கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1999.04-06

Page 1

பூண்டை நோக்கி
憩、 $ ó、ú

Page 2
சஞ்சிகை
நான்
~NuMr M-AM- MAM MMM MMM MMM MMN- M-AM
ஆசிரியர்: S. s. Leta siv aj5 bŠ Jogo
O. M. I. B. lh
இணை ஆசிரியர்: / ஜீவன தாஸ் பெர்னான்டோ
இதழ் 02 சித்திரை - ஆணி
ALA LMA LAL LALA LALALALALA LLL LLAM LqALASL MLAS வழிகாட்டியும் பாலர்கல்வியும்
வதனா கல்வியில் எதிர்பார்ப்பு
புதிய திருப்பம் பாரதி கணேசன்
என்னை அறிகையில்.
கஜானி நடராஜா
O. M. B. A
\பெற்றோருக்கு திறந்த மடல் நிர்வாகக்குழு பாலியல் பிரச்சினைகளில்
w |உளவளத் துணை அ. ம தி இறையியல் மாணவர்கள் எஸ். ஜே. இராசநாயகம்
ஜோசப் பாலா
நேர்காணல் சறோஜா சிவசந்திரன்
மனிதம் எங்கே? ມom ກະດີຄn
கல்வி தொடர்பாக ஏற்படும்
நெருக்கீடு م(
v/ அருட்சகோதரி ஜோலன்ட் ஆலோசகர்கள்
o. M. I. M. A உறவு கொண்டிருங்கள் o
சிறுவர்பகுதி கிருபா அக்கா Gls si) suo, it siúd O . M. I., Ph.D., | Lill flag Glow6irt i g! ... u6an 176 sía ஜீவ போல் O.M.I., M. Phile on Gisfarava air வின்சன் /டானியல் O . M. 1. M. A. "பல்சுவைக் கலசம்
தொடர்பு. ‘நான் ஆசிரியர், ஆண்டுச்சந்தா ரூ. 50-00 g: nun tầum & 6ĩ5ỳ, (தபாற்செலவுடன்)
தனிப்பிரதி y, 12-00
கெழும்புத்துறை, யாழ்ப்பாணம்,

மனித மனங்கள் கலங்குவது t அணுக்குண்டுகளால் அல்ல. அன்பற்ற இதயங்களால்."
"எனது கணவன் என்னை அன்பு செய்து வந்திருக்கிறார் என்பது அண்மையில் நான் நோயினால் பாதிப்படைந்து 。 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து போது தான் தெரிய ந்தது. ஏற்கனவே இவ் உண்மை தெரிந்திருந்தால் நான் இன் நிலைக்கு வந்திருக்கவே மாட்டேன்.?
ஒ
எனது பொறுப்பற்ற குடிகாரத் தந்தையும், சுயநலச் கோதரர்களும் அன்பற்ற ஒரு சூழலை உருவாக்கி எனது *
உளநலத்தை பாதிப்படையச் செய்துவிட்டார்கள். எனது உயிரைப் போக்கிட பலதடவைகள் முயன்றும் அதிலும் எனக்குத் தோல்வி தான்?
இது தற்கொலை செய்ய முயற்சித்த ஓர் இளம் பெண்ணின் துை
எமது மனங்களை தாக்குவதில் அ4 வயக் காரணிகளை விட
புறவயக் காரணிகளே அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. அன்பற்ற இதயங்களின் அக்கிரம வார்த்தைகள், அதிகார மிரட்டுதல்கள். ஆக்கிரமிப்பு ஒடுக்குமுறைகள், மனிதமனங்களை சின்னாபின்ன
ாக்குகின்றன.
எமது உள உணர்ச்சிகளை அடக்கி ஒடுக்கி வாழும் போது இன்று எம்மில் பலரது உள்ளங்கள் தாக்கமுற்று பல உடல் உள நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. •ሪ
గాణాడమీ, எமது உளச் சுமைகளை களைவதற்கு மனவேதனை தரக்கூடிய நினைவுகளை மனமகிழ்ச்சி தரக்கூடிய நினைவுகளா லும், மன் அமைதி தரக் கூடிய நினைவுகளாலும் நிரப்புவோம், στφέ) உள்ளக் குமுறல்களை புதைந்துகிடக்கும் மன்த்தாக்கங்களை நம்பிக் கூடிய நண்பரிடத்தில், நாணயமிக்க பெரியோரிடத்தில் பொறுப்புமிக்க பெற்றோரிடத்தில் வெளிப்படையாகக் கூறுவோம். மனிது உள்ளத்தை உரிமையோடு அன்பு இசய்வோம் இதனால் 496127 அமைதி, ஆறுதல் பெற முனைவோம் 欧
- ஆசிரியர்

Page 3
நிலைப்பட்ட எதிர்பார்ப்பு
G6,6
ஒருவன் தனது இலக்கை அடைய வழிகாணமுடியாதபோது
கொடுக்க
இழப்புக்களாலும், இடம்பெயர்வுகளாலும் மக்கள் LIله اق) نق Dy
அனுபவங்களால் உளநெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இத
குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பற்ற நிலையும், பயே
உணர்வும், ஏமாற்றமும், நிச்சயமற்ற தன்மையும். தனனம்பிக்
கைக் குறைவும், இழப்புக்களின் பாதிப்பும், அகதி வாழ்க்கை யின் அவலங்களும், உளப் பாதிப்புக்களை அதிகரித்து கல்வியில்
மாணவர்களின் கவனத்தையும், விருப்பத்தையும், அக்கறை யை
யும் மிகவும் பாதித்துள்ளதை நாம் அறிவோம்
இவ்வளவு பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள மாணவர்களின் எதி:
பார்ப்புகள் தான்என்னவோ? படிப்பில் முன்னேற வேண்டும்,
அறிவைப் பெருக்கவேண்டும், திறன்களை வளர்க்க வேண்டும். பல்கலைக்கழகம் புதவேண்டுமென பல தரப்பட்ட எதிர்பrர்ப்பு
களுடன் தனது பாடசாலை வாழ்க்கைக்கு அத்திவாரமிடும்
அது அவனுக்குப் பிரச்சனையாகின்றது. உள நெருக்கடியைக் ஆரம்பிக்கின்றது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக எமது நாட்டில் நிலவிவரும் போர் அனர்த்தங்களாலும்,
மாணவர்களுக்கு எம்நாட்டின் போர்சூழல் அவர்களின் எண்ணங்
களையும், நடத்தைகளையும். உணர்வுகளையும் பெருமளவில் பாதித்து, அதிர்ச்சியும் , மனக்குழப்பமும் உள நெருக்கடியை உருவாக்குகின்றது. இதனால் கருத்தூன்றிக் கற்கும் திறன் பாதிப்பு, ஞாபகசக்திகுறைவு, படிப் பில் நாட்டமின்மை, உறவுச் சிக்கல்கள், பதட்டம், தாழ்வு மனப்பான்மை, நடத்தைக் கோளாறு போன்ற பல தாக்கங்களுக்குள்ளாகின்றனர்.
இவ்வாறான பாதிப்பு நிறைந்த சூழலில் தொடர்ந்து பல வருங்கள் கல்வி பயிலவேண்டிய நிர்ப்பந்தம் எம்
களுக்கு ஏற்பட்டுள்ளது. ஓர் மாணவனுக்குக் கற்றலில் ஆர்வ மும் விருப்பமும் ஏற்பட வேண்டுமாயின், அவன், இவ்வாறான பாதிப்புகளிலிருந்து விடுபட தனது பிரச்சனைகளை தனக்கு
நம்பிக்கையான ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலமோ, உளவளத்துணை முயற்சிக்கலாம். இல்லையேல், சுவாசப் பயிற்சி, யோகாசனம் சித்திரம், இசை, கோவில், எழுதுதல், விளையாட்டு, உளமறி நாடகம் போன்ற மன அமைதியைக் கொடுக்கக்கூடிய வழி களைக் கையாளலாம்.
(} | 2 |} is rଞr
மோ, மருத்துவ ஆலோசனை மூலமோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை அவனது வாழ்நாள் பூராகவும் அன்பையே எதிர்பார்த்து வாழ்கின்றான். அன்பிற் காகவும், ஆதரவிற்காகவும் அரவணைப்பிற்காகவும், அக்கறைக் காகவுமே நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் ஏங்குகின்றான்.
பிள்ளைகளின் வளர்ச்சியில் அன்பும், ஆதரவும் உளவளர்ச் சியை ஊக்குவிக்கின்றது. இதனால் அவர்கள் நல்ல பண்பு களுடன் வளர்ந்து, தாங்கள் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கை யுடனும் இருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உறவு கொள் பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடியவர்களாகின் றனர். அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து வளரும் பிள்ளைகளின் எதிர்பாப்புகள் செழிப்புறும்போது அவர்களின் எண்ணங்கள் நல்லபடியாகவும், நம்பிக்கையும் பாதுகாப்புணர் வும் ஏற்படுவதால், அவர்களின் வார்த்தைகளும், நடத்தையும் சீரியதாக வெளிப்படுத்தப்படும்.
மனிதரை அன்பு செய்ய பொருட்களைப் பயன்படுத்து. ஆனால் பொருட்களை அன்பு செய்ய மனிதரைப் பயன் படுத்தாதே - Ggrato ua si
பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது
மிகுந்த உளப்பாதிப்புக்குள்ளாகின்றனர் மற்றவர்களால் தான் அன்பு செய்யப்படாத போது, ஏற்றுக்கொள்ளப்படாத போது துன்பம், தனிமை, விரக்தி போன்றவற்றுக்குள்ளாகின்றனர். இத னால் அவர்களின் ஆளுமை வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத் துகின்றது. தைகளிப்பு நிலை
மாணவர்கள் புதிய விடயங்களைக் கற்கும் போதும், பாடங் கள் கற்கும்போதும், கருத்துன்றலில் கஷ்டப்படும்போதும் உள நெருக்கடிகளால் பாடவேளைகளில் மனங்குழம்பியும் பதகளிப்பு
டைவர் அன்றாடவாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை பும் இடர்பாடுகளையும் தீர்க்க முடியாத ஒரு நிலையற்ற இயல்பு தகளிப்பு:என உளவியலின் தந்கை சிக்மண்ட் புரொய்ட் கூறுகின் ffs". 捣。
பதகளிப்பு என்பது கற்கும் நிலையில் இதயம் விரைவாகத் துடிப்பதையும், வியர்த்தல், மூச்சு வாங்குதல் என்பவற்றால் வெளிக்காட்டப்படும். பிள்ளைகளின் அறிவுத்திறன், மனப்பாங்கு
நான் 0 3 .

Page 4
களை பெற்றோர் கவனத்திற் கொள்ளாது, தமது எதிர்பார்ட் புகளை பிள்ளைகளில் திணிக்க முயல்கின்றனர். இதனால் உள நெருக்கடிக்காளாகும் பிள்ளைகள் கற்றலை மறந்து பதகளிப்பு அடைகின்றனர். பெற்றோரின் எதிர்பார்ப்புகளைப் பிள்ளை "&offrả) . நிறைவேற்றமுடியாமல் போகும் போது, தோல்வி மனப்
பான்மைக் குள்ளாகின்றனர். 1 , si: A , 鷲
பல மாணவர்கள் தாம் எத்தகைய முயற்சியை எடுத்தா லும் தமது பெற்றோரைத் திருப்திப்படுத்த முடியாதநிலையில் பதகளிப்படைகின்றனர் பரீட் சை க்கு ஆயத்தப்படுத்தும் போதும், பரீட்சை நெருக்கடிகளிலும் பரீட்சையில் தோல்வி ஏற்படும்போதும் பதகளிப்புநிலை ஏற்படும். குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளும், சூழலால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் மாணவர்களின் கல் வியில் கவனம் செலுத்துவதில் உளநெருக்கடியைக் கொடுக் கின்றன. 鷲獻懿} 鷲 WTASEMEENE
சிறிதளவு பதகளிப்பு நிலை பரீட்சைக்கு ஆயத்தப்படுத்த மாணவருக்கு உதவும். ஆனால் இதன் நிலை அதிகரிக்கும்போது கற்றலில் கருத்தூன்றுவது சிரமமாகின்றது. 鷺 உளநெருக்கடிகளின் மத்தியில் கல்வியை எதிர்கொள்ளல்
பிள்ளைகள் தமது வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணப்பழகுதல் கல்வியின் ஒர் முக்கிய குறிக் கோளாகும். மாணவர் எண்ணக் கருக்கள், உண்மைகள், மனப் பான்மைகள் என்பவற்றை மாத்திரமின்றிப் பிரச்சினை விடுவிக் கும் திறன்களையும் பெறாவிடில், சூழலில் திருப்தியான தொடர் புகளையும் பொருத்தப்பாட்டையும் ஏற்படுத்த முடியாது 'கஷ் R டப்படுவர்.
ஒரு பாடசாலையில் அனுமதிக்கப்படும் மாணவன் குழந் தைப் பருவம், பிள்ளைப் பருவம், கட்டினமைப் பருவம் முத லிய வளர்ச்சிப் பருவங்களுக்கூடாக கற்றலில் ஈடுபடுகிறான். மாணவர்கள் சிந்திப்பவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்சனையை அணுகுவதில் திசையின் முக்கியத்
துவte :-
και Α. Ο και Β .
s O () ;
C) E
 
 

மேலுள்ள 9 புள்ளிகளையும் பென்சிலால் 4 நேர்க்கோடு களாக இணைக்கவேண்டும். ஆனால் இணைத்து முடியும்வரை பென்சிலை மேலே தூக்கப்படாதென்றும், ஒரு கோட்டின் மேல் இன்னொருகோடு வரையப்படாதென்றும் ஒரு பிரச்சனை தரப் படுகின்றது. இப் பிரச்சனையை உம்மால் விடுவிக்க முடியுமா?
இப் பிரச்சினையை விடுவிக்க முயலும்போது பல எடுகோன்
*。
களை அனுமானஞ் செய்வோம். எமது எடுகோள்களெல்லாம்
9 புள்ளிகளையும் கட்டளைகளையும் கருத்திற் கொண்டன வாகவே இருக்கும். எல்லாக் கோடுகளும் புள்ளிகளின் பரப்புக் குள்ளேயே அமையவேண்டுமென்று ஒரே திசையிலே சிந்தித்துப் பிரச்சனையை விடுவிக்கும் எந்த முறையும் தவறானதாகவே இருக்கும் ஆனால் கோடுக்ள் யாவும் புள்ளிகளின் பரப்புக்குள் ளேயே இருக்கவேண்டுமென்ற கட்டளை ஏதும் இல்லையே னும் எம்ம்ை நாமே அப்படிக் கட்டளையிட்டு அலைகின்றோம். ஆனால் அக்கோடுகள் புள்ளிகளின் பரப்புக்கு வெளியேயும் செல்ல லாமெனச் சரியான திசையில் சிந்திப்போமானால் இலகுவில் பிரச்சனை விடுவிக்கப்படும்.
(உங்கள் தீர்வு சரியானதா என முடிவை இறுதியில் பாருங்கள் )
ஆய்ந்தறிதல் :
தற்கால உளவியலாளரான ஜெரோம் புறூனர் பிள்ளை சுனே ஆய்ந்தறியும் முறையில் தாமே தங்களைத் திரட்டுவதில் ஈடு படுவதால் அனுபவத்தின் மூலம் அதிக அறிவைப் பெறுகின் நறனர் என்கிறார் கண்டறிமுறையில் கற்கும்போது பிரச்சனை களைத் தீற்கும் ஆற்றல் மாணவரிடம் விருத் தியுறுவதாயும் அவர் வலியறுத்துகின்றார். ﷽
மீளவலியுறுத்தல்:- 16ův gav GOT if Gör கோட்பாட்டிற்கிணங்க,
1) கற்றலை நெறிப்படுத்தவும் 2) கற்றலை கவர்ச்சி பெறச் செய்யவும் 3) கற்றலை விருத்திசெய்யவும் பயன் மிக்கதாகும் நேர் மீள வலியுறுத்தல்:- WSSY கற்றலில் சிறந்த நடத்தை மாற்றத்தைப் பெறலாம். கற்றலை விருத்தியுறச் செய்யலாம் நாம் எதிர்பார்க்கிற நடத்தைகளை உறுதிப்படுத்தப் பயன்
படுத்தலாம்.
நான் 05

