கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2000.01-03

Page 1
, , , !
, ! (
|- ·
 


Page 2
n உளவியல் 1ወ6እ) ሰ 2'5 இதழ் 01 நா6 குெ தை பங்குனி 2000
ஆசிரியர்: வழிகாட்டும் ஆளுமை. S, எட்வின் வசந்தராஜா ரூமன் மரியாம்பிள்ளை
O. M. I. B. Th மாணவர் பூங்கா - கிருபா அக்கா
மிலேனியத்தில் மகிழ்ச்சிபெற . ஏ , பி. வி. கோமல்
இணை ஆசிரியர்: மிலேனியமே! (கவிதை)
ஜீவனதாஸ் பெர்னாண்டோ
O. M. I. B. A மீசாலையூர் கமலா
சிறியஉள்ளங்களில் 1பெரியகாயங்கள்
ལྷསྒྱུར་ལྷ་རྒྱ་ཚོ་འཁོར་རྩ་ P. A. e. அனந்தார்.
நிர்வாகக்குழு, ; അ அ. ம. தி நேவியல் LAO U SREDITA A : “ Es gim நாம் "எங்கே போகிறோம் ?
ஜோசப் பாலா . .A. S. அகஸ்ரின்
அன்பைத் தேடும் இதயம் (சிறுகதை) ஜேமச் .
முகப்பு ஒவியம் தற்கொலை, ● வோல்" M, டோமினித் ஜீவா எவ், றஞ் ரூஸ் fro).
நண்பனுக்கு ஒர் மடல்
- ஹோ"
· o நேர்காணல.
ஆலோசகர்கள் M. A சி. ஜி. ஜெயக்குமார் டேமியன் O. M. T. M. ம்பவாழ்வில் இணங்கிப் GlaodaG, 11 tario O'. M..I..., Ph.D. 際 எஸ். ஜெ இராஜநாயகம்
O. VM . I. , VM . Phill ! என்னை நானே --91 mólu 1, ... டானியல் O. M. I. M. A. இ. கொட்விாறி
603σι - ήςν.
"நான்” ஆசிரியர், ஆண்டுச்சந்தா ரூ. 50-00 சுவாமியார் வீதி, (தபாற்செலவுடன்) கொழும்புத்துறை, தனிப்பிரதி ரூ. 12.00
யாழ்ப்பாணம்,

நம்பிக்கைத் தீபம் ஒளிரட்டும்
') { இரண்டாயிரம் ஆண்டு நீக்ழ்வாண்டாக பிறந்த ள் ளது, அகில உலகம் புத்தாயிரம் ஆண்டை புதுப் பொலி வுடன வரவேற்றதை பத்திரிகைகளில் படித்திருப்போம், வானொலியில் செவிமடுத் திருப்போம், தொலைக்காட்சி பில் கண்டு களித்திருப்போம்.
இப் புதிய சகாப்தத்தில் கால் பதிக்கும் ஒவ்வொரு உள்ளத்திலும் ஏதோவொரு எதிர்பார்ப்பு ஏறபடுவதில் தவறில்லை. அந்த எதிர்பார்ப்பு எம் வாழ்ககையில் நிறை வேற எம் உள்ளத்தில் நம்பிககை தீபத்தை ஏறற βου 6ου Φώ,
dissol self." நமிபிக்கை என்பது ஒரு தியம். அது, தான் திணை யாமல, அணைந்து போன மறறத் தீபங்களையும் எரிய விட்டு ஒளி கொடுககச் செய்யும் ஆறறல் அதற்கு உணடு.
கடந்த சகாப்த வாழ்க்கையில் எததனையோ, சூறாவளிகள் சுழன்று அடித்திருந்தாலுமி நம மனதில் ஏறறில் வைத்துள்ள 'நம்பிக்கை தீபமீ அணைந்து விட்ாமல நாம பார்த்துக் கொள்ள வேண்டும்.
'േ',
பதிய சகாப்தத்தில் வாழ்க்கைப் பயணத்த்ைத ஒதாடர மனித வாழ்வின் அடிப்படை நம்பிககை, நம்பிக் கையை இழந்தால யோழ்க்கையே இல்லை; வாழககை இருள்" வெளியாகி விடும் என்பதை உணர்ந்து புதிய சகாப்தத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுப்போம்:
.it وہ زیادہ ہو۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ " , ۔۔۔۔۔!
நான வாசகர்கள் அனைவருக்கும் புத்தாயிரம் ஆண்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்து 'நான் வளர்ந்: தால் நாம் வளவோம்' என்பதை உணர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்கி எம்மோடு பயணிக்க உங்களை அழைக்கின்றோம்
'"' ' '
is
???;fir ..........,,

Page 3
O A ழிகாட்டும் ஆளுமை ெ வ. தியோகுப்பிள்ளை
இளைப்பாறிய ஆயர்
ஆன்றவித்தடங்கிய தளம்பாத நிறைகுடம் இளைப்பாறிய ஆபர் வ. தியோகுப்பிள்ளை ஆண்டகையின் ஆளுமையை ஆய்வு செய்வதன் மூலம் 'நான்" உளவியல் சஞ்சிகை ஆயருக்குத் தன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது. ஒரு பன்முக ஆளுமை கொண்ட இந்த மாமனிதனின் வழிகாட்டும் ஆளுமையை இனங்காட்டுவதன் மூலம் ஒவ்வொருவரும் தத்தமது ஆளுமையை சிறப்பாக வளர்த்துக் கொள்ள அழைப்பு விடுகிறது
ரூபன மரியாம் பிள்ளை
உயர்ந்த உருவில், எடுப்பான நடையில், கணிரென்ற பேச்சில், கனிந்த பார்வையில், தெளிந்த சிந்தனையில் ஈழத் தமிழரின் தனிப் பெரும் குரலாக கடந்த கால் நூற்றாண்டிற்கு மேலாக தனது ஆளுமையால் வளிகாட்டிய தலைவர் இவர்
அன்பும், அறிவும், அழகும், ஆண்மையும், கண்டிப்பும், கண் ணியமும், துணிவும், தூரநோக்கும், இறைபற்றும், இரக்கமும் நிறைந்த இந்த உயர்த்த சாதனையாளரின் ஆளுமை. 'ஆன்மீகம் கல்வி, கலை, இலக்கியம், சமூகம் எனப் பன்முக வடிவம் கொண்டது.
கல்வியும், கல்விப் பணியும்.
- st 1917 ஆம் ஆண்டு கரம்பொனில் பிறந்த இவரிற்கு கரம் பொன் தமிழ்க் கத்தோலிக்க பாடசாைைலயும் ஊர்காவற் துறை அந்தோனியார் கல்லூரியும் வழங்கிய உறுதியான ஆரம்ப
கல்வியின் அடித்தளம் அடுத்தடுத்து பட்டங்களை அடுக்கிக்
கொண்டு போக வழி வகுத்தது. உரோமையில் குருத்துவக் கல்வியை நிறைவு செய்த போது நடந்து கொண்டிருந்த 2 ஆம் உலக யுத்தம் நாடு திரும் இடம் தராமையால் 1944 ஆம் ஆண்
02 நான்
', ' , ', '
'.'
 

டிலேயே உரோமைப் பாப்பரசர் கல்லூரியில் அதிவிசேட சித்தி யுடன் கலாநிதிப் பட்டம் பெற்று சாதனை புரிய வழிவகுத்தது. பல்கலைக்கழகப்பல்லின மாணவர்கள் மத்தியில் பெற்றுக் கொண்ட பட்டங்களும், தட்டிக்கொண்ட பதக்கங்களும், வர லாற்றில் சிறந்த மாணவன் என்ற பெயரும் இவரின் எதிர் காலக் கல்விப் பணிக்குச் சிறந்த அடித்தளங்களாயின 1950 ஆம் ஆண்டு சுகவீனமுற்றிருந்ததைப் பயன் படுத்தி லண்டன் பட்டதாரிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தி அடைந்தார்.
கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் சாதுரியமாகப் பயன் படுத்தி சாதனை படைத்த செயல் வீரர் இவர், 17 ஆண்டு காலக் கல்விப் பணியில் அனுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரி வதிரி புனித இருதயக் கல்லூரி, இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி, கொழும்புத்துறை புனித சூசையப்பர் கல்லூரி ஆகிய வற்றில் இவர் ஆற்றிய பணிகளும் உருவாக்கிய கல்விமான்களும் சரித்திர சான்றுகளாய்யுள்ளன.
யாழ் மறை மாவட்டத்தில் இவர் கண்காணிப்பில் உருவாகி, வளர்ந்த கல்விக் கூடங்களில் யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ, இஸ்லாமிய, நாகரீகத் துறையும், கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியும் சிறப்பு முக்கியத்வதும் பெறுகின்றன.
குருத்துவமும், குருத்துவப் பணியும்.
விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பதற் கொப்ப குடும்பத்தில் பதினொருல் பிள்ளைகளில் கடைப் பிள்ளையான இவருக்குக் கிடைத்த அன்பான உருவாக்குதலும் அன்னையின் சிறப்பான வழி காட்டலும் குருத்துவ ஆசைக்கு வழிகாட்டி வலு வேற்றியது.
ஆளுமை உருவாக்கம் வழிகாட்டிகளின் உறுதியான சரியான நெறியாள்கைக்கு ஒருவர் தம்மை முழுமையாகத் திறந்து உட் படுத்தி வளர்ந்தும் வளர்த்தும் வருவதிலேதான் பெரிதும் தங்கி புள்ளது என்பதற்கு இவர் வாழ்வும் பணியும் மேல் வரிச்சட்ட மாகிறது. : ’ - எழுத்தும் எழுத்துப் பணியும் 'ெ
எழுத்து வன்மை, நாட்டுக்கூத்து, அம்மானை கலைய ஈர்வம் என்பவற்றில் இவருக்கு இயல்பாகவே வந்த நாட்டம் இன்று
நான் 03

Page 4
நேற்றல்ல சிறுவயதிலே பெற்றோர் கற்றுக் கொடுத்த பாடங்கள். இன்று அ ஆரம்ப
திருமறை வி
(ଗ ।
மானையில் தமது பரிட்சியமும் பாண்டித்தியமும், தம் ாலத்தின் போது பெற்றுக் கொண்டவை என்பதை
கெ ாண்டுள்ளார். இவர் எழுதிய கத்தோலிக்க ህ•- 1 ........................... " \\ : 11 Mgo · Vዚ'ኳዛú ''ነ ன் மூன்று பாகங்களும் பாடசாலைகளில் பாடநூலாக $, ଉ, செய்யப்பட்டது.ஞானப்பள்ளு, யாகப்பர் அம்மானை, திருச்செல்வர் காவியம் என்பவற்றை ஆய்வு செய்து
ରy.
அச்சேற்றியமையும் பல அம்மானைகளை வெளியிட்டமையும் இவரின் சாதனைகளே, -
அரசியலும், அரசியல்ப் பணியும்.
ெேசால்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில் ஆணித் தரமாக யாருக்கும் அஞ்சாமல் அறிவிப்பதே இவரின் அரசியல்ப்
上泷、* : ಫ್ಲಿ) னிையா கும் "IKI" ീ
Y. "TAMNOKIY $ y WWWW!!!
தனித்து தவித்து நின்ற தமிழ் மக்களுக்காக இவர் காலத் திற்கு காலம் செய்த வீர முழக்கம் தமிழ் மக்களின் தனிப்பெரும் குரலானது. மதபேதமின்றி இவரின் வழிகாட்டலுக்கு அனை வரையும் உட்படச் செய்தது. 1981 இல் பிரதம மந்திரி ஆர்: பிரேமதாசாவை யாழ் பேராலயத்தில் வரவேற்று. ஏன்
r" .ן שלושg for Sל-6 ש"י ע"ש தமிழும் அரசகளும மொழியாகக் கூடாது என நேரடிக் கேள்வி எழுப்பி திக்கு முக்காடச் செய்தார்.
蠶 鷲。 1981 இல் மீண்டும் ஜனாதிபதி ஜெயவர்த்தினாவுக்கு தமிழ் அரசகளும மொழியாக வேண்டும், சிங்களம் மட்டும் அரசகளும மொழி என்ற 1956 ஆம் ஆண்டுச் சட்டம் தமிழ் மக்கள்ை இர்ன் டாந் தரப் பிரசைகளாக்கி விட்டது என்று ெ தரிவித்தார். 1983 இல் பிரதம மந்திரி ஆர்.பிரேமதாசாவிட்ம் தமிழ் மக்க்ள் கேட்பது சட்டத்தின் முன், நீதியும் சமத்துவமும் மட்டுமே பயங் கரவாத தடைச்சட்டம் என்னும் கொடிய சட்டம் ரத்து செய்யப் படவேண்டும் என்று தெரிவித்தார். 1986இல் பத்திரிசியர்" லூரியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தி க்கு விண் வேண்டிய, காலம் வநதுவிட்டது என முழங்கிய" வீர் முழக் th அரசை நடுநடுங்கச் செய்தது. சர்வதேசத்திற்கும் தமிழ்” சனையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு முழு மனித பன்முக ፲'' ஆளுமை கொண்ட மாமனிதனின் வாழ்வும் பணியும் ஆளுமையும் பின்பற்றப்பட வேண்டியதே. "
04 had
. സ്കൂ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ട~\§ یہ سبھی حمحمحمد^محمود‘‘سم e^er /^A^ -- /^\r MTNA, يصححص كميجح وجيجيج يجبحجمي " فسح محمد صه محلا كس
8 கிருபா அக்கா ALALLeMT MLqAAAA SLLSLLLAAA A LASLLAM SqeAMLSLAM AMLALA s^MP wa/Nwy se/My V/^awr / Warw
ہیں۔
ஞாபகசகதியை அதிக கக
ஞாபக சக்தியானது எமது நாளாந்த வாழ்விலும் எேமது வாழ்வின் முன்னேற்றத்திலும் பெரும் செல்வாக்குச் செலுத்து கிறது. நாம் சிலவற்றை ஞாபகத்தில் வைத்துள்ளோம். பல வற்றை மறந்துவிடுகின்றோம். மறந்தவைகளையிட்டு நாம் அடிக்கடி வேதனைப்படுகிறோம். ஞாபக சக்தியானது நாட்குறிப் sLJÓ Güré sng (Diary) இதை எம்முள் வைத்துள்ளோம் இத் நாட்குறிப்பைச் சரியான விதத்தில் பயன்படுத்தினால் சிறந்த ஞ்ாபகசக்தியுள்ள்வர்களாய் பெரிய காரியங்கள் பலவற்றை எம் ம7ல் செய்ய 1 சாதிக்க முடியும். பலவற்றை மறந்து விடும் நாம் சிலவற்றை மட்டும் எப்படி ஆழமாக் ஞாபகத்தில் கொள்ள் முடிகிறது. இதே போல் எல்லாவற்றிலும் எமது ஞாபகிங்கள் நிலைக்குமானால் எவ்வாறிருக்கும்.
་་༡༥་༧་་4 ༡༡།
இப்பகுதியில் எமது (எாபசக்தியை வழிப்படுத்த மூன்று
ஆலோசனையைக் கூறுகிறேன். டியன்று பாருங்கள். * R *
is , , Yomo ... ( 1,A......f * A,
* தெரியாதவற்றைத் தெரிந்ததுடன் சேர்த்து ஞாபகப்படுத்தல்"
ஞாபகத்தில் வைத்திருக்க வேண் டியவற்றை நமக்கு கண்டு பரீட்சையமான பெருளுடன் அல்லது இடித்துடன் தொடர்பு படுத்தி ஞாபகத்தில் வைத்தல்.கே Radio :* " மார்கோனிகோ , ரு, 懿。鄞_。 aਮੰd الحمرانسیسیحیحین 懂 &= N
மார்கோனிகோவை ஞாபகப்படுத்த வானொலியை தொடர்புபடுத்தல்
2. ஞாபகப்படுத்து வேண்டியவற்றை அனுபவ ரீதியாக உள்
6 Fig. 6)
: நாம் எவற்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றோமோ
పి.
ாபசுக்கைகோள். ஞ 扈。塑 變 ಟಿ. ಸ್ತ್ರೀ.: உத | "... ". 鷺** 8. ஞாபக்ப்படுத்து சிவனடியவற்றை பகுதி பகுதியாக ஞாபக ப்.
படுத்தல்.
நான் 05

Page 5
நாம் ஞாபகப்படுத்த வேண்டிய தொகுதியைப் பகுதி பகுதி யாக பிரித்து உளவாங்கல் எமது ஞாபகசக்தியைக் கூட்டும் மேற் குறிப்பிட்ட வழிகள் உங்களின் ஞாபகங்களை தூண்ட உதவும்.
எனவே மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்
1. நீங்கள் படிக்கும் போது அதை அனுபவரீதியா படியுங்கள் 2. பகுதி பகுதியாக படியுங்கள். 8. பரீட்சையில் எப்படி இருப்பீர்களோ அப்படியே இருந்து
படியுங்கள், * 4. பரீட்சையில் உள்ள சூழல் நீங்கள் படிக்கும்போது இருத்தல்
நல்லது.
5. உங்கள் கவனத்தை திசை திருப்பும் எந்த பொருளும்
உங்கள் அருகில் இருக்க வேண்டாம்.
6. உங்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்க்கு செல்
லுங்கள்
ஆலோசனைப் பகுதி
கடந்த இதழில் ஆலோசனை கோரிய ராகினிக்கு
கிடைத்த ஆலோசனைகள் சில , S,
தங்கை ராகிணி நீர் நண்பிகளிற்காக காதலிக்க வேண்டாம் . உன் மீது அவருக்கு உண்மை அன்பு இருக்கா என்பதை முதலில் அறியவும். வயதை மதித்து வாழ்க்கையை நீர் நினைச்சபடி எதிர் கீாலத்தில் அமைக்க இறைவன் ஆசீர் உமக்கு அளிப்பார்,
கோவையூர் Dani
உமது நிலை எனக்கு விளங்குகின்றது. ரசீகினி காதல் புனிதமானது. காதல் என்ற மென்மையான உணர்வு தோன்றாத வர்கள் மனிதர்களே இல்லை. ஆனால் உமக்கு ஏற்பட்டிகுப்பது காதல் என்று சொல்ல முடியாது. உமது வயது 15. 3-20 வயது வரை கட்டிளமை பருவம் எனப்படும். இந்த Age இல் ஒரு விதி
103 p75 frtsitu

உணர்ச்சி ஏற்படுவதுண்டு ஒரு அழகான படித்த ஆண். எம்மோடு நன்றாகப் பழகினால் அப்படியான உணர்ச்சி எற்படுவது உண்டு , இது பிழையல்ல. உண்மையான காதல் ஒரு முறை மட்டுமே தோன்றும். அவர் சிரிக்கிறார், எல்லாம். செய்கிறார் என்பதை வைத்து அவர் உங்களைக் காதலிக்கின்றார் என்று சொல்ல முடி யாது ஆகவே ராகிணி இது படிக்கும் வயது இந்த Age இல் காதல்கள் உணர்ச்சி முடிந்ததும் தோல்வியில் கூட முடியலாம் தயவு செய்து படிப்பிலே கவனத்தை செலுத்தும் அவர் உம்மை காதலிப்பதாக சொன்னால் படிப்பு முடியும் மட்டும் 60 g திருக்க செல்லும் அப்படி காத்திருத்தால் அவர் உண்மைக் காதலன் அவசப்ரபட்டு அவரை நம்ப வேண்டாம் உம் மனதை படிப்பில் செலுத்தும்.
ஆஷா சந்திக்கா புவனேஸ்வரன்
யாழ்ப்பாணம்
መ`ጠ ፊ}6õዖ
கிரைப்படம் நியமல்ல இது வெறும் கற்பனையே உமது நண் சிகள் அறியாமைக் கடலில் தத்தளிக்கின்றனர்" நீர் கல்வியில் கண்ணாயிரும் உமது அண்ணன் மீது கொண்டுள்ள து அன்பு என்ப தை உணரும் இந்த வயதில் இவ்வாறான சிந்தனைகள் எழும் எதிர் நீச்சல் போட்டு வாழும் வெற்றி நிச்சயம்.
கொழும்புத்துறை
புதிாப பக்கம்
ஒரு வாசகசாலை பகுதி யொன்றில் தமிழ், கவிதை, கதை, அரசியல, புவியியல் ஆகிய பிரிவுகள் உள்ளன கதைப் புத்த கங்கள் போல் மூன்று மடங்கு தமிழ்ப் புத்தகங்கள் கவிதைப் புத்த கததைப் போல் இரண்டு மடங்கு புத்தகமி கதைப் புத்தகத்துன் ஐந்து மடங்கு அரசியல் புவியியலில்லு ள புத்தகத்தின் மடங்கு கதைப் புத்தகம் கவிதைப் பிரிவிலுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 14 இப்பகுதியிள்லுள மொத்தப் புத்தகத்தின் எண் னிக்கை 105 ஆனால் குறும்புக்காற சிறுவர் இப்பகுதியை குழப்பி விட்டுச் சென்றுள்ளனர் .
கதைப் பகுதியிலுள்ள ஐந்து புத்தகம் அரசியல்ப் புத்தக மாகும புவியியல்ப் பகுதியில் பத்து தமிழப் புத்தகங்கள் அதிக மாக சோக்கப் பட்டுள்ளது தமிழ்ப் பகுதியில் மூன்று கவிதைப் புத்தகம் அதிகமாய்யுள்ளது. புவியியல்ப் பகுதியில் இன்று ஐந்து புத்தகங்கள் கவிதைப் பகுதிக்கு சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது பிரிவுகள் எததனை புத்தகங்கள் உள்ளன? விடையை உடன் எழுதி அனுப்புங்கள் பரிசுகள் வழம்ை போல் காத்துள்ளன .

Page 6
  

Page 7
வீட்டுத் தோட்டம் செய்ய ப்பாருங்கள், பூஞ்செடிகள் atorii; கப்பாருங்கள். வீட்டைச் சுற்றியுள்ள இடங்களை அழகுபடுத் துங்கள் அழகாக வைத்துக் கொள்ளுங்கள். -
உங்களுடைய தேவைகளை எளியனவாக்கிக் கொள்ளுங்கள் அற்புதமான குணமாகிய எளிமையை விரும்புங்கள். ஏனையவர் ಸ್ಥಳಿ: பெருமையான பேச்சுக்கும், கருத்துக்கும் செவிசாய்க்கா தீர்கள்,
காலைக் கதிரவனின் உதயத்தையும், மாலையில் அவனின் அஸ்தமனத்தையும் விரும்பிப் பாருங்கள், இரசியுங்கள். இரவில் ஒளிவிடும் நிலாவையும் நட்சத்திரங்களையும் கண்டு களியுங்கள்.
வீட்டின் கூரையில் மழை பொழியும் பொழுது கேட்கும் ஒலி யையும், காற்று வீசும் பொழுது ஏற்படும் சலனத்தையும் சந் தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக சொன்ன சொல்லைக் காப்பாற் றும் ஒரு மனிதனாய் இருக்கப் பழகுங்கள். அயலவர்களுடன் உண்மையின் அடிப்படையில் பழகி அவர்களுடன் அன்பாய் இருங்கள்.
ஏனையவர் நம்பும் படி நாணயமாய் வாழுங்கள், இவ்வாறு செய்தால் எளிமையான மகிழ்ச்சி உங்களை சூழ்ந்து நிற்கும் உள்ளத்தைப் பற்றிக் கொள்ளும்,
மேலும் இளமை என்பது வாழ்வின் ஒரு காலம்தான், ஒரு நேரம் தான் என்று எண்ணாதீர்கள். இளமை என்பது மனத்தின் ஒரு நிலை அது மனதை அடிப்படையாகக் கொண்டது.
உங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நீங்கள் இளமை யாய் இருக்கிறீர்கள்; இருப்பீர்கன். உங்கள் பயத்தின் அடிப்படை யிலேயே வயது சென்றவராய் ஆவீர்கள். ஆம் உங்கள் இன்ப எண்ணங்களுக்கு இளமையாகவும், துன்ப எண்ணங்களுக்கு ஏற்ற படி கிழவர்களாகவும் தோற்றமளிப்பீர்கள்.
உங்கள் சொந்த வேலைகளை நீங்களே செய்து கொள்ளப் பழகுங்கள் வீணாக அடுத்தவர் விடையங்களில் தலையிட வேண் டாம். சொந்த இடத்தை சுத்தமாய் வைத்துக் கொள்ளுங்கள் சொந்த வேலையைச் செய்து, நல்ல புத்தகங்களை வாசித்து களிப்படையுங்கள்.
இவை நீங்கள் வாழ்க்கை முழுமையும் கடைப்பிடிக்க வேண்டி செய் e e ழ்வில் மகிழ்ச்சி நிலவும். யவை வழமையாக செய்துவநதால வாழ ԱՔ 6ւյւ6

| | | | |
மிலேனியமே! காலங்களை பிெறுதியாக்கிட வேண்டும்
2ళ9ళీళీళ్యీ ෂණංශුෂුණ්‍යෂ්ක්‍රඝන්‍ෙස්ෂුණ්‍යෂෂණ්ෂණ්ෂණඟෙණ්ෂෂණණෙෂෂ *G 392 poeto > c>*<3as ago
உலகமே வாழ்த்திசைக்க எழுந்திட்ட புதிய நூற்றாண்டுக்கு எமது வாழ்ததிசையும் உனக்கு கேட்டிருக்கும் என்ன தருவாயோ. எமக்கு தெரியவில்லை. அந்தசங்கள் விலக்கியோர் நலங்கள் தருவாய்யென்று நாளும் பிராத்தனைகள், கரம் குலுக்கீட்ட மிலேனியமே! மீளப் பெறமுடியாத எமது வாழ்நாட்களை வீணாக்கி விடாதே.
எமது ஊர்கள் எல்லாமே உவகைசில் திளைத்து, வாழும் காலங்களை - நீயாவது ീ', பெறுமதியாக்கித் தந்திட வேண்டும்.
9 மீசாலையூர் கமலா,
ாலே
() ‘உள்ளத்தால் நல்லவற்றைச் சிந்தித்த
பார்வையாலும் நல்லவற்றை காணமுடியும்"
ൻ
||US NA
நான்

Page 8
- * Samsø .-ത്ത "vo eeeSeLeSLAL0YLSASY0LSLSL 0LqLqSqLqe 0eL LqLeYLSLSLSLYYLLYLLLAAL0L LLLLY0LSLeL0LqL0LALMe
சிறிய உள்ளங்களில் ெ
ܘܐ ܐ ܐ
பெரிய காயங்கள்
SAAA AAAALT LSAALALSLSLL SAAAASTTTSAq LLLL SLSASSSLSSSSLS SS AAASLSLSL AAAASMMSMSMMSqqS S LSSSqLS S LSL L SACASqSqqSLSSYAAS eLLeALeL JLSLALeYSLMLLeLYLieLeLLTLLL0LLSSLL0YJqLqLALe0LLSLLLLLLG LLLLLL ALeLLeALeG0LqLASLeLek LLeTLe
நெருக்கீட்டு அனுபவங்களைப் பற்றி பிறருடன் கலந்துரை பாடுவது பிள்ளைகளுக்கு உதவுமா ? .
யுத்தங்கள் நிகழும் பொழுது அங்கு நிகழும் கோர நிகழ்வு களில் நேரடியாக ஈடுபடும்பொழுது, அல்லது பார்வையாளராக இருக்கும் பொழுது, அல்லது பெற்றார், உறவினர்கள், நண்பர் கள் முதலியோரை பறிகொடுத்த இழப்பு நிலையில், பிள்ளை களுக்கு பாரிய மனவடுக்கள் ஏற்படுகின்றன. பிள்ளைகளில் ஏற் படும் இத்தகைய உளப்பாதிப்புக்கள் பெரும்பாலும் கவனத்திற் கெடுத்துக் கொள்ளப்படுவதில்லை. குடும்டி அங்கத்தவர்கள் கண் முன் கொலை செய்யப்படும்பொழுது; அயலவர்கள் கைதுசெய்யப் பட்டு காணாமல் போகும் பொழுது, உயிரைக்காப்பாற்ற ஓடி ஒழிந்துகொள்ளுகின்ற் நிலை ஏற்படும் பொழுது பிஞ்சு உள்ளங் கள் படும் வேதனைகளை கற்பனை பண்ணிப்பார்ப்பது கடின மாகும். பிள்ளைகளின் அடிப்ப்மிைனித உரிமைகள் யுத்தகாலங் களில் மிக மோசமாக மீறப்படுகின்றன.
NA SE), SO Son T16), Se)S) ST3) S16) ১৭৯৮.........) (s*().is() (,
நெருக்கீட்டுக்கு பிற்பட்டமனவடு
ااا سيما بين كاوا ( ) - : لا يكا ཡི་ ܕ ܡܪ ܢܝܬܐ ་་་་་་་་ P. А. C. ஆனந்தராஜா q AA ssAAsAAAsssesAeMeeT esseesA eAeAAqqeqeA
பெற்றோர்களை அல்லது குடும்ப அங்கத்தவர்களை இழந்து மன அவஸ்தைப்படும் ஒரு பிள்ளைக்கு மன ஆறுதல் அளிப்பது எவ்வளவு கடினமானது என்பதை அந்தப்பணியில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளை புறத்தே சந்தோஷமாகத் திரியலாம், ஆனால் அவர்களை உற்று அவதானிக்கும்போது அல்லது அவர்களுடன் கதைக்கும்போது, அவர்களுடைய எண்ண்ங்கள், உணர்வுகள், நடத்தைகள், கடுமை யாகக் குழம்பியிருப்புதை அறிந்து கொள்ளலாம். மூழ்கடிக்க வைக்கும் மிகப்பயங்கரமான யுத்தகால நெருக்கீடுகளையும் மேற் கொண்டு வாழும் மனதிட்பமும் உளரீதியான இசைவாக்கமும் மனித மனங்களில் இருக்கத்தான் செய்கின்றன ?
12 நான்

இருந்தும் கடுமையான யுத்த நிகழ்வுகள் ஒருவரின் உள்மனக் கையாழும் சக்திகளை அழித்தொழித்து, சுற்றியுள்ளவர்களிட மிருந்து பெறக்கூடிய உதவிகளையும் இல்லாமல் செய்துவிடு கின்றன. ஒருபிள்ளைக்கு பெற்றோர்களின் பிரிவு; நம்பிவாழ்ந்த வர்களும், நம்பிக்கையும் அற்றுப்போதல்; விளங்கிக்கொள்ள முடியாத குழப்பந்தரும் யுத்த நிகழ்வுகள்; சாதாரண வாழ்க் ᏣᎼᎣ Ꭶ5ᏑᎼᎠ tᎥ Ꮧ நடத்தமுடியாமை; பாடசாலை போக ஏலா நிலை , கல்வி மற்றும் நண்பர்களின் இழப்பு போன்ற நெருக்கீடுகள் மனதால் கையாள முடியாதவைகளாக உள்ளன. வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைய வேண்டிய பிள்ளைகளுக்கு இவை தாண்ட முடியாத தடைகளாக அமைந்துவிடுகின்றன.
எனவே யுத்தச்சூழலில் வாழும் பிள்ளைகள், பதகளிப் படைந்து மனச்சோர்வு, இழப்புத்துயரம் போன்ற உளவியல் ரீதியான மனத்துயரங்களால் அவதிப்படுவர்: இவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் தங்களுடைய செர்ந்தத்துயரங்கள், கோபம், விரக்தி வெறுப்பு போன்ற உணர்வுகளால் மூழ்கடிக்கப்ட்டு இருப்பதால் இவர்களுக்கு அவசி யமாகத்தேவைப்படும் "அன்பையோ, அரவணைப்பையோ கொடுக்க இயலாத மன நிலையில் இருப்பார்கள். யுத்தச்சூழலில் வாழும் மக்கள் அதன் கொடூரங்களை மறந்து வரும் காலத்தை நம்பிக்கையோடும் பல எதிர்பார்ப்புகளோடும் வாழ முற்படுவார் கள். இதுவும் யுத்தகாலத்து நெருக்கீடுகளை கையாண்டு வாழும் முறை என்பதை மறக்கலாகாது .
{{', '#');
எப்படி இருந்தும், சந்திக்கும் ஆட்கள் நிகழும் அநுபவங்கள் தரும் அர்த்தங்கள், ஆளுக்காள் வித்தியாசப்படுவதைக்" Sffr 65ð Glyfr th. ஆககே, இத்தகைய அநுபவங்களுக்கு உள்ளானவர்களுக்கு தங்கள் துன்பங்களை பிறரோடு பகிர்ந்து கொள்வது அவசிய மாகின்றது இவ்வாறு பிறருடன் கதைப்பது; மேனத்துயரங் களை பிறரோடு பகிர்ந்துகொள்வது; இவற்றால் தமக்கு ஏற்பட்ட அநுபவங்களை புதியகோணத்தில் பார்த்துப்புரிந்துகொள்வது, போன்ற செயற்பாடுகள் தேவைகள் யுத்த நெருக்கீட்டினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பல மாதங்களுக்குப்பின்போ அல்லது பல வருடங்களுக்குப்பின்போ ஏற்படலாம். நெருக்கீடுகளினால் பாதிப்புற்றவர்களுக்டு, உள உதவிகள் குடும்ப அங்கத்தவர்கள் நண்பர்களிட்மிருந்து கிடைக்கலாம்; அல்லது வேலைக்குப் போதல், பாடசாலை செல்லல், சமய அநுட்டானங்கள் "அவர் களுடைய மனவடுக்களைக் குணப்படுத்தலாம்.
5 поби 13

Page 9
மேற்குறிப்பிட்ட, நெருக்கீடுகளை மேற்கொள்ள உதவும் வழிமுறைகள், இனவன் முறைகள். யுத்தக்குழப்பங்கள் நிகழும் பொழுது பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போய்விடுவதுண்டு. இந்த நிலையில் வளர்ந்தவர்களும், பிள்ளைகளும் சிதறடிக்கப் பட்டு யாரிடம் உதவிகேட்டுப்போவது என்று தெரியா மல் அங் கலாய்ப்பார்க்க முழுச்சமூகமுமே யுத்தப்பீதியினால் கலங்கிப் போய் நிற்கும் நிலையில், பிள்ளைகள் (பொதுவாக எல்லோரும்) தங்கள் மனச்சுமைகளை பிறரிடம் கூறத்தயங்குவார்கள் . ஏனெனில் எல்லோரும் அதே நிலையில் இருப்பதை அவர்கள் அறிவார்கள்
எனவே தான் யுத்தகால நெருக்கீட்டுககு உள்ளானவர்களுக்கு உளவளத்துணை அளிப்பது அவசியமாகின்றது. பிள்ளைகளுக்கு அளிக்க முற்படுவர்களுக்கு அந்தப்பணிக்குத் தகுதியுடையவர்களா யும், போதிய பயிற்சிபெற்றவர்களாயும் இருத்தல் அவசியாமா கும். உளவியல் பிரச்சனைகளை இனங்காணுதல்; அவற்றை விளங்கிக்கொள்ளுதல்; உளவளத்துணைாயளருக்குரிய பயிற்சி முதலியன, பெரும்பாலும் மேற்குநாடுகளின் உளவியல் அணுகு முறையிலேயே நடைபெற்றுவருகின்றன; எமது கலாச்சாரப் பின்னணியில் வைத்து நோக்கினால் இவை பொருத்தமற்ற
வையாக இருக்கலாம்.
இருந்தும் எல்லா கலாச்சாரத்திலும் உளக்குணமாதலை பொறுத்தவரையில் பொதுவான அம்சமாக இருப்பதைக்காண லாம்; - உதாரணமாக மனதைத்திறந்து கதைக்கவேண்டும்; அதை ஒருவர் செவிமடுக்கவேண்டும் என்ற தேவை. அதைச் செயல்படுத்த, நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கிவைத்தல், மனம் குழம்பிய ஒருவரை புரிந்துகொள்ளலும் அவருக்கு உதவு தலும், உள உதவுதல்கள் மூலம் ஏற்படும் உறவுகளின் மூலம் அந்த நபருக்கு வலுவூட்டுதலும்; மிகக்கடுமையாக உளப்பாதிப் புக்குஉளானவரையும் மதித்து நடத்தல் மனித சிந்தனைகளை ஆய்வதும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்வலும்; ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவைத்து அவ்வேளைகளில் தமது வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத்தீர்வுகளைத் தேடுவதும்; ஒருவர்மேல் ஆழ மான நம்பிக்கை வைத்து தனது பிரச்சனைகளைக் ககதைக் கலாம் என்ற உணர்வு. போன்றவைகளைக்குறிப்பிடலாம்,
14 நான்
 

எமது சொந்த வாழ்வு, சமூகத்தின் வாழ்வு என்பவற்றில் அவ்வப்போது எமது போக்கை ஆய்வுசெய்து குறை நிறை களை அறிந்து கொள்வதும் அதன் மூலம் நல்வழி செல்வதுமே ஏற்புடையதாகும், புதிய சமுதாயம் படைப்பதுமாகும். இதனை மேற்கொள்ள அதிக பொறுமையும், நேர்ச்சிந்தனையும், பரந்த விழிப்புணர்வும் தேவை.
மனித வாழ்வின் அம்சங்களை அல்லது விழுமியங்களை சமூகவியல், உளவியல், சமயவியல் சார்ந்தோர் பல கோணங் களில் ஆராய்வதுண்டு. அத்தனை முயற்சிகளும் நாம் எவ்வாறு வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தே செய்யப்படு கின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே; எனவே எப்படியும் வாழ லாம்; எவ்வாறேனும் இன்பத்தையும், தேவைகளையும் பெற்றுக், கொள்ளலாம் என்று அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்வோர் எப் போதுமே இருநது வந்திருக்கின்றனர் இவர்கள் தொகை மிக கணிசமான அளவில் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் காணப்பட்டுவந்துள்ளது. இந்நிலைப்பாட்டை அறவே நீக்கிவிட முடியாதெனினும், நல்லதொரு சமுதாயம் அமைப்போம் என்று குறிக்கோளிலிருந்து தளர்வுறல் மிகப்பாரதூரமானது.
ASAAAAA AAAA AAAA MALA MAALLAAAAL LALT TAALLLLLLS LALA MLALAL MLALALA LLLA TLLLLS MAAA MAAA AAA
நாம் எங்கே போகிறோம்?
* A. S. அகஸ்ரின்
சமுதாயக் கூட்டமைப்புகள் பல்வேறு காரணிகளால் சித றுண்டு சின்னாபின்னமாகியுள்ளதால் மனிதனுழுக்கம், பண்பு, மனித மாண்பு என்பவை அர்த்தமற்றவைகளாகவே இடம்பெறு கின்றன. காலாகாலமாக ஏற்கப்பட்டு வந்த நற்கோட்பாடுகள் யாவும் சிதைந்து, ஒழிந்தும் போகின்றன. மனித வளர்ச்சிக்குரிய சாதனங்களால் மக்கள் வாழ்வு பல மாற்றங்களுக்கு உட்பட்டு வரு கின்றது. இது அவசியமானதும் ஏற்புடையதுமாகும். ஆனால், இம்மாற்றங்கள் வீழ்ச்சிக்கு வழிகோலுமாயின் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா ?
நான் 15

Page 10
வளர்ச்சிக்கு அறிவு முக்கியமானது, அந்த அறிவுக்காக அதன் வளர்ச்சிக்காக எத்தனையோ வழிவகைகள் மேற்கொள்ளப்படு கின்றன. இது போற்றற்குரியதேய். ஆனால் இந்த அறிவு வாழ்க் கையை நெறிப்படுத்தாத போது அதன்ால் ஏது பயன்? அறிவு பொருளாதார விழிப்புணர்வோடு மட்டும் நின்று விடும் போது வாழ்வின் மிக மிகத் தேவையான ஏனைய அம்சங்கள் யாவும் புறக்கணிக்கப்படுகின்றன, அன்பு நிறைந்த, அமைதி நிலவும் சுமூகமான தேடல்களுக்குப் பதிலாக ஒரு இருண்ட எதிர்காலத் திற்கு முகங்கொடுக்க வேண்டியதாகிறது.
"சமூதாயம் சீரழிந்து போகின்றது" இது தான் இப்போது அநேகர் நாவில் எழும் வார்த்தை ஆனால் எங்கே, எவ்வாறு, ஏன் என்று தம்மை ஈடுபடுத்துவோர் மிகச்சிலரே. அவர்களும் கூட ஏதேனும் நடவடிக்கை எடுக்கக்கூடிய திறனற்றவர் களாகவே உளர் , நமக்கென்ன்; எக்கேடு கெட்டும் போகட்டும்.
நாமுண்டு நம்குடும்பம் உண்டு என்று இருப்பேர்ரே பலர்;
ܕܓܪܕܝܼ | 11°47܃ குடும்பமே சமூகத்தின் அடிப்படை அலகு. குடும்பத்தில் விதைக்கப்படாத விதைகளை வேறு எப்போது நாட்ட முடியும். குடும்பங்களும் தமது பெறுப்புக்களை பாடசாலைகளுக்குப் பாரப் படுத்திவிடுகின்றன. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையூ மா" என்பது முது மொழி. குழந்தைப்பருவத்தில் குடும்பத்தி ஊட்டப்பாடாத நற்பண்புகளை எங்ஙனம் சீர்செய்ய முடியும்?ல்
Η ό) . Το "Τι
புதிய ஆயிரமாம் ஆண்டில் கால் பதித்துள்ள இவ்வேளை யில் எல்லோர் கவனமும் இளஞ்சந்ததியினர் மட்டிலேயே உண்டு. இவர்கள் சிந்தனையில் தீவிரமும், அவற்றில் ஈடுபாடும் கொண் டவர்கள் ஆயினும், இவர்களின் தனித்துவமான செயற்பாடு களின் நோக்கு முன்கூட்டி அறியக்கூடாதனவாக உள்ளன. இவர்கள் ஒரு புதிய தலைமுறையினர் என்பதற்குப் பதிலாக புதுவிதமான தலைமுறையினர் எனலாம். இவ்வாறு , தான் வாழ்ந்தோம். எனவே, இவ்வாறு தான் வாழவேண்டும் என்று எந்த வளர்ந்தோரும் இவர்களுக்கு கூற முடியாதுள் அவ்வாறு தான் எடுத்துக் கூறினாலும் அவற்றை ஏற்கம் முன்வரும் இளஞ்சமுதாயத்தினர் யார்? தமது பெற் றோரின் வாழ்க்கை முறை நெறி முறையைப்பின்பற்றி ஏற்க இவர்கள் தயாராய் இல்லை. தாம் பெற்றுக் கொண்ட அறிவு வெளிச்சத்திலேயே தம்மை வளர்க்க முற்படு
16 நான்
 
 
 

Ai, i , . 3 *** IGE,
கின்றனர். இது பெற்றோர், ஆசிரியர்கள்? பெரியோர், அறிஞர் ஞானிகள் எல்லோருக்கும் ஒரே சவாலாக உள்ளது. சிந்திக்க ','; செயற்பட வேண்டியது சகல நலன விரும்பிகளி
துமி*-பிமி
அதர்மத்தை நிறுத்தவும், தர்மத்தை வளர்க்கவும் முயல்வது தோன் முறை. வாழ்வு ஒரு தொடர்பயணம். இப்பயணத்தை முனைதல் வேண்டும், பழைய விழுமியங்களும், பாரம்பரியமும் மாற்ற மிடையவே செய்யும்; இம்மாற்றங்களையும் விழுமியங்களாக ஏற்கும் போது ஒரு ஒத்துணர்வு ஏற்படும் புதிய நூற்றாண்டுக் கான புதிய அறநெறிக் கோட்பாடுகளும், விழுமியங்களும் இளை ஞர் சமுதாயதினரால் தான் ஏற்படுத்தமுடியும் நிலைதடுமா றும் தற்போதைய சமுதாயத்தை வளம்படுத்தி புதியயுகத்தைத் தழுவ நாம் கொள்ளும் அவாமட்டும் போதாது ஈடுபடுவோம். ஆவன செய்வோம். A NYINEAR
o ന്റെ ༥། ༡༡༡༡༧༠ ཡས་
'..." III
*A
- జిరి ఈలి ఈ9, 622 G329 cస్తోకం 3ళలి
ܕ ܐ ܕܬܬܐ ܬܐܪܬܐ ܠ ܐܬܠ ܐܠܐ
N ܘܥ மன் ஒசை 16i
NAY NA NA
நூலாசிரியர் : அபீர் ராஜன் F लता Ga Gf°(cf(3 :
as 6) st3F 6 U6) IKhID ,
鷲。
സ്റ്റി, it is
編 அபீர்ராஜனின் 'சன ஓசைகள்' என் பார்வைக்கு வந்தன. ஓர் ' இளங்கவிஞன் தன்னைச் சூழ நிகழ்பவை பற்றி, சமயம் பற்றி, கடவுள் பற்றி, கல்வி பற்றி, மானிடநேயம் பற்றியெல்லாம் சிந்தித்த
தி o بی به . தன் விளைவு இத்தொகுதி என உணர முடிகிறது
விலை 50 ரூபா
'இன்னவைதாம் கவியெழுத ஏற்றபொருள்" என அறுதியிட்டுச் சொல்ல una a á cyp 9 (gló 7. ஒரு படைப்பாளியின் உள்ளத்தைத் தொடும் கிளர்ந்தெழச் செய்யும். எதுவும் பாடுபொருள் ஆகலாம். ஏன் கவிதை பிறக்கின்ற அந்தப் பொருள்பற்றித் தான் ut to போவது தெரியாமல் இருக்கலாம் கம் o நயந்தவர் கவிஞர் பத்மநாதன்
ཀའི་རིགས་ . ثم قرية مدغشقر - 8 دي يلي }

Page 11
**。 பொழுது தன்னை கறுப்பாக
உலக சிறுவர் சீன மாற்றிக் கொண்டு:கறுப்புக் கம்பளம் விசித் தற்போல் பரந்து விரிந்த உலகில் இருளின் னை"பரவுகின்றாள். எல்லா விoகளிலும் விளக்கை கொழுத்தி விளக்குத் தண்டின் மீது வைக்கின்றனர். ஒரு வீட்டில் மட்டும் வெளிச் சிறுகதைப்போட்டி சம் இல்லை. அங்கே தாய் கமலம் கவலை கொண்டு காணப்படுகிறாள், இவளுக்கு ஆறு பிள்ளைகள், மூத்தவனை ஆறு மாதமா கக் காணவில்லை. அவனை யாரோ பிடித்துக் கொண்டுபோய்விட்டதாக சொல்கிரா
KARA, A. ti இதுதவகல் இல்லை; ്യ' ( பெற்ற கதைப் பரவல்ட் ஆடி
རྟ་པ། அவனுக்கு வயது 18, அவனைக் கானா மல் இருக்க மாட்டாள் சுமி. அதனால், காணா எழுதியவர் மல் போன ஒரு மாகத்திலேயே ቇ/c፻ቃc፴é}
இறந்து விட்டாள் சுமி. வேறுயாருமல்ல கe " " லத்தின் கடைசிப்: " புதல்வி, மற்குப் சிள்ளைகளான ராஜா, சுரேஸ், சுதன், விதா, என்போர் தமக்கும் என்ன (as ( ஜோர்ச் ஜெமல்டா
.ܬܪܝܙܕ இரண்டு பிள்ளைகளை அதாவது மூத்தவன் s கரனையும், இளையவள் சுமியையும் இழந்த துயரத்தில் குடி குடி என்று குடித்து ஈரல் شيء يد . ஆணர AIL(40( O). கருகி கொழும்புக்கு கொண்டு போயினர். 'போக்குவரத்து பிரச்சனையால் எந்த வித தவலும் இல்லை. ܕܬܐ ܘܐܬܐ ܠܬܠܛ
பிள்ளைகள் நால்வரையும் வளர்க்க
யாழ் திருக்குடும்ப அரும்ப70 பட்டுக் கொண்டிருக்கிறாள். இந்த W蜥 Xʻ: «» வறுமையான நிலையிலும் பிள்ளைகளைப்
படிக்கவைக்க வேண்டும் என்ற ஆதங் שטפי 1) سامى 601
ஆங்கில பாடசாலை கத்தில் இருக்கிறாள். விளக்கின் மண் OTTuLT TTT LLTLLL LLLLLLStLAEETTL TLS TLLTTTTTS இருண்ட உடனேயே பகன் வராதா அல்லது விடியாதா என்று காத்துக் கிடக்கின்றனர்.
 
 
 
 
 

**為 *。
Blat, šv. V
Α தாய் குரைக்கும் சத்தங்கள் கேட்கின்றன. பயத்தில் தாயை கட்டிப்பிடித்தபடி இருக்கின்றனர். ஓர் மெழுகுதிரியை uைuசில்
போட்டுவைத்த ஞாபகம் ராஜாவு ஒடிச் சென்று கொளு (360) تابع وعة து வந்து விளக்குத் தண்டில் வத்து விட்டுத் தன் மூன்று சகோத துகளையும் படிக்குமாறு கூறுகி றான். அவனுள் யோசனை பிறந்தது முன்று நாட்களாக ஒருவருமே அத" வது எதுவுமே தரப்பிடவில்லை
ேேதத்தண்ணியும், வறுத்த அரிசில்
யும்தான். கடன் வrங்கியவர்களின் தொல்லைகள் தாங்க் gegovaraðama பள்ளிக் கூடத்தில் வசதிக்கட்டணம் நால்வருக்கும் கொடுக்க வேண்ம்ே என்ன செய்வது அனைவருமே ஒரே யடியாக சாகலாம் என்றால் விஷப் போத்தல் வாங்கக் கூட. காசில்லை.
15 வயதினரான ராஜா இப்படியா - சிந்திப்பது. பக்கத்து வீட்டுக் கண் 'இல்லை கண்ணுங்களா உல்லி
ணன் என்ன மாதிரி தன் நண்பர் களுடன் சுற்றுகிறான். இவன் வயதினன் தானே.
அடுத்தநாள் விடியற்காலை கமலம் தன் வீட்டில் உள்ள பொருள் கள் சிலவற்றை வித்து சிள்ளை களுக்கு பாண் கொடுத்தாள். ராஜா
க்கு போகேல்ல' என்றான்."
W 羈 鵰 變為. : و ها - - - - از "ஏன் ' ராசிரி * ** '് ' (' ,
else.
ہے.
என்றாள்'
... d5 (A)
"இப்படி 4ஸ்ரத்தில் நான்
og ssayå Gavsøer (Før ?"
அவனும்
வாங்கிவந் து"
'ராசா தானும் உன்னை ஏங் கிாவது கடையில விடுவம் எண்டு தினைச்சனான் தான் என்று கூறி ராஜாவை ஒரு கடையில் எடு பிடி வேலை செய்ய விட்டு தானும் கடையில் فرانسپاه په Qas učvágy கொரத்து தம் கால ஓட்டத்தை
பிள்ளைகளையாவது நல்ல உயர் நிலைக்கு கொண்டு வருவதே நோக்கம் .
'அம்மா" என்றவாறு மூன்று பிள்ளைகளும் ஓடி வர " என்ன விச யம்" என்று தாய் வினாவினாள் s...Gay & Garaio *" gyei tor 2000 apa có ஆண்டில் உலகம் அழியுதாம் எங் &675&es voutpatü égâ5essé sont நாங்கள் எல்லாம் செத்துப் போகு Ωνώ என்னம்மா"
ܬ ܕ ܪ ܬܐ
கத்தில் இருக்கிற தீய சக்திகள் திான் yguy is striarcir sects Guary di இறக்க மாட்டோம். அதற்காக இறைவனுக்கு நன்றி கூற வேண்" ፴ò” ” Grcărupy சிள்ளைகளுக்கு கழ் பிக்கின்றான்"
鸞
இன்ரநெற் காலத்தின் கூட
தயங்கி என்ர கண்வனை அறிய முடியா தயங்கி 'அம்மா நான் பாடசாலை துள்ளதே என்று
கவலையடைந்
ഭ தாள் தாய் கவிதா *தாசிடம் அம்மா
அப்பா இன்னொரு கேலியாணம் முடிச்சிட்டாராம் எண்டு என்னைக் கேலி செய்யினம் 'பள்ளிக்கூடம் பின்னைruள் . உங்க'அம்மூ7:ஏன்' வடிவாப் பொட்டுவைத்து ஸ்ரைசி லாய் இருக்கிறா எண்டு கிேக்கினம்
9
perf4v.
forras Gastraw (3 போயினர்.மூன்று

Page 12
என்று அழுதாள். சிலையில்லாத இந்த உலகத்தில் ஆள்த்துணை
இல்லா விட்டால் எவ்வாறு சனம் எண்ணும் எண்டதை குழந்தையின் ”பேச்சுவாயிலாக உணர்ந்தாள்
,蹟 *
'என்னம்மா நான் கேக்கிறன் நீ யோசிக்கிறாய் ஏன் உனக்கும்
இன்னெ அப்பா இருக்கிறாரர்?" Ꮂ! ..., "TITUS YN . '': இவ், :'து மறுபுறம் தாயின் உடல் ಟ್ವಿರಾ "கலங்கினாள்."வமை மோசமாகி விடவே 轟 சுரேசின் ζ) له ه கைபிேல் சுதனையும், கவிதாவையும்
FSV RSW288||M" 恕
யிலும், காஞ்சம் வசதியாகவோ 燃* W
விடாத பயங்கர பசாசுக் கூட்டங்
கள் ,
அந்நேரத்தில் ராஜா வேலை செய்யும் கிடைக் காரர் வந்து ஏன் சாஜா இண்டிைக்கு கடிைக்கு வர வில்லை" என்று கேட்டார். .
és 82626 பதறிப் 'ஆ47 அவன் விடிய ஆறு மணிக்கு வந்திட்டானே? என்று கதறினாள். "அவன் மாலை ஆகி
2து இன்னும் வரவில்லை' என்று
பானானோ தெரியாதே |க் கொண்டு போனவர் வனையும் கொண்டு, βυσμό விட்டார்களோ? என்று பதறினாள் உடனே φα συσους, வந்து (euváé னாள். மூன்று பிள்ளைகளும் தாயை என்ன செய்வதென்று அறி யாமல் திகைத்தனர். ஒரு வழியாக ஆஸ்பத்திரியில் சேர்த்து அழுது கொண்டு நின்றனர். என்ன செய் வது சகோதரங்களைப் பிரித்து அப் பாவையும் தவற விட்டு, இப்போ தாசிேன நிலைமையும் மோசமாது வீட்டிது இன்றைக்கோ நாளைக் ாேக என்று அவள் உயிர் இருந்தது. 29 நான்
體
ஒப்படைத்து விட்டு கமலம் இறைப்த
போனவளாம்
கூறிவிட்டு போய்விட்டார். கமலம்,
சிறுவர்களை கடத்திச் சென்று கண்களைப் பறித்தும், கிட்ணியை எடுத்தும் உடலுறுப்புகளை சித்திர வதை செய்யும் கள்ளக் கும்பல் ஒரு
KARDING
() . | | | 99, s
". . . 4 46 "TV பேய்கள் வறிய
e வர்களை கால்செருப்பாக மிதிப்
மடைந்தாள். அவளின்
நின்று விக்கி விக்கி அழுகின்றனர்
மூவரும் இதைப் பார்த்து منهم فيه هي கவலை கொண்டார்கள் ஆனால் அப்பிள்ளைகளை கூட்டிக் கொண்டு βυατιόν, | σπου σφ கொடுக்கவோ அரவணைக்கவோ பின் நின்றார் கள், ஆஸ்பத்த்ரி கணக்கில் கம
*
saga R
லத்தை அடக்கம் செய்தார் கள். بناه இலவசமாக கொடுத்த ፊዎ/ፃ ረታ *
டாக்டர் மூவரையும் got 49/607 (603.
மடத்தில் சேர்ப்பதாக கூறினார் அங்கே பிள்ளைகளுக் கேற்ற oqoé ܐܬܐ
எதுவும் கிடைக்கவிலலை.
பாட்டை உண்டநேரம் ஒரு நல்ல
M
அம்மா அப்பா இல்லாதவ களை தலையில் குட்டுவது ஒரே வேலை வாங்கு வதுமே அந்த அனாதை இல்லத்தின் சிறப்பாகக் காணப்பட்டது. இன்னிலையில் சில பெற்றோர் தமக்கு 。 பிள்ளைகள் இல்லை என்று பிள்ளைகளைத் தத் தெடுக்க வந்தனர். அனாதை இல் லத்தில் ஒரு பிள்ளை கொடுக்கிறது எண்டா ஒரு இலட்சம் பணம் மக் கள் கொடுக்க வேண்டும் இது சீட்" டம் அங்கே வந்தவர்கள் 7ುಖ 76
is a , ,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்பிள்ளை தான் வேண்டும் பணியாற்றுகிறாள். அவள் as of என்று கூறினர். சில வேறு ஆண் தாவை அரவணைத்து கவலை பிள்ளைகளையும் சுரேசையும், சுத களை மறக்க எவ்வளவோ பாடு னையும் விற்பதற்காக பிள்ளை பட்டும் முடியவில்லை. பணக்கா
இல்லா கூட்டத்திற்கு கொண்டு ரர்கள் கூட்டிக் கொண்டுபோன்
வுக்கு கிடைத்ததண்டனை அனா
வேளை அந்த இல்லத்தில் அவளை ' படாதபாடு படுத்தினர். அவள் அந்த 2*
சென்றனர். ஆனால் சுரேஸ், சுதன் பிள்ளைகள் கவலையடைந்து சோ கவிதா மூவரும் கட்டிப்பிடித்து கமாக காணப்பட்டனர். இங்கே அழுது நாம் பிரியமாட்டோம் என்று கவிதா இனம் தெரியாதவர்களிடம் கதறினர் ஆனால் அந்த இல்லத்தாச் பிடிபட்டு முகவரி இல்லாமல் வாழு,
உங்ககளை சாக βινσώ, என்று கின்ற இரண்டு, அண்ணாக்கள்:
கூறியதால் மெளனமாயினர். சுத் நோயினால் வந்த னையும் கரோசையும் இரண்டு ஆனால் தன் குடும்பத்தை எண்ணி, பணக்கார வீட்டுக்காரர்கள் கூட்பெரிய காயத்துடன் கலங்கும் φ κύ போயினர். கவலையும் கண் அப்பா, இவர்கள் எல்லோருக் aருமாக கவிதாவிடம் இருந்து காகவும் இறைவனடியில் வேண் விடை பெற்றனர். இம்: அம்மா விடியலை நோக்கிய
கவிதா இப்போது தனியனாக υανοσο" 33ου 6ου υφανώ υαν σαθά இருப்பது கண்டு வெம்பி வெம்பி கிறார்களா? மக்கள் தம்மை எப்போ அழுதாள் ஐந்து வயது கவிதா விடுதலை செய்வார்கள் என்று
ஏங்கும் உள்ளங்கள் கரனும் σή βέρ
Gopcem do யாருமற்றவள் போல் | αγώ. ": WERNACIENNA - J" அழுதமுது, காலத்தை களித்த பரந்து பட்ட உலகில் ஒகு பெரிய குடும்பம் வாழ்வின் விடிய *** காத்துக் கிடக்கின்றனர் இலத்தை விட்டு ஓடுகின்றாள் ஆறு சிறுவர்களை4ம் சொ999 ஒடி ஒடி கடைசியில் ஒரு கிணற்றுக் இறைவன் பறவைகளை உண்ண கட்டில் ஏறுகின்றாள் வேளை இரு வைக்கும் இறைவன் இளுக்கு PRINSKIM FREIG தாங்குகின்றது அவள் ஒரு விடிவை கொ*ே* காட்டாரா? ர்த்தைகள்'எனக்கு விடியலை கோக்கிய சதத்தில் ஒரு துன்ன? உயர் ந் த வாழ்வை தி ச் சயம்
GMG ar@djdy at di , !
" . . . . . . அம்மா அப்பா வேணும், கள் வேணும்" இவ்வளவும்தான்.
கவிதா ് ഖ 狮 多 ாங் கிய யோவுக் கற்பனை) காங்கள் வேறு யாருமல்ல, இன்று உலகம் வியக்கும் அன்னை திரேசா 箕
கன்னியர் மடப் பெண் ஒருவர்.
திசேசாவின் த ை/ Biologio BR Bális libro
繼 鲇

Page 13
鷺
鷺鷺
鶯
so | sଓ சமகால ஆய்வு
It is Y, "%%",
(' ANOS,
e எவ், றஞ்சிற்ருஸ்வோல்ட்
still
மனிதன் இயற்கையாகவே ஒரு சமூகமாக வாழ படைக்கப் பட்டவன். பல்வேறுபட்ட குணாதிசையங்களையும் ஆளுமைப் பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் தன்னுள்ளடக்கிய மனிதர்கள் ஒன்றாக சேர்கின்ற போது ஓர் சமூகம் ADA CIL மாகின்றது. இத்தகைய சமூகத்தில் பல பிரச்சனைகள் (தற் கொலை, களவு, கற்பழித்தல், பாலியல் நெறிபிறழ்வு, மது பாவனை போதைப்பொருள், நீலப்படம்) தோன்றி அத்த சமூகத்தின் ஒழுங்கை சீர்குலைப்பதை நாம் கிண்ணுரடாக காண் கின்றோம். དུ་ *
நம் சமூகத்தில் தற்போது வேரோடுகின்ற பல 19rdsõna ளுள் தற்கொலை முதலிடத்தை பிடிக்கின்றது. சில நாட்களுக்கு ,
முன் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் தற்கொலை செய்து மரணம் என எல்லோரும் அறிந்தோம். காதலித்து திரு மணம் செய்த இளம்பெண் (பதினேழு வயது) திருமணமாகி ஒரு மாதத்துக்குள் தற்கொலை செய்து மரணம் என்று இன்னொரு செய்தியும் அறிந்தோம். இவ்வாறாக தற்கொலை நம் சமூகத்தில் ஒரு பெரும் பிரச்சனையாக வளர்ந்து வருவதைக் காணலாம். தற்கொலையை எடுத்து நோக்குகின்றபோது ஒருவன் தானாக தன் உயிரை மாய்த்துக்கொள்ள உள்நோக்கத்துடன் எழுகின்ற ஒரு முயற்சியாக இது அமைகின்றது. ஒருவன் தன் ஆளுமையில் சீரற்ற தன்மையைக்கண்டு இந்த சீரற்ற தன்மையை சீராக்க மரணத்தால் மட்டுமே முடியும் என நினைக்கின்றபோது தற்கொலையை நாடுகின்றான். இன்னும் ஒரு மனிதனின் உள ரீதியான காரணிகள்தான் இந்த தற்கொலைக்கு காரணம்
22 5 Prabu
േ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டி. ஆர். அ"ே * :
قد
என்றும் கூறலாம். அதாவது ஒருவனில் காண்ப்படுகின்ற தாழ்வு மனச்சிக்கல், குற்றப்பழி உணர்வு எள், தன்னுள் ஏற்படுகின்ற சுய விருப்பு வெறுப்புக்களால் ஈற்றில் தன்னையே வெறுத்தல், அச்சம், பதட்டம், பயம் போன்றவற்றாலும் தற்கொலை சம்ப விக்கலாம். *獻。
இன்னும் யாழ்ப்பாணத்தில் அனேகமாக சம்பவிக்கும் தற் கொலைகள் எல்லாம் கணவன் மனைவிக்கிடையே காணப்படு கின்ற முரண்பட்டதன்மையாலும், இளைஞர் யுவதிகள் தங், களுககு ஏற்பட்ட காதல் தோல்வியாலும், போரினால், ஏற்பட்ட சமகால தாக்கத்தாலும், வறுமையினாலும், விரக்தி யினாலும் ஏற்படுகின்றது. பெற்றோர்கங்கள் 19 año asp6rasapo, மேல் போடுகின்ற மிகக்கண்டிப்பான் கட்டுப்பாட்டு கொடு மையினாலும் தங்களுக்கு விருப்பமற்றதை கட்டாயப்படுத்தி திணிக்கின்றபோதும் விரக்தியடைகின்ற பிள்ளைகள் தற் கொலை முயற்சியில் குதிக்கின்றனர். ஒர் இளம் பெண் தன் கற்பை இழக்கின்ற போது அங்கும் ஓர் தற்கொலை முயற்சி நிகழ் கின்றது. உயர்படிப்பிற்காக சென்ற மாணவன் குடும்ப கஸ்ரத்தில் தன்படிப்பை தொடர முடியாமல் விரக்தியின் விளிம்பில் தற் கொல்ை முயற்சி நடைபெறுகின்றது. நம் சமூகத்தில் தற்போது மலிந்து கிடக்கும் விதவைகள் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வழியின்றி பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் உடன் உண்டு தற்கொலை செய்து கொள்வதை நாம் காண்கின்றோம்
*
"இவ்வாறாக நம் சமூகத்தில் தற்கொலை மலிந்து கிடப்பதைக் காணலாம். ஒரு தனி மனிதனின் தற்கொலையினால் ஒரு சுமூகம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகின்றது. குடுப்பத் தலைவனின் தற்கொலையால் அந்தக் குடும்பம் பாதிக்கப்படும் நிலையும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் (மகன் அல்லது மகள்) தற். கொலை செய்யும் போது அந்த இழப்பை தாங்கமுடியாது மற்ற, வரிகள் பாதிக்கப்படும் நிலையையும் இதற்கு உதாரணமாக கூறலாம். ஒரு சமூகத்தில் காணப்படும் பண்பாடு, பழக்கவழக் கங்கள் சமூக விழுமியங்கள் நியமங்களுக்கு எதிராக ஏற்படும் ნებ(Iნ. சவால் தான். இதனை தற்கொண்ல என்றும் கூறலாம்.'
CYTGAN
11 ܐ 1 17 ܪ A இறுதியாக தற்கொலைக்கான தீர்வாக சில கருத்துக்களை முன் வைக்கலாம்.
நான் 23
ாம்

Page 14
鷲 鳴* ീൻൂ, *) 4 ) . ' ** 鵰 is us )7:ܕ 韃 ർ s ܬܐ
01" குடும்பங்கள் மத்தியில் நல்ல பரஸ்பர புரிந்துணர்வையும் நட்புறவையும் உருவாக்கும் வழி முறைகளையும் தொடர்பு
முறைகளையும் உருவாக்கி வளர்த்தல்"
02 உளவளத்துணை பற்றிய அறிவை சமூகத்தில் விதைத்து மக்களுக்கு அறிவை பெருக்குவதன் மூலம் தங்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நல்வழிகளை அவர்களுக்கு காட்டுதல்.' | || BN ) ( ܐ 01, ܐܠܐ ܀/
it. 鱲 ܝܘܢܐ ܘܐܬܬ ܐ 63 நம் சமூகத்தில் கடந்து கொண்டிருக்கும் சமகாலபோருக்கும்
அதன் தாக்கத்திற்கும் நல்ல முடிவை தேடுதல், 04 சமூகத்தில் காணப்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் " வறுமை பிணி மற்றும் வகுப்பு வேறுபாடுகளை களைதல்
95 சமூகங்கள் ரீதியாக மத சமய சம்பந்தமான நல்ல அறநெறி
h¦ ፴'¢ களை எடுத்துக்கூறி நல் வாழ்வு வாழ தூண்டுதல், III.
鷲。 to a
"தனிமனிதனின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணக்கூடிய பொது "நிறுவனங்களை மேலும் உருவாக்கி உதவி செய்தல்,
7 நல்ல ஒழுக்க அறநெறி சார்ந்த பொழுது போக்குகளை a (0.
வாக்கு தல், *機 * இவ்வாறான செயற்பாடுகளால் எம் சமூகத்தில் அதிகரித்து வருகின்றதற்கொனையை ஓரளவு குறைக்கலாம்.
I'W GYLL | GRN || | || MAW || || 3 || IRI || 。
· *。 புதிய பரிசை அளியுங்கள் s
ஆண்டு முழுவதும் நினைவுகளை பகிர நண்பர்கள் உறவினர் பெயரில் 2000 ஆண்டுக்கான "நான்" சந்தா ரூபா 50/- கட்டிவிடுங்கள். r தொடர்புக்கு "நான்' ஆசிரியர், "o" གོང་ சுவாமியார் வீதி,
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
*
 
 
 
 
 
 

"" ზა ت
, . ܪܚܸܣܚܚܙ L நண்பனுக்கு ஓர் மடல்
巽、
வசந்தகம் சுவாமியார் வீதி, ! கொழும்புத்துறை.
ჭს ზუსტ ხეჩუა სახა წებები.
ஆன் பின் தன் ப?
* மிலேனியத்தில் எனது நல் வாழ்த்துக்கள் உமது கடிதம் கிடைத்தது நன்றி.
* நான் சிறுவயது முதல் ஆகா4 க் கோட்டைகள் பல் கட்டி நேரத்தை ஆதாயமாக்காது விரயம் செய்தது போல என் உகனும் கற்பனையில் மிதந்து கோட்டைகள் பல கட்டுகின் றான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கின்றானில்லை" என உமது கடிதத்தில் மிகவும் ஆதங்கப்பட்டு எழுதியுள்ளிர்.
நன்று, முன்பெல்லாம் ஆகா பேக் கோட்டைகள் கட்டுவதை யாருமே விரும்புவதில்லை. ஆனால், இன்று விஞ்ஞானம் வளர்ந் துள்ள நிலையில் அது ஒருவகையில் வரவேற்கப்படுகின்றது;
ந9து எண்ணங்கள் தாம் நமது வாழ்க்கையை உயர்த்து சின் றன அல்லது தாழ்த்துகின்றன என்பதை நாம் உணரவேண்டாமா.
ஏனெனில் நமது சிந்தன்ைகள் எவற்றால் பாதிப்புறுகின்றதோ அவற்றால் நமது வார்த்தைக்ள் பாதிப்புறும். எவற்றால் வார்த்தைகள் பாதிப்புறுகின்றதோ, அவற்றால் நமது நம்பிக்கை பாதிப்புறும் ஏவற்றால் நம்பிக்கை பாதிப்புறுகின்றதேரி, அவற்றால் தமது வாழ்க்கை பாதிப்புறும்.
இன்று உலகில் நாம் காணும் அத்தனை ஆக்கங்களுக்கும், அழிவுகளுக்கும் மனித சிந்தனைகளே அடிப்படை
இப் பிரபஞ்சம் முழுவதும் துல நிலையில் சடப் பொருள் மரபு மாய் இருப்பது போல, தக்கும நிலையில் எண்ணங்கள் சயமாய் இருக்கின்றது.
இதனையே 'பிரபஞ்சம் முழுவதும் கருத்துக்கிளின் வடிவங் சள் ' என்றார் சேர் ஹம்பரி டேவி ,
ܛܬܼܵܐ:à28
51rsäT; 鑫霸°

Page 15
எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன. 'காரணமும் விளைவும்" என்ற விஞ்ஞான அடிப்படைக்கு மாறாக ஒன்றுமில்லாத வெற்றிடமான சிந்தையில் எண்ணங்கள் தோன்றுகின்றன
இந்த எண்ணங்கள் எம் ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும், கற்பனைகளுக்கும் வடிவம் கொடுக்கும் வித் துக்களாக மிளிர்கின்றன.
இவ்வெண்ணங்கள் பக்குவமாக விதைக்கப்படுவதும், வளர்க் சிப்படுவதும், பயன் பெறுவதும் நம் கையில்தான் இருக்கின்றன.
மனிதன் தன் எண்ணத்தினால் மலையைக் கூட அசைக்கும் ஆற் றலைக் கொண்டிருக்கின்றான். இந்த உண்மையை முன்பு மதங்கள் எடுத்துக் கூறின, இன்று விஞ்ஞான பிம் இதை ஏற்றுக் கொண் டிருக்கின்றது.
இதனையே வள்ளுவரும்
உள்ளியது எய்தல் எளிது மன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்"
அஃதாவது;
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி இருக்கப் பெற்றால் அவன் கருதியதை அடைதல் எளிதாகும். என்றார்.
மனித மனம் எந்நேரமும் நல்லதையும், கெட்டதையும், பய லுள்ளவற்ரையும், பயனற்றவற்றையும் எண்ணிக்கொண்டுயிருக்கின் றது. அநேகமானோர் தம் எண்ணங்களினால் அலைக்களிக்கப் படுகின்றார்கள் , தம் வளங்களை யெல்லாம் விரயமாக்கிக் கொண் டிருக்கின்றார்கள்.
நம் வீட்டுக் கழிவு நீருக்கு வாய்க்கால் இட்டி விடுவோமாயின் தம் வீட்டுமரங்கள் செழித்து வளர இடமுண்டு; அன்றேல் அவ்வளவு தீரும் வெளியில் ஓடிவிரயமாகும். அதுபோலவே எம் சிந்தனை களுக்கு வாய்க் கால் கட்டி எம் எண்ணங்களை ஒழுங்கு படுத்து வோமாயின் அவ்வெண்ணங்கள் எம்மை வாழ வைக்கும். எம் தேவைகளும் பூர்த்தியாகும் நாம் உயர வாய்ப்புமுண்டு:
எத்தனையோ பேர் எத்தனையோ விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உணர்ந்து செயற்படுவதில்லை.
26 நான்

இந்த உண்மையும் அப்படியே உணர்ந்து செயற்பட்டால் எம் முள் உறைந்து கிடக்கும் தங்கச் சுரங்கத்தை நாம் பயன்படுத்தலாம். சரிதான், தங்கச் சுரங்கத்தைத் திறப்பது எப்படி? மறு கடிதத்தில் விரிவாய் எழுதுவேன்.
கைவிளக்கின் பின்னே போய்க் காண்பார் போல் மெய்ஞ்ஞான *) pA)வினத்தின் பின்னே போப் மெய் காண்போம்.
鵰
என் ஆசிகள் ീഴ്ക്
இப்படிக்கு அன்பின் குடும்ப நண்பன்,
ஜோ'
*
நான்’ என்றும் இளைஞன்
: ஆபீர் ராஜான்
அந்தநாள் முதல் இந்தநாள் வரை - ஆயிரம் ஆயிரம் வளர் முறைகள் நரை திரை என்னில் தெரிந்திடலாம் நாட்டில் கலவரம் நடந்திடலாம் உரிமையுடன் வந்து உறவு கொள்ளும் உளவியல் »ಕಲಿ' நானேதான்
காதல் சல்வி ஒழுக்கத்திலும் கட்டுரை கவிதை கதைவடிவில் களம் பல கண்டவர் கருத்துரைகள் அரசியல் அறிவியல் சமூகவியல் மோதல்கள் தவிர்த்திட வழியகரும் சாதனை நண்பன் நானேதான்
ർട്ട് '
வானவீதியில் பவனி வந்து ஒளிபரப்பும் நீலாவைப் போல் வரண்ட உள்ளங்கள் வளமை பெற 'வெள்ளி விழா? விலும் உலா வரும் : நல்ல உளவியல் ஏடு தானே நானிலத்தில் என்றும் இளைஞன் நான்.

Page 16
ஒரு சமூகவியலாளன் என்று முறையில் தற்கால சழு இத்தீனை எவ்வாறு நோக்குகின்றிர்கள் ?
சமூகம் என்பது நேற்று, இன்று தொடங்கியதொன்றல்ல. மாறாக சமூகம் என்பது பரிணாம வளர்ச்சியூடாக வந்க அமைப் பாகும். இது ஒரு நடைமுறை (Process) இன்றைய எமது சமூக நிலையை எடுத்துக் கொண்டால் இது மெளனக் கலாச்சாரம் (Siencecil Culture) அல்லது மெளனமாக்கப்பட்ட கலாச்சாரம் {Silencecd Culture) என நாம் அழைக்கலாம். இது ஒரு கலாச் சாரக் கூறு.
இக்கலாச்சாரம் அண்மைக் காலங்களில் தோன்றியதல்ல. மாறாக இன்றைய சூழ்நிலையில் அது கூர்மை நிலையை அடைந் துள்ளது. இதனை நடைமுறை வளர்ச்சி என்று கூறுவது ஏன் என்றால் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக பல்வேறுபட்ட இனத் தவரால் ஆழப்பட்ட இனம் நாம் உதாரணமாக போத்துக்கீசர் டச்சுக்காரர், ஆங்கிலேயர், சிங்களவர், இந்தியா இவற்றை
-o-o-tes - selectric-ase -
(კვ.წ უკვე ხანგ შუს 20 (oہ ہو ؟ ? و ? نئی 207 نو آتی طیورِa2oP : مغیرہ۔ مہم جوئی SS), இ பக்குன்ரும் சமூகவியல் துறையில் முது தானி புதான அருட்திரு சி. ஜி. ஜெயக்குமார் அடிகளுடன் ஓர்
நேர்காணல்
རྗེ་
LJYSeuiueLMAee eLqLLLL LLLSLLLkk SSiYLqL SeASAe eJLSLL0SSAK LLeee SSLJLLeLeeLe SYeTTe S eJAJ0e
நோக்கும் போது நாம் பல்வேறுபட்ட அடிமைத் தனங்களுக்கு உட்பட்டு வாழ்ந்தவர்கள். எமது மன்நிலையானது மற்றவர்களில் தங்கிவாழுகின்ற, தம் சுயதேவுைகளுக்காக எஜமான்களை திருப்திப்படுத்தும் மனநிலைத் தன்மைகளைக் கொண்டுள்ளது. (Depenedett race) தங்கி வாழ்கின்ற இனத்தின் விசேட தன்மை இவர்கள் மெளனக் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டு இருப் பவர்கள். இப்படிப்பட்ட மக்கள் தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்களே யன்றி உரிமைகள் அல்லது தன்மானம் என்ற உயரிய நோக்கங்கள் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். ஆகையால் இத்தகைய தன்மைகள் அற்றவர்கள் என்று கொள்ளக்கூடாது.
28 நான்
 

இல் மெளனழாக்கப்பட்ட கலாச்சாரமானது வரலாற்றின் ஊடாக வளர்ந்து வந்துள்ளது.உதாரணமாக புங்குடுதீவில்இடம் பெற்ற பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சாரதாம்பாள் நிகழ்வானது வெளிப்படுத்தி இருக்கின்றது ஏனெனில், எந்தவொரு பெண்கள் அமைப்பானது அல்லது மனிதனேய அமைப்பானது ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமது எதிர்பை அதிருப்தியை காட்ட வில்லை. இவ்வாறு நாம் மெளனமாக்கப்பட்ட நிலையானது புது சாபக்கேடாகவே கொள்ளப்பட வேண்டும், இதில் முக்கியம் எது வெனில் இதற்கு புது வரலாற்றுப் பின்புலம் உண்டு இன்னுமொரு கலாச்சாரக் கூறு மற்றவர்களில் தங்கி வாழுகின்ற நிலைப் பாடாகும் (Dependant culture) இந்நிலையில் யாரும், எந்நிலை யிலும், எவரிடமும் கையேந்தி வாழுகின்ற நிலைப்பாடு காணப் படுகின்றது. இதனை நிவாரணக் கலாச்சாரம் என்றும் கொள்ள லாம். உதாரணமாக ஒரு காலத்தில் வெள்ளை அரிசி கொடுத்த போது திருப்பி அனுப்பியவர்கள் இன்று எதுதந்தாலும் ஏற்றுக் கொள்ளுவோம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இன்னுமொரு கலாச்சாரக் கூறு பூகோள வளங்கள். வடக்குப் பகுதியைப் பொறுத்த வரைக்கும் தெற்கோடு ஒப்பிடும்போது வளமற்றது என்று கொள்ளப்படவேண்டும். இதன் காரணமாக புலம்பெயர்தல் அதன்மூலம் ஈட்டும் பணம் இங்கு அனுப்பி வைக்கப்படுதல் என்பன எமக்கு புதியவை அல்ல. பூோரின் நிமித்தம் புலம்பெயர்வு எண்ணிக்கையில் அதிகரித்தாலும் வரலாற்று ரீதியாக நோக்கும்போது நம் மக்கள் புலம்பெயர்ந்த வண்ணமே உள்ளார்கள். இன்னும் எம்மத்தியில் சிங்கப்பூர் பெஞ் சனியர் பலர் இருக்கின்றார்கள். எனவே தங்கிவாழும் கலாச் சாரம் தமிழ் மக்களின் கலாச்சாரக் கூறுகளில் ஒன்று.
இன்னுமொரு கலாச்சாரக்கூறு சாதியம். இப்போர்க் காலத்தில் இவ் சாதியமானது முனைப்பாக காணப்படாத பட்சத் இலும், மக்கள் மத்தியில் இக்கட்டமைப்பானது இல்லையென்று
முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாது.
மற்றைய கூறாகக் காணப்படுவது பிேரதேசவாதம்' (Reg tnalism, பிரதேசங்களை (இடங்களை) மையப்படுத்தி மக்கள்
தங்களை கூறு போடுகினற நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான கலாச்சாரக் கட்டமைப்புக் கூறுகளில்தான் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விடுதலை விரும் பிகளாக மட்டுமல்ல இவ்வாறான கலாச்சாரப் பின்னணி யுடன் தான் எமது மக்களை நோக்க வேண்டிய நிலையில் உள்லோரம். ಙ್ಗ''ನ್ತಿಷ್ಠಿ''ನ್ತೆ Τα II Y , )

Page 17
பின் நவீனத்துவத்தில் எமது சமுதாயம் எத்தகைய * மாற்றங்களை எதிர்நோக்குகின்றது ?
1) நாம் இப்பொழுது வாழுகின்ற காலமானது பின் நவீ னத்துவம் (Pastmodernism) என்று அழைக்கப்படுகிறது; இது பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதனுடைய முக்கிய பண்புகளில் ஒன்று என்னவென்றால் மக்கள் எல்லோரையும் ஒரே நிலையில் பார்க்கின்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. எந்த வொரு சாதி, சமய, மொழி அடிப்படையில் இல்லாமல் மனிதத் துவம் என்ற நிலையில் மக்கள் நோக்கப்படுகின்றார்கள் இன்று உலகியல் அரங்கில் இந்த பின் நவீனத்துவம்’ நாம் காணும் யதாத்தங்களின் தொகுப்பே. இப்பின் நவீனத்துவத்தின் முக்கிய தூண்களில் (Piers) ஒன்றுதான் பூகோள் மயமாக்கல் (Globi"Zation) பொருளாதாரம் மற்றும் ஏனைய அம்சங்கள் அனைத் தையும் ஒரு உலகின் கீழ் கொண்டு வருவதேயாகும். உதாரண மாக ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மதிப்பீடுகள், மற்றும் பொதுவான பெயர்கள் சூட்டுதல் போன்ற பல் அம்சங்கை
2—6)T6)T L— d55Gg5, LD .
"ஒருவன் ஒருத்திக்கு மட்டும் என்ற நிலைப் பாடு தேவையற்ற ஒன்றாக பின் நவீனத்துவ வாதிகள் கருதுகின்றார்கள்'
பின் நவீனத்துவப் பின்னணியில் எமது சமுதாயத்துக்கு பல நன்மைகளைக் காணலாம். எமது சமுதாயத்தில் பல்வேறு வகையான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை தொடரு மாயின் பெரும் அழிவுகளைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் ஆனால் எல்லோரும் எல்லாரையும் மதித்தால் இந்த சாதியம். சமத்துவம், அழிந்து ஒன்று பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட வாழ் வுக்கு வழிகாட்டும். எனினும் இதன் வளர்ச்சியினால் நாம் காலாதிகாலமாக கட்டிக் காத்து வந்த சில பாரம்பரியங்கள் உடையக் கூடிய நிலைப்பாடு உண்டு. உதாரணமாக திருமணத்தில் ஒருவன் ஒருத்திககு மட்டும் என்ற நிலைப்பாடு தேவையற்ற ஒன்றாக பின் நவீனத்துவ வாதிகள் கருதுகின்றார்கள் பின்நவீ னத்துவம் பெரும் உதவியாக இருந்தாலும் அது எம்மவர்க்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும் அதை நாம் மறக்க முடியாது,
30 நான்

பன்னாட்டு வலைத் தொடர், கனணி βυσ όταν வற்றின் வளர்ச்சியும், மனித சமுதாயத்தில் விழுமி பேங்களின் வீழ்ச்சியும் பற்றி கூறுங்களேன்?
T கணனியினால் சில தீமைகள் விளையத்தான் செய்யும். பன் னாட்டு வலைத் தொடரினை எடுத்து நோக்கின் அதன் பாவனை இங்கு மிக அரிதானதாகவே காணப்படுகின்றது. எமது பகுதி யில் சில முக்கிய நிறுவனங்களில் மாத்திரம்தான் கணிசமான முறையில் பரவலாக்கப்பட்டு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது அது பரவலாக்கப்பட்டு பாவனைகள் அதிகரிக்கும் போது எதிர் காலத்தில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தப் போகிறது இளம் தலைமுறையின் நீலப்படம் போன்ற அடிமைத்துவங்களினால் கட்டப்பட்டுள்ளார்கள் இவர்கள் நாளடைவில் பன்னாட்டு வலைத்தொடர்பினால் பல இடங்களிலும் இருந்து இவற்றைப் பெற்று அழிந்து போகின்ற தன்மை உருவாகும். இதற்கு பல காரணங்கள் உண்டு. பாலியல் பற்றிய போதிய கல்வியின்மை. இப்படியான நிலையில் பொது நிறுவனங்களில் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து இவற்றை சரி செய்ய ஆவன எடுக்க வேண்டும்: -
நாம் எப்படி இருக்கின்றோம் ? எமது கலாச்
சொரப் பின்னணி என்ன? என்பதை உணர
வைப்பது தூர நோக்கத்தோடு கூட்டிய தேடலாகும்.
கணனி, வலைத்தொடர் பின்னல் (Internet) இவற்றினால் நன்மைகள் பல உண்டு 10tormation explosion) தகவல் பிரளயம் மூலம் பல செய்கிகள், விபரங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புண்டு. இன்று பல்கலைக் கழகங்கள் கூட கணனி முறையில் இயங்குகின்றது. அந்த வகையில் வசதி குறைந்தோர் கணனிப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து அறிவைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு -
கண்டுபிடிப்புகள் (Inventions) என்பது, தொழில் நுட்ப ரீதியாகவோ, கணனிரீதியாகவோ, எதுவாக இருந்தாலும் மனித ஆளுமைக்கு உட்பட்டதுதான். எனவே அவற்றை ஆக்கத்திற்கும் பயன் படுத்தலாம். அழிவிற்கும் பயன்படுத்தலாம் அது மணி தனின் ஆளுமையில் தங்கியுள்ளது. இவற்றை மட்டுப்படுத்த, ஒழுங்குரீதியாக வழி நடத்த, தனிமனிதனுக்கும் , பொது நிறுவனங்கட்கும், அரசுகட்கும் சில கடப்பாடுகள் உண்டு.
চ্যািঙ্গ ", 251

Page 18
p மனிதன் முழு வளர்ச்சியடைய சமூக தீமைகளை ஒழிக்க எத்தகைய முயற்சிக்ளை நீங்கள் மேற் கொண்டு வருகிறீர்கள் ? அரசு சார்பற்ற முறையிலும், கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படையிலும் நாம் பணி செய்கின்ற பொழுது எமது நோக்கு ஒரு முழு மனிதவளர்ச்சியே மையமாக கொண்டிருக்கின்றது. அத்துடன் நீதி சம்பந்தமான் ; மற்றும் மனித மேம்பாடு போன்ற வற்றை அடிப்பட்ையாக கொண்டு நாம் ஒரு மூண்றாடுை திட்டத்தை உருவாக்கி உள்ளோம். இதனை நாம் 'உயிர்ப் பூட்டுதல்" (Anination) திட்டமென் பெயரிட்டுள்ளோம். இதன் மூலம் ஒரு பக்கத்தில் பொருளாத்ார் அபிவிருத்தி, மறுபுறத்தில் குழுக்களை அமைத்து (உதாரணமாக இளைஞர் குழு, சிறுவர் குழு, பெண்கள் குழு) இவற்றின் ஊடாக மக்கள் மத்தியில் ஒரு விழிப்புண்ர்வை (Awareness) ஏற்படுத்துவதுதான் எமது பிரதான நோக்கமாகும். அவர்கள் எத்தகைய நிலையில் இருக்கின்றார் என்பதை உணரவைப்பதுதான் இதன் பிரதான நோக்கம். நாம் எப்படி இருக்கின்றோம்? எமது கலாச்சாரப் பின்னணி என்ன ? எமது வாழ்க்கையின் விழுமியங்கள் என்ள ? என்பதை உணர வைப்பது தான் மக்களை சிந்திக்க வைத்து எதிர்காலத்தை நோக்கி துர நோக்கோடு கூடிய தேடலாகும்:
சமூகத் தீமைகளை களைவதில நான் உளவியல் * மஞ்சரி எத்தகைய பணியினை மேற்கொள்ளலாம் ?
கடந்த காலங்களில் தனி மனித உளவியலில் ஆர்வம் காட்டிய சஞ்சிகை , அண்மைக் காலங்களில் சமூக உளவியலில் ஆர்வம் காட்டுவதை நான் காணக்கூடிதாக உள்ளது தனிம்னித பிரச் சனைகளோடு சமூகஅளவில் ஆர்வம் கிாட்டுதல் நன்று. உதா ரணமாக தற்கொலை இதனை எடுத்து அத்னுடைய புள்ளி விட ரங்கள், கலாச்சாரப் பின்னணிகள். அவை எவ்வாறு கையாள லாம், குறைக்கலாம் என்பதனை சமூக உளவியல் அடிப்படையில் ஆராயலாம் . அதாவது சமூகரீதியாக நாம் எவ்வாறு விடுபடலாம் போன்றவை மற்றும் சில பிழையான சமூகக் கோட்பாடுகள் எம் சமூகத்தில் உண்டு.
உதாரணமாக பாலியல் உறவு சம்பந்தம்ாக ஒரு ஆண் பலருடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளும்போது புல் காலம் வாழலாம் என்ற் எண்ணக் கரு ஆண்களிட்ைய்ே நில்வு கின்ற்து. (Concept) இந்த சிந்தனைய்ை 'நரன்' சமூக கண் ண்ேர்ட்டத்தில் நோக்கி உதவ வேண்டும். தனி மன்ரித மேம் பாட்டுக்கு உழைக்கின்ற அதேவேளையில் சமூக ரீதியாக மனித
32. நான்
 
 
 

A NA A : மேம்பாட்டுக்கு எழுத்துத்துறை ரீதியாக உழைக்க வேண்டு, *நான்" (Individua) நாம் (We) என்ற சமூகக்கருவாக "நாம்"
隐激 鷺「羈魯劃
என்பதாக மாறவேண்டும். சமூகம் என்ற பெரிய வட்டம் அமைய
வாழும் சூழலும் மாறும் போது, ந பெறும், தணி மனிதன் மாறும் பயணம் மிகக் கடினமானதே
A வின்சன் E கொட்பிறி
*.** அ, இது
face fee" ve" **********"
கருத்துக்குவியல: 81
, USA:
தீர்மானங்களில் உயர்ந்தது.
தனித்தீா மானம் |
குழுத்தீர்மானம்
* @
ہوتا ہے۔ Т. т. а. ч. ч. * * 需*10 05-° {} 盖 ' »منيى بهقةھئي#"% உங்கள் கருத்துக்கள்ை 10:05-2000 க்கு முதல் எமக்குஅே அனுப்பி வையுங்கள்.
»m፧ wewijs *ஆ % స్మోస్మోస్మోస్మోసో ** بھی ہم *****مہم *winker to ¥ -
still : هماید. اما هنز . Fi్మ్న శ్రేట్ల ሸ:ኔ ዘ 鳃 b's ابوال این தீர்மானங்களை எடுங்கள் எழுதுங்கள்
நான் வாசகர்களுடன் பகிருங்கள்.
நவீன் 33

Page 19
ஒரு சமூக உளவியல் தரிசனம்
ஜூ *إيمي أ
(o
'குடும்ப வாழ்வில்
இணங்கிப் போதல்’
A SONRAO)C)
" ལྟ་ ༦
چHE!***** ܦ ܲ
蠱
.ജി.
S. J. இராஜநாயகம்
எமது வாழ்வில் இணங்கிப் போதலுக்குரிய மதிப்பீட்டிற்கும் இணங்கிப் போகாத தன்மைக்குரிய மதிப்பீட்டிற்கும் இடையில் ஒரு முறுகல் நிலை ஏற்பட்டுச் சிக்கித் தவிப்பதை நாம் காண் கின்றோம். நாம் வைத்திருக்கின்ற மதிப்பீடுகள், பிறர் எவத்திருச் கின்ற மதிப்பீடுகள் சில வேளைகளில் ஒத்திருக்கின்றன அல்லது வேறுபட்டிருக்கின்றன. ஒத்திருக்கின்ற போது இனங்கிப் போகின்றனர் வேற்றுமையாக இருக்கின்ற பேர்து முரண்படு கின்றனர். ஆனால் வேற்றுமையிலும் சிலர் இணங்கிப் போகின்
றனா
சமூக உளவியலின ஒரு நோக்கு
ஒரு பெரிய குள்த்தின் அணைக் கட்டிலிருந்து ஒருவன் இறங்கி ஒரு வீதியில் ஒடத்தொடங்கினான் இவனைப் பார்த்த இன் னொருவனும் ஒடத்தொடங்கினான். இவர்களைப் பார்த்த மற்றவர்களும் ஒடத்தொடங்கினர். ஒருவன் இவர்களின் ஒட்டத் தின் காரணத்தை அறிய முற்பட்டான். 'ஏன் 60) ) är sp Taiyo o என்று ஓடுகின்றவனை வினவ அவன் தனக்கு தெரியாது என்றான். இன்னொருவனை விசாரித்தபோது "பின்னால் வருபவரை கேட்டுப் பாரும்" என்றான். இதில் இன்னொருவன் 'எனக்குத் தெரியாது கடவுளுக்குத்தான் தெரியும் ' என்றான், அதில் இன் னொருவன்அணைக்கட்டு உடைத்து விட்டது அது கான் ஒடுகின் றேன் என்றான். ஆனால், உண்மையில் ஒன்றுமே நடக்கவில்லை.
ஒருவன் ஓடினபடியால் காரணம் அறியாமல் மற்றவரும் ஓடி னர் அதைப்பார்த்து மற்றவரும் ஓடினர். இக்கதையில் நாம் இன ங்கிப் போகின்ற ஒரு தன்மையைக் காண்கின்றோம் இனக்கு தலுக்குரிய காரணங்கன் எம்மைக் காப்பாற்ற நாம் இணங்கு
34 நான்
 
 
 
 
 
 
 
 

** - கின்றோம் பல ஆபத்துக்களில் இருந்து விலக நரம் இணங்கு கின்றோம் இப்படியாக இணங்கிப் போகின்றவர்களை ஒரு * குழுவில் உள்ள விளையாட்டு வீரன்" என அழைக்கலாம் Team Player) 950களில் பிரசுரமான புத் தகங்களில் அமெ ரிக்கா ஜனாதிபதி யோண் எவ் கெனடி எழுதிய Profile, in Courage) என்ற புத்தகம் மிகவும் பிரபல்யமானது. இதில் அவர் ஒத்துப்போகாதவர்கள் பற்றி அவர்களுடைய அரசியல் ஞானத்தைப்பற்றி, அவர்களுடைய அதீத வீரத்தைப் பற்றி புகழ்கின்றார். ஒத்துப்போகாதவர்களை சமூகம் உடனடியாக விரும்பாது உ-ம். பூமி தட்டைவடிவமானது என்ற கோட்பாடு கால்ாதிகாலமாக இருந்து வந்த ஒரு கோட்பாடு ஆனால், கலிலியோ பூமி உருண்டை வடிவமானது என்று உலகுக்கு தெரிவித்த போது உலகம் அதை எதிர்த்தது. அவரை சிறை யிலும் அடைத்தது. பிற்காலத்தில் பூமி உருண்டை வடிவமா னது என்ற கருத்தே உண்மையானது என்று ஏற்றுக் கொண் டனர். பழமையில் ஊறி வாழ்கின்றவர்கள், வரும் இடர்களை எதிர்கொள்ளும் துணிவு அற்றவர்கள் இணக்கிப் போகாதவர் களை எதிர்ப்பார்கள். எனவே இணங்கிப் போகாதவர்களுக்கு பெரும் எதிர்ப்பு இருக்கும் அதே நேரத்தில் அவர்கள் பாராட்ட படமாட்டார்கள் சரித்திர ஆய்வாள ஈர்கள்தான் அவர் கிளை பல காலத்திற்குப் பின்பு போற்றுவார்கள், ܂ܢ ܐ ܐ
சமூக உளவியலின் அடிப்படை உண்மைகள்: --
இதில் பல ஆராய்ச்சிகளை நடாத்திய சமூக உளவியலாளர்.
கள் "இணங்கிப் போகின்றவரை ஒரு குழு? அல்லது ஒரு "அமைப்பு" விரும்புகின்றது' எனக் கண்டறித்தனர். சில் சந்தர்ப்பங்களில் இணங்கிப் போதல் விருபத்தக்கது. அதே சமயத்தில் சில சந்தர்ப்பங்களில் இணங்கிப் போகா விட்டால் பெரும் பேரழிவு ஏற்படுகின்றது. உ- ம் வீதி ஒழுங் குக்கு அமைய வாகனங்கள் இடது பக்கம் செலுத்தப்படல் வேண்டும். இந்த விதிக்கமைய எல்லாவாகன சாரதிகளும் இணங்கிப் போகின்றனர். இங்கு ஒருவர் இணங்கிப் போகாத
தன்மையில், எதிர்த்து செயல்பட்டால் இங்கு பேரழிவு
ஏற்படுகின்றது.
சிலரின் செயற்பாடுகள் இணங்கிப் போகும் தன்மைக்கு எதிரானவை உ-ம்; ஒருவர் சொன்னதற்காக வேண்டி எதிர் மாறாக நடத்தல், உம் பெற்றோருடைய விருப்பத்திறகு எதிர்மாறாக நடத்தல் இணங்கிப் போதல் எல்லா இடத்தி
;ᏏᎭ ᏕᎦᎢ 3 ?
ή , ,
s:

Page 20
லும் எல்லா நேரத்திலும் நல்லது அல்லது கூடாதது என்பது எமது கருத்து அல்ல. இணங்கிப் போதல் சில நேரங்களில் பேரழிவுகளை கொண்டு வரும் உ- ம் கிட்லரின் ஆசியில் அவரின் கொங்கிய வட் டத்கினுள் இருந்தவர்கr எப்பொழுதும் ရွှံ့န္# *ဓ႕ போகின்ற தன்மையை கொண்டிருந்தனர். இவர்கள் உலகம் வெறுக்கக்கூடிய மிருகத் தனமாக செயல்களை செய்தனர். பலகோடி மக்களை நச்சு வாயு கொண்டு கொன்று குவித்தனர் ஏன் இப்படி செய்தனர் என்று பின்பு விசாரித்த போது தாம் Je tř அதிகாரிகளுக்கு கீழ்ப் படிந்தனர் என்று தம் செயல் களை நியாயப் டுத்தினர். இங்கு எல்லாரும் கூடி, நடந்து கொண்டவைகள் எல்லாம் பிழை என்று சில ஆட்களில் பழி சுமத்தலாம் இது மிகிச் சுலபம். ஆனால், இந்த செயல்களின் தீர்மானங்களின் அடிப்படைகளை நாம் நோக்குவது பயன் தரும் , இனி நாம் செய்யும் செயல்கள். எடுக்கும் தீர்மா
னங்கள் நல்லவைகளாக இருக்கும்.
ஒருவர் அல்லது பலரிடமிருந்து வருகின்ற உண்மையான அல்லது கற்பனையினாலான அழுத்தத்தால் ஒருவரின் நடத்தை பில் ஏற்படும் மாற்றமே இணங்கிப் போதல் ஆகும் இணங்கிப் போகின்றவர் தனது தீர்மானம் அல்லது செயல் நல்லது Star கருதியிருக்க வேண்டும் இன்னும் இணங்கிப் போதலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகள்ாவன: ஒருவரிதன்ன்ை மற்றவர் ஏற்க வேண்டும். விரும்ப வேண்டும். நல்லவர் என எண்ண வேண்டும் என தன்ன்ன்ப்பற்றி ஆவல் கொண்ட் வராக இருப்பார். இணங்கிப் போகாவிட்டால் மற்றவர்தன்னை வெறுப்பார் என்ற ப்ய்முள்ளவவராக" ஒருவர் தன்னைப் பற்ற 渡 தாழ்வு மனப்பான்மை கொண்டவராக இருந்தால் அவர் அனேகமாக மற்றவரின் அழுத்தத்திற்கு இணங்கிப் போவார். ஒருவர் இன்னொருவரிற்கு இண்ங்கிப் ή. என்றால், அந்த இன்ன்ொருவர் நிபுணராக இருக்க வேண்டும், இல்லா
سڑ"؟
விட்டால் அவர் தனக்கு வேண்டியவராக இருத்தல் வேண்டும்,
இல்லா வீட்டரில் அவர் ஒப்பீட்டளவில் தன்ன்ை விட மேலான வராக இருக்க வேண்டும் ஒருவர்'தண்டனையை தவிர்ப்பதற் வெகுமதியை பெறுவதற்காக, மற்றவூரின் அன்புை இணங்கிப் போவர் இதைவிட் பிறரின் ஆர்வமும், எதிர்பார்ப் பும் வெளி அழுத்தங்களும் ஒருவரை இணங்கிப் போகச் செய் பலாம். இன்னுமொருவர் ஒரு குழுவால் ஒரளவுக்கு மிட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக இருந்தரில் இரில் இக்குழுவிற்கு இணங்கிப் போகும் தன்மை கூட இருக்கும். முழுமையூாக ஏற்
魯-烏魯 68)ליו מורח
38 நான்
 
 
 
 
 
 

றுக்கொள்ளப்பட்டு விட்டால் அவரில் ஒத்துப் போகாத்தன்மை கூட இருக்கும், உ-ம் ஒருவர் ஒரு ஸ்தாபனத்தில் ஆரம்பத்தில் மேலாதிகாரியின் கட்டளைகளுக்கு ஒத்துப் போகிக் கூடியவரr கவும் அதே நேரம் 2, 3 வருடங்களின் பின் மேலதிகாரி பியூமே எதிர்வாதம் புரிபவராகவும் இருப்டார்.
சமூக உளவியலின் இணங்கிப் போதலின் இந்த அடில் படைக் கருத்துக்களை கவனத்தில் கொண்டு குடும்பு வாழ்வை நோக் ஆவோம்.
இணக்கிப் போகின்றவரை ஒரு குழு ஆல்லது ஒரு அமைப்பு விரும்புகின்றது.
குடும்பம் ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் அங்கத்தவராக
கணவன், மனைவி, பெற்றார், பிள்னைகள் இருக்கின்றுஜர், இந்த அமைப்பில் இணங்கிப் போதல் கணவன் மனைவிக்வி டையில், பெற்றார்- பிள்ளைகளுக்கிடையில் இல்லாவிட்டிால் குடும்பத்தின் சமநிலை பாதிப்புறும். ஒரு கணவன் அல்லது மனைவி தனக்கு இணங்கிப் போகின்ற ணையையே விரும் புவூர் பெற்றார் தங்களுக்கு இணங்கிப் థ్రో பிள்Tை, கிளையே விரும்புவர். பிள்ளைகளும் இணங்கிப் போகின்ற பெ. றோர்களையே விரும்புவர். உறவில் இணன் கீ' போதலுக்கு எதிரானவர் இரு |க முடியாது கணவன் மனைவி என்ற ஆளுமை வளர்ச்சிக்கு ஏற்றவாறு அமைவாஜ காரியங்களுக்கு ஒருவருக்கொருவர் இணங்கிப் போகின்றவராக இருக்க வேண்டும், திருமண வாழ்விற்கு 3 அம்சங்கள் முக்கிய மானவை அவை
பிரிதல் இணைதல் ஒன்றித்தல்
". திருமணத் தம்பதிகள் திருமணம் முடித்த பின் எல்லா றவுமுறைகளிலும் அவர்கள் மாற்றம் காண்கின்றனர் srgಡಿe திருடிணம் முடிக்கும் ஒருவர் தனது துண்ைக்குத்தான் முதன் eைய்ான் இடத்தையும், முதன்மைய்ான் உறக%யும் கெர்டு பார் திருமண்ம்" முடிப்பகற்கு முன் எவர் ஒருவரை முதன் மையாக வைத்து முகலிட்த்தைக் கொடுத் தீர்களோ அவர் கள்ை விட்டு திருமண முடித்த பின் தம்" தம்பதிக்கே முதலி டத்தை கொடுக்க வேண்டும் இல்லைெ jani
நான் திரும்
57ܛܠ ܐܶܬ݂ܳܐ ܐܶܙܠܛ2 。莒,憩 馮蠶 鷲 منھم................... முடித்த ஒருவர் தனது தம்பதில் அல்லாம்ல் ஆன்" பெற்ார்
t @鶯鶯
37 நான்

Page 21
சகோதரர், நண்பர்கள் ஆகியோருக்கு இணங்கிப்ட் ே ாகின்ற வராக இருந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகுவதை எவராலும் தடுக்க முடியாது தம் திகளில் தான் ஒருவர் ஏற் கனவே வைத்திருந்த முதன்மையான உறவில் இருந்து உளத் தளவில் "பிரிந்து' வரா விடடால் பிறருக்கு இணங்கிப் போகும் தன்மையால் குடும்ப வாழ்வில் இத் தம்பதிபர் இணங்கிப்போகும் பல குறுக்கீடுகளைச் சந்திப் பர் இதன் ல் "இவர்களின் குடும்ப உறவு வாழ்வும் போதிப்புறும் இவர்களின் குடும்ப வாழ்வின், பிறரின் ஆதிக்கம் மிகந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்ம் இன்று எத்தனையோ குடும்பங்கள் இபபடியான பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றன. அப்படியாயின் குடும்ப சமநிலைக்கும் "கம் தாம்பத்திய வாழ்விற்கும் ஒருவருக்கொருவர் இணங்கிப் போதல் எவ்வளவு முக்கியமானது என்பது புலனாகின்றது.
இணைதல்:-
॥ - 1 ܠܵܐ ܢ ܐ ܘܐ ܐ ܕ ܐ̄, ܐܲܕܐ ܕ ܥܕܬܐ ܡܕ. இணைதல் அதாவது 'ஒன்று கூடி வருதல்” எப்பேர்தும் 'பிரிதலை" முன்னெடுக்கின்ற * பிரிதல்" ஏற்பட்டால்தான்
இணைதல் “ஒன்று கூடுதல்" வரும். பிரிதல். இணைதல் அன்பின் அடிப்படையில் நி*ழ்கின்ற குடுப்ப வாழ்வில் அன்புதான் முக் கியமானதாகும். இது இல்லையென்றால் அதுகு இணங்கிப் போகும் தன்மை இடம்பெறாது இணங்கிப் போதலுக்கு எதிராக செயல்படுவர். கணவனோ, மனைவியோ அல்லது பிள்ளை களோ குடும்பத்தில் ஒருவர் ஏதோ ஒரு விடயத்தை சொல்லி விட்டார் என்பதற்காக அதற்கு எதிர்மாறாக இசயுல் படுவர் ஆனால் அன்பு ஒருவர் ஒருவருக்கு இணங்கிப் போக வைக்கின்றது உண்மையான அன்பை புரிந்து கொள்கின்றவர் மிகச் சிலர், உணர்வில் அல்ல கவர்ச்சியில் அல்ல அறிவில் அல்ல மாறாக அன்பு தீர்மானத்தில் தான் உள்ளது நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய தீர்மானிக்கின்றோம் அன்பு செய்கின்றவர் தன்னை ஒரு போதும் நினைப்பதில்லை. அவர் எப்பொழுதும் தனக்குரியவரை யே நினைத்திருப்பார் தனக்குரியவரின் மகிழ்ச்சிஉறவில் வளர்ச்சி வாழ்வில் உயர்ச்சி இவைகளின் மிகவும் கரிசனையுள்ளவராக இருப்பார், மற்றவர் இவைகளை அடைவதற்கு தம்மையே அர்ப்பணித்து செயல்படுவார், இப்படியாக கணவன் மனைவி வாழ்கின்ற பொழுது தங்கள் உறவின் வளர்ச்சி வாழ்வின் உயர்ச்சி. மகிழ்ச்சிக்குரிய விடயங்களுக்கு ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போவர். ஒரு வரை ஒருவர் மதிக்கின்ற முறைகள் தேவைகளை நிறைவு செய்கின்ற வீதங்கள் ஒருவர் ஒருவரை மகிழ்ச்சியாக, வாழ்வதற்கு உருவாக்கிக் கொடுக்கின்ற சூழல்கள் இவைகள்
5 Yad 38

அனைத்தும் ஒருவர் ஒருவருக்கு இணங்கிப் போகின்ற தன் மையை கொடுக்கின்றது. இப்படியாக ஒருவர் எப்போதும் மற்றவரின் எண்ணமாகவே இருப்பார். தன்னையே அழித்து மற்றவரைக் காப்பாற்றுகின்ற அன்பு இணங்கிப் போகு தன் மையை கூட்டி கடும்ப வாழ்விலே ஒரு மகிழ்ச்சியை கூட்டுகின்றது ஒரு உளவியளாளனின் 'கூற்றுப்படி ஒருவர் தன்னைப் பற்றி 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருந்தால் அவர் திருமணம் முடிக்காமல் இருபபது நல்லது எனக் கூறுகின்றார் ஒருவர் தன்னையே பற்றி சிந்தித்துக் கொண்டிருபபவர் இணங்கிப்
போ காத் தன் ை2யை கொண்டிருப்பார் . இதனால் குடும்ப சமநிலை இழந்து நிம்மதி இன்றிக் காணப்படும். ܪܬܵܐ, ܬܘ
ஒன்றித்தல் ;- ർ ീഡി ,
 ീ IS ANTA II, 2.4
மேற்கூறப்பட்ட பிரிதல். இணைதலின் உச்சக்கட்டம்தான் ஒன்றித்தல். இது ஒருவருடைய பாலிய்ல் வாழ்வு இணங்கிப் போதலின் உச்சக் கடடம் தான் பாலியல் உறவு, பிரிதல், இணை தல் அமைவாக இருந்தால் பாலியல் வாழ்வு நிறைவு தரும் இங்கு தம்பதிகளால் ஒருவர் மற்றவரால் நடத்தப்படுகின்ற விதங்களால் பாதுகாப்பு, நம்பிக்கை என்ற உணர்வுகள் மீண்டும் வலியுறுத்தப் படுகின்றன, இந்த பாதுகாப்பு நம்பிக்கை என்ற உணர்வுகள் ஆரம்பத்தில் பெற்றோர் - குழந்தை உணர்விலே பெற்றுக் கொண்டாலும், இங்கு ஒருவர் ஒருவரால் நடத்தப் படுகின்ற விதங்க ஒருவர் ஒருவர் மீது கொண்டிருக்கின்ற கரிசனையின் அளவுகள், ஒருவர் மீது ஒருவருக்கு ஏறபடுகின்ற திருப்திகள் ஒருவரின் தேவைகளை மற்றவர் நிறைவேற்றும் விதங்கள் குறித்து ஏற்படுகின்ற உணர்வுகளே நம்பிக்கையும், பாதுகாப்பும் ஆகும். நான் என் துணைக்கு மிகவும் வேண்டிய ஒருவர்' என்ற
உணர்வும் மிகவும் முக்கியமானதாகும். இவைகள ஒரு தய பதி,
யினருக்கு அமையும் இடத்தில் பாலியல் வாழ்க்கையில் ஒருவ ரோடு ஒருவர் இணங்கிப் போவர். மேற் சொன்னவைகள் இல்லா, விடத்து ஒருவர் ஒருவரோடு இணங்கிப் பேர் காத் தன்மை, ஏற்பட்டு ஒரு வர் ஒரு வரை தொட்டுப் பேசுவ தையே வெறுப்பர் இங்கு பாலியல் வாழ்க்கை ஒருவர் ஒரு புருக்கு திருப்தியோ, மகிழ்ச்சியோ தராது. மாறாக அங்கலாய்ப்பையும் அதிதிருப்தி யையும் உண்டாக்கும், ്യൂ ഡിജി സ്കൂ இன்று அன்பு Isörðáls குடும்பங்கள் வாழ்வதை நாம் காணலாம்; இதன் அடிப்பட்ைகளை ஆராய்கின்ற பொழுது இனி"
நான் 39

Page 22
*திருமண்ம் செய்துவிட்போம், பின்னை இள்ை பெற்று விட்டோற்?" என்ற சமுதாயத்தின் ஆசிவமும், எதிர்பார்ப்பும், ஆழுத்தங்களும் இந்தக் குடும்பத்திை குடும்பமாகவே பார்க்க விரும்புவதால் இவர்கள் 'ஏதோ வந்துவிட்டோம் வாழ்வோம்? என வாழ்கின்றனர். இங்கே தாங்கள் சமுதாயத்தின் அழுத்தங் இளுக்கும், ஆர்வங்கிளுக்கும் இணங்கிப் போவதைக் காண்கின் நோம் ஒருவர் தனது குடும்ப வாழ்வில்வேன்முறையை பாவில் பாரானால் மற்றவர் அந்த தண்டனையை விதிப்பதற்கு இணங்கிப் போவார் ്
ஆண் ஆதிக்கத்தில் சிக்கித் தவிக்கின்ற எமது சமுதா யத்தில் பெண்கள் மட்டும் ஆண்களுக்கு இன்ங்கி பே+கின்றவராக கணிக்கப்படுகின்றனர். ஆண் வர்க்கம் எது செய்தாலும் ஆண் ஆதிக்கம் சமுதாயம் அதை நியாயப்படுத்துகின்றது. இத்தகைய மனப்பாங்க ஆரோக்கியமானதல்ல. குடும்பம் என்றுவந்துவிட் பால் ஒருவர் கீற்றவருக்கு இணங்கிப் போதலே மகிழ்ச்சியான வாழ்விற்கு அடிகோலும் us . ܠܐ ܢܕ
8 آیا۔ , s 骞 " 幌* :
* இ. கொட்விறீ
...
t
தொ லைத் தொடர்பு Frtதனங்களின் அதீ வளர்ச்சிப் போக் கானது எமது சிந்தனைகளுக்கு அப்பாற்ப்ட்ட, கூர்ந்து நோக்கினும் கண்களுக்கு புலப்படாத, செவிகள் என்றுமே அறியாத உ ண்மை களை எமது இல்லங்களுக்கே கொணர்ந்து தருகின்றன். வளிபு ஆழ்கட்லில் சஞ்சரித்துத் திரியும் கண்கவர் மீன் இனங்கள், அ டத்தில் பயணிக்கும் நட்சத்திர்ங்கள், எரிகற்கள், கோள்க அடர்ந்த காடுகளில் வாசம் செய்யு
- ாசம் செய்யும் அற்புதமான பறவைக வில்ங்கினங்கள், விஞ்ஞானத்தின் နိုုင္ငံန္တိ எமது வீடுகளில் வாசல் அண்டை வந்து ఢిగ్రీవైష్ణp கண்டு வியக்கின்றோம்.
YYTIIN, YA KI,
வாய்டைத்து நிற்கின்றோம். இவ்வாறு நாம் நாளாந்தம் பல்வேறு விதமான செய்திக்ள்ை அறிகின்றோம், அற்புதங்களைப் பார்த்து பூரிப்பட்ைகின்றோம். எமது மனங்க ளத் தொட்ட பாதித்த்
彎.嵐黨籃 Kr:á: 2 :)). 鷲 , *》 ச்ெய்ல்களைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்வதுடன் நின்றுவிடாது"
Wኺ'ከ 1 த்த 蠍°轟為鬣駕線 (3. ‘ॐ §", V ',
ன் கருத்துக்களையும் கேட்கின்றோம். இதனால் எமது அறிவு வளர்ந்த வண்ணமே உள்ளது.
ஆனால் எமது புலனை புறக்காரணி:ரில் செலுத்தும், நாம் என்னில் மறைந்திருத்கும் 'நான்''Being" என்று அகக் கார ணிையை "மிகப் பெரிய செல்வத்தினை அறியவோ, தேடிப்
وية فة 8 فة هو
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1-7 க்கவோ நேரம் அற்றவர்களாக , முடியாதவர்களாக இருக் கின்றோம். இவ்வாறு புறஅறிவுத் திறனை கொண்டிருக்கும் எமக்கு ஏன் "என்னைப் பற்றி? அறிய முடியாமல் இருக்கின்றது ?
உலகைப்பற்றி அறிவதால் எனது அறிவு விருத்தி அடை கின்றது - அதனால் எனது வாழ்வை நெறிப்படுத்தக் கூடியதா" இருக்கின்றது, ஆனால் என்னைப்பற்றி அறிவதால் எனக்கு என்ன பயன் உண்டு? நான் நேரத்தினை அல்லவா வீண் செலவு சிசய்கின்றேன்; என்று சிலர் எண்ணலாம்.
நான் என்னை அறிவது என்பது பாடப்புத்தகத்தினை வாசிப் பது போல் குறிபிப்பிட்ட நாட்களில் முடித்து விடும் செயல் ஒன் றல்ல மாறாக இக்கல்வியானது ஒவ்வொரு நாளாகத் தொடர்ந்து வாழ்நாள் முடியும் பொழுது தான்நிறைவை அடையும். நான் என் னை அறியாமல் எனக்குள் பயணிக்காமல் இருப்பதனால் என்னைப் பற்றி அறிவு அற்றவனாகவே இருக்கின்றேன் இவ்வாறு என்னைப் பற்றிய அறிவு அற்றநிலையில் என்னை நான் புரிந்து கொள்ளாமல் எனக்குள் குழப்பம் நிறைந்தவனாக மனநிம்மதி அற்றவனாகவாழு வேன் என்னை நான் அறியாத பட்சத்தில், நான் ஏன் இப்படி ச் செய்தேன்? நானா இப்படிச் சொன்னது? என்னால் இதைச்செய்ய முடியும் என்று நினைக்கவே இல்லை. இவ்வாறான எண்ணங்கள் என்னுள் எழுவதை நான் காணக்கூடியதாக இருக்கும் "சீ எனக்கு விசர்" பிடிக்குது என்னை மற்றவர்கள் புரிந்து கொள்கின்றார் கள் இல்லை; என்னை எல்லோரும் வெறுக்கின்றார்கள் , என்ற விரக்திநிலையும் என்னை ஆட்கொள்கின்றது. இவ்வாறு மன அமைதியைக் கெடுக்க நானே வழி சமைக்கின்றேன். என்னிலே அமைதி நான் அற்றவனாக இருப்பேனாகில் மற்றவர்களுக்கு அமைதியைக் கொடுக்க முடியாதவன் ஆகிவிடுவேன். என்னை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் எப்படி மற்றவர் ଜTର୍ଦr னை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியும் ?
நான் என்னையே ஏற்றுக் கொள்ளவதென்பது பெரிய தொரு தங்கச்சுரங்கத்தை கண்டடைய வேண்டிய ஒரு பயணமாகும். தெளிவற்ற பாதையூடே சிறிய தொரு சூழ் விளக்குடன் ஆரம் பிப்பது போல் எனக்குள்ளான பயணத்தினையும் ஆரம்பிப்போம் நாளும் ஐந்து நிமிடம் ஒதுக்குவதன் மூலம் உறுதியான தீர்மான த்துடன் ஆரம்பிப்போம். தனிமையில் அதாவது மன அமைதியில் மனதினை ஒரு முகப்படுத்தியவர்களாக நான் யார்ஆக இருக் கின்றேன் என எண்ணிய வண்ணம் உள்ளத்தின் ஆழத்தில் சிறிது ந்ெதிப்போம் என்னை நானே அறிய மூயற்சிப்போம்.

Page 23
2000-ஆவது வ
* தீர்மானங்கள்
* மனத்துணிவு
* புனர்வாழ்வு
நான் சஞ்சிகையை
உங்கள் ஆக்கங்
இதழ்களுக்கு
| Mai Osai
 
 

NANs A. · · ·
| | Sciከበኪaff y ( evlouስክቡve)
|ෙණි).該 ான எம்
ல் மலரவிருப்பது)
(சித்திரை-ஆனி)
(ஆடி-புரட்டாதி)
(ஐப்பசி-மார்கழி)
/ அலங்கரிக்க
களை அடுத்துவரும்
எழுதி அனுப்புங்கள்
ஆசிரியர்
rinters, Jaffina.