கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1999.07-09

Page 1


Page 2
(U
உளவியல் நி சஞ்சிகை
qALqqLAT SqLqA qqM ALALT LLALAT qLLSqLLLL LSLLLLLLLL LALALALT LqqqLLLL
ஆசிரியர்: S, எட்வின் வசந்தராஜா
O. M. I. B. Th
இணை ஆசிரியர்: ஜீவனதாஸ் பெர்னான்டோ
O. M. I. B. A
நிர்வாகக்குழு அ. ம. தி இறையியல் மாணவர்கள் ஜோசப் பாலா
முகப்பு ஓவியம் M. டோமினிக் ஜீவா
ஆலோசகர்கள்
O. M. I., M. A
G) ar sii) suG) in i souriúd O . M. I , , Ph.D. O . M . I . , M . Phill
டேமியன்
மலர் 25 இதழ் 03
ஆடி - புரட்டாதி
SLLqLSLS LMAS LAL LqqLALT LqSALAL TLASqLAST LLSLLTT SqqLS Lq LALS
மூடநம்பிக்கைகள் 1
ஷிரோமி லெனாட்
அறிவெல்லாம் கடந்த அறியாமை பற்றிக் ஞானப்பிரகாசம்
கருத்துக் குவியல் - 79
உன்னோடு உன்னுள்ளே
இ. தனேஸ்
திறந்தமடல் ஜோசப்
அறியாமை சறோஜா சிவசந்திரன்
வாசகர் பூங்கா உதிராத பூ (சிறுகதை)
கனகலிங்கம் தர்மசேகரம்
தப்பித்தல் தீர்வாகுமா?
Ggusů u T 6ů (
சமூகத் துணை
கலாநிதி என். சண்முக லிங்கன்
கற்றல்-கற்பித்தலில் -அறியாமை திருமதி . தங்கநாயகம் என்னுள் ஒர் தேடல்
s
மாணவர் பூங்கா
டானியல் O. M. I. M. A கிருபஈ
தொடர்பு.
‘நான் ஆசிரியர், ஆண்டுச்சந்தா ரூ. 50-00 3 In Lbu Tf 65), (தபாற்செலவுடன்) கொழும்புத்துறை, தனிப்பிரதி গৃঢ়. I 2-0 0
யாழ்ப்பாண ம .
 
 

அறிவியல உலகம் அசுரவேகத்தில் வளர்ந்து கொண்டிருக் கின்றது. விஞ்ஞானம், தொழில் நுட்பம், ஆன்மீகம், உளவியல்.
போன்று இறைகளின் வளர்ச்சியை அளவிட முடியாமல் உள்ளது. மனிதன் அறிவியலினால் அனைத்து தடைகளையும் தாண்டிவிட
&
முடியும் என்று எண்ணுகின்றான்.
ο ένα ή ευου ρου ή ιό ανησή துகெ "ண்டிருக் ன்ற
ம்பிரதாயங்கள்,
ஒன்றிலிருக்கும் நன்மை, தீமைகளை அலசி ஆர மறுக்கிறது இதனால், எம் சமூகத்தில் ஏற்படு: ά6ή ενη ήμισον να και α είron σσ.
அணி, உளம் பற்றிய அறியா σή
படுத்தி உளநோய்களை வருவிக்கின்றன. யானது இலகுவில் பாதிப்புறக்கூடியது. இதை அறிந்தவர்களும்,
• மனித உள்ளங்களை பயமுறுத்துவதற்காக ம், ஆவியென்றும், வேப்பமரத்தையும், புளியமரத்தையும் காட்டுகின்றார்கள். மேலும் கனவுகளுக்கு பயங்கர விளக்கம் கூறுகின்றார்கள். இவ்வாறாக மனித ஆளுமை வளர்ச்சியை குழப்புகின்றார்கள். . . . . . .
இத்தகையவர்களுக்கு நல்லறிவு புகட்டி நல்ல உள்ளங்களை இவ்விதழில் பல உளவியல் கருத்துக்களை முன்வைக் இவை அறியாமை பற்றிய விழிப்புணர்வுக்கு தூண்ே
ல் அதுவே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி
蟾
@.... £32. Ef
ός ότ 3 ν εφ
மனித உளம் மென் ை

Page 3
மூடநம்பிக்கைகள் -1
*

Page 4
r * என்று கூப்பிடவோ, அவரைப் பார்க்கவோ இதைக்رعته فة . கவோ விரும்பவில்லை. ராமனின் பிரச்சனைக்குரிய த .க்கை யால் அவரின் குடும்பத்தவரிடையே பிரிவு ஏற்சட்டது. மனைவி உழைத்து குடும்பத்தைக் கவனிக்க வேண்டி நிலை உண்டாயிற்று. ராமன் இவர்களைப் பிரிந்து பின்னர் அவரது சகோதரனுடன் வாழத்தொடங்கினார். இவரது பிரச்சினைக் குத் தீர்வு காண பல பிரார்த்தனைகளையும், வழிபாடுகளை யும் நடத்தியதுடன் மூட நம் விக்கைகளையும் கையாண்டனர்
ஆனால்,30 வருடங்களுக்கு பின்புதான் அதாவது அவரது 44 வது வயதில்தான் உளவளத்துணையை நாடினார். வெளித்தோற் றத்தில் அவர் எவ்வித பாதிப்புக்குள்ளானவர் போலவும் தோற்ற மளிக்கவில்லை. உளவளத்துணையில் முதல்ாவது அமர்வில் தாராளமாக தனது பிரச்சினைகள் அனைத்தையும் மனந்திறந்து அதைத்தார்.
2 வது அமர்வில் தனக்கு 14 வயதில் நடந்த சம்வத்தை விபரித்தார். 3 வது அமர்வில் அவரிடம் என்ன நாட்களில் பேய் வருமென்றும் அதைப் பற்றிய விளக்கங்களையும் கூறி "பேப் இருக்கு பேய் இருக்கு' என்று தான் அமர்ந்திருந்த கதிரையில் அடித்தடித்து உறுதிப்படுத்தினார். பின்னர் அவரை உளநல சிகிச்சைக்குட்படுத்த வேண்டியிருந்தது. ..
வேதனைமிக்க அனுபவங்கள் யாவும் பாதுகாப்புக் கவசத்
களால் ஆழ்மனதிற்குத் தள்ளப்பட்டாலும்கூட. எப்படியேனும் வெளிமனதிற்கு வர முயற்சி செய்கின்றன. இவ்வாறான வேத னைமிக்க அனுபவங்கள் மாற்றப்பட்டு உடலில் சில அறிகுறி களைக் காட்டுவதை மாற்று மனத் தளர்ச்சியென உளவியலாளர் புரொயிட் விளக்குகின்றார். ஆழ்மனதில் புதைத்து வைக்க ட். அனுபவங்கள் வெளிமனதிலிருந்து பிரிக்கப்பட்டு கணிப் *"tسلسل ஒரு அங்கமாக வெளிமனதிலிருந்து செயல் tзt-фd.gна 爆鲍历。 மையாக உருவெடுத்து, தனித்து செயல்படும். இதனை D 'த: தளர்ச்சியால் துண்டிக்கப்பட்ட எதிர்வினை என்கி:ே ம்
இவ்வாறே ராமனுக்கு அவரையறியாமல் துயில் நடை (Somaam bulism) org).It is உளநோய் ஏற்படுகிறது, இது சுய நினைவின்றி நடப்பதாகும். இவரது குடும்ப வாழ்க்கையும், எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் உருக் குலைந்து போனது எமது சமுதாயத்தின் மூடக்கொள்கை களாலும், அறியாமையாலு மின்றோ?
404 f5rr67
 
 
 
 
 

ஆ
| 8 ຂອງ Deo looooo sesa de esco
O
希 ۔۔۔۔ இ பற்றிக் ஞானப்பிரகாசம் * 06.20 een Doeba so loop அ to. தி
கருவறையிலும் அறியாமை; கல்லறையிலும் அறியாமைg அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு சில அறிவுச் சேர்ப்புகள், தேடல்கள், ஆய்வுகள், ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், சாத னைகள் ஒரு சிசு தான் பிறந்த கணத்திலிருந்தே தனது ஐம் புலன்கள் ஊடாகப் பல விடயங்களை தன் மனக்களஞ்சியத் துள் சேமித்து வைக்கத் தொடங்குகிறது
அதனுடைய பிற்காலத்தைய செயற்பாடுகள் கூட ஒரு குழந்தையின் ஆரம்பகால அனுபவங்களின் வெளிப்பாட கவே அமையும். அதைத் தான் வெளிமணம், அடிமனம், அதீதமனம், 8
ன்று உளவியல் அறிஞர்கள் பிரித்துள்ளார்கள் வயது முதிர்ந்து η காண்டு போகப்போக பலவற்றை நாம் மறக்கத் தொடங் தவோம். ஒவ்வொரு மானிடப் பிறவியும் ஒரு இரண்டாம் குழந் தப்பருவத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும்; இது ாதாரண மானிடவாழ்வில் நிகழ்வதாகும். மானிடப் பிறவி இவ்வுலகில் சேகரித்து வைத்த அறிவுக் களஞ்சியம் அல்லது ஈபகக் களஞ்சியம் σε 5 τ. ஒரு நாள் வெறுமையடையவே சய்யும். ஆகவே அறி பியலுக்கு அப்பால் ஒரு அறியாமை ரசலாடுகிறது. இந்த அறியாமை என்பது என்ன? இந்த 侧臀 கடவுள் என்கின்றனர் ஞானத்துயிலாளர்கள். 5ானத்துயில் ( Mysticism y ff953) av 196ör இரகசியம் என்ன வன்றால் நாம் எமக்குப் புரியாத ஒன்றால்தான் அனைத்தையும் ரியமுடியும் என்பதாகும். (The Secret of mysticism in this That one can understand everything by the help of What e does not under Stand) இந்த அறியா மயை தன்னியல் sy gólu rap D ( Voluntary) தன்னியலற்ற அறியாமை Invaluntary
தன்னியலற்ற அறியா ை என்பது ஒருவர் தன் மன ஆற்றலை அல்லது சுயநிலையை தன் சக்தியில்லாமலே இழப்பதாகும். வயது முதிர்ந்தநிலை அல்லது உடலியல், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்
பட்ட நிலை எனலாம்.
நான் (5.

Page 5
ಫಿ,*
தன்னியல் அறியாமை என்பது ஒருவர் தானாகவே ஆசைகள், விருப்பு, வெறுப்புகள், பற்றுகள், அறிவுத்தேடல்கள், தாக்கங்கள் போன்றவற்றிலிருந்து தன்னை விடுவித்து தன்னையே மறுத்து, மறந்து மறைத்து வாழும் ஓர் உன்னத நிலையாகும். இங்கு 腋 திக்கிறார் அல்லது சங்கமமாகிறார்.
ஒருவர் சீ டவுளைச் சந்
அறிலெல்லாம் கடந்த இறைய
அது ஒரு பிரச்சினையோடு அல்லது வனைத் தேடுகிறது. முதலில் தன் சித் டும் என்று வருந்திக்கேட்கிறது. பின்பு இறை கேட்கிறது. அப்போது இருசித் தங்களும் இணைகின்றன or wis), சித்தங்கள் இணைந்ததும் வேண்டுதல் நிலை அல்லது இரந்து கேட்டல் நிலை மறைந்து விடுகிறது. இரந்து கேட்டல் மறைந்ததும். ஏகாந்தநிலை(ContemPlation) பிறக்கிற து ஏகாந்த நிலை ஒரு நிறையமைதிக்கு (Absolute Peace) இட்டுச் செல்லுகி. றது. இந்த நிறையமைதி அல்லது இறைஅமைதி ஓர் ஆன்ம மெளனமாக மாற்றமடைகிறது. இந்த ஆன்ம மெளனம் பரவச
பலபடிக
அறிவுக்கு இடமில்லை. மாறாக, காரிருளும் so usco (Emotiness, பாலை . à « Desert
உயர்வடையும்.
36 நான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்துக் குவியல்: 79
அறியாமை
தடையாய் உள்ளது
தடையில்லை
தடையாய் உள்ளது
அறிவியலினால் அனைத்துத் தடைகளையும் தாண்டிவிட முயலும் மனிதன் மன வேறுபாடுகளினாலும் உறவின் இ.ை வெளிகள் மட்டிலும் ஆக்கபூர்வமாகச் சாதித்தது அதிகமில்லை. ஜீடித் லொலர்ஸ்டீன் என்னும் ஆய்வாளர் குடும்பங்கள் வெளிப் கட்டுக்கோப்புடையதாகத் தோன்றினாலும் அநேக குடும்பங்களிடையே இடைவெளிகள் அதிகம் எனக்கூறுகின்றார். ஒரு தனிமனிதன் காணும் முதற் சமூகம் இவனது குடும்பமே. குடும்பத்தில் ஒவ்வொரு தனி அங்கத்தவரதும் அறியாமை அதன் அங்கத்தவர் ஒவ்வொருவரது செயற்பாட்டிலும் பிரதிபலித்து நிற்கும். குடும்பத்தவரிடையே அறியாமை காரணமாக பிரச்ச னைகள் உருவாகி, அதனைத் தீர்க்க முடியாது விரிசல்கள் ஏற்பட்டு நிற்கும் இவ்வேளைகளில் அங்கிருக்கும் வளர்ந்து வரும் தனிமனிதனை உடல் உளரீதியில் இத்தாக்கங்கள் , தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இன்று படிப்பு, பட்டம், பதவி என முன்னிலையில் நிற்கும் எந்த மனிதனையும் எடுத்து நோக்கின் அவன் கல்வியறிவுள்ள குடும்பத்திலிருந்து வெளிவந் தவனாகக் காணப்படுவான் கல்வியறிவு அற்ற பெற்றோர் தமது தொழில்களை தம் பிள்ளைகளிற்கு கற்பித்து அவர்கள் மூலம் வருமானம் சம்பாதிக்க முனைகின்றனரே தவிர அவர்களை வளர்க்க முனைவது இல்லை. இது எமது சமூகத்தில் பொது வானது இவற்றை வைதது நோக்கும் போது தனிமனிதனின் உடல் உள வளர்ச்சிக்கு அக் குடும்பத்தின் அறியாமை தடை யாக உள்ளது எனக் கூறுவது சரியானதே
மஜீற்றா சுபாஷினி
யாழ். பல்கலைக்கழகம்
துரன் 07