Page 5
எதிர் வலியுறுத்தல்:-
பயனற்ற நடத்தைகளை pššas av for Lia.
கற்றல் தொடர்பற்ற செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடு வதை தவிர்க்கலாம். பயனற்ற நடத்தைகளால் மாணவர் வாழ் வில் தீங்குகள்தான்விளையும் என்பதை உணர்த்தலாம்
கற்பதற்காகக் கற்றல்:-
இறந்த கால அனுபவம், நிகழ்கால அனுபவம் ஆகியவற் றுக்கிடையேயுள்ள தொடர்புகளைப்பற்றி புலக்காட்சி பெறுவ தற்கும் அதன் மூலம் சரியான தூண்டிக்குச் சரியான துலங்கலை வெளிப்படுத்தும் ஒருவனது திறனே ஹாலோ, என்பவர் கற்பத
ற்காகக் கற்றல் என்று குறிப்பிட்டார்,
ஏதாவது ஒரு கற்றல் செயலை சரியான முறையில் செய்யக் கற்றுக் கொண்டால் அச்செயலை அவர் தொடர்ந்து சிறப்பாகச் செய்ய முடியும் என்பது ஹாலோவின் கருத்தாகும்
நினைவு படுத்தல்:-
நினைவு படுத்தல் கற்றலில் பெருஞ் செல்வாக்குச் செலுத்து: காரணியாகும். மாணவர்கள் கற்ற விடையங்களை நினைவில் வைத்திருந்து பயன் படுத்தப்படாவிட்டால் அக்கற்றலினால் டயனில்லை பெரும்பாலும் குறுகியகால நினைவாற்றல் உள்ள பிள்ளைகள் கற்றலில் இடர்ப்படுகின்றனர். குறுகிய கால ஞாபகப் படுத்தலில் பயிற்சி மிகவும் அவசியமானதாகும்.
பயிற்சி. செய்தலும் மிகைக்கற்றலும் ஞாபகத்தை அதிகரிக்க உதவுமென ஹோர்மன எபின் ஹவுஸ் கூறினார். மறதி ஆரம்
பத்தில் விரைவாக நிகழ்வதாயும் பின்னர் படிப்படியாக மெது வாக நடை பெறுவதாகவும் ஒரு வளையி மூலம் எடுத்துக்கா
காட்டினார்.
ஜோர்ச் மிலர் என்பவர் ஒரு மாணவனுக்கு ஒரே நேரத் தில் பெயர்கள், பட்டியல்கள், பொருட்களை அதிக எண்னிக் காட்டும்போது, அவற்றையெல்லாம் ஞாபகத்தில் வைத் திருக்க முடியாது என்றார், தமது ஆய்வின் அடிப்படையில் ஒரு மாணவன் ஏழு அல்லது ஒன்பது விடயங்களையே ஞாபகத் தில் வைத்திருக்கக்கூடியதாகக் கண்டார். குறுகியகால ஞாபகத் தில் 7 விடையங்கள் வரை இருந்தால் தகவல்கள் அட்டவ
| - 6 5τούν
 

னைப் படுத்துவது. நினைவாற்றலை அதிகரிக்கும் என்றார். தகவல்களைத் தொகுப்பதால் அல்லது அதற்கு சில குறியீடுகளை
அளிப்பதன் மூலம் அவற்றை ஞாபகத்திலிருத்தலாம்.
ஒரு மாணவனுக்கு ( பரும் எண்ணிக்கையான விட களை கொடுத்து மனப்பாடம் செய்யுமாறு கூறுவதை விட பகுதி பகுதியாகக் கொடுத்தால் அவனது நினைவாற்றை
அதிகரிக்கலாம். மிகைக் கற்றலும் பயிற்சியும்:
யாதாயினும் ஒரு விடயத்தைக் கற்றால் அதை ஞாபக நிலை நிறுத்தப் பயிற்சி அவசியம், L/52 sos; கற்றல் ஞ ஆற்றல் குறைந்தவர்களதும் மெல்லக் கற்போரதும் கற்ற விருத்தி செய்வதற்குப் பயன் படுத்தக் கூடிய ஒரு நுட்ப மு:
Lurr gjit è ,
W ^ } { \\ { ,1ስ உளவியலாளர் கற்றலில் மிகிைக்கற்ற கற்றலை விருத்தியாக்கு எனவும் இடைவிட்ட மிகைக் கற்ற
ஞாபகத்தை அதிகரிக்கத் துணை புரியும் எனவும் தமது ஆய்வுக மூலம் வெளிப்படுத் தியுள் Sry surfio .
கற்றலுக்காகத் திட்டமிடல்:
திட்டமிடல்,கற்றல் நடைபெற முன்னரே செய்யவேண்டிய செயற்பாடாகும். கற்றல் குறிக்கோள்கள், நோக்கங்கள், அடிப்பு டையில் திட்டமிட்டுச் செய்யப்படுமாயின் மாணவர்களிடம் அகத்தடை ஏற்படுவது குறையுமென உளவியலாளர் கருதுகின்
speg ri.
எதிர்பாவிப்பு:-
கல்வியின் குறிக்கோளும் நோக்கங்களும் மாணவர்க ளிடத்திலே எப்படி நிறைவேற்றப்படுமோ என்ற ஏக்கத்துடனும்
எதிர்பார்ப்புடனுமே மாணவர்களும், பெற்றோரும் ஆசிரியர் களும் அறியக் காத்திருக்கின்றனர்,
இந்த எதிர்பார்ப்பே கற்றலை நிறைவேற்றுவதில் செல் வாக்குச் செலுத்துகின்றது. அன்றாட வாழ்வில் எமது பகிர்வு களிலும், தொடர்புகளிலும், நாம் பாவிக்கும் வார்த்தை களும், அதன் தொனியும் கதைக்கும் வேகமும் மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றன. நாம் பாவிக்கும் இன்சொற்கள் உறவை
தான் 07

Page 6
உதவுகின்றன. பெற்றோர் ஆசிரியர்கள், உறவினர் யாரும் பிள்ளைகளுடன் அன்பாக, அவர்கள் தவறும் போது கூட அவர்களை மேலும் மனத் தாக்கத்திற்குள்ளாக்காத வகை யில் நல்ல வார்த்தைகளால் அவர்களின் பிழைகளைச் சுட்டிக் காட்டி வழிநடத்த முன்வரவேண்டும், பெரியோர் நல்ல வார்த்தைகளைப் பிள்ளைகள் மத்தியில் பிரயோகிக்கும் போது, இயல்பாகவே அவர்களும் நல்ல எண்ணங்களைப் பெற்று, நல்ல வார்த்தைகளைப் பாவிக்கப்பழகிவிடுவார்கள்,
பிள்ளைகள் நன்கு கல்வி கற்று வளர அன்பும், ஆதரவும் நம்பிக்கையும் பாதுகாப்பும் நிறைந்த சூழல் மிகவும் முக்கிய மானதாகும் இவர்களின் வளர்ச்சியில் உளநலனில் தகுந்த கவனம் எடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவருடையதும் கடமை இதனால் பாதிப்புறுபவர்களின் வளர்ச்சியில் ஆளுமைச் சிக் கல்கள்
ஏற்படலாம்,
எனது பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் அவர் கள் விரும்பிக் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறேன். செய்து கொடுக்கிறேன். அவர்கள் நன்கு படிப்பதற்காக என்று கூறும் பெற்றோரும் மற்றோரும்ஒரு கணம் சிந்திப்போம். நாம் எமது பிள்ளைகளுக்குத் தேவையான அடிப்படை அன்பை அக்கறையை ஆதரவை அவ்வப்போது பிள்ளைகளுக்குக் கொடுக்கின்றோமா? இல்லையேல் எமது சுய தேவைகளுக்காகவும் எமது எதிர் பார்ப்புக்களை நிறைவேற்றுவற்காகவும் அவர்களைப் பயன்ப டுத்துகின்றோமா? சிந்திப்போம்! செயலாற்றுவோம்!
சரியான தீர்வு - -
Aயிலிருந்து B யைத் தொடுத்து அதைப் புற நீட்டி வரைந்து பின்னர் C யினூடாக 0 வரை தொடுத்து அதையும் புறநீட்டிப் பிறகு செங்குத்தாக A யைத் தொடுத்து A யிலிருந்து B யை இணைப்பதே சரியான தீர்வாகும் „íí ..”.. (፧

"நான்? என்னும் மலரி என்னை மிகவும் கவர்ந்து வி: டது. சென்ற இதழில் வெளியாகிய அன்பு, திருமணம், 1ல் சம்பந்தமான குடும்பவளத்துணையாளரின் அறி |ரைகள் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் மிக மிகப் பயன் தரக்கூடியதாக விருந்தது. குடும்பங்களுக்குரிய அறிவுரைகளை அள்ளி வழங்கிய குடும்பவளத்துணையாளருக்கு எனதுபாராட்டுக்கள். வரும் ஒவ்வொரு ஆக்கங்களும் மிகவும் அருமையானவை. s வொரு ஆக்கங்களும் எல்லோருக்கும் பயன்படக் கூடியதா கின்றது'நான்' சஞ்சிகை மேலும்வளர எனது நல்வாழ்
影 யசிந்தா எலியாஸ்
மனித முன்னேற்ற நடுநிலைய
கைப்பணி ஆசிரிை
புத்தக வடிவத்தில் ' புத்துயிர் அளிக்கின்ற புதுப்படைப்புத்தான் 'நான்' இதனை அறியாத மனிதர்கள் தான் வாழ்க்கை என்ற வண்ண ஓடங்களைத் தரை தட்டிப் போக வைத்துத் தவித்துக் கொண்டலைகிறார்கள்.
வiyங்b.
இ. நிக்கலின் றொபினார் யாழ். பல்கலைக்கழகம் நானே நீ வாழ்க!
இன்றைய குடும்பத்தின் சீரழிவுகள், உடல் உள பாதிப்புக் () களால் செய்வதறியாது விழிக்கும் எம் சோதரர், வளரும் எம் இளம் சமூகத்தவர் போன்றோரிற்கான கருத்துக்கள் ஒவ்வொன் றும் மாலையிலே சேர்க்கப்பட்ட பெறுமதி மிக்க முத்துக்களாய் விளங்குகின்றன. VIII
ம. மஜீற்றா சுபாஷிணி - யாழ். பல்கலைக்கழகம் அன்பின் நானே வாழ்க
மாண்டு போன மனித மனங்களை துளிர் விட வைக்கும் நின் சேவை வளர்க . உன் ஒவ்வொரு ஆக்கங்களும் வெவ்வேறு சுவையுடன் கலந்து சமூகத்தின் உளக் காயங்களுக்கு அருமருந் தாய் அமைகின்றன. மாணவர்களின் வளர்ச்சியில் வழிகாட்டி களின் பங்குபற்றி மலர்ந்த ஆக்கமும், புதிய பகுதியாகிய சிறுவர் பக்கமும் வரவேற்கத்தக்க தொன்றாகும் என்னை தானே அறிய உதவும் நீ இன்னும் வளர என் மனம் நிறைய வாழ்த்துக்கள்.
ந: நிர்மலா
வளன்புரம்

Page 7
tԳպմo ாலர் கல்வியும்
2。 வதனா
W
உலகில் விலைமதிக்க முடியாத செல்லம் மனிதம். அது மாத்திரமன்று அவன் ஒரு சமூகப்பிராணி. அவனால் தனித்து வாழமுடி து. அவன் நேரியவழியில் மனிதனாக வாழ்வதற்கும்,
வப் கும் மிகவும் அவசியமானது 'வழிகாட்டல்' வகையில் முதற்கோணல் என்றால் முற்றும் கோணும் என்பார்கள் குழந்தைப் பருவம் தொடங்கி முதுமைப் புரு இழி வரைக்கும் வழிக்ாட்ட்ல் அவசியமாகிறது. இதற்கு 'பின்பற்றல்' என்னும் பதத்தையும் கொடுக்கலாம் இன்றைய சமுதாயத்தை நோக்கும்பொழுது மிகவும் பரிதாபத்துக்குரிய நிலைமை காணப் படுகின்றது அரசியல், பொருளாதாரம், சமய கலாச்சாரங்கள் அனைத்தும் சீரழிந்துகொண்டே செல்கின்றது என்றால் அதற்கு காரணம் வழிகாட்டலின்மையே என்பது புலனாகின்றது.
இந்த வகையில் அடி அத்திவாரங்களாக திகழ்பவர்கள் சிறு வர்கள். இவர்களை ஆட்டம் காணவிடாது உறுதியான தூண் களாக மாற்றுவது வழிகாட்டிகளான எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். ஏனெனில் இன்றைய சிறார்கள் நாளைய சமு தாயத்தை உருவாக்கும் காவியத்தலைவர்கள் அவர்கள் நற் பிரஜைகளாக நல்லறிவுள்ளவர்களாக உருவாக்கப்பட வேண்டி யவர்கள். இன்றைய கணனி யுகத்தினால் உலகமே சுருங்கி ட்டது. இதனால் அடுத்து வரும் சந்ததியும் அவர்களை பின் ற்றி வாழையடி வாழையாக நற்சமூகங்களாக புத்திஜீவிகளாக உருவாக்க வழிசமைத்து கொடுக்கப்படவேண்டும்.
குழந்தைப் பருவம் என்பது பசுந்தளிர் போன்றது, குழநீதை உலகத்தை எட்டிப்பார்த்து புதிதாக பல விடயங்களை அறிந்து கிரகிக்கும் காலம், அதன் உளவிருத்தி தேவைகளை இனம் கண்டு அதற்கேற்ற வகையில் வழிநடத்த வேண்டிய காலம் இந்தவகையில் குழந்தைகளின் பன்முகப்பட்ட வளர்ச்சிகளையும் முன்னெடுத்து முழுமையாக்கக்கூடிய திறன்களை வளர்க்கக் கூடிய ஆற்றல்கள் உள்ளவர்களே! தகுதியுடைய வழிகாட்டிகள், !
|
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த வகையில் வழிகாட்டியும் பாலர்கல்வியும் என்று நோக் குகையில் குழந்தை தாயின் கருவறைக்குள்ளே இருக்கு ம் பொழுதே தனது கல்வியை ஆரம்பிக்கின்றது. அந்நிலையில் வெளி உலகத்தை காணும் முன் தாயின் செயற்பாடே மனப் பதிவாக்கப்படுகின்றது.
இதற்கமைய குழந்தை தாயிடமிருந்து தனக்குத் தேவையான 。
உணவையும், அரவணைப்பையும் பெற்றுக்கொள்ளவும் தனது வளர்ச்சியில் தானே பங்கெடுக்கக் கற்றுக்கொள்ளவும், பழகி க் கொள்கின்றது. இதன் அடிப்படையில் தாயே குழந்தையின் முதல் வழிகாட்டியாக விளங்குகின்றாள். குழந்தைகளின் புலன் உணர்வுகளை, உற்று நோக்கும் திறன் முதலியவற்றை
பதில் தாய்மாரே பெரும் பங்கு வகிக்கின்றனர். அவ்வாறான
குழந்தைகள் பின் தன் சகோதரர்களை பின்பற்றி கறறு வரு கின்றது. எவ்வாறெனில் மூத்தவர்கள் பேசும் பேச்சுக்களை தன தாக்கிக் கொண்டு தானும் அவர்களைப் போல் பேசவும் நட க்கவும் இருக்கவும், உண்ணவும், விளையாட்வும் கற்றுக்கொள் இன்றது. அதன் பின்னரே தனது வாழ்க்கையில் நல் வழிகாட் டியின் படியே பாலர் கல்வியை கற்க முயல்கின்றது.
'விளையும் பயிரை முளையில் தெரியும்' என்பார்கள்
இந்தவகையில் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சிக் காலம் 3-6 வயது வரைக் குள்ளே பூரணப் படுத்தப்பட்டு விடும். இவ்வே ளையில்தான் சிறார்கள் பல்வேறு சமூகங்களிடமிருந்தும் முன்ப ள்ளிகளை அணுகுகின்றார்க . அவர்கள் ஒவ்வொருவரும் பல் வேறுபட்ட குண இயல்புகளுடலம், உடல் உள தாக்கங்களுட னும் சமூகத்தின் கடுமையான தலையீடுகளில் விரக்தியடைந்த நிலையிலும் பாலர் கல்வியை கற்க வருகின்றார்கள். இவ்வேளை யில் ஆசிரியர்கள் தாய்மையுணர்வுடன் அன்பையும், ஆதரவை யும் கொண்டவர்களாக விளங்க வேண்டும் எவ்வாறு !ாலர் பா சாலையில் செயற்பாடுகளை பிள்ளை அவதானிக்கிறதோ அப்படியே வீட்டில் செய்யும். உதாரணமாக தனது சகோதரர் களை மாணாக்கராக்கி தான் ஆசிரியராக, வழிகாடடியாகிய ஆசிரியை செய்யும் செயல்களை அப்படியே பாத்திரம் ஏற்று நடித்துக் காட்டும். இவற்றிலிருந்து பாலர் ஆசிரியை எவ்வாறு பிள்ளைகளை கவர்ந்திருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள லாம். இந்த வகையில் பிள்ளை எதிர்பார்ப்பது கல்வியை மட் டும் அல்ல! என்பது புலனாகின்றது.

Page 8
'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும் தீயவராவதும் சமூக வளர்ப்பினிலே?"
இந்தவகையில் சமூகம் தான் நல்ல பிரஜை
இதி)ெ உருவாக்கும் கலைக்கூடமாக மினிருகின்றது. சமூக மானது நற் சமூக மேம்பாடு நிறைந்ததாக இருந்தால் அதில் உருவாகும் சிற்பிகளும் நல்லநிலைக்கு உயர்வர். இந்தவகையில் பாலர் கல்விக்குரிய கற்றல்களில் மிக உயர்ந்த உன்னத இட த்தை வகிப்பது சமுதாயமே! பாலர் கல்வியின் முக்கிய வழி காட்டியும் சமுதாயமே ஆகும்.
இன்றைய பெற்றோர்களின் கணிப்பு எழுத , வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உயர்பாடசாலை களாக கணிப்பிட்டுள்ள பாடசாலையை அணுக முடியும் என்ற சுயநலப் போக்கினால், குழந்தையின் தன்னிச்சை செயற்பாடு களை கட்டுப்படுத்தி கல்வியை திணிக்கின்றார்கள். குழந்தையின் உள்ளத்தையும் உடலையும் நினைப்பது அரிது. குழந்தை தனது வளர்ச்சியில் அக்கறையும், அன்பும், அரவணைப்பும் அதிகம் செலுத்துபவர்களையே நாடித் தேடி ஒடும். ஆகவேதான் முன்பள் ளிகளில்சேரும் பிள்ளைகள் தனக்கு முக்கிய வழிகாட்டியாகத் திகழ்பவர்களாக முன்பள்ளி ஆசிரியர்களை தெரிவு செய்கின் றனர். இதனடிப்படையில்தான் பெற்றோர்கள், செயற்பாடு களை ஆசிரியர்களுக்கு கூறுவதும் உண்டு. அந்நிலையில் ஆசிரியர் களைப்பற்றி யாராவது குறை கூறினால் உடனேகோடம் வரும். இது அவர்களின் சுபாவம் ஆகும். அவ்வாறு பாலர் வயதிலே அவர்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் மூலம் பாலர் கல்வியை தூண்டவழி கோலுவோம்.
'பாலர் கல்வி' என்பது பட்டப்படிப்பு கூடம் அல்ல, அவர் களின் வயது ஒரு 'கமரா விற்குள் போடப்பட்ட பிலிம்ரோல் போன்றது' நன்மை, தீமை என்று பாராது பிஞ்சு மனதில் உடனே மனப்பதிவாகி விடக்கூடியது. அப்பதிவே மெல்ல மெல்ல முளைவிட்டு வளர்ந்ந்து ஒரு பெரிய மரத்தை வளர்த்து விடக கூடிய நிலைப்பாடு தோன்றிவிடக் கூடும் எனவே: அக்காலத்தில் 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பது பழையமொழி. ஆனால் இன்று'ஐம்பதில் வளைவது ஐந்தில் வளைக்கப்பட்டது' என்ற முதுமொழிக்கு ஏற்ப வழிகாட்டல்கள் அமையவேண்டும்
நான் 10

ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் உறுதுணை புரிவது முன் பள்ளி மாத்திரமன்று.இந்தவேளையில் பாலர்பாடசாலை இன்னு "மொரு இல்லம் என்பதை அறிந்திருப்பதுடன் பாலர் வழிகாட்டி
கன் சேவை உள்ளங்கொண்டவர்களாக மாறவேண்டும்.
எவ்வாறெனில் ஒவ்வொரு பிள்ளையும் 'இனம் காணப்பட வேண்டும் , '
1. பிள்ளையின் தற்போதைய நிலை
2. பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்
பட்டுள்ளனவா?
3 பிள்னை மகிழ்ச்சியாக இருக்கின்றதா? s、 என்பதினை முகபாவனை, பேச்சு, புன்னகை என்பர் வற்றைக்கொண்டு அறிதல் வேண்டும்.
மற்றும் உடல், மன உணர்வு, சமூக ஆன்மீக வளர்ச்சி யடைந்திருக்கின்றனவா? நடத்தை வளர்ச்சி, நோயற்ற நிலமை குறைபாடுகள் என்பவற்றை அவதானித்து அதனை நிவர்த்தி செய்வதன்மூலம் பிள்ளையின் வளர்ச்சியினை மேம்படுத்த Փւգաւb.
ஆகவே சிறார்களின் எதிர்காலத்தை உருவாக்க இன்று பல
அமைப்புக்கள் ஒத்துழை ப்புக்களை வழங்கி வருகின்றன. மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்தான். ஆனால் அதனை ஒருங்கிணைத்து செயற்படுவதற்கு நல் இதயங்கள் வேண்டும். பாலர் கல்விக்கு வழிகாட்டியும், வழிகாட்டிகளுக்கு பாலர் கல்வியின் அவசி யத்தையும் உணர்ந்து பாலர்களை வளர்த்தெடுக்க முயற்சி செய்யுங்கள்.
வாழ்விக்கும் வழிகாட்டிகள் நாட்டுக்குத் தேவை | مهم வாழ்க வழிகாட்டி WA MWA MAXIM
ώνη ουρτ και ού ή ,

Page 9
கோடை கால விடுமுறை
பாடசாலைகள் ஆரம்ப
மாகி விட்டன. வெள்ளைப் புறாக்
களென மாணவர்கள் கூட்டம் கூட்டமாக விரைந்து கொண்டி ருந்தனர். சாலைக்குள் நுழைந்ததும் மாண வர்கள் குதூகலமாக ஓடி வந்து மொய்த்துக் கொண்டனர். கூட்டு பவர்களும், மேசை, கதிரை வாங்குகளை அடுக்குபவர்களும்,
ராதா ரீச்சர் பாட
மேசை விரிப்பைச் சரியாக விரிப்
பவர்களும், பூச்சாடியில் பூக்கலை சீராக அடுக்குபவர்களும், படங்
fjørfi எழுந்து அவனருகே சென்
%ரன்? முதல் நாளே வராமல் நிக்கிறாரே! ஏதா வந்து வருத் தமா?' ரீச்சரின குரலில் கவலை
'இல்லை ரீச்சர் இண்டைக்கு அவன் ரை பிறந்தநாள் . இரண் டாம் பாடம் தான் கோயிலாலை வருவானாம். சொல்லச் சொன்னவன்"
உங்களிட்டைச்
'ஓ! அப்ப வருவார்தானே?! ரீழ் #fair முகத்தில் அமைதியான புன் னகை நிலவியது. மணி அடித்
புதிய திருப்பம்
S. ନିଃର୍ଦ୍ଦ
பாரதி கணேசன்
களை மாட்டுபவர்களு , சுவாமி படத்திற்குப் பூ
Dry 95 L DIT GOROT 6) / frjálsar
தங்கள் தங்கள்
செய்துகொண்டிருந்தனர் தனை முடிந்ததும் ஆரம்பமாகின.
வைப் பவர்களு
2) WYTGB; 1ங்கைச்
"ח9T. வகுப்புக்கள்
ரீச்சர் மாணவர்களுடன் அவர் களுடைய விடுமுறை அனுபவங் களைப் பகிர்ந்து கொண்டே வகுப்பை நோட்டம் விட்டபோது ஏதோ ஒரு குறைபாடு தெரிந்தது. ரீச்சரின் முகமாற்றத்தை அவ தானித்ததும் ராஜா எழுந்தான்.
"ரீச்சர் சுதாகரன் வரேல்லை
g fo o
நான் 12
மகிழ்ச்சி ¥r
w89
தது b எழுந்து விடைபெற்றுக்
கொண்டு ஒய்வறையில் அமர்ந்து அடுத்த பாடத்திற்கான ஆயத்
தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந் தார் சிந்தனை திசைமாறி, ஒடி
ዘ 1&m!
ஓ. இதேமாதிரித்தான் போன வருடம் இதே மாதம், இதே திக தியில் தான் சுதாகரன் அறிமுக மானான். அன்று ஒரு வெள்ளிக் கிழமை கைவிரலில் மருந்துகட்டிய படி ஆண்டு ஆறு மாணவனான சுதாகரன் ராதா ரீச்சரின் அறை யில் வந்துநின்றான். துறு துறுப்பும் குறும்பும் நிறைந்த தோற்றம். பதினொரு வயதுதான் இருக்கும்.
 
 

ஏழ்மை நிலை. ஆனால் எளிமை யாக வந்து நின்ற அவனைப் பார்த்ததுமே இனம் புரியாத உணர்வு ஒன்று ஆசிரியர் மனதில் எழுந்தது . சுதாகரின் 'முகத்தில் கோபத்தின் சுவடுகள். கண்களில் கோபம் பொங்கிக்கொண்டிருந் தது. ஆசிரியை உரையாடலை இதமாக ஆரம்பித்தார்.
'என்ன சு தா.க ர் கையிலை asn't juh ? V
'எலி கடிச்சது?" * ο ενού) μπρ ,
'எலியைப் பிடிச்சன் அது கடிச் சுப் போட்டுது ஆனால் எலிக்கு நல்ல அடியும் போடடிட்டின்’
சுதாகரனின் முகத்தில் கோபம் மாறி ஒரு விதமான குதூகலமும்
குறும்பும் நிறை ந் திரு ந் த து
அவனே தொடர்ந் தான்
'ஒவ்வொரு நாளும் எலிப்பிள் ளையார் ஒரே அட்ட காசம் இண் டைக்கு நல்ல அடிகுடுத்தன் இனி வரார்.' மிகுந்த திருப்தியுடன் நிமிர்ந்தான்.
.if[ கெட்டிக்காரன்தான்بی (ifبی، ، |
στεί). கடிச்சால் விஷமல்லோ? ஊசிபோட்டதா?’ ரீச்சர் கவலை யோடு கேட்டபோது, அவன் ஊசி போட்ட இடத்தைக் காட்டி
"மாமா கொண்டுபோய் ஊசி
போட்டுத்தான் இஞ்சை கொண்டு வந்து விட்டிட்டுப் போனவர்"
இருவரும்
லெறியிறவனாம். கூட்டைப்
அப்பொழுது ராஜா, கண்ணன் வந்தார்கள். அவர் களைக் கண்டதும் சுதாகரன் முறைத்துப் பார்த்தான். rfagi ருக்கு லேசாக விடயம் புரிய ஆரம்பித்து விட்டது. 燃。
"ரீச்சர் சுதாகரன் சரி ப்படியாம் , காகக்கூட்டிற்குக் 畿。 பிச் சுப் போடுவானாம் குஞ்சுகளை சிறகைப் பிடித்துத் துன்பப் படுத் துவானாம். குயில் குஞ்சுகளை உயிரோ டை நெருப்புக்கை போடு வானாம். புறாக்களின் குஞ்சுக்கு
மண்ணெண்ணெய் ஊ த் தி ப் போட்டு நெருப்பு வைக்கிறா னாம் சில நேரம் குஞ்சுகளை அடிச்சே கொல் லுறானாம்
இவனை ஒண்டுமே செய்ய ஏலா தாம் , அதுதான் இவனை உங்" களிட்டை அனுப்பினதாம் எங் கட வகுப்பு ரீச்சர் சொல்லச் ராஜனுடைய முறைப் பாட்டை சுதாகர் &ଙj କମ୍ପୀ மாகக் கேட்டுக்கொண்டே இருந்
5 för at 7 , !
@sFrt: !! !!! ଈi... ! ' '
‘சுதாகர் ராஜன் சொல்லுற
தெல்லாம்." ரீச்சர் குழபபத் துடன் வினவியபோது எந்தவித தயக்கமும் இன்றி "உண்மை தான் ரீச்சர்' என்று சுதாகரிடம் இருந்து பதில் வந்தது. ரீச்சர் pr rreg 60) sør Ulqif), கண்ணனையும்
அனுப்பிவிட்டு சுதாகரோடு உரை யாட ஆரம்பித்தார்.
"சுதாகர்! உங்களுக்கு இப்பிடிச் செய்யேக் கை ஏற்படுகிற உணர் வைப் பற்றிக் கொஞ்சம் சொல் ay signr'
நான் 13

Page 10
ள் மற்றவர்களைப் Lorrořá566T !""
燃繼
föl&ë F au Lorras
நான் மாட்டே ன் I , '
சு ாகரன் நம்பிக்கையுடன்
படிச் செய்
ரீச்சர் எனக்கு இப்
இருக்கும். எழும்பி ஓடமுடியாத சின்னக்குஞ்சுகளைத் தான் நான் அடிக்கிறனான். பெரிய குயில், செண்பகத்தை அடிக்க ஏலாது. அதுகள் கொத் தி ப்
போடும் சின்னக் குஞ்சுகள் துடிச்
சுத்துடிச்சுக் கத்துங்கள். கடை சிமா அப்பிடியே செத்துப்போகுங் கள் சன்னை அடிக்கிறவை எல் லாம் பெரிய ஆக்கள். நான் திருப்பி அடிக்க முடியாது தானே. என்னைக்கட்டி வைச்சுப்போட்டு அடிக்கேக்க எனக்கு எவ்வளவு R கோபம் வரும் தெரியுமே ரிச்ரர். நானும் ஓடமுடியாமல் தானே கத்திறனான்" சு காக ரி ன் விழிகளில் கோபம் மாறித் துயரம் நிறைந்தது. அது கண்ணிராகப் பெருகியது
"ரிச்சர் நீங்கள்! மட்டும் தானே
உங்களுக்குச் சொன்னது எனக்குச் ஆறுதலாக இருக்குது ரீச்சர்!"
ரீச்சர் ஆதரவாக அவனது முதுகை வருடியபோது அவன் அழுது முடிந்து தெளிவுடன் நிமி ர்ந்து பார்த்தான்.
யேக்கை நல்ல சந்தோசமாக
காகம்,
கதைச்சனிங்கள்
*சுதாகர்! உங்களை இனி ஒருத் தரும் அடிக்க மாட்டினம், ஆரா வது அடிச்சால் வந்து சொல் லுங்கோ"
"ரீச்சர்! என்னை ஒருத்தரும் அடிக்காட்டி நானும் ஒரு குருவி யையும் அடிக்கமாட்டின், எரிக்க மாட்டன் , (o)s rei autorrigir o அன்பா இருப்பன்!"
சுதாகரின் நடத்தையில் நல்ல திருப்பம் ஏற்பட் வாய்ப்புக்களை
ஆசிரியை தேடிக்கொடுத்தார்.
அவனது வீட்டில் உள்ளவர் களை வரவழைத்து அவன் மேல்
அன்புகாட்டும்படியும், அவனை
மதித்து நடத்தும் படியும் கூறிய
போது அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
அன்றிலிருந்து சுதாகரின் பாதை அர்த்தமாகத் திசைமாற ஆரம் பித்தது. அவனது குறும்புக்காரத் தோழர்களை எல்லாம திருத்தி நல்வழிப்படுத்தினான். குரு விக்
கூடுகளுக்கு பாதுகாப்பு வழங்கி
னான் கீழே விழும் குஞ்சுகளை மீண்டும் கூட்டிலே தூக்கி வைத் தான். சிறகு உடைந்த பறவை களுக்கு மருந்துகட்டி அது குண மடைந்ததும் 凯邮矶町。臀a矿
ଐଶୀ த்தோடு சேர்த் துவிட்
வீட்டிலும் அனைவருக்கும் உத விகள் செய்தான். அனைவருட னும் அன்பாகப்பழகினான். படிப் பிலும் மிகுந்த அக்கறை காட் டினான். உன்னதமான ஒரு திருப் பம் அவனிலே தோற்றம் கண் ه الرياضية
 
 
 
 
 
 
 
 
 

டார். ଡ୍ର பிராணி மைனா 1 ஜில்லென்று பற
ம். ரீச்சரின் சிந்தனை பட் டென்று அறுந்தது. தத்தித்தத்தி வந்து எதிரே இருந்த மேசையில் அமர்ந்துகொண்டி மைனாக்குஞ்சு ஒன்று "சுதா! 广产母守r于A ரீச்சர்' என்று அழைத்ததும் ரிச்சர் சட்டென்று எழுந்துகொண் சுதாகரனின் செல்லப்
சு தா!
ந்து சுதாகரனின் தோளில் உட் கார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய் தது. பிறந்தநாள் ரொபியை
நீட்டிய சுதாகரனின் முகத்தில்
பெருமிதம் நிறைந்திருந்தது.
ஒ. அ ன் பு அரவணைப்பை அனுபவித்தவர்தான் பிறரை அன் பாக அரவணைப்பார், எல்லோ ருக்கும் பிரச்சினையாக இருந்த மாணவன் இன்று எல்லோருக்
குமே முன்மாதிரியாகத் திகழ் வதைப் பார்க்கும்போது எத் தனை நிறைவாக இருக்கிறது ராதா ரீச்சர் மனநிறைவுடன்
சுதாசுரனை வாழ்த்தி விடைபெற் றார், ஒ அன்புள்ளங்களே அன்பு காட்டுங்கள்!
நான் ίχνητή P நானே என்னைக் கேட்கிறேன் அன்று கேட்டவன் தத்துவ
ஞானியானான்
இன்று கேட்கிறேன்
எள்ளி நகையாடப் படுகிறேன் தன்னைத் தானே அறிந்தவன் βαυα βαντιύ, βό3σοτσιόν φτύσοτιτούτ
என்னை நானே அறிந்தேன்
இன்று;
நான் செய்த தப்பு நான் என்னை உணர்ந்ததை வெளியே சோன்னதே.
என்னை அறிகையில்
நண்பனே! நீயும் உன்னையறி ஆனால வெளியே சொல்லாதே இன்றைய உலகம் தத்துவத்தை ஏற்கும் தனிமனித சிந்தனையை ரசிக்காது. தத்துவஞானி கூட இன்றய கண்ணோட்டத்தில் * சித்த சுவாதினனே ? காத்திரு நண்பனே
காலம் பதில் சொல்லும்.
கஜானி நடராஜா
யாழ். பல்கலைக்கழகம்
firror 15

Page 11
ஐ பெற்றோருக்கு திறந்த மடல்
"வசந்தகம்' சுவாமியார் வீதி,
யாழ்ப்பாணம்.
அன்பின் நண்ப !
நலமேயுள்ளேன். உமது கடிதம் கண்டேன். மிகவும் சந்தோஷம். நீர் கடித்தில் எழுதியபடி, உமது பிள்ளைகளை நீர் ஆன்மீக நெறிப்படி நன்றாக வளர்த்திருப்பதாகவும், அதன்படி அவர்கள் நல்ல பிள்ளைகளாக வாழ்கின்றார்கள் என்றும், தீமையை வெறுக்கவும், எதிர்க்கவும் நீர் கற்றுக் கொடுத்தபடி அவர்கள் வாழ்வதனால் அவர்கள் பாடசாலை யிலும் மற்றும் அவர்கள் பழகும் இடங்களிலும் பல பிரச்சினை களை எதிர்கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றார்களென் றும், இதனால் உமக்கு அவர்களின் பிற்கால வாழ்க்கை பற்றிய பயத்தையும் மனக்கிலக்கத்தையும் உண்டு பண்ணுகின்றதென் றும் கூறி நண்பன் என்ற முறையில் எனது எண்ணத்தைக் கேட்டிருக்கின்றீர். நன்றி.
இன்றைய உலகு உயர்ந்தவர்கள் உடைமையாகவா இருக் கின்றது? இல்லவேயில்லை. இன்று நாம் மிகவும் மோசமான போட்டி மனப்பான்மையுடன் கூடிய, ஆன்மீகம் சரிந்து கொண்டி ருக்கும் ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதில் ஐயமில்லை. உயர்ந்த உள்ளங்களும், மனச் சாட்சியின் படி வாழ வேண்டும் என்று எண்ணுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதே வேளை, மனிதன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழப்பயப்பட்டு தம் வாழ்வையும் மற்ற ' வர் வாழ்வையும் சிதைக்கும் மானிடரையே இன்று நாம் அதிகமாகக் காண்கின்றோம். இதனால் அசலுக்கும் நகலுக்கு மிடையில் அடையாளம் காணமுடியாத நிலை எல்லா மட்டங் களிலும் எங்கும் காணக் கூடியதாகி இருக்கின்றது.
ஆகவே நல்ல பண்புகளை விட புத்திசாலித்தனத்தை மெச் சும் ஒரு சமுதாயத்தில் நீதிக்காக ஏங்கும் எமது பிள்ளைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டமான காரியம்தான்.
நன்மையும், தீமையும் கலந்ததே வாழ்க்கை. துன்பங்கள் தான் மனிதனைப் புடமிடுகின்றன; துன்பம் ஒரு மறைமுக
மான பயிற்சி என்பதனை நாம் உணரவேண்டும்.
6 (5 in sit
 

'ஏனெனில் துன்பங்களால் பொறுமையும்; பொறுமையால் மனத்திண்மையும்; மனத்திண்மையால் நம்பிக்கையும் விளையு மென" நாம் கற்றிருக்கின்றோம்.
துன்பங்கள் வந்தே தீரும். நமது பிள்ளைகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு தீர்வு காண்பது பெற்றாராகிய எமது கடமை அதேவேளை அந்த அநீதிகளைக் களைவது சந்தர்ப்ப சூழ் நிலைகளால் எமது சக்திக்குமீறிய ஒரு செயலாகக் காண்போ மாயின், அந்த அநீதியை, அந்தத் துன்பத்தை அப் பிள்ளை சில காலத்திற்கு சகிப்பது சிறந்த பயனை அப் பிள்ளைக்கு அளிக்குமென நான் நம்புகின்றேன்.
பல பிள்ளைகள் தாங்களாகவோ , சிலவேளைகளில் மற்ற வர்களால் தூண்டப்பட்டோ அநீதியைத் தகாத காலத்தில் எதிர்க்கப்போய் தம் எதிர்கால வாழ்வையே கேள்விக்குறி யாக்கிவிடுவதை நாம் இன்று காணக்கூடியதாக இருக்கின்றது
ஆகவே காலம் கனியுமட்டும் காத் திருப்பது ஒரு நிலை, மற்றது கால ஒட்டமே சில மாற்றங்களை சூழ்நிலைகளில் கொண்டுவந்து இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பரிகாரத்தையோ அல்லது அதற்கும் மேலாக அநீதி இழைக்கப்பட்டவரை உயர்ந்த தளங்களுக்குக் கொண்டு வந்தும் விடுகின்றது.
ஒரு பெரிய கப்பலிலுள்ள உலை நெருப்பு, சக்கரத்தைச் சுழலச் செய்து இயந்திரத்தை ஒட்டி கப்பலை காற்றிற்கும் அலைக்கும் எதிராய் முயன்றால் முன்னேறிச் செல்லலாம் என்ப தனை நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தருதல் நல்லதல்லவா?
சகிப்புத் தன்மை உயரிய பண்புகளை வளர்க்கின்றது. இன்று சகிப்புத்தன்மை மறைந்து பழிவாங்கும் உணர்வு மேலே வளர் வதையே நாம் காண்கின்றோம் .
எல்லாமதங்களும் சகிப்புத்தன்மையைத்தான் போதிக்சின்
றன. நாம் அன்பு செய்பவருக்கு அவர் விரும்புவதைக் கொடுப்பது
மட்டும் அன்பல்ல; அதற்கும் மேலே ஒரு படி போய் அவர் விரும்பும் ஒன்று அவருக்குக் கெடுதலான போது அவரிடம் இருந்து அதனைக் களைவதே மேலான அன்பாகும்.
ஆகவே பெற்றாராகிய நாம் உணர்ச்சி வசப்படாமல், எம் பிள்ளைகளுக்கு நேரிய பண்புகளைக் கற்றுக் கொடுக்கவேண்டி யது நமது கடமையாகின்றது. உமது பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்
இப்படிக்கு அன்பின் குடு நண்பன்
நான் 17

Page 12
பாலியல் பிரச்சனைகளில்
உளவளத்துணை
x எஸ். ஜே. இராசநாயக குடும்பவளத்துணையான
எல்லா மனிதரும் தன் வாழ்நாளில் பாலியல் சம்பந்தமான ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். sg, 607 Té ஒருவரினுடைய பிரச்சனை இன்னொருவரினுடைய பிரச்சனை யில் இருந்து வேறுபட்டதாகவும், பிரச்சனைக்குரிய காரணர் களும். பிரச்சனை ஆயுளும் வித்தியாசமானதாகவும் காணப்படு கின்றன.
மனித வாழ்வில் உள்ள பாவியல் குழப்பங்களை நான்கு பெரும் பகுதிகளாக பிரிக்கலாம். '. பனல் - வகை அடையாளத்தில் குழப்பம்
(gender identity dis 3rders
2. நெறிப்பிறழ்வு (perversion) 3. தன்னினச் சேர்க்கை (homosexuality) 4. ggu u šis (TGDP LD (dysfunctions)
பால் அடையாளத்தில் குழப்பம்:
இத்தகையோர் தாம் ஆணோ, பெண்ணோ என்ற கணி. பில் குழப்பத்துடன் வாழ்கின்றனர். இவர்களால் தங்களுடைய உயிரியல் பால் - வகையோடு சுமூகமாக இருப்பதில்லை. இத் னால் ஆண்கள் மறைமுகமாக பெண்களுடைய உடைகளை அணிவதும், தாங்கள் பெண்கள் என்ற கனவுலகிலும் மூழ்கி இருப்பர், பெண்களும் இதே பாணியில் தாங்கள் ஆண்கள் என்ற நினைப்பில் இருப்பர். இப்படியாக பால்வகை மாறாட டத்தில் வாழ்வோர், தாங்களும் எதிர்பாலாரில் ஒரு அங்கத் வராக வரவேண்டும் என்று அபார விருப்பமுடையவராகவும் எதிர்பாலாரின் ஆடைகள் அணிவதில் பிரியமுடையவராகவும் இருப்பர்.
நெறிப்பிறழ்வு:
இவர்களின் பாலியல் நடத்தை ஒருவர் இன்னொருவ!ை
அடக்கி கொடுமை செய்வதை பார்த்து ரசிப்பதன்மூலம் சிற்றின்
பம் அடைதல்(Masochism), ஒருவருக்கு கொடுமை செய்து

சிற்றின்பம் அடையும் நிலை (Sadism), ஒருவர் இன்னொருவரு டன் பாலியலில் ஈடுபடுவதைப் பார்த்து இன்புற்று சிற்றின்பம் அடைதல் (Voweurism), ஒருவர் தன் பாலுறுப்புக்களை மற்றை |யவருக்கு காட்டி சிற்றின்பம் அடைதல் (Erhibitionism), சிறுவ ருடன் கட்டாய பாலியல் தொடர்பு கொள்ளுதல் (Pedophilia) வல்லுறவு(Sage), இவைகள் அனைத்தையும் நெறிப்பிறழ்வு என காலாதிகாலமாக சமுதாயம் ஏற்றுக் கொள்ளுகின்றது. பெண் களைவிட ஆண்களில்த் தான் இவை அனேகமாகக் காணப்படு கின்றது. இப்படிப்பட்டவர்கள் உளவளத்துணையை நாடமாட் டார்கள். ஆனால் நீதிமன்றங்களின் உத்தரவின் பேரிலும்,
மு லிவு ஏற்படும் நிலையிலும் இவர்கள் உளவளத்
B
னையை நாடலாம்,
தன்னினச் சேர்க்கை: ஒரு ஆண் இன்னொரு ஆணுடனும், ஒருபெண் இன்னொரு
5 பெண்ணுடனும் பாலுறவு கொண்டிருத்தலை இது குறிக்கும். எப்போதும் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றவாகள் செயலை சமுதாயம் ஓர் சீர்குலைவாகவே கணிக்கின்றது.
4. இயங்கும் தன்மை இழந்தநிலை (dystunction)
பாலியல் உணர்வின் ஆரம்பநிலையிலிருந்து புணர்ச்சிப் பரவச நிலையின் முடிவுவரை ஒருவர் அனுபவிக்கும் பல்வேறு இயலாமைகளே. இந்த இயங்காமை வாழ்வில் மாற்றங்கள் ஏற் டுகின்ற போது ஏற்படுவதுண்டு. பாலியல் செயற்பாடுகளில் ந்த மாற்றங்கள் செல்வாக்கு செலுத்துகின்ற போது, இந்தச் சயற்பாடுகள் இழந்த நிலையை நாம் காணலாம்.
பாலியல் செயற்பாட்டை நாம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்,
விருப்பம் கொள்ளல் (Desire) 2. ஆரம்பப் பாலியல் உணர்வு(A101831) 3. புணர்ச்சிப் பரவசநிலை(Orgam) 4. உணர்வுகளில் திருப்தியடைதல் (noional
Satisfaction) இதில் ஏதாவது ஒரு செயல்பாட்டில் குழப்பம் ஏற்படடால் து மற்றச் செயல்பாடுகளையும் தாக்கும். உதாரணம் உணர் களில் திருப்தியடையாத ஒருவர் ஆரம்ப உணர் வ இழக்கலாம். ஒரு பெண் புணர்ச்சிப் பரவச நிலையில் ஏதாவது கோனாறு ஏற்பட்டால் அவள் பாவிபலிலேயே விருப்
ம் கொள்ளாமல் போகலாம். -
9ז זg ab!

Page 13
anwoudernē a’q’rngƆŋgrec) są go !
6) unaowoso) ș.aïqsmæssøre eò Nosso opo-mosqnoqnmu@ qsaïqs rūgōgostoso) sẽĝse qarqī rmg)ụ19fee) sẽ gisseaf@ng sựg đi) ongo uolgim@ ₪ geș, s-a iĝos e 4, 1999-æ (Ā LIGIÐIYsg) ango Isosmë? Juoso
sesses ous NormĞ Iso-bì-Turqirt se, mtno onqđī)19 goluriņā (no go
•••ĝi aformaissaeos logos*
dous q2(§
』。傳世nnQ 1çosynontos users mê
-허허허허헌dĩ sĩ rmg) geree Nosso ip@șựcourto onge uderm®aÌ QĪ‘rūgų,9ņ90)
# Nosso sąjąjogo igo ~ o)ris logogo sẽ
· agos@ jon-Tissoo qıfloogi af@rmę) giore @ @ @ @o
sąsająornog ortog soos os aïqŤ-ı urı
s@-To. qegs 0,9 mg sī@ gegos河zom领哈姆图偷喝ng@ q11qig) og so nego picos-æ og số gewes oliderm® aïri (g) @ 09@raqi Gfè isoseaf-aqortigo uri o do così gỗ Lao rņố • § €)($$ns) o qī úgig, og læ qī£ąĪrig) gioco iĝos ĝHņafgese o toges solutmtif)afrio qigo isso șHıriaĵo», sī£) irgoo qırıņ@ge ogło
}
•†•
kgong)
*「** gawe 1ņossuiras) so gif@sqff)! Nosse 1ļossosłoQ9 us !
哈每10)
Qageg oreldri goso y 1,9-a ·
qırıại đfềo ( 1ņogļs 411009-∞ . Norm (99 uri o * apo Hạngòŋs egdges「
#E』『QungaFG
ao mɑ9 un
o uso lossus quhusus*®©Ụse ugos se og snustes eseuogi
omorsums ips@ungsmets) qømīgs unsựEn lastons: q,ềuațiɛ

釋 娜 历
- qigo 1999, gumādā塔将海的闽Q9月2宿曲0习。
feugię) (gęs műsoro)awan
aeqoqo (Ĝ
slogsgjære da aïqĩ giỏi sự số
spoșug qoşmaewogs ære în siseasē. Tā
| l
ge」sgnQ egg**ト「
qi qj qf ngày 9feso) sąīgo --Trīņos ĢIỆ solo șigę „Gig) tạo 57
ao gosgforeldri 109 urī£) (TỪçī no
as wegs ore arī ająfariĝos
—odegogs @ urm-saf) șH 19 ogų oli rng) sorogof’ --------------다.A3225 gfT니7% șHıfıOĢ Ģiones@ ɖosnųo u Tg) sto, qī£) qi@rīgs so sourīg)ąıfı sıfı) se o brīņās spesso
h94阁阳 qī£)rīgs so s urīg, tạoge@s@ : og go 1çosnēsīs)Ġ o ujas qofī) sẽ mogło gosoɛ wɔ ko rīsī£ o aesnegī orto ára a’qf qıfı 1993) ange u term (§ rm-agosto muodossos qİĞj s urīg) tạo se assē---- qnae saorm @ sm - golfo III (9909 possi qİĞj sĩ qī ļog) lạ9 -ism logo (go sĩ g-nāgā9塔 Ķī£)rīg) m-igoso rū (o dowosąsố o qøgĒĢ)rīgs 1% qoğș maig, Ing so secogis ĝis geços este úrī $1; simtā (fi) (11:9-a @ @o@djqsortig)\omeg) sẽ gigo
-se oogs ofte siri sē uqeqesia: qí rūg)ụ9f9@ @ @ ₪ o quaĵqĪTĪig)ụofesso)
s logoff
sąjuge afsýrmæsoos o stoffrì
sogene)
logor (g)
logo?
点习0
| nowo (€ ± 1157 sĩftog) , g.
gஏ-19ாகுபிகு **

Page 14
உளவளத்துணையாளர் பால் - வகை அடையாளத்தில் குழப்பமுற்றோரையும் நெறிப் பிறழ்வு அல்லது தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுவோரையும் குணப்படுத்த அழைக்கப்படு கின்றனர். பாலியல் செயல்பாட்டில் இயங்காத நிலையின் அறிகுறிகளை கண்டறியவும் அவற்றிலிருந்து தம்பதிகள் விடுபட உதவி செய்யவும் உளவளத்துணையாளர் அழைக்கப்படுகின் றனர். சில வேளைகளில் உறுப்புக்களில் குறைபாடுகள் ஏற் படுவதினாலும், உறுப்புக்கள் தகுந்த மாதிரி அமையாமலும், உறுப்புக்கள் வளர்ச்சியடையாமலும் இருப்பதினாலும் இயங்காத் தன்மை ஏற்படுவதுண்டு. சில நோய்களாலும் (உதாரணம் - நீரி ழிவு), போதைவஸ்துக்களாலும், சத்திரசிகிச்சை செய்து கொண் | LGDLD uit 698 (2-31T J 6007.Lb. Prostatietomy, or, Vulvectomy) வயதில் கிழட்டுத் தன்மை அடைவதாலும் இயங்காத நிலை உருவாகலாம்.
உளநிலை பாதிக்கப்பட்டால் உறுப்புக்கள் இயங்காத் தன்மை அடையும், இந்நிலையிலிருந்து எவ்வாறு விடுவிக்கப் பட்டுசாதாரண இயங்கும் நிலையை அடையலாம் என்ப்தை இங்கு பார்ப்போம்.
உளவியலாளரின் அடிப்படை வேலை, ஒருவரின் முழு வளர்ச் சிக்கு உதவுவதாகும் இத்தகைய இயங்காத நிலை தம்பதியரின் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் கொண்டிருக்கும் தொடர்பில் பிரச்சனைகளால் உருவாகலாம். இந்த இயங்காமையிலிருந்து ஒருவர் அல்லது தம்பதிகள் விடுபட வேண்டுமென்றால், அவுர் கள் திருமணத் தம்பதிகள் என்ற முறையில் தமக்குள் சமநிலை பேணப்படல் வேண்டும், இயங்காத நிலையிலிருக்கும் தம்பதியர் அல்லது ஒருவர் சாதாரண நிலை அடைய வேண்டுமென்றால், அவர்கள் தளர்வு நிலையில் இருக்க வேண்டும் . ஒருவருக் கொருவர் அன்பு செய்ய முன்வர வேண்டும். தங்களின் உணர் வுகளில் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும். இப்படி தம் பதியினருள் தேவைகள் நிறைவு செய்யப்படும் போது உளவியல் இயங்காமை மறைந்து போகின்றது.
தம்பதியர் சாதாரண நிலையில் இருக்கின்றார்கள் என்றால் பாலியல் செயல்பாட்டின், நான்குநிலையிலும் (பாலியலை விரும் புதல், பாலியல் ஆரம்ப உணர்வுகள், புணர்ச்சிப் பரவச நலை திருப்தியடைதல்) பிரச்சனையற்று இருக்கின்றார்கள் எனக்
22 நான்
 
 
 
 
 
 
 
 
 
 

கொள்ளலாம். இந்த நான்கிலும் ஏதாவது ஒன்றில் நல்ல நிலை ஏற்பட்டால் அதை நாம் சாதாரண நிலை எனக் கொள்ளாமல்
நிலைமையில் முன்னேற்றம் என்றுதான் கொள்ளல் வேண்டும்
நனவிலி நிலையில் எமக்குள் இருக்கும் உள்ளார்ந்த முரண் பாடுகளினால் பாலியல் பிரச்சனைகள் தோன்றுகின்றது. எனவே அறிகுறிகளிலிருந்து விடுபட்டு ஒருவர் வளர்ச்சியடைய வேண்டுமென்றால், அவர் அனுபவரீதியாக வரும் அறிவு, (Insights) பிரச்சனைகளைச் சமாளிக்கின்ற முறைமைகள் என்ப வற்றின் வழியாக ஒருவர் குணமாக்கப்படுகின்றார். இயங்கா மையில் ஏற்படுகின்ற உளவியல் முறைமைகள் எப்போதும் நிகழ்காலத்தில் ஏற்படுகின்ற செல்வாக்குகளில்தான் தங்கியிருக் கின்றன. உதாரணம் : செய்முறைகளில் ஏற்படுகின்ற பதற்றம்
ஒருவர் தன்னுடைய செயற்பாட்டை மேற்பார்வையிடுதல்
இயங்காமை நிலையிலிருக்கும் தம்பதியின் மேல் கோபப்படுதல் ஒருவர் தன்னுடைய உள்ளார்ந்த காரணங்களை விடுத்து, தான் பழகும் தம்பதியர்கள் கலை கலாச்சாரம், அதனால் வருகின்ற செயற்பாடுகள் போன்றவற்ற 1ல் இவர்களின் பாலியல் வாழ்க்கை பாதிப்படைகின்றது. NAN MIYA
பாலியல் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டு மென்றால் அமைதியான, நேரடியான கள்ளங்கபடமற்ற உரையாடலின் வழியாகவும், சில செயற்பாடுகளின் வழியாக கவும் உதாரணம்-தங்கள் உணர்வுகளில் கூடிய கவனம் செலுத்து
வதனாலும், தன்னைப்பற்றிய நல்ல உணர்வுகளை வரவழைத்து
தன்னால் கூடும் அல்லது முடியும் என்ற பயிற்சியின் வழியாகவும் முன்னேற்றம் காணலாம்
தம்பதியர்களுடைய பாலியல் வாழ்வை அவர்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற ஒரு சில நிமிடங்களிற்கு வரை யறுக்கக் கூடாது. ஒரு நாளில் ஒருவர் மற்றவரை நடாத்தும் முறை, ஒருவரோடு ஒருவர் பேசும் முறை, உறவாடும் முறை, உற்சாகப்படுத் தும் முறை, பாலியலில் மிகவும் முக்கியமான தாகும். இந்த 'முறைகள்" தான் பாலியல் செயல்பாடுகளில்
தம்பதியர்க்கிடையில் முறுகல் நிலையைத் தவிர்த்து ஒரு சுமூக
நிலையை ஏற்படுத்தி பாலியல் வாழ்வை விரும்பத்தக்கதாக்கி அங்கு ஒரு நிறையை ஏற்பட வைக்கின்றது. எனவே தம்பதி
யர்கள் ஒரு வரை ஒருவர் புரிந்து, ஒருவர் ஒருவரின் தேவை
*ளைப் பூர்த்தி செய்து உற்சாகமான இனிய வார்த்தைகளைப்
(3ւյցի இன்முகம்காட்டி, ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்து,
நான் 23

Page 15
அக்கறை கொண்டு, நன்றி கூறி நாள் முழுதும் இருப்பது பரவியல் செயல்பாடுகளை சுமூகமாக செய்யவும் திருப்தியை ஏற்படுத்தவும் வல்லது இதற்கு எதிர்மாறாக இருப்பது எப் போதும் குறைகள் கண்டு இழிவுபடுத்தி, ஏசி, பழித்து, சண்டை யிட்டு வாழ்வது பாலியல் வாழ்வில் பதட்டத்தையும் முறுகல் நிலையையும் ஏற்படுத்தும். இதனால் ஒருவரை ஒருவர் பாவித்து தூக்கிவீசும் நிலையும் ஏற்பட இங்கு வாய்ப்பு உண்டு.
தம்பதியினரிற்கிடையே' பாதுகாப்பு', 'நம்பிக்கை?? இல்லா விட்டாலும் பாலியல் வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். இந்த இரு உணர்வுகளும் ஒருவருக்கு பெற்றார் - குழந்தை உறவிலே முதல் வருடத்தில் கிடைக்கின்றது, பெற்றோர் தம் குழந்தையை அரவணைத்து முத்தம் கொடுக்கும் விதம், தூக்குகின்றவிதம் குழந்தையினுடைய தேவைகளை நிறைவேற்றும் விதங்கள் வழியாக இந்த இரு உணர்வுகளையும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்கின்றது. தம்பதியரும் ஒருவரை ஒருவர் பாரமரிக்கின்ற, தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற, அரவணைக்கின்ற, முத்தம் கொடுக்கின்ற, தூக்குகின்ற விதங்களின் வழியாக திரும்பவும் குழந்தைப் பருவத்தில் பெற்றுக் கொண்ட இந்த இரு உணர்வு களாகிய "பாதுகாப்பு,' "நம்பிக்கை தம்பதியரின் குடும்ப வாழ்விலே மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இந்தச் செயற் பாடுகள் தம்பதியினரிற்கு பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தி னாலும் - இந்தச் செயற்பாட்டு விதங்கள் பாதுகாப்பையும், நம் பிக்கையையும் ஏற்படுத்த வல்லது. இந்த இரு உணர்வுகளின் வழியாக பாலியல் செயல்பாடுகள் விரும்பத்தக்கதாகவும் இரு வருக்கும் பூரண திருப்தி ஏற்படுத்த வல்லதாகவும் இருக்கும்.
திருமண வாழ்வில் பாலியல் ஒரு சிறிய மிக முக்கிய பகுதி இந்தச் சிறிய, மிக முக்கியபகுதி திறம்பட செயலாற்ற வேண்டு மென்றால் ஏனைய பெரும்பகுதிகள் யாவும் தமது பங்களிப் பைச் செய்து திறம்படச் செயலாற்ற வேண்டும், அப்படிச் சுமூகமாக செயலாற்றாத நிலையில் பாலியல் செயற்பாடுகள் எப்போதும் பிரச்சனையாகவே இருக்கும்.
மாதாந்த கருத்தரங்கு குடுமிபவளம் பற்றிய கருத்தரங்கு மாதாந்தம் போயா தினங் களில் மாலை 3 மணிக்கு "அகவொளி' நிலையத்தில் நடை பெறுகிறது. நீங்களும் கலந்து பயன் பெறலாம்.
இrன் 24
 

G இன்றைய சமூகக் எதிர்கொள்ளும் உளநெருக்கீடு எவை என
உங்கள் அனுபவ பார்வையில் கூறமுடியுமா?
சமூகத்தில் பிரச்சனைகள் ஒன்றும் புதிதல்ல; இவற்றை எதிர் கொள்ளும் சக்தியை இழந்து விட்டமை தான் இன்று சமூகத் இன் புதிய தோற்றப்பாடு. பிரச்சனைகள் மேலும் பல நெருடல் களினால் அறிமுகப்படும்போது அவை உள்ளத்தின் நெருடல் களாக பல வடிவங்களிகல் வெளிப்படுகின்றன. இவ்வெளிப்பாடு களை குழந்தை முதல் முதியோர் வரையில் இன்று நாம் காணக் Co! உள்ளது. போரின் நேர் புற நிலைத் தாக்கங்களின்" விளைவுகள், போரில் இணையும் பிள்ளைகளை தொடர்ந்து, பெற்றோர் கவலை, கைதுகள், காணாமற் போனோர் பற்றிய கவலை, பொருளாதார சீரற்ற நிலை, பெண்கள் பாதுகாப்பு, தனியாகவே குடும்ப பாரத்தை சுமக்கும் நிலை இவை யாவும் உள நலத்தை பாதிக்கும் சக்திகளே.
சறோஜா சிவசந்திரன் மகளிர் அபிவிருத்திநிலைய இயக்குனரும், நங்கை ஆசிரியரும்.
D இன்றைய இளம் பெண்கள் சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வாழ்கின்றார்கள். இதனால் இவர்கள் எவ் வாறான உள நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றார்கள்?
ளம் பெண்கள் என்று கூறும்போது, அவர்கள் வயதிற்கு ஏற்ற தவைகள் பல. கெளரவமான தொழில் ஒன்று கிடைக்கவேண் ம் சுயமாக உழைக்க வேண்டும் படித்த படிப்பை பயன்படுத்த வண்டும். நல்லதொரு வாழ்க்கை அமையவேண்டும். இப்படி ல அபிலாசைகள், இவை யாவுமே இன்று எட்டாத பழம்'
பாலாகிவிட்டது சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை'
தொழில் வாய்ப்பின்மை, உழைக்கும் சக்தி இருந்தும், தகுதி ருந்தும் உழைப்பற்ற நிலை, மணவாழ்க்கைக்கு சீதனம் என்ற ாரிய தடை, திருமண வயதை கடந்து விட டால் திருமணமே
ல்லையென்ற ஏக்கம், வெளிநாட்டு திருமணமாயின் தன் எதிர்
ால துணைவர் எப்படியிருப்பார் என்ற சந்தேக: , இப்படி லப்பல ஏக்கங்கள் அவர்கள் மனநலத்தை பாதிப்பதாக உள.'
நான் 25

Page 16
“) i
கணவன் வெளிநாடு செல்லும்போது குடும்பத்தின் മഞ്ഞുഴ தாங்கிகளாக மாறும் பெண்கள் எவ்வாறான உளநெருக்
கடிக்கு உள்ளாகின்றார்கள்? அவர்கள் எவ்வாறு அதிலி விடுபடலாம்? 蠶
குடும்ப வருமானம் போதவில்லையே என்று முதலில் வெளிநாடு சல்லும் ஒருவரின் குடும்ப வருமானம் உயரும்போது, அவரது ருமானத்தினால் பல குடும்பச் சிக்கல்கள் உருவாகி விடுவதும் ண்டு. பெண் குடும்பத்தின் பல சுமைகளை ஒன்றாக சுமக்கும் 1 * பல வேதனைகளையும், மன உளைச்சலையும் அனுபவிக் ன்றாள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தனது வேலைகளை பங்கீடுசெய்து, மனதிற்கு ஆறுதல் தரும் இலகுவான G) gui களில் ஈடுபடுவதன் மூலம், பொது வைபவங்களுக்கு செல்வதன்
மூலமும் மனத் தளர்ச்சியை பெற்றுக் கொள்ளலாம்.
இ கணவனை இழந்த இளம் பெண்கள் சமூகத்தால் பின்தள்ளப் பட்டு நிர்க்கதிக்கு ஆளாகியிருக்கும் நிலையில் அத் தியூைக்
கற்களை எவ்வாறு மேற்கொள்ளலாம்?
பின் தள்ளப்ப بنتا ۔ri கள் என்று சமூகத்தில் யாரும் இல்லை சமூக இணைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருடைய சேவையில் தங்கியிருக்கும் கட்ட ைப்ேபு, ஒழுங்கு உள்ளது. ஆகவே, அவ்விளம்பெண்கள் ழுதலில் தம் பொருளாதார வளங் களை மேம்படுத்தும் முயற்சிகளில் மும்முனைப்பாக ஈடுபட வேண்டும். தங்கியிருக்கும் நிலை உருவாகின் அது மேலும் அவர்களுக்கு சிக்கல்களையே தோற்றுவிக்கும். தன்னம்பிக்கை Աված, முன்னேற்றமும் இருப்பின் அவர்களுக்கு தடைக்கற்களாக எதுவும் இருக்கமாட்டாது.
e குடிகார புரிந்துணர்வுத் தன்மையற்ற ஒருவருக்கு ம
யாயிருக்கும் பெண் எவ்வாறான உளநெருக்கடிக்கு உள்ள யிருப்பார்கள்? இவர்கள் எவ்வாறு இதிலிருந்து விடுபடலாம் ?
குடிகாரனாகவோ, புரிந்துணர்வு அற்றவனாகவோ கணவன் அமையின், மனைவி தன் வாழ வில் சகல உரிமைகளையும் இழந்துவிட்டதாகவே கருதலாம். ஆயினும் மனைவி கம்பிக்கை இழக்காது, தனது கணவனை உரிய உளவள ஆலோசகர்களை அணுகி, படிப்படியாக மனமாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தலாம். மாற்றமுடியாதது எதுவுமே
26 நாலு
C)
χι
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* பலரின் மனங்களை மடியச்செய்யும் வகையில் உரையாடும், நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பெண்கள் குறித்து யாது கூறுவீர்கள்?
சமூகத்தின் பல படிகளிலும் பல விதமான மக்கள் வாழ்கின்
றனர். இவர்களின் கலாச்சார பழக்கங்கள். பாரம்பரிய முறை
மைகள் வேறுபட்டவை. இக் கேளவி தனியாக பெண்களுக்கு
மட்டும் உரித்தானதாக இல்லை. எல்லோருக்கும் பொருந்தும்.
மனித மனங்களின் பலவீனத்தால் ஏற்படும்வெளிப்பாடு. படித்
தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என்று பல மட்டத் * YY3|||||||||||||W}} MUNNINN
தினரிடமும் உண்டு. குறிப்பாக சமூகத்தீங்கு (Social Evil) என்றே இதனைக் கூறலாம்.
இ) மற்றவர்களால் ஏற்படும் நெருக்கீடுகளை விட தமக்கு தாமே
போடும் வரையறைகளால் ஏற்படும் நெருக்கீடுகளும் உண்
டல்லவா? இதனைக் களைய நீங்கள் கூறும் ஆலோசனை
ஏன்ன? சமூக வரையறைகள் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை அடியொற்றியே அமையும். கலாசார பின்னணிகள் கூட கால ஓட்டத்தில் மாறுதல் அடையவே செய்கின்றது. இந்நீரோட்டத்
தில் எம் நிலை, நாம் எங்கே நிற்கின்றோமென பார்க்க வேண்டும்.
முன்னேற்றத்திற்கு வரையறைகளோ , தடைக்கற்களோ இருப் பதாக நாம் ஏற்றுக்கொள்வதே ஓர் உள நெருக்கீடுதானே. இ வறுமை நிலை காரணமாக வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் வேலைக்கமர்த்தப்படும் பெண்கள் அடையும் களத்தாக்கங்கள் எவை? வீட்டில் வேலை பார்க்கும் பெண்களது தொழில் நல மேம் பாட்டுச் சட்டங்கள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. இவற்றை மேற்பார்வையிடுவதிலும் பல சிக்கல்கள் உள்ளது . இதனால் வேலைக்கு அமர்த்துபவர், வேலைபுரிவோர், "தொழில் 2.1126) சமூகமாகவும் புரிந்துணர்வோடும் இருப்பின் உள பாதிப் புககள் குறைவாகக் காணப்படும். இவற்றில் விரிசல் கடனப் படின் வேலைக்கமர்த்தப்படும் பெண் பல ஒக்கல்களை எதிர் நோக்க ! வேண்டியதாக உள்ளது. இது த. (திமன்றி குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளை விட்டு விட்டு வெளிநாடு செல்லும் பெண்கள், தமது குடும்ப உறவுகளை நினைத்து ஏங்கும் பரிதாப நிலை மறுபுறம் பிள்ளை உள் தாயை பிரிந்து ஏங்கும் பரிதாப நிலை. மேலும், அநாதரவாக உறவுக்காக ஏங் கும் பிள்ளைகலுை வேலைக்கமர்த்தும் குடும்பங்களில் அவர் களுக்கு ஏற்படும் மனத் தாக்கங்கள் இப்படிப் பல. -
நான் 27

Page 17
O நங்கையின் ஆசிரியரான நீங்கள் சமூகத்தில் பெண்களின் நெருக்கீடுகளை களைய மேற்கொள்ளும் செயற்பாடுகள் எவை? முன்னேற்றப்பணிகள் வெற்றியளிக்கிறதா?
எமது நிலையம், பெண்களின் பொருளாதாரத்தில் நலிந்தவர் ள், குழந்தைகள், சிறுமியர், மேலும் கணவனை இழந்த ஆதர வற்றவர்கள் போன்றோரோடும் சாதாரணமான பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், படித்தோர் முதல் கல்வியறிவற் றவர் வரை பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகட்கு முகம் WM கொடுத்து நிறுவனரீதியான பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. போதனா வைத்தியசாலையில் மனநோயாளர் பிரி வினரால் அனுப்பப்படும் பல பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு உளநல ஆலோ சனைகளையும் வழங்குகின்றோம் யுவதிகட்கான ஆலோசனை கள் எமது நிலையத்தின் இலவச சட்ட பிரிவினுரடாக வழங் இப்படுகின்றது. குடும்ப பிரச்சினைகளால், வன்முறைகளினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு எமது இலவச சட்ட பிரிவு ஆதர வளித்து, சட்ட ஆலோசனைகளையும் தீர்வுகளையும் இலவச மாக வழங்கி வருகின்றது.
ங்கே
εξ οπόδή5υπ 6 samt ø laivas 67 தணிந்தாக வேண்டும், சுமந்து வரும் மானிடனே, மேகங்கள் தரும் உறவுகளை தொலைத்து சேதி என்னவோ , உடமைகளை இழந்து நி மானிடமே, எதைத் தான் தேடுகின்றாய்? உன் மெளனத்தின் மனிதம் தொலைந்து முடிவு தான் என்ன? போனதாக தேடுகின்றாயா? விடியலுக்காய் காத்திருந்து அதோ வெள்ளிகளை எண்ணுவதில் கிழக்குப் பறவை ஒன்று வெற்றியது சாத்தியமோ? வானில் வலம் வருகிறது உன் மன வினை வெண்புறாவே தான் - தடுமாறும் விடியலின் போது நிலை மாற வேண்டும், ούσσή53) ύ ενσή
புயல் கூட உனக்காக 'மனிதம்' எங்கே? என்று.
al
28 நான்
 
 
 
 

கல்வி தொடர்பாக ஏற்படும் உள நெருக்குவாரமும் அவற்றை மேற்கொள்வதற்கான வழி முறையும்
x அருட்சகோதரி ஜோலண்ட் அதிபர் யாழ். திகுக்குடும்ப கன்னியர்
ஆங்கிலப் பாடசாலை,
D. s.
களை விட மனவளம் பேணப்படுவது அவசியமாகும் மனவளம் பாதிப்பு அடையுமாயின் ஏனைய வளங்கள் இருந்தும் பயனைப் பெறமுடியாது. இன்றைய மாணவ சமுதாயம் பல்வேறு உள நெருக்கீடுகளுக்கு உள்ளாகி இருக்கிறது. கல்வியை முறைப்படி கற்று அதனால் தனக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் நலன் பயக்கும் வண்ணம் வாழவேண்டிய மாணவ சமுதாயம் உளப் பாதிப்புக்களால் உள நோயாளராக வாழவேண்டிய அபாய நிலைக்கும் ஆளாகியுள்ளனர் மாணவர் முகம் கொடுக்கும் உள நெருக்கீட்டுத் தாக்கங்கள் அவர்கள் கல்வியை எவ்விதம் பாதித் துள்ளது என்பதை சிந்திக்க வேண்டியது அவசியமானதும் இன் றைய காலத்தேவையுமாகும்.
ணவர் சுயமாகக் கல்வி கற்பதற்கு ஏனைய வளங்
போர்க்கால நெருக்கீடுகள்
பாடசாலை மாணவர்களைப் பொறுத்தவரை பிரச்சினை களை விளையாட்டுத் தனமாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொள்ளும் போக்கே ஆரம்ப காலங்களில் காணப்பட்டது. ஆனால் காலப்போக்கில் ரேடியாகவும் மறைமுகமாகவும அவர் களுக்கேற்பட்ட உயிர் அக்சுறுத்தல்கள் காரணமாகவும், அவர் களின் கல்வியைப் பாதிக்கக்கூடிய சூழநிலைகள் ஏற்பட்டமை யாலும் கணிசமானோர் உளநெருக்கீடுகளுக்குள்ளாகினர். வர்கள் கைது செய்யப்படல், காணாமல் போதல், அங்கவீனர் களாதல், இறப்புக்களையும், இழப்புக்களையும் காணநேர்தல், உணவு மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள், நோய்வாய்ப் படல், வைத்திய வசதியின்மை போன்றவற்றால் பெரிதும் பாதிக் கப்பட்டனர். இவை மட்டுமன்றி போர்க் கொடூரத்தால் பெற்றோரை, உடன்பிறப்புக்களைப் பறிகொடுத்த மாணவர் களும் உளநெருக்கடிகளுக்குள்ளாகி உள்ளனர்.

Page 18
மேலும், பாடசாலைகள் சேதமாக்கப்பட்டமை பாடசாலை
கள் வழமையாக இருந்து இயங்கிய இடங்களை விட்டு வேறு இடங்களில் செயற்பட நேர்ந்தமை, பாடசாலை இராணுவ முகாம்களாக அகதி முகாம்களாக இயங்கியமை, பொருளா தாரத் தடைகள், மின்சார வசதியின்மை, எரிபொருள் தட்டுப் பாடு, அமைதியற்ற குழல் போக்குவரத்துப் பிரச்சினையால் நீண்ட தூரங்களுக்கு மிதிவண்டிப் பிரயாணம் ஆகியவை மாண வர்களைப் பொறுத்தவரை உளத்தாக்கங்களை ஏற்படுத்தி உள் ளன. ஆசிரியர்கள் காணாமல் போதல், கைது செய்யப்படல் இறத்தல் போன்ற காரணங்களும் மாணவர் கல்வி பெறுவதற்கு இடையூறாக அமைந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளன பாடசாலைகளில் கல்வி பயில வேண்டிய நேரத்தில் இளஞ் சமூ கத்தினர் பலர் போர் அனர்த்தங்களினால் குடும்பச் சுமையைத் தாங்குவதற்காக பாடசாலை செல்லாது விலகி தமது எதிர் காலத்தை மழுங்கடித்தமை இன்று அவர்களை மன அழுத்தத் திற்கு உள்ளாக்கி உள்ளது.
பாடத்துறையை தெரிதல் தொடர்பான நெருக்கீடுகள்
தமது பிள்ளைகளைக் கல்வியில் திறமையடையச் செய்ய முயலும் பெற்றோர் கூட சில விடயங்களைச் சிந்திப்பதில்லை தமது ஆற்றல்களின் திறமைகளை அறியாது வைத்தியராகவோ பொறியியலாளராகவோ, கணக்காளராகவோ வரவேண்டுமெனக் கோட்டை கட்டி அவர்களை அத்துறைகளில் கற்க வற்புறுத்து கின்றனர். பிள்ளையின் சுயமான பாடத் தெரிவுக்கு இடம் அளிப்பளிப்பதில்லை, பெற்றோர் ஒய்வு நேரமே கிடைக்காத வேளையில் மேலதிக ரியூசன் வகுப்புக்களுக்கும் ஏற்பாடு செய் கின்றனர். பிள்ளை விரும்பியோ, விரும்பாமலோ தமது பெற் றோரின் விரும்பத்தை பூர்த்திசெய்ய வேண்டிய நிலை ஏற்படு கின்றது. இடையில் அத்துறையைத் தொடர முடியாமல் சிரமப் படும்பொழுது பலவித உளத் தாக்கங்களுக்கு உள்ளாக வேண் டிய நிலை ஏற்படுகின்றது தன்னோடு ஒத்த ஏனைய மாணவர் தத்தது திறமைக்கேற்ப துறைகளைத் தெரிவுசெய்து முன்னேற தான் காலத்தை வீணாக்கியதோடு, எதிர்கால நிலையை எண்ணி" மனவிரக்தியும் மனத்தாக்கமும் அடைய வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
 
 

பெற்றோர் அழுத்தங்கள்
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இயந்திரமாக்கி விடுகின்ற னர். காலை தொடக்கம் இரவுவரை பாடசாலையும் ரியூட்டரி யும் என்று ஓடி ஒடிப் படிப்பதால் அவர்களது இயற்கையான திறமைகளும் மழுங்கடிக்கப்படுகின்றது. இதனால் உடல்நலமும்
உளநலமும் பாதிக்கப்படுகின்றது. பெற்றோர்கள் எந்தநேரமும்
* படி படி" என்று வலியுறுத்துவதால் ஒய்வுநேரத்தை மகிழ்ச்சி யாக கழிக்கவோ, விளையாட்டில் ஈடுபட்டு உடற்பயிற்சி பெறவோ சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மேற்கு நாட்டுப் பெற் றோர் உளவியல் அறிவு பெற்றிருப்பதால் பிள்ளைகளை எல்லா வேளையிலும் படிக்குமாறு நச்சரிப்பதில்லை. எமது நாட்டுப் பெற்றோர் மத்தியில் உளவியல் அறிவு குறைந்து காணப்படுவதாலும் உயர்கல்வி அனுமதிக்குள்ள போட்டித் தன் மையாலும் பிள்ளைகளை ஒய்வின்றிப் படிக்குமாறு வற்புறுத்து கின்றனர். போட்டிப் பரீட்சைகளில் தம் பிள்ளைகள் அதிக புள்ளிகளைப் பெறவேண்டுமென்று பெற்றோர் ஒன்றுக்கு மேற் பட்ட ஆசிரியர்களிடம் ரியூசனுக்கு அனுப்புகின்றனர். இத்தகைய நெருக்கீட்டினால் மாணவன் எந்த ஆசிரியரிடமும் தனது தேவை யைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுவதைப் பெற்றோர் உணரவேண்டும் மாணவன் சுயமாகக் கற்பதற்கு நேரம் கிடைப் பதில்லை. இந்நிலையில் மன உளைச்சலினால் மாணவன் உளத் தாக்கம் அடைவதில் சந்தேகமில்லை.
பாடச்சுமை
எமது நாட்டின் மாணவர்களின் ஆற்றல் எல்லைக்கு அதிக
மாகவே பாடிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது . இந்நிலை நீடித்தால்
நாட்டில் படித்த ஒரு சமூகம் உருவாவதற்குப் பதிலாக உள நோயாளரி பலர் தோன்றவே வழிவகுக்கும். அபிவிருத்தியடைந்த
மேற்குலக நாடுகள் மாணவர்களின் உளநலம் பேணுவதில் அக்
கறை காட்டுகின்றன. எங்கள் நாட்டில் க.பொ.த (சாதாரணம்) க. பொ.த (உயர்தரம்) ஆகிய வகுப்புக்களுக்குரிய பாடப்பரப்பு பரந்தனவாக உள்ளன இவ்வகுப்பு மாணவர்கள் பாடச்சுமையை சுமக்க முடியாது தடுமாறுகின்றனர். இந்நிலை க ல் வி யில்
பாதிப்பை எற்படுத்துவதோடு உளப்பாதிப்பையும் உண்டாக்கு
கின்றன. ஒவ்வொரு முறையும் பதவிக்கு வரும் அரசுகள் புது மையான கல்வித் திட்டங்களை முன்வைக்கின்றன. அடிக்கடி
மாறும் கல்வித் திட்டங்களும் பாடச்சுமையும் மாணவர்களுக்கு விரக்தித்தன்மையும் கல்வியில் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன
நான் 31

Page 19
பரீட்சைக்கு வெற்றிபெற வேண்டுமென்ற பதகளிப்பு
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தகுதிபெற்ற மாணவர் அனைவருக்கும் உயர்கல்வி வகுப்புக்களை வழங்குகின்றன. ஆனால் எமது நாட்டில் உயர்கல்வி பெறத்தகுதிபெற்ற அனை வருக்கும் உயர்கல்வி வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் உயர் கல்வி பெறவேண்டுமென்ற ப த களி ப் பில் போட்டித் தன்மையுடன் முழுமூச்சாக செயல்படுகின்றனர். ஒரு குறிக்கப்பட்ட குறைந்த வீதத்தினருக்கே பல்கலைக்கழக அணு மதி கிடைக்கின்றது. பல்கலைக்கழக அனுமதி பெறவேண்டும் என்று ஓய்வு உறக்கமின்றி நாள்பூராகவும் செயல்பட ஏனைய மாணவர் மனமுடைந்து மனப்பாதிப்புக்குள்ளாகின்றனர். ஐந் தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றியடைய ஆற்றலுக்குமீறிய பயிற்சியும், அழுத்தமும் போட்டித் தன்மையும் உளப்பாதிப்பை இளமையிலேயே ஏற்படுததுகின்றது. எனவே இத்தகைய உளப்பாதிப்புக்கள் கல்வியின் நோக்கங்களையே பாதிப்படையச் செய்கின்றது. பெற்றோரைப் பிரிந்து வாழ்தல்
சில குடும்பங்களில் தாய் அல்லது தந்தை இருவரையுமே பிரிந்திருக்கவேண்டிய நிலையில் பிள்ளைகள் வாழ்கின்றார்கள் . பிள்ளைகளின் கல்வியை வீணாக்கக் கூடாது. என்ற காரணத் தால் உறவினரிடம் பிள்ளையை விட்டுப் பெற்றோர் அகதிகளாக வெளிநாடு செல்கின்றனர். அவ்விதம் பெற்றோரைப் பிரிந்த மாணவர்கள் பிரிவுத் துயரினால் கடும் உளப்பாதிப்புக்குள்ளா கின்றனர். எனவே பெற்றோரின் அரவணைப்பின்மை மாணவர் களினது உளநலத்தையும் கல்வியையும் பெரிதும் பாதித்துள்ளது.
பெரும்பாலான அதிபர் ஆசிரியர்கள் பாடசாலையிஸ் முன் னேற்றம், மாணவர்களின் சிறந்த பெறுபேறு ஆகியவற்றில் அக் கறை காட்டினரே ஒழிய மாணவர்களின் உளவியல் பிரச்சினை களில் அக்கறை செலுத்தத் தவறினர் மாணவன் ஒருவன் அடிக் கடி பாடசாலை வராது விடல், பாடங்களில் அக்கறையின்மை, வீட்டுப் பாடங்களைச் சரிவரச் செய்யாது விடல், சக மாணவு ருடன் சண்டையிடல், களவாடல் போன்ற ஈடுபடும்போது அம்மாணவர்களின் பிரச்சினையின் அடிப்படை யைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும்.
மாணவர் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத் தல், சமாதானத்திற்கான கல்வியை விரிவுபடுத்த்ல் பெற்றோர், அதிபர், ஆசிரியர் உட்பட அனைவரும் மாணவர்களின் பிரச்சி னைகளை அக்கறையுடனும், அனுதாபத்துடனும் அணுகுதல், கூட்டுப் பிரார்த்தனை, தியானம் தேகப்பியாசம் சார்ந்த வழி முறைகள் ஆகியன மாணவர்களின் உளநெருக்கீடுகளைத் தணிக்க R. i 644 f.
 

சிறுவர் பகுதி
உறவு கொண்டிருங்கள்
கிருபா அக்கா
(ஆண்டு 5 முதல் 10 வரையான மாணவர் மட்டும்)
கடந்தி இதழில் நீங்கள் எமக்கு அளித்த ஆதரவு எம்மை மிகவும் உற்சாகமடையச் செய்கினறது. அனேக சிறார்கள் இப்பகுதிக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். தொடர்ந்தும், போட்டிகளில் பங்குபெறுங்கள், ஆலோ சனை வழங்குங்கள் ஏனெனில் இப் பகுதி உங்களதே.
மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்று கூறக் கேட்டிருப் போம். நாம் வளர எம்மைச்சுற்றி பலர் காரணமாயிருக்கிறார்கள் அம்மா , அப்பா சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனேகர் எம் வாழ்வோடு உறவு கொண்டிருப்பார்கள். அதே போல் நாமும் அநேகருடன் நெருங்கிப் பழகுகின்றோம் உறவு - கொள்கின்றோம். இவ் இதழில் எவ்வாறு எமது உறவுகளை நல்ல நிலையில் பேணுவது, வளர்த்துக் கொள்வது என்று பார்ப்போ மற்றவர்களுடன் பழகும் போது கவனிக்க வேண்டிய சிெ வழிமுறையைப்பற்றிச் சிந்திப்போம்.
ஏற்றுக்கொள்ளல்
நாம் ஒவ்வொருவருமே தனித்துவமானவர்கள். நாம் எமது தனித்துவத்தை மதிக்க வேண்டும் என விரும்புகின்றோம் அல்லவா? இதே போல் அடுத்தவர்களின் தனித்துவத்தையும் மதிக்க, ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். குறைகளோ டேயே அவர்களை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். தவறுகளை அன்போடு சுட்டிக் காட்டல் என்பது ஆரோக்கியமான உறவிற்கு வழிவகுக்கும்.
தட்டிக்கொடுத்தல்
அடுத்தவரிடம் அவர்களின் குறைகளை விட அவர்களிடம் உள்ள திறமைகள், நல்ல குணாம்சம், ஆற்றல்கள் பற்றி பேசுங்கள். எந்த நேரத்திலும் அவர்களைப் பாராட்டத் தயங் காதீர்கள். இதனால் அவர்கள் வளர்வார்கள். அத்துடன் உங்களில் அவர்கள் அதிகமான நம்பிக்கையும் நல்லெண்ணமும்
கொள்வார்கள்
|5 * aff 3 }

Page 20
பகிரல்
உங்களிடமுள்ள பணத்தை மாத்திரமல்ல, உங்களால் கொடுக்கமுடியுமானவற்றை கொடுங்கள், அத்துடன் உங்களைா பற்றியும் உங்களின் இன்ப துன்பங்களையும் பகிருங்கள். அவர்கள் பகிர்ந்ததைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். மற்றவர்களின் சுப நாட்களை மறக்க வேண்டாம். அத்தினத்தில் அதை அவர் களிற்கு வெளிப்படுத்துங்கள் உ-ம் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்தல். வாழ்த்து மடல் அனுப்புதல் போன்றன.
செவிமடுத்தல்
மற்றவரின் பிரச்சினைகள், கவலைகள் வேதனைகள் ஏக்கங்கள் என்பவற்றை கூர்ந்து அவதானியுங்கள். அவர்களால் சொல்லமுடியாதவற்றைக் கூட நீங்கள் செவிமடுங்கள். நீங்கள் அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறீர்கள் என்பதைத் அவர் களிற்கு தெரியப்படுத்துங்கள். மேற்கூறியவற்றை பரீட்சித்துப் பாருங்கள் அனேக நண்பர்கள் எங்களைத் தேடி வருவார்கள்.
ஆலோசனைப்பகுதி
சென்ற இதழில் ஆலோசனை கோரிய கோபாலிற்கு வந்த ஆலோசனையிலிருந்து சில பகுதிகள்
Τ)εa r (34 η υσού உமது அப்பா இல்லையே என்று கவலைப் பட வேண்டாம். சக மாணவர்கள் போல் மகிழ்ந்த காலம் இல்லை என்று கவலைப் படவேண்டாம். அப்பா உழைத்தால்தான் நீங்கள் படித்து பட் டம் பெறலாம். ஆதலால் கவலையை மறந்து சந்தோசமாய் படித்து முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
டே, டிப்னா மேபின் 28 A V. றோட், கொழும்புத்துறை,
உPது கவலை நியாயமானதுதான். படிக்கும்போது அப்பாவின் கவலை வரும்போது உமது மனக் கவலை யைக் குறிக்கி அந்நேரத் தில் அப்பாவிற்கு கடிதம் எழுதும்.
A. கஜித்தா 17/1 சென் மேரிஸ் வீதி,
எத்தனை பேர்கள் தங்கள் தந்தையை இழந்தும் உலகில் வாழி வில்லையா? நீர் சிறிது கால பிரிவுத்துயரைத் தாங்கி 2-துே படிப்பில் கவனம் செலுத்தவும்.
அ றொசாந்தி யா/ திருக்குடும்: ggi765) frir la - ib.

இந்த இதழில் உங்கள் ஆலோசனையைக்
கோருபவர் வாசுகி
என் பெயர் வாசுகி, ஆண்டு 7 படிக்கின்றேன். எனது அம்மா அப்பா கூலி வேலை செய்பவர்கள். எனக்கு 3 சகோதரர்கள் உள்ளனர். நான்தான் மூத்தவன் வீட்டில் பணக்கஸ்ரம். நான் எதற்கும் முன்னுக்கு போகமாட்டேன். ஏனென்றால் என்னி டசர் அழகோ, பணமோ, திறமையோ, ஆளுமையோ இல்லை என எண்ணுகிறேன். எனக்கு இந்த சமு தாயத்தைப் பார்கவே பயமாயிருக்கிறது. இதிலி லிருந்து மீள வழி சொல்வீர்களா?
என்ன வாசுகிக்கு தகுந்த ஆலோசனை வளங்குவீர்கள்தானே வாசுகி காத்திருப்பாள்.
புதிர்போட்டி 11
எங்களது குடும்பத்தில் அம்மா, அப்பா, நான், தம்பி , தங்கை, தாத்தா, பாட்டி ஆகியோர் உள்ளனர். தாத்தாவிற் கும், பாட்டிக்கும் அப்பா தான் மூத்தபிள்ளை. அதேபோல் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் நான் தான் மூத்த பிள்ளை எனக்கு அடுத்தது தம்பி, தாத்தாவிற்கும் பாட்டிக்கும் 09 வயது வித் தியாசம் உள்ளது. அம்மா பாட்டியைவிட 25 வயது குறைந்த வர் என பாட்டி கூறுவார். அப்பா பாட்டிக்கு 29 வயதில் பிறந்தார். தம்பியும், தங்கையும் 3 வயது வித்தியாசமானவர் கள், அம்மாவிற்கு 22 வயதில் திருமணம் நடைபெற்றது. அடுத்த வருடம் நான் பிறந்தேன். அப்பாவிற்க்கு 32 வயதில் தம்பி பிறந்தான். எனக்கும் தம்பிக்கும் 4 வருட இடைவெளியுள்ளது. தங்கையின் வயது 05. எங்களின் குடும்ப அங்கத்தவர்களின் வயதைக் கறமுடியுமா?
சரியான விடை எழுதும அதிஸ்ரசாலிகளுக்கு பரிசுப் 1ணமாக தலா 100- காத்துள்ளது. 广, விடை எழுதும்போது உங்களின் பாடசாலையின் பெயரை குறிப்பிட்த் தவறாதீர்கள்
(அடுத்த இதழில் உங்கள் ஆலோசனை பிரசுரமாகும்)

Page 21
oooOooootveno 500 sĩ sợ q0,500(0.9,50 = /001 too von sonon poeg o mgogo@oystos | . qi:n jonų, o igoo fiqi@@@@@ đì urm-- -& 0 © ieņ9îă w 61çok soğut usús sýto úto se popolo
QQ」gコ」「J g 、g uaĵosựeųco 0 isso igoog)5·1554ırmųco so se riqi@@@@@ : đi urm Z 0 €) logofă,ș0 @ toţofă,
44ugnuft,“@@@@| gomuosioso giungosiqson use o sposoɛʊ
49°&sovooooooo epone, øyn
qnoqngosqi so uso@ge GITTI! (Tsaso| source ·|qi spoluosogsquaesu@@geqnoqae ooos-oo8.
q7@ųngo »q1, quœ • qiaogigo qiaoggiĝiso .qTrng Toqaaegņiff=qırmoi o 008-00, Z q增gg屬đìyī£ © ®-ulafqs),se-Iljają sięđfig.gqș-Tljaïqť:figាទី 004-00*g uose.| selgies - 199đfiumụs 『g園Hŋutɔŋɛ ɛlɛ*國唱匈fữųnu@qi í gíg)
-iose issues : ğ h : bng,ægløsesuae-- z qıoğrısı yếh
 

புரிதலென்பது
*நான்' என்பதை φα ό என்பதாகக் கருதாத வேளை நீ என்பதை நீங்கள் என்பதாகக்
பிரகடனம் செய்கிறோம்.
நி என்பதை நீங்கள் என்பதாகக்
கருதாத வேளை
நான் என்பதை நாம் என்று தப்பித்துக் கொள்கிறோம் நான் - நாம்
நி - நீங்கள் என்பது
ώρά βοή τόσο αρισιόν : மூலைக்குள் ஒளிகின்ற விளையாட்டாகி விட்டது மூலமும் பிரதியும் தனிததியங்க eg? ?ö (9'a 3uusi työ
பிரதி மூலமாயும்
ஒன்று இரண்டாயும்
இரண்டும் ஒன்றுமில்லாததாகியுரு குழம்பிப் போனது கணக்கு, நான் என்பதன்றி நாம் இல்லையெனினும்
27ம் திரள்வதைப் போலத் திரள்வதில்லை நான், நி என்பதன்றி திங்கள் இல்லை யெனினும் நீங்களின்றி நீக்கள்" சுமக்கப்படு வதில்லை "
தான் என்பதும்
தாமென்பது
நீயென்பதும்
நீங்களென்பதும் சொற்சிலம்பின் அற்பப் பசப்புகள் சொற்கள் கடந்த
புரிதலென்பது
முழுமைக்குமாய். முற்றே பெறாதவொரு முழுமைக்கு C6267 0ፈታ அர்த்தம் தரும் தேடு புரியும் ?
பவானி அருளையா மருத்துவ பீடம்
1th ovaj Lith
க சூத்துக் குவியல் 79
தனிமனித வளர்ச்சிக்கு குடும்பத்தின்
ğb 63) L ULu r uii உள்ளது
அறியாமை தடையில்லை
உங்கள் கருத்துக்களை 15.8 99 க்கு முன்
எமக்கு அனுப்பி வையுங்கள்.
நான் 37

Page 22
உள நெரிசல்கள் வீசிய தென்றல் ஒய்ந்து விண்ணில் சுழல் காற்றெழுவதை உணராத விட்டில் பூச்சியை ஒத்த மனிதர்களே விழித்தெழுங்கள் விழிப்புணர்வடையுங்கள்
இாலங் காலமாய் கவிபாடிய எமதருமை கலை கலாச்சாரங்கள் காற்றுடன் காற்றாய் கரைவதை நீயும் காணாயே7 கடமையுடணர்வுடன் செயற்படாயோ υοσοτυή ειώ αραυαρισά 3 ώου υα 63 ά αρροή 36όν பணியை இழந்து பாலியல், போதைக்கு பலியா கி படைத்தவனை கூட பரிணாமத்தில் பார்க்கின்றான் பண்பட்டு டிடு அன்றேல் பழி கிடைத்திடும் நீண்ட கல்வியினால் நீள் ஆயுள் படைக்காமல் நீலப்படங்களினால் நிர் ஆசைகளுக்கு அடிமையாகி
நிறம் மாறி நிஜம் மாறி நிற்காதே நின் வரலாறு படைக்க விழித்தெழு மனிதமதை அணிந்துவிடு, மாமனிதனாய் வாழ்ந்துவிடு மண்ணில் மாண்புடன் நடந்துவிடு உணர்வுடன் வாழ்ந்து உயர்ந்து விடு உனக்கென ஒரு வரலாறு படைத்து விடு
câcả 3 và
எழுதுங்கள் எதிர்பாருங்கள்! அடுத்த இதழ்
'அறியாமை”
( ஆடி - புரட்டாதி) உள7 மேம்பாட்டிற்கு விளிப்புணர்வை ஏற்படுத்தும்
உங்கள் ஆக்கங்களை 15- 8- 99 க்கு முன்
அனுப்பி வைக்கவும்.
38
 
 

மாணவர் கருத்தரங்கு
யாழ் மறை மாவட்டத்தில் இயங்கும் 'அகவொளி" நிலை யத்தினால் பாடசாலை மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி யையும், சுயமதிப்பீட்டையும் கட்டியெழுப்பும் நோ க்கு டன் "உளவியல்" சுருத்தரங்கு ஒன்று நடைபெற்று வருகின்றது. இதில் 27 பாடசாலைகள் பங்குபற்றியுள்ளன. இன்னும் பல பாடசாலைகள் விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பிக்காத பாட சாலைகள் தமது விண்ணப்பங்களை 'அகவொளி" நிலையத் திற்கு அனுப்பி வைக்கலாம்.
மாணவராகிய எங்களின் பண்புகள், கட்
டுப்பாடுகள், மதிப்பீடுகள், என்பன எவ் வளவு தூரம் எங்கள் வாழ்க்கையில் நாம் எடுக்கப்போகும் தீர்மானங்களை சாதக மாகவோ பாதகமாகவோ பாதிக்கின் றன என்பதையும் எமது ஆற்றல்கள்கள் வாழ்வின் நோக்கம் முதலியவற்றைக் கொண்டு சாதனைகள் புரியலாம். at air பதை இக் கருத்தரங்கின் மூலம் நாம் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
மாணவர் கருத்து
"தொடர்புச் சாதனங்களிடை குடும்பம்" எனும் தலைப் பில் யோசப்பாலா தலைமையில் கலாநிதி என். சண்முகலிங்கன் அவர்களின் கருத்துரை அகவொளிநிலையத்தில் சித்திரை பெளர் ணமி அன்று இடம்பெற்றது.
குடும்ப வளத்தில் இன்று அதிக செல்வாக்கை செலுத்துவது தொடர்புச் சாதனங்களே. இவற்றினை பயன்படுத்தும் மக்க ளிடையே கையாளப்படுகின்ற வளங்களைக்கொண்டே அதன் நன்மை தீமைகள் தங்கியுள்ளது , காற்றை எப்படி தடுக்க இயலா தோ அதேபோன்று, இன்றைய உலகு தொடர்புச்சாதன வழிக ளால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது. இதனை நுகர்வோரும் நல்லதை பயன்கொள்ளவும், தீயனவற்றை தவிர்த் துக்கொள்ளவும் நல்லவற்றை விளிப்புணர்வுடன், தெரிதலே குடும்பத்திற்கு நன்மை பயக்கும்
நான் 39

Page 23
இன்றைய குடும்பங்களுக்கும் தொடர்புச் சாதனங்களுக்கு மிடையே தவிர்க்கமுடியாத தொடர்பு உண்டு உறவுகளின் தொடர்புக்கும், உலகநிலைகளை, சமூக மாற்றங்களை அறிய ம்ெ, நவீன விஞ்ஞான) அறிவிலும் விளையாட்டிலும், விளம்பர உத்தியாலும் கவரப்படும் மக்களுக்கு, செய்தி பரிமாற்றத்தால் நேரத்தை மீகப்படுத்தவும் பயன் தரும் வேளை , தவறான வழி காட்டலுக்கும், ஆபாச சினிமாவுக்குள்ளும் தீய நாட்டங்களுக் குள்ளும் அழைத்துச் செல்வதிலும் இவ் ஊடகம் குடும்பத்தை பிரச்சினைக்குள்ளாக்குகிறது.
நேரம் , காலம், தெரிவுகள்மூலம் நல்லவற்றை கண்டுணர்ந்து பயன்கொள்ளவேண்டியது குடும்ப, சமூக நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானதே என கலாநிதி ள்ன், சண்முகலிங்கன் தெரிவித் தார் இவற்றில் பயன் தரும் பல வி. பங்கள் கலந்துரையாடப்
பட்டதும் விழிப்புணர்வின் முதற்படிகளே. முன் பள்ளி ஆசிரியருக்கான பயிற்சி
யாழ் மனித முன்னேற்ற நடுநிலைய முன் பள்ளி ஆசிரியர் களுக்கான ஆறுநாள் பயிற்சிக் கருத்தரங்கு பயிற்சி மண்ட்பத்தில் இயக்குனர் அருட்திரு. G. G. ஜெயக்குமார் அடிகளார் தலைமை யில் நடைபெற்றது. 5 முன் பள்ளி ஆசிரியர்கள் பங்கு கொண்ட இந் நிகழ்வில், பல்துறைசார் வள நிபுணர்களின் வழிகாட்டல் பாலர் கல்வியின் முக்கியத்துவம், கைவினை , ஆடல் , பாடல் நாடகம், நடனம்மூலம் கற்றலின் அணுகுமுறையிலும் உடலுள ஆன்மீக வளர்ச்சியில் முன்பள்ளி ஆசிரியர்களின் பொறுப்புகளும் வழிகாட்டலும் உணர்த்தப்பட்டது.
(தொடர் கடைசி' பக்கம்)
சொல்லோவியம் 8 ற்கான விடைகள்
இட மிருந்துவலம் மேலிருந்துகீழ்
அன்பு 1. அன்பை 2. உதவி 2. Φαίο 3. 3σά σωφ τον αν 3. 9 σώ 4 υ (Τα ώ 4. υσα κό 5 , σ73 ώ 5 のアó7
όή υφυση 7. துணை 8. வானிவை 8. வாது 9. மனது 9. மது 10. நான் 10. நாம்
அ. கஜிதா Kun p5asifo"
 
 
 
 
 

(பல்சுவைக்கலசம் தொடர்.)
ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
* சுகவாழ்வு' நிறுவனத்தால் ஆசிரியர்சளுக்சான உளநல மேம்பாட்டுக் கருத்தரங்கு யாழ். தி. கு: க. பாடசாலையில் நடாத்தப்பட்டது.
இன்றைய சூழலில் பல நெருக்கீடுகளுடன் கற்கவரும் மாண வரும் அதனை எதிர்கொள்ளும் ஆசிரியரின் உளப்பாங்கும் , விருத்திக்கு வித்தாகி, முன் ம திரிகளாக வாழ உளசமூக ஆன் மிகத்தில் மேம்பட்ட பயிற்சி பயனழித்தது என அக்கறை யோடுகலந்து கொண்ட ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தார்கள்
**சசில கண்டுபிடிப்புக்களாலும் உலகத்தை ஆள நினைக்கும்
மனிதன், ஆன்மீகபற்றுதலை மறப்பதால் அன்பை இழந்து
தவிக்கிறான், அன்புக்காக அலைகிறான், இந்த நிலையில் மாண வர்கள் மூலம் சமூகத்தை காணும் ஆசிரியர் உயர்ந்த பணிக்கு அழைக்கப்பட்டவராக திகழ்கிறார் இறைவனை மாதா, பிதா, குரு என்ற ஸ்தானத்தில் காணத்துடிக்கும் மாணவருக்கு இறைவ னின் பிரதிநிதிகளாக வழிகாட்ட வேண்டிய பெரிய பொறுப்பு ஆசிரியருக்கே உண்டு. என தொடக்க உரை ஆற்றிய அருட்திரும் ஞானப்பிரகாசம் அடிகள் குறிப்பிட்டார். DR திருநாவுக்கரசு , கலாநிதி சண்முகலிங்கன், பகிரதி சுகவாழ்வு கருத்தரங்கு குழு
வினரின் வழிகாட்டலில் ஆசிரியர் கருத்தரங்கு சிறப்புற்றது.
மருதனா மடத்தில்
மருதனா மடம் இராமநாதன் கல்லூரியில் சுகவாழ்வுக் குழு வினரால் உ , கல்விப்பணிப்பாளர் கோகிலா மகேந்திரன் தலை மையில் ஆசிரியர்களுக்கான உளநல மேம்பாட்டு தொடர் கருத் தரங்கு சனிக்கிழமைகளில் நடைபெறுகின்றது.
உங்கள் பகுதியில் நடைபெறும் பல்சுவை கலசத்தில்
உளநல செய்திகளை எழுதுங்கள் வெளியிடுவோம்.

Page 24
Ο Ν
éempl
PT ARICIAN OF HIGHE
for all
Computer City and Guilds of Lor Book -Keeping and Acco Civil Draughtsmanship English classes Short Hand & Typing (E Short Hand & Typing (T General Motor Mechani Electrical Wiring General Electrician Motor Re-Winding Lathe Machine Operati Arc Welding Carpentry Free English Classes'
PATRICAN INDU
FOR
( PRODUCTION AND REPA * Grill s slik Gate k Iron chi Welding Works, Repair work plaining and sizing) W. equipment and Engine (Pe.
FOR FURTHER
PATRICIAN །99 St. Patrick's Road,
_~പ
 

*NAAN° Psychology à Magazine M. I. Seminary, Colombuthurai.
Allrooms
| INSTITUITE JR STUIDIES
Employment Oriented Course
hdon Exam Courses
punt S
nglish) ami)
§፻ሸል
STRIAL INSTITUTE
AIR ING ON ORDER......... )
airs, Beds and Wooden Furniture , (planks sawing, ater-pumps, Electrical trol & Diesel) Repairing.
DTAILS CONTACT
- INSTITUTES