒருவர் முன்பாக பதட்ட நிலையை அடை ? அல்லது இவர்களின் முன் தான் ஒரு அலங்கோல நிலையை அடைந் திருப்பதாக உணர்வர். இங்கு ஒருவர் தனது இயலாத் தன்மையை உணர்வர்.இத்தகைய பதட்ட நிலை அடைந்த ஒருவர் மற்றவர்களால் கேலி செய்யப்படுவர் அல்லது மதிப்பிழக்கப்படுவர். குடும்ப வாழ்வில் தம்பதிகளில் ஒருவர் இந்த அச்சத்தால் பாதிக்கப்பட்டவர் என்றால் தான் தனது தம்பதிக்கு சமமானவர் அல்ல என்ற உணர்வைப்பெறுவர் இதனால் இவரின் சுயமதிப்புத் தாழ்த்தப்படுகின்றது. இதை மறைக்க மற்றத் தம்பதியரில் எப்போதும் பிழைகள் கண்டுபிடித்துக் குறைகள் கூறி அவரை இழிவுபடுத்த முயற்சிப்பர். இந்த தாழ்வு மனப்பான்மை யால் இவர்களுடைய பாலியல் உறவும் பாதிப்புறலாம். செய்முறை மூலம் நடாத்திக் காட்டும் அச்சத்தில் ஒருவர் தன்னுடைய செயலைப் பார்க்க தானே பார்வையாளராக மாறுகின்றார். இந்நபர் பார்வை யாளராக மாறும் பொழுது தன்னுடைய செய்முறைகளை சரியான
11 தான்

Page 8
நிறைவாகச் செய்ய முடியாத ஒரு தன்மை உருவாகி விடுகின்றது. என்னால் இதைச் செய்வமுடியுமா" என்ற ஒரு சந்தேகமும் பதட்ட நிலையும் அவரில் உருவாகி விடுகிறதே இதற்குக் காரணம்.
திறந்த வெளியில் செல்லப் பயம் AGORAPHOBIA
இது அனேகமாக பெருத்துகளில் காணப்படுகின்ற அச்சம். இதனால் பாதிப்படைகின்ற பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்ல பயப்படுகின் றார்கள். அதனால் கணவருடன் இவர்கள் போவார்கள். கணவரும் மனைவி எப்போதும் வீட்டில் இருக்கின்றாள் என்ற திருப்தியில் மனைவியின் இந்தப் போக்கை தங்கள் செயலால்(உ-ம்: வீட்டுக்குரிய சாமான்களை கணவனே வாங்கிக்கொண்டு வருதல்) உற்சர்கப்படுத் துவர்.கணவர் வீட்டில் இல்லாது போனால்(உ-ம் வேலைக்கு போதல் வேலைமாற்றலாகி போனால்) இத்தப் பயம் மிகவும் உச்ச நிலையை அடையும். இது திருமணத்தில் சில சிக்கல்களை உருவாக்கும். இந்தப் பயம் மனச்சோர்பு உள்ளோரையும் பீடித்துக்கொள்ளுகின்றது.
வேலைப் பயம் WORK PHOBA
இது ஆண்களில் காணப்படுகின்றது. வேலைக்கு செல்லவேண்டும் என்று எண்ணம் வந்ததும் பம் இவர்களை ஆட்கொண்டு விடும். இர்கள் வேலைக்குப் போவதற்குப் பதிலாக வீட்டில் ஒளித்திருப்பர். பிரிவினால் வரும் பதட்ட நிலைதான் இந்த அச்சத்திற்கு முக்கிய காரணம். வேலைக்கோ அல்லது பள்ளிக் கூடத்திற்கோ அல்லது சந்தைக்கோ வீட்டைவிட்டுப் போதலால் ஒரும் அச்சம், இவர்களுக்கு வீட்டில் மனைவி அல்லது தாய் இருக்கவேண்டும். இர் தனது மனைவியுடனோ அல்லது தாயோடு வைத்திருக்கும் உறவு அதிக நெருக்கமாக இருப்பதால் தன் மனைவியையோ அல்லது கையோ விட்டுப் பிரிய மாட்டார். மனைவி தன்னை விட்டு போய்விடு jromir அல்லது தாய்க்கு வியாதி வந்து இறந்துவிடுவாளோ என்ற அச்சக் இவரை ஆட்கொண்டிருப்பதால் இவர் சில வேளைகளில் நிறையக் குடித்து மனச்சோர்வுடையவராக இருப்பார். சில ஆண்கள் கிருமண மாகி தங்கள் மனைவியரை*தாய்' என்ற நிலையில் வைத்து தாய்சேய் என்ற உறவில் இருக்க முயல்வதும், ஆண்கள் மனச்சோர்வுற்று தங்கள் மனைவியரின் சொல் கேட்டு வேலைக்குப் போகமல் இருப் பதும், மனைவி தன் கணவன் மேல் கொண்ட அக்கறையினால் மனக்கலக்கழடைந்து வேலைக்குப் போகவிடாமல் வீட்டில் வைத்திருப் பதும், மனைவி தன்னைப் பற்றி அதிக அக்கறையினால் கணவனை வீட்டில் :ைத்திருத்தலும் இந்த பயத்தின பல்வேறு வெளிப்பாடு களாகும்.
நான் 12
 
 

இன்னும் சில அச்சங்கள்
லெ குடும்பங்களுக்கு மின்னல் இடி முழக்கங்கள் என்றால் பயம், இதனால் மின்னல் இடி முழக்க நேரத்தில் இவர்கள் வீட்டில் ஒன் றாக கூடியிருப்பார்கள். சில குழந்தைகள் பெற்றோருடைய கட்டிலில் தாமும் நித்திரை கொள்ள வேண்டும் என விரும்புவர் இதற்கு இரு காரணங்கள் உண்டு. பெத்றோர் தம் பிள்ளைகள் இருளைக்கண்டு பயப்படுவார்கள் என்று தங்களுடைய கட்டிலை பிள்ளைகளுடன் பகிர்வார்கள். பெற்றோர்கள் பாலியலுறவில் ஈடுபடுவார்கள் என்ற பயத்தில் பிள்ளைகள் பெற்றோரின் கட்டிலை பகிரலருவார்கள், சில கணவர்மார் தங்களுடைய பியரை அல்லது தங்களது பெண் பின்ளைகளை யாராவது பால் வல்லுறவுக்கு உட்படுத் துவார்கள் ன அஞ்சுவர். இப்படிப்பட்ட :ன்மார் தங்களது மனைவியரை ல்லது பெண்பிள்ளைகளை விட அடைத்து வைப்பர். சில համ: தங்கள் கணவர்களை ே பெண்கள் கவர்ந்து விடுவார் களோ
ன்று அஞ்சி எப்போதும் தங்கள் கணவரை கண்காணாத த்திற்குச் செல்ல விடாமல் கண்காணிப்பார்கள். யாராவது ள்வன் உள்ளே இருக்கின்றானா, அல்லது பாம்பு பூச்சிகள் இருக்கின் #? $7 என்று பார்ப்பதற்காக, குடும்பத்தில் சிலர் எப்போதும் தாங்கள் துயிலும்முன் கட்டிலின்கீழ் அல்லது அதுைகளைத்துளாவிப்பரி) சோதிப்பார்கள்.இப்படியாக அர்த்த மற்ற அச்சங்கள்(irational Fear ஒரு அச்சக்கோளாறாக(Phobia)மாறல் ஒவ்வொரு அச்சக் கோள7 கும் ஒவ்வொரு பெயர் உண்டு, ஊ ஆக்சம் ALCHM :10BA 3 h (LINON O PHOB \)5355g, u5)65rfGörup (13) Graar TTTH TTe TTTS ktOT eTT 00 eT T TTT S S 0S LLLLL LLL LLLL LL LLaCCLLL SLLSS * பொதுவானதாகவும் கேடு விளைவிக்கின்றவைகளாகவும் , அலைகள் அடைப்புக்களில் தனியே இருக்கப் பயம் LA USTRO HOBIA garaharasui, si Lira gaarth (XENO HOBIA) அபூர்வமான உருவம் கொண்ட் ரைப் பார்த்தால் ஏற்படும் பம் (DYSMORPHO PHO31A) ஆண்களால் ஏற்படும் அச்சம் HOBIA ) @ w6ðist s6n nr 6äv D. Går. T gjub tuuulub (GYNO PHOBIA ர்க்கையில் ஈடுபடுவோரினால் ஏற்படும் Ljub (HOMO மய்ாக இருத்தலில் பம், நேர்மையற்று இருத்தலில் 5 * Du ap 567áo gitt ' , Lub ( FEAR OF INTEM 罹 (് நெருங்கிய 2 ஜவு இல்லாது. இருக்கப்பயம், 1றைவாக -
鬣
ஒரு தனி நபரில் இத்தகைய அச்சக் கோளாறுகள் இருந்தாலும் வர் பல வருடங்களுக்கு ஒருவித பிரச்சனயுைமின்றி வாழ்வார். னென்றால் மற்ற குடும்ப அங்கத் தவர்கள் இவரை இதில் தங்களை
*
Σ Τ
( ਨੰ
屁 W'
德

Page 9
அறியாமலே வளர்ப்பார்கள், ஆனால் குடும்ப அங்கத்தவர்கள் குடும்பத்தை விட்டு ஒருவர் பின் ஒருவராக விலகிச் செல்லும் போது தான் இது ஒரு பிரச்சனையாக இவருக்கு மாறுகின்றது. இந்த அச்சக் கோர் பூ ஒருவரின் அனுபவத்ல்ெ வேரூன்றி இருக்கின்றது. அல்லது ஒரு அடையாளத்தில் தொடர் கொண்டு இருக்கின்றது. இப்படியான அச்சக் கோளாறு ஒருவரை சுதந்திரமாக 151 lost விடுவதில்லை, இவரைப் பாதுகாக்க குடும்ப அங்கத்தவர்கள் தேவை ஆகையால் இவர் குடும்பத்தில் ஏதாவது மாற்றங்களைக் கொணர விடமாட்டார். எப்போதும் பிறரில்தங்வொழ்வார்.இப்படியான அச்சக் கோளாறைக் கொண்டிருப்பவர், தன்னாலே அன்பு செய்கின்றவரைப் பார்த்து' உலகம் என்னை அச்சுறுத்துகின்றது என்னை விட்டுப்பிரீ யாதே' என்று செல்வதைப் போல நடந்து கொள்வார். இப்படியான அச்சக் கோளாறு உள்ளவரை எந்தச் சூழ்நிலை இந்தக் கோளா றுக்கு அவரை ஆளாக்குகிறதோ அந்தச் சூழ்நிலையினூடாக மற்ற குடும்ப அங்கத்தினரி இவரை அழைத்துச் சென்றால் இந்த அச்சக் கோளாறை குணப்படுத்த முடியும் இதன் மூலமாக அந்த நோயாளி தான் இனிப் பயப்படத் தேவையில்லை என்ற ஒரு உணர்வைப் பெறு வாா. இக்கோளாற்றை மேற்கொள்வதன் | La b ஒருவர் விடுதலை யடைந்த உணர்வோடு மற்ற அச்சங்களையும் மேற்கொள்வார்.
எல்லா அச்சக் கோளாறுக்கும் பிரிவுப் பதட்டநிலை (SEPARATION ANXIETY) S(uz yuq. L'hugan Lurras அமைகின்றது. இந்த கோளாறை நேரடியாக எதிர்கொள்ாமல் இதனால் அவதியுறு வோரை அமைதிப்படுத்த முடியாது, எல்லா அச்சக் கோளாறுகளை யும் குணப்படுத்த முடியும். சிலருக்கு மருந்துகள் தேவைப்படும். 20ரு துகள் இல்லாமல் செயல் பரிமாற்ற முறைகளால் குனமாக்க முடியும். கோளாறுகளை மேற்கொள்வதன் மூலம் குடும்ப உறவுகள் வலுப்பெற்று இன்னும் நெருக்கமுடையவராக இருபபர்.
LssesseesesssessesesskSssseJseseJseseseesesseseeeseseeeesSeeSeseSeOSee ee YeeseYsese0e0eLeeLe00L உளவியல் சந்தேகமா?
உங்கள் உளவியல் சந்தேகங்களைத்
தீர்த்துக்கொள்ள எமக்கு எழுதுங்கள். பதில்கள் அடுத்த இதழில்
14 நான்

இதயத்தில் இருத்தோம்
* எம். எல். தயாகரன்
பண்டத்தரிப்பு.
என்ன! மனித நெஞ்சத்தில்
இடம் பிடித்து விட்டாய் என்றா மார்பு தட்டுகின்றாய்
போர்முனையில் அஞ்சும் உன்னை யாரிங்கு அழைத்தது.
பேரெடுத்து உயரமுடியாத பேதையே மனித உளமா உனக்கு புகலிடம்.
எம் விர விளை மார்புகளில் உன்னை பயிரிட முடியாது.
மானமுள்ள விசத்தின் முன் விழுந்து மண்டியிடுகின்றாயே
உனக்கு வெட்கமாய் இல்லையா ? எம் வசந்த வாழ்வை உனது
வட்டத்துள் கொணரவr திட்டம போடுகின்றாய் முட்டாளே!
கோடான கோடி சுபாவம் கொண்டாலும் கேடான ο ρό σοσ07 αυτή ஏற்பார்கள். -
தலமை வகிக்க தயக்கம் மேடைப் பேச்சிற்கு சுணக்கம்
முன்னிடத்திற்கு பின்னடிப்பு என்ன இது வா உன் தகமைகள் ? மனித மானத்தை வாங்கி வேதனை தரும் உனக்கு சரித்திரத்தில்
ஏதாவது சாதனை உண்டா? நீதிக்கு அஞ்சி அநீதிக்குள்
ஒழிக்கின்றாய்-சாத்தானே பொய் நிலைக்க உண்மையை புதைக்கின்றாய் இனியும் உன்னை இதயத்தில் இருத்தோம். இன்றே என் இதயச் சிறைபிருந்து
உன்னை விடுதலை செய்கிறேன்.

Page 10
இன்று உலகின் எல்லா இடங்களிலும் பயத்தின் நிழல்படிந்து காணப்படுகிறது. நடைபெறும் சம்பவங்கள் பயத்தை ஊட்டுவன வாக அமைந்து விடுகின்றன. பயத்தை ஊட்டுவது இன்றியமை யாதது என்ற எண்ணமுடையவர்கள் அதற்காகச் செய்ய வேண்டிய வற்றைச் செய் கபா புே இருக்கின்றார்கள். பயத்தை உண்டுபண்ணி அதனால் மனத்திருப்தி அடைபவர்களும் இருக்கின்றார்கள் .
இவ்வாறு செய்வதால் ஏற்படும் சமூகவிளைவுகள் என்ன?உளவி
என்ன? இது ஒரு நாகரீகச் செயலா? சமூகத்துக்கு
யல் தாக்கம் இது நிச்சயம் தேவைதானா?
O
ዘሤo'°ቋ GLI Té(g5 Drr?
TALI U II 356onġ5 LI
* ஜெயராம சர்மா, பி. ஏ,
ஆசிரிய ஆலோசகர்
சிந்திக்கவேண்டியது கட்டாயமாகின்றது. யாருக்கு யார் ப்யத்தை ஊட்டுகின்றார்கள்? பயத்தை ஊட்டுவதுதான் பிரதான நோக்கமாக இருக்கின்றதா? அல்லது பயத்தை ஊட்டுவதன் மூலம் பயத்தை நீக்கி தகுந்த சூழலுக்கு ஏற்ற இயைபுடையவர்களாக்குவது நோக்கமா? அந்த நோக்கத்தை ஒட்டியா இவ்வாறான நிகழ்ச்சிகள் இடம் பெறு கின்றன. இந்த நிகழ்ச்சிகள் பயத்தைப் போக்க உதவுகின்றனவா? பயத்தை அதிகரித்து நிற்கின்றனவா?
இந்தவகையில் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை
நோக்குவது பொருத்தமானதாகும். புதிய மாணவன் அனைத்து அச்சங்களையும் அகற்றிப் பல்கலைக்கழகத்தின் சூ ழ லுக் கு ரி ய வராக்கி அவர்களையும் தம்மோடு சினேகிதபாவத்துடன் இணைத் துக்கொள்ளவே மூத்த மாணவர்களால் பகிடிவதை நடத்தப்படுகிறது. இது நான் பகிடிவதையின் நோக்கமாகவும் இருக்கின்றது. அவ்வாறு பகிடிவதை தனது நோக்கத்தை நிறைவுசெய்யும்போது பகிடிவதை அவர்களின் வாழ்நாளிலே என்றும் மறக்கமுடியாத சுல்லய்ான அனுபவமாகவும் அமையும்.
மறக்கமூடியாத சுவையான அனுபவமாக அமையும் பகிடிவதை அளவுக்குமீறிப் போகக்கூடாது. அளவுக்குமீறி அமையும் பொழுது
நான் 16

பகிடிவதை எதற்காக நடத்தப்படுகின்றதோ அதன் நோக்கமே அற்று விடுவதை அண்மைக்காலச் சம்பவங்கள் தெளிவாகக் காட்டி
இந்தியாவில் பகிடிவதை திசைமாறிச்
எமது அண்
உயர்கல்விக்காக வந்த மாணவரின்
சித்திரவதையாகி முடிவில்
இருந்தது. இதனால் தமிழ் மாநில அரசு பகிடிவதையைத் தடை
செய்து மீறினால் சிறைதண்டனை அபராதம் என்றெல்லாம்
மாணவரின் புதிய சூழல என்ற பயத்தைப் போக்கச் சாதாரண மாக எடுத்தாளப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சியானது பயத்தை நீக்குவ, தற்குபதிலாகப் பெரும்பயத்தையே உருவாக்கிவிடுவதைக் காண்கின் றோம்: O ANOS 鶯
。 பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் யாவரும் பயத்துடன் பார்க்கின்ற நிலையைத் தோற்றுவித்துவிட்டது.பண்பாடு, கலாச்சாரம் நாகரிகம் என்றெல்லாம் ஆராய்ந்து நாட்டுக்கே உயர்கல்வி மையமாக வழிகாட்டும் இடத்தில் இப்படி நடப்பது பொருத்தமானதும் ஆரோக்கியமானதுமல்ல. 槛
。 வேடிக்கை தேவை, வினோதம் தேவை சிரிப்புத்தேவை. கிண்டல் தேவை, கேலிதேவை. ஆனால் இவை தேவைக்கு ஏற்றபடி, தேவை யான வேளையில் இடம்பெற்றால் அதனால் யாருக்கும் எந் த வேத னையும் ஏற்படமாட்டாது. ஆனால் இவை விபரீதம் ஆகிவிடு வதைக் காண வேதனையாகவே இருக்கின்றது. 。
பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயந்த சமூகத்தில் வாழும் பிள்ளைகள் தம் பல்கலைக்கழகம் சென்றால் கல்வியின் ஊடாக மனத்தில் தென்பை ஊட்டிவிடலாம், பயத்தை ஒட்டிவிட லாம் என்று பல்கலைக்கழகம் வருகின்றார்கள், இந்நிலையில் பகிடி வதை பகிடியாக அமைந்தால் பயத்தை ஊட்டாது பயத்தைப் போக்கும். படிப்பில் ஊக்கத்தைக் கொடுக்கும். மனத்தில் விரக்தியை மனமுறிவை ஏற்படுத்தாது. வீண்பிரச்சனைகளைத் தோற்றுவிக்
காது. வாழ்க்கையை வசந்தமாக மாற்றும் இயைபாக்கத்தை ஏற்படுத்தும்
நான் 17
நாட்டில் ஏற்பட்ட அனைத்து அனர்த்தங்களையும் தாங்கிக் கொண்டு வாழும் எம்மக்கள் பயத்தால் என்னசெய்சின்றோம்? எங்கு செல்கின்றோம்? என்று தெரியாது கால்போனபோக்கில் ப ய ந் து

Page 11
எனவே சிந்தியுங்கள் தெளிவு பெறுவீர் என்பதற்கேற்ப மற்றவர் வேதனையில் நாம் இன்பம் காண்பது எந்த அளவு நாகரிமானது என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். பயத்தை ஊட்டுவதால் ஏற் படும் விபரீதங்களை எண்ணிப்பார்க்கவேண்டும்.பயத்தால் ஏற்படும் விபரீதங்கள் வாழ்க்கையே பாழடித்துவிடும் என்பதையும் நோக்க வேண்டும்.
பயத்தைப்போக்க முயலுவோம். பயத்தை ஊட்ட முயல்வதைத் தவிர்ப்போம். பார்க்குமிடமெல்லாம் பயமாக இருக்கையில் படிக்கும் இடத்தில் பயத்தை கலைப்போமா?
நாட்டை, வீட்டை, ஏட்டைகாக்கும் இதயங்களே பயத்தை
ஊட்டுவதால் என்னபயன் என்பதை உணர்ந்து பயத்தைப் போக்கு வதே சிறந்தசெயல் என்பதை உணர்ந்திடுவீர்.
OeLeLeeLekLekeLeLeLeeLeOeOeLOSOLOLSLSLOLeLeLeLLOeLLeLLeLeeLeLeeLeLeeLSLekekLSkOeSLLOLLLLLLLLeeeLLLLLLeLLqLLqLL
கருத்துக் குவியல் 72
போரின் தாக்கத்தினால் ஏற்படும் கவலைகளில் இருந்து எப்படி 6@u u Gnost tibi?
உங்கள் அனுபவக் கருத்துக்களை O-3-97க்கு முன் எழுதுங்கள்
துன்பத்தை வெல்வது துணிவு ஒன்றுதான் வீண் கவலையை விரட்ட வழி கூறுங்கள்
நான் 18
 

கருத்துக் குவியல்71
மனித ஆளுமை வளர்ச்சியை
பய உணர்வு
பாதிக்கின்றது பாதிக்கவில்லை
gLLLLLLSLLLLLSLOLOOLSOOOLLLLLLLLSLLLLLSLLLLL00LLLL LYLLSLOLLLOss பாதிக்கவில்லை
மனிதன் தன் ஆளுமையைக் கட்டியெழுப்பும் விடயத்தில் பல காரணிகள் சாதகமாகவும், அதே வேளையில் பாதகமாகவும் நின்று செயற்படுகின்றன. இவ்வாறான காரணிகளில் பயம் என்ற உணர்வும் ஒன்றே. ஒரு மனிதனின் ஆளுமை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கின்ற ஒரு காரணியாக பயஉணர்வு உள்ளது என்பது பலரின் கருத்து. ஆனால் இயல்பாகவே, எமது மனங்களில் தோன்று கின்ற பய உணர்வு முற்றுமுழுதாக எமது ஆளுமை வளர்ச்சிேைப் பாதிப்பதில்லை. மாறாக எமது ஆளுமையை வளர்ச்சியடையச் செய் கின்றது என்பதை எமது அனுபவங்கள் மூலம் அறியலாம்.
உதாரணமாகக் குழந்தையொன்று இயல்பாகவே தன் பெற் நோர்மட்டில் ஒருவித மரியாதை உணர்வை வெளிப்படுத்தி நிற்கிறது. இந்தப் பயஉணர்வினால் உந்தப்பட்டு படிப்பதன் மூலம் அல்லது நல்லதொரு செயலைச் செய்வதன் மூலம் வருங்காலத்தில் அது ஒரு சிறந்த எதிர்காலத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மாறாக அக்குழந்தை பெற்றோர் மட்டில் பயஉணர்வு இன்றி எப்படியாவது வாழலாம் என்ற அலட்சியமான துணிவுடன் வாழப் பழகினால் தான் சாதிக்க நினைத்ததில் பலவற்றை சாதிக்காமால் போகலாம்: இவ்வாறே ஆசிரியர் ஒருவரிடம் மாணவன் கொண்டுள்ள பய உணர்வு, மூத்தோர், பெரியோர் , பெற்றோர் மட்டில் இளைய தலை முறையினர் மதிப்போடு வைத்திருக்கக்கூடிய மரியா தைப் பய உணர்வு, தோவுக்காகத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கும் ஒரு மாண வன் தேர்வின் மட்டில் கொண்டுள்ள பரீட்சைப் பயஉணர்வு, ஒரு காரியத்தைப் பலர் முன்னிலையில் செய்யும் போது அக்காரியம் ன்றாக நடைபெற வேண்டுமே என்கின்ற பயஉணர்வு, பாரம்பரிய ஒழுங்குக் கோட்பாடுகளுடன் வாழ்கின்ற சமுதாயத்தின் மத்தியில்
19 நான்

Page 12
பிக்கை, துணிவு, விடாமுயற்சி, ஊக்குவிப்பு, வழிகாட்டல் உண்டு ஆயினும்
முயற்சியும் இருந்தாலும் கூட அவன் மனதில் பயம் எ
அர்த்தமற்ற அநாகரீகமான செயல்களைச் செய்யும் பருவத்தினர் கொள்ளும் பயஉணர்வு என்று இந்த
களைக் கூறிக்கொண்டே போகலாம்.
இவ்வாறான பயஉணர்வுகள் அர்த்தம் அற்றவை. எனவும், இந்தப் பய உணர்வு மனிதனை கோழைகளாக, தனிமனித ஆளுமை
பற்றவர்களாக மாற்றி விடலாம் என்று பலர் நினைப்பது தவறு.
இது உண்மையும் அன்று. இன்றைய மனிதன் பலவற்றை அறிந்திருக்
கலாம். ஆனால் எல்லாவற்றையும் அவன் பூரணமாக அறிந்து
கொள்ள வாய்ப்பில்லை ஆகவே அவனின் எந்த ஒரு வளர்ச்சிக்கும் பயஉணர்வுடன் கூடிய முயற்சி ஒன்று தான் கைகொடுக்கம்.
ஏனெனில் எதற்குமே பயப்படாத, அசாத்தியமான துணிவு பல வேளைகளில் மனிதனைப் பெரும் ஆபத்துக்களில் மாட்டிவிடக் கூடியதொன்று இ ன்  ைற ய சமூதா யப் பிரச்சனைகளுக்குக் காரணம் மனிதமனங்களில் உள்ள பயமற்ற உணர்வுதான் னவே மனித வாழ்வில் பயஉணர்வு என்ற ஒன்று முக்கியமானது, இவ் வுணர்வினால் ஆளுமையை நிச்சயம் வளம்பெறச் செய்ய முடியும்.
செய்ய முடியும்
இல்வெஸ்ரர் சுரேஜினி புனித அந்தோனியார் மகளி h பாடசாலை, பாஷையூர்,
பாதிக்கின்றது
'கலக்கமில்லா மனமே கவலையின்றி வாழும்' மனதிலே எந்த விதமான கலக்கங்களும் இல்லாத மனிதன் உண்மையிலே மகிழ்ச்சி யாக வாழ்கின்றான்.அவன் உலகை விருத்திசெய்ய தன் ஆளுமையை வளர்க்கவேண்டும். தான் வளர்த்த ஆளுமையைத் தனது நாளார்ந்த
வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும். மனிதன் அதை வெ6 படுத்துவதற்கு பல்வேறு காரணிகள் துணை நிற்கின்றன. .لم
னப் பல இவை எல்லாவற்றிலும் மிக முக்கியமானது "துணிவே" இத்துணிவே எம்மன் தில் நம் ஆற்றலை வெளிப்படுத்த t தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை உள்ளவன் தாழ்ந்து
போவதில்லை. பெரியாரின் வழிகாட்டல்களும் ஊக்குவிப்புகளும் விLT
னு
மாயை இருக்கும் வரை அவனால் உயர்ந்துவிட முடியாது.
நம்முடைய ஆளுமைகள் மற்றவர்கள் முன் வெளிப்படவேண்டும். மற்றவர்கள் முன் நிற்கவோ, பேசவோ பயம் கொள்ளுபவன்
நான் 20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எவ்வாறு தான் நினைத்த இலக்கை அடையமுடியும். அல்வி கற்கும் மாணவன் தனக்கு விளக்கமில்லாததை ஆசிரியரிடம் கேட்க பய மென்றால் அவன் எவ்வாறு கல்வி கற்கமுடியும். கல்வியிலே கற்றதை பரீட்சையில் எழுதும்போது ஏற்படும் பயம் காரணமாக ஆண்டு முழுவதும் கஷ்ரப்பட்டு படித்தது, எழுத19டியாது வீணாகிவிடும். அரியாக ஒரு காரியத்தைச் செய்ய எண்ணி அந்நேரம் ஏற்படும் பதட்டம் அக்காரியத்தை சிதறடித்து விடும். எவ்வளவுதான் ஆற்றல் களை நாம் கொண்டிருந்தும் ஈற்றில் பயம் காரணமாக நமக்கு ஏற்படுவது தோல்வியே. பயம் எனும் அரக்கன் எமது உடலையும் உள்ளத்தையுமே பாதிக்கின்றான். தேவையற்ற பயம் நம் உடலிலே ஒருவித நடுக்கம், மயக்கம், கூடிய இரத்த அமுத்தம், ஏக்கம், இரு தயநோய் போன்ற இல்லாத வியதிகள் நம்மைத் தேடிவர செய்து விடும், அது மட்டுமன்றி உள்ளத்திலே ஒரு நிதான கற்ற தன்மையை உருவாக்கி ஒருவித மனநோயையும் எமக்கு தந்துவிடும்.
வனுக்கோ ஒர் நாள் சாவு" என்பது போல் தேவையற்று நாம் வளர்த்துக் கொள்ளும் பயம் நம் ஆளுமையை மட்டுமல்ல நம்மையே அழித்து விடும் சக்தி உள்ளது. எனவே பல ஆளுமைகள் ஆற்றல் களை கொண்ட மனிதர்களாகிய எமக்கு பயம் ஒரு எதிரியே.
ஜோசப் வேஜினி
வளன்புரம்
ஐம்பதுக்கு ஐம்பது
விஞ்ஞானத்தின் விந்தை எங்கும் பரந்து விரிந்திருக்கும் இவ் 20ம் நூற்றாண்டிலே எத்தனையோ ஆராட்சிகளும், கண்டுபிடிப்புக்களும், நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக மனிதன் வளர்சியடைகின்றான். ஆனால் அவனது ஆளுமை வளர்ச்சியில்
என்று சொல்லும் போது உடல் தோற்றம், உளவளர்ச்சி, உணர்வுத் திறன் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்று ஆளுமையில் முழுமை அடைவதே வளர்ச்சி அடைவதாகும். 扈
மனித ஆளுலை வளர்ச்சியில் ஏற்படுகின்ற தடைகளை எடுத்து
நோக்குவோமானால் பயம் என்கின்ற உணர்வு ஆளுமை வளர்ச்சி யில் முதன்மையான இடத்தை வகிக்கின்றது.
2』 リrr、3r。
அதிக பயம் காரணமாக மரணத்தைச் சந்தித்தவர்களும் கூட எம்மத்தியில் உண்டு. 'அஞ்சியவனுக்கு பல நாள் சாவு, அஞ்சாதி
சில தடைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆளுமை வளர்ச்சி VIII

Page 13
இந்த பய உணர்வை எடுத்து நோக்கினால் மனித ஆளுமை வளர்ச்சியில் அதிக தீமையை விளைவிக்கின்றது. உளவியலாளர்களின் கூற்றுப்ப்டி மனிதனுக்கு இந்தப் பய உணர்வு இயல்பாகவே இருக்கத் தான் செய்கின்றது.ஆனால் இந்த பயம் எல்லா வேலைகளிலும் எல்லா நேரத்திலும் அளவுக்கமொக இருக்கக் கூடாது என்று கூறுகின்றார் கள். எடுத்துக்காட்டாக எம்மைப் ைேடத்து பராமரித்து வரும் இறைவனுக்கும்,பெற்றோர். பெரியோர், ஆசிரியர்களுக்கும் பயப்படித் தான் வேண்டும்.அவ்வாறு நாம் செய்வது அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை. அது மட்டுமல்ல அது ஒருவனை ஒழுக்கரீதியில் வளர் வதற்கு உதவுகின்றது. சுருக்கமாக கூறுமிடத்து ஒரு மனிதனை முழு மனிதனாக வளர்வதற்கு இவை தேவை. ஆனால் இதே பயஉணர்வு அவனது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது எந்தச் செயலையை செய்ய முற்படும் போதும் பயம் கொள்ளக் கூடாது' (உ-மாக) படிக்க, தொழில் செய்ய, நடிக்க, பாட, விளையாட, பரீட்சை எழுத, வாசிக்க எல்லாவற்றிற்கும் பயம கொள்ளக்கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, என்பதற்கிணங்க அளவான பயஉணர்வு மனித ஆளுமையின் வளர்ச்சிக்கும் அளவிற்கதிகமான பயஉணர்வு மனித ஆளுமையின் அழிவிற்கும் வழிவகுக்கும்.
6 = }} ஜராங்கனி கலைப்பிரிவு 2ம் வருடம் யாழ். பல்கலைக் கழகம்
‘நான் உங்களுடன் தொடர்பு கொள்ள.
உங்கள் சந்தாவை மணியோடர் மூலம் ஆசிரியரின் பெயரில் கொழும்புத்துறை உப தபாற் கந்தோருக்கு அனுப்பி வையுங்கள்.
ஒரு வருட சந்தா ரூபா SO/ மட்டுமே
தொடர்புக்கு; "நாஷ்” ஆசிரியர் சுவாமியாா வீதி, கொழும்புத்துரை, αν η φύ υσουατώ.
நான் 22
 
 
 

பயம் தரும் உடல் விளைவுகள்
டாக்டர் இ. சிவசங்கர் உளமருத்துவத்துறை
நம்மை சூழ ஏற்படும் பல சம்பவங்கள் பயம் தருவனவாக இருப்பதால் அதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்திருப்பது நல்லதே. அந்த வகையில் இக் கட்டுரையில் பயம் எனும் உணர்ச்சி எவ்வெவ் உடற்பகுதிகளை பாதிக்கின்றது என்பதை நோக்குவோம்.
பயம் என்பது நமது இருப்பின் மீது நமக்கிருக்கும் பற்றினாலேயும் நாம் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையினாலேயும் எமது உயிருக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்களை எதிர்நோக்கும் போது ஏற்படு கின்றது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பயந்து, பயந்து வாழ் வதினாலேயே வாழ்க்கையை வாழமுடியாது போய்விடுகின்றது.
இயல்பாகவே மனிதனுக்கு பய உணர்வு ஏற்படும் போது உடலை, உயிரை பாதுகாப்பதற்கான பொறிமுறைகள் நடைபெறுகின்றன: ச்சந்தர்ப்பத்தில் தன்னாட்சி நரம்புத் தொகுதியில் ஒன்றான பரிவு كه நரம்புத் தொகுதி தூண்டப்படுகின்றது. அதனால் ஒருவரின் சுவாசிக்கும் வேகம், இதயத்துடிப்பு வேகம், குருதி அழுத்தம், இரத்தத்தில் குளுக் கோசின் அளவு என்பன கூடுகின்றது. அத்துடன் கண்மணியின் அளவும் பெரிதாகின்றது. இவை நாம் பயம் தரும் சூழ்நிலையை எதிர்த்து ம்மை பாதுகாதது கொள்ள உதவுகின்றது. எனவே இயல்பாகவே பயம் ஏற்படும் போது நடைபெறும் உடற் செயற்பாடுகள் எம்மைப் பாதுகாக்க உதவுகின்றது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இயல்பான பயத்திற்கு மாறாக சடுதியாக ஏற்படும் அதீத பயம் தரும் சம்பவங்களினாலும், நீண்ட காலத்திற்கு பயந்து,பயந்து வாழ் வதனாலும் ஏற்படும் உடல் மாற்றங்கள் நோய்களை உருவாக்கு வதுடன் இறப்பையும் ஏற்படுத்தக் Fl.... atting சூழலில் முன்னர் நடந்த சில சம்பவங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம் என்று கருதுகிறேன். ஆமி வந்துவிட்டது என்ற வதந்தியை கேள்விப்பட்டு பலர் பல சந்தர்ப்பங்களில் இறந்துள்ளனர். ஷெல் வெடித் தசத்தத்தின் அதிர்ச்சியில் சிலர் இறந்துள்ளனர். இருட்டினில் செல்லும்போது பேய்,
忍3 历frär。

Page 14
முனி என்று பயந்து ஏங்கியதனாலும் இறப்பு ஏற்பட்டிருக்கின்றது. இவற்றிக்கு காரணம் மனம் சடுதியான அதீதமான பயத்துக்கு உட்படும் போது தன்னாட்சி நரம்புத் தொகுதியின் பரபரிவு பிரிவு தூண்டப்படுவதால் அது இதயத்துடிப்பை நிறுத்தி இறப்பை ஏற் படுத்துகின்றது. இதை விட குறைவான அதிர்ச்சிக்கு உட்படும்போது கைகால் ஒடாது விறைத்து போவதுடன் குரல் வராது போய் சில வேளைகளில் மயக்கம் போட்டு விழவும் கூடும். மேலும் பொம்பர் அடி, ஷெல் அடியின்போது வயிறு கலக்கி, வயிற்றுப் போக்கு ஏற்படுவதும், ஆசிரியர் அடிக்கப் போகின்றார் என்ற பயத்தில் பிரம்பை கண்ட வுடனேய்ே 8ம் போவதையும் கண்டுள்ளோம். இவையும் சடுதியான பயத்தினால் ஏற்படும் உடல் விளைவுகள் ஆகும். NiY., | |
பயந்த சுபாவத்துடன் எதற்கும் பயந்து, பயந்து வாழ்வதனாலும் தொடர்ச்சியாக உயிருக்கு அச்சுறுத்தல் தரும் ஈரமான சூழ் நிலைகளில் வசிப்பதனாலும் உடல் நோய்கள் ஏற்படுகின்றன. இத தயை நோய்கள் உளம் சார் உடல் நோய்கள் (Psycho sormatic Illness) என்ற பிரிவில் அடங்கும். இவற்றில் முக்கியமாக உய 5 gaps கம் (பிரஸர்) குடற்புண் (அல்ஸர்) இருதய நோய்கள், சலரோகம் என்பவை அடங்கும் மனம் பயத்தினால் நெருக்கடிக்குட்படும்போது இந்நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்நோய்கண் பற்றி பாசகர் களுக்கு தெரிந்திருக்கும் என்றபடியால் இதைப்பற்றி இங்கு விபரிக்க வில்லை. ஆனால் இங்கு உறுதிபட, தெளிவடைய வேண்டிய கருத்து என்னவெரில் இவை மனதின் செல்வாக்கினால் உடலில் எற்படும் நோய்கள் என்பதே. இவற்றிற்கு அவைக்குரிய சாதாரண மருந்து களுடன் மனம் அமைதியாக சந்தோசமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும். இதனால் இந்நோய்களின் தாக்கத்தை குறைக்கலாம் அல்லது முற்றாக இல்லாது ஒழிக்கலாம்.
· ෂට්ස්‍රථළුතඝට්‍රත්‍රපෙළපද්‍යාත්‍රපංචුතූපපත්‍රවාංචුළුණ්‍යක්‍ෂූද්‍රාසාංචුණ්ණ්ෂුද්‍රිෂ්
அடுத்த இதழ்
ஆடி - புரட்டாதி இதழ் மலர உங்கள் ஆக்கங் களை கவலை எனும் கருப்பொருளில் எழுதி 10.8.97 முன் எமக்கு அனுப்புங்கள்.
=。一f
ෂෙත්‍රත්‍රපඤත්‍රපථළුතණ්ත්‍රත්‍රඥාණත්‍රතපත්‍යාපදංචුචුකූණූපච්චුතූපපොංශුද්‍රාත්‍රෂණ්ත්‍රාස්‍රච්ච්ච්ච්තතණ
நீரின் 24
 
 
 
 
 
 
 
 
 

அச்சமும் அதனைக் 6ծ, Յ.ա I (Ծյմ (1p6ծոց) ակմo
ബ
சூ. டேமியன் எம். ஏ. மருத்துவ உளவியலாளர்
ஒருவர் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கோ , செயலுக்கோ. சூழ லுக்கோ காரண காரியமின்றி பயப்படும்போது அதனை அச்சநோய் என்கிறோம். தக்க காரணம் இருப்பின் அச்சப்படுவது இயற்கை. அச்சநோய்க்கு ஆளானவரோ அபாயம் ஏதுமற்ற சூழ்நிலையிலும் அளவுக்குமீறிய, இயல்புக்குப் புறம்பான அளவில் பீதி கொள்கிறார். நோயாளியின் கல்வி அறிவிற்கும், வாழ்க்கைத் தரத்திற்கும் இப் பயமானது முற்றும் பொருத்தமற்றதாக இருக்கும் நோயாளரைப் பயமுறுத்தும் சூழ்நிலைக்கும், பயத்தின் அளவிற்கும் அகன் காரண க் திற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உாேது போன்ற தாக இருக்கும் . அளவிற்கதிகமான பயம் மனத்திலே தோன்றுவதற் கான காரணத்தை அவர்களால் விளக்கிக் கூறமுடியாது. இந்தப் பயம் அவர்களது கட்டுக்கு அடங்காதது. இதனால் அச் சூழ்நிலை யிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள முயல்வர்.
அச்சத்தின் வகைகள்
பயத்தினால் நோயாளிகளின் உடலும் உள்ளமும் அதிர்ச்சிக்குள் ளாகி கவலையடைகின்றனர். திறந்த வெளியில் பயம் , உயரமான இடத்தில் இருக்கும்போது பயம், அறையில் தனித்து இருக்கும் போது பயம், இரத்தத்தைக் காணும்போது பயம், மிருகங்களைக் கண்டால் பயம், நெருப்பைக்கானப் பயம், இருட்டைக் காணப்பயம், தண்ணீரைக் காணப் பயம், கூட்டத்தைக் காணப்பயம், இப்படி
அச்சத்தில் பலவகை.
அச்சத்திற்கான காரணங்கள்
இப் பொருத்தமற்ற பயம் எப்பொழுது யாருக்கு வரும் என்று கூறமுடியாது. ஒருவர் ,பெரிய அளவில் எடுத்த தனது புகைப்படத்தை நண்பர்களிடம் காட்டியபோது அவர்களில் ஒருவர் 'என்னப்பா இது; இறந்தவர்களுக்குத்தானே இவ்வளவு பெரிய புகைப்படம் எடுப்பார்கள் " எ ன் று வேடிக்கையாகச் சொன்னவுடன் அ வ ர்
25 நான்

Page 15
மனதிலே அதிர்ச்சி தோன்றி அன்று முதல் எங்கே தாம் இறந்து போய்விடுவோடோ என்ற பயம் ஆரம்பித்து, அதிலிருந்து மீளமுடி யாமல் மனைவி மக்களை விட்டுப் பிரி: மனமின்றி, அதனால் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்து விட்டார். இன்னொருவர் தன் உறவினர் ஒருவர் நெஞ்சுவலியினால் இறக்கும் போது அருகிலிருந்ததால் தானும் அதுபோல் இறந்து விடுவேனோ என்று பயம் கொண்டு, இத்தகைய நோயில் அவதிபட்டார்.
டாக்டர் சிக்மன்ட் பிரய்டு, இத்தகைய பயம் வருவதற்கு காரணம் குறியின்ப வளர்ச்சித் தடை என்று கூறுகிறார். வேறு சில ஆராய்ச்சியாளர்கள் அச்சநோயினால் பாதிப்படைந்தவர்கள் ஒன்றைத் தவிர்க்கும் பொருட்டு வே பெற ரா ரு பொரு எளி ன் மீதோ கருத்தின் மீதோ, அல்லது சூழ்நிலையின் மீதோ சுமத்துகிறார்கள் என்கின்றார்கள். உதாரணமாக தந்தை மீது கொண்ட பயத்தை சிறுவன் ஆசிரியர் மீது சுமத்தி ஆசிரியரைக் கண்டு பயப்படுகிறான்
அச்சத்தை போக்குவது எவ்வாறு?
பல தரப்பட்ட உளவியற் சிகிச்சை முறைகள் இருப்பினும்
நடத்தை மாற்றுச் சிகிச்சை முறை (BEHAVIOUR THERAPY) மிக்க பலனைத் தருகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு.
1) பயத்திற்குரிய கூருணர்வை படிப்படியாக குறைக்கும்
(960 to SYSTEMATIC DESESITIZATION)
இங்கே அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டவருடையு பயங் களை வகைப்படுத்தி, அதாவது சிறிய அச்சத்திலிருந்து அச்சம் ஈறாக அவரை படிப்படியாக அந்த அச்சத்திற்கு கொண்டு வருதலாகும். இங்கே நோய்க்கு ஆளானவர் த ன்  ைன யே அர்ப்பணித்து சிகிச்சையில் ஈடுபடவேண்டும்.
7) அச்சத்தை ஏற்றுக் கொள்ளுதல்
அச்சத்தை போக்குவதற்கு முதற்படி அச்சத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் . அச்சத்தை ஏற்றுக் கொள்ள ஒரளவு மனப் பக்குவம் தேவை. இது வளர்ச்சிக்கு முதற்படி,
3) அச்சத்தை அலசிப்பார்
நான் ஏன் அச்சப்படுகின்றேன் என்று கேட்கவேண்டும் அப்போது அச்சத்தின் நோக்கம், காரணம் புரியும் இது அச்சத்தை நீக்க மிகவும் உதவியாக இருக்கும் , ஏனெனில் பல சமயங்களில் நாம் அச்சப்படுவது தேவையற்ற ஒன்றிற்காகவே,
நான் 26

4) அச்சத்தைப் பகிர்ந்துகொள்
அச்சத்தை அடக்கிவைத்தால் அதுமேலும் அச்சத்தை
உருவாக்
குமேயொழிய எவ்வித நன்மையும் கொடுக்காது. நண்பர்கனி டமோ, ஆசிரியரிடமோ உளச் சிகிச்சையாளரிடமோ அச்சத் தைப் பகிர்ந்துகொண்டால் பாதி குறைந்துவிடும்.
asses
0NðiðMy MilabÅ
காத்திருக்கின்றேன்
நான் இதழ் மீண்டும் துெளி வருவதையீட்டு மிக்க மகிழ்ச்சி
உங்கள் அடுத்த இதழிற்காகக் காத்திருக்கின்றேன்.
நிசாந்தன்
மருத்துவ பீடம் யாழ். பலகலைக்கழகம்
புத்துயிர்பெற்று விட்டான்
நான்"நான் "புத்தகத்தை தொடர் ந்து வாசித்து வந்தேன். ஆனால்
சமகாலச் சூழ் நிலையால் ፴@) .
காலம் நான் வெளிவரவில்லை, நான் புத்தகம் மீண்டும் வராதா என்று காத்திருந்தேன். என் எண்ணம் வீண்போகவில்லை மீண்டும் நான் புத்துயிர் பெற்று விட்டான். மனித நல் வழிகாட் டியாக தொடந்தும் இதம் தரும் ஆக்கங்களை படைக்க " " கான்? க்கு எனது வாழ்த்துக்கள்.
க. கலாவதி யாழ். பல்கலைக்கழகம்
சில அபிப்பிராயங்கள்
வெளிவந்த 'நான்" சிறப்பு ம ரைப் பற்றி சிலர் அபிப்பிரா யம் தெரிவித்தார்கள். பொரு ளடக்கம் போதவில்லையெனவும் அதனால் மலர் அளவில் சிறிய தாக இருக்கிறதென்றும் கூறி GöTIT fief, sir.
இம் மலர் இடப் பெயர்வின் பின் வந்த முதல் சஞ்சிகை. இனி வரும் சஞ்சிகைகள் உங்களைத் திருப்திப்படுத்துவதாகவே இருக்கு மென்று நான் கூறினேன்.
6, as D6) on 638 மீசாலை வடக்கு
கவர்ந்தவை பல
ஒரு மனிதன் தானாக வளர்ச்சி அடையமுடியது. ஆனால் உங்கள் புத்தகத்தைப் படிக்கும் பொழுது அவன் தானாகவே வளர ஆரம் பிக்கின்றான். இங்கு கூறி இருப் பவை எல்லாம் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற்றம் காண்பது என்பதுதான்.இந்தப் புத்தகத்தில் என்னைக் காந்தது பல.
ச. மாட்டின் மணப்பாறை, திருச்சி.
27 நான்

Page 16
O உளவியல் தொடர்.
அப்பா கீறிய கோடு
* சுண்டுக்குளி சுவர்ணா
ஸ்கூட்டர் முன் நோ க் கி வீதிவழியே விரைந்து சென்று கொண்டிருந்தது. ஆனால் சதா சிவத்தாரின் நினைவுகளின் சார்பு வேகம் மட்டும் ஏனோ பின்னோக் கிச் சென்றவண்ணம் இருந்தது. முன்பு தன்னோடு இதே பல் க லக்கழகத்தில் $1 மையாற்றிக் கோண்டிருந்த விரிவுரையாளர் நல 5ள், சிறுபராயம் தொட்டு ஒன்றாகக் கல்விகற்று ஒடிவிளை பாடி, ஒன்றாகவே பட்டப்படிப் பை முடிந்துவிட்டு யாழ்போதனா
வைத்தியசாலையில் வைத்திய நிபுனர்களாகக் கடைமையாற் | լիա ஒவ்வொரு நண்பர்களின் ി னவுகளும் நெஞ்சில் அலை மோதிக்கொண்டிருந்தன. "ம். எல்லோரும் டுப் பிரச்சனை
யைக் காரணம் காட்டி வெளி நாடு என்றும், கொழும்பு கண்டி
என்றும்
-fi férj, cir”
மாற்றலாகிப் போயிட் ஈரமான களிமண் தரையில் புதைந்த செருப்போடு காலை வெளியே எடுக்க முடிய 6n ) இருந்த சதாசிவத்தின் :::് அடி யில், தான் எடுத்துக் கொண்ட
[5/Tୋt 28
റ്റ്,
முடிவு சரியானதா? என்ற சந்தே கம் இருக்கத்தான் செய்தது.
கடந்த L தம் 3ம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் ിച്ചു. விரிவுரையாளராக னேந்து கொள்ளுமாறு அழைப் H & பிடிதம் வந்திருந்தது. அதே நாள் நீண்ட கடித உறையில் பத்துப் பதினைந்து தாள்களில் ஜந்நூறுக்கு மேற்பட்ட கையொப் பங்களுடன் பாரமான கடிதம் ஒன்றையும் அதே தபாற்காரன் தான் கொடுத்துவிட்டுச் சென் றான். அது யாழ் மருந்துவபீட மாணவர் ஒன்றியத்தினால் அனுப் பப்பட்டிருந்தது. வைத்திய நிபு 600T rigor, விரிவுரையாளர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளி யேறி விட்டதால் கல்வி  ைய தொடர முடியாமல் எதிர்காலமே கேள்விக்குறியாக நின்ற மாண வரின் கையொப்பங்கள், இல்லை எதிர்காலத்திற்காக ஏந்தப்பட்ட ஐநூறுக்கு அதிகமான கைகள் போலத்தான் அவர் கண்களுக்
குத் தென்பட்டன. ஐந்து, ஆறு,
ஏழு என வருடங்கள் மருந்துவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பீடத்தில் செலவளித்து விட்டு வெறும் கையோடு மாணவர் செல் லச்கூடாது என்று உள் மனம் இடிந்துரைத்ததால், உடனே அமர்ந்து இரண்டு கடிதங்கள் எழுதத் தொடங்கினார், ஒன்று கொழும்பு பல்கசைக்கழகத்தில் கிடைத்த தவி நிராகரிப்பு. மற்றது யாழ் மருத்துவ பீடத்தில் தொடர்ந்து இரண்டு வடருங்கள் பணிபுரிய வருவதாக ஒப்பந்தம்,
எத்தனை விரிவுரையாளர்கள் வைத்திய நிபுணர்கள் எல்லோ ரும் தங்கள் தங்கி குடும்பம் பிள்ளைகளின் எதிர்காலம் என்று வெளிநாட்டுக்குப்போக இந்த மனுஷன் தான் மருத்துதவ பீட தைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு இருக்கப் போகிறாராம் என்று மனைவி சாரகா சமையல் அறை யில் இருந்து கத்தரிக்காய் பொரி யலோடு சேர்ந்து த ர னு ம் பொரிந்து கொண்டிருத்ததும் ஞ" கத்தில் வந்தது. அப்பா கொழும்பைப் போல் ய ழ் ப் பாணத்திலும் இன்டர்நஷனல் Giv jina. Go V ( International School)
இருக்கா? ரவி புத்தகப்பையை இறக்கி விட்டு பெரிய ஒரு கேள் விக்குறியுடன் தன் முகத்தைப் பார்த்தபடி கேட்டது இன்னும் உறுத்திக்கொண்டே இருந்தது. முப்பதாயிரம் ரூபா $னுமதிக்
கட்டணம் கட்டி இன்டர் நஷனல் ஸ்கூலில் கடந்த மாதம் தான் ரவிக்கு இடம் எடுத்துக் கொடுத் இருந்தார். அங்கு பல இன, மத
மொழியிலேயே எல்லாப் பாடங் களும் நவீன முறையில் கற்பிக்கப்
பட்டது. ரவிக்கு புதிய பாட ᏪᏐ" ↑ T ᎶᏡᎶᏂᎧ நன்கு பிடித்திருந்தது
பேஎலும், மனைவியையும், பன்
னிரண்டு வயது மகளையும் கொழும்பில் விட்டு வருவதா?
அல்லது கூட்டி வருவதா? என்று ஒருகிழமையாக வீட்டில் சூறாவளி இறுதியில் குடும்பத்தோடு யாழ்ப் பாணம் வருவதாக முடிவு. அரை மனதோடும் கால்மனதோடும் சாரதா வும், ரவியும் அவ ராடு கிளமபி விட்டார்கள். இரு ப் பினும் கயிறிழுத்தல் போட்டியில் இரு திசையிலும் இழுபடும் வடக் கயிறுபோல சதாசிவத்தின் மனம் மகனின் எதிர்காலமா? மருந் துவ பீட மாணவரின் எதிர்காலமா ? என அறும் நிலை பிலும் த ப் பிடித்துக் கொண்டிருந்தது.
நினைவுகளின் வேகத்துடன் தாக்குப் பிடிக்க முடியாமல், ஸ்கூடடர் பலாலி வீதியில் இருந்து பழம் வீதிக் கு இறங்கமுடியா )
தவித்து நின்றது. பரு வ மனையில் நோயாளிக்கு 罹 கிடை குளுக்கோஸ் ) நி1 போல், அதற்கு உபயே கும்
குழாயயே பா வித் து பெற் றே73ல ஊதி ஸ்கூட்டரை ஒடப் பண்ணினார். 1993ம் ஆ கார்த்திகை மாதம் தன்ன்ர்டு எஞ்சிய ஒரே ஒரு சொத்தான மொறிஸ்மைனா επιτσών அரே விலைக்கு விற்று விட்டு கொழும்
நாட்டுப் பிள்ளைகளுககு ஆங் சில y க்குப் போ கும் போது, இப்
29 நான்

Page 17
படித் திரும்பவந்து ஸ்கூட்டரில் நாதஸ்வரம் ஊதவேண்டி வரும் என்று யார் நினைத்தது. உடற் பாரத்தோடு அவரின் ஏக்கிங் கஆரின் பாரத்தையும் சுமந்தபடி
ஸ்கூட்டர் ஆஸ்பத்திரி வீதியில்
உள்ள அவரது வீட்டை அடைந்
தீது,
வீட்டை அடைந்ததும் வீட்டு
முற்றம் கூட்டப்பட்டு ஒரு மூலை யில் சருகுகள் எரிந்து கொண்டி
ருந்தது. இடம்பெயர்ந்து இருந்த
காலத்தில் நல்ல மழை போல, பூமரங்கள் எல்லாம் ஒரு காலமும இல்லாமல் நன்கு செழித்து வளர்ந்திருந்தன. ஆள் அரவமற்ற குழப்பமற்ற சூழ்நிலையில் அவற் றின் வளர்ச்சியும் நன்றாகத்தான் இருந்திருக்கிறது. மனிதன் தான் தன்னையும் குழப்பி, பக்கத்தில்
இருப்பவனையும் குழப்பி, இயற்
கையின் சமநிலையையும் குழப்பு பவன் என்ற தத்துவத் ைகச் சொல்லாமல் சொல்லு : துபோல் தோன்றியது. முற்றத்தில் இரு மருங்கிலும் நடப்பட்டிருந்த தேசிமரங்கள் ஒரே கேர் கோட்டில் இன்னும் பச்சையாகவே இருந் தன. சதாசிவத்தின் ஆணையின் பெயரில் வீட்டின் நடப்படும் பூச் செடிகள் மரங்கள் யாவும் அடி மட்டம் வைத்து கோடு கீறியது போல் ஒரே நேர்கோட்டில் நடப்படுவதுதான், இங்கு இவற் றிற்கு மேலாக நூறு
வருடங் க ளு க் கு முன் சதாசிவத்தின் தந்தை பரமானந்த மணியக் காரரால் கட்டப்பட்ட பரம்
நான் 30
கைத்தடியோடு
ஏதோ ஒரு
பரைச் சொத்தான பிரமாண்ட
மான "பரமானந்த வாசம்’ நிமிர்
ந்து நின்றது?
'ஐயா சாய்மனைக் கதிரை
யைப்போட்டு இருந்து நீதி வழங்
கும் வெளி விறாந்தைகளின் திண். ணைக் கட்டுகளில், குழி விழுந்த கன்னம் போல , செ ல் த ன் டு ஆளின் முத்திரை பதிக்கப்பட்டி ருந்தது. " *பிரபுக்கள் குடியிருப்பு" என்று கிட்டத்தட்ட நூறு வரு டங்களுக்கு முன் அழைக்கப்பட்.
சுண்டிக்குளியின் பிரதான மணிய
காரராக ச காசிவத்தின் திந் தை பரமனந்த ஐபா விளங்கினார். திண்னையில் வந்து அமர்ந்துவிட்டால் ஊரில் பிரச்சனை உரு வெடுத்திருக்கிறது. என்று அனை வருக்கும் புரிந்து விடும். அவர் தீர்ப்புக் கூறும் வரையில் யாரும் குறுக்கிட்டுப் பேச மாட்டார்கள். அவரது மனைவி, அதாவது சதாசிவம் உட்பட நான்கு தம்பிமார்கள் எல்லோருக் கும் ஐயா என்றால்பயம் மரியாதை நடுக்கம். பரமானந்த ஐயாவின் பார்வை மட்டுமே பிள்ளைகளுக்கு நுகக்கடி போல் இப்படித் தான் வாழவேண்டும், இவர்களோடு தான்சேர வேண்டும், இப்படித் தான் நடக்கவேண்டும், இந்த ஆடைதான் அணிய வேண்டும் என்று ஐயா சொன்னபடிதான்
| ୩ ଲକ୍ଷ୍ୟ ଜଳ ନୌy $ଗir
இங்கு தஞ்சாவூர்ப் பொ ம்  ைம
களின் ஆட்டம. அவர் கீமிய கோட்டை வீட்டில் யாரும் தாண்
டு இதில்லை, தாண்டினால் கைத்
 

தடியும், இடுப்புப் பட்டியும் மொழி G3 jágri 6 TGör Dj எல்லோருக்கும் தெரியும் . அது மட்டுப0" Sir 6) ನ್ತಿ?
ప్రr ஒறு பராயத்தில் கிடத்தில் இருக்கக் கற்றுக் கொள் ளும் போதே பிரம்பு வைத் துத் தான் பாடம் க ற் பித் தா ர். சதாசிவத்தை பட்டப் படிப்புக்கு அனுப்பும்போது கூறிய அறிவுரை தன் சகோ த ல் கத்தரிக்காய் என்று விழுந்திடப் பாடாது. கவனம் பெட்டைகள் பிடிச்சப் போடுங்கள் , ப டி ப் L'7 G Gy C3 Lu
if a 3 or
கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்" இந்த வசனங்கள் தான் அசரீதி போல் கா தி ல் ஒலித்துக் கொண்டு, முக்கரைக் கயிறு போல் சதாசிவத்தின் இளமைத் துடி ப்புக்கள் , ஆசை
எதிர்பார்ப்புகள் எல்லாவற்றை யும் இழுத்துக் கட்டி இருந்தது" 'ஐயா என்னை இப்படி வளர்த் ததால் தான் இன்று பலரும் மதிக்கும் அளவுக்கு பட்டம் { தவி பெற்று பேராசிரியராக இருக்கின் றேன் பய பக்தி:ோடு தாசிவம் தன் மகன் ரவிக்குக் கூறி, இப்படியே வளர்க்க வேண்டும் என்று சாரதா வோடு வாக்குவாதம் போது கூறுவார்
தான்று
அவனையும்
செய்யும்
சதாசிவம் விறாந்தையைத் தாண்டி வீட்டுக் கூடத்தினுள் நுளைந்தார். கண்கள் ஒருசுற்றில் மனைவி சாரதாவைத் தேடின. வீடு அமைதியாக இருந்தது. சுத்தமாகப் பெருக்கி و باستانی rای T ولی வரில் படங்கள் இல்லாம் மாட்டி
Gorri, சரிநேர்கோட்டில் இருந்
| G Li rr di)
வைத்திருக்கிறாள் போலும், சுவரில் மாட்டிய படங்கள் L|#8 கத்தட்டில் அடுக்கிய புத்தகங்கள் மேசை. கட்டில் போன்றனவெல்
இல்லாவிட்டால் இவருக்கு G5 it. கோபம் வரும் 15 வருட திருமணவாழ்வில் சாரதாவுக்குத் தெரியாதா στον οι γ
محمد اقfrfسL به هم است. فقL--ITI: من مسلم سے کrrn இந்தனையைச் இந்துவதற் கென்று கங் டிணம் கட்டினாற் G3 juni dio சுவர்க்கடிகாரம் 12.00 மணி அதில் இருந்து ஒரு கொழுத்த முஞ் , ஓடவும் சரியாக இருந்தது அது திட்டி விட்டு ஓடியதில் சி+ ஆரம் ஒரு கோன லுக்கு நின்றது.
தாசிவம்
அடிக்கவும் , பன்றிபோலக்
இதைக் கண்டதும்
வில் மிதிவெடி )6( aلا( Lاز ابن زکی ق போல் பாய்ந்து சென்று அவர்க் கடிகாரத்திை நேராக்கி விட்டு தள்ளி நின்று பார்த்தார். அஜீ இரும்பவும் கோணலா இருந் 禹剑、 மீண்டும் சென்று நேராக்கி விட்டு வந்து பார்த்தார், அவர் மனம் திருப்தி அடையவில்லை . நேர்கோட்டில் இல்லாதது (3 prgi) இருந்தது. திரும்பவும் திரும்பவும் அளிதி நேராக்குவதும், Lurrfiroz Lu,5) மாகவே இருந்தார்" அவருக்கு ள்ளே மீண்டும் அதே |பர்கர் உணர்வு சுழல் காற்றுப் விசத்தொடங்கியது - நெஞ்சு பட LLásáj (EL9. UT* நெஞ்சறையை உடைத்தது. குப் பென்று வியர்வை ஆற்றுப்பெரு
போல் ஆடையை நேை
1py fif6ნ7
க்குப்
நான் 31

Page 18
த்தது, ஆத்திரம், ஏக்கம்.இன்னும் ஏதேதோ சொல்லமுடியாத பயங்கர உணர்வுகள் அதே செய லைத் திரும்பத் திரும்பச் செய்யத் துரண்டின. அரேது கைகளை எவ்வளவு கஷ்டப் பட்டும் கட்டுப் படுத்த முடியவில்லை. கைமூட் டியைக் கொண்டு சென்று மேசை யில் ஒங்கி அடித்தார், அந்த பலத்த சத்தத்தில் சாரதா சம யற்கட்டில் இருந்து ஒடிவந்தாள். தன் கணவனது பயங்கரத் தோ ற்றத்தையும், உடல் வியர்த்து கண்விழி பிதுங்கி நின்ற நிலையை கண்டு பயந்து நடுங்கியவளாக, "என்னப்பா? என்க்குப் பயமாக இருக்கிறது வாங்க ஆஸ்பத்திரிக்
குப் போவம் என்றாள்.
ஓவியக் கலைஞர்களே!
சாதுவான --- ... له فيك لأن الجوي நெஞ்சு வலி. 5 நிமிடங்களில் சரியாகி விடும். உலை முடியால் முடிவிட்டு, மெதுவாகக் சாய்ம
னைக் கதிரையில் சாரதாவைப் பிடித்தபடி வந்து அமர்ந்தார். அவள் எவ்வளவு தான் சொல் லியும் கேட்காதவராக" எனக்குத் தெரியும் 5 நிமிடத்தில் சரியாகி விடும் என்றபடி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியவாறு இருத் தார், சாரதா அவரது GW35563) ULI பிடித்தபடி, விழிகளை அகலத் திறந்தவாறு. அவரையே பார்த் தபடி இருந்தாள்.
(அடுத்த இதழில் தொடரும்)
அடுத்த இதழின் அட்டையை அலங்கரிக்க
*கவலை உணர்வை'
வெளிக்கொணரக்கூடிய
ஒவியத்தை வரைந்து 10-8-97 க்கு முன் அனுப்புங்கள்.
சிறந்த ஒவியம் பிரசுரிக்கப்படும்.
εg - α'
(27ம் பக்கத் தெடார்ச்சி) மெய்மறந்து படித்தேன்
இப் புத்தகத்திலிருந்து நான் தெரிந்து கொண்டவை பல. அவற் றில் உறவும் தொடர்பும், உறவும் பிரிவும். மற்றும் எறும்பு எப்படி சுறுசுறுப்பாகச் சென்று உணவு சேகரித்து வைக்கிறதோ அது போல வாழ்க்கையிலும் முன்னேற
நான் 32
வேண்டும் . நமக்கு "எறும்பு" ஒரு பாடமாக அமைகிறது.
இந்த புத்தகத்தைப் படித் துக்கொண்டிருக்கும் போது நான் என்னையே மெய்மறந்து படித் தேன்.
எ.லோறன்ஸ் ஆரோக்கியராஜ் செங்கை அண்ணா மாவட்டம்
தமிழ்நாடு
 
 

09;ith the Sest €ompliments
PATRICIAN INSTITUTE OF CHER STUDES
for all Employment 6riented Courses is,
Q?) Computer
City arti Quilds of London Exam Courses 63 Book -Keeping and Accounts. 3 Civil Draughtsmanship
English classes C. Short Hand & Typing (English) 83 Short Hand & Typing (Tamil). 3. Jeneral Motor Mechanism
Electrical Wiring
; : où General Elects i cian 3 Motor Re - Winding | o Lathe Machine Operation
o Arc Welding o Carpentry o Free English Classes
PATRICAN INDUSTRIAL INSTITUTE
FOR (PRO !) UCTION AND R = PAIRING ON O RDER ......... l)
k Grills k Gate Iron chairs, Beds and Wooden Furnitures
k Welding Works, Repair work, (planks sawing,
pla ining and siZing) k Water pumps, Electrical equipment and Engine (Petrol & Diesel) Repairing.
FOR FURTHER DETAILS CONTACT
PATRICIAN INSTITUTES
* 59. St. Patrick’s RC ad, Jatina.

Page 19
* NAA Ο Μ ● I. S
உள்ளம் மகிழ்ந்திட உள
23 ஆண்டில்
"நான்' சஞ்சில
器 பார்வைத் து லக்க 8 அழகுத் ே புதிய வடிவ
கண்ணாடிகள் s
எஸ். எம். பெ 530, ஆஸ்பத்திரி வீதி,
இலங்கை வங்கி
༄། ཕྱཚམཚིཊ་ཚ༧ பஇப்பகம் 12 சென்,
 
 

3یسی ہستہ
ناحية
NTM Psychology Magazine 3'
eminary, Colombuthurai.
வியல் சிந்தனையூட்டி
பவனிவரும் கையே வாழி
த்திற்கும் தாற்றத்திற்கும்
ங்களில்
வழங்குபவர்கள்
s
ர்னாண்டோ
urgdura d, க்கு அருல்ே
பற்றிக்ஸ் விதி, யாழ்ப்பாணம்,