கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1998.04-06

Page 1

போரின்
வடுக்கள்

Page 2
La) où Â: 24 இதழ் 2 சித்திரை - ஆணி 1998
ஆசிரியரி: போரின் தாக்கங்களும் S, எட்வின் வசந்தராஜா தீர்வுக்கான சில வழிகளும்
O M. . . B Ta கிருமா
போரின் கொடுமுகத்தில் உயிரோடு ቃሆቃ, 4ህ இணை ஆசிரியரி: கலாநிதி என். சண்மு கலிங்கன்
ஜீவன தாஸ் பெர்னாண்டோ
O.M. . . B. A.
திரிவாகக்குழு :
அம.தி. இறையியல் மாணவர்கள்.
ஜோசப்பனல.
அட்டைப்படி ஓவியம், M, Gies naataas gaang
பரீட்சைகளில் எவ்வாறு வெற்றி கொள்வது
மத்யோஸ் ஜெயேந்திரன் வாசகரி பூங்கா காலக்கண்ணாடி (சிறுகதை)
ஆனந் செந்தில் ஆசிரியரின் தோற்றப்பாடுகள்
திருமதி பி. எவ், பின்ாத்துரை
மனதை வழிப்படுத்துவி
(கவிதை) J. S. a. wrosia)
போரின் வடுக்களும் சமூகமும்
கோலோ மகேந்திரன்
0BA9sir Pasg ffas Går குடும்ப உறவுகளைச் Ga aflag sög O.M.I., M.A. சீர் குலைக்கும் போர் Gaostao čově O.M.I., Ph.D. எஸ் . ஜே. இராஜநாயகம் ஜிவியோல் O, M.J, M.Phil கருத்துக்குவியல் - 75 LAUT STRALJasio O.M.I., M.A. நேர்காணல்
பல்சுவைக் கலசம்
ܒܩܒܪ ܒ . தொடர்பு:
Guió y risar 50-00 *5 său” ஆசிரியர், ஆண்டு ਕase அவாமியார் வீதி, தனிப்பிரதி - eo || 2-0 கொழும்புத்துறை, | R)
அனழிப்பாணம்,

ஆளுமைக்கு ஒர் அத்திவாரம்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரானது எம் மத்தி
யில் பாதுகாப்பற்ற உணர்வை, பய உணர்ச்சியை, உடல்,
உடமை இழப்புக்களை, அங்கவீனங்களை, அகதி வாழ்க் கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அவல நிலைகள் எம்மில் உடல் உள வடுக்களை தோற்றுவித்துள்ளன. ஆயினும் நாம் உடல் சம்பந்தமான வடுக்கள் மீதுதான் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அதேவேளை உள சம்பந்தமான வடுக்களை குணப்படுத்த எடுக்கும் முயற்சிகள் மிகவும் குறைவாகவே காணப் படுகின்றன.
உடலும் உளமும் ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை. தனிமைப்படுத்தி வேறுபடுத்த இயலாதவை. உடலிலேற்படும் தாக்கம் உளத்திலும், உளத்தில் ஏற்படும் தாக்கம் உடலிலும் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாததொன்று.
இவ்வ07க்கள் தனிமனிதனில் செயற்பாட்டு விழ்ச்சியை யும், குடும்பத்தில் உறவுச் சிக்கலையும், சமூகத்தில் விரோத செயற்பாடுகளையும் எற்படுத்தி எமது இன்றைய எதிர்கால சந்ததியினரின் உள ஆரோக்கியத்திற்கு பிரச்சனைகளை தோற்றுவிக்கும் வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.
இப்படிப்பட்ட வடுக்களிலிருந்து மீள உடல், உள வடுக் களை எப்படி எதிர் கொள்வது ? எவ்வாறு குணமாக்குவது எப்படித் தவிர்த்துக் கொள்வது ? என்பதை அறிந்திருத்தில் எமக்கு நன்மை பயக்கும்.
A. இவ்வாறு உடல், உளம் இரண்டையும் ஆரோக்கியமாக பேணி ஒரு முழுமையான ஆளுமைக்கு அத்திவாசம் இடு Gολνσώ.
ஆ" ர்

Page 3
போரின் தாக்கங்களும், தீர்வுக்கான சில வழிகளும்,
ඕෆික්‍රිෆිත්‍රිෆිට්ච්ථෆිට්ෆිෆිජි ෆිච්ඡිත්‍රිෆික්‍රිෆිත්‍රිට්ථිථළුට්ට්ෆිට්ට්ෆිෆිට්ට්ෆිට්ට් ෆිට්ෆිත්‍රීට් එළුඵළුච්චතිඵG
கிருபா - போரின் பிரதிபலனாக நாம் நன்மையை விட தீமையையே அதிக ளவு அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் போரினது தாக்கங்கள் தாக் கப்படுவோரின் வயது, ஆளுமை , தாக்கத்தின் தன்மை, அனுபவம் ஆகியவற்றில் தங்கியுள்ளன. போரின் தாக்கங்களை இருவகையாகப்
1. நேரில் கண்டறியக் கூடிய தாக்கம் , 2. நேரில் காணமுடியாத அகத்தைப் பாதிக்கும் தாக்கம்.
| ზ |
நேரில் கண்டறியக் கூடிய தாக்கம்
போரின் பொது விளைவுகளான உயிரிழப்பு, உடமையிழப்பு. அவயவு இழப்பு, காணாமல் போதல், இடப்பெயர்வு பேன்றன வாகும். நேரில் கண்டறியாத அகத்தைப் பாதிக்கும் தாக்கம்
மேற்கூறிய தாக்கத்தின் விளைவாக உடனடியான மனித நடத்தை வெளிப்பாட்டையோ அல்லது நாட்பட்ட வெளிப்பாட்டையோ கூறலாம் உ+ம் ஒரு சம்பவத்தைக் காணும் ஒருவர் அலறுதல், அழுதல் மயக்கமடைதல் போன்ற செயற்பாட்டைக் காட்டும் போது அது உடனடி வெளிப்பாடாகக் கருதப்படும்.
கும்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னோ, அல்லது பல வருடங்களின் பின்னரோ தோன்றும் மெய்ப்பாட்டு நோய்கள், பதட்டம், மித்திரைக்குறைவு, இரத்த அழுத்தம் போன்றவை நாட் பட்ட, வெளிப்பாடாகக் கருதலாம்.
ளிேல் உடனடியாவுக் கண்டறியக் கூடிய தாக்கங்களை இலகு வாகக் கண்டறியக் கூடியபோதிலும், அகத்தைப் பாதித்ததன் வினை வாத தோன்றும் வெளிப்பாடுகளைக் கண்டறிவது கடினமாகவே புள்ளது இவ்விதமான ஆகத் தாக்கத்தின் வெளிப்பாடுகளைக் கண்ட றிவது எமது உத்தி ஆரோக்டெயாக வைத் திருக்க உதவும்.
தான் ύ και
( !

இவ்வாறான வெளிப்பாடுகளை எவ்வாறு இனங்காணுவதென்பது பற்றி சற்று நோக்குவோம்.
1. ஒருவரது உடல்ரீதியான தாக்கத்தை/ மனரீதியான தாக்கத்தை
இனங்காணல், 2. உடல்ரீதியான தாக்கமா எனக் கண்டறிய தகுந்த வைத்திய உதவியை நாடல். - 3. உடல் தாக்கம் அற்றதெனில் எவ்வாறான நேரங்களில்/ சூழ்நிலை களில் எத்தனை தடவைகள் ஏற்படுகின்றதென்பதை அவதானித்
தல் . 4. இவ்வாறான தாக்கம் ஏற்படும்போதே, அதற்கு @ಪ್ಲೆ'ಗೆ
நடைபெற்ற சம்பவத்தை, நபர்களை அவதானித்தல்.
5. இவ்வாறான சம்பவத்திற்கு நபருக்கு ஒத்த முன்பு நடைபெற்ற சம்பவத்தை! நபரைத தொடர்புபடுத்தி | Վեց Լու: *ೇಶ இனங்காணல்.
இதுவே உங்கள் தாக்கத்திற்குக் காரணமச்ய் ೨) ರಾಯ್ತಿಯಾಗ್:
இப் படிமுறையைச் செயற்படுத்த விரும்புவீர்களா நீங்களே தனித்தில்லாமல் வேறு நபரின் உதவியுட்ன் செய்வது நில்லது இந் நபர் உங்கள் உறவினராகவோ நண்பராகவோ, உளவளத்துணையா ளராகவோ இருக்கலாம்.
தாக்கத்தைக் குறைப்பதற்கான வழிவகைகள். S& சம்பவத்தை இயன்றளவு விவரித்துக்கூற உதவுதல் 23 தாக்கத்தை முழுமையாக வெளிப்படுத்த உதவுதல் . S6 இழப்புக்கள், துன்பங்களுக்காக வருந்த அழ விடுதல் ே :: இறந்தவரது உடலைப்பார்க்க தொட அனுமதித்தல். "
* கோபத்தை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்த உதவுதல்
%
: சிறுவர்களாயின் அவர்களது தாக்கத்தினை, பிரதிபலிப்புக்கள்ை
ఈ్య
விளக்குதல். >& அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த ஊடகம் அமைத்துக்
கொடுத்தல் உ. ம் சித்திரம் விரைதல், உடைத்தல், நொருக்
குதல், அழுதல். .. ' ''რევჭეშ ეს
இல் அவர்களது தற்துணிவை, திறமையை எடுத்துக்காட்டல்
போன்ற செயன்முறைகளோடு தாக்கத்தின் அளவைக் குறைத்
துக்கொள்ளலாம். ஆெருே
93 நீரன்

Page 4
GBITÍN GÖTT முகத்தில்
உயிரோடு சாதல்
அகெரிக்கும் அங்கவினம் பற்றியதோர் தரிசனம்
இ கலாநிதி என். சண்முகலிங்கன்
நிலவும் கொடிய யுத்தத்தின் காயங்களில் தான் எத்தனை வித மான அவலச் சீவியங்கள்!
உயிர்கள் அழியும், உறவுகள் உடையும்; காணாமல் போகும்; வாழ்வே கானல் நீராகும்.
இத் த யுத்தம் ஒட்டுமொத்தம்ாக எங்களுக்கு தந்துள்ள அவலங்' களில் மிகக்கொடுமையானது ஆங்கவீனம் ஆமாம் ! உயிரோடு சனதல்
அண்டைக்கு அந்த மிதிவெடியிலை அகப்பட்டு காலைதொலைக்க, இப்ப வாழ்நாள் முழுக்க அவலப்படுறன் அண்டைக்கே போயி ருக்கவேனும்,
அங்கவீனத்தின் துயரத்துடன் ஈனஸ்வரமாய் ஒலித்த குரல் அது
அங்கவீனமாதல், ஒருவரை சமூகத்தின் அவல மனிதராக்கிவிடும்
எப்பொழுதும் அங்கவீனமடைந்தவரை, தாழநோக்கும் நிலையை,
பண்பாடுகள் பலவற்றிலும் காணமுடியும். சொத்தியன் முழுவியளத்துக்கு உதவாதவன்" ரங்கள் பண்பாடும் இதற்கு விதிவிலக்கின்றியே வெளிப்படும். சொத்தி, கொன்னை, குருடு எல்லாம் ஒருகாலத்தில் , எங்கள் நாடகங்களின் நகைச்சுவை பாத்திர படைப்புக்களாய் இழிவு படுத்தப்படுவன. இப்பவும் ஆங்காங்கே இல்லாமவில்லை. இருந்தாலும் அங்க வினம் அன்று இயற்கையாய் நேர்ந்தது அரிதாய் இருந்தது: இன்று வீட்டுக்கு வீடு வாசல் படியானது.
விட்டுக்குள் விழுந்த ஷெல்,
வளவுக்குள் பிள்ளை விளையாட்டில் வெடித்த ஷெல், விறகு பொறுக்க போனவழியில் வெடித்த மிதிவெடி பள்ளியிலே போட்ட குண்டு .
பாதையிலே வெடித்து குண்டு என அங்கவீனமாதலுக்கான நிகழ்தவுகள் இன்று அதிகரித்தது விளைவாக இன்று இது ஒரு சமூகம்பிரச்சினையாய், எங்கள் கவனத்திற் குரியதாகின்றது :
நான் 04

* தரைக் கண்ணிகள் கவனம் - யுனிசெப் நிறுவன வர்ண சுவ ரொட்டிகள் இன்று எங்கள் மிஞ்சிய சுவர்களை நிறைக்கும்.
அங்கவீனர்களுக்கான சமூகநலத் திட்டங்கள் எங்கள் சமூக மேம் பாட்டுத் திட்டங்களில் முன்னுரிமை வேண்டி நிற்கும். அங்கவீனர்கள் தொடர்பனை எங்கள் சமூக மனப்பான்மையில் மாற்றம் வேண்டும். இதற்கான விழிப்புணர்வு களங்கள் வேண்டும். இதுவே எமது முதற் பணியுமாதல் வேண்டும்.
ஆண்டு ஒன்றில் படிக்கும் அந்தச்சிறுவன், கண்ணிவெடி தாக்கத்தில் தன் வலது மணிக்கட்டுக்கு கீழ் இழந்தவன் இடது கையால் எழுதப்பழக்கி, இன்று அழகாக விரைவாக எழுதுகின்றான். படிப் பிலும் கவனம் செலுத்துகிறான். ஆனாலும் இடையிடை அவனை ஒத்த சிறுவர்களாலேயே "சொத்தி என பட்டம் தெளிக்கப்படும் பொழுதுகள் அவனால் தாங்கமுடியாதவை. "சண்டை பிடிக்கிறபோது என்னை சொத்தி எண்டு பகிடி பண் ணிறாங்கள், நான் வளர்ந்து பெரியாளாகிறபோது எனது கை யும் வளருமா ?"
கள ஆய்வு ஒன்றில் ஆதங்கத்துடன் கேட்ட குரல் அது. இதுபோல பலப்பல சம்பவங்களை எங்கள் கள ஆய்வு பதிவுகள் பேசும்; எல்லாமே எங்கள் மனப்பாங்கு மாற்றத்தையே அறிவுறுத் தும்.
* அங்கவீனர்களை வைக்சே இப்ப பிளைக்கிறாங்கள் மச்சான்" அண்மையில் நண்பர் ஒருவர் தந்த தகவல் இது.
கொழும்பில் அங்கவீனர்களை வைத்து பிழைக்கும் பிச்சைக்கார கொம்பனி பற்றிய ஆய்வறிக்கைளை அனுபவங்களை அறிவேன். ஆனாலும் இங்கு, இன்று அங்கவீனர்கள் நிவாரணங்களை திரட்டும் முதலாக, பயன்படுத்தும் அவலநிலைபற்றிய தகவல் நண்பர் எனக்கு முதலில் அதிர்ச்சி தரும் பின்னால் அப்படிப்பட்ட சம்பவங்கள் வெளிக் கும் .
அங்கவீனர்களை தாங்கிநிற்கும் பாத்திரங்களாக அடைத்துவைக்க மல், தமக்கு ஏற்ற திறன்களை வளர்த்து ஏனையோர் போன்று அவர் களும் சுதந்திர பிரசைகளாக வாழுதற்கான ஏற்பாடுகளே, உண்மையில் வேண்டப்படுவன.
ஒரே ஒரு கணப்பொழுதில் வந்து விழுந்த ஷெல்லில் தன் அன்புத் குரிய தாயையும் தந்தையையும் தொலைத்த சிறுவன் அவன்
05 நான்

Page 5
திடீர் அநாதை மட்டுமல்ல, திடீரென அங்கவீனமும் அடைந்தவன் ஆதரவு காட்ட வந்த உறவுகளாலேயே சுரண்டலுக்குள்ளாக்கப் υ, ε 62, ότ,
"நாங்க அருணா கோஷ்டி பாக்கப்போரம் உனக்கு கால் ஏலாது தானே!
"நாங்கள் அகலத்திரைக்கு போட்டுவாரம், நீ இந்த வெங்காயத்தை உரித்து வை' வீட்டுக்குள் இருண்டு கிடந்தது அந்தச் சிறுவன் வாழ்வு. ஒரு நாள் அவன் பொழுது விடிந்தது, ஜெயப்பூர் செயற்கை கால் வழங்கும் தொண்டர் நிறுவனத்தில்,
தன் தாய் தந்தையின் அன்பை இழந்துபோன தன் வாழ்வை மீள கண்ட மகிழ்ச்சி நாள் அது என்பான் அந்தச்சிறுவன்.
வாழ்வில் இவனுக்கு நம்பிக்கை தந்தது ஜெயப்பூர் கால் வழங் கும் திட்டம். இன்று மகிழ்வோடு பள்ளிக்கூடம் போகிறான். இவ னைப்போல ஆயிரமாயிரம் உள்ளங்களுக்கு நம்பிக்கை வலுவினைத் தரும் ஜெயப்பூர் நிறுவனம், உண்மையிலே போர் அவலக் காலத்து வரப்பிரசாதம்தான். இந்த அமைப்பின் சமூக பணியாளர்கள் அனை வருக்கும் சமூகம் கடமைப்பாடுள்ளதாக இருக்கவேண்டும்.
ஜெயப்பூர் கால் உதவியுடன் இன்று தம் வழமையான கடமை களுக்குத் திரும்பியவர்கள் பலர் சைக்கிள் ஒடவும், ஆடிப்பாடவும் கூட முடிகிறது.
அனைத்துக்கும் அடிப்படையான மன உறுதியும் வழிகாட்டலும் கிடைக்கும்போது அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், அன்பு குறைவதுண்டோ! என்பது யதார்த்தமாகிறது.
போரின் கொடுமுகத்தில் கண்ணை, காலை, கையை இழந்து போகும் மனிதர்களின் கண்ணிரை துடைக்கும் தொண்டர் அமைப் புக்களை போற்றுவோம்.
அதேவேளை, "இன்னும் இன்னும் பலபேரை அங்கவீனராக்குவோம்? என்று கங்கணம் கட்டிநிற்கும் கொடிய போரினை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் உறுதியுடன் இணைந்திடுவோம். போர்வழி சமா தானம் என்ற ஊனமடைந்த வாய்ப்பாட்டின் அர்த்தமின்மையை உணர்த்தி, நீதியான தோர் வாழ்வினை அனைவரும் காண உழைப் GBLITib.
நான் 06
 

நல்வழிகாட்டி
உளவியல் என்றால் படிப்ப தில் ஒரு பாடம்தான் என்பதை மாற்றி வாழ்வின் வழிகாட்டி யூப் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகளால் குடும்பத்தில் எல் லோரும் படித்து சுவைக்க உள வியல் அறிவினை ஊட்டியதுடன் பல புதிய படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தி உள ஆற்றல் ஆளுமையை ஊட்டிஎமக்குநல்வழி காட்டி உன் இளமைக் காலத்தில் 24 வது ஆண்டில் கால் பதிக்கும் நானே வாழி
R, ரதிணி ga)TLb
எங்கும் கிடைக்கவேண்டும்
* தானின் வருகை நலிவுற்ற யாழ்மாந்தர் வாழ்வில் ஒர் உன்னத இடத்தினை எதிர்காலத் தில் வகிக்கும். தரமான கட்டு ரைகள் நவிவுற்ற மக்களுக்கான ஆத்மார்த்தமான குரலாக எங்கும்
கிடைக்கவேண்டும் என்பது என்
பேரவா. இன்னமும் மனமகிழ் வைத் தரக்கூடியதும் உற்சாகத் தினை தரக்கூடியதுமான கட்டு ரைகளை எதிர்பார்த்து நிற்கும் வார இ.
திருமதி. பே. முரளிதரன்
யாழ்ப்பாணம்
வாழ்த்துகிறேன்
படித்தவர், பாமரர், மருத்து வர், மனவடுவுள்ளோர் யாவரும் புரிந்திடும் விதம் 'நான்' தரும் செய்திகள் புது வடிவம் பெற்று 24 வருடங் கள். உன்பணி சிறப்புடன் வளர்ந் ததைஎண்ணி வாழ்த்துகிறேன்.
S. பழனித்தம்பி
களுவாஞ்சிக்குடி
சிந்திக்கச் செய்யும்
எம் மண்ணில் புது
நாடு வனமுள்ளதாக மிகவும்
அமைதியானதாக உள்ள காலத்
இல் கூடுதலாக பொழுது போக்
கிற்கான வாசிப்பு ஊடகங் களையே மக்கள் நாடுவர். ஆனால் இன்று எமது நாடு GL frij jis nr 63 சூழலில் சிக்கித்தறிகெட்ட நிலை யில் இருந்து முன்னேறத் துடிக்கும் சமுதாயத்தினரைக் கொண்டு வளர்வதால் அவ்ர்களுக்கு ஏற்ற வகையில் உளவியல் ரீதியான கட்டுரைகளைக் கொண்டு வெளி வரும் நான்’ என்னும் சஞ்சிகை மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. உளவியல் ரீதி யில் மக்களைச் சிந்திக்கச் செய்து
மனம் திருந்தி, அமைதி பெறு வதற்கு வேண்டிய வகையில் எழுத்தாக்கங்களைக் கொண்டு மென்மேலும் நான்' என்னும்
இச்சஞ்சிகை வளர எனது மனம்
கனிந்த வாழ்த்துகளைச் சமர்ப்
பிக்கின்றேன்.
( 1 , 6. - யா வைத்தீஸ்வராக்கல்லூரி
'ဖြိုး

Page 6
бTбі6u Пд).
வெற்றி கொள்வது?
மத்தியாவிஸ் ஜெயேந்திரன்
நல்லூர் e
ஒவ்வொருவரினதும் வாழ்விலே மாணவப் பருவம் ஒரு முக்கிய மான பருவமாகும். இந்த மாணவப் பருவம்தான் ஒரு மாணவனை நாட்டிற்கு நற்பிரசையாக்குவதும் அவனைத் தீய வழிக்கு இட்டுச் செல்வதுமாகும். எவன் தன் மாணவப் பருவத்தைச் சரியான முறை யில் பயன்படுத்துகிறானோ அவன் தன் எதிர்காலத்தை நம்பிக்கை யுடன் எதிர்கொள்கிறான் என்று பொருள்படும். அதேபோன்றே கல்வியை ஒரு சுமையாகக் கருதாமல் முதலீடாகக் கருதுபவனது வாழ்வும் நம்பிக்கை, மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும் எனவே தான் மாணவப் பருவத்தில் அறிந்தோ, அறியாமலோ விடும் ஒவ் வொரு தவறும் அவனது எதிர்காலத்தை பாழாக்கிவிடும் என்பதைத் தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் மனதிற் கொண்டு செயற்படுதல் வேண்டும்.
* அவன் நன்றாகக் கஸ்டப்பட்டுப் படிக்கிறவன் ஆனால் பரீட் சைகளில் நல்ல பெறுபேறுகள் எடுப்பதில்லை' எனப் பலர் கூறு வதை நாம் நமது நாளாந்த வாழ்வில் கேள்விப்பட்டிருக்கின்றோம் இத்தகைய நிலைமைகட்கு பல காரணங்கள் உள்ளன. (1) கற்றதை ஞாபகத்தில் வைத்திருக்காமை, (2) கற்றதை எவ்வாறு பரீட்சையில் பிரயோகிப்பது என்பதை அறியாமை (3) பரீட்சை வினாவை எந்த அடிப்படையில் அணுகுவது? எவ்வாறு பதில் எழுதத் தொடங்குவது? முடிப்பது. அறியாமை (4) பரீட்சை வினாவில் பரீட்சகர் பரீட்சாத்தி யிடம் எதை எதிர்பார்க்கிறார்? என்பதை தெரிந்து கொள்ளாமை, எனவே ஒரு மாணவன் பரீட்சையில் வெற்றியடைவதற்கு அவன் எவ்வளவு கற்கின்றான் என்பதல்ல, தான் கற்றதை எவ்வாறு பிர யோகிக்கின்றான் என்பதில்தான் அடக்கியுள்ளது. எனவே ஒவ் வொரு மாணவனும் தான் கற்றதை ஞாபகத்தில் இருத்தி அதை எவ்வாறு பிரயோகிப்பது என்பதை அறிந்து வைத்திருப்பது சிறந்த பெறுபேறுகளைப் பெற இன்றியமையாததாகும் அந்த வகையில் இக் கட்டுரை மாணவர்களுக்குப் பயன்தரக்கூடிய விடயங்களைப்பற்றி ஆராய முனைகின்றது.
நான் 08
 

அகச்சூழலும் புறச்சூழலும்
ஒருவன் கல்வி கற்பதை இரண்டு காரணிகள் பெரிதும் தீர்மானிக் கின்றன.
அகச்சூழல் எனும்போது கல்வி கற்போனின் மனநிலை, விருப்பம், மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை உடல்நிலை போன்ற காரணி கள் அடங்குகின்றன. கல்வி கற்கும் மாணவர்களைப் பொறுத்து மனதை ஒருமுகப்படுத்தல் (Concentration) என்பது மிகவும் அவசியமானதொன்று. இது பல மாணவர்களைப் பொறுத்தளவில் மிகக் கடினமானதாகவே அமைந்து விடுகிறது. எனினும் நாளாந் தம் செய்யும் சில சாந்த வழிமுறைகளால் இதனை இலகுவானதாக் கிக் கொள்ளலாம். புறச்சூழல் என்பதினுள் கல்வி கற்கும் சுற்றாடல், பாடம் படிக்கும் இடம், ஏனைய பெளதீக வசதிகள் என்பன அடங்கு கின்றன. இவை கற்பதற்கு மிக அடிப்படை வசதிகளாகவும் இருக் கின்றன. அவை பின்வருமாறு.
1) காற்றோட்டமுள்ள, அமைதியான ஒரு இடம். 2) சிறந்த வெளிச்சம். 3) படிப்பதற்கு வசதியுடைய மேசை, நாற்காலி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல் கல்விகற்க ஒருவனது புறச் குழல் எவ்வளவுதான் ஊக்குசக்தியாக இருந்தாலும் அவனது அகச் குழல் திருப்தியற்றதாக இருந்தால் கற்றல், ஞாபகசக்தி என்பவை அங்கு சாத்தியமற்றதாகி விடுகிறன. ஆதலால் படிக்கும் அறைக்குள் செல்லும்போது வெறுப்புத்தட்டல், அலுப்பு போன்றவற்றை எம்மில் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. மாறாகப் படிக்கும் அறையின் சுவர் களில் மனதிற்குகந்த படங்களைத் தொங்கவிடுவதன்மூலமும் , தின மும் அறையை வாசனைப் புகையினால் நிரப்பி சுகந்தம் கமழச்செய் வதன் மூலமும் படிப்பதற்கேற்ற ஒரு புத்துணர்ச்சி நிலையை ஏற் படுத்திக் கொள்ளலாம். அத்துடன் அகச்சூழலில் மிக முக்கியமான தாகக் கருதப்படும் மனதை ஒருமுகப்படுத்தும் தன்மைக்குச் சிறந்த வழி தனிப்பட்ட தியானத்தில் ஈடுபடுவதாகும். மனனம் செய்யப் பட்ட மந்திரங்களை கூறுவதற்குப் பதிலாகச் சுயமாகத் தியானிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளல் சிறந்த பயனைத் தரும்.
தன்னம்பிக்கையை ஏற்படுத்தல்
மாணவன் எந்தவொரு பாடத்தையும் படிப்பதற்கு முன்பு அக் குறிப்பிட்ட பாடத்தில் விருப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். "இப் வாடத்தைக் கற்க என்னால் முடியாது" என்று ஒருபோதும்
நான் 09

Page 7
MANUARI
நினைக்கக்கூடாது. இவ்வாறு நினைப்பது உளவியல் ரீதியாகவே இப்பாடத்தைக் கற்பதைக் கடினமாக்கிவிடும். எனவே எந்தவொரு பாடத்தையும் என்னால் கற்றுக்கொள்ள முடியும், பரீட்சையில் இப் பாடத்தைச் சிறந்த முறையில் என்னால் எதிர்கொள்ள முடியும்" என்ற தன்னம்பிக்கையை மனதில் ஏற்படுத்திக்கொள்ளல் வேண்டும். தன்னம் பிக்கையை ஏற்படுத்துதல் பாட விடயங்களில் மட்டுமல்ல ஒவ்வொரு வரினதும் தனிப்பட்ட வாழ்விலும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய இன்றியமையாததொன்றாகும்.
நேரகுசியை அமைத்தல்
மாணவன் தன் பாடங்களைப் படிப்பதற்கு முன்னர், நாளாந்தம் படிக்கக்கூடிய வகையில் ஒருநேர சூசியை அமைத்துக்கொள்ள வேண் டும். இந்த நேர சூசியை இயன்றவரை முழுமையாகவும், ஒழுங்காக வும் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாணவ னும் தனது வசதிக்கேற்ப நாளாந்தம் பாடங்களை மாற்றியதைத்து நேரகுசியை அமைக்கலாம் இங்கு முக்கியமான விட்பம் என்ன வெனில் நேரசூசியை அமைப்பது அல்ல, மாறாக அதனை முழுமை யாக அமூல்படுத்துவதேயாகும்.
மாணவர்களைப் பொறுத்து 2 வகையான இயல்புகளைக் கொண்ட மாணவர்களை அவதானிக்ககலாம்.
1. நாளாந்தம் பாடங்களைப் பயிற்சிசெய்து கற்பவர்கள் 2. பரீட்ச்சையை அடிப்படையாகக்கொண்டு பரீட்சைக்கு ஒரு சில
மாதங்களுக்கு முன்பு கற்பவர்கள்.
மாணவர்களில் பெரும்பான்மையினர் இரண்டாவது பிரிவுக்குள் ளேயே அடங்குகின்றனர். அதனால் இவர்கள் நமது பரீட்சைக்கு முன்னர் கடுமையான பயிற்சி எடுத்தே தம்மைப் பரீட்சைக்கு ஆயத் தப்படுத்தவேண்டிய தேவை ஏற்படுகிறது. இது சில வேளைகளில் பரீட்சைக்கு முன்னரே உடல்நலக் குறைவிற்குக் காரணமாகி இறுதி யில் பரீட்சைக்குத் தோற்றமுடியாத ஒரு துர்ல்பாக்கிய நிலையை ஏற்படுத்தி விடும். மாறாக நாளாந்தப் பயிற்சியுடன், பாடங்களைக் கற்றுவரின் பரீட்சை நெகுங்கும்போது ஓய்வாகப் படிக்கமுடிவதுடன் பரீட்சையையும் திறமையாகச் செய்க முடியும். எனவே தான் மான் ஸ்ர்களுக்கு நாளாந்தப் பயிற்சியுடன் கூடிய கல்வி கற்றல் அவர்: த உடல்நலனிற்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தாத தே: ரீட்சைகளிலும் வெற்றி பெறச் செய்யகி கூடியதொன்றாகும்.
ഴ്ന്ന് 10

அடிக்குறிப்புக்களை எடுத்தல்
மேலும் பாடங்களைக் கற்கும்வேளையில் அடிக்குறிப்புக்களைக் குறித்து வைத்தல் மிகவும் உதவியாக இருக்கும் பாடங்களிலுள்ள முழுக் குறிப்புக்களையும் மீண்டும் மீண்டும் படிக்க நீண்ட நேரம் எடுக்கலாம் அத்துடன் அந்தக் குறிப்புக்களினுள் முக்கயமான விட யத்தை மாணவர்கள் சில வேளைகளில் பரீட்சைகளில் எழுதத் தவறியும் விடலாம் எனவே அடிக்குறிப்பு முக்கியமான விடயங்களை உள்ளடக்கியதாக இருந்தால் படிக்கும் நேரத்தை மீதப்படுத்துவதோடு விடை எழுதும் போதும் முக்கியமான விடயங்கள் விடுபட்டுப் போவ தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
மனனம் செய்தல்
பாடங்களை மனனம் செய்வதற்கும், அவற்றை ஞாபகத்திற்குக் கொணர்வதற்கும் எத்தகைய வழிமுறைகளைக் கையாளலாம் என் பதை நோக்குவோம். பாடங்களை மனனம் செய்யும்போது மேலோட் டமாக மனனம் செய்யாமல் அவற்றிற்கிடையில் ஒரு தொடர்பினை ஏற்படுத்தி மனனம் செய்தால் இலகுவில் ஞாபகத்திற்குக் கொணர் வதற்கும் சுலபமாக அமையும் .
அத்துடன் பாடங்களைக் கற்கும்போது ஒரு ஒழுங்கு முறை யில் கற்றுக் கொண்டால் அவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பது மிக வும் சுலபமாகும் ,
மேலும் மனனம் செய்வதற்கு இன்னுமொரு வழியாக, மனனம் செய்ய வேண்டிய குறிப்பிட்ட விடயத்தைப் பாடல் வரிகளாக அமைத்து, விரும்பிய இராகத்தில் பாடிக் கொள்ளலாம். ஏனெனில் வசனங்களைப் பாடமாக்குவதைவிடப் பாடல்களை மனனம் செய்தல் பொதுவாக எல்லோருக்கும் இலகுவாக அமைகிறது இவ்வாறு பாடங் களை மனனம் செய்து ஞாபகத்தில் வைத்திருக்க, மேற்கொள்ளக் கூடிய வழிமுறைகள் சில தரப்படுகின்றன.
1) கற்ற பாடங்களை உடனுக்குடன் மீள நினைவிற்குக் கொண்டு
aucisai). (Ree all)
2) கற்றதை சக மாணவர்களுக்குக் கற்பித்தல்.
3) குழுவாகச் சேர்ந்து கலந்துரையாடுதல்,
11 நான்

Page 8
கிரகித்தல்
அடுத்ததாகப் பரீட்சை நெருங்கும் வேளையில், பரீட்சையை நோக்கிப் படிக்கும் மாணவர்களைப் பொறுத்து சிறந்த முறையில் பாடல்களைக் கிரகித்துக் கொள்ளச் சில வழிமுறைகளை மேற்கொள் வரலாம். அவையாவன:
1) நேரசூசிக்கேற்ப பாடங்களை ஒழுங்குபடுத்தல்)
2) தொடர்ச்சியாகப் பாடங்களைக் கற்காது இடையிடையே ஒய் வெடுத்தல். (ஓய்வு நேரங்களில் மெல்லிசை கேட்டல் நகைச் சுவைத் துணுக்குகள் வாசித்தல், நண்பர்களுடன் உரையாடல் போன்றவற்றில் ஈடுபடலாம்)
3) நேரத்தைக் கல்னத்திற்கொண்டு கடந்தகாலப் பரீட்சை
களுக்கு விடையளித்துப் பழகுதல். -
அடுத்து பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் எவ்வாா வினாக் களைத் தெரிவு செய்து விடையளிக்க வேண்டும் ? என்பது பற்றி. நோக்குவோம். ஒருவனது பரீட்சை வெற்றி தனித்துத் திறமை யாகப் படிப்பதல் மட்டுமல்லாது வேறு சில வழி முறைகளிலும் தங்கியுள்ளது. அவ்வாறு கவனிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் சில கீழே தரப்படுகின்றன:
13 விடை எழுதுமுன் முதல் 5 நிமிடங்களுக்கு வினாக்கள் யாவற்
றையும் வாசித்தல், 2. இலகுவாக விடை எழுதக் கூடிய வினாக்களை ஒழுங்குபடுத்தல் 3. விடை எழுதுவதற்குரிய நேரத்தைக் கணிப்பிடல். 4. வினாக்களின் தன்மைகளுக்கேற்ப விடை அளித்தல்." 5. விடைகளை மீள ஒரு முறை சரிபார்த்தல்,
இறுதியாக மாணவர்கனின் வெற்றி அவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது எனலாம். ஏனென்றால் மாணவர்கள் தமது நேரத்தை எவ்வாறு ஒழுங்குமுறையாகப் பயன்படுத்துகிறார்களோ அவ்வாறே அவர்களது பரீட்சை முடிவுகளும் அமையும் தனித்துப் படித்து விட்டால் மட்டும் அவர்களது வெற்றி நிச்சயப்படுத்தப்பட்டு விட்ட தென்பது அர்த்தமல்ல மாறாகப் படித்ததை ஞாபகத்தில் இருத்தி அதனை உரிய இடத்தில் , உரிய விதமாகப் பிரயோகிப்பதிலேயே தங்கியுள்ளது. எனவே கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் இந்த உண்மையை அறிந்து அதற்கேற்ப செயற்பட்டால் வெற்றி நிச்சயம்.
தா ன் 12

6ΟΟ Π
පථළථළුපුළුළුඑළුඬුරිෆිට්ෆිෂ්
്യപ്പേേീഴ ജ~്
சீமெந்து வேலை அடியோடு நின்று விட்ட காலம் போலன்றி, பல வருடங்க ளுக்கு முன் , நவீன வசதிகளுடன், பெரிய வீடுகள் கட்டிக்கொண்டு ஆடம்பரமாக வாழ்வதே, வாழ்வின் முக்கிய குறிக்கோ ளென்று, இளைஞர்களெல்லாம் எண்ணத் தொடங்கிவிட்ட காலமது. இதற்காக எதையும் செய்யத் தயாராகிவிட்ட அவர் களிடையே, முற்றிலும் மாறுபட்ட ஒரு குணக்குன்றாய், சுந்தரம் இருந்து வந்தார், அவரை ஊரே அறியும் .
நகருக்கு ஒதுக்குப்புறமாக அமைந் திருக்கும் அச்சிறிய கிராமத்தின் 6TiGs fr ஒரு மூலையில், இயற்கை மண்ணின் பெருமை மாறாமல், நிமிர்ந்து நிற்கும் அவரின் வீடு, பொய்த்துப் போகின்ற வாழ்வின் சத்தியத்திற்கே, பெரும் சவால் மாதிரித் தோற்றம் காட்டிமின்னும்,
சுந்தரம்தான் இதற்குக் காரணம். வெறும் பள்ளி ஆசிரியராக மட்டுமன்றி வாழ்க்கைக்கு ஒரு நல்லவழி காட்டியாக வும் அவர் இருந்தார்.
சமூகத்தால் தள்ளிவைக்கப்பட்ட , குற் றம் செய்யும் கெட்டுப்போன மனிதர்கள் அவரது காலடிப் புனிதம் பட்டுச் சாப விமோசனம் பெற்று உயர்ந்திருக்கிறார் கள். அவர் மரியாதைக்குரிய ஒரு மனித
ஆனந்தி செந்தில்: தெய்வம் போல் இருக்கிறார், ஆடம்பர
S
மற்ற, எளிமையான வாழ்க்கையே, அவ
。° குறிக்கோளாக இரு ந் த லூ انقلا ب مہ حسی۔سرسمی میسر میسر سریہ مسری மனைவி பார்வதி அதற்கு ஒரு தடைக்கல்லாகவே இருக்கிறாள்.
அவளுக்கு வாழ்க்கை
வும் தவறுவதில்லை.
யில் குறைப்பட்டுட்டுக்கொள்ள ST65. GAGTGGunT" விடயங்களெல்லாம் இருந்தன. அதற்காக அவன் அலட்டிக்கொள்ள
நான் 13

Page 9
ଔତ୍ତାକର୍ତା நினைப்பது (* irrd,
வாழத்தொடங்கினாள் வாழ்க்கை
குட்டிச்சுவராகிவிடுமென்று அவர், தீவிரமாக நினைத்தாலும், வெளிக்காட்டுகிற ஆவேச புத்தி அவருக்கு வருவதில்லை.
வாழ்வில் எத்தகைய சிக்கல் களையும், எ தி ர் மறை யாகத் தோன்றுகின்ற, வீண் கோபதாபங் கங்களையும், சிரித்துச் சிரித்தே சமாளித்து விடுவார்.
இந்தச் கிரிப்பலைகள் காற்றில் மிதந்துவரும் இனிய சங்கீத ராகம் போல், மனதைச் சுண்டியிழுக்கும்
பார்வதியைப் பொறுத்தவரை, அதுவும் வீண்தான். அவன் அபூர் வமாக வாயைத் திறந்து, ஏதா வது தத்துவம் சொன்னாலும் அது பிடிக்காதது போல, முகத்தைச்
களித்து, அவள் உம்" கொட்டும்
போது, அபஸ்வரம் தட்டும்.
அவர் எதிர்பார்ப்புகள் தீவிர மான மன முனைப்போடு அவரின் ஆளுமைக்கே, சவாலாக நிற்பவை எனினும் இந்தச் சவால்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூட அவரால் முடிகிறதென்றால் அது வெறும் மெளன் துணியினால் மட்டும்தான்.
அவளுக்கு ஒரு பேராசை பழங் காலப் பாணியில் அமைந்த தங் களின் வீட்டை நவீன வசதிகளு உன் புதுப்பித்து, ஒரு பளிங்கு மாளிகையாக்க வேண்டுமென்று, அவள் பிடிவாதமாக இருக்கி றாள்.
நான் 14
வெறுங் கை முழம் போடும்
மனம் வைத்தால் - காய்க்காது மரம் தானே காய்க்கும். வீடெ
ன்ன கோட்டையே கட்டிவிட
GDAT" 4È).
வீடு கட்டுவதில், எத்தனையோ கலைவிற்பன்னர்கள் இரு ந் து ம் இளம் மேசனான நடேசனே 96. குக்கு வே ண் டி ய வ னானா ன் நாணயமும், கடமையுணர்வும் கொண்ட அவனிடமே, அவர் வீடு புதுப்பிக்கும் பொறுப்பை ஒப்ப டைத்திருந்தார்.
அவருக்கு ஒரே மகள். தமிழ்ச் செல்வி என்று அழகான பெ. செல்வி என்று சுருக்கமாக அழைக் கிறார்கள் செல்விக்கு வயது பதி னேழாகிறது.அம்மா மாதிரிக் டியூ லும், அழகும் குணத்தில், அவ ரின் உயிர் வனப்பாக இருக்கிறாள் அவருடைய வேதமெல்லாம், அது ளுக்குத்தான்.
நடேசனுக்குத் து ைண யா க நாலைந்து கூலியாட்கள் அதிலே ரங்கன் ஒரு கேலிச்சித்திரம்-கறுப் புக்குள்ளன் நன்றாக ஒடி ஒடி சீமேந்துக்
கலவையிடுவதிலேயே கை தேர்ந்த
கலைஞன் அவன்,
துளைப்பு வந்தால், மணல் மேட் டில் ஏறிப்படுத்துக்கொண்டு, பீடி பற்றவைத்தவாறு, வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டி ருப்பான்

செல்வி அவனை அவர்களை வேடிக்கை பார்க்கிற குறும்புத் தனம் மாறாமல், கண்கள் மின்ன நின்றுகொண்டிருங்பர்ள் கல்லூரி நாடகள் தவிர்ந்த ஏனைய விடு முறை நாட்களில், அவள் பொழுது இப்படித்தான் ரசனையுடன் கழி Այւհ .
ரங்கன் ஒரு இரட்டை வேடகி கதாநாயகன்போல இருக்கிறான். மாலையில் அபிபாவிடம் சம்பளம் வாங்க வரும்போது அவன் வேடம் மாறியிருப்பதை, செல்வி கவனிக் கத் தவறுவதில்லை.
காலில் செருப்பும் கையில், மணிக்கூடும் கட்டிக்கொண்டுமடிப் புக்கலையாத உ  ைட களு டன் அவன், ஒரு அர்வம்மிக்க கனவான் மாதிரித் தோன்றுவான்.
இந்தக் கனவான் வேடம் எதற்
காக என்பது அவன் அறியாத ரகசியமல்ல. இரண்டாவது ஆட் டம் சினிமாவுக்கும் போகிற குஷி அவனுக்கு அந்த அவசர வெறியில் அவன் நடந்துகொள்ளும் விதம் , நாகரிக சமூகத்தின் மு க மூ டி யையே, கிழித்தெறிந்து விடுகின்ற குரூரச் சம்பவமாக அவரை நெஞ் சில் அறைகிறது. அவரிடம் மரி யாதை காட்டத் தவறுகின்ற பண்பேதுமறியாத பாமரச் சிறுவ னாகவே நடந்து கொள்கிறான்.
அவன் விடை பெற்றுப் போன பின், நெஞ்சில் உதிரம் கொட்ட செல்வியிடம் அவர் சொல்கிறார் ஒரு நா ள்' எ ன க் கு க் கா சு
鱲
கொடுக்கிறதிலே ம ன வ ரு தீ த மில்லை அவன் வே  ைலக் குத் தானே காசு, ஆனால் அவன்ரை போக்கு எனக்குப் பிடிக்கேல்லை. செருப்புப் போட்டால் மட்டும் போதுமோ மணிக்கட்டுக்குள்ளே தான், இருக்கோ எல்லாம்"
அப்பாவின் பேச்சு, அவளுக்குப் பிடிபட மறுத்தது. அவர் எளிமை யானவர்தான். ஆனால் ரங்கன் பாவம் அவனுக்கு உலகம் இப் படியேதான் இருக்கமுடியும். இது தவறென்றால், என்ன பதிலைசி சொல்லப்போகிறார் அப்பா,
அப்பா! ரங்கன் மனிதன்தானே அவனுக்கு ஆசை இராதா?
68 மனிதனாகப் பிறந்து விட் டால் ஆசை இருக்கத்தான் செய் யும். அதைத் தவறு என்று நான் சொல்ல வரேலை . நான் சொன் னது வேறு அர்த்தத்தோடு, அதை விளங்கச் சொல்லுறதென்றால் ஒரு யுகம் பிடிக்கும், காலக் கண் ணாடியிலே, அதை நீ புரிந்து Glazmrsirovnri” *
அதன் பிறகு அவள் பேசி வில்லை .
காலம் மாறிக்கொண்டேயிருந் தது, சுந்தரத்தோடு ஒரு சகாப் தமே முடிந்துபோனமாதிரி, அவர் காலத்தில்தான், எத்தனை மாற் றங்கள்,
காலம் எப்படித்தான் மாறினா லும் அவளின் மனம்மாறவில்லை.
நான் 15

Page 10
இது அப்பா கொடுத்த வாழ்க்கை வரல்
இந்த மண்ணின், மீது பிடிப்பு மாறாமல் அவள் வாழ்ந்துகொண் டிருக்கிறாளே இதுதான் வாழ்க் Goog 11.FF" ?
இயற்கைமண், அப்படியேதான் இரு ந் த து, மனிதர்கள்தான் மாறிப்போனார்கன்.
சண்டைக்குப்பிறகு, சந்தி சிரிக் கிற சரித்திரமாய் இந்த மண் ணும் , மனிதர்களும் கிராமத்தின் முகமே. மறைந்தாற்போல, பூட் டிய கதவுகளுடன், வெறு  ைம கனத்து நிற்கும் வீடுகளுக்கு நடு வில், வாழ்வின் பொருள் தேடி, அலைகிற பார்வை. அ வ ள் நல்ல நிலையில்தான் இருந்தாள். கணவனுக்கு இங்கேயே வேலை. மூன்று ஆண் பிள்ளைகள் மூத்த வன் ரவிக்கு வயது பதினாறாகி றது. சிறகு முளைத்தால் அவ னும் பறந்துவிடுவான்.
இந்தமண் நிச்சயமில்லை. அப் படியானால் எதுதான் நிச்சயம்? யாருக்குத் தெரியும்?
ஒருநாள் மாலை, அவள் ரவியுடன் வாசலில் அமர்ந்து, தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந் தாள் தெருவென்ன காலைத் தின் னும், கற்கண் இ டறு ம் குச் சொழுங்கையில், வண்டி போகிற சத்தம் அடிக்கடி கேட்கும். அது
நான் 16
வும் இப்போது வீட்டுச் சாமான் கனோடு போகிற வண்டிகளே, காட்சிக்கு விருந்தாய் கண்ணில் உறுத்தும்,
வீடும், வாசலும், மனித வாழ் வும் நிச்சயமில்லாத ஒன்றாய், கரை ஒதுங்கிப் போகும் மனித நிழல்கன் அவளும் இவர்களில் ஒன்றாய் போவதுதான் நிச்சயம் இது ஏன் இவ்வாறாயிற்று.
அவளுக்குத் துக்கம் தானாமல், அழுகை கண்ணை மறைத்தது . இருட்டைத் துழாவித் தெருவைத் தெருவைப் பார்க்கின்ற போது, மாட்டுவண்டி ஊனம், அண்ணில் தெறித்தது. அதன்மேல் நிறைந்து வழியும், வீட்டுச்சாeான்கள் , விலையுயர்ந்த, பெறுமதியான பொருட்கள் இவற்றை வாங்கவும் ஆளில்லாமல், எவன் வீட்டுக் கோடிக்கோ, gaffel 600TLDTG விட்ட சடங்கள் குறித்து, இன் னும் மயக்கம் ஏன்?
இந்தச் சடங்களுக்காக உயி ரையே விற்றுவிட்ட கதையாய், இங்கு எல்லாம் முடிந்தது. இந்த வெறும் மண், பெருமையற்றுப் வோனதற்கும் இப்படியானதற் கும் இதுதான் காரணம், காலப் கண்ணாடியில் இன்று அவள்பார்க் பது, இந்த மண்ணின் முகத்தை யல்ல அப்பாவின் முகத்தைத் தான்,
(யாவும் கற்பனை)

உளநோய் என்றால்,
O
O
ε, αντGρσιόν στοό, φαίου உணர்வு பாதித்த நிலை மட்சிே அல்ல உள்ளம் ஆற்றாது வெம்பி வெடித்து
அமைதி இழந்து εναέναουσίύθέν நிம்மதி இனறி நிலைகுலைத் துெ உளநோய் அனறி வேறு σώόταση 2
மற்றவன் ஆர்ச்சியில் ஏக்கம் கொள்வதும் தனக்கில்லாதது பிறர்க்கேன் என்று
3ύων σ7όσω ουστώ தாங்கிக்கொள்வதும்
குற்றம் காண்பதும், ی وop سورهای ورزی g5 نقشقانه . (ധൂചേര്ബ ജ0 (ിധ கூட்டி வைப்பதும் சகுனியின் வேலைகள் அலியாது செய்தலும் Gα ή άβου ή ഴ?ധ ഖു
ഴ്സ് ബുകന്റെ 90', 0 வும்
பகை மிக ανοησα, ώ
அனுதினம் அயராது உழைத்தலும் - மற்றவர் புகழ்ச்சி கண் டு (). ஹக்க9ாட்டாது தாழ்ச்சி வார்த்தைகள் ஆதித் திரிதலும், G σή ό3ώό β) இரண்டகம் இதயதலும் FRத்து சிரித்துச் சீர் இதுடுப்பதும் கரண்டி வாழ்வதில் ஆழ் காண்பதுவும் தன்னலம் ஒன்றே கருத்தாய் நிற்றலும் ο οπG ο πιό στοότυ36" ஒவ்வொரு வகையே.
ieco se coca cococo நெடுந்தீவு சத்தியா
தரன் ?

Page 11
ஆசிரியரின் தோற்றப்பாடுகள்
ෂපත්‍රපංචූත්‍රත්‍රත්‍රත්‍රපඤ පරිද්‍ය පංතංචිත පපරිපත් පත පත පනත පත පතළුතතන තළුත්‍රතචතඪපතළුතෂෙගු திருமதி பி. எவ். சின்னத்துரை
சமூகத்தில் ஆசிரியத்துவம் புனிதமும், மதிப்பும், சக்தியும் கொண்டது. ஆசிரியத்துவத்திற்குப் பல்வேறு விதமான வரைவிலக் கணங்கள் கூறப்படுகின்றன . கற்பித்தல்பணி அதன் பிரதான இலக் காகக் கருதப் படுகிறது. இருப்பினும் ஆசிரியன் பல வெட்டுமுகங் இளைக் கொண்டவன் , தோற்றப்பாடுகளுடையவன் என் உவரவிய லாளர்கள், சமூகவியலாளர்கள் குறுகின்றனர். தனியே கற்பித்தல் பணியை மட்டும் நிறைவேற்றும் ஆசிரியர் ஒரு நிறைவு பெறாத ஆசிரிய ராகவே கணிக்கப்படுகிறார்.
ஆசிரியனின் மகத்தான பணி கற்பித் துலாக அமைவது யாவரும் அறிந்த தொன்று. மாணவன் தன் திறமைகளையும் part 65 மைகளையும், விழுமியங்களையும் 颂us、 அ%னுக்கு திவும் பணி யை ஆசிரியர் நிறைவேற்றுகின்றார். ஒரு ஆசிரியர் தினக்குத் தெரிந்து விடயத்தை மாணவருக்கு எடுத்துக் கூறுதல் அல்லது விளக்கு தல் தாக கற்பித்தல் என்பது மரபு ரீதியான விளக்கம் ஆகும். எனவே ஆசிரியர் தன் பாடத்துறையில் பரந்த அறிவு கொண்டவராகத் தொடர்ந்து கற்ப்பவராக மேலும் மேலும் தன்னை வளர்த்து ஸ் கொள்பவராக இருத்தல் வேண்டும்.
ஆசிரியர் கற்பிக்க முற்படும் போது தனக்குத் தெரிந்த எல்லா வற்றையும் வகுப்பறையில் கொட்டி விடலாம் என எதிர்பார்க்க முடியாது. மாண மிர் எல்லோரும் ஒரே தரத்தினராக எளிதில் விளங்கக கூடியவராக அமைதல் முடியாத காரியம் புத்திக்கூர்மை யுள்ள எளிதில் கிரகிக்கும் மாணவரும், மெல்லக் கற்கம் (OIT6007) (5ue (Slow Learners ) is av fö35 5? வகுப்பறையில் இருபகுதியினரும் தைரிய மாகக் கேட்டுக் கற்கக் கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியர் கற்பித்தது க்குப் பொருததப்பாடு உடையவர் ஆகின்றார்.
உளவியலாளர் (Lewin, Lippitt. White) gradar. லிப்பிற். வைத் ஆகியோர் ஆசிரியரின் தலைமைத்துவம் எவ்வாறு அமையவேண்டும் என ஆராய்ந்துள்ளார். அவர்கள் ஆய்வின் 14 சனநாயக முறைத் தலைமைத்துவத்தைக் கொண்ட ஆசிரியர் சிறந்த பெறு பேறுகளைப்
நான் 18

பெறுவதாகக் கூறப்படுகின்றது. ஏனயை சர்வாதிகாரப் போக்கு தலையிடாத தன்மைகொண்ட ஆசிரியர் தம்பணியில் சிறந்தபலனை அடையவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியருக்கு அமைய வேண்டிய தோற்றப்பாடுகளுள் ஆளுமை யும், நல்லொழுக்கழும் முக்கியமானவையாகும் ஆசிரியர் ஒருவரைப் ார்த்தவுடன் சக ஆசிரியர், மாணவர், சமூகம் மத்தியில் நன்ம கிப்பும் மரியாதையும் தரப்படக்கூடியவராக இருக்கவேண்டும். ஆசிரியரின் தடை உடை பாவனை அவருக்கு இயல்பாகவே மதிப்பையும் கண் னியத்தையும் அளிப்பதாக அமையவேண்டும் இற்றைக்குப் பல வருடங்களின் முன் ஆசிரியர், மாணவர், சமூகத்தின் மத்தியில் பெற்ற மரியா ைதயும், கெளரவமும் இன்று மாணவரும், சமூகமும் கொடுக் அத்தவறியுள்ளது என யாராவது கூறுவார்களேயாளால் அது ஆசிரிய சமூகத்தினாலும் ஏற்பட்ட தொன்றாகக் கொள்ளலாம்,
ஆசிரியர் வெறுமனே கற்பிப்பவராக மட்டும் அமையாது, சிறந்த நிர்வாகியாகவும் இருத்தல் அவசியம். அதிபர் ஒரு பணியைத் தன் னிடம் ஒப்படைக்கும்போது, அல்லது திணைக்களம் அல்லது சமூகம் ஒப்படைக்கும் போது சிரத்தையுடன் செம்மையாக நிறைவேற்றக் கூடியவராகத் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் இந்தப் பணியை இவரிடம் நம்பி ஒப்படைக்கலாம் என்ற நம்பிக்கையை பூட்டுபவராக ஆசிரியர் விளங்க வேண்டும்.
இவற்றுடன் ஆசிரியர் ஒரு உளவியலாளராகவும், நல் வைத்திய ணாகவும் அமைவது வரவேற்கத்தக்க தொன்று, உடல், உள நோய் களை அறிந்து மாணவரின் மன வெழுச்சிகளை உணர்ந்து தனியான வேறுபாடுகளை அவதானித்துக் கடமை புரிபவராக இருத்தல் வேண் டும். சமூகத்தினதும் மாணவரினதும் தேவைகளைக் கணிப்பிடத் தவ றும் ஆசிரியர் தன் பணியில் நிறைவுபெற முடியாது. மாணவரின், உடல் உளப்பிணிகள், தாக்கங்களை நீக்காது வேதனத்திற்காக கடமை புரியும் ஆசிரியனின் பணி விழலுக்கு இறைத்த நீராகும்.
சிறப்பாக ஆரிெயன் ஒரு சமூகநலத் தொண்ட ைக, சமூகத்தோடு ஒட்டியவனாக அமைதல் சாலச் சிறந்தது. ஆசிரியன் வேறு சமூகம் வேறு என ஆசிரியன் தனித்து இயங்கினால் சிறந்த பலனை எதிர் பார்க்க முடியாது. முன்னைய ஆசிரியர் பலர் இன்றும் தலை சிறந்த ஆசிரியராகப் போறறப்பட்டுக் கனம்பண்ணப்படுகிறார்கள் எனின் அதற்குக் காரணம் சமூகததிற்கும் அவருக்கும் இடையில்
19 நான்

Page 12
உள்ள ஒத்திசைவாகும், சமூகத்தின் தேவைகளையும் சூழ ஈெருதி தப் பாட்டையும் கணித்து அதற்கேற்ப தன் பணியை அமைத் துக் கொள்பவராக ஆசிரியர் அமைய வேண்டும்.
ஆசிரியரின் தனி பாள் திறமைகளும் வளர்த்தல் அத்தியாவசிய GA T687 35. விளையாட்டுத்துறை கலைத்துறை மற்றும் எழுதி தாற்றல் போன்றவற்றில் ஆர்வமுள்ளவராக இருப்பதுடன் மான வரையும் சமூகத்தையும் உற்சாகத்துடன் செயல் படுத்து விக் கும் ஆசானாக கருமமாற்றுதல் நன்று மொத்தத் தில் ஆசிரியர் ஒரு தட மrடு b கலைக் களஞ்சி மாவார். தன் பணி வாழ்க்கையில் பாடசா லையில் ஒரு சிறந்த ஆசிரியனாக, நண்பனாக நிர்வாகி பான ஒழுக்க சீலராக விளங்கும் ஆசிரியர் அங் த ஒரு தனி இடத் ைதப் பெற்றுக் கொள்கிறார் இன்முகமும், புன்னகையும், அன்பும் நி கூறந்த ஆசிரியரி எல்லோரையும் இலகுவில் கவர்ந்து விடுகிறார். சிடுசி டு ப்பும், கண் டிப்பும் கடுமையான போக்கு முள்ள ஆசிரியர் சமூக த்தில் தனக் குரிய இடத்தைப் பெறத் தவறுகிறார்.
எனவே நற்பிரசைகளைச் செதுக்கி உலகிற்கு அளிக்கு b ஆசிரியர் மேற்கூடிப் ட் பல் வேறு கோற்றப் பாடுகளைக் கொண்ட ராக அமையும் மிடத்துச் சமூக முன்னேற்றம் துரிதகதியில் நடைபெறும் எலத் துணிந்து கூறலாம்.
உலக அழகி
1931இல் ஒக்கல கோமா வில் உல அழகிக் இ போட்டி ஒன்று இடம் பெற்றது சார் r என்னு 0 பெண் 2ம் பரிசு பெற் ற 1954ல் அவளது இ லில் புற்று நோய் காணப்ப . ால் துண்டிக் கப்பட்டது ன்னி து ஆ வுள் ஊனமுற்றோர் இல்ல த ை தனது இல்லமாக்கிக் கொண்டாள். அவ அங்கு ஆசிரி யய கப்பணியாற்றின ன் 'கா ந் தான் இழந்தேன் 1ண் வாழ் ைவயல்ல; என் வாழ் பு என்னோடு இருக் த மவ  ை மற்ற சர்களை வாழவைப்பேன்" - ன்று அ அடிக்கடி சொல் விக்கொள் வாஸ் ,
* மகிழ்கின்று மனம் உடலை சக் கெட்கிறது. துயர சான மனம் எலு புகளேயே வற்றச்செய்கிறது"
வி. பி. யின் விழுது கன் நூலிலிருந்து .
- - -
15____܌ܚ
 

G)g-m
స్ప్రిల్ష్యడ్లీ
瓷 *{};
5
இடமிருந்து வலம் 1) ஒளவையார் இயற்றிய நூல் 4) படை 3) நல்லநெறி, குழம்பிவிட்டது 7) கோள்கள் ற் றி வி பரிக்கும்
துறை குழம்பியுள்ளது. 8) நீள இருக்கை மாறி சீட்டது. 9) கொஞ்சம் 11): Fr. 12) சோதிடன் மாறி விட டான்
(୫ll லிருந் தி சீழ்
? திக் குக் காட்டும் கருவி 3) வெறு ம குழம் சி விட்டது. 6) கலைஞன்
9) குழவி
0)) !! ଈଶ୍ୱାl
భర్తేడాల్లోని జో 墨
எமது நாட்டில் rvani, மனித
மதிக்கப்படுகிறது
மதிக்கப்படவில்லை.
உங்கள் கருத் துக்களை 15, 07 98 க்கு முன்
அனு பிவையுங்கள்.

Page 13
காற்றே! ஒரு இசையாரம் தொடுத்தேன் தொடுத்ததை எடுத்து உன் மடியில் போடுகின்றேன் மூலைக்குள் ஒதுக்கி விடாதே அதையெடுத்தே . நீ செல்லு மிடமெங்கும் இசைத்திட வேண்டும்.
இது விரக்தியின் பாடலல்ல உறுதியைப் பற்றி நிற்பதால் பிறந்த பாடலிது இலட்சங்கள் , நேசிக்கின்ற கன்னியின் பாடலிது.
காயப்பட்டு நிற்கும் இன்னியர் மனங்களின் இரணத்தில் தோய்ந்ததால் எழுந்ததுவேயிது கொடு மனங்கள் அசைந்திட நீ இசைத்திட வேண்டும்.
அக்கரையின் அகதிப் பணங்கள் இக்கரையை பத்தையுமே தாண்டிய இலட்சங்க 7ொப் ஆக்டே இல்லாதவர்களின் அடுக்களைகளில் அடுப்பின் ஆடே கன்னியரதும் பெற்றோரதும் கண்ணிரோட்டத்தால் ஆறிவிடுகிறது:
ஆடி மகிழ்வான மனதின் நிகழ்கால வாழ்வின்
நான் 22
திருமணக் கேக் உயரத்தில் நோட்டுக கட்டுகள் அத்தனை அணி கலன்களோடு வீடொன்றிருந்தால் அதையுமே விடமாட்டார் தொடர்கின்ற வேதனைகளுள் இதுவும் ஒரு அற்பு தம்தான்.
படித்தவரோடு பாமரரும் சீதனப் பே பின் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர் உள்ள வற்றையே இழந்த தேசத்தில் இந்த ஏலச் சந்தை கோலோச்சி நிற்கிறது.
காற்றே ! நீ செல்லுமிடமெங்கும் நான் தொடுத்த இசைபாரத்தை ളഞ്ഞു. (് ഖങ്ങ () ο ασφασούταν και οή 3 Ιτό ως இன்னியர் மனங்களும்
ஆடு கள வா துெ β. ώ το σύζυσον 5 β. ( $('(? ஆறிக் கொள்ாட்டும்.
ணு மீசாலையூர் கமலா
இயல்பான பண்பு நிறைவான நோக்கே
 
 
 
 
 

மனதை வழிப்படுத்தி வாழ்வீர் Mmmmmmmmmmmmm************************
கலையின் அழகும், கவியின் எழிலும் கருத்தில் வளர்வதாகும் φιόρο ουίχύουου η ά. கருத்து எனினும் மனதில் மலர்வதாகும் θα του συμνώ, φωτογώ θα σφαυ விளைவும் மனத்திலு தித்தே வளரும் களையும நெல்லும் மனமாம συμνούου விளைந்தே வளரும் வாழ்வில்,
அலையும் மனதை நன் முறையில் வழிப்படுத்தியே கொணர்ந்திடும் அறிவு உளையும் சனத்தின் களைப்பை நீக்கியே உறக்கம் கலைத்திடும் ஆற்றல் Ωίου) δrrιέγώ υσο) και σω αν βουβα (τζ ανέβεν மகிழ்ச்சியைத் தந்திடும் அன்பு ஆம் அறிவு ஆற்றல் அனபு அனைத்தும் αρουσα 32 φ 3οτώ 3 σκότ φουν βρ.
அவனி நடக்கும் அனைத்து நிகழ்வும் அஆமாம் மனத்தின் விளைவே பவனி வந்திடும் பொழுதும் மனமே பலதை எண்ணத் துரண்டும் கவனியாதிருந்தால் அதுவே நன்றாய்க் கவிழ்த்துவிடும் நம்மையே உவகை பெறவே வேண்டில் உமது மனதை வழிப்படுத்தி வாழ்வீர் !
σ.
மாத்தளை
巫n蕾 蠶

Page 14
பேரின் வடுக்களும் சமூகமும் * ඉමෂෂණ්ත්‍රපංචුළුළුළුචණ්ණඑපඑපළාත්‍රසාංචුතූපප්පච්චුළුතුළුණූත්‍රතිචක්‍රඝණ්ඨපත්‍ර පච්ච්ච්ච්ච්චුචුක්‍රෙම
x கோ கிலா மகேந்தி
கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாகப் போர்" என்பது உணவு" போல நாம் எப்போதும் கேட்கிற, எப்போதும் பேசுகிற, எப்போதும் வாசிக்கிற, எப்போதும் அநுபவிக்கின்ற சொல்லாகி விட்
டது. போர் என்றால் என்வே ?
தமிக்கிடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற் காகப் பாரிய அளவில் ஒருவரை ஒருவர் தொலை செய்து கொள்ளல்
இம் சித்தலையும் முரட்டுத்தனத்தையும் அடிப்படையாகக் கொண்டு இரு சாராருக்கு இடையே தோன்றிய பிரச்சினையைத் தீர்க்க முற்படுதல்.
திட்ட மிட்ட பாரிய அளவிலான மனிதக் கொலைகளும் சொத் துச் சேதமும்,
மறுசார ரைப் பயமுறுத்தி, அவர்களுக்குத் தீங்கை விளை 塑 வித்து, அவர்களை அடிமைப்படுத்தி ஏதோவொரு பிரச்சினையைத்
தீர்க்க முனைதல்
என்று இப்படி ஏதோ ஒரு வகையில் போருக்கு நாம் வரை விலக்கணம் கூற முடியும்
போர் அவசியமானதுதானா ? ஏதோ ஒரு வர்க்கத்துக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களை அழிக்க யுத்தம் அவசியமானது என்று ஒருவாதம் உண்டு
யுத்தபலம் கட்டி எழுப்பப்படும் அளவுக்கு அந்தக் குழுவுக்கு அல்லது நாடடுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்றும் ஒருவாதம் உண்டு .
ஆனால் எமது நாட்டின் நேரடி அநுபவத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் யுத்தம் அதிகரிக்கும் சனத் தொகை கட்டுப்பட உதவியுள்ளது என்ற வக்கிரமான நண்மையைத் தவிர வேறெந்த நன்மையையும் கொண்டு வந்ததாக இல்லை.
გააკრი
gré $4
 

நடைபெறும் அநியாயங்கள் ஒழிக்கப்படுவதற்குப் பதிலாக மேலும் தீவிரமடைந்துள்ளன. யுத்த பலம் கட்டி எழுப்பப்பட்ட அளவுக்குப் பாதுகாப்பின்மைதான் மக்களுக்குக் கிடைத்தது.
அதே சமயம் யுத்தம் விட்டுச் செல்லும் வடுக்களும் அழுத்தற் களும் சமூகத்தை மிகக் கோரமான முகங்களுடன் தாக்கியுள்ளன. நெருங்கிய உறவினர் நண்பர், அயலவர் ஆகியோரின் இறப்பு அதே வகையைச் சேர்ந்தோரி காயமடைதல், உடைமைகள் இழக்கப்படுதல் வீடுகள் இழக்கப்படுதல், திசைக்கு ஒன்றாய்ப் பிரிதல் அமைதி வாழ் வில் குழப்பம் ஏற்படுதல், பஞ்சம், தொற்றுநோய்கள் பரவுதல் போன்ற நிலைமைகள் இந்த வடுக்கள் ஏற்படப் பிரதான காரணங் கள் ஆகின்றன. பரபரப்பு, பதகளிப்பு, அச்சம், தவிப்பு போன்ற அறிகுறிகளுடன் உளப்பாதிப்புக்கு உட்படுவோர் ஏராளம் , ' 韃* 。鷺
யுத்தம் பெறுமதியான மனித உயிர்களை ஆயிரக்கணக்கில் வயது வேறு பாடின்றிக் காவுகொள்கிறது. அந்தக் குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களும் அவர்களில் தங்கியிருந்தோரும் பெரும் பரிதாப அழுத்த நிலைக்கு உள்ளாகிறார்கள். அவர்களால் இந்த இழப்பை ஊடகப்படுத்தி ஏற்றுக் கொள்ள முடியவில்லை,
இன்னும் அதிக அளவு தொகையானோர் வலது குறைந்தோராக் கப்பட்டுள்ளனர். இவர்கள் உயிருடன் இருக்கும் வரை இவர்களைப்' பராமரிப்பது அந்தக் குடும்பங்களுக்கும் பெரும் மனஅழுத்தத்தைதி தரப் போகிறது. 鬣 鷺
இந்த அழுத்தங்கள் சிலரை வன்மையான மனம் கொண்டோ ராக மாற்றுகிறது. அவர்கள் ஏனைய மனிதர் மீது அன்பு காட்ட ஆயத்தமாக இல்லை. ஆகவே மிஞ்சியுள்ள ஒரு சிலரும் கூட இந்த வன்மைச் சமூகக் கும்பலால் பாதிக்கப் படுகின்றனர்.
பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்த Lಷ್ಟ್ರೇ? வசதியான வாழ்வுக்காகச் செலவிடப்படக் கூடிய பெருமளவு பணம் அழிந்து போவதால் மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து கீழ்நிலையில் இருக்கிறது. வெகு வேகமாக மாறிவரும் விஞ்ஞான் யுகத்தில் இந்த நிலை மக்களுக்கு ஒரு விரக்தி சார்ந்த வெறுப்பை ஏற்படுத்துகிறது
சமூக கலாச்சாரத்திலும் நற்பண்புகளிலும் ஒரு வேகமான பின் னடைவு ஏற்படுகிறது. யுத்தச் சூழலால் சமூகத்தில் ஏற்படும் நிரந் தரமற்ற நிலை இந்தச் சரிவுக்கு முக்கிய காரணமாகிறது. மதுபானப் பழக்கம், போதைக்கு அடிமையாதல், சிகரெட் புகைத்தல், பாலியல் சீர் கேடுகள் போன்றவை மிக இலகுவில் விரிவடைகின்றன.
፵v&ጵ ;
25 நான்

Page 15
பொதுவாக ஜனநாயகத் தன்மைகள் அழிந்து போவதால் வீட் டிலும், கிராமத்திலும், பொது நிறுவனங்களிலும் கூடச் சர்வாதி காரத் தன்மை திடீரென்று தலை தூக்குகிறது. இதனால் தனிமனித உறவுகளும் நெருக்கமும் உடைந்து நொருங்கிப் போகின்றன.
இந்த நிலையில் இருந்து எமது சமூகம் விடுபட உதவக் கூடிய சில வழிகள் வருமாறு. 91. இயற்கையின் அழகான சூழலை இரசிக்கப் பழகுதல். 02. மனதைத் தெளிந்த நிலையில் வைத்துஇருக்கப் பயிற்சி செய்தல் 03. வாழ்வு பற்றிய ஆக்க பூர்வமான மனப்பாங்கைக் கட்டி எழுப்பல் 04. அன்பு பற்றிய உணர்வை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்ளல் 05. மனித சுதந்திரத்தின் அடிப்படை ஒருவருக் கொருவர் சகோதர மனப்பாங்குடன் நடந்து கொள்ளல் என்ற எண்ணக்கருவை வளர்த்தல், 06. வேறு பாடுகளைச் சகித்து மனிதனை அவனாக ஏற்கப் பழகுதல் 07, தனி மனித உறவுகளையும் தொடர் பாடலையும் விருத்தி
செய்தல், 08. மற்றைய மனிதருக்கு மரியாதை கொடுக்கப் பழகுதல். 09. விடயங்களிலும் மனிதரிலும் தன்மையான பக்கத்தைப் பார்க்
கப் பழகுதல், 10. விலங்குகள் மீது கருணை காட்டப்பழகுதல், 11. பிரச்சினைகளைத் தீர்க்கும் முறைகளை விஞ்ஞானரீதியாக
அறிந்து செயற்படுத்தல், 12. எமது வலிமையான உணர்வுகளை இனங் கண்டு அவைகளைச்
சமூகப் பயன்பாடு மிக்க கலைகளாக வெளிப்படுத்தல்,
அடுத்த இதழில் .
மனித உரிமைகள் உங்கன் கதை, கட்டுரை, கவிதை, துணுக்குகள்
உளவியல் சார்ந்ததாக, எமது சமூகம் விழிப்புணர்வுக்கு ஏற்றதாக, 15, 07, 98 க்கு முன் அனுப்பிவையுங்கள்.
உங்கள் படைப்புக்கள் நான் மலரை அலங்களிக்கட்டும்.
நான் 26
 
 

குடும்ப உறவுகளைச் 0 0 C o a
e e e e சீர் குலைக்கும் போர்
எஸ். ஜே. இராஜநாயகம் M. A
குடும்பவளத் துணையாளர்
கொடும் போரின் தாக்கங்களை நாம் எமது வாழ்வில் உணரத் தொடங்கியுள்னோம். இவைகள் எமது உள்ளத்தில் வடுக்களைப் பதித் துள்ளன. கோரக் கொலைகள், மரணங்கள் , முடமாக்கும் காயங்கள் வீடுகளின் சமூக அமைப்புக்களின் அழிவுகள், இயற்கை வளங்களின் அழிவுகள் பயிரிடப்பட்டவைகளின் அழிவுகள், இடம் பெயர்வுகள், வேலையில்லாத திண்டாட்டம், ஏழ்மை, சமூகச் சீர்குலைவு, இவைகள் அனைத்தும் போரின் அனர்த்தங்களாகின்றன. இவைகள் அனைத்தும் வடகிழக்கில் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இந்த அனர்த்தங் களின் தாக்கம் குடும்பத்தில் தான் முதலில் உணரப்படுகின்றன . மேற் கூறப்பட்ட நிகழ்வுகள் யாவும் குடும்பத்தில்தான் நிகழமுடியும். குடும் பத்தில் அங்கத்தினரை இழத்தல், அங்கத்தினருக்கு முடமாக்கும் காயங் கள் ஏற்படுதல், வீடுகளை இழத்தல், இடம் பெயர்வுகள் என்பன குடும்பங்களை நேரடியாக தாக்கி அதன் சம நிலைகளை இழக்கச் செய்கின்றது,
ஒரு குடும்பம் தன் சமநிலையை இழக்கும்போது குடும்ப அங்க த் தினரின் எல்லைகள் பாதிப்புறுகின்றன. இறுக்கமான, துலக்கமான எல்லைகளை உடையோர் மழுங்கிய எல்லைகள் உடைத்தோராக வரு வர். இதனால் குடும்ப சட்டங்கள் , சம்பிரதாயங்கள் காலாதிகாலமாக கடைப்பிடித்துவந்த சிலவழிமுறைகள் ஒரளவு இல்லாமல் போகின்றதை நாம் காண்கின்றோம். உ+ம்: பெற்றார் அதிகளவுதம் பிள்ளைகளுக்குச் செல்லம் காண்பித்தல், பிள்ளைகள் தம் பெற்றாருக்குக் கீழ்படிதலற்றதன் மையைக் காட்டுதல், அல்லது வளர்ந்த பெண்பிள்ளைகன் எல்லோரிடமும் கதைத்தல், தன் குலம் கோத்திரத்தை விட்டுத் திருமணம் புரிதல், தன் பொறுப்புக்களிலிருந்து விலகிக் கொள்ளுதல், எல்லாரையும் தன் விட் டுக்குள் வர அனுமதித்தல் என்பன எல்லைகளை இழத்தலின் சில வெளிப் பாடுகள் ஆகும். இங்கு எல்லைகள் மழுங்கிய நிலையில் காணப்படுவ தால் குடும்ப அங்கத்தினரின் ஆளுமை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப் படுகின்றது.
நான் 27

Page 16
போரின் வடுக்கள் என்றும் மாறாப் புண்களாக குடும்ப உறவுகளை பாதிக்கின்றன. மிகக் கொடுரமான கொலை, சாவு, அல்லது இழப் முக்களின் பின் குடும்ப அங்கத்தினர் சிலர் இந்நிகழ்வுகளை ஒரளவு சமாளித்து கூடிய விரைவில் ' சமநிலை" அடைவர். ஆனால் சிலர் இந்நிகழ்வுகளால் ஏற்படும் அதிர்ச்சிகளை சமாளிக்க முடியாதவாறு காணப்படுவர். இதனால் இவர்கள் பயமும், பதட்டநிலையும் உள்ள வர்களாக இருப்பர், உ- ம் இப்படியான ஒரு நிலை கணவனுக்கு அல்லது மனைவிக்கு ஏற்பட்டால் எதிலும் ஆர்வம் குன்றிக் காணப்படுவர். வேலையில் அக்கரையின்மை, கடமைகளில் தவறுதல், பாலியலில் ஈடு பாடு அற்ற தன்மை, வாழ்வில் ஏனோ தானோ என்ற போக்கில் இருப்பர். இவர்களுடைய பயம் சில் வேளைகளில் நியாயம் அற்றதாகக்கான படும். இப்படிப்பட்ட குடும்ப அங்கத்தினர் மனச்சோர்வு உடையவராக இருப்பர். இவர்கள் துயரமுற்றவராக எப்பொழுதும் அழுது கொண்டு தங்களுடைய இழப்பைப் பற்றி அல்லது நம்பிக்கையற்ற நிலைபற்றி சிந்தித்துக் கொண்டிருப்பர். இதனால் இவர்களால் எதிலும் கவனம் செலுத்தமுடியாமல் அல்லது ஞாபக சக்தி இழந்து தங்களுடைய ஆற்றல்களில் தளர்ச்சியுடையவராக இருப்பர்.
εφέ αφού δυσφου போரின் தாக்கங்களினால் உளம் மட்டுமல்ல ܢܸܢ 3. நோயுறுவர். போரின் வடுக்களால் குடும்ப அங்கத்தவர் நோயுறுவது மிகச் சாதாரணமானது. இப்படிப்பட்டோரில் இதயப் படப்பு, சுவாசிக்க கஸ்டப்படுதல், நெஞ்சுநோவு, தலையிடி, இடுப்பு வலி, உடல்வலி, தாவரட்சி ஏற்படுதல் என்பன காணப்படும் சில பேர் தலைச்சுற்று, மயக்கமுறுதல், வயிற்றோட்டம், காக்கைவிலிப்பு
போன்ற நோய்களினாலும் அவதிப்புறுவர். குடும்ப உறவுகள் சிதறு *கு போரின் நிகழ்வுகள் காரணமாகின்றன. எதற்கும் எடுத்தார் திவெடுப்பாக முன்கோபமுறுதல், கூடியகோபம் கொள்ளுதல், Fரமான வன்செயல்களில் ஈடுபடுதல், மற்றவர்களை மதிக் பிடிவா மற்றவர்களை வெறுக்கும் தன்மை, சமூகவிரோத ஈடுபடுதல், பொய் சொல்லுதல், பிரசாணிக்கம் தவறுதல், இல் என்பவற்றினாலும் குடும்ப உறவுகள் சிதைவுறுகின்றன.
്യൂ A
t ့်ရှီးမှု မူ_ t 。。
பெற்றோர் தங்களுடைய குடும்பவாழ்க்கையை நல்ல அன்புறவில்
நடத்துவதற்கு பதிலாக ஏனோ தானோ என்ற போக்கில் வாழ்கின்றனர். சில பெற்றோர் முடமாக்கும் காயங்களுக்கு ஆளாகும்போதும் அல்லது பெற்றோரில் ஒருவருக்கு சாவு ஏற்படுகின்ற போதும் பிள்ளைகள் தாமே தம்மை கவனியாது வாழ்வர். இப்படிப்பட்டவர்கள் தாம் வாழும் குடும்பத் திற்கு உதவி செய்யாமல் அதே குடும்பத்திற்கு பலவிதமான சுமைகளை ஏற்
|tität 88
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்க்கின்றோம்.
படுத்துவர். பிள்ளைகள் தமது பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரை யும் இழந்திருந்தால் அவர்களுக்கு அதிக கரிசனை தேவைப்படுகின்றது . இப்படியானவர்கள் சீராக கவனிக்கப்படாத பட்சத்தில் அவர்கள் விரும் பத்தகாத சில செயற்பாடுகளில் ஈடுபடுவர் (உ+ம் தனிமையாக இருத்தல், எல்லாவற்றையும் அழுக்காக்குதல், பிரச்சனைகளை உண் டாக்குதல்) ஆரம்பகாலங்களில் இவைகளுக்கு தகுந்த நிவாரணம் அல்லது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பிற்காலத்தில் பள்ளிக்கூட வாழ்வில் கல்வியில் சிரத்தை காட்டாது வாழ்தலும், திச்செயலில் அதிக நாட் டம் காட்டுதலும் இவர்களின் செயற்பாடுகளாக விளங்கும்.
போர் நடந்து கொண்டிருக்கும் வடகிழக்கில் இன்னும் பல குடும்பங்கள் தாக்கப்பட்ட வண்ணமாக இருக்கின்றன. போரின் முடிவுறாத் தன்மை இன்னும் பல சிக்கல்களைக் குடும்பத்தில் ஏற்படுத்துகின்றது.நிச்சயமற்ற எதிர்காலம் என்ன செய்யலாம் என்ற பெரும் கோள்வியை எழுப்புகின்றது நீண்டு கொண்டு போகும் போரினால் குடும்பம் வறுமைக்குத் தள்ளப் படுகின்றது வேலை வாய்ப்புக்கள் இல்லாமையினால் குடும்பத்தின் பொருளாதாரம் சரிந்து செல்லுகின்ற போது குடும்ப அங்கத்தினர் குறிப் பாகப் பெற்றோர் செய்வது எது என்று அறியாது திகைக்கின்றனர். இதனால் விரக்தியடைகின்றனர் படிப்புக்கேற்ற வேலைகிடைக்காமை எண்ணியதைச் செய்ய இயலாத நிலை, இவைகள் எல்லாம் εν92ζύω φαντα, விரக்தியைக் கூட்டி கோபத்தை அதிகரித்து, வாழ்வே ஒரு துணிய, மாறுகின்ற போது வாழ்வை மாய்த்துக் கொள்ளும் தற்கொலைகளையும் சில குடும்பஸ்தர் அல்லது பிள்ளைகள் மேற்கொள்வதையும் நாம்
இத்தகைய அழுத்தங்களால் குடும்பத்தில் கண்ட்ைகள், வன்முறைகள் அதிகரிக்கின்றன . தம்பதியர் பிரிவுகளும் ஏற்படுகின்றன. சில் தம்பதியர் தம் சொந்த தம்பதியைவிட்டு வேறு ஒருவரோடு குடும்பம் நடாத்துகின் றனர். இதனால் பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர் மிகள் இன்மை யில் பிள்ளைகள் ஒடித் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் குடும்பத்தில் பல ஒழுக்கச் சீர்கேடுகளும் மலிந்து காணப்படுகின்றன. போர் நின்றாலும் இத்தகைய ஒழுக்கச் சீர்கேடுகள் கொஞ்சக் காலம் தள்ளித்தான் நிற்கும். ஏற்கனவே குடும்பங்கள் பாதிக்கப்பட்டுவிட் டன. எனினும் காலாதிகாலமாக, நாம்போற்றிவந்தி விழுமியங்கள் மதிப்பீடுகள் சிதைவுறாமல் இருக்க ஆவன செய்ய முன்வருவோம்.
*。”
29 நான்

Page 17
மருத்துவத்தில் சித்திரம்
ம. டிொமினிக் gal T
பல்வேறுபட்ட வர்ணங்களாலும், வடிவங்களாலும் உருவாக்கப் படுகின்ற சித்திரமானது, சிறந்த தொரு கலையாகத் திகழ்வதுடன் மட்டுமல்லாது தற்போதைய காலத்தில் உளவியல் ரீதியான ஒரு மருத்துவ முறையாகவும் விளங்குகிறது.
குழப்பமுற்ற மனங்களை அறிந்து கொள்ள "சித்திரம்" பெரிதும் கைகொடுக்கின்றது. அடி மனதில் ஆழமாகப் புதைந்து கிடக்கின்ற மன உணர்வுகள் அவரவர்கள் வரைகின்ற சித்திரங்களின் மூலம் வெளிப் படுகின்றன.
சிறுவர்களைப் பொறுத்த வரையில் நல்ல உடல், உள ஆரோக்கியம் கொண்டவர்கள் அதிகமாகக் கோடுகளை உண்டாக்கும் விளையாட்டுக் களிலும், மனதில் உள்ளதை வரைதலிலும், பார்த்து வரைதலிலும் ஈடு படுவார்கள். இதன் மூலம் அவர்களிடமுள்ள புதிய ஆக்கங்கள் புற ஊடகங்களில் வடிவெடுப்பதை அவதானிக்கலாம். இதற்குக் காரணம் சிறுவர்கள் தங்கள் சந்தோஷங்களைத் தங்களிடமிருந்தே பெற்றுக் கொள்கின்றனர். இதைப்போலவே அழகான, தெளிவான , நிறைவான சித்திரங்களை வரைவோர் அமைதியான ஆரோக்கியமான வாழ்வு கொண்டோர்களாக இருப்பர், இதற்கு மாறாக பல்வேறு உடல், உளத் தாக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையும் விரக்தியும் சார்ந்த முழுமையற்ற சித்திரங்களை வரைய முனைவர். இந்தச் சித்திரங்களைக் கொண்டு இவர்களின் மனநிலைகளை அறிந்து அதற்கேற்ற வழிப் படுத்தல் முறைகளைக் கையாளுவதன் மூலம் இவர்களைக் குணமாக் கலாம், எனவே தற்காலத்தில் சித்திரமானது ஒரு வியாபார ஊடகமாக மலிந்து போய்விட்டாலும் கூட உளத் தாக்கங்களை ஆற்றுப்படுத்து வதற்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது என்பது உண்மை.
நான் 30
 
 

கருத்துக்குவியல் 74 உடல், உள வடுக்களை ஏற்படுத்திய யுத்தம்
எமது பண்பாடு கலாச்சாரத்திலும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்படுத்தவில்லை
ஏற்படுத்தியுள்ளது
உடல் உள வடுக்களை ஏற்படுத்திய யுத்தம் எமது பண்பாடு கலாச் சாரத்திலும் பின்னடைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று சொன்னான் பாட்டுக்கொரு புலவன் பாரதி தமிழர்களாகப் பிறந்த நாம் எமது கலாச்சாரப் பண்பாடுகளை அறிந்து அதன்படி ஒழுகுதல் எமது மரபாகும். எமது மூதாதையர் காட்டிய வழியில் நாம் வீறுநடை போட்டு உலக அரங்கிலே தமிழன் தன் கலாச்சாரத்தையோ பண்பாட்டை யோ மாற்றாது இன்பத்தமிழில் தழைத்து வாழ்கிறான் என்பதை காட்ட வேண்டும் காட்டுவது நமது கடமையும் உரிமையும் ஆகும்.
வந்ததே போர் எமக்கு நாம் செல்லுமிடங்களில் எல்லாம் வாழும்
நாகரீகத்தைப் பின்பற்றி முகமூடி வாழ்வு, வாழவேண்டிய நிலையில்
உள்ளோம்.
அன்பு, மதித்தல், கனம்பண்ணல் போன்ற நல் விழுமியங்களை வளர்த்து எம்மை அறிவுடையோராக்கீய பாரம்பரிய பண்புகளை விடுத்து பகைமை, அநீதி பெரியோரைக் கனம் பண்ணாமை போன்ற வற்றை வளர்த்து எமது கலாச்சாரம் ஓர் ஆயுத கலாச்சாரமாக மாறி வருவது போரின் விளைவால் σφαίζει பின்னடைவே,
பெண்கள் தமது நடைஉடை பாவனைகளை வெளிநாட்டு மோகம் கொண்டு மாற்றியமைத்து, தம் இயல்புநிலையில் இருந்து பின்னடைந்துள் ளனர் . இளைஞர்களின் வெளிநாட்டுப்பயணமும் ○び/74"。 மறுதாக்கமே, இதனால் சீதன சந்தையில் ஏலம் போகும் பொருட்களாக பெண் காட் தருகிறாளே தவிர அவர்களில் பலர் வாழ்வு அமைப்பதற்கான வழியைக் காணாது விரக்தியோடு வாழ்கின்றனர்.
நான் 31

Page 18
。 曹 o
šacová கற்கும் மாணவரும் கற்பது ஒன்று, வாழ்வது வேறாக ஏட்டுச் சுரக்காய் போல் வாழ்கின்றனர். புத்திஜீவிகள் கற்கும் கூடங் ஆளில் ராக்கிங் எனும் பேயால் உயிரை இழந்த மாணவனும், இழக்கச் செய்த மாணவனும் தமிழனே என்று சொல்கையில் மனம் வேதனை
KAOV, VOTTA உறுகிரது
KAN : இப்போரின் விளைவால் மரணம் என்பது சாதாரண நிகழ்வாகி விட்டது. ஒருவரது மரணம் உணர்வுரீதியாக யாரையும் பாதிப்பதாக தெரியவில்லை உயிர் கடைச் சரக்காக மாண்பிழந்ததாக எமது பாரம்
பரியத்தை மாற்றி உள்ளது.
உடலாலும் உள்ளத்தாலும் ஊனமடைந்து, நடைப்பிணங்களாக
நலிவுற்று வாழும் மக்கள் கணக்கிலடங்கா, மரணித்த மானுடங்களாக
கவலையின் பிடியில் கதியில்லாது ஏதிலிகளாக எம் மக்கள் வாழ்வதும் σώ υαούτυρφ, ο ουσέσσώ υθμό அவர்கள் நினைத்துப் பார்க்கவே முடியாததாக்கி விட்டன. *
எமது சமூகத்தில் ஒழுக்கவியல் பிரச்சனைகள் மது, சினிமா போன்றவை அதிகரித்து குருட்டுச்சமுதாயம் உருவாகி வருகிறதுத் உயிரை விட மேன்மையான ஒழுக்கம் பாதிவழியில் பிரிந்து செல்வது கவலைக்குரியதே.
கல்விகற்ற சமுதாயம் கூட , அதனை வளர்க்கத் தம்மை அர்ப்பணித் தவர்களை பாராமுகம் கொண்டு லஞ்சத்தால் அவர்கள் வாழ்வை விலைபேசி பதவிகளையும், பட்டங்களையும் கொடுப்பது கூட உடல் உள வடுக்களையும், பின்னடையும் கலாச்சார மாற்றத்தையும் தருவ தாக உள்ளது.
எனவே யுத்தத்தின் பாதிப்புக்கள் பல விதம் அதில் ஒவ்வொரு சமுதாய உறுப்பினனும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு பின்ன ட்ைவு அடைந்துள்ளான்.
இதனால் உடல் உள வடுக்களை ஏற்படுத்திய புத்தம் எமது பண்பாடு, கலாச்சாரத்திலும் பெரும் பின்னடைவைத் தான் ஏற்படுத் தியுள்ளது எனலாம் ?
 

ஏற்படுத்தவில்லை
பல வருட காலமாக ஓயாத அலையாக எம்மத்தியில் இடம் பெற்று வரும் போர் ஆனது எண்ணிலடங்காத உடல், உள வடுக் களை ஏற்படுத்தியுள்ளபோதும் எமது கலைக் கலாச்சாரப் பண் பாடுகளில் முற்று முழுதான பின்னடைவை ஏற்படுத்திவிடவில்லை. ஏனெனில் யுத்தத்தால் ஏற்பட்ட உடல், உள வடுக்களின் மத்தி யிலும், எம் மக்கள் சுதந்திரம் , விடுதலை உணர்வுகள் பற்றி அறிந்துகொள்ள, சிந்திக்க இந்த யுத்தம் வழிசமைத்துள்ளது.
இதனால் விடுதலையை விரும்பி வரவேற்கக் கூடியவகையில் எழுச்சி ஊட்டும் பாடல்கள், நாட்டியங்கள், நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள் என்பன மக்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுடனும் ஆதரவுடனும் மேடையேறின. இதன் மூலம் புதியதொரு கலை கலாசார பண்பாடு களில் மிளிர்ந்து நிற்பதைக் கண்கூடாக அறிந்து கொள்ளலாம். மேலும் போரின் காரணமாக ஏற்படும் அநீதிய , ਨੂੰ வதைகளுக்குப் பயந்து எம்இளைஞர்கள், யுவதிகள் வெளிநாடுகளுக் குச்சென்றுவிட்டாலும்கூடபிரிவுகள் போரின் தாக்கங்கள் േ தமிழ்ப்பண்பாட்டில் ஊறித் திளைத்து நிலையாய் அதைப் :ே வளர்த்து வருபவர்களும் எம்மில் இருக்கத்தான் செய்கின்றனர்.
எனவே உடல் உள வடுக்களை ஏற்படுத்திய புத்தமானது எமது பண்பாடு கலாச்சாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தாமல் புதியதொரு அணுகுமுறையிலான வளர்ச்சிக்கு அடிகோலியுள்ளது எனலாம். மேலும் பெற்றோர் பிள்ளைகள் மட்டிலும், ஆசிரிய மாஜது உறவிலும், ஆன்மீக வழிகாட்டலிலும், கூட்டுக்குடும்ப வாழ்விலும் உள்ள தமிழ்ப்பண்பாட்டு முறையில் பாரிய சிதைவுகளை ஏற்படுத்தி விடவில்லை. எனவே போர்ச்சூழலானது பல மாற்றங்களை ஒர் குலைவை ஏற்படுத்திய போதும்தற்காலிகமான ஒரு அசைவை ஏற்படுத் தியதே ஒழிய நிரந்தரமான பின்னடைவை ஏற்படுத்திவிடவில்லை.
சுரேஜினி
மனம் விட்டுப் பேசும்போது மனச்சுமை குறைகிறது மற்றவரை மதிக்கும்போது மகிழ்ச்சியும் இரட்டிப்பாகிறது.
33 நான்

Page 19
கேள்வி ஒன்று பதில்கள் வேறு
* றோஸ் மரினா : குயின்மேரி
தமிழர்களாகிய எம்வாழ்வு இன்னலும், இருளும் நிறைந்த வாழ்வு எல்கும் மரண ஒலங்களும், பயங்கர நிலையுமே காணப்படுகின்றது. போர் மலிந்த மண்ணிலே போரின் தாக்கத்தினால் பல்வேறு பாதிப் புக்களுக்கும் ஆளாகி மனக்கவலையுடன் ஊசலாடும் உள்ளங்கள் எத் தனை, எத்தனை போரின் வடுக்களை ஆற்ற முடியாது நிம்ம இயைத் தேடியலைந்து சலித்துவிட்ட மக்கள் ஏனோ தானோ என்ற மன நிலையில் தம் அன்றாட வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இவ்வாறான நிலையிலே போரின் தாக்கத்தால் மன வடுக்களை ஆற்ற முடியாது அங்கலாய்த்தவர்களாய் நிம்மதி எங்கே? என்று தேடி அலைகின்ற பலரை எம் கண்முன்னே காணமுடிகிறது.
பல்வேறு நிலையில் உள்ளவர்களை நாம் சந்திக்க முடிந்தது அவர்களில் பலர் தம் உள்ளத்து உணர்வுகளை மனம் விட்டுக்கூறினர் சமூகத்தில் எதிர் கொள்ளும் சமூக, பொருளாதார , பண்பாட்டு உளத்தாக்கங்கள், ஆழ்மன உளவியல் பாதிப்புக்கள், நீடித்த போர்ச் சூழல், அதன் பக்க விளைவால் ஏற்பட்ட நெருக்கீடுகள், அழுத் தங்கள், சிக்கல்கள் என்பன எவ்வாறு சமூகத்தில் பூதாகாரமாய் எழுந்துள்ளது என நோக்க முடிகிறது.
இதில் பல்வேறு பிரிவினரையும் நாம் சந்தித்து அவர்களின் மன உணர்வுகளைக் கேட்டோம். இவர்கள் தம் பிரச்சினைகளை மனம்விட்டு பகிர்ந்தனர். இவர்களில் வன் செயலினால் உயிரிழப் பைச் சந்தித்தவர், ஊனமுற்றவர், உடமையை இழந்தவர், பெற் றோரை விட்டுப் பிரிந்து தனிமையில் இருப்பவர் என பிரித்து எம் வினாக்களை வின் பினோம் அவர்கள் வழங்கிய பதில்கள் இதோ,
1) கணவனை இறந்த இளம் விதவை.
உங்களுடைய இழப்பின் தாக்கமும் மன நிலையும் பற்றிக் @ ଓ.g. ୱିଆ ଜୀt୩ ?
நான் 34
 
 
 
 

( ) நான் 21வயதில் காதலிச்சுத்தான் கலியாணம் முடிச்சனால்
2
2)
2
ஆனா அவர் வருசத்தில் கடவில போகேக்க நேவிசுட்டு செத் திட்டார். 22 வயசில விதவையாப் போனன். இப்ப ஒரு பொம் பிளப்பிள்ளையோட என்ர அம்மா அப்பாவோடதான் இருக்கிறன், எனக்கு எத்தினையோ ஆசை இருக்கு ஆனா என்ன செய்யிறது சமூகத்திற்குப் பயப்படுறன். ஊராக்களின் ர எத்தினை கதை யைப் பொறுக்கிறன், அவற்ற நினைப்போட இந்தக் குழந்தை யும் ஆறுதலாய் இருக்கு ஒரு கொண்டாட்டத்துக்கும் போக விருப்பமில்லை என்ர வயதில் மற்றவையள் எப்பிடித்திரியினம். நான் வீட்டுக்காரருக்குப்பாரமா இருக்கிறன் . அம்மா அப்பா இல்லாத காலத்தில என்னை ஆர் பாக்கிறது? என்ட கவலை சரி யான விரக்தியாய் இருக்கு ஆரை நோவது, கடவுள் ஏன் இப் படி விட்டார்? என நினைக்கிறன் இதுக்குக் காரணம் இந்தச் சண்டைதானே?
தற்போதைய இந்த நிலையில் இருந்து விடுபட நீங்கள் என்ன முயற்சியை மேற் கொண்டுள்ளிகள் ?
'நான் வீட்டில் தைக்கிறன், பிள்ளை யோட பொழுது போகுது எண்டாலும் ஊராக்கள் ஒவ்வொண்டு சொல்ல, எனக்கெண்டு ஒரு துணை தேவை என உணர்றன். திரும்ப கலியாணம் செய்யலாம் என யோசிக்கிறன். ஆனா வாறவர் என்ர பிள்ளை யையும் நல்லா பாக்க வேணுமே ; அதுதான் பயமா இருக்கு புதிய ஒரு வாழ்வு எனக்கும் ஒரு மாற்றத்தைத் தரும் தையல் முயற்சிதான் இப்ப எனக்கு இருக்கு,
ஒரு காலை இழந்த 17 வயது மாணவன்.
உங்களுடைய இழப்பின் தாக்கமும் மனநிலையும் பற்றிக் கூறுவீர்களா ?
நான் காலை இழந்துவிட்டன் ஷெல்பட்டுத்தான் இந்த நிலை வந்திச்சு எல்லாரும் ஒடி விளையாட பாக்க ஆசை யாக்கிடக்கு. ஜெய்ப்பூர் கால்தான் போட்டுள்ளேன். வீட்டும் காறற்ற அன்பும் ஆதரவும் எனக்கு இருக்கு. அதோட பள்ளிக் கூடத்திலயும் ரீச்சர், மற்ற பிள்ளையஸ் உதவிசெய்வினம் எண்டாலும் என்ர சொந்தக் கால் இல்லை எண்டு சரியான கவலை எனக்கு , மற்றவை போல ஒடி விளையாட ஆசை என்ர வயது ஆக்களைப் பாக்க எனக்கு சரியான கவலை வருது. இது
எனக்கு பெரிய இழப்பு,
நான் 35

Page 20
தற்போதைய இந்த நிலையிலிருந்து விடுபட ຫຼື ຂໍ້ sir முயற்சியை மேற் கொண்டுள்ளிர்கள ?
" தான் இப்ப படிச்சுக்கொண்டிருக்கிறன் ரியூசனுக்கு போறன் தொடர்ந்தும் படித்து நல்ல ஒரு நிலைக்கு வரவேணும் மற்ற ஒவக்கு பாரமாய் இருக்கக்கூடாது படிக்கிறதால் என்ர இழப்பை மறந்துவிட முயற்சிக்கிறன்."
3) விட்டையும் உடமைகள் அனைத்தையும் இழந்த ஒருவர்.
உங்களுடைய இழப்பின் தாக்கமும் மன நிலையும் பற்றிக் கூறுவீர்களா ?
ti Gargo B &#... வீடும் போச்சு , தேடிவைச்ச பொருட்களும் இல்லை இப்ப பெரிய பொருளாதாரக் கஸ்டம், இனி எல்லாம் புது சாத்தேடுறது எண்டால் என்ன செய்வது ? வீட்டைக் கட்ட, எவ்வளவு காசு வேணும் இடிஞ்ச வீட்டில் இருந்ததைக்கூட கொண்டு போட்டினம். கள்ளருக்குத் தான் சண்டையால நல்ல காலம், எப்பதான் ஒரு முடிவு வருமோ ?
தற் இந்த நிலையில் இருந்து விடுபட நீங்கள் என்ன முயற்சியை மேற் கொண்டுள்ளிர்கள் ?
"இது எனக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் வந்த இழப்பு என்று மனதை தேற்றுறன் வேதனை தான் எண்டாலும் உயிரி ழப்பு ஏற்படேல்ல எண்டு ஆறுதல் அடையிறன் தற்போது எந்த முயற்சியும் மேற்கொள்ளேல்ல என்னத்தை செய்யிறது ? வியா பாரம் எண்டாலும் செய்யலாம் அதுக்கும் நிறையக் காசு வேணும்." , -
4) இடப் பெயர்வால் பெற்றோர் வன்னியில் இருக்க இங்கு
தனியே இருந்து படிக்கும் மாணவன் ஒருவன்.
உங்களுடைய இழப்பின் தாக்கமும் மனநிலையும் பற்றிக்கூறு siis 356nr 2
என்ர வீட்டுக்காரர் வன்னியில் எனக்கு இஞ்ச கம்பசில் படிக்க அனுமதி கிடைச்சதால் நான் 1 வருசம் பிந்தித்தான் வந்தன், முதல் வர விரும்பேல்ல, பிறகு என்ர சினேகிதன்
நான் 36
 

தான் கூட்டி வந்தான். சரியான கஸ்டப்பட்டுத்தான் வந்தன். இங்க வந்து தனிய இருக்கத்தான் வீட்டாற்ற எண்ணமாக வர, கவலை யாய் இருக்குது, அவைக்கு என்ன நடக்குதோ ஒழுங்காய் சாப்பிடுகினமோ ? என்ற எண்ணம் வரும். இந்தப் போர் எப்ப முடியும் எண்ட சலிப்புத்தான் மனதில் இருக்கு . வாடை வீடு , சாப்பாட்டுச் செலவு என்று செலவும் வருத்தமும் வந்தா பாக்ே ஆள் கூட இல்லாத நிலையும் தனிமை உணர்வும் வாட்டும். என்ர நண்பன் இருக்கிறான். எண்டாலும் வீட்டார் எப்ப வருவினம் என்ற ஏக்கமும் மனப்பாரமும் என்னை வாட்டுகிறது,
தற்போதைய இந்த நிலையில் இருந்து விடுபட நீங்கள் என்ன முயற்சியை மேற்கொள்கின்றீர்கள் ?
?
) இப்ப நான் 2ம் வருடத்தில் படிக்கிறன் நல்வாய் படிக்க வேண்டும், நல்ல நிலையை அடைய வேணும் ரியூசன்" கொடுக் கிறன் என்ர மனதை ஒரு நிலைப்படுத்தி படிக்க முயற்சிக்கிறன் .
இவ்வாறான உளவடுக்களை இவர்கள் சுமந்து நின்றாலும் வாழ வேண்டும்' என்ற ஆவல் சமூகத்தில் 'தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் மேலோங்கி நிற்கின்றது. இவர்களின் வாழ்வு வளம் பெற நாமும் துணைநிற்போம்.
வன்னியில் ஒரு வேளைக் கஞ்சிக்கும் வழியில்லாது வழியோரங் களில் வானமே வீடு. அடர்மிகு காடுகனே எல்லை என வாழும் உடன்பிறப்புகள், உயிருக்காய் ஊசலாடும் அவல நிலை ஒருபுற மிருக்க, எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற அங்கிலாய்ப்பின் மத்தியில் விரக்தியின் பெருமூச்சுகளில் ஒட்டுமொத்தமான தமிழினமே தவிப்பதைக் காணமுடிகின்றது, உணரவும் முடிகிறது. எனவே இவர்களின் சுமைகளில் சிறிதளவையாவது எம்மால் குறைக்க முடியுமா ? அல்லது ஆறாத வடுவை சிறிதளவாவது ஆற்ற முடியுமா? என எல்லோரும் சிந்திக்க வேண்டும்.
இடமிருந்து வலம் 1. குடற்புண் 4. g. 6) 5. குருத்து 6. தம் 7. அச்சுதன் 8. சிகரம் {ம் ரக)ெ
மலிருந்து கீழ் 1. குறுகுறுக்கும் 2. புத்துணர்ச்சி 3 இல்லம் 6. தறுதலை 7. *。
பெறுபவர்; S, டனிஸ்ரன், கோப்பாய்

Page 21
முன்பன் ளி ஆசிரியருக்கு.
மனித முன்னேற்ற நடுநிலையத்தால் நடாத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உளவளப் பயிற்சிப் பாசறை ஒன்று கடந்த 09. 05, 98 அன்று மனித முன்னேற்ற நடுநிலைய மண்டபத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளரான அருட்திரு. டேமியன் தலைமையில் சுகவாழ்வுக் குழுவினரால் நடாத்தப்பட்டது. இதில் நெடுந்தீவு எழுவைதீவு, கொழும்புத்துறை , குருநகர் , நாவாந்துறை, பளை, பருத்தித்துறை, அளவெட்டி, அச்சுவேலி, உரும்பிராய் போன்ற இடங்களில் இருந்து 30 முன்பள்ளி ஆசிரியர்கள் பங்குபற்றினார்கள்.
அருட்திரு. டேமியன் அங்கு உரையாற்று கையில் 'இன்றைய போர்ச் சூழலின் தாக்கம் சிறுவர்கள் மட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் எதிர்பார்க்கும் அன்பு, அரவணைப்பு, நம்பிக்கை, ஆன்மீக வழிகாட்டல் என்பவற்றைப் பெற்றோருக்கு அடுத்த படியாக 2 முன்பள்ளி ஆசிரியர்களே வழங்க வேண்டிய கடமையுள்ளவர்களாக உள்ளனர். அத்துடன் ஆசிரியரின் ஒவ்வொரு செய்கையிலும் சிறுவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை ஒவ்வொரு ஆரம்பநிலை ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். மனித விழுமியங்கள் பொருளற்றுப் போக, மன வடுக்களுடன் மன அமை தியைத் தேட, ஆன்மீக வழிகாட்டலும் தற்காலத்தில் ஊட்டப்பட வேண்டும் என உளவியலாளர்கள் உணர்த்தி நிற்கிறார்கள். எனவே ஒவ்வொரு சிறுவர்களிடமுள்ள இறை பிரசன்னத்தை அவர்களுக்கு உணர்த்தி, அன்பு, அமைதி, கருணை போன்ற ஆன்மீக நெறிகளை அவர்களின் தூய உள்ளங்களில் விதைத்து அதன் மூலம் நாட்டுக்குத் தேவையான நற்பிரசைகளை உருவாக்க வேண்டியது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. ஏனெனில் ஒரு மனிதனை நல்லவனா கவும் கெட்டவனாகவும் உருவாக்குவதில் அவனது ஆரம்பப் பாலப் பருவமே முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் சிறுவர்கள் தான் என நாம் அலட்சியப் படுத்தும் சில வேளைகளில் அவர்களில் காணப்படும் தீய உணர்வுகள் மேலும் விருத்தி அடைந்து பிற்காலத் தில் கொடியவர்கள்' என முத்திரை குத்தப்பட வழி சமைத்து விடும் . இந்நிலைக்கு, சிறுவர்களுடன் பொறுப்பாயுள்ள சிலரின் வழிகாட்டலில் உள்ள தவறுகளே காரணமாகும்' என்று கூறினார்.
மேலும் உரையாற்றுகையில், “பிள்ளைகளிடம் அன்பைப் பகிர, ஆறுதல் நம்பிக்கையை ஊட்டப் பெற்றோரின் பங்குமிக மிக அவசியம்
3ே நான் *" || "°"
 
 

ஏனென்றால் சூழலிலுள்ள பல்வேறு மன அழுத்தங்களால், தம் பிள்ளைகளிடம் நேரத்தைச் செலவிட வழியில்லை, நேரமும் இல்லை எனப் பல பெற்றோர்கள் சாட்டுச் சொல்வதால், பெரும்பாலான சிறுவர்கள் அன்பைத் தேடி அந்தரிக்கும் மனத்தினராய் தற்போது உள்ளார்கள். இவர்களின் இந்த ஏக்கங்களைப் போக்கும் பொறுப்பும் முனபள்ளி ஆசிரியர்களுக்கு உண்டு' எனக் கூறினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்பள்ளி ஆசிரியர்கள் களப் பயிற்சிகளிலும், கலை நிகழ்வுகளிலும் . தங்களை ஒரு முன் பள்ளி மாணவராக மாற்றி அன்றைய பயிற்சியில் இணைந்து ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாணவத் தலைவர்களுக்கு.
இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் 12. 05, 98 அன்று க. பொ. த (உ. த வகுப்பில் கற்கும் மாணவத் தலைவர்களுக்கான "தலைமைத்துவம் தொடர்பான உளவளப் பயிற்சிப் பாசறை ஒன்று "நான் உளவியல் சஞ்சிகையின் அனுசரணையுடன் நடாத்தப் பட்டது. இதில் இராமநாதன் மகளிர் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி, ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி ஆகிய 5 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் இப்பயிற்சிப் பாசறையை அருட் திரு எட்வின் வசந்தராஜா, டொக்டர் சிவசங்கர் , திருமதி கோலொ மகேந்திரன், திருமதி கணேசமூர்த்தி முதலியோர் நெறிப்படுத்தினார் கள். இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் களப்பயிற்சிகளிலும், கருத்துப்பரிமாற்றங்களிலும், செய்முறை விளையாட்டுக்களிலும் மிக ஆர்வமுடன் கலந்துகொண்டனர். நாவாந்துறையில்.
லண்டனில் இருந்துவந்த சிறுவர் உளநலவியலாளரான அனுலா நிக்கப்பொத்த யாழ் நகரில் பல இடங்களிலும் சிறுவர் உளநல விருத் இக்கான பணிகளில் பங்குபற்றி கலந்துரையாடல்களையும் நடாத்திச் சென்றார்.
இவரது பயணத்தில் நாவாந்துறையில் நடைபெறும் சுகவாழ்வு சிறுவர் உளநல பயிற்சியகத்துக்கும் சென்று சிறுவர்களுடன் கலந்துரை யாடினார் .
நேரடியான உளநலப்பணிகளில் ஈடுபடும் சுகவாழ்வு குழுவினரை
பாராட்டியதுடன் இதுபோன்ற செயல் முறைமூலம் சிறுவரிகளின் உளவிருத்தியை மேம்படுத்த வேண்டியதுடன் சிறுவர்களோடு ஆலந்
39 நான்

Page 22
துரையாடியதில் அவர்கள் கூறிய கருத்துக்கள் மூலமே தீர்வுகளை
கண்டு கொள்ள உதவியது என்றும் சிறுவர்களை தேடிச்சென்று செய்யும்பணிகள் நல்ல பலனை தரும் எனவும் கூறினார்.
பெற்றோருக்கான உளவளப் பயிற்சி
சுகவாழ்வுக் குழுவினரின், பெற்றோருக்கான உளவளர்ச்சிக்
கருத்தரங்கு இம்மாதம் அளவெட்டி, அச்சுவேலி, ஊர்காவற்றுறை,
எழுவைதீவு பகுதிகளில் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.
சிறுவர் உரிமை பற்றிய uua. Jig
சிறுவர் பாதுகாப்பு நிதியத்தினரால் (ஐ. r) சிறுவர்களின் உரிமை பற்றிய விழிப்புணாவை ஏற்படுத்தும் முகமாக யாழ் மாவட் டத்தில் உள்ள சகல மட்டங்களிலும் சிறுவர் பாதுகாப்பு குழுவினை உருவாக்கி பங்குபற்றவிருக்கும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகளை மேற்கொண்டு வருகிறார்கள். சிறுவர்களின் உரிமை, அவர்களின் வளர்ச்சிகளு தடையான காரணிகள், அவர்களின் எதிர் கால வளங்களை மேம்படுத்தல் சமுகப்பணியாளர்களின் ஒத்துழைப் புடன் நகர, கிராம மட்டத்தில் ஒருங்கிணைப்பு பயிற்சிகளை தொட ராக நடாத்த ஒழுங்கு மேற்கொண்டு வருகிறார்கள் .
"நான்' எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை.
புதிய எழுத்தாளரை வழிப்படுத்தும் எழுத்துப் பயிற்சிப் பட்டறை, ஒன்றை நான்' பயிற்சிக்குழுவினர் நடாத்த விருப்பதால் இப் பயிற்சியில் பங்குகொள்ள விரும்புவோர் தங்கள் விபரங்களுடன் எழுத்துலகில் உள்ள ஆர்வங்களை விபரமாக எழுதி விண்ணப்பங்களை எதிர்வரும் 30-07-98க்கு முன் அனுப்பிவையுங்கள்.
பயிற்சிக்கான திகதியும் இடமும் விண்ணப்பதாகுக்கு அனுப்பி வைக்கப்படும்,
-、
|ѣтейr 40
 

ஓர் உள்ளத்தின் குமுறல்
முன்பெல்லாம் நான் அழுவதில்லை அழுதால் அது பெறுமதியாக இருக்கும் என்று நான் "மனநோயாளி எனப் பச்சை குத்தப்பட்டேனோ அன்று என் கண்ணிர் பெறு ரீதியற்றுப் போனது . கண்ணீர் வெறும் தண்ணிரானது. முன்பெல்லாம் என் பேச்சுக்கள் பெறுமதியுடன் இருக்கும் என் பேச்சு கேட்கப்பட்டது; சிந்திக்கப்பட்டது. என்று நான் "மருந்து பாவிப்பவன்" என்ற பெயர் சூட்டப்பட்டேனோ அன்று என் பேச்சு பெறுமதியற்றுப் போனது என் பேச்சு கேட்கப்பட வேண்டுமென்பதற்காகச் சிலரால் செவிமடுக்கப்பட்டது.
இந்நோயுடைய நபர் இவற்றைக் கூறுவார்" என நோயறிய என் பேச்சுக்கள் சிலருக்கு உதவின. என் ஏக்கங்கள் வெறும் தேக்கங்களஈ கிரை “ஏதோ வாழக்கூடிய வகையில் மாற்றினால் சரி - இது சிலர் எண்ணம் "இல்லை பணப்பெறுமதி உடையவனாக மாறினால் சரி" - இது வேறு சிலர் எண் ஒரம் "இவை வாழ்வு நியமங்கள் - இதிலிருந்து விலகியோர் பிறள் வு
நடத்தை' படிக்கும் வரிகள் என்மேல் சுமத்தப்படுகின்றன
"நீங்கள் தான் முன்னேற வேண்டும். எல்லாம் உங் of , பெரியவர்களே! உங்களிடம் ஒரு ஆறுதலுக்கான வழி கிடைக்கு என்று தானே தேடிவந்தேன் அன்று நான் பலமாக இ ஈந்தேன் - என்னை எதிர் த்ர்ேகள் இன்று நான் பலவீனமாக இருக்கிறேன் - ஆதலால் இன்றும் வெறுக்கிறீர்கள். ஏன் என்று விளங்கவில்லை? எனக்கு உயிரைப் பகிர்ந்து ஊனம் தந்தீர்கள் உடலில் சுமந்தீர்கள் என்பதற்காக இன்றும் உங்கள் உதவியை நாடுகிறேன்.
- லைறா
பாடசாலை அதிபர்களுக்கு. மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ கருத்தரங்கு உங்கள் பாடசாலையில் நடாத்த
வேண்டுமானால் எடுக்கு விண்ணப்பியுங்கள்.
e-f

Page 23
9ᏪaᎭl, lks (8est €empli
PATRICAN
OF HIGHE)
for a ! ! Er
Computer City and Guilds of Lond Book -Keeping and Accou Civil Draughtsmanship English classes Short Hand & Typing (Eng Short Hand & Typing (Tam General Motor Mechanis En Electrical Wiring General Electrician Motor Re-Winding Lathe Machine Operation Arc Welding Carpentry Free English Class
PATRICAN INDUS
FOR
PRODUCTION AND Rt. PAIR
+ Grills k Gate k Iron chair Welding Works, Repair work, t plaining and sizing) k Wate is equipment and Engine (Petro
FOR FURTHER, DE
PATRICAN In 59. St. Patrick's Road,
.
 

nests
INSTITUITE R STUDIRES
ployment Oriented Courses
on Exam Courses hts.
lish ) ni )
TRIAL INSTITUTE
ING ON ORDER......... )
's, Beds and Wooden Furniture planks sawing, F pumps Electrical
& Diesel) Repairing.
TAILS CONTACT
NSTITUITES
ཟིགས།