Page 6
தடையில்லை
நாம் உயிரற்ற உடலைப் பிணம் என்று கூறுகின்றோம். அதே போன்று தனிமனித ஆளுமையானது வளர்ச்சியடையவில்லை யெனில் அது உயிரற்ற பிணமாகவே கருதப்படும். இந்த தனி மனித ஆளுமை வளர்ச்சி குன்றியிருந்தால் அதற்கு குடும்பத்தின் றியாமைதான் தடையாகவுள்ளது என்று கூறிவிட முடியுமா? மனித வளர்ச்சியென்பது உடல் , உளம் சார்ந்தது ஆகும் மனிதர் எவரும் புத்திஜீவிகளாக இவ்வுலகில் பிறப்பது இல்லை , அவனது அறிவு வளர்ச்சியின் குறைவினையும், நிறைவினையும், கட்டுப்படுத்தும் ஏதுக்களாக மரபு நிலையும், அவன் பிறந்து
வளரும், சூழ்நிலைகளுமே முக்கியபங்கு வகிக்கின்றன.
தனிமனித வளர்ச்சியிலே குடும்பத்திலுள்ள உறவுகள் படிப் படியாக விரிவடைந்து பாடசாலை தொழில் நிறுவனங்கள் போன்ற சமூகங்களில் வளர்ச்சியடைகின்றன. இந்த வகையில் தனிமனித வளர்ச்சியினை நிறைவுறாதவாறு தடைசெய்வது எமது குடும்ப அமைப்பு மாத்திரமல்ல எமது சமூகங்களும்
தான் என்று கூறலாம்.
இன்றைய நவநாகரிக உலகில் எமது சமூகங்கள் குறிப்பாக, இளையோர்கள் ஏதோ ஒருவகை வாலிப உணர்ச்சிக்கும் இன்ப கிளர்ச்சிக்கும் ஆளாகி மினி சினிமா, நீலப்படங்கள் போன்ற வற்றைப் பார்த்து தமது வளர்ச்சியினை நிர்மூலமாக்குகின்ற னர். இவையெல்லாவற்றுக்கும் காரணம் குடும்பத்தின் அறியா மையே என்று காரணம் காட்ட முடியுமா?
அடுத்து மனித வளர்ச்சிக்கு தடையாகவுள்ளது, போதிய கல்வி அறிவு இன்மை நாளாவட்டத்தில் கல்வியின் முன்னேற். றம் காரணமாக சமுதாயம் வளர்ச்சியடைந்து அறியாமையா னது நீக்கப்படுகின்றது. இந் நிலைக்கு காரணம் எமது குடும் பங்களே. மேலும் தனிமனித வளர்ச்சியில் குடும்ப அமைப்பிலும் விட சக்திவாய்ந்த அமைப்புக்களாக தோழர்களும், சமூக சூழ் நிலையும் அதிக ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்துகின்றன. இந்த வகையில் தனி மனித வளர்ச்சி சிலவேளைகளில் நெறி பிறழ்வதற்கு தோழர்களின் பிழையான வழிநடத்தல் ஆளும், சூழ் நிலையில் அடங்கியிருக்கும் ஏக்கங்களுமே காரணமாகி விடு கினறன. ஏனெனில் பிற்கால நெறிபிறழ்விற்கும், பாலியல் குற்றவாழிகள் ஆவதற்கும் அவர்களது சூழ்நிலைகளே சீரழிக் கின்றதேயொழிய குடும்பத்தின் அறியாமை காரணம் அல்ல.
A. வதனன கொழும்புத்துறை.
 

- உன்னோடு, உன்னுள்ளே ്ല്യു. ജൂ . ഇങ്ങേr്
| ές στό υφ εξή6ιτσιόν 2
நன்றாயிருக்கிறேன். நன்றாக வென்றால்? போதியளவு பணமுள்ளது. பணமுள்ளதால் தான் நன்றாயுள்ளாயா? உடம்பில் எந்த வியாதியும் இல்லை. ένφάά φ G3 συό υφάβούνιν σανσώ ο αουτσουρανση என்னையறியாமல் கோபம் வருகிறது. (கட்டுப்படுத்த முடியாமல்). αυσάου , I அருகிலுள்ளவர்களில், ஏன் என்னிலேயே.
: இப்போ சொல் நீ எப்படியுள்ளாய்? இவ்வாறான போராட்டமான சம்பாசனைகளால் சில வேளைகளில் குழம்பிவிடுவதுண்டு. கண்ணில் தெரிந்தவற்றைக்கொண்டு எம்மை இலகுவாக அளந்துவிடுகிறோம். எமது தேவைகள் பூர்த்தியானால் எமது உடல் நலமாயிருந்தால் நாம் நலமாயிருக்கிறோம். என எண்ணுகிறோம். ஆனால், எம்முள்ளே ஏதோவொரு முனங்கல் சத்தம்- காது கொடுக்கத் தயங்குகிறோம். எமது உளத்தின் முனங்கல் மெளனமாகி பல வெளிப்பாடாக தெரியும் போது விழிப்படைந்து விளைவுகளிற்கான சிகிச்சையினை நாடுகின்றோம் காரணங்கள் விழுங்கப்பட்டு வடுக்களாகின்றன.
என் க்கு நெஞ்சுநோ
டாக்ரரிரம் காட்டினாயா?
ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்கள் . எப்போ வருகிறது? அடிக்க டி.
அடிக்கடி என்றால்? மோசிக்கும் போது,

Page 7
இவ் நடவடிக்கையை செய்யும்போது உங்களிற்கு தேவையானது அமைதியான இடமும், தனிமையும், சுவாசப்பயிற்சியுமே. கீழேயுள்ள உதாரணம் உங்கள் உள உணர்வை தூண்டலை எவ் வாறு இனங்காணலாம் என்பதற்கு உதவும். * எனக்கு அலுவலகம் செல்ல 6) οι ανώ υιτανοή απ3),
ஏன் வேலைக்கஸ்ரமா?
எங்கே? ஆ; எங்களுடன் தொடர்புடைய அறைகளிற்கு.
குறிப்பாக எந்த அறை 'Sé Computer 9 20092
Computer அறை எதற்காக விருப்பமி bspa) 兴 அங்குள்ள ஆட்கள் சரியில்லை. E.
குறிப்பான நபர்
எதனால்? * எனக்கு காதல் கடிதம் தந்தார்.
உமக்கு அவரில் எவ்வாறுள்ளது? & கோபம்/வெறுப்பு:
Χ 6ου αλουρνου σε
மேற்கூறப்பட்ட உதாரணத்தில் ஒருவரிலுள்ள வெறுப்பு
வேறொன்றில் வெறுப்பாகிறது. இவ்வெறுப்புணர்சியின் காரணம்
என்ன என்பதை இனங்கண்டால் அவரின் பிரச்சினைக்கு தீர்வு கூறலாம் எனவே உடலைப்போலவே உளமும் கவனிக்கப்படவேண் டு ம். உங்களின் உள்ளத்தைக்கேளுங்கள். அது ஆலோசனை கூறும். எம்முள் உள்ள உள்ளத்தை நாம் உற்றுக்கேட்போம் கவனிப்போம்.
எனக்கு உணர்வுண்டு ஆனால் நான் உணர்வல்ல. எனக்கு உடலுண்டு - ஆனால் நான் உடலல்ல. எனக்கு உளமுண்டு ஆனால் நான் உளமும் அல்ல அப்படியானால ίδ τούτ 2 2 ή η 2
கான்
இப்போ சொல்லும் உமக்கு அலுவலகத்தில் வெறுப்பா?
 
 
 
 
 
 
 

* எதை யோசிப்பாய்?
எனது படிப்பை, பரீட்சையை, ές υφόσουά «3νέα σώσ Gωσβύρσαυρ
பரீட்சை வருகிறது நிறையப் படிக்கவேண்டும் பயமாயுள்ளது. ές σ73φΘ υανώ2
குறைய மதிப்பெண் வரும், வீட்டில் அடிவிழும். இவ்வாறான வெளிப்பாடுகளின் அடியிலுள்ள வடுக்கள் தீண்டப் படுவதில்லை. அவைகள் தீண்டாத மட்டும் நாம் தொடர்ந்தும் வெளிப்பாடுகளின் பின்னே ஒடிக்கொண்டிருக்க நேரிடும். மனித வளர்ச்சியினை வரையறுக்கும் போது உலக சுகாதார நிறுவனம் இவ்ாறு வரையறுக்கிறது.
'மனிதன் உடலிலும், உளத்திலும், சமூகத்திலும் ஆன்மீகத்திலும் வளரும் வளர்ச்சியே அவனது முழுமையான வளர்ச்சி, என்கிறது .
鷺 ஒரு குழந்தையின் அளவீட்டை அவனது உடலின் உயரம், øgedir. ஆரோக்கியம், அவனது கற்கும் திறன் என்பவற்றைக் கொண்டு கணித்த எமக்கு மேற்குறிப்பிட்ட அளவீடுகள் சற்று கடினமான தொன் ராகும். ്
உடலாலும் அறிவாலும் உள்ள வளர்ச்சி மட்டும் வளர்ச்சியன்று . தனது சமுகத்தில் ஆன்மீகத்தில் வளர்வதோடு உளத்திலும் நல் நிலையடையதல் என்பதுவும அதி முக்கியமானதொன்றாகும்
எமது உளம் கண்ணாடி போன்றது. எனக்குப்பிடித்த, பிடிக்காத வற்றை துல்லியமாக எடுத்தியம்பும் ஆனால் நாம் அவற்றை அவ தானிக்கத் தவறுகின்றோம். இதனால் உளம் தனது ஆரோக்கி யத்தை இழக்கிறது. உளம் ஆரோக்கிய மற்றதாகும்போது மனித வளர்ச்சி ஆரோக்கியமற்றதாகிறது. . . . .
இங்கே எவ்வாறு எமது உளத்தை கூர்ந்து நோக்கலாம் எனப் ή εν σήύζέρντώ,
ஒரு சம்பவம் நடைபெறும்போது எனது உளத்திலெழும் είσουν ή ο σκόταν η | 2. இவ்வுணர்விற்கு எனதுள்ளம் சஞ்சலப்படுகிறதா, அமைதியாக
உள்ளதா ?
சஞ்சலப்படுமாயின் ஏன்?, எதற்காக ? என்று எம் உள்ளத்திடமே
கேட்டுக் கொள்ளலாம் அமைதி கொண்டிருக்குமானால் உங்கள் உள்ளம் ஏற்றுக் கொண்டுள்ளதென்ற அந்த அமைதியை அனுப வியுங்கள்.

Page 8
LkukTLLkLkLkLTTL LkekY LLTT LLL LLTTkLLEELLTTLJEEEekeLLhkkeLEAALELEELzLTLS
அறியாமை 赛 இ சறோஜா சிவசந்திரன் ;
*:4% இயக்குனர், மகளிர் அபிவிருத்தி நிலையம் 3
அறிவியல் ஏற்படுத்திவரும் மாற்றங்களை நாம் எட்டிப்பார்க் கும் நிலையில் அவை எம்மைக் கடந்து சென்று கொண்டே இருக் கின்றன. கால ஓட்டத்தில் அறிவை நாம் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதாகவே உள்ளது. விடுபட்டவைகளை நாம் மீளப்பார்க்க முடியவில்லை.
அறிவு என்பது அறியாமையையும் இணைத்துக் கொண்.ே வளர்கின்றது. நமது வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆன்மிக அறிவு , வாழ்க்கையை சீர்ப் படுத்தும் பொருளியல் அறிவு, சமூக பிரக் ஞைகளை உணர்விக்குச் சமூக ஒழுக்க நெறிகள், வாழ்க்கையின் கட்டுக்கோப்புகளை வரையறைகளை மீறாத - சட்ட அறிவு, சமூக விழுமியங்கள், கலாசார வடிவங்கள் இவை யாவும் ஆரோக்கி யமான சமூகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கை வகிக்கின்றன, இவற்றை காலமாக நெறிப்படுத்தி போதித்து வந்த மகான்கள். பேரறிஞர்கள் இன்று நம்மிடம் இல்லை. சமூகம் வழி தவறும் போக்கை உருவாக்குவதில் அறியாமையின் அடிச்சுவடுகள் பின் நிற்கின்றன. அறியாமை காரணமாக பல சமூக பிறழ்வுகள் ஏற்பட இடமுண்டு நாம் பத்தாயிரமாண்டை கோலா கலமாக வரவேற்க காத்து நிற்கின்றோம். பல அறிவியல் மாற்றங்களின் படிகள் எம் கண்முன் தெரிகின்றன. ஆயினும் பல்லாயிரக் கணக் கான மக்கள், கல்வி அறிவின்றி, வாழும் வழி அறியாது தன்னம் பிக்கை இழந்தவர்களாக, மூடநம்பிக்கைகளோடு உலகின் பலபாகங் களிலும் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் ஏமாற்றப்படுகின்றனர்) பலாத்காரப் படுத்தப்படுகின்றனர், தவறான பாதைகட்கு இட்டுச் தெல்லப்படுகின்றனர். காரணம் தாம் எங்கே செல்கின்றோம்
என்பதை அறியாததாலேயே. அறியாமை பால் வேறுபாடு அற்ற
ஒர் பண்பு. நாம் அறிய வேண்டிய υπυ விடயங்களை அறியா திருப்பது சமூக பொறுப்பற்ற ஓர் செயற்பாடாகும். *
மேலும் அறியவேண்டிய விடயங்களை அறிவூட்டல் செய்ய 7
முல் இருப்பதும் சமூக பொறுப்பற்ற செயற்பாடாகும் அறிய முயற்சி செய்யாமல் அதன் பயனால் பெரும்பாதிப்பை அடை
2 நான்
:
 
 

பவர்கள் பெரிதும் பெண்பாலாரே. பாலியல் உறவுகள் திருமண வாழ்க்கை முறைகள், பொருளாதார கட்டமைப்புகள், சமூக அர 'சியல் பின்னணிகள் போன்ற பல விடயங்கள் எமது அன்றாட வாழ்விற்கு அவசியமானவையே. நாம் வேண்டாம் என்று தட்டிக் கழிப்பதற்கு எதுவுமே இல்லை. சட்டத்தை நாம் அறிந்திருக்க வில்லையென்று கூறமுடியாது. ஆகவே அறியவேண்டியவற்றை
நாம் அறிய முயற்சி செய்வதன் மூலம் வாழ்வை வளம்படுத்திக் கொள்ளமுடியும் அறிவை வளர்ப்பதற்கான ஊடகங்கள் பல நம் மிடம் உள தகுந்தமுறையில் அவற்வை நாம் பயன்படுத்துகின் ரோமா? கல்லூரி சான்றிதழைப் பெறுவது என்பது மட்டும் அறிவு சார் நடவடிக்கைக்கு போதுமானதன்று நம் வாழ்வியலோடு நெருங்கிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆயினும் இ அறிந்தும் அறியாதவர் போல் செயற்படும் பேரறிஞர்களுக்கு நாம் s
ன்ன் சொல்ல போகின்றே சம், s
சிகரெட் குடிக்கக்கூடாது என்று தெரிந்தும் ಜ್ಷಣ...? குடி குடிபைக்கெடுக்கும் என்று தெரிந்தும் மதுவை விடாது குடிக் கின்றனர். மனைவியை அடிக்கக்கூடாது என்று தெரிந்தும் அடித்து ன்புறுத்துகின்றனர் இப்படியான சமூக சீர்கேடுகள் அறியாமை யினால் மட்டும் தான் ஏற்படுகின்றனவா என்பது இன்றும் கேள்வி யாகவே உள்ளது
魯
*ଷ୍ଟି
წ.
s
*
eTLMe eLeTMeeeTMMT e eeTTLTeeehYeTeLLeLSqLeeJLTLqHHeSYeGTLSLLJSMeLeYLLL0YB e LLeLL0JLsTASLLe
"நான’ உங்கள் நண்பன்
RN . தே செய்யங்கள் நணபருக்கு நலலதையே அறிமுகஞ் செயயுங்கள "
'நான்" உங்கள் நண்பருடன் அறிமுகமாக
அறிமுகம் செய்வீர்களா சந்தோசத்தை பகிர சந்தேகத்தை தீர்க்க சந்தாதாரராக்குங்கள்,
நீங்கள் 'நான்” உளவியல் சஞ்சிகையை
சந்தரவை புதுப்பியுங்கள்.
ஆண் இச் சந்தா 36 மட்டுமே
DMMAeYeMTeGeLYTiLeSeBLeqeeeui seeeYLeqLee0iLTeAee0LSS TLeYJeTL eeMMeeLeLTLLL O LLLLSSTLLLLL

Page 9
இ பெற்றோருக்கு திறந்த A). 6A)
சுவாமியார் வீதி,
யாழ்ப்பாணம்.
്ഷയ്ക്കേ
"வசந்தகம்’ 9.
அன்பின் நண்ப,
எனது முன்னைய கடிதத்தில் துன்பங்கள் மனிதனைப் புட் மிடுகின்றன; துன்பம் ஒரு மறைமுகமான பயிற்சி என்ற உண்மை களை நாம் உணர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருந்தேன்
'எந்தத் துன்பத்தினால் என்னைக் கொல்ல முடியாது போயி ற்றோ, அந்தத் துன்பம் என்னைப் பலப்படுத்தும்' என்ற தத்துவ ஞானி நீட்சேயின் வார்த்தைகள் எவ்வளவு பொருள் பொதிந்தவை.
சூழ் நிலைகளுக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளாத எந்த உயிரினமும் காலப் போக்கில் மறைந்து போகும் என்ற விஞ்ஞானக் கூற்றை நம்மில் அநேகர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வாழ்வதற்காக நற்பண்புகளைக் காற்றில் புறக்க விட்டு சூழ் நிலைகளுக்குத் தக்க படி வாழ முயல்வது எம்மை அழிவுப் பாதைக் கல்லவா இட்டுச் செல்லும் . , .
உடலைவிட உள்ளம் உயர்ந்தது. மனித்ப்பண்புகள் விடயத்தில் ώ ο 3 ή υιν சூழ்நிலைகளுக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்பவன் | σθα σή ωςof 3ών. i
பொது நன்மை கருதிச் சூழ்நிலைகளையே மாற்றுபவன் தான் உயர்ந்த மனிதன். யேசு பிரான் காந்திமகான், சோக்கிறeஸ் இஆற்கு நல்ல உதாரண முதல்வர்களாய் விளங்குகின்றார்கள்.
இன்று நாம் நம் பிள்ளைகளுக்கு உயரிய பண்புகளை வாழ்ந்து காட்டுகின்றோமா? அவர்களுக்கு உயர்ந்த சிந்தனைகளை இலட்சியங்களை, மதிப்பீடுகளை நமது நடத்தைகள் மூலம் கற்றுத் தருகின்றோமா?
தமது பெற்றோர் எவற்றை விரும்புகின்றார்கள்? அவர்கள் ரசனைகள் எவை? மதிப்பீடு கிள் பாவை? என்பதைப் பிள்ளைகள்
நன்கு அறிவார்கள்.
14 நான்
 

உன் வாழ்க்கையில் sp ;&#rsono உண்மை அறிவைக் காட்டிலும் ணர்ச்சியின் மூலம் விரைவில் அறிய முடிகின்றதல்லவா?
ενώ φυσωσβαση ாருக்கு வாழ்க்கையில் நல்ல குறிக்கோள் அவர்களுள் உறைந்து மறைந்திருக்கும் ஆற்றலும் அவர ரியாது. ஆழ்மனத்தின் வலிமையை, ஆன்மீகத்தின் ο εκσσσιρώ, அறியாமையில் உழலுகின்றார்கள், அல் ார்கள் அல்லவா?
து நீர் விடுபட வேண்டுமானால் நாம் தேவை பற வேண்டும். இன்று அறிவு எங்கும் பரந்து
9′ கற்றுக்கொடுக்க வேண்டும். பொருள் தேடவும் கற்றுக் கொடுக்க வேண்டும் நற்பண்டிகளிற் பரினது மிக்க வழிகாட்டவும் வேண்டும். இவை பெற்றோராகிய و بقي في 7ة தலையாய கடமைகளுமாகும் ஆகவே,
அதனை உணர்வோம் உயர்த்துவோம். உமது பதிலை ஆவலுடன்
எதிர்பார்த் திருக்கின்றேன்.
...) அன்பின் @®é೩! நண்பன்
ஹோ?
எங்கள் குழம்பிய மனங்களை
ஆற்றுப்படுத்துகிறது 1 ஆற்றுப்படுத்தவில்லை
உங்கள் கருத்துக்களை 30.09.93 ற்கு முன்
எமக்கு அனுப்புங்கள்

Page 10
தரவுகள் பல தந்து கல்வித்தரம் உயரச்செய் தாய்
மனநிலை உணர்வுகள் பாதிக்கப்படும் போது உடல்கள் துவண்டு விடுகின்றன. உள ரீ தி யா ன பாதிப்புக்களினால் உடைந்த உள்ளங்களுக்கு உற்சாகமூட்டும் 'நான்' சஞ்சி கையே நீ மேலும் வளர என் ஆசிகள்.
'N BWh) க. கலாவதி
யாழ். பல்கலைக்கழகம்
அன்புக்கினிய நானே! நல் அறிவைத் தரும் நானே, ISO 8 No. உறவுக்கு கரம் தந்து நல் உணர்வுக்கு உரம் இட்டாய்
உன்னில் நேசம் கொண்ட
நம் உளப்ப7ரம் சுமந்து இதயப்பாரம் பெற்று விட்டாய் 鯊鯊 ಙ್ o: **ಿ॰ . . , புத்திக்கு சானை தீட்டி 40A&M M சாதன்ை பல புரிகின்றாய் NAZWE MVU 勘 bÅ போரின் பயம் போக்கி 鶯 ஆன்ம பலம் தருகின்றாய் காலாண்டாய் நீ தரும் போதனையை கொடர்ந்து போற்றிடும் வேளையிலே, வெற்றிக்களிப்பினில் ே "நான்" புகளே (னே)
தளர்ந்திடா தன்னடக்கத்துடின் உன் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
*சொல்லோவியன்'
M濂
AS
'உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம்" என்ற தொனியோடு மனித உள்ளங்களை ஊடுருவி அவ் உள்ளங்களில் உறைந்துவிட்ட ஏக்கங்களையும், ! கருக்கப்பட்டு விட்ட எதிர்பார்ப்புகளையும் கொணர்ந்து , இஸ்ளங்களில் அமைதியை உலவ விடும் 'நானே" உன் உயி ரூட்டமுள்ள வரிகளால் புதிய திருப்பம் அடைய என் வாழ்த் துக்கள் . 嵩、
。 ம அமிர் தன்
மயிலன் கூடல், இளவாலை,
நானே வளர்க '
அறியாமை உள்ள மக்கள்ை லம்பெறச் செய்யும் நானே
நீ வளர்க" இன்றைய இளம் சமூகத்திற்கு புத்துயிர் கொடுக்
கும் 'நான்' என்றென்றும் வளர்சு
 
 
 
 
 
 
 
 

கிருமுகிற் கூட்டம் ஒன்று வானத்தை மூடியிருந்தது , குளிர் ந்த காற்று மெல்லியதாக வீசியது. மழை இன்னும் சற்று நேரத்துக் குள் பெய்யத்தொடங்கி விடும் என்று நளினா தனக்குள் கணக்குப் போட்டுக் கொண்டாள். அதே சமய தான் குடையை கொன ராதது ஞாபகத்துக்கு வந்தது. முகிற்கூட்டத்தின் கனத்த போர் வையைப் போல நளினாவின் இதயச்சுவரிலும் சோகப்படலம் அப்பிக்கிடந்தது. எச்சிலை சிர மப்பட்டு விழுங்கிக்கொண்டாள். எத்தனை நாளுக்குத்தான் அவள் தன்னை ஒறுத்துவாழ முடியும்.
என்று அவளது வாய் முணு முணுத்தது. கடந்த ஆறுமாதங் கிளாக அலைந்து திரிந்தும் இன்ன மும் அவளுக்கு பலன் கிடைக்க வில்லை.
வீதியில் பாடசாலை சீருடை கள் பல வீட்டைநோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. கூட்டம் கூட்டமாக அவர்கள் செல்லும் அழகை நளினாவால் ஒரு கணம் இரசிக்க முடிந்தது. மறுகணம் ஏதோ ஒரு பாரம் அவளது நெஞ்
சை அழுத்தியது.
“என்ன பிள்ளை ஏதும் தகவல் கி ைடச்சுதே!??
කෞතපතෙත්‍රපතළුපත ත්‍රපංතපතෙපළූපත්‍රපංචපතණපතපතනතපGපතනතපනළුපටපටනට පත්‍රඤඤ
உதி
ாத பூ
大
கனகலிங்கம் தர்மசேகரம்
ෂෙතපෙන පෙළුනෙළුත්‍රදාපත්‍රපතළුට්පත පළුපතළුපත තත්පතළුතුළුපත තළුපත තතතළුතළුතෙනස්
தனக்காக இல்லாவிடினும் வயிற் றில் வளரும் பிள்ளைக்காகவாவது அவள் வாழத்தான் வேண்டும். அவளுக்கு தலைசுற்றுவது போலி ருந்தது நடையின் வேகத்தை நிதானப்படுத்திக் கொண்டாள்.
எத்தனை நாளுக்குத் தான் அவள் அலைந்துகொண்டிருக்க முடியும்.
நம்பிக்கைகள் கருகிப் போய்விட வில்லை. இதனாலேதான் இப்படி யாக தினமும் முக்கியமான சில ரைக்கண்டு தன் பிரச்சனைக்கு ар q வுகட்ட சென்று வந்து கொண் டிருக்கிறாள்
"நாசம ய்ப் போவார்"
எதிரில் வந்துகொண்டிருந்த கந்தசாமியண்ணை கேட்டார். இல்லை என்ற தலையசைப்புடன் தொடர்ந்து நடந்தாள். பொங்கி வந்த அழுகையை அடக்க சிரமப் பட வேண்டியிருந்தது. ஊராரின் அநுதாபம் கலந்த வார்த்தைகள் ஏனோ அவளை அதிகமாகப் பாதித்தது
'கலியானம் கட 4. gp(5. வருஷ மாகேல்ஸ் அதுக்குள்ளை இப்படியாய்ப் போச்சு!"
சிலர் அவள் காதுபட பேசி யிருக்கிறார்கள். அச்சமயங்களில் தனக்குள் தானே குமுறுவாள்.
| 5 του ί η

Page 11
வழமையான பதிலாகத் தான் இரு க்கும். என்கிற நம்பிக்கையிலோ என்னவோ, அவள் கணவருடன் வேலைபார்க்கும் முருகேசன் அறி முகத்தை மட்டும் அடையாளப்
ாய் தை நளினா கண்டு கொண் டான். அம்மாவுக்கு என்னத்தை நான் சொல்வேன். தனக்குள் தானே முனகிக் கொண் (ாள். மெளனமாக வீட்டினுள் நுழைய முயன்றவளை இடை மறித்து * பிள்ளை என்ன பாடு' தாயின்
குரல் .
*வாறகிழமை எப்படியும் அறிஞ்சு
சொல்லுகினமாம்' கூறும்போதே அவள் படபடத்தாள்.
இப்படி எத்தனை காலம்
தான் போகப்
டன் நின்றது
' என்னம்மா செய்யிறது எங் கட காலம் இப்படியாப் (3 gifrif
சுது என்னை மாதிரி எத்தனை
பேர் அங்குவந்து போகினம் தெரி
யுமே? பிள்ளைகளைத் தேடும் பெற்றார், கணவன்மாரைத்
தேடும் மனைவிகள், தந்தையைத்
தேடும் பிள்ளைகள் என எத்தனை ரகமான ஆட்கள் அங்கு வருகினம்.
அவையோடை கொஞ்சம் கதைச்
Err() { மனப்பாரம் கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கிதம் மா"
1856
படுத்திவிட்டு விலகி செல்கிறாள்.
தூரத்தே வரும் போதே வீட்டுவாசலில் நின்றிருப்
நளினாவுக்கு ஏனோ வரவில்லை பற்பல நினைவுகள்
டிருந்தாள் போகிறதோ' போகும் குழந்தை பற்றிய கற்ப் s
வைத்துக்
தாயின் குரல் கூறி பெரு மூச்சு
நளினாவின் கூற்றுக்கு பதி
லேதும் பேசாது மெளனமாக அடுக்களைக்குள் நுழைந்தாள்
தாய்
கைப்பையை மேசை மீது
விட்டெறிந்து விட்டு எதிரில் இருந்த நாற்காலியில் நளினா அமர்ந்து கொண்டாள் அன்
றைய நாளை இப் போது நினைத்த
போதும் அவளுக்கு என்னவோ
செய்து கொண்டு வந்தது. நினை வுகள்
நெஞ்சில் வட்டமடிக் 8 ஆரம்பித்தன.
அன்று ஒரு சனிக்கிழமை கரிய இருள் போர்வைக்குள் ஊர் உறங்கிக்கொண்டிருந்தது இராப்
துர்க்கம்
சூழ படுக்கையில் புரண்டு கொண் தனக்கு பிறக்கப்
னைகள் திளைக்க கொண்டிருந்தன
"இனிமேல் நீ நல்ல குளிர் ச்சியான சத்தான சாப்பாடு சாப்பிட வேணும்' என்று (ο) στην ல்லி சுவையான உண்டி வகை களையும் பல வகை பழங்களையும் அன்று மாலையே வrங்கி வந்தி ருந்தான் கணவனின் கருசனை யை எண்ணி எண்ணி நெகிழ்ந்து (3 for GT for øst.
தூரத்தில் நாய் குரைக்கும் சத் தம் கேட்கிறது. நாய்க்குரை ப்புக்கள் தற் பாது வழமையாகி
 
 
 
 
 
 

விட்டதொன்றாகையால் அது பற்றி அவள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. இரவின் அமை தியை குலைத்த நாய்க் குரைப் புகளுடே வாகனமொன்றின் இரைச்சல் துல்லியமாகக் கேட் டது. நெருங்கிய வாகன ஓசை தங்கள் வீட்டு வாசலில் வந்து ஒய்ந்தது. நளினியின் அடி வயிற் றில் புளியை கரைத்தாற் போன்ற ஒரு உணர்வு.
** இஞ்சேருங்கோ ஆமிக்கா
ரன் வாறாங்கள் எழும்புங்கோ??
பரபரப்புடன் அருகில் படுத் துறங்கிக் கொண்டிருந்த கண வனை தட்டி எழுப்பினாள். அவன் எழுந்திருக்கவும் பூட்சுகள் வளவினுள் பிரவேசிக்கவும் சரி யாக இருந்தது.
·虏 பயப்படாதே சும்மா இப்படித்தான் வருங்கள் நாங்கள் என்ன செய்தனாங்கள்? ஒண்டு மில்லைத் தானே! பேசாமல் இரு'
என்று கூறிய அவன் அவளது
கரத்தை ஆதரவுடன் பற்றிக்கொ
ண்டன் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. சமகாலத்தே வீட் டின் மு சப்பாத்துக் கால்களால் தட்டப் பட்டன.
'கதவைத் திறவாதேங்கோ?
த த A历
நாக்குளறக்கக் கூறினாள் நளினி
'கதவைத் தறவுங்க!
מוחפן ஒண்ணு பண்ணபாட்டம் !'
முன் கதவும், பின் கதவும்
கரகரத்த கொச்சத்தமிழ் குர லில் வெளியேயிருந்து ஒருகுரல் வரு கிறது. அதில் தொனித்த அதிகா jTLíb புலனாகிறது. கதவைத் திறந் தான் சிவனாதன் நளினி செய லற்றுப் போய் சிலையாய் கட்டி லில் அமர்ந்து கொண்டான். கதவு திறந்ததும் ஆயுத தாங்கி கள் நாலைந்துபேர் உள்ளே நுழை ந்தனர். வீட்டில் சல்லடையோட்டு எதையோ தேடினர். கேள்விமேல் கேள்வி சிவநாதனை தாக்கின. நளினா எழுந்து சென்று # & ಸರಿಗೆ( கில் நின்று கொண்டாள்.
'நீங்கள் அவங்களுக்கு உதவி
செய்தீங்க! இல்லையா?
அவர்களிலொருவனின் குரல் இறுக்கமாக வந்தது.
'இல்லை சேர்' நளினாவின் குரல் முந்திரிக் கொட்டைபோல் முந்திவந்து அவ சரமாக தெறித்தது . சிவநாதன் அவளை அமைதியாக இருக்கு மாறுஜாடைசெய்தான் நளினா மெளனமானாள். தொடர்ச்சி யான கேள்விகள் நுணுக்கமான தேடல்களால் இருமணி நேரம் கரைந்தது. ஈற்றில் அவர்கள் வீ.டைவிட்டு புறப்பட்டார்கள். தனியாக அல்ல! சிவநாதனையும் கூட்டிக் கொண்டு.
"சேர் அவரை விடுங்கோ! நாங்க பொதுமக்கள். இவர் ஒரு
ஆசிரியர்' தனக்குத் தெரிந்த தமிழையும்
ஆங்கிலத்தோடு
நான் 19

Page 12
கலந்து விளங்கவைக்க முற்பட்”
டாள் பலனேதுமில்லை.
'நீங்க ஒண்ணுக்கும்பயப்பட வேண்டாம், காலேல விடுவம்"
அவர்களில் ஒருவன்கூறினான். அவள் எவ்வளவு மன்றாடியும்
னே கணவனை அழைத்து ஜீப் பில் ஏற்றினார்கள் அப்போது அவன் ஒரக்கண்ணால் அவளைப் வார்த்தது தெரிந்தது. அப்பார் வையில் ஆயிரம் அர்த்தங்களும்,
கனவுகளும் புதையுண்டிருப்பதை
நளினாவால் உணரமுடிந்தது. பயத் ஆால் அவன் முகம வெளிறிப் போயிருப்பதை நளினா கவனிக் கத்தவறவில்லை. அவளால் கதறு வதைத்தவிர வேறென்ன செய்ய முடியும்.
தொடர்ந்து வந்த விடியல் கள் அவளுக்கு துயரங்களை ଜୋ କର୍ତ୍ତା யுறுத்தின. ஆனாலும் அவள் துவண்டு போய் விடவில்லை இராணுவ முகாமுக்கும் வீட்டு க்குமாக மாறி மாறி அலைந்தாள். தற்போது அலைந்து கொண்டி ருக்கிறாள். சாதகமான பதில் இல்லை. ஆனால் நம்பிக்கைத்
தீபம் அவள் மனதில் அணைய
வில்லை அதனால் தான் இன் னும் கணவனை தேடுகிறாள். அரசியல் தலைவர்கள் என்று தம்
வர்களை காணத்தான் இன்றைய தினமும் சென்று வந்திருக்கின் றாள கண்களில் இருந்து சிலநீர்த் துளிகள் உருண்டு விழுந்தன.
20 நான்
முன்னால்
'பிள்ளை இப்படி இருந்து என்ன செய்யப் போறாய்?
தேனீர் குவளையை அவள் வைத்தாள் தாய் , நளினாவிடம் இருந்து ஒரு பெரு மூச்சு மட்டும் விடையாக வருகி
ன்றது.
* நல்லாப் சாப்பிட வேணு மல்லே வயிற்றிலை ஒரு உயிர் இருக்கின்றதை மறந்து விடாத
ar Gumer*
தாயின் குரல் தழுதழுத்தது.
* ஒம் அம்மா நான் மறக்கே ல்ல!"
நளினாவின் பதில் சுருக்கமாக வெளி வந்தது. தாயின் பரிதவி ப்பை அவளால் நன்கு உணர்ந்து கொண்டாள். தன் கணவன் தன க்கு கிடைத்து விடுவான் என்ற நம்பிக்கை அவளிடம் மிகத் தீவி ரமாக இருந்தது. " " என் கணவர் எனக்குக் கிடைப்பார் என்ற நம் பிக்கை எனக்கிருக்கம்மா! நாங் கள் எப்படியெண்டாலும் அவரை தேடி கண்டு பிடித்துவிடலாம்"
உறுதியான தொனி தாயை அதிசயிக்க வைத்தது. பாரதியின் மனதில் உறுதி வேண் டும் என்ற பாடல் எங்கிருந்தோ,
மிதந்து வந்து துல்லிய
காற் |றில் மாக காதுகளில் விழுகிறது. நளினா புது உணர்வு பெற்றவ
ளாக் புன்ன ைகக்கிறாள்.
- - யாவும கறபனை .

நெருக்கீடுகளில் தப்பித்தல் தீர்வாகுமா?
21232132152212ae ego get GD G3 u naf ĊI LI TGA) T
மனித வாழ்வில் நெருக்கீடுகள் தவிர்க்கமுடியாதவை, இன் பம் உண்டு என்றால் துன்பமும் உண்டு என்பது வாழ்வின் அனு பவங்கள் கற்றுத்தரும் பாடமாகும், துன்பத்தை அனுபவிப்பவ னுக்குத் தான் இன்பத்தின் சுவை புரியும், துன்பங்கள் எல்லாம் நெருக்கீடு என எண்ணி தவறான வழிகளில் இன்பத்தை தேட முனைவதில் நெருக்கீடுகள் தொடர்கதையாகி விடுகின்றன.
உ-ம்: எதிர்பாரா இழப்பு, வறுமை, பிரிவு போன்றவற்றுக்காக இவைகளை மறந்து சொற்ப நேர இன்பத்தை தேட மதுவை
நாடுபவர் வாழ்வு நிரந்தர துன்பத்திற்கு அத்திவாரம் ஆகின்றது.
குடும் பத்தில் ஏற்படுகின்ற சுமை, சச்சரவுகளில் இருந்து விடுபடவும், வேறுவழிகளில் ஒதுங்கிவாழ முனைதலும், வேறு வாழ்வுக்குள் தன்னை ஈடுபடுத்த முனைவதாலும் முன்னைய துன்ப நினைவுகள், வாழ்க்கை மறக்கப்படுவதில்லை. நெருக்கீடு கள் புதிய நெருக்கீடு ஒன்றிற்கு வழிசமைப்பதாகவே முடியும்.
ஒளித்தல், ஒதுங்குதல், போதை, தற்கொலை யாவும் நெருக்
கீடுகளில் இருந்து தப்பிக்க முனையும் முயற்சிகளே தவிர இது
தீர்வினை தரமுடியாது. இதனால் இன்றைய மனிதரது வாழ்வு அழிவுக்கும் காரணமாகின்றது. என்பதனை உணரக் கூடியதாக உள்ளது.
திருமணம் செய்வோர் தமது பொறுப்புக்களை குடும்பமாக பகிரும் போதும், நெருக்கீடுகளை ஒற்றுமையாக தீர்க்கும்போதும் மகிழ்வு ஏற்படுகிறது. ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி தன்னை பிரித்து தப்பிக்க முனைவதோ, மற்றவரின் தவற்ை பெரிது படுத்தி முரண்பட்ட வாழ்வை குடும்பத்தினுள் வாழ்வதோ குடும்ப அங்கத்தினரிடமும் சமூகத்திலும் மதிப்பிழந்தவராக, கணவன் - மனைவி, பெற்றோர்.பிள்ளைகள் மட்டிலும் அமைதி அற்ற சூழலால் நெருக்கீடு தொடர் நிகழ்வாகவே மாறுகிறது.
நான் 21

Page 13
இவை வீட்டிலும், நாட்டிலும், சமூகத்திலும் பல நெருக்
கீடுகளையே உருவாக்கிவிடும். குடும்ப அங்கத்தவர் ஒருவரின்
செய்கை ஒவ்வொரு அங்கத்தவரையும் ஏதோ விதத்தில் பாதிப் படையவே செய்கிறது.
ஒருவரின் செய்கை தவறானால் அதனை தீர்க்கவும், ஏற் கவும், வழிகாட்டவும் வேண்டிய பொறுப்பு ஏனைய அங்கத் தவர்களது கடமையும், பொறுப்பும் ஆகும். இதுவே நெருக்கீட் டினை தவிர்க்க வழியுமாகும். தவறுகள் உணரப்படவும் திருந்தி வாழவும் சந்தர்ப்பம் அளிக்க தவறுவதாலும் குடும்ப" அமைதி சீர்குலைவுக்கு காரணமாகிறது.
நெருக்கடிக்குள்ளாகும் அங்கத்தவர் குடும்பம் ம ட் டி ல் ஏனையவர்களின் விமர்சனப்பேச்சும், சீண்டுதலும், பிரிவுக்கு உற்சாகமூட்டுவதும், போதைக்கு வழிகாட்டுவோரும் சமூகத்தை சீரழித்து நெருக்கடிகளை தொடரவைத்து தம்மை கதாநாயக ராக்கிக்கொள்ள முனைவோரும் சமூகத்தில் கோடரிக்காம்பு களே , இவர்கள் மட்டிலும் விளிப்புடன் இருக்கவேண்டியதும் மிகமுக்கிய தேவையாகும்,
மனித வாழ்வின் நெருக்கீடுகள் புதிய முயற்சிக்கும் முன் னேற்றத்திற்குமாக சிந்தித்து முயன்றால் முன்னேறலாம். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், சவால்களையும் வென்று சாதனை படைப்போம் என்ற சூழலையும், ஒற்றுமையும ஒரு வருக்கொருவர் துன்பத்தில் துணைக்கரங்களாக இணையும் போது சோகமும் சுவையாக மாறும். நெருக்கீடும் பனி போல அகலும் வாழ்வின் சுகமும் அர்த்தமுள்ளதாய் மகிழ்ச்சிபெருகும்.
நெருக்கீடுகளை தீர்க்க போதை தீர்வாகுமா? தற்கொலை முடிவாகுமா? பிரிவுகள் அமைதியை தருமா? வறுமை முடிவுக்கு வருமா? தப்பித்தல் சமூகத்தில் மதிப்பைத் தருமா?
இவற்றிற்கு அடிமையானோர் மனநோயாளிகளாகவும், மது போதையாளராகவும், வீதிகளிலும், மருத்துவநிலையங்களிலும், நிரப்பப்படுவோராகவும், மரணங்களில் மறைந்து போவோரr வும் , மதிப்பற்ற நடைப்பிணககளாகவும், வாழ்வுக்கும் வார் தைக்கும் மதிப்பிழந்தவராகவும் நம் மத்தியில் நடமாடுவ ை காண்கிறோம்.
蟾
2ਏ ਖੇ

சமூகத்துணை
கலாநிதி என். சண்முகலிங்கன்
S Z
必 ?SS
உளவளத்துணையை இயல்பான சமூகச் சூழலில், சமூகத் துணையாக வளர்த்தலின் அவசியம் இன்று பெரிதும் உணரப் படும் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக உளவளத். துணை சார் எழுத்துக்களிடை முக்கியத்துவம் பெற்ற இடவெண் ணக்கருவாக்கம், இன்று செயல்வடிவில் அதன் பயன் கனிகளைக் காணும் எமது புலன்களிலும் இச்சிந்தனை இன்று வேர்விடக் காணலாம். சமூகதுணை ஏற்பாடுகள் தொடர்பான சிந்த னையைமேலும் விரிவாக்கி மீள வலியுறுத்துவதாக இக்கட்டுரை
மனித உயிரியின் இருப்பும், வாழ்வும் அதன் சமூக புலத்தின் வழியது தனியன் நடத்தை ஆளுமை உருவாக்கம், மேம்பாடு என்பன எல்லாம் தனியனுக்கும் சமூகத்துக்குமிடையிலான இடைவினையில் விளைவனவே, இவ்வாறே நடத்தைக் குழப் பங்கள் ஆளுமைச் சிதைவுகளும் சமூக விளைபொருட்களாகவே மனிதனைச் சேர்வன. இந்நிலையில் தனியனை சீர் செய்தல் என்பது அவன் சமூகசூழலை அவனுக்கு துணையானதாக்குதலின் வழிதானே சாத்தியமாகும். இதுவே சமூகத்துணை என்ற கருத்தியலின் அடிப்படையுமாகும்.
LI Ján) : I J உதவி
சமூகத்துணை தொடர்பான Q36 3urroo (Killileas) என்ற உளவளத்துணையாளரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கன, துறை சார்நிபுணர்களுக்குக் காத்திராமல் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவும். ஒருவர் பிரச்சினை தீர்வில் மற்றவர் பங்கு கொள்ளும் சமூக பரிமாற்றமே இவரது எழுத்துக்களில் மீள மீள வலியுறுத்தப் படகாணலாம். "קו ה"וי(
தொழில் சார் நிபுணர்களைவிட நண்பர்கள் சகபாடிகளின் உதவி உளநல மேம்பாட்டில், மீட்சியில் பெரிதும் கைகொடுக் கும் என்பது இவரின் அசையாத நம்பிக்கை
இயல்பான சமூகதுணைகளுடன், பரஸ்பர உதவிகளுக்கான குழுக்களை ஒழுங்கமைத்தல் பற்றியும் இவரின் எழுத்துக்களிடை காணலாம். - * ' WM
நான் 23

Page 14
வருமுன் காத்தல்
உள நெருக்கீடுகளுக்கான தீர்வு புலமாக சமூகதுணைகளை காண்பதற்கு மேலாக, ஆரம்ப காப்புக்கான சூழலாகவே அதனை கண்டு ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்தியலும் இங்கு எம் கவனத்திற்குரியதாகும். சமூகத்துணை தொடர்பான கோலன் (Golan), குறின் (Gurin) போன்றோர் எழுத்துக்களிடை இதனை ஆழ தரிசிக்க முடியும். வருமுன் காத்தல்" இவர்களின் கருத்தியல் குவிமையமாகும். தனியனின் வல்லமை போதாத போது உடன் துணையாவது அதன் அயலில் நெருக்கமாக இருக்கக் கூடியது சமூகத்துணைகளே. அவை செப்பமாக கையாளுமிடத்து தனிமனித நெருக்கீடுகளுக்கு வாய்ப்பே இல்லையல்லவா? என்பது இவர்கள் வாதம்,
இத்தகு பின்னணியில் தான், இன்றைய மானுடவியல் சமூ கவியல், உளவியல், மருத்துவவியல், கல்வியியல், உயிரியல் போன்ற துறைகளின் கவனம் சமூகத்துணைகளின் பால் செல் கின்றதெனலாம்,
ஒரு தனியனின் அனுபவ உருவாக்கத்தில் பங்கு பெறும் உறவு வலைப்பின்னல் எத்தகையது?
() தனிப்பட்ட உறவுசளின் வழி கிடைக்கின்ற சமூக துணை
கூறுகள் எவை? ( இந்த சமூகதுணை கூறுகளை எவ்வாறு அதிகரிக்கலாம் ?
என்கின்ற அடிப்படையிலேயே இன்றைய ஆய்வு ஆர்வமும் அதிகரிக்க காணலாம். தனியனின் சூழல் நிலைமைகள்ை விளங்கு தற்கான ஒரு நுழைவாயிலாகவும் இவ்வாய்வுகளை கருதமுடியும் இதன்வழி ஏற்றவளமான ஒருசூழலை உருவாக்குதலே இலக்காகும்"
சமூக துணைக் குழுக்கள்
சமூகமட்டத்தில் துணை அயல் குழுக்களை உருவாக்கல், சமு தாய உளவள பணியாளர்கள் போன்றோரின் துணையுடன் சமூகத் துணை நடவடிக்கைகளை அதிகரித்தல், உதவியாளர்க ளாக உள்ளூர் மக்களையே பயிற்றுதல் என செயற்பாட்டு நிலை யில் சமூகதுணை நடவடிக்கைகளை உறுதி செய்யமுடியும். ஒரு விதததில் நவீன வாழ்விடை மனிதன் தொலைத்த விழுமியங் கள் உள சார்புகளின் மீள் தேடுதலாகவும் இதனை கருதமுடியும்.
24 நா ன்

மரபுவழி வாழ்வினை ஒருவருக்கொருவர் உதவும் உறவு வாழ்வும், கூட்டுக் குடும்ப அமைப்பில் உறவுகளின் நெருக்கமும் இன்று பழங்கதையாகும். சகபாடிக்கு உதவுதல், அயலவன் குரலுக்கு ஓடி துணையாதல் என்கின்ற விழுமியங்கள் எல்லாம் நகரமயமாக்கம் , நவீனமயமாக்கம் என்ற பெ ய ர் க ளி ல் தொலைந்துபோகும் . அவனவன் பிரச்சனை அவனவன் சொந்தம் என்றாகும். இந்நிலையில் உளவளமும், உளவளத் துணையும், சீர் செய்தலும் கூட ஒரு சிறப்புத் தொழிலாகும். எனினும் , இத்தனை மாற்றங்களையும் கடந்து, தனிமனித நலம் என்பது ஒரு சமூக உருவாக்கமே என்ற உண்மை மேலெழுந்து நிற்கக் காணலாம். 臀"、
தனியறைக்குள் உளவளத்துணையாளரோ, உளமருத்துவச் சிகிச்சையாளரோ தமது முழுத்திறமையையும் காட்டி குண மாக்கி நெருக்கீடுகளைத் தணித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கின் றார். வீட்டுக்கு வந்ததும் மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில் ஏறிய கதையாக சன்னதம் தொடர்கின்ற நிலைமைகளை சா கா ரணமாக நாம் சந்திக்கின்றோம். குடும்பசிகிச்சை முறையின் அவ சியம் பற்றி நாம் உரத்து சிந்திக்க இத்தகைய சூழலே காரண மாகின்றன. இதன் விரிவாக்கமாகவே இன்று சமூக துணை வளம் என்ற சிந்தனை மலர்கின்றது எனலாம்.
இந்த நிலையில் சமூகமட்டத்தில் உதவக்கூடிய பண்பாட்டு கோலங்களை நாம் நன்கு பயன்படுத்த வேண்டும். சமூக துணை சார் செயற்பாட்டுக்கு தடையான காரணிகள் இனங்கானப் பட வேண்டும். குறிப்பாக தனிமனித நிலையில் ஒதுங்கிப்போதல், சமூக வெறுப்பு போன்ற நிலைமைகளின் பாதக விளைவுகளை உணருமாறு செய்தல் இன்றியமையாதது.
உள நெருக்கீடும் அது தரும் துயரங்களும் வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற ஞானம் கைகூடவேண்டும் அதுவே வீட்டுக்கு வீடு துணையாதல் என்ற செயற்பாட்டிற்கு தூண்டியாதல் வேண் டும்.
வீட்டுக்கு வீடு வாசல் படி என்றாலும் துயர அளவுகளில், நெருக்கீட்டு அளவுகளில் வேறுபாடுகள் உண்டல்லவா? பேணப்
என நீங்கள் கேட்பதை உணரமுடிகிறது.
(ሞ ሽröör % 5
படும் துனையின் தன்மைகளிலும் வேறுபாடுகள் உண்டல்லவா?

Page 15
உண்மையில் பலவேள்ைகளில் இந்த சமூக வேறுபாடுகள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் காரணமாகின்ற யதார்த்தமே இங்கு உணர்த்தப்படுகின்றது எனலாம்.
இதன்வழி சமூகத்துணை குழுக்கள் என்ற நிலைமையை தாண்டி சமூக மாற்றத்துக்கான சமூககுழுக்களாக இவை பரிண மித்தலுக்கான தேவையும் இங்கு எம் கவனத்திற்குரியதாகும்.
s A : இவ்விலக்கினை நோக்கிய மக்கள் பங்கேற்பின் அவசியமும், சமூக மட்டத்தில் உணரப்படவேண்டும்.
1) இன்றைய உளநெருக்கடி நிலைகளை தணித்தல் 2) {5୩ ଜ୫୩ (l! மேம்பாட்டுக்கான சூழலை அமைத்தல்
என்ற இரு நிலைகளில் சமூகத்துணைக் குழுக்களின் செயற்பாடு களும் விரிவு பெறவேண்டும்.
SsLG GLLLLGLHeGLLTLLLSLLSLk LTLTL0qSLLSqkTqSLSSuLLuLSqSLLLSkuLLLL0LLuLJSGY0YLseueHeS :יום
but p. பல்கலைக்கழகம் வெள்ளி விழா சிறக்க வாழ்த்துக்கள்
கல்விப்புலத்தில் கலங்கரை விளக்காய் யாழ் மண்ணில் பல கல்விமான்களை உருவாக்கி வளர்த்த யாழ். பல்கலைக்கழகம் வெள்ளிவிழாக் காணும் இவ் ஆண்டில் வெள்ளிவிழாவில் கால்பதிக்கும் 'நான்” சஞ்சிகை பல வழங்களால் பணிகள் சிறக்க மன
தார வாழ்த்துகிறது.
s890 003) Co saepe ecolo 038 38:30 geot 4C-20 0Coo) 0-0 1-28 ές 20 θεατρο 1ς 20ος 2ο
26 நான்
 

நோய்த் தடுப்பு, மருந்து வழங்குதல், குடும்பத்திட்டம் போனற tly
பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் கற்றல் - கற்பித்தலில் அறியாமை
* திருமதி. தங்கநாயகம் ஆசிரியர்
(புனித சூசையப்பர் வித்தியாலயம்.)
স্বn৮ Eu. تض42ختتاع LYL SLLLL L LLTLL SLALA T LLYYA SSAAAASA LLLLLLLLS SLqLS
LSLSLSLeLeYLLL L0YLLL TLLJLLL0LLLLLLJSqLALALLLLLLLLJYLLqLSLYLLqLLLL JLLSLLJLLLSLLJLL
4ر
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். அவர்களின் வளமான வாழ்வில்தான் வரலாறே தங்கியுள்ளது. இன்று பல கோடிக்கணக்கான சிறுவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார் கள். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் 'இன்ரநெற்" (Internet) யுகத்துக்கு முன்னேற்றம் அடைந்த புதிய உலகில் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு உருவாகும் நவீன உலகிற்கு தகுந்தபடி வாழக்கூடிய நல்ல ஆளுமையுடைய நற்பிரஜைகளை உருவாக்குவதன் அவசியம் இன்று உணரப் பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிலையம் எடுத்த கணக்கெடுப்பில் இந்த வருடம் வளர்முக நாடுகளில் 6 - 11 வயதுக்குட்பட்ட நூறு கோடிக்கும் கூடுதலான சிறுவர் அடிப்
படைக்கல்வி பெறும் வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள்
இந்தப் போக்கு நீடிக்குமானால் 2000 ஆவது ஆண்டளவில் இத்தொகை இருமடங்காகும் என அஞ்சப்படுகிறது. முறையான அடிப்படைக்கல்வி இல்லாமையால் இச்சிறார்களின் எதிர்காலம் வறண்டு வன்செயலாலும் , வறுமையாலும், அறியாமையாலும் இருண்டு காணப்படும். படிப்பறிவற்ற தொழிலாளர் அணி 8ዎG9
நேரத்தில் கற்றல் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக அமையும்.
கற்றல் - கற்பித்தலில் பெற்றோரின் அறியாமை;-
படிப்பறிவுள்ள பெண்கள் தமது உயரிய ஆக்கத்திறன் மூலமும் நல்ல போசாக்கு, சுகாதாரப் பாதுகாப்பு, சிகிச்சை, அடிப்படை அறிவின் பயனாக ஆரோக்கியமான பிள்:ை பெற்று வளர்த்து பாடசாலைக்கு கற்றலுக்கு ஆயத்த நிலகி அனுப்புவதில் அக்கறை காட்டுகிறார்கள். கல்வி கற்ற பெண்கின்
காலம் தாழ்த்தி திருமணம் செய்கிறார்கள். ஆரோக்கியமான அளவான குழந்தைகளை தகுந்த பராமரிப்புடன் பெற்று வளர்ச்
[578 6ট গু","

Page 16
கிறார்கள். தமது குழந்தைகட்குத் தேவையான உடல் உள ஆன்ம தேவைகளைப் பூர்த்தி செய்து நமது பணத்தை கல்வி வளர்ச்சியில் முதலீடு செய்து பிள்ளைகட்கு வேண்டிய சகல அனுகூலங்களையும் பெருக்கிக் கொடுக்கிறார்கள்.
கல்வி அறிவற்றவர்கள் படிப்பறிவே எழுத்தறிவோ இன்றி ஆர்வம் அற்றவர்களாக தமது சொந்த வாழ்க்கையைக் கூட ஆரோக்கியமானதாக வளம் படுத்தாது போசாக்கற்ற உணவு, திட்டமிடாத வரவு செலவு, வறுமை, விரக்தி, சண்டை சச்சரவு, அமைதியின்மை, போதைப்பொருட்களுக்கு அ டி மை யா த ல போன்ற திருப்தியற்றவாழ்வு வாழ்ந்து திருப்தியற்ற மன வடு நோய்கள் நிறைந்த குழந்தைகளைப் பெற்றெடுத்து சமூகத்தில் வாழவிடுகிறார்கள் ஒருவனுடைய கல்வி அவனது கருவறை யிலே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது குழந்தையைக் கருவுற்ற தாயானவள் தான் கருவுற்ற காலத்தில் இருந்து நல்ல கல்விச் சூழலில் வாழ்வதுமட்டும் அல்லது, நல்ல நூல்களை வாசித்து நல்ல விடயங்களைக் குழந்தைக்கு விதைக்க வேண்டும். அந்த நிலைதான் * இளமையிற்கல்வி சிலையில் எழுத்து' என்பது போல் குழந்தை முதுமை வரை சுடர்விட்டு ஒளிவீசச்செய்கிறது கல்வி அறிவில்லாத பெற்றோர் எவ்வளவு தான் பணம். ಎ) ಆಥಿ இருந்தும் கல்விக்குரிய வாய்ப்புக்கள் வசதிகள் வழங்காத விடத்து பிள்ளைகளைக் கல்வியில் பின்னடைய செய்கிறது. இது ஒரளவில் கற்றல் கற்பித்தலில் பெற்றோரின் அறியாமையை எடுத்துக்காட்டுகிறது. 蠶
-24,6ìấìu ữ கற்பித்தல் முறையில் அறியாமை - s
பலவிதமான புறச்சூழல் காரணிகளால் கல்வியில் பின்ன டைவான மாணவர்கள் மெல்லக் கற்கும் நிலைக்குத் தள்ளப்ப டுகிறார்கள். இவ்விதம் மெல்லக்கற்கும் மாணவர்கள் தமது வய திற்கும் தரத்திற்கும் உரிய தேர்ச்சி மட்டத்தை அடையாது நிற் கும் நிலையில் இலங்யைப் பொறுத்தமட்டில் இயல்பான வகுப் பேற்றும்முறை (Automatic Promoti n அடுத்த வகுப்பில் கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுததி விடுகிறது. இந்தநிலையில் படித்துப் பட்டம் பெற்ற அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கூட பிள்ளையின் பின்னடைவுக்குரிய காரணம் என்ன? குடும்பச்சூழல் என்ன? பிள்ளையின் மன நிலை என்றெல் லாம் ஆராயாது, இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று முடிவு எடுத்து விடுவார்கள் . மேலும் ஆரம்பக் கல்வி ஆசிரியர் கள் குழந் தைகளின் திறனுக்கேற்ப கற்பிக்க வேண்டும்
28 15 mr dsir

நோக்குடன் மாணவர்களுக்கு 鳢 கற்பிக்கும் விடயங்களையும்
பங்களையும் பின்தங்கிய மாணவர்களுக்கு விளங்கிக்கொள்ள
| Guptg. Lu T 3 576** தாமே தீர்மானம் எடுத்துச் சிலவிடயங்களைக்
:து விடுகிறார்கள். அதே மாணவர்கள் இடைநிலை வகுப்புகளுக்குப் போய்க் கற்கும்போது இடைநிலைக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆரம்பக் கல்வியில் கற்றிருப்பார்கள் என்று எண்ணி அதே விடயங்களைக் கற்பிக்காது விடுகிறார் கள். இதனால் மேலும் மாணவர்கள் கற்றலில் தாக்கம் அடை கிறார்கள். இன்னும் ஒருசில ஆசிரியர்கள் பின்னடைவான வசதியற்ற கிராமப் பாடசாலைகளில் கற்பிக்கும்போது pluj tř கல்வி நிலையில் இருந்து சற்றும் இறங்காது பேச்சுவழக்கு சொற்பிரயோகத்தில் எதுவிதமாற்றமும் செய்யாது மாணவர்க களை தமது நிலையில் எண்ணி கற்பிக்கி முயற்சிப்பார்கள். பல னளிக்காதவிடத்து விரக்தியடைந்து சோர்வடைந்து ຫຼິນm
இந்நிலைகள் ஒப் த விதத்தில் ஆசிரியர் கற்பித்தல் முறையில்
ஆசிரியர்களின் அறியாமையைக் காட்டு கின்றது :
--Assion) iño) கற்பித்தலில் மாணவர்களின் அறியாமை:
மாணவர்கள் தமது கல்வியின் நோக்கம் என்ன? நாம் யார்? ஏன் கல்வி கற்க வேண்டும்? கற்றதன் பயன் என்ன?
கற்காது விட்டதால் ஏற்படும் தாக்கம் என்ன? குற்றம் செய்தால்
அதன் விளைவு என்ன என்றெல்லாம் அறியாது தாம் விரும்பிய
விதத்தில் வாழ்கிறார்கள். மாணவர்கள் பரீட்சை மையமான
கல்வியை எதிர் நோக்குகிறார்களே அன்றி கல்வி வாழ்க்கைக்கு
அவசியம் என்று அறியாது இருக்கிறார்கள், இது கற்றலில் மாணவர்களது அறியாமையைக் காட்டுகிறது.
எனவே, கறறல் கற்பித்தலில் அறியாமை பலமுனைவுகளில் இருந்து தாக்கம் புரிகிறது. பெற்றோரின் அறியாமை , பிள்ளை
களின் அறியாமை ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில்
அறியாமை என்பன எதிர்காலச் சமுதாயத்தில் பெரும் தாக்
கத்தை ஏற்படுத்தாமல் கற்றல் கற்பித்தலில் பெற்றோரின் அறியாமையை நீக்குவதற்கு பெற்றோர் கல்வி அவசியம் கல்
வியின் நோக்கம் பற்றி அனைவரும் அறிதல் வேண்டும். வேக மாக மாறிக்கொண்டு போகும் நவீன உலகில் முன்னேற் றத்தை அடைய எமது கல்வி திட்டத்தின் மாற்றத்தை அனைவரும் அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள்
தமது வாண்மையை வளர்க்க சேவைக்காலப் பயிற்சி, தொடர்
நான் 29
#్యక్ష

Page 17
கல்விப் பயிற்சி, தொழில்சார் பயிற்சி பெற்று, கற்றல் கற்பித்தல் சிறப்பாக் நடைபெற, சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முன் வரவேண்டும். அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த இளைஞர்கள், முதியோர், பெண்கள், பெற்றோர் முதவியோருக்கு கல்வி வசதிகளைச் செய்து கொடுத்து கற்றல் கற்பித்தல் அறியாமையை நீக்கி சமூகத்தின் அறிவைக் கூர்மைப்படுததி தொழில் நுட்ப வல்லு னர்களை உருவாக்கி தன்னடக்கமுள்ள பண்பாடுள்ள நற்பி ரஜைகளை உருவாக்கி கல்வியின் நோக்கம் நிறைவேற்ற பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியியலாளர்' அனைவரும் ஒத்துழைத்தல் நன்மை ப யக்கும்.
SLJYSL0LJSLL0EJYLLJLL00LLYSLLLYSLLSLHLL0L0LYSJSLLLJYeS uLLLL0LLLSSYSSLLLLYAASLLLLLL0L SLLJYLLLLLLSLSLLLLSYLLSqLMLS
* சிலருக்கு வாழ்வு ஒரு பிரச்சனை. வேறு சிலருக்கு பிரச்சனையே வாழ்வு. வாழ்வை பிரச்சனையாக எடுப்பதும், பிரச்சனையை வாழ்வாக எடுப்பதும் அவரவா வாழ்வை எதிர்கொள்ளும் விதத்தில் உள் ፴7፰} .
குறையென்பது குறையல்ல, குறையைத் திருத்திக் கொள்ளாமல் இருப்பதே குறை. கையில்லை என் பது ஊனமில்லை. பறவைகளுக்கு கையில்லை, காலில்லை என்பது ஊனமில்லை. பாம பிறகு காலில்லை. உண்மையில் உறனம் என்பது முயற்சி யின்மை தான்.
* சிலர் இரவில் துரியனை தேடுவதால் தெரியும் நட்சத்திரங்களை ரசிக்க மறந்து விடுகிறார்கள். சிலர்பகலில் நட்சத்திரங்களை தேடுவதால் சூரிய ஒள் இருந்தும் சிலர் மனம் இருளில மூழ்கி விடுகிறது.
SSLSYSuS S LLJqeL YYLLLLLYLLLSLLLJJJJSS cYSS0 YSJYSuS occes
గా
 

வாழ்க்கை என்பது ஒர் மகிழ்வான கொண்டாட்ட நிகழ் வாகும். இந்த மகிழ்ச்சி என்னை "நானாகவே ஏற்கும் போது தான் பிறக்கின்றது. அடிப்படையில் நான் நல்லவன் ஏனென் றால் நான் கடவுளால் படைக்கப்பட்ட ஒர் உயிருள்ள, உணர் வுள்ள, சமூகப்பிராணி. இவ்வாறு படைக்கப்பட்ட நான் பல 695 LonTaw கோட்பாடுகளினால் கட்டுண்டவனாகின்றேன். பெற்றோர்களின் வாழ்க்கையினாலோ, சமூகத்தின் கட்டுப்பாடு களினாலோ, பலவிதமான விழுமியங்களினாலோ பண்பாடு கலா சாரங்களினாலோ எனது சுயவாழ்வு குறுகியதாக்கப்படுகின்றது. உண்மையில் எனது அடி ஆழ்மனதில் ஏதோ ஒருவிதமான அமைதி, தெய்வீக பிரசன்னம் ஒளிர்வது எனக்குத் தெரிகின் றது. இந்த அமைதியினைத் தேடிக் கண்டுபிடிப்பதே எனது வாழ்வின் நோக்கமாகும். ‘வாழ்கையே, ஒர் தேடல்தான்" என்பதை மனதில் இருத்தி என்னுள் நானே பயணித்து, என் னைப் பற்றிய முழு விழிப்புணர்வை தானே ஏற்படுத்திக் கொள் வதே இக்கட்டுரையின் கோக்கமாகும்.
<><> --> --> --> -> <><>  <> --> -->
என்னுள் ஒர் உன்னதமான தேடல்
: A. சில்வெஸ்ரர்
eLSYS0 LSJSSLLL LSSYSL SSSSSSS SJSLLLLSSSLLLLSSLLLSSYSSe TTTTTTTTTTTT
'ஒவ்வொரு தனி மனிதனும் அவனது முதல் ஐந்து வருட கால வாழ்வின் போது அவனது ஆளுமை வளர்ச்சியைப் பாதிக் கும் பல வளர்ச்சிப் படிகளை தாண்டிச் செல்கிறான்' என சிக்மன்ட் பிராய்டு என்ற உளவியலாளர் நம்பினார். இக்கால அளவினை அவர் 'உள ரீதியான பாலியற் பருவங்கள்' (Psycho Sexual Stages) என அழைக்கின்ற சர். இக்கால அளவானது ஐந்து வகையான வளர்ச்சிப் பருவங்களை கொண்டுள்ளது. வாய் சார்ந்த பருவம் (Oral Stase), குதவாய் சார்ந்த பருவம் (Anal Itage). -sÖ SS) e-gúL| Frf fö S - (56) (ð í The Phallic Stage முதிர்வுறாப் பருவம்(Latency Period, பிறப்புறுப்பு சார்ந்த பருவம் (The Genital stage) இப் பருவங்களே மனித வாழ்வை பரிணாமப்படுத்துகின்றன.

Page 18
வாய் சார்ந்த பருவம்
இப்பருவமானது குழந்தையின் முதல் வருட வாழ்வினைக் குறித்து நிற்கிறது. குழந்தையானது பிறந்ததிலிருந்து முதல், வயது முடிவு வரை இப்பருவத்தில் வாழ்கிறது. இப்பருவத்திலே 'குழந்தையின் வாயும் உதடுகளும் உணர்வு மிக இன்பமளிக் கும்?? பகுதிகளாக இருப்பதனால் தாயின் மார்பிலே பால் பரு கும் போது பாலியல் இன்பத்தை அனுபவிக்கின்றது குழந்தை us இத்தகைய கால வாழ்வின் போது போதியளவு உணவு, அன்பு என்பவற்கற குழந்தை பெறாமல் போவதின் விளை வாக பின்வரும் பிரச்சனைகள் எழுகின்றன.
ஐ பேராசை இ அனைத்தையும் தனக்கெனக் கொள்ளும் தன்மை இ உலகினை வெறுப்புணர்வோடு நோக்கல் இ மற்றவர்களை அண்டிச்செல்லப் பயம் . இ வரண்ட உள்ளம் ஒ மற்றவர்களை அன்பு செய்யவும், அவர்களின்
நம்பிக்கை பெறவும் தயக்கம். இ தன்ன்ைப் பற்றி மிக இழிவாக எண்ணுதல்
鬍
தனிமையை நாடல்.
இப் பருவத்தில் அக்குழந்தையானது தன்னிலும் , மற்றவர் களிலும் , இவ்வுலகத்திலும் நல் நம்பிக்கை கொண்டு வாழச் செய்வது இன்றியமையாததாகும்.
\
குதவாய் சார்ந்த பருவம்
இப்பருவமானது முதல் வழிதுக்கும் மூன்றாம் வயதுக்கும் இடைப்பட்டதாகும். இப்பருவத்தில் குழந்தை பயிலவேண்டியது யாதெனில் தனித்துவம், தற்பலம், தன்னுரிமை இவற்றோடு எதிர்மறையான உணர்ச்சிகளைக் கண்டறிந்து அவற்றைக் கை யாளல் என்பனவாகும். தற்போது குழந்தைகள் பெற்றோரின் வற்புறுத்தல்களைத் தொடர்ச்சியாக எதிர்நோக்குகின்றனர். இரண்டாம் வயதில் மலங்கழித்தற் பயிற்சி ஆரம்பமாகும் போது அத்தகைய அனுபவத்தைக் கட்டுப்பாடோடு பெறுகின்றனர். இப் பருவத்தில் அவர்களுக்கு இன்ப உணர்வூட்டும் பகுதி குத வாய்ப் பகுதியாகும் . மலங்கழித்தற் பயிற்சியின்போது, குழந் தையை நோக்கி உணர்வுகள், மனநிலைகள்
32 நான்
 
 

எதிர்ச்செயல்கள் என்பன. ஆளுமை உருவாக்கலில் பல விளைவு
களைத் தோற்றுவிக்கும். இப் பருவத்தில் குழந்தைகள் உலகில் தமக்கென ஓர் குறிப்பிட்ட இடத்தைச் செதுக்கி எடுக்க விழை கின்றனர். இப்பருவத்தில் குழந்தைகள் பெற்றோரின் வலுக்கட் டாயத்திற்குள்ளானால் குழந்தைகளின் பிற்கால ஆளுமை வளர்ச்சியில் சுயமை, சுதந்திரத்திற்குப் பாதிப்பேற்படும்.
உற்பத்தி உறுப்பு சார்ந்த பருவம் 薇
இப்பருவம் மூன்று வயதிற்கும், ஐந்து வயதிற்கும் இடைப் பட்டதாகும் இயந்திரம் போன்று புலனுணர்வு ஆற்றல்களும். குழந்தைகளுள்ளிருக்கும் திறமைகளும் விருத்தியடையத்தொட ங்குகின்றன. இதில் பாலியல் நடத்தை மிகவும் மும்முரமான தாகின்றது. அத்தோடு அவர்களின் கவனம் ஆண்களாயின் ஆண் குறி நோக்கியும், பெண்களாயின் அவர்களது இனப்பெருக்கி உறுப்பு நோக்கியும் செலுத்தப்படுகின்றது. பாலியல் கவர்ச்சு யால் இனப்பெருக்க உறுப்புக்களை கையாடல் இப்பருவத்திற் குரிய ஒரு சாதாரண செயலாகும். இதனைப் பெற்றோர் பிழை
பாலியல் தூண்டல்கள் தீயன தகாதன எனப் போதித்தால் அவர்கள் தமக்கேற்படும் பாலியல் தூண்டல்களைப் பற்றி குற் றப் பழியுணர்வு கொள்ளத் தொடங்குவர். இந்த உணர்வு அவர்
சமூக உறவுகொள்வதைத் தடை செய்யும் குற்றப்பழி, மிகுந்த கண்டிப்பு, உளநோவு, தன்னைப்பற்றி இழிவாக மதிப்பிடல் தன்னைத்தானே தீர்ப்பிடல் போன்ற தீய விளைவுகளும் ஏற் படலாம். St. |JK||
மூதிர்வுறாப் பருவம்:
இப்பருவமானது ஐந்தாம் வயதில் முடிவடைந்ததும் ஓர் நீண்ட அமைதியான உளவியல் வளர்ச்சி குழந்தையில் ஏற்படு கிறது. இப்பருவம் முதிர்ஷ்றாப்பருவம் எனப்படுகிறது. இது பித்திய பிள்ளைப்பருகத்திலிருந்து பூப்புப் பருவம் வரை நீடிக் கிறது. இப் பருவத்தில் சிறுவர் தங்களது சொந்த ஆற்றல்கள், ! திற:ைகள், ஆர்வங்கள் பற்றியும் அதிகம் கற்றறிந்து கொள் கிறார்கள். (
பிறப்புறுப்பு சார்ந்த (5 FA8 tr);
இளக் நபர் ஒருவர் பூப்புப் பருவம் அல்லது பாலியல் முதிர்ச்சியினை அடையும் போது ஆனோ அல்லது பெண்ணோ
யாக எடைபோடக்கூடாது பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு
கள் வளர்ந்த பின்னரும் அவர்களுள்ளிருந்து மற்றவர்களோடு {

Page 19
தனது இறுதி வளர்ச்சிப் பருவத்தை அடைகின்றார். இப்பருவம் பிறப்புறுப்பு சார்ந்த பருவம் எனப்படுகிறது. இப்பருவத்தில் அவர் முதற்தடவையாக வலிமையான முதிர்ச்சிமிக்க பாலியல் தூண்டல்களை, விருப்பங்களை உணரத் தொடங்குகின்றார்.
இவ்வாறு, பருவங்கள் எமது தற்கால வாழ்க்கை முறைக்கு காரணங்களாக அமைந்துவிடலாம். அவற்றை நாம் சீர்தூக்கி, செம்மைப்படுத்தி பார்க்கின்றபோதே எம்முடைய தற்கால வாழ்க்கை அர்த்தம் பெறுகின்றது. இனம் தெரியாத all மைப்புக்களை, நிபந்தனைகளை நான் எனக் குள்ளே உடைத் துக்கொண்டு செல்லும் போதுதான் என்னை நான் உண்மை பாகக் காணமுடியும். என்னை யார் என நான் அறிவதற்கு என் னுடைய வாழ்க்கையின் இருட்டுப்பக்கங்களை தான் அறிய முயல வேண்டும். இவை சிலவேளைகளில் எம்முடைய மத ரீதியான கட்டுப்பாடுகளாகவோ அமைந்துவிடலாம். இதனால்தான், உள வியல் ரீதியான காயங்களிற்கு மதரீதியான மருத்துவம் பொரு னற்றது.
சிலவேளைகளில் எனக்கு வெளியே கூட பலவிதமான கட்ட
மைப்புக்கன் (Frame) காணப்படலாம் இவற்றை துணிகரமாக
நான் உடைத்து தகர்க்கவேண்டும், வெறுமனே இவற்றை தகர்த்துவிட முடியாது. மாறாக ஏன்னை நானே எனது பலத் திலும், பலவீனத்திலும் ஏற்றுக்கொள்ளும்போது இவை சாத்திய மாகும் நான் சிலவேளைகளில் எனது பலவீனத்துடன் போராடி வெற்றி பெற முயல்கின்றேன். ஆனால் அது பயன்தர7து, பல வீனத்தை மாற்றியமைப் தற்குப் பதிலாக அதனை ஏற்றுக் கொள்வதே முக்கியம் இவ்வாறு ஏற்றுக்கொள்ளும்போது என் னைப்பற்றி ஓர் 'விழிப்புணர்வு' என்னில் உண்டாகும். நான் உடம்பன்று, மனமன்று, சித்த மன்று மாறாக தான் பரமாத்மா நான் ஓர் 'உண்மைப் பொருள்' எனக்கு உணர்வுகளுண்டு ஆனால் நான் உடம்பை சார்ந்தவனல்ல, எனக்கு சிந்தனை களுண்டு, ஆனால் நான் சிந்தனையை சார்ந்தவனல்ல. இவ் வாறாக இந்துமத ஆன்மீகவியலாளர் இந்த 'நானை? விபரித் துள்ளார்கள். இப்படியாக அணுகி ஆராய்ந்து எனக்குள் நான் செல்லும் போது "நான் யார்' என்ற மிகப்பெரிய வினா என் னுள் எழுகிறது.
இத்த வினாவிற்கு விடை மிக இலகுவாக கண்டுவிட முடி பாது என்னை நான் நொந்து கொள்ளாது, என்னை நான்
34 நாள்
 
 

சிக்காது உறுதியுடன் என்னுள்ளே தேடலை வேண்டும். என்னுடைய தற்குணங்களை, நற்செய நற்பழக்க வழக்கத்தை நான் பார்க்கின்ற G. வளர்த்து செழிப்படைய முடியும் வண்ணத்தி பூச்சியின் வளர் ச்சிப் படியில் பல்வேறு விருத்திக்கட்டங்கள் இருப்பது போன்று எம்முடைய வாழ்க்கைத் தேடலிலும் விருத்திக்கட்டங்கள் உள்ளன, பழம் பழுப்பதற்கு முன் அதனைக் காயப்படுத்தக் கூடது.
இவ்வாறாக என்னுள் நானே ஒர் உன்னதமான தேடல் பயணத்தை ஆரம்பிக்கும் போது என்னுடைய உண்மையான (Self) உருவமும், முகமூடி அணிந்த உருவமும் வெளிப்படும். நான் நானாக வாழமுடியாது. இன்னொருவர் போன்று வாழ முயலும் போதே என்னுள் முகமூடி காணப்படுகின்றது.
மாறாக, என்னுடைய உண்மை ஆளுமையை (Authentie Se fu
வளர்க்கின்ற போதே அங்கு ஒர் மலர்ந்த விரிந்த ஓர் ஆளுமை தென்படும்.
MMMALALAMA S MAAkS TEEEeLekLELLeAe kkMe LLeTe eEEE keEESELEE LEkEEe LLeL LzeLeEeLeLee LLLekLkL LLkeLLeeAkeSLeAe LLeLSLueE EEE EALLLLLLL
露籃蕊w鑫繳
உங்கள் உளச்சுமைகளை தாங்கிய "சுமைதாங்கி” அடுத்த இதழில். உங்கள் உள சம்பந்தமான வினாக்களை எமக்கு எழுதி பயன் பெறுங்கள்.
- 。魏一市
iLi AAL SiLLL kAke e LLLLLL LLLS LLL LLELLLLLLL LLL LLLLLLL LLL L gLLiLLL 0gT
நான் 33

Page 20
tokes se do te de ocios de மாணவர் பூங்கா
deo happeadengage 60 ) . கிருபா அக்கா
இப்பகுதிக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவையிட்டு பெருமகிழ்வடைகிறோம். தொடர்ந்தும உங்கள் ஆதரவு எமக்குத்தேவை. அத்துடன் உங்கள் நண்பர்களிற்கும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களையும் பங்குபெற ஊக்குவியுங்கள். இப்பதியில் வழமை போல கட்டுரை, புதிர்ப்பக்கம், ஆலோசனைப்பகுதி எ ன் பவ ற்  ைற வாசித்து பங்குபெறுங்கள். - * 。
சிந்தனை செய்
ஆறாவது அறிவையுடையவன் மனிதன் மாத்திரமே இது யாவரும் அறிந்ததே. இந்த ஆறாவது அறிவான சிந்தனை யைக் குறித்துப் பார்ப்போம்.
எமது சிந்தனையே எம்மை இயக்குகின்றது. எமது சிந்தனை எப்படியுள்ளதோ அப்படியே நாம் இருக்கிறோம். எனவே நல்ல சிந்தனைகளை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம்,
எம்மைப்பற்றிய சிந்தனையுடையவர்களாயிருத்தல் முக்கிய
மானதாகும். எமது உடல் அமைப்பிலிருந்து எமது இளம் வரை யிலும் நாம் என்ன சிந்தனையுடையவர்கனாய் இருக்கிறோம் என்பதில் தெளிவு எம்மை நல்நிலையடைய வழிவகுக்கும்.
எம்மைப்பற்றி தவறான எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வது எம்மை வளம்படுத்த உதவும்: -
அத்துடன் மட்டும் நிற்காது எமது எதிர்காலத்தைக் குறித் தான சிந்தனையும் எம்முள் இருத்தல் எம்மை வளர்ச்சிப்பாதை யில் இட்டுச் செல்லும். நான் விரும்பும் நிலை, பதவி கெளரவம் என்பனவற்றை கற்பனை செய்து மகிழ்தல் அவசியம்.
எம்மை மட்டுமே நோக்காது எமது சமூகத்தைக் குறித்தான சிந்தனையும் எம்முள் இருத்தல் அவசியம். எனது சமூகத்தில் சேர்க்கப்ப்ட வேண்டிய, மாற்றப்படவேண்டிய, பேணப்பட வேண்டிவை குறித்த எமது எண்ணம் என்ன என்பதைக்
stra 36
 

குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். சமுதாயத்தில் எனது பங்கு எத்தகையது என்பதைப்பற்றி நாம் ( யாசித்துப் பார்த்
தல் என்பது எமது வாழ்வின் குறிக்கோளை நிர்ணயிக்க உதவி யாயிருக்கும்.
மேற்கூறியவற்றை சிந்தித்த நாம் அப்படியே விடாது அவற்றைக் குறித்து கற்பனை செய்து அனுபவிக்கப் பழகிக் கொள்ளல் எமது சிந்தனையின் செயலாக்கத்திற்கு வழிவகுக்கும், '', உங்கள் சித்தனையின் சக்தி வலுவடையும்போது நீங்கள் கற் :பனையில் கண்ட து நிஜமாகி வருவதை உணருவீர்கள்.
புதிர்ப் பக்கம் கடந்த நான் இதழில் பே தாத்தாவின் வயது 69 எனது வயது - 12 பாட்டியின் வயது ; தம்பியின் ೩೬g! :08 தங்கையின் @d til 1. 05
ύυρα புதிருக்கான விடை
3. சாந்த நிர்மலன் W
ஆண்டு 0 } ஆண்டு 08 சென் ஜோசப் வித்தியாலயம் திருக்குடும்ப கன்னியர் மடம்
முகமது றமீன் மரிய மாத்த
யா/புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்
பெறும் F அதிஷ்ர சாலிகள் 1 றொ, றம்யாணி ஆண்டு 7
திருக்குடும்ப கன்னியர் மடம், மன்னார். சாளினி பெர்னாண்டோ ஆண்டு 08 யா/திருக்குடும்ப கன்னியர் மடம் (ஆங்கிலப்பாட
வே. டான்சி யா/திருக்குடும்ப கன்னியர் மடம்
Brsiv 37

Page 21
5 #ಣಯ್ಯೂ! பியோமி தங் நாயகம் ஆண்டு 08
யாதிருக்குடும்ப கன்னியர் மடம்
எங்கள் கிராமத்தில் கிழக்கு மேற்காக பிரதான வீதி செல் கிறது. இதனை குருமனை வீதி குறுக்கு வீதி, என இரு வீதிகள் ஊடறுக்கின்றன. எனது வீடு குறுக்கு வீதியால் தெற்கு நோக்கி செல்லும்போது பிரதான வீதியைக் கடந்து செல்லும் முடக்கில் உள்ளது. எனது வீட்டின் வாசல் கிழக்கே பார்த்தபடி உள்ளது. எனது வீட்டின் நேர் எதிர்ப்பக்கம் சித்தியின் வீடு உள்ளது. அவ ரின் வாசல்களில் ஒன்று பிரதான வீதியையும், மற்றது குறுக்கு வீதியையும் பார்க்கிறது. மாமா வீடு சித்தியின் வீட் டிற்கு வடமேற்கே உள்ளது. அவரின் வீட்டு வாசல்களும் சித்தியின் வீட்டைப்போறதே. தாத்தாவி மாமாவின் வீடுள்ளது. தாத்த வின் பிரதான வீதிப்பகு கியை மதிலாலும் *妮 கிடுகாலும் அடைத்துள்னர், தா, r ------ : rig. குருமனை வீதியால் வடக்கே சென்றால் இடதுபுறம் நடை பாகை வரும் அதன் அருகில் அக்காவின் வீடு உள்ளது. நடை
ஈதை எல்லையில் கிளுவை உள்ளது. அவர்கள் குருமனை வீதியைப் பார்க்கத்தான் வாசல் வைத்துள்ளார்கள். தாத்தார் வீட்டிற்கு நேரே தேவாலயம் ஒன்றும் தேவாலயத்திற்குப் பின்
鷲 னால் குருமனை வீதியைப் பார்த்தபடி பாடசாலை ஒன்றும் உள்ளது. எங்களூர் பொதுக் கிணறு தாத்தா வீட்டிற்கு கிழக்கே பிரதான வீதி ருமனைவீதி சந்திப்பில் உள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ங்கள் ஆலோசனை பிரசுரமாகும்.
கடந்த இதழில் ஆலோ னை வாசுகிக்கு கிடைத்த ஆலோசனையிலிருந்து சில.
Dear a rasa SR;
நீர் தனி ஆளுமை உடையவள் e உமது ஆளுமையை Györffá & வேண்டும். இந்த சமுதாயத்தைப் பார்த்து பயப்பட வேண்
செய்து ஏற்றுக்கொள்ளு
அ. கஜிதா 鬣 சென் அன்ரனிஸ் (றோ. க. பாடசாலை) இல்லை எனக் கூறவேண்டாம் நீர் மனம் வைத்துப் ல் முன்னேறலாம். உமது கல்வியால் உமக்கு 7 முகமது ஹமீன் மகிய கொன்சி ஆண்டு 10
புனித சாள்ஸ் மகா வித்தியாலயம் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருள்ளும் ஒரு தனித்திறமை இருப்பதை முதலில் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அழகு
எனவே நீங்கள் அதை உணர்ந்து முதலில் ஊக்கத்துடன் படி யுங்கள். மிகுதி அனைத்தும் தானே வரும் 臀 | | | | | J. M. T றொட்றிக்கோ பொற்பதி வீதி, கொக்குவில் பிரசுரமான ஆலோசனைக்குரியவர்கள் ஒவ்வொருவருக்கும்
நான் 39
என்பது உடலமைப்பில் மட்டும் இல்லை. உள்ளத்திலும் தான்

Page 22
இந்த இதழில் ஆலோசனை கோருப
கண்ணன்
எனது பெயர் கண்ணன். எங்கள் குடும்பத்தில் நான் தான் இளையவர். எனது ஒரு அண்ணா ஷெல் அடியினால் இறந்து போனார். என்னில் அதிக அன்பு வைத்திருந்த சின்னண்ணாவும் காணா மல போயுள்ளார். அவர் இருககிறாரோ இல்லை யோ தெரியாது. நான் அவரை நினைச்சாலே அழுதுடுவன். நான் இப்பொழுதெல்லாம் எதிலும் நாட்டம் இல்லாமல் தனிமையில் இருப்பேன். நானும் வளர்ந்து இப்படி காணாமல் போயிடுவேனோ எனப் பயமாயிருக்கு என்னைச் சூழ பயங்கரங்கள் நிறைந்த மாதிரி உணருகிறேன், பயங்கர கனாக்கள் வரும். எனக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. எனக்கு உதவுவீாகளா?
என்ன? கண்ணனுக்கு ஆலோசனை தருவீர்கள்தானே?
கண்ணன் ஆவலோடு காத்திருப்பான்.
அடுத்த இதழில் "ஆற்றுப்படுத்தல்”
Ο குடும்ப ஆற்றுப்படுத்தல்
Ο
கல்வி ஆற்றுப்படுத்தல்
Ο
ஆன்மீக ஆற்றுப்படுத்தல்
தொழில் ஆற்றுப்படுத்தல்
O
பொழுது போக்கு ஆற்றுபடுத்தல்
66 βλεης δυσσ07 தலையங்கங்களில் உங்கள்
Ο
கதைகள், கட்டுரைகள் கவிதைகளை எமக்கு எழுதி அனுப்புங்கள். 蹟
 
 
 

சிறுகதைப் போட்டி
உலக சிறுவர் தினத்தை நினைவுகூரும் வகையில்
பாடசாலை மாணவர்களிடையே சிறுகதைப்
போட்டியொன்றை நடாத்த எண்ணியுள்ளோம்.
நிபந்தனைகள்
பாடசாலை மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம்.
2. அனைத்து சிறுகதைகளும் பாடசாலை அதிபரினால் உறுதிப்
படுத்தப் பட்டிருக்க வேண்டும் .
3. ஒருவர் எத்தனை சிறுகதை வேண்டுமானாலும் அனுப்பு
லாம்.
4. உளப்பிரச்சினையை மையமாகக் கொண்டு 500 சொற் களிற்கு குறையாமலும் 600 சொற்களிற்கு மேற்படா மலும் இருத்தல் வேண்டும்.
5. உங்களின் முழுப்பெயர், பாடசாலையின் பெயர், வயது,
கற்கும் ஆண்டு என்பன தெளிவாக இருத்தல் அவசியம்
6. அனைத்து சிறுகதைகளும் தபால் eup 6u)Lib அனுப்பிவைக்கப்
படல் வேண்டும் ,
7. கீழ்காணும் கலையங்கத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்
பட வேண்டும்.
1. விடியலை நோக்கி 2 தீர்மானங்கள்
3. மனத்துணிவு 4. புனர்வாழ்வு
உங்கள் பரிசுத் தொகை
1 in us – 1 OOOs=
2ம் பரிசு - 5OO =
3ம் பரிசு - 25O/= 5 ஆறுதல் பரிசில்கள்
சிறுகதை அனுப்பவேண்டிய முகவரி
"ஆசிரியர்'
‘நான் உளவியல் சஞ்சிகை
சுவாமியார் வீதி,
64 σαφώςν 33) σ0) αν, αν σώύ υσ6007ώ.
வலது பக்க மூலையில் உலக சிறுவர் தின சிறுகதைப்
போட்டி என குறிப்பிடத் தவறாதீர்கள்
முடிவுத்திகதி 10- 10. 99

Page 23