கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2004.07-08

Page 1
ஞ்சிகை
山 레벨 研 nl
 


Page 2
IITGOT தி
உளவியல் சஞ்சிகை
цраоѓї: 29
இதழ் 04 ஆடி - ஆவணி, 2004 விலை 20/=
o_GirGaIT. ஆசிரியர் அரும்புகள் மாணவரின் நடத்தைப் பண்புகளில் பணிவின்
முதியோரைக் கணம் பண்ணுவோமா பணிவும் கல்வியும் ஒருதலைக் காதல் பணிவு உயர்வுக்கே பணிவு இருக்கும் இடத்தில். ᏐᏛilᏧᎶᏧII600Ꭶu யார் யாருக்கு பணிவது வாலிப வசந்தம் பிள்ளைகளும் பணிவும் நானா பைத்தியம் (சிறுகதை) ஆசானுக்குப் பணிதல் நேர்காணல்
மூங்கில் காதலின்போது உடலுறவா?. வெற்றி வீரனாவது எப்படி பணிவு வந்தால் உயர்வு வரும்
“NAAN” Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jafna, Sri Lanka.
el 021-222-5359
முக்கிபத்துவம்.
ஆசிரியர் CLIII sic Bử FAST ủd O.M., B.Th., M.A.
இணையாசிரியர்:
aumasi fuisit O.M.I, B.Th., B.A. (Hons).
ஒருங்கிணைப்பாளர்: ஜெறோம் O.M.I.
நிர்வாகக் குழு அ.ம.தி. இறையியல் சகோதரர்கள். GS2Ireríu IIIrsor.
ஆலோசகர் குழு
GLIEuLIGjir O.M. l., M.A.
LIraofusio O.M.I., M.A.
செல்வரெட்னம் O.M.I., Ph.D. N. சண்முகலிங்கன் Ph.D. Dr. R. FəhIJFräılabi M.B.B.S.
Sort H.C. Dip. in Counselling, Kent. Saigorg, Torto O.M.I., B.A. (Hons), B.Th., Dip.Ed. $numrGLIIT Go O.M.I., M.Phil.
 
 

ஆசிரியர் அரும்புகள்
வாசக நண்பர்களுக்கு வணக்கங்கள்.
மனித உருவாக்கத்திலும் ஆளுமை வளர்ச்சியிