கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1998.07-09

Page 1
سيصي ) .
ܓܐ
BaassagesêÄEestižRESEPRÉReggaaaaaaaa ܓ ܡ వః
---
 
 
 
 
 
 
 
 


Page 2
uos : 24 இதழ்: 3 |$1]] ைெக ஆடி - புரட்டாதி 1998
நிதர்சனங்கள் ஆசிரியர்: பெண்கள் உரிமைகள் S. or a sit and 555 '29" பாரதி கணேசன்
O M. . . B. Th
இணை ஆசிரியர்* ஜீவன தாஸ் பெர்னான்டோ
O M II. . B. A *
நிர்வாகக்குழு
அ.ம.தி. இறையியல் மாணவர்கள் ஜோசப்பாலா, ജ് .
அட்டைப்பட ஓவியம்:
M, டொமினிக் ஜீவா
அர்த்தமுள்ள மனிதஉரிமை
கலாநிதி. என். சண்மு கலிங்கன் சிறுவர்களது மனித உரிமைகளை மேம்படுத்தல்
கோகிலா மகேந்திரன் மறந்தும் மனிதர்களிடம் கேளாதீர்கள்
மீசாலையூர் கமலா தடைக்கற்கள் இ. ஒலேன் டா பெண்ணியத்தை மலரச் செய்வோம்
யோ,
tpn 6ớì6ời
சமாதானத்தின் சின்னங்களை
". . . a சிறைப்படுத்தலாமா! Í
(Guu T 3Fů u 17 SM).
இளைஞர்களின் ofilao LD56ir
ஆலோசகர்கள்: மறுக்கப்படும் போது கிருபா (5u 6õT o. M. 1, M. A. 34' ந. சத்தியபாலன் செல்வரட்ணம் O. M 1, Ph.D. பல்சுவைக் கலசம்
ஜீவாபோல் O.M. i., M. Phil ஏன் இந்தக்கோலம்
டானியல் O. M. , M. A. பண்டுள் தயாகரன்
சொல்லோவியம் - 6
தொடர்பு:
st 9 ஆண்டுச் சந்தா el, 50-00
நான்' ஆசிரியர், (தபால் செலவுடன்) ar nu TLB LI FT ữ 6f6, தனிப்பிரதி er 12-00
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.
 
 

உளச்சமச்சீர் பெற.
ஐம்பது ஆண்டுகளிற்கு முன்பு மனித உரிமைகள் ஐக்கியநாடுகளின் பொதுச்சபையால் எதிர்வாக்கு ஏதும் இன்றி பிரகடனப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள், ளப்பட்டது. அதில், எல்லா மனிதருக்கும் குடியியல் அரசிட்ரல், பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் இயற்கையாகவே அமையப்பெற்றவை என்று வெளிப் படுத்தப்பட்டது.
இவ்உரிமைகள் எம்நாட்டிலும் மனிதத்துவம் உடைய ஒவ்வொருவருக்கும் உடையதாகும். ஆனால் எம்நாடு சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகள், நிறைவெய்து கின்ற போதிலும் எமது உரிமைகள் எமக்கு முழுமை யாக கிடைக்காமல் இருப்பது துர்அதிஷ்டவசமானதே
இத்துர் அதிஷ்டமான நிலை தொடருவதனால் தான் எம்மண்ணில் அவலநிலைகள் தொடர்கதையாகி எம்மில் பற்பல உடல், உள தாக்கங்களை ஏற்படுத்தி வடுக் களை ஆழமாக பதித்துள்ளன.
எனவே எம் சமூகம் உடல், உள தாக்கங்களில் இருந்து விடுபட்டு, உளச்சமச்சீர் பெற்ற, ஆரோக்கிய முள்ள ஒரு சமூகமாக மலர, ஒவ்வொரு மனிதனுக்கு முரிய உரிமைகள் உரியவர்களால் மதிக்கப்பட்டு கொடுக் கப்பட வேண்டும்.
旅

Page 3
g. Bilini اینترنشناسی از سه یا سه ساسانههای நிதர்சனங்கள் '," 鷺 எஸ். ஜீ. றரபா
மனித உரிமைகள் பற்றிய பிரகடமானது 1948 இல் பிரகடி
ரைப்படுத்தப்பட்டது. பொதுப்பேரவை உலகளாவிய மனித உரிமைச் சட்டமூலம் ஒன்றை உருவாக்க ஐ. நா. சபை முனைந்து நின்றது. ஒவ்வொரு நாடும் மனித உரிமைகளைப் பேணுவதில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும், என விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனுள் முக்கிய மூன்று
பொருத்தனைகளை முக்கியப்படுத்தியுள்ளது.
i) பொருளாதார சமூக பண்பாட்டு உரிமை, i) குடியியல் அரசியல் உரிம்ை.
இத்தகைய உரிமைகளை உரியமுறையில் பேணுவதன் மூலமே மனிதர்களது கெளரவத்திற்குரிய அந்தஸ்து கொடுக்கப் படுகின்றது. இந்த உரிமைகள் மதிக்கப்படாது மிதிக்கப்படும் பொழுதுதான் அங்கு போரும், பூசலும், ஒடுக்கப்பட்டு உரிமைக் காய் போராடும் தன்மையும் உருவாகின்றது. PIO KAROOOOOOOOOOOOOOOOOOOOOOOOO.
இன்றைய காலகட்டத்தில் மனிதனை மனிதனோ, நாட்டை நாடோ, சமூகத்தை சமூகமோ, இனத்தை இனமோ, மதத்தை மதமோ மதிக் து ஏற்றுக்கொள்வதில்லை. சிறுவர் தொடங்கி தெரியவர் வரையும், குடும்பம் தொடங்கி அரசு வரையும் உரிமைகள் மறுக்கப்படுத்ாயின் அங்கு ஒர் பூகம்:மே வெடிக்கு b. ஏனெனில் எந்த ஒரு மனிதனும் பிறக்கும் போது சுதந்திர மாய்ப் பிறக்கின்றான். ஒருவனுடைய சுதந்திர பறிக்கப்படும் போது அங்கே உரிமைக்கான குரல் ஓங்கி ஒலிகப்படும்.
* சமூகவியலாளர் டு சட்டத்தரணி E மனித உரிமைகள் குழப்பிரநிதி ஆகியோரிடம் வினாக்களை தெடுத்த போது வெவ்வேறுட் பதில்களைப் பெற்றுக்கொண்டோமி.
உலக நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்
飘 படுகின்றனவா?
M UNIVERSION. NA சமூகவியலாளர் சமகாலத்தில்
|SK இங்குமட்டு மல்ல, பொதுவாக
மூன்றாம் உலக நாடுகளிலும் மனித உரிமை கள் பாதுகாக்கப்படவில்லை.
நான் 82
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சட்டத்தரணி "வானத்தில் இருந்து வையத்தில் வந்த
போன்றதல்ல, மனித உரிமை 13 ம் நூற்றாண் டில் பிரித்தானிய மன்னன் ஜோனின் ஆட்சியிலிருந்து படிப் படியாக வளர்ச்சியடைந்த ஒன்று இது. அரசியல், பொருளா தார, சமூக, பண்பாட்டு உரிமைகளை அடக்கிய ஒர் ஆழ மான சொற்ரொபர் பண்டைய கொத்தடிமை வாழ்க்கை முறைகளுடன் ஒப்பிடும்போது நாம் சிறிதளவாவது முன்னேறி யுள்ளோம். ஏனெனில் உரிமைகள் மீறப்படும் போது முறையீடு G Fulù u மாவட்ட நீதிமன்றங்கள், ஆட்கொணர்வு மனு போன்ற வற்றைத் தாக்கல் செய்யவும் மேல்நீதிமன்றங்களும் உள்ளன. எனவே மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வழிமுறைகள் உள்ளன. ஆயினும் பாதுகாக்கப்படுகின்றதா என்பது கே:விக்
குறியாகவே உள்ளது.
ம.இ.குழு பிரதிநிதி மனிதனை மனித நேயத்துடன் (கெளர i II வம், சுதந்திரம், பாதுகாப்பு) மதிக்கும் பாது மனித உரிமைகள் பாதுகாக்கப்படும். மனிதநேயம் ன்றியுள்ளதால் ஒரு தளம்பல் நிலை காணப்படுகின்றது. UN
2. இலங்கையில் இது பற்றி என்ன சொல்வீர்கள் ? " மனித உரிமைகள் தற்போதுள்ள சூழ்நிலையில் "ப்படியுள்ளது 2 。 s
இலங்கையில் அதிகாரம் உள்ளவர்கள் மனித உரிமைகளை எந்தமட்டத்தில் இருந்தாலும்) மற்றவர்களுக்கு தாம கொடுக்கும் சலுகை என எண்ணுகின்றனர்.
1996ம் ஆண்டின் 21ம் இலக்கத்தில் இலங்கையில் மனித உரிமைகளைப் பேண ஓர் ஆணைக்குழுச்சட்டம் நிறை வற்றப்பட்டுள்ளது. சட்டங்கள் வரைவதில் இலங்கைக்கு நிகர் இலங்கையே. அதனால்தான் , பிரித்தானியாவில் ஓர் oavir iq.5; கையாளர் புத்தகக்கடைக்கு சென்றபோது, இலங்கைச்சட்டங் ாள் பற்றிய புத்தகங்களைக் கேட்க , விற்பனையானர் "மன்னிக் கவம் நாம் மாத சஞ்சிகைகள் விற்பதில்லை' என்றாராம், ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவுமா ? உள்நாட்டுப் போர் நீடிக் கும் வரை 'மனித உரிமைகள்' எனும் பதத்திற்கு கருத் தேயில்லை. எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமையுண்டு எனும் கோட்பாட்டை உள்ளடக்கிய சர்வதேச ஒப்பந்தத்தை இலங்கை 1980 மே 27 இல் ஏற்றுக்கொண்டது.
1 ஐ நா பாதுகாப்புத் திட்டத்தின் பிரகடனப்மபடி இலங் கையில் மனித உரிமை கொமிசன் உருவாக்கப்பட்டு அதன் மூலம் உரிமைகளைப் பெறலாம் என்று கூறப்படுகிறது இது பேச்சளவுதான் நடைமுறையில் நடப்பதோ வேறு.

Page 4
3. தமிழ்ப் பகுதிகளில் எவ்வாறு மணிக உரிமைகள்
* பேணப்படுகின்றது ? * கொக்கட்டிச்சோலை தொடக்கம் செம்மணி புதைகுழி ஊடாக அம்மணி யோகேஸ்வரன் சறோஜினி வரைக் கும் நடை பெற்ற, நடைபெற்றுக்கொண்டிருக்கும் படுகொலைகள் இதற்கு பதில் தரும். 鶯 O அதிஷ்ட வசமாகத் தேர்தல்கள் நடைபெறாமையால் இப் பகுதிகளில் ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்களும் பாதாள உலகக்குழுக்களில் நடவடிக்கைகளும் ஒரளவு இல்லை மனித உரி மைகள் ஆணைக்குழுவின் யாழ் பிரதேச செயலகம் நிறுவியமை முன்னேற்றத்திற்கான ஒருபடிக்கல்லே. எனினும் ஐ.நா. சாசனத் தில் வற்புறுத்தப்பட்ட சுயபாதுகாப்பு இங்கு அருகிவருகின்றது. காணாமல்போவோர் தொகை, மின் கம்பக் கொலைகள் தட்டிக் கேட்க ஆளில்லாது கூடிக்கொண்டே வருகின்றது.
son யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், இயலாறிலை யில் உள்ள படையினர் இவ்வாறு பல்வேறுபட்ட நிலையில் உள்ளவர்களின் கெளரவம், சுதந்திரம், பாதுகாப்பு பே *ன்றவை பாதிப்படையாது பேணப்பட 1, C RC அமைப்பின் ஜெனிவா நகரில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி நடவடிக்கைகள் மேற்கெர்ள்ளப் படுகின்றது. உதாரணமாய் மக்கள் போக்குவரத்து அரணைக் கடக்கும் பிரச்சினை, பாதைகள் மூடப்பட்டதால் ஏற்படும் சிரமம், மக்கள் எல்லாவிதமான நெருக்கீடுகள் மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மனித உரிமைகள் மறுக்கப் பட்டதால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். சுதந்திரமாய் கருத்து வெளியிட உரிமையின்றி யுத்தபீதியுடன் மக்கள் வாழ் கின்றனர். என்ன நடக்குமோ என்ற ஏக்கநிலை காணப்படுகிறது. 4. உரிமைகள் மீறப்படும் போது அதன் தாக்கங்கள் O விளைவுகள் என்ன ? 熵* * உள்ளக்குமுறலும், விரக்தியும் தான் ஏற்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மீறல் அரசியல் அளவில் இருக்கும் போது அதை எதிர்கொள்ள ஆயுதக் குழுக்களை உருவாக்கி வருவது கண்கூடு. சிறுபான்மையினரின் உரிமை மறுப்பு. த பைச் சார்த் துவ **ளுக்கே பதவிகள், உயர் தொழில் வழங்கு தல் போன்ற இழி செயல்கள் விரகதியையும் அதன் மூலம் பேரரசிட்ட உணர்வினையும் தூண்டிவருகின்றன அதிகரித்துக் கொண்டே செல்லும் அங்கவீனர்கள், விதவைகள் தொகை இதன் தாக்கங்களே |) மனித உரிமை மீறப்படும்போது ஏமாற்ற மும் அதனால் இளர்ச்சியும் ஏற்படும் வீண்சாவுகள் இதனால் உருவாகிவிடும்3 (தொடர் கடைசிப் க்கம்)

Gossy என்பவள் உலக இயக்கத்தின் பாதிப் பங்கினை வகித்து வருபவள். வாழ்க்கை வண்டியின் இரு சக்கரங்களில் ஒன்றாக விளங்குபவள், சிருஷ்டியின் பெரும் பங்கும் பொறுப்பும் தாங்கி நிற்பவள், வாழ்வியலில் பெண்ணின் நிலை இத்தனை மகத்துவ ராக இருக்கும் போது ஏன் பெண்ணின் உரிமைகள் பற்றியும், உரிமைகளின் மீறல்கள் பற்றியும், நாம் சிந்திக்க வேண்டும்? இது ஒரு சாரார் கேட்கும் கேள்விகள்.
பெண்கள் உரிமைகள் g) is son D மீறல்கள்.
* பாரதி கணேசன்
பெண்கள் பிரச்சினைபற்றிக் பேசுவோரிடத்தில் இன்னொரு சாரார் முன்வைக்கும் கருத்துக்கள் இதைவிட வேடிக்கையான வையாகும்,
'இப்போதெல்லாம் எதிலும் எங்கும் ஒரே பெண்கள் மயம் தான் முன்புபோல மூலைக்குள் முடங்கியா இருக்கிறார்கள். எல்லாவற்றிலுமே அவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுவட்டது. அதுமட்டுமல்ல பெண்களால் தான் அதிக பிரச்சனைகள் தோன்றுகின்றன ஏனென்றால் அவர்களுக்கு அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுக்கப்பட்டு விட்டது?
மேற்கண்ட கருத்துக்களைப் பின்னணியாகக் கொண்டு எமது கருத்துக்களை முன்வைப்போம். எமது மனித சமுதாயத் தின் தோற்றப்பாட்டின் ஆரம்ப காலத்தில் இருந்து பெண்ணின் நிலைபற்றி நோக்கும்போது 'தாய் , த லைவி என்கின்ற பதங்கள் இடம் வகிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பெண்தான் முழுச் சமூகத்திற்கும் மூலவேராக கரு தப்படுகிறாள்.
அவளது ஆரோக்கியம், துணிச்சல், வீரம், திட்டமிடும் திறமை, பொறுப்புணர்வு என்பவற்றிலேதான் ஏனைய அங்கத் தினர்களின் வாழ்வு தங்கி பிருககின்றது. இவ்வாறு ஆரம்பித்த மனித இனம் படிப்படியாக பெண் என்பவளை முதல் இடத் தில் இருந்து சமத்துவத்திற்குக் தள்ளி, மெல்ல மெல்லப் பின்
05 涙rG編『

Page 5
னோக்கித் தள்ளி விடுகின்ற தன்மையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இடைக்காலத்தில் பெண் மிகவும் பரிதாபத்திற் குரியவளாக இருந்த நிலை உச்சம் பெற்றது. 皺
இந்த இடைக்காலத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை C) шувуу குழந்தை ஒன்றின் வாழ்வியலை நோக்கும்போது மிகவும் தெளி வாகத் தெரிகின்றது. -
ஒரு பெண்குழந்தை பிறக்கின்றபோது வதில் ஆண்பிள்ளையைவிடப் பெண் பிள்6ை க்கு ( காலப்பகுதியே அனுமதிக்கப்படுகின்றது. பெண்குழந்தை நோய் வாய்ப்படும்போது அதனை வைத்கியசாலைக்கு எடுத்துச்செல்
திலும் அக்கறையின்மை காட்டப்படுகிறது.
பொருளைப் பெறுபவர் பனல் கொடுக்கும் நிலைக்குப் பதிலாக பொருளே பணம் கொடுக்கும் நிலை வேடிக்கை 燃鬣
鞑 போஷாக்கான உணவுப் பழக்கவழக்கங்கள் பெண்பிள்ளைக்கு உதாசீனம் செய்யப்படுகின்றது, ஒழுக்க நெறிகளைப் போதிப் பதில் பெண்பிள்ளைகளின்மேல் அதிக அழுத்தம் பிரயோகிக்கப் படுகின்றது. உணர்வு வெளிப்பாடுகளை இனங்காட்டுவதிலும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. பெண்பிள்ளையின் கல்வியில் ஆரம்பக்கல்வி ஒரளவுவழங்கப்படும். இடைநிலை குழப்பம் உள்ள தாகவும், மேற்படிப்பு தடைசெய்யப்பட்டதாகவும் அமையும் ஏனைய ஆண்பிள்ளைகளின் மேற்படிப்புக்குப் பெண்பிள்ளை இடம் விட்டு கொடுப்பதோடு, ஆண் பிள்ளையின் மேற்படிப் பிற்கு ஒத்தாசையாக இருக்கவேண்டும். இந்நிலை இன்று இப்படி இல்லாதபோதும் மேற்கூறப்பட்ட நிலைமைகள் இன்றும் ஒரு ႕ငှါ Ú இடங்களில் காணப்படுகின்றதை அவதானிக்கமுடியும். 顯
பெண்ணின் உரிமைகள் அதிகமான அழுத்தம் காணப்படும் கட்டங்கள். அவளது பருவமடையும் பராயமும், திருமணப் பரு வமும், மகப்பேற்று பருவமும் ஆகும். அவள் பருவமடைந்தபின் பலவித கட்டுப்பாடுகளுக்கு ஆளாகிறாள் பாதுகாப்பு நடவடிக்கை என்கிறபெயரில் அவள் திரைக்குள் தள்ளப்படுகின்றாள். அறி வார்ந்த நிலையில் அவளைத் தெளிவு படுத்தாது பெரியதொரு பயங்கரமான ஆபத்தான விடயமாக அவளது பருவமடையும் நிகழ்வானது முன்வைக்கப்படுகின்றது, அர்த்தமற்ற பயமும்
நான் 06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகப்பேற்றுப் நிலை அவளது 2. ής முதலில் ஆண் சிசுவைே சுமக்கவே பெண் சிசுவாக அதனைச் சிதைக்க ജു. இக் கட்டத்தில் தாய்மை தாயுள்ளம்
ற்றுப்போகின்றன. இத்தகையர் அழுத் இருந்தே புறப்படுகின்றது நற்கரியங்கள், சகுண் பரிமாற்றங்களில் 'ல்லாம் முதற் குழந்தையாக ஆ6 குழ
களே முன்னுரிமைக்கும். செல்வாக்கிற்கு ரியவர்களாகிறார்."
13 வாயைக் கட்டி,
த்தி (). (U ಇಂಗ್ಲೆ? 5/த் வேண்டிய நிலமை 3 ஆண்குழந்தை "ர் சிந்திப்பது? பெண் s
செய்வது? அறிவுபூர்வ
தி யங் I
ப்ப ή φίλ மதுக்கி ச்சுப்பாம்

Page 6
பிசாசாக உருவகப் படுத்துகின்றன கணநேர இன்பமும் பல மணி நேரத்துன்பமாக பெண்ணின் உறவு சித்தரிக்கப் படுகின்றது வெளி உடல் கவர்ச்சி அதில் பெறப்படும் இன்பம் இவற்றை பார்க்கும் சமூகம் அவளுக்குள் தவிக்கும் உள்ளம் அதின் விருப்பு, வெறுப்பு, ஆற்றாமை, தேவை திருப்தி என்பனபற்றிச் இந்திக்க மறுக்கும் போது பெண்களின் வாழ்வியல் உரிமை எதிர்ப்பாலாரால் மீறப்படுகின்றது. *、
சமூகத்தில் வாழ்வதற்கு போஷாக்கு மருத்துவக்கண்காணிப்பு,
ஆரோக்கியமான பாதுகாப்பு, அ ன் பான அரவணைப்பு, வாழ்வியல், கல்வி ஒழுக்க விழுமியம் பற்றிய விழிப்புணர்வு என்பன ஒவ்வொரு மனிதனுக்கு உரிய உரிமைகளாகும். எனவே இது பெண்களுக்கு உரிய மனித உரிமைகளே. ஒரு பெண் பிள்ளைக்கு இவற்றில் ஒன்று மறுக்கப்பட்டாலும் குறைக்கப் பட்டாலும் அது அவள் தோற்றுவிக்கப் போகும் ஒவ்வோர் இசுவின் வளர்ச்சியிலும் ஆபத்தான பாகிப்பு, குறைபாடு, ஆளுமைச்சிதைவு என்பவற்றை நிச்சயமாக தோற்றுவிக்கும்.
எனவே எமது சந்ததிகளின் உன்னதமான எதிர்காலத் திற்கு, அன்னையர் நிறைவான வாழ்வை அனுபவித்திருக்க வேண்டும் என்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டிய ஒன்று மலிந்து விடுகின்ற உளச் சமநிலையின்மைகள், முரண்கள், வன் முறைகள், உளஉடல் நோய்கள் சிதைக்கப்பட்ட ஆளுமைகள் என்பவற்றின் மூல வித்தானது என்றோ நம் முன்னோர்கள் கலாச்சாரம் என்கின்ற பெயர் தாங்கிப் பெண்ணினத்தின் மீது திணிக்கப்பட்ட, அழுத்தப்பட்ட உரிமை மீறல்களிலே தான் ஊன்றப்பட்டிருக்கின்றது என்பது புலனாகின்றது.
நிறைவாக ஆரோக்கியமாக வளர்க்கப்படும் பெண்களே 。 நல்ல தொரு சமூகத்தைக் கட்டி எழுப்பக்கூடிய சந்ததியினரைத் தோற்றுவிக்கக்கூடிய தாய்மார்கள் ஆகமுடியும். அத்திவாரங்கள் பலமாக இருக்க வேண்டும். சிதைக்கப்பட்ட ஆளுமையிலிருந்து முழுமையான ஆளுமையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்!
ஆணும் பெண்ணும் இணைந்து அருகருகே நடக்க வேண்டிய சமுதாயப் பாதையை ஒருவரை ஒருவர் பின்தள்ளி நடக்கின்ற ஒற்றையடிப் பாதையாக மாற்றுவது எமது சமூகத்தை நாமே சீர்குலைப்பதற்குச் சமனானது
நான் 08
 
 
 
 
 
 
 
 

ாத்தமுள்ள மனித உரி ஒரு சமுகவியல் தரிசனம்
கலாநிதி என் சண்முகலிங்கன் தலைவர், அரசறிவியல் - சமூகவியல்துறை
யாழ். பல்கலைக்கழகம்
எங்கெங்கு காணினும் இன்று, வேச்சாகவே இருக்கிறது.
அறிஞர்கள், அரசியல்வாதிகள், தொடர்பியல அடக்குபவர்கள், அடக்கப்படுபவர் சமுகபணியாளர்க அனைத்து பேரின் வாய்களிலும் உச்சரிக்கப்படும் மாகியிருக்கிறது மனித உரிமை,
鷺
மனித உரிமை லேபலுடன் எண்ணற்ற அமைப்புக்களும் இன்று வெளிப்படுகின்றன.
சர்வதேச கணித உரிமை அமைப்புகள் அவற்றின் உள்ளூர் முகவர்கள், தேசமட்டத்திற்கான மனித உரிமை அமைப்புகள்
அவற்றின் பிராந்திய முகவர்கள்.
இவற்றைவிட சிறப்பான சமூக பிரிவுகளை மையமாக
கொண்ட அமைப்புகளுக்கும் குறைவில்லை. சிறுவர் உரிமை, பெண் உரிமை, சாதி உரிமை, தலித் (உரிமை குழுக்கள்),
நிறஉரிமை, மதஉரிமை, என மனித உரிமை அமைப்புகளுக்குள்,
ளேயே சிறப்புத்துறை அணிகள்.
இதைவிடவும் மனிதர்களுக்குள் புதிய மனிதன், பழைய மனிதன் வகைப்பாட்டினடியாக பழங்குடிகள் (tribes) உரிமை என்றும் வகைப்பாடுகள். இன்னமும் நுண்ணியதாய், jirreosor Introdio போனவர்களின் உரிமைக்கு ஒர் ஆணைக்குழு; கண்டபடி படுபவர் உரிமைக்கு ஓர் ஆணைக்குழு எனவும் புதிய புதிய
மனித உரிமை சார் பெயர்ப்பலகைகள்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற நோக்கில் பெருகும் அமைப்புகளும் இந்தவிடயம் தொடர்பான இன்றைய விழிப்
புக்களும் நல்லவிட யம் தான்.

Page 7
இன்றைய காலத்து நிலமை வரிமை விவகாரத்திலும் (G' ( இந்தக்கட்டுரை எழுப்ப விரும்பும் சிந்தனையாகும் சீத்தமிழந்து போகும் பல பதங் Trió 5 ೭ಗಿ: LeoToo இன்று அர்த்தமிழந்து SÄä. அல்லது ஒன்றுக்கு மேற்பட் அர்த்தங்களை 8.
瓣 ' விளைவாக, மனித உரிமையிலும் மனித
உண்மை அமைப்பு- பேர்லி அமைப்பு (Psuedo) என auaoač பாக்க வேண்டிய நிலை நேர்ந்திருக்கிறது. அரசசார்பு
ம்ை அமைப்புகள், அரசசார்பற்ற மனித உரிமை
ιρά e είτ சார்பு னித உரிமை அமைப்புகள் மட்டும் அவைகளின் மனித sists) to
அமைப்புகள் தொடர்பான (zdeology) செயற்பாடு அை னத்திலும் வேறுபாடுகளை காணமுடிகிறது. 鷺
இந்த முரண் நிலைமைகளை புரிந்து கொள்ளாதவரை இந்த முரண்களை உடைத்து சமநிலை எய்தப்படத்தவரை மனித உரிமைகள் என்ற பதமும் பத்தோடு பதினொன்றே , எங்கள் அகராதிகளுக்குள்- ஆணைக் குழுக்களுக்குள் பெயர்ப் பலகைகளுக்குள் மட்டும் அடக்கப்படுவதே விதியாகும்.
இன்றைய எங்கள் சமூக அமைப்பு, சர்வதேச சமூக அேைப்பு பற்றிய தெளிந்த சமூகவியல் தரிசனம் எமது முதல் பல்வேறு தரவேறுபாடுகளை உள்ளடக்கிய அதிகார வல்லமைகள்
தேவையாகும் O97: அடுக்கமைவு அதன்வழியான
றிலிருந்து இன்றுவரை புதிய வடிவங்களை எடுத்த போதும் وي . மாற்றம் கண்முடியாத நிலமை புரிந்து கொள் Tél படவேண்டும். 。
டார்வினிலிருந்து நியட்சேயின் சமூக பார்வை வரை மாக்ஸிலிருந்து ஜோன் ஸ்டுலட் மில்ஸ் வரை மாக்ஸியம் வி சன-கோட்பாடு இன்றைய பின்நவீனத்துவம்வரை Survival e East தக்கன பிழைக்கும் விதியின் நிறுவுதல் மெய்ப்பிக் 鷺"′* தல் தெளிவுபடுத்தப்படும். அவரவர் சார்ந்த சமூக குழு ஆர்வங்கள் விழுமியங்களின் வழியான முர்ண்பாடுகளே மனி த KAPI3. பிரச்சனையாகும்.
隱 ဖျွိ .. ။ الله க்கு சர்க்கரை இலலை uென்னுக்கம்
ိုပြိုး
Korf
y ፩
鯊 பருக்கையிட்ட கூழுக்கு உப்பில்லை யென்பானுக்கும்
வேறுவேறு స్ట్రోఫి
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்வில் உன்சுதந்திரம் மற்றவர்
அமையும்போது தானே இப்பிர
அர்த்தம் எப்படி ? இதுதான் பிரச்சினையின் மையம், மனித உரி மை, உனக்கும் எனக்கும் வேறு வேறானதாக அமையமுடியாது: 《་ "لا
(لاق
மனிதர்களிடை நிறங்கள் இருக்கலாம் @లో மனித உரிமையில் நிறங்கள் இருக்க (piąurg . ܠ ܐ மனிதர்களிடை இனங்கள் இருக்கலாம் மனித உரிமையில் இனங்கள் இருக்க முடியாது Gu தங்கள் தொலைந்த நீதியான சமூக | ဇန္nip மனித உரிமைக்கு அர்த்தம் வாய்க்கும். பொருளாதார சுதந்திரம், அரசியல் சுதந்திரம் இன்றுள்ள நுகர்வு சமுதாயம் உருவாக்கும் போலித் தேவைகளிலிருந்து சுதந்திரம் No man can be just who is not free சுதந்திரமற்ற மனிதன் நீதிமானாக இருக்கமுடியாது இரண்பான் இட்ரோ வில்சன் (Woodrow Wilson) உரிமைகள்ை பெறுவது என்பதற்கு மேல் இழந்தது பற்றிய உணர்வே இல்லாத இருப்பு இருக்கிறதே !
அது மிகமிக கொடுமையானது
கஞ்சி குடிப்பதற் கில்லார் அதன்
காரணம் பலதென்ற அறிவு மில்லார்
. . . . . . . என்பானே பாரதி
懿
இந்த நிலை மாறியாக வேண்டும். s மனித உரிமைகள் பற்றிய பாடத்தை இவர்களிடம்தான் தொடங்கவேண்டும். விழிப்பு மட்டும் வந்துவிட்டால் பின்னால் மனித உரிமைக்கென்று காவலர்கள் யாரும் வேண்டியதில்லை.
鷺

Page 8
சிறுவர்களது மனித உரிமைகளை மேம்படுத்தல்
圈 கோகிலா மகேந்திரன்
சிறுவர் எனப்படுபவர் யார்?
தேசிய சட்டங்கள் பராயமடையும் வயதை முன் தள்ளி
வைத்தாலன்றிச் சாதாரண நடை முறையில் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட ஒருவர் சிறுவன் அல்லது சிறுமி எனப் L0antíř.
பண்டங்களிலும் பார்க்க மக்கள் முக்கியமாக இருக்கக் கூடிய, பிள்ளைகள் மதிப்பிடற்கரிய செல்வங்களாக இருக்கக் கூடிய ஒரு சமூகம் எங்களுக்கு வேண்டும். அதிக மனிதத்தன்மை அநுதாபத்துடன் கூடிய கவனிப்பு, இனிய பண்பு ஆகியவற்றைக் கொண்ட மக்கள் வாழும் உலகம் வேண்டும்' என்று 1995 ம் ஆண்டு மே மாதம் நியூ யோர்க் நகரில் ஆர்ச் பிஷப் டெஸ் மண்ட்டுடு அவர்கள் குறிப்பிட்டதை முதலில் நினைத்துப் பார்ப் போம்.
எமது கலாசார விழுமியங்களிடை புகுந்து உள் நோக்கும் போது, பிள்ளைகள் எப்போதுமே மதிப்பிடற்கரிய செல்வங் களாகவே கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். நாம் எப்போது இதை மறக்கத் தொடங்கினோம் ?
குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச் சொற் கேளாதவர்
என்று கூறிய வள்ளுவனின் மொழிப் பாரம்பரியத்தைக்
கொண்டவர்கள் நாங்கள்.
தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத் து மன்னுயிர்க்கெல்லாம் இனிது
என்பது எமக்கு நன்கு தெரிந்ததே. தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்பதை உணர்ந்து
நான் 12
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

' @ጨዕs@ è።ù பாராது. நோக்காது, கண் துஞ்சாது தமது பின்ளைகளைப் படிப்பித்த பெற்றாரை முன்னோடிகளாகக் கொண்டது இந்த மண்'
ஆனால் இன்று இந்த மண்ணில் பல சிறுவர்கள் சைக்கின் கடைகளில் வேலை பார்க்கிறார்கள், பலர் கன்ரீனில் தேநீர் ஊற்றுகிறார்கள், சிறுமிகள் பலர் அப்பளத் தொழிற்சாலையில் அப்பளம் தட்டுகிறார்கள். இன்னும் பலர் சந்தைகளில் சில பிடி கீரைகளுடன் காணப்படுகிறார்கள். மேலும் பலர் நோக்கம் தெரியாது வீதிகளில் அலைந்து திரிகிறார்கள், இன்னும் சில ரோ uch நிலையங்களிலும் பொது இடங்களிலும் தகரம் குலுக்கி ஆளைச் சுரண்டிப் பிச்சை கேட்கிறார்கள். இவற்றைவிட மோசமான நிலை என்ன வென்றால் குடி வகைகள், போதை மருத்துகள், நீலப்படங்கள் ஆகியவற்றின் பின்னால் திரிகிறார் ஒலர் மற்றொரு பகுதியினர் பெரியவர்களால் பல விதங் களிலும் பாவிக்கப்படுகிறார்கள்.
எமது நாட்டின் இந்த ஆயிரக் கணக்கான சிறுவர்களை நாம் காணாமல் இருக்க முடியாது. அதற்கான காரணங் களைத் தேடாமல் இருக்கமுடியாது இவர்களது. நிலைமைகளை மேம்படுத்த ஏதாவது செய்யாமல் இருப்பது ஒருவகையில் எமது குற்றமுமே யாகும். 。
*ஒரு நாட்டின் அரசானது தனது பரிபாலனத்குக்குன் வரும் ஒவ்வொரு பிள்ளைக்கும் அதன் பெற்றார் அல்லது சட்டப்படியான பாது காவலரின் சாதி, நிறம், பால், மொழி மதம், அரசியற் கோட்பாடு, தேசியம், இனம் அல்லது சமூகப் பூர்வீகம், ஆதனம், ஊனம், பிறப்பு அல்லது வேறு அந்தஸ்து ஆகிய வேறுபாடு எதனையும் பொருட்படுத்தாது சிறுவர் சமவாயத்தின் உரிமைகளை மதிக்கவும் உறுதிப்படுத்தலும் வேண்டும்"
என்று எழுத்தில் உள்ள போதும் அரசு இதனை 1560L. முறைப்படுத்த வில்லையாயின் சமூகம் பற்றிய விழிப்புணர் வுள்ள பொது நிறுவனங்கள், அரச சார்பற்ற ஸ்தாபனங்கள்

Page 9
போர் நிலைமைகளினால் மன இறுக்க அல்லது நெருக் இடுகளுக்கு ஆளாகும் இறுவர் பல வகைப்புட்ட நடத்தைக் கோலங்களைக் காட்டுவர்.
பயந்த நடவடிக்கைகளைக் காண்பிப்பர் அல்லது எப்
ாதும் யாரையேனும் பற்றிக் கொண்டிருப்பர்.
* உடலியல் நோய்களுக்கான பலவித குண
கூறுவர். விளையாடுதல் அல்லது 6J 62 63 UA. செயற்பாடுகளில் ஆர்வ .*چ | மின்றி இருப்பர் அல்லது செயலற்றுத் தனிமையில் இருப்பர்.
சோகமாக
米 எப்போதும் அல்லது அடிக்கடி அழுவர் அல்லது
காணப்படுவர். . . . . . . .
கோபப்படுவர் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள
திருப் அல்லது கலகம் செய்வர் : விருத்தியும் குறைந்து காணப்படுவர்
இயல்பாக பாதிக்கப்பட்டிருப் போருக்கு லும் இறுக்கம் தருகிறார்கள். (
வளர்ந்தே
ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர்வாழும் உரிமை உடன் பிறந்த ஒன்று வாழ்வு நிலமைகளினால் விரக்த்தி அடைந்த 鷲 கம்மட்ன தமது குழந்தைகளுக்கும் மண்ணெய் 影 தையும், பிள்ளைகளைக் கிணற்றில் தள்ளி ல் குதித்துத் தற் கொலை செய்வதையும் திகள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர
鷺 ಡ್ಳT**... ür密兹 தடுக்கப்படவேண்டிய ஒன்றல்லவா ?
S.E. E.g.: ° , W. R வெளிநாடு' என்ற சொல்லின் இணமறியாக் கவர்ச் ஓடினால் ஈர்க்கப்பட்டு ஒன்பதா? பத்தாம் தரங்களில் கல்வி கற்கும் பிள்ளைகளைப் பிடித்துக் கனடாவுக்கும், ஜேர்மனிக்கும் அனுப்பும் பெற்றார் சிறுவருக்குத் தம் பெற்? றாருடன் வாழும் உரிமை மனித உரிமை என்பதை மறந்து விடுகின்றனர். ஏதே ஒரு காரணத்தால் தாயும் தத்தையும் பிரிந்து வாழ்ந்தால் கூட
இருவருடனும் சம உறவைப் பேணப் பிள்ளைக்கு உரின்
உண்டு
Η πόδι 14
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுவயதிலேயே தமது பிள்ளைகளாகிய சிறுவர்களை Ν வேலைக்கு அனுப்பும் பெற்றார் அப்பிள்ளை தனது பதினெட் டாவது வயது வரை கற்க உரிமையுடையது என்பதையும் ஏனைய நேரங்களில் ஒய்ந்திருக்கவும் விளையாட்டு, கலை, கலாசார நிகழ்ச்சிகளில் பங்கு பற்றவும் உரிமை உடையது என்பதையும் மறந்து விடுகின்றனர். பெற்றார் உள்ள பிள்ளை களுக்கு இவை கிடைப்பதைக் கவனிக்க வேண்டிய ெ கடமையும் பெற்றாருக்கு உண்டு. பெற்றார் இல்லாத பி களுக்கு இவைக் கிடைப்பதைப் பார்க்க வேண்டிய வேலை சமூகத்திற்கு உண்டு.
G. ார் நிலைமை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் போது, மிகத் துரிதமாகச் செய்ய வேண்டிய பணிப் பொறுப் புக்களில் ஒன்று பிள்ளைகளைப் பாதுகாக்கும் வழிகளைக் கண்டறிதலாகும். பாதுகாத்தல் என்பதன் அர்த்தம் ஆக்கிரமிப் பிலிருந்து அவர்களைக் காத்தல் மட்டுமன்றி, அவர்களது சகல உரிமைகளும் தேவைகளும் மதிக்கப்பட்டு நிறை வெப்தலையும் உறுதிப்படுத்துவதாகும்.
ஆகவே பிள்ளை ஒன்று பாதிக்கப்பட்டுள்ள நிலைமயினைக் காணும் போது, உடனடியாக நாம் தலையிட்டுச் செயற் பாடுகளில் இறங்க வேண்டும் தலையிட்டுச் செயற் பாடுகளாக
நாம் செய்யத் தக்க பணிகளில் சில இவை;
சிறுவரது தேவைகள் பூரணமாக நிை உறுதி செய்தல்
R வற்றப்படுவதை
2) வளர்ந்தோருடனான அவர்களின்
படுத்தல் 感 . . . . . . . . . . . 3) பிள்ளைகளை வளர்ந்தோர் புரிந்து கொள்ள உதவுதல்
வளர்ந்தோருக்குச் சிறுவர்களின் உரிமைகளைப் புரிய வைத தல சிறுவர்கள் தமது அசொகரியங்களையும் உணர்வுகளையும் வெளிக்காட்ட இடம் கொடுத்தலும் உதவி செய்தலும்,
அன்றாட வேலைகளில் அவர்கள் ஈடுபடச் செய்தல்.
சிறுவர்களுக்கு விசேட பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதற்குரிய காரணிகளை இல்லாமற் செய்தல்,
வாருங் வழி ତ୍ରି ଓଡ୍ର لاقعib. . . . . . . . . .این است. مسه
$২১৫
18 தரன்

Page 10
ഉf്കേ, மனித உரிமைகளை, மனிதர்களிடம் கேளாதீர்
ஏனென்றால், இந்த எல்- நைே வெக்கையிலுமே விழிவாய்க்கால்கள்
பற்றாமலல்லவா இருக்கிறது கிேட்டீர்களானால் பெருக்கெடுத்தோடுமே
அநுதாப மிகுதியினால் அறிந்திட விரும்பினால் காற்றிடம் கேளுங்கள் கடல்களையும் தாண்டி ஒடியோடி . அதுதானே சொல்லியழுததாம்
நிலத்தினையும் கேளுங்கள் புலம்பி புலம்பி சொல்லியே தன் மனது தாங்காவிடில்
ாட்டிவிடலாம் டியுமானால் §
முேம் கேளுங்கள்
தன் ேேனியில் அடக்கியுள்ள சோக வரலாறுகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறந்தும் மனிதர்களிடம் கேளாதீர்கள் அவர்களது மனங்களுக்கு சொல்லிடா பலமில்லையே எந்தக் குற்றங்களையுமே
எந்
வான் மீது பறக்கின்ற ப
வண்ணச் சிறகிழந்தோ தேன் மந்தி உலவுகின்

Page 11
பாடசாலையில் பரீட்சைக் காலம் நெருங்கி விட்டது. மான வர்கள் படிப்பில் அக்கறை இன்றி வகுப்பில் முகங்கள் தூங்கி வழிந்த படியும், ஆசிரியை சுமியின் கற்பித்தலுக்கு செவிமடுக் காமலும் இருப்பது கண்டு சுமி ஆசிரியைக்கு விரக்தி ஏற்பட்டது. பெற்றோர் திண்ம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. எனது வகுப்பினர் ஒரு நிகழ்ச்சி தரவேண்டுமென்று அதிபர் கூறி யுள்ளதாக சுமி ரீச்சர் கூறினார். *j
மாணவர்களிற்கு உற்சாகம் ஏற்பட, ஆசிரியர் சுமி மாணவர்
களிடம் 'பெற்றோர் தினத்திற்கு நீங்கள் எல்லோரும் ஒரு நாடகம் நடித்து உங்கள், உங்கள் கருத்துக்களை வெளிப்படுத் துங்கள்" என்றார். ..I.S.
"ஐயோ ரீச்சர் நான் நடிக்க மாட்டேன், மேடையில் ஏற எனக்கு வெட்கமாயிருக்கு' என்றான் சுமன்.
இ. S35ðsör L.sr
தடைக் கற்கள்
"ரீச்சர் என்னை எவருடனும் சேரவோ, நடிக்கவோ, விளை யாடவோ வேண்டாம் என்று வீட்டில் சொன்னார்கள்' என
.?ھی تھیr6árو
"ஐயோ ரீச்சர், பரீட்சை வருகுது, இந்த நோத் தி ல்வேறு காரியங்களில் ஈடுபடவேண்டாம் என்று என் விட்ட சொன்ன்வை' என்று கூறினான் சாந்தன்.
* ரீச்சர் எனக்கு நடிக்க விருப்பம் | 2, στου ... , στούν ότι η αύ
/////////%A7%88%; 點 முடியாது' என்றான் ஊனமுற்ற நி0ல்
‘எங்களிற்கு நடிக்கவும் தெரியாது, στύωφ பாத்திரங்களை : அமைப்பது' என்றான் ரமேஷ் !- K||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||MAN
"நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்து இதுதான் நல்ல
சந்தர்ப்பம், படிப்பு வெறும் புத் கங்களில் மட்டுமல்ல, இது போன் றவை மூலமும் தான் படிக்கலாம். ஆற்றலை, உங்கள் கருத்துக்
| airgir, 18
 
 

களை வெளிப்படுத்த இதுதான் நல்ல சந்தர்ப்பம். எல்லோரும்
உங்களுக்குள்ள கருத்தை வெளிப்படுத்த ஒரு சிறிய நாடகத்தை நடியுங்கள்" என்று கூறி ஒவ்வொருவருக்கும் உள்ள தடைகளை வெளிப்படுத்த உற்சாகமூட்டினார் சுமி ரீச்சர். Wo () () (სწწ),
வெள்ளி மாலை பெற்றோர் தினம். அன்று பெற்றோர்கள் கூடினர். தம் பிள்ளைகளின் குறை நிறைகளை கலந்து பேசி பாடசாலையில் ஒரே விளையாட்டும், படிப்பும்தானா என முணு முணுத்தபடி இருக்க, பாடசாலையின் அரங்குத் திரை அகன்றது.
'இது எமது கதை. கல்வியின் தடைக் கற்கள் இவை. இவற்றை அகற்ற புத்தக படிப்பு மட்டும் போதாது, ஆசிரியரால் மட்டும் முடியாது, மாணலர்களாகிய நாம் மட்டுமே தடைக் கற் களை அகற்றவும் முடியாது' என ஒரு மாணவன் மேடையில்
கூறினான்.
懿
*
* νύοφ αυτσον σου υσε σ τσοου எதற்கு அதிபர் t எதற்கு ஆசிரியர் எதற்கு? ஏன் கல்வி நிர்வாகமே எதற்கு 2 என மான வன் ஒருவன் மறுகரையில் இருந்து கேள்வியை தொடுத்தர்ன் , இக் கேள்வி பெற்றோரின் மனதுக்கு ஆறுதல் தந்தது. அவர்கள்
மனங்கள் இதனையே கேட்டுக் கொண்டது.
"ஒரு கைதட்டி ஒசை வருமா ? அதோ, அதோ . தெரிகிறது பாருங்க அதோ தடை தாண்ட முடியாது திண்டாடுக் φσκησεν ξύ 嫣 சமுதாயத்தைப் பாருங்க' என்ற போது பாறாங்கல்லுக்குள்ளே இருந்து எட்டிப்பார்க்கும் மாணவர்கள் தெரிந்தனர். ஒவ்வொரு கற்களும் ஒவ்வொரு சமூக தடைகளை அழுத்தங்களை ഴ9, V
"ஐயோ. ஐயோ. பசிக்குதே, படிக்க சொல்லுறிங்கள் பசியோட எப்படி படிக்கிறது. விதியில் ஏறி இறங்கி இந்த சோத"
னைச்சாவடிகளைக் கடந்து பயந்து. பதுங்கி தை பயமில்லாம எப்பிடி படிக்கிறது?.' ே
'மற்றவர்களைப் போல நானும் பள்ளிக்குப் போக எனக்கும் ஆசை தான் ஆனா, அப்பாவோட் தொழிலுக்கு அனுப்பிப் போட்டு அந்தப் பணத்தில் மகிழ்ந்தாப் போதும் எண்ட எங்கட அப்பா அம்மாவை எப்பிடி திருத்திறது.' , , ΝΔ)

Page 12
சிறுவர்களான எமக்கு 3 ல் பெற்றோரின் இதயங்
என்ன பாத்துக் கொண்டு இருக்கிறீங்க பள்தானே வலைப்படுகுதுகள் σώ αυτό οτι ※
கட்சிள்ளையள் எண்டா : அதுகளின் நாங்க தடையாகலாமா? வாருங்க ஒன்றாய் தவறைக் கடிைந்து தடைகளை அகற்றுவம்' என மேடைக்கு விரைந்தனர் பெற்றோர்
" மனித மேம்பாடு ഉല്ക്ക് இதை, கட்டுரை, கவிதை துணு க்குகள் உளவியல் சார்ந்ததாக, எமது சமூகம் விழிப்புணர்வுக்கு ஏற்றதாக 15.10.99 க்கு முன் அனுப்பிவையுங்கள்.
20 ఇగ్
 
 
 
 
 
 
 
 
 

குடும்பத்தின் பங்களிப்பு
குடும்பத்தை ஆளுபவன் ரும் பொறுப்ப ണ്ഥ0&ണ്ണb
த்தினதும், அடிப்படைக் கருவி
றுவனத்தில் கணவன் மனைவி ம் இருவரும் தலைமை தாங்குகின்றார். தலைமை ஒருவரின் ருந்தால் அது சர்வாதிகாரம் ஆகிவிடும் ஆனால், குடும்ப தில் அந்நிலமை ஏற்படக் கூடாதென்பதற்காகத்தரன் தலைமை
பகிர்ந்து கொள்ளுகின்றனர். இந்நிலையில் கணவன் னைவியிடையே பேதம் இல்லை, ஆனால்'சத்துவம் உண்டு.
சிவனின்றி லை என்ற தாரகை இந்து மதத்தின் ஆண் பெண் சமத்துவத்தை தெ6
இல்லை, சக்தி இன்றிச் சிவன் இல்லை
ாழ்வு பற்றிப் பழம் தமிழ் இலக்கி 1றுத்தொகை அதன் பிரிவுபடாத் தன்மை பற்றிப் பின்வருமாறு θ2 βάτηση.
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து இருவே மாகிய 蠍-a}為強,
தொருவே மாகிய ഴിഞ്ഞ 90790 pup
இன்பம் துய்ப்பதற்கும் இல்லறக் காரியங்களைச் செய்வதற் கும் இருவராகப் பிரிந்து நிற்றல் கடனாக வேண்டியிருக்கிறது
தாலால் அக்கடனறிந்து இவ்வுலகத்தில் ஆணும் பெண்ணுகினே ருவராகப் பிறக்கின்றனர் காரியங்களைப் பொறுப்புடன் செப்

Page 13
4ம் போது ஒருவர் பிரிந்து ஒருவராத் தனித்து நிற்பர் என ஆண் பெண்ணின் தனித்துவத்தையும் பொறுப்பு நிலைகளையும் சிரந்த மதினுட்பத்தோடு அமைத்துச் செல்கின்றார்.
இல்வாழ்க்கை என்பது ஆணும் பெண்ணும் கருத்தொருமித்து வாழுகின்ற இன்ப வாழ்க்கை உயர்வு தாழ்வு என அவர்களி டையே இல்லை. கணவன் - மனைவி இடையே ஏற்றத் தாழ்வு கள், கருத்து முரண்பாடுகள் ஏற்படுமானால் இல்லறமே நரகமாகி
விடும் கணவன்-மனைவியாகிய இருவரிடையேயும் புரிந்து ணர்வு,
ஒற்றுமை, பரஸ்பரம், கூட்டுறவு, அன்புறவு என்பன மகிழ்ச்சி நிறைந்த உறவு நிலைகளாகும்.
பிள்ளைகள் குடும்பத்தில் பெற்றோருடன் ஒன்றித்து வாழ்வதன் மூலம்தான் பல வாழ்வியல் அனுபவங்களைப் பெறுகின்றனர். குடும்பம்தான் அறப்பள்ளி நிலையமாகவும், ஒழுக்கப் பயிற்சி நிலையமாகவும், பண்பாட்டுப் போதனை நிலையமாகவும், வாழ் வியல் களமாகவும் அமைந்துள்ளது. இவற்றைத் தம்பிள்ளைகளுக் குக் கற்றுக் கொடுக்கும் பேராசிரியர்களாக பெண்கள் திகழு கின்றனர்.
மனித உறவு நிலைகளைப் பேணும் உன்னத நிலையமாகவும் அற்ப்பணிநிலையமாகவும் குடும்பம் அமைத்துள்ளது. விட்டுக்கு வருவோரை உபசரித்தல், இன்சொல் பேசுதல், ஆதரவளித்தல், ஈதல் போன்ற மனித விழுமியங்களைப் பேணும் களமாக அமைத் துள்ளது. இதனால் தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக் குறளில் இல்லறவியல் என்றும் இய ைசிறப்பாக அமைத்து இல்லறத்தானுக்குரிய சிறந்த பண்புகளை விபரித்துச் செல்லு கின்றார். இக்கடமை குடும்பத்தில் பெண்ணால் மேற்கொள்ளப் படும் பாரிய அறத்தொண்டாகும். இதிலே தான் பெண்ணியம் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது.
ஆரம்பகாலம் தொடக்கம் பெண் வாழ்வியலில் முக்கிய இடம் பெற்றபோதும் , அவர்கள் போகப் பொருட்களாகவும், குழந்தை பெறும் இயந்திரமாகவும் மட்டுமே பயன் படுத்திய ஆணாதிக்க வாத சமுதாயத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு சமூக அந் தஸ்து பெற்றுத் திகழ்வதைக் காணலாம். இதன் ஒரு பக்க விளைவாக வள்ளுவர் தம் அற நூலில் பெண்ணியத்தின் சிறப்பைக் காட்ட வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தினூடாக பெண்ணின் பொறுப்புக்களை இரத்தின ச் சுருக்கமாக குறிப்பிடு கின்றார்.
' தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்'
நான் 22
... I
 
 

என்ற ஒரு குறளினூடாகவே பெண்ணின் முக்கிய பொறுப் புகளைக் கூறி விடுகின்றார். பெண்ணின் கற்பு நிலைபற்றிக் கூறவந்த வள்ளுவர் அதன் தன்மையை
* சிறைகாக்கும் 3 σύων βλωμούτ 6) σαύ αν ο αφή ή
நிறைகாக்கும் காப்பே தலை' எனப்பெண்ணின் மன நிலைபற்றியும் நிறை காத்தல் பற்றியும் குறிப்பிட்டுச் செல்லுவது பெண்ணுக்குரிய சிறப்பாகும்.
சமுதாய நட்ைமுறைகளில் பெண்முன்னின்றுழைத்தால் மட்டும் பெண்விடுதலையும், சுதத்திரமும், ஆகிவிடமுடியாது உண் மையான பெண் சுதந்திரமும் விடுதலையும் குடும்பங்களினூடே பிறக்க வேண்டும் இவ்வாறு குடும்பங்களில் பெண்ணியம் மேன் மைபெற பெண் தனக்குரிய குடுமபக் கடமைகளையும், பொறுப் புக்களையும் மனதார ஏற்று உன்னத உயரிய சமுதாயத்தைக் αξιω6ιανφύψώ பிரஜைகளை உருவாக்குவதன் முலம் சமுதாயத் திற்குப் பெருந்தொண்டாற்ற முடியும். இதுவே அவளின் உன்னதி சமுகத்தொண்டாகவும் அமைந்து விடுகிறது. 韃
இன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயத்தை நோக்குகின்ற போது சுயநலமும் தான்தோன்றித்தனமும் மேலாதிக்க வாதச் சிந்தனைகளும் கொண்ட இளம் சமுதாயத்தை Gοσά ά ουσώ. இதறகுக் காரணம் குடும்ப உருவாக்கத்தில் ஏற்பட்ட சிக்கலாகும். ஒவ்வொரு பிள்ளையும் சிந்தனைக் குழப்பமும் தான்தோன் றித் தனமும் நிறைந்த பெற்றோர்களின் உருவாக்கத்தின் கீழ் உருவாகியதால் சமுதாயத்தில் பெரும் குழப்பக்காரர்களாகவும் சீரழிக்கப்பட்ட சிந்தனை களையுடையவர்களாகவும் செயற்படு வதைக் காணலாம். Wზე ყოყვა.
எனவே வீட்டில் பெரும் பங்கைப் பொறுப்பேற்கும் பெண்கள் பிள்ளை உருவாக்கத்திலும், சித்தனைகளை ஊட்டுவதிலும் பெரும் பொழுதைக் கழிப்பதனூடாக நல்ல சமுதாயத்தைக் கட்டியெழுப்பி சமுகத்திற்குப் பெருநதொண்டாற்றலாம். கட்டுப்படுத்தல் வழிப் படுத்தல், தட்டிக்கொடுத்தல் ஆலோசனை கூறல், ஆற்றல்களை வளர்க்க உதவுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளினூடாக இவற் றைக் குடும்பத்தில் நடைமுறைப் படுத்துவதன் மூலம் பெண்ணின் Σοσοτσωφ (ενσάρτ, சமூகப் பெறுமானத்தை நிறுவுவதனூடாக பெண் *தத்திரம் விடுதலை என்ற கருத்து நிலைகளில் புதிய மாற்றங்க ளை ஏற்படுத்தி உண்மையான பொணிபத்தை மலரச் செய்து உன்னதமான சமுதாயத்தை உருவாக்கலாம் என்பதில் ஐயமில்லை.
23 நான்

Page 14
'அம்மா அம்மா பயமாக இருக்கம்மா வாங்கம்மா
era sua as ஒடுவத"
"ஐயோ ஆல்மா எனக்கு சாப்படுை வேண்டாம் ܙܦ±u܂ ܕܐܩ வயிறு நோகுது, நெஞ்சும் அடைக்குதம்மா'
“ “ ayi di இரவு வந்தா பளுமாயிருக்கம் மா கனவில் கூட் அடியும் உதையும் இரத்தக்காய்மாத்தானம்மா தெரியுது"
"நான் இனி இந்த வீட்டிலி இருக்கவே மாட்டன் என்னை எங்கயாவது கூட்டிக் கொண்டுபோங்க."
இந்த அவலச் குரல் ஒலி வேறு எங்கும் அல்ல இந்த போரின் நிழலில் பிறந்து இம்மண்ணில் வாழும் பாலப் பள்ளி சிறுவர்களின் வார்த்தையில் தொனித்தவைதான் இவை.
"சமாதானத்தின் சின்னங்களே சிறுவர்கள்" என்றால் அவர்களின் மனதில் இப்படிப்பட்ட அமுக்கத்தின் வெளிப் பாட்டுடன் அச்சிறுவர் எப்படி வாழ்கிறார்கள். இவர்களின் மனதை ஒருமுறை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கொடுப்போமா ?
சமாதானத்தின் சின்னங்களை
சிறைப்படுத்தலாமா
LLSLLLLSJLALAYJLLYJLLLSYSJLLLLLLYJLeLASJLLSYJSeA LLLLSSJJLLLSSSJLLLLLLYYLqLqe
உலகில் பல அமைப்புகள் குரல் கொடுக்க இருந்தும் இக்குரல் ஒலி ஒயவில்லையே ஏன் ?
கால்நடைக்கும் உயிர்வாழ உரிமையுண்டு egy 5696ör தொந்தரவு செய்தால் தண்டிப்பதற்கு சட்டமுண்டு. ஆனால். குற்றமற்ற ஏதுமறியா பச்சிளம் பாலர்கள் தம் மன உணர்வை வெளிப்படுத்தவும், கேட்கவும், நிம்மதியாக வாழவும், தம் மன உணர்வை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பங்கள் உண்டா?
"நாங்க இருக்கிற நிலலயில் நீங்க படிச்சு என்ன கிளிக்கப் போறியள், பேய் உழைச்சு வயிற்றை நிரப்பப்பாருங்கன்'
இப்பத்தைய பிள்ளகளை அடக்கவே முடியாதம் , ஒரே குளப் படியா இருக்கு, சொல்வழி கூட கேக்குதுகளே இல்லை'
 
 
 

'பெரிய வயன் போல ஏன், எதுக்கு எண்டு கேக்காம உன்ரை
ப் பாத்தாலும் பாட்டும், கதையும், விளையாட்டும் நடிப்பும் தான் இதுக்கு 4ால்லாத்துக்கும் உனக்கு இன்னும் வயசிருக்கு റ്റ്ല LERS... . . . . . A Uls.
'சின்னன்கள் கதைக்கிற கதையளா இது, நாங்க சொல்லு றதைத்தான் செய்யவேணும் வேறகதை கதைக்கக்கூடாது'
இவை பெரியோருடைய அதிகாரக் குரல் ஒலி இதில் இருந்து சிறுவர்களை கர்ப்பாற்ற முடியாதா ?
இக்கேள்விக்கெல்லாம் பதில் தர ஐ.நா. ஸ்தாபனத்தினால் உருவாக்கப்பட்ட "கிறுவர்கள் உரிமைகள் பற்றிய சமவாயம்" 41 சரத்துக்களை உள்ளடக்கி தயாரித்து உலக நாடுகளின் அங்கீ காரத்துடன் வெளியிட்டுள்ளது. அதில் உயிர்வாழ்தல், மேம்பாடுக பாதுகாப்பு, பங்களிப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பல விளக்கமுடன் சரத்துக்களை தந்துள்ளது.
இதில் எதனை இச்சிறுவர் அனுபவிக்கிறார்கள்? தெரிந்து வைத்திருக்கிறார்கள்? நடைமுறைப்படுத்துகிறார்கள்? என்பதை எம்மக்கள் மத்தியில் கேட்டால், சிறுவர் மட்டுமல்ல பெரிய வர்கள் பெற்றோர்கள் மட்டிலும் தம் கடமை பொறுப்புக் களை உணரக்கூடியதாக இருக்கும்.
இதனிடையே தொழிலாளர் உரிமை , பெண்கள் உரிமை, அகதிகள் உரிமை, எனcண்ட பட்டியலில் "மனித உரிமை"யும் பேசப்படுகிறது. அடிப்படை உரிமையான உயிர் வாழும் உரிமை யாவர்க்கும் இருந்தும் அதனை புரிந்து கொள்ளாத மனித வாழ்வு நாளுக்கு நாள் சாவுக்கு முகம் கொடுக்கும் கொலைக் களமாகிவிட்ட பூமியைதான் தரிசிக்கிறது.
GTU99 உரிமைகளைப் பற்றி பேசும் நாம் சிறுவர்களுக்கு கொடுக்கும் உரிமைகளை கொடுக்கின்றோமா ? குழந்தைகள் பிறப்பால் செய்த குற்றமா சாதி, மதம், இனம், மொழி, நாடு என பேதங்களை அனுபவிப்பது.
முன் கூறிய அவல ஒலியில் அந்தரிக்கும் சிறுவர்களின் 'மனவடு" வை குறைக்க, வெளிப்படுத்த என்ன வழிகளை
25 is fair

Page 15
பெற்றோராகிய நாம் கையாண்டிருப்போம்? என்ன சந்தர்ப்பம் இதrடுத்திருப்போம் என எமக்குள் நாம் கேள்வியை கேட்டால் அவர்களின் மனவடுக்கள் தீர பதில் பிறக்கும் அல்லவா ?
பெரியோர் பெற்றோர் என்ற மட்டில் எமது 'மனி த உரிமைகள்? பேண பலவித குரல் ஒலியுடன் எம் உரிமைகளுக்கான தடைகள் பற்றியும் இன்று அடிக்கடி தொடர்பு சாதனங்கள் முதல் வார்த்தை வடிவங்களிலும், கலை ஊடகங்களாலும் குரல் கொடுத்து மகஜர் எழுதி, பலவீண்ணப்பங்கள் கொடுத்து, பலரி Lம்கோசமிட்டு வெளிப்படுத்த முனையும் நாமே, நம் சிறுவர் பூட்டில் உள்ள எமது கடமைகள், பொறுப்புக்கள் sy suffaz à பொறுப்புக்ளை அவர்கள் உரிமைகளை வளர்க்கத் தவறியதை உணரக்கூடியதாக இருக்கும்.
இதனால் சிறுவர்களுக்கு ஏற்படும் வடுக்கே 沪
அதிகம் அதிகமாகி அவர்களின் உன நெருக்கீடு பல வடிவங்
as av Tas விசுவரூபம் எடுப்பதை உணர்ந்து கொண்ளலாம்.
பெரியோர் தம் மன அழுத்தங்களை பல வழிகளில் வெளிப் படுத்த சந்தர்பங்கள் உண்டு. நண்பருடன், உறவினருடன், பெரியார்களிடம், மதத்தலைவர்களிடம், மருத்துவ நிபுணர்களி படம், உளவளத்துணையாளர்களிடம் என சொல்லித் தீர்த்துக் கொள்வார்கள் %88%AYNA WIKI/
வேறுவழிகளில் எனில் சுற்றுலா ஒன்றுகூடல், சமய சடங்குகள், கிளியாட்டங்கள், விளையாட்டு, கலை வடிவங் களில் வெளிப்படுத்துவதும், கோசம் எழுப்பி குரல் கொடுப் பதுமாக பெரியோர் முனைந்த போதுய சிறுவர்களின் மன வடுகள் வெளியிடுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த சிறுவர் களுக்கு சந்தர்ப்பம் எம் மண்ணில் அரிது என்பதை ஏற்றுக் Galés for GP (34. ஆகவேண்டும்.
இதற்கான வழிகளை ஏற்படுத்தவும், அவர்கள் அனுபவிக்க வும் சிறுவர்களுக்கு உரிமை உண்டு. அதனை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமி என பொறுப்புள்ள யாவரும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டாலே எம் சிறுவர்களின் மன அழுத்தம் மனவருத்தம் தீரவழி பிறக்கும். இவை சலுகைகள் அல்ல, சிறுவர் உரிமைகளே. இந்த ரித்தவர்களே உரிமை பற்றி பேசவும் தகுதியுடையே சாகிறார்கள் எனலாம.
நான் 26
 

சுதந்திரம் க இயங்க வழிகர் G. விட்டுபேசும் நம்பிக்கைக்குரியவரா! வும் செயல்களை வெளிப்படுத்த உனக்குவிப் போர்ச்சூழலை எதிர்கொள்ள
சவால்களை *திர்கொள்ளும் FLD
வாழ வழிகாட்டுவதே சிறுவர்களின் .உத்தரவாதமாகும் ر;tز@
துறை பிவையுங்கள்
}﷽ኻ }
ாமியார் விதி, ாழும்புத்துறை, யாழ்ப்பாணம்.

Page 16
இளைஞர்களின் உரிமைகள்
மறுக்கப்படும்போது
கிருமா
-
கட்டிளமைப்பருவம் இது வாழ்க்கைப் பருவங்களில் வசந்த காலம். ஒவ்வொரு மனிதரிடையேயும் ஆக்கிரமிக்கும் பருவ காலம், வாழ்க்கையில் மறக்க முடியாத உணர்வின் காலம்,
13வயதிலிருந்து 19 வயதிற்குட்பட்டவர்கள் இப்பிரிவினுள் அடங் குவர். இவ்வயதிலேதான் உடலியல் மாற்றங்களும் உணர்வியல்
மாற்றங்களும் நிகழ்கின்றன. குழந்தை கற்பனையிலிருந்து
விடுபட்டு உலகை அதன் நிஜ அர்த்தத்தோடு நோக்குகின்ற
காலப்பகுதியாக இதனைக் கருதலாம். புதியன புகுத்தவும்
புரட்சி செய்யவும் துடிக்கும். இரத்தம் இவ்வயதினரிடையே காணப்படும் விசேட அம்சம்.
இக்கால சட்டத்தில் இவர்களுக்குரிய உரிமைகள் unrg Grör பதைப்பற்றியும், இவைகள் மீறப்படும் போது ஏற்படும் தாக் கங்கள் யாது என்பதைப்பற்றியும் சற்று நோக்குவோம்.
இப்பருவத்தினர் தமது உரிமைகளை முதலில் பெற்றோரி டத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் கிட்டவேண்டுமென்று எதிர்
பார்க்கின்றனர். எம்மில் அனேகமானோர் இப் பிராயத்தின
ருக்கு அதிக உரிமை கொடுக்கப்பட்டால் அவர்கள் கெட்டு விடுவார்கள் எனளண்ணுகின்றனர். இது தவறானதாகும். ஏனெ னில் இவ்வாறான கூற்றைக்கூறும் இவர்களே தமது உரிமைக்காக வேண்டி ஒரு காலத்தில் காத்திருந்தவர்கள் என்பதை மறக்க
லாகாது. துர்நடத்தைக்கான காரணமானது சரியான வழி
நடத்தல் இல்லாதிருத்தலே. எனவே இவர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் அதேவேளை இவ் உரிமைகள் அத்து மீறாமல் பாதுகாக்கப்படவும் வேண்டும்.
இளைஞர்கள் தமது உரிமைகளைப் பேணுவ கற்கு முழு சுதந்திரம் உடையவராகின்றனர். குடும்பத்திலிருந்து :வார் களுக்குரிய அன்பும், ஆதரவும் தமது கருதி இக்களை படுத்தும் போது செவிமடுக்கும் தன்மை, பாதுகாப்பு, உணர்வு,
நான் 28
 
 

களிற்கான மதிப்பு, அவர்களின் வளர்ச்சி நிலைகளில் அவதானம் (உடல், உள, சமூக, சமய) நேர்முக வழிநடாத்துதல் போன்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
இதே போன்றே சமூகத்திலிருந்து தமக்குரிய தேவையான உரிமைகள் தம்மை வந்தடைய வேண்டுமெனவும் எதிர்பார்க் கின்றனர், சமூக உரிமைகள் என்னும் போது தமது கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், விரும்பிய மதத்தை தழுவும் சுதந்
திரம், கல்விச் சுதந்திரம் உயிருக்கும் உடலுக்கும கருத்திற்கும். வாதுகாப்புபோன்றனவாகும். இவற்றைப்பெறுவதற்கு அனைத்து
கட்டிாமைப் பருவத் தின ருக்கும் உரிமை உண்டு.
இத்தகைய உரிமைகள் மறுக்கப்படும் பொழுதே கட்டிள மைப்பருவத்தினர் சீர்கெட்டுப்போக வாய்ப்பாய் அமைகின்றது. இத்தகைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட கட்டிளமைப் பருவத்தினர் கீழ்க்காணும் நடத்தை மாறுதல்களைக் காட்டுவர்.
1. தன்னம்பிக்கையற்றவர்களாக, எதிலும் மற்றவர்களைச்
சார்த்தவா களாகக் காணப்படுவர்.
2. முரட்டாட்டமுடையவர்களாகக் காணப்படுவர்.
ம் திருப்தியீனமானவர்களாகவோ குற்றங்கண்டுபி (75 ق . ق .
- ரகள ά) tg.
கும் தன்மையுடையவராகவோ காணப்படுவர்.
4. தனது தீர்மானத்தில் தான்ே நம்பிக்கையற்றவாரகவோ தனது கருத்தை வெளியிடத் தயங்குபவராகவோ காணப் படுவர்
5. புரட்சியாளராக எதிர்க்கும்/ அழிக்கும் Gas Turr Ganse
முள்ளவர்களாகக் காணப்படுவர்.
6. தன் மனநிலையுடன் ஒத்த மன்நிலையுடைய நண்பர்களுடன் சேர்ந்து புரட்சிநாடாத்தும் மனநிலையைக்கொண்டிருப்பர்.
7. நல்ல பெற்றோராக, உதாரண புருசராக, வாழ முடியாத
வர்களாக காணப்படுவர்.
8. அனைவரும் கெட்டவர்கள், அனைவரும் செய்வது பிழை என எண்ணத் தோன்றுபவராக எண்ணக்கரு உடையவரா கக் காணப்படுவர்.
29 நான்

Page 17
நெருக்கிப் போடு
வைரத்தடிகள் :
燃 ர்களின் உரிமைகள் மறுக்
ாக இருந்த போதிலும் லெர் நேர்
+ம் ஒருவரது கருத்துக்கள் கட்டிளள
வதானிப்பு வராகக் $(tଗୋଷ୍ଠୀ ப்படு:
ப்பருத்தினரின் உரிமைகளை
வேண்டுமெனில் இன்றே டயவராகவேண்டும். இது
வேண்டும். சமுதாயத்
சந்ததியினரின் வ அவர்கள் தமது உரிமைக்கு உரித் எமது குடும்பத்திலிருந்தே ஆரம்பி
தில் நடைமுறைப்படுத்தப்பட வேலி
வழிவகைகளை சமைத்துக் னெனில் எமது நாளைய
Us. உதுே. மரணத்தை -
சூழ்ச்சிகள் செய்தன . வைரத் தடிகளை 1- ፡ T... எழுத்துக்களை
熬 燃 அலைகளை 鷲 அப்போதுதான் பார்த்து, ஏங்கி கதைத்து - எதிரியின் பேய்கள் HT65 ಶೇ. உன்னை தவற விடுகின்றாய், அணுக முடியாது துயரக் கொடிகளை காற்றில்
உனது கழுத்தில் 芯一 இரும்புக் கைகள்"
உனது -
P க்கவி கொழுத்தி எறிந்துவிடு துயரக் கொடிகளை அகற்ற
# : ;
உன்னிடமுள்ள - வைரத் தடிகளை -1 W
வேலிகளில் நாட்டி/
உயர, உயர - [5)ay tr - வளர்வதுபோல் வளர்வாய், மழையும் / பனியும் வெய்யிலும் - உன்னை
இருக்கைகள் அமைக்குமுன்
துவாரங்களை அடைத்துவிடு
புலேந்தி - திலீப்காந்த்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'போ கெதியா அங்கி அப்பா உன்னத் நான் காத்துக் கொண்டி ருக்கிறார்.இண்டைக்கு நல்லாத் தான் வேண்டிமுறியப்போறாய்? எதிர்பார்த்ததுதான் என்றாலும்
இதயம் வேகமா ‰álå சுதனுக்கு. வேளைக்கே புறப்பட் பும் ருக்கலாமெனத் தோன்றியது. s 2ற்தரைக்கே புறப்பட நினைவு
ந்தது தான், ஆனாலும் மனசு வ கேட்கவில்லை, விளையாட்டை இே இடையில் நிறுத்திவிட்டுப் போக
R இப்பே 娜
தாண்டியிரு மெல்லக்
தாற்றுப் Gurt ti'j இ
துண்டு. அப்பாவின் கதிரைக்கு
வ க்கமாக இருக்கிற பிரம்பை 影
யோடு நின்று கொண்டிருந் தாள் சைக்ைெள நிறுத்தி இறங்கி
மெல்ல உருட்டிச் சென்றான்
ந்ததா ? மத்தியாவம் ரெண்டு ଗଯାଁ, 534, வெளிக் கிட்டுப் னக்கு
.
@@: மணிவரைக்கும் * " ... שג, (מrdת,3) r&6ז676%
விசாரிக்கும் அம் லதும் சுற்ா: போனான்.
'இப்பத்தான் வீட்டு நினைப்பு
கம்புதான்
"என்னா' நான் ஏதோ கேக்கிறன் நீ பேசாமல் நிக்கி றாய்' ே முடியவில்லை : 67" 483) 45,95 45 rTasisr சொல்வது ? இவரது கேள்விகள் பதிலை எதிர்பார்த்துப் பிறக்கிற கேள்விகளும் இல்லை. அதுதான் Máis do t'g5' E; sü) டமு: 11)
(ākāp, கேள்விக்கு என்ன புதி
畿 31 தான்

Page 18
i suff it... it',
ஏங்கிக்கொண்டிருந்தாள்.
சொன்னாலும் அதை ஒரு கேள் வியாய் மாற்றிப் போட்டு அதே
வேகத்தில் கையிலிருக்கிற கம்பை
காலி
சுழற்றுவார். முதுகிலோ, லோ, களிரெனத் தழும்புபதியும்.
இன்று என்ன நிகழுமோ என்று தன்மாத்திரமல்ல அந்த வீட்டி லிருந்த ஏனைய நான்கு பேருமே
அஞ்கிக்கொண்டிருந்தனர்.
ஜெனியும், றேகனும் படிக்கும் அறையில் புத்தகங்களின் முன்
அமர்ந்திருந்த போதும் இருக்கவோ .
rைரில்
அவர்களின் மனங்கள் அப்பாவின் கட்டளையை மீறி இன்று விளை
போய் அதிக நேரம்
வெளியே
பாகப் போகும் சுதன் அண்ணா
வையே சுற்றிக் கொண்டிருந்தன.
கலிஸ்ரா அக்கா, அம்மாவுக்கு உதவியாய் அடுப்படியில் நின்று
லேதும் சொல்லாத சுதனின்
மெளனமும் தொடர்ந்து கொண்
டிருந்தன. தனது கேள்விகளைக்
காதில் வாங்கிக் கொள்ளாமல் நிலத்தைப்பார்த்து நின்றுகொண்
டிருக்கும் அவனைப்பார்க்க அப் பாவின் கோபம் அதிகரித்தது.
தெரியாமல் தடியினால் விளா
சத் தொடங்கினார். அடுப்படி
யிலும், படிப்பறையிலும் நான்கு
32 நான்
இதயங்கள் அழுதுகொண்டிருந் தன. சுதனிடமிருந்து எந்தவீத சத்தமும் எழவில்லை - அவன் வெகு பிரயத்தனப்பட்டுத் தனது அழுகையை (ÃÖmiffm፮፻፭mmyW
யெண்டு இங்க திண்டு கொண்டு
படிக்கிறாங்கள்.
MUS, சுற்றிவிட்டு வந்து றிரோ" மீண்டும் பலதடவைகள் அப்பாவின் கோபத்துக்கு இரை 徽 ፭፻፷o....]
அவற்றைக் கொண்டான்.
:
தனது நியாயங்களை எடுத்துச் சொல்ல அ வ னி டம்
அப்பாவின் அதட்டலும் பதி இருந்தாலும் - இவரிடம் அவற்
மனதால் அவன் இவர் க ைள விடுத்து வெகுதூரம் போயிருப்
ஆபக்இக் டு தான்
னது எதிர்ப்பாய் அங்கு வெளிப் பட்டுக் கொண்டிருந்தது. 娜
ணிப்போட்டு நீயும் ஒரு பிள்ளை
உன்னைப் போல எத்தின பிள்ளையன் இப்ப A/L. நெடுகப்படிக்க ஏலா தெண்டு விளையாடப்போ
அவன் மீது பதிந்து மீண்டது அவ ரது கம்பு இவன் GQ bømt 6ör Distruir தன்மீது ஏற்றுக்
புரிந்து கொள்ளப்படாத
மொழி
றைக் கேட்கக் காதுகள் இல்லை யென்று அவனுக்குப் புரிந்து போயிற்று.
"அடித்துக் களைத்துப் என்ர கண்ணுக்கு முன்னால நிக்
காமல் போ.." என்று ஏசிய படியே அமர்ந்து கொண்
பதை அங்கிருந்த எவரும் அறிந் திருக்கவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்துக்குவியல் 76.
மனித உரிமைகள்
மதிக்கப்படுகின் றன.
மதிக்கப்படுவதில்லை
மகிக்கப்படுவதில்லை
ஒரு மனிதனுக்கு இயல்பாகவே, நீதியை அடிப்படையாக கொண்டதாக, தன் உள்ளத்தின் வேட்கையை சொல்லிலும்; செயலிலும் வெளிக்கொணரத்தக்கதான உணர்வுகள் உண்டு. இவை மனித உரிமைக்குள் அடங்குபவையாகும். இவை மனித னாலேயே நாட்டுக்கு நாடு வேறுபடுத்தப்படினும், இயல்பிலே ஒரே கருத்தை, நோக்கினைக் கொண்ட காகும். தனிமனித சமூக, இன, மத உரிமைகள உலகளாவிய ரீதியில் பொதுவாக மனித உரிமைகளாக எண்ணப்படுகின்றன. இவை எவ்வகை யிலும் மீறப்படலாகாது, மதிக்கப்படவேண்டும். என்பது பெரும் பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
இன்று எமது நாட்டிலாகட்டும், பிறதேசங்களாகட்டும் மனித
உரிமைகள் மதிக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு எவ்வித
தயக்கமோ, தாமதமோ இன்றி ஒரே சொல்லில், இல்லை என
பதில் அளித்துவிடலாம். மனித உரிமைகள் மதிக்கப்படாதது
மட்டுமல்ல. பெரியளவில் பல நாடுகளில் ஒட்டுமொத்தமாக மீற வும் படுகின்றது.
மனித உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரம், அதனை வெளிக்கொணரும் எழுத்து, பேச்சு சுதந்திரங்கள் தமக்கேயுரிய பாதுகாப்பு, கெளரவம் இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளன. இவ் வாறான அழுத்தங்கள் மத்தியில் வாழும் ஒரு சமூகம், ஒரு இனம் தமது அடையாளத்தை இழந்த நிலையில் அதன் அடிப்படை
3 sma

Page 19
குணாதிசயங்களில் தாக்கம் உறுகின்றது. இதன் வித உளத்தாக்கங்களுக்கு உட்பட்டு ஈற்றில் தனக்கும். ஏன் தனது நாட்டுக்கும் கேட்டையே வருவித்துக் கொள்கின்றது.
உரிமைகள் மதிக்கப்படாத நிலையில் உணர்வலைகளில் எதிர்ப்புணர்வு தோன்றும். இதுவே ாலப்போக்கில் வன்செய லாக பலவித அடிப்படை மனித உரிமை மீறல்களை கொண்ட தான் கொடிய யுத்தமாக இன்று உலகநாடுகளை ஆட்டிப்படை4 கின்றது. இவற்றின் "அடிப்படை காரணிகள் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களேயாகும் அரசாங்கங்கள் ஆகட்டும், தனி மனித செயற்பாடுகள் ஆகட்டும், மனித உரிமையை நசுக்கு வதில் காட்டும் உத்வேகம் அதனை மதிப்பதில், பேணுவதில், காட்டப்படுவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இன மோதல் களுக்கும், அமைதியின்மைக்கும் ஆட்சிமாற்றங்களுக்கம் பெரும் பாலும மனித உரின் மகள் மதிக்கப்படாததே காரலமாகும். எமது நாட்டை எடுத்துக்கொண்டாலும்கூட இதே நிலைதான். மனித உரிமை ஆணைக்குழுவினால் உரிமை மீறுதலுக்காக இலங்கையும் கண்டனத்துக்குள்ளாவதும் நாம் அறிந்ததே.
எனவே பொதுவாக உற்றுநோக்கின் உலகெங்கும் உரிமைகள் மதிக்கப்படுவதே ஜில்லை என்பது மட்டுமல்ல, ஆள் அரவமற்ற நிலையில் மனித உரிமைகள் புதைக்கப்படுகின்றது என்பது ஒரு பேருண்மையாகும்.
6T tr. 55 re. நலர்ட்னராஜா வளன்புரம் மதிக்கப்படுகின்றன
வானம் பரந்துபட்டு காட்சி தருகின்றது. அதேபோல் மன தனது உரிமைகளும் பரவலாக பல்வேறு வடிவங் கொண்டி வாக காணப்படுகின்றன. பேச்சுரிமை, மதவுரிமை, வாக்குரிமை கற்கும் உரிமை, சொத்துரிமை என இவற்றை அடுக் கி கொண்டே போகலாம். 。
எமது நாட்டைப் பொறுத்தவரை இவ்வுரிமைகள் ஏதே நபில் மனிதனுக்கு கிடைக்கத்தான் செய்கின்றன. உல Y、 அபிவிருத்தி அ டைந்துவரும் நாடாக காணப்ப நினை
 
 
 
 
 
 
 

போதும் எமது மக்களின் கல்வி அறிவு, அபிவிருத்தி அடைந்த நாட்டுடன் போட்டி போடுகின்றதென்றால் எமக்கு கிடைத்த வசதி வாய்ப்புக்கள்தான் காரணமாகும்.
அகப்பை பிடித்த கரங்கள் ஆயுதம் ஏந்த முற்பட்டதெல் லாம் 4 ஆண் தான் கற்று பதவி வகிக்க வேண்டுமெனும் நிலை மாறி மங்கையவளும் சம உரிமைபெற்று அனைத்து துறைகளி
|லும் முன்னேற்றமடைந்துள்ளதை காட்டுகின்றது.
தன் சொந்த நாட்டிலே அகதி எனும் முத்திரை குத்தினா |லும் அவனுக்கான குரலாக வெளிநாட்டு நிறுவனங்களும்,
தொலைத்தொடர்பு சாதனங்களும் எதிரொலிப்பகை இன்றும் .. காண்கிறோமே கயவரின் கோரப்பிடியால் கதிஇழந்து புதை குழிகளில் தஞ்சம் கொண்டோர் உரிமைகள் பேணவும், அவர் விதி தொடராதிருக்கவும் உரிமைக்குரல் எழுப்பப்படுகின்றதே. கற்ற சமுதாயத்தால் சகதோழனுக்கு செய்த கொடிய ராகிங் எனும் கொடூர யமனை விரட்டிட உரிமைக்குரல் எழுப்பியதை
மறந்துவிடலாமா?
தமிழனாய்ப் பிறந்ததனால் தறிகெட்டு தேசமெல்லாம் ம் வந்து உதவி கேட்டு தஞ்சமடையும் நாடுகளில் அவனது மைகளை மதித்ததனால்த தானே அவன் வாழ்கின்றான். ழ்வதோடு தன் அறிவை வளர்த்து, பணம் பொருளீட்டி" ன் சுற்றத்தையும் வாழவைக்க முடிகின்றது.
உரிமை, உரிமை என எங்கும் கைநீட்டி கேட்கும் எம்மிட
மிருந்து அவ் உரிமைகள் முற்றாக பறிபோகவில்லை. நமக்குள்
நாமே வேலிபோட்டு வைத்திருக்கும் உரிமைகளை பகிர்ந்து ,
விட்டுக்கொடுத்து, மனிதனை மனிதனாக மதித்து வாழும்போது
எமது உரிமைகள் முற்றாக நம் மண்ணில் மதிக்கப்படுவதைக் ತಿ?T650T®TLà, ON BEN! გაწე
霹W −V−−− g)|Tu AT
கருத்துக்குவியல் 78
சமூகமேம்பாடு
ளர்க்கப்படுகிறது சிதைக்கப்படுகிறது
உங்கள் கருத்துக்களை 10 10-98க்கு முன் அனுப்பிவையுங்கள்.
35 நான்

Page 20
உள - மேம்பாட்டுக் கருத்தரங்கு. யாழ்நகரில் இல 54/ ஆஸ்பத்திரி வீதி யில் அமைந்த சுகவாழ்வு நிலையத்தில் உள மேம்பாட்டுக்கருத்தரங்கு மாதாந்தம் இரண் படிாவது ஞாயிற்றுக் கிழமைகளில் நடை பெறவுள்ளது . ሕ..fff WWW
இக்கருத்தரங்குத் தொடரின் முதல் அமர்வு
13 19 98 ஞாயிற் றுக்கிழமை மாலை 3.0 மணிக்கு சுகவாழவு தலைவர் திரு. K.பூரீபதி தலைமையில் தொடக்கவுரை உள வியல் விரிவுரையாளர் அருட்திரு டேமின் அவர்களாலும் "உளவிளையாட்டுக்கள" எனும் தலைப் பில் ாேகிலா மகேந்திர னும் கருத்துரையாற்றுவார்கள்.
முன்பள்ளி ஆசிரிய உளமேம்பாட்டுக் கருத்தரங்கு.
மணிதமுன்னேற்ற நடுநிலையத்தால் நடாத் தப்படும் 35 முன் பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று நாள் சுகவாழ்வு உளவளர்ச்சி மேம்பாட்டுக் கருத்தரங்கு சென்றமாதம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய டாக்டர் சிவசங்கர் சிறுவர்கள் குடும் ம் என்ற உறவில் இருந்து முதலில் பிரிந்து சமூகத்தை தரிசிக்கு போது, அச்சிறுவர்களின் வழிகாட்டியும், பொறுப்பும் வாய்ந்தவருமாக முன்பள்ளி ஆசிரியரே சிறுவர்களுக்கு முதல் நம்பிக்கைக்குரிய வராக எதிர்கொள்கின்றார். -
முதலில் எதிர்கொள்ளு ம சிறுவர்களிடம் முன்பள்ளி ஆசிரி யர்களின் அணுகு முறையி லேதான் அச்சிறு வாகளின் நாளைய எதிர்காலம் தங்கி உள்ளது. இன்றைய நெருக்கடியில் போர் முடிந்து, அமைதி ஏற்பட்டு, வாதிகள் உருவாகியபின் சிறுவர் களை நல்ல முறையில் கவனிக்கலாம் என காலத்தைக் கடத்தி அலட்சியபடுத்திக்கொள்ளும் பொறுப்பு வ ய்ந்தவர்களால் (ćir. Liசிறுவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை சகல விட்டத்தின. ரும் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். 鷺
எந்த நெருக்கடியிலும், போர்ச்சூழலிலும், அகதிமுகாங்களி லும் சிறுவர்களின் ஆரம்பக்கல் பியை பின் தள்ளிப்போடக்கூடாது. சிறுவர்களின் உள் விருத்தியையும், ஆளுமை வளர்ச்சியையும் வளரும்பருவத்தையும் நாளை என்று பின்தள்ளி விடாதீர்கள.
நான்
 
 

இன்றுதான் அவர்கள் சிறுவர்கள். அவர்களின் உடல்வளர்ச்சிக்கு ஏற்ப உளவளர்ச்சியையும் வளர்க்கும் பாரியபொறுப்பு பாலர் பாட சா  ைல ஆசிரியர்களின் வழிகாட்டலிலேதான் தங்கி உள்ளது” என்றார்.
முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்க திறன்களும், உளவள மருத்துவ ஆலோசனைகளும், குழுநிலை, கலைநிகழ்வுடன் பாத்திரமேற்று நடித்தல், தம்மை தாமேமீட்டு தம் ஆற்றல்களை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை பல்வேறுபட்ட துறைசார் பயிற்றுனர்களின் வழிகாட்டலில் கடைபெற்றது மூன்றுநாள் பயிற்சியிலும் தீவகம், வடமராட்சி, யாழ்ப்பாணம், தென் மராட்சிபோன்ற இடங்களில் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். 臀
சாந்திகத்தில் கருத்தரங்கு.
D R தயா சோமசுதந்ரம் அவர்களின் கம்போடிய நாட்டின் அனுபவங்களை ' சமுதாய வடு" எனும் கருப்பொருளில் எமது நாட்டு சூழலுடன் ஒப்பிட்டு கருத்துரை ஆற்றுகையில்.
'போர்ச்சூழலில் அசாதாரண நிலையினை சாதாரண்நிலையாக ஏற்றுக்கொள்பவர்களாகவும், இன்று சமத்துவம், சேவைகள் மெளனம், சந்தேகம், களவு, நம்பிக்கையீனம்போன்ற செயல்கள் காணப்படுகிறது. இவை போர் நடைபெறும் நாடுகளில் அதிக மாகவே உள்ளது. இவற்றால் ஏற்படும் தனிநபரின் மனவடு, சமூக வடுக்களாக தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. இ தி ல் இருந்து மீள் சில அணுகு முறைகளை பின்பற்றலாம். விளிப் புணர்வு, சிமு 6 தொண்டுக்கான பயிற்சி, பொது உளநலமேம் பாட்டு நடவடிக்கை, சுதேச பண்பாட்டு சடங்காசாரங்கள், சமுதாய தலையீடு, குடும்பம், குழுவாழ்வு , வெளிப்பாடு, புனர் ாழ்வு, நோய்த் தடுப்புபோன்ற வழிவகைகளை கையாளலாம்" என பயனுளா கருத்துப்பரிமாற்றங்களுடன் விளக்கமளித்தார். மறைககல்வி நிலையத்தில் .
குருக்கள். பணியாளர்களுக்கான சிறுவர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத் தில் மனித முன்னேற்ற நடுநிலையத்தின் அனுசரணையுடன் சிறுவர் உரிமைகள் திட்டமிடல் அலுவலர் S. T. F (UK தருமதி ஜெனோவா தலைமையில் நடைபெற்றது. .." 。
(தொடர் பக். 39)
நாஜ்

Page 21
த்து 奥 நடை
பயிற்சிப்பாடத்தை போர்க்கள ஏட்டிே ஆயுதப் பேனாவால் எழுதவைக்கும் அரசுகள் இருக்கும்வரை உரிமைகள் அடங்கிய உன்னத பொதிகளை எந்தவொரு தோள்களும் சுமக்கப்போவதில்லை இலஞ்சம் வாங்கும் முதலாளிகள் ஊழல் செய்யும் அரசியல் வாதிகள் இன்னும் மேலாக் காசுவாங்கி சிலரை கைதுசெய்ய
பட்டத்து நீதிவான்களின் இங்கு தான் உண்டு. இலங்கைத் தீவிலும்
 

சிறுவ்ர்களின் உரிமைகள் பற்றிய கருத்தரங்கு சென்றமாதம் மடுவில் சிறுவர் பாதுகாப்பு நிதிய பிரதிநிதிகளால் நடாத்தப் பட்டபோது போர்ச்சூழல் மத்தியிலும் சிறுவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுக்கு கருத்தரங்கில் ஆர்வமுடன் பங்கேற்ற 機 யிற்றுவிப்பாளருக்கான பயிலரங்க் லும் பல நிர்வாக
ம் பங்கேற்றனர். தொடர் கருத்தரங்குகள் மூலம்
ம் சிறுவர் உரிமைகளை உணர்த்தும் பணி செயல்பட ன்வந்தனர்.
39 நான்

Page 22
*、
፩፩ リ ※灘灘 深深深
3.
s
: ) 濠漆12 濠羲 S.S. ansen
፵
இடமிருந்து வலம் 1) இந்த யுத்தம் ஒட்டுமொத்த மாகி எங்களுக்குத் தந்துள்ள அவலங்களில் மி மையானது. 5) கம்மாளர்
அலை
போர் தந்த வடுக்களில் ஒன்று தலைகீழாகவுள்ளது. கணிதத்தில் வரும் முக்கிய Kitér 6ör ஒரு அலகு
09) வீட்டிலும் மாணவர் இது இட்டுப்படிப்பது பயன்தரும் 10) கிருபை
3 முன் எமக்கு அனுப்பி வையுங்கள்
முகவரி: நான்" ஆசிரி 莓。 | 3r ni Fufius ir வீதி, 懿
கொழும்புத்துை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 சமூகத்தில் இவ்விளைவுகளை எப்படி எதிர்கொள்ள
O * வேண்டும் ?
大 நீயும் வாழ் என்னையும் வாழவிடு என்ற உளப்பாங்கை
நாம் கடைப் பிடிக்க வேண்டும் .
● உரிமைகளுக்காக மட்டும் உரத்த குரலெழுப் பாது, எமது கடமைகளையும் நாம் சரிவர நிறைவேற்ற வேண்டும். சமத்துவம், பெண்ணுரிமை, சிறுவர் நலம் எனச்சட்டங்கள் ஆக் கப்படுவதிலும் பார்க்க , நாம் எமது வீட்டு குடும்ப மட்ட த்திலே அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் மன்னர்களிடமிருந்தும் பின்னர் உயர் வகுப்பினரிடமிருந்தும் தட்டிப் பறிக்கப்பட்ட ஆட்சி உரிமை தற்போது ' குரங்கின் கை பூமாலை பாக 'கொலை ஞர்களிடமும், கொள்ளைக்காரரிடமும் கல்வி வாசனையே இல்லாதவர்களின் கைகளில் செல்வதை நாம் காண்கின்றோம்? இதற்கான எதிர்ப்பிரச்சாரங்களை துணிவோடு மேற்கொள்ள வேண்டும் உரிமைகள் மீறப்படும் போது உரிய இடங்களில் முறைப்பாடு செய்யவேண்டும். மனித உரிமைகள் மீறப்படும்போது அதனை நாம் எதிர் ח கொள்ள முடியாதுள்3ே ரிம், எனவே, சுதந்திர உரிமை மீறும் போது எதிர்த்தெழ வேண்டும். வழக்குத் தொடரலாம் முடியாவிட்டால் படையினர் நீதிமன்றின் செயற்பாடுகள் பிழை யின்றி இருக்கும் பாது அரசிற்கு எதிராய் வழக்கிடலாம்.
? 6 மனித உரிமைகள் மதிப்பது பற்றி மக்கள் மத்தியில் () எவ்வித பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம்?
★ மனித உரிமைகள் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும்
கருத்தரங்குகள், துண்டுப்பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தல்,
விளக்கமாய் குறுந்திரைப்டங்கள், நாடகங்கள், தெருக்
கூத்துக்கள் மூலம் புரிய வைத்தல், இவர் மனித உரிமைகளை நிலைநாட்டச் சேவைபுரிந்து வரும்
பல்வேறு வகையான நிறுவனங்கள் ஐ. நா. அமைப்புக்
களுக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலமும் எமது மட் டத்தில் , "சமத்துவம் , சமூகநீதி என்பவற்றைக் கடைப்பிடிப்ப தன் மூலம் மனித உரிமைகளை பேணி அவற்றை வளர்க்கலாம். ஒவ்வொருவரும் தாமே முன்மாதிரியாய் பிறரது உரி
மைக்கு பங்கம் விளைவிக்காது நடப்பதன் மூலமும், ஒரு வர் கருத்தை ஒருவத் மதித்து ஏற்பதன் மூலமும் மனித உm மைகளைப் பேணலாம். மனித உரிமைகளை வென்றெடுக்க ஒவ் வொருவரும் முயல்வோம் "நான்' வளர்ந்தால் 'நாம்' வளரலாம் அல்லவா ?

Page 23
༈ ། O. M.
Oith kg (8es
PTARICIAN
OF HIGHER
for all Em
Computer City and Guilds of Lord Book -Keeping and Aceous Civil Draught snar ship English class98 Short and & Typing (Eng. Short and & Typing (Tan General Motor Mechaniss Electical Wiring General Electrici in Mater Re=Winding Lathe Machine O.0 ration Arc Weldig
Carpentry Free English Classes'
PATRICAN INDU
FOR ( PRODUCTION AND REPA Grills e Gatek Iron che Welding Works, Repair work, plaining and sizing), the Wils' equipment and Engine (Peti
FOR FURTHER ID
PATRICAN
59, St. Patrick's Road,

A vro Psychology - Magazino I. Seminary, Colombuthurai
n els {pr೦೫
INSTITUITE R STUIDl'ES
ply ment Ocient; d Courses
om E Karm Colu s štë
鞑篇、
STRIAL INSTITUIE
(RNG ON ORDER.,,,,..., J
irs, Brds and Woode a Furniture
planks sawijing,
ter pumps, Elserical
fol & Diesel RepKring.
ETALS CONTACT
NSTITuTEs.
<。 ダ2 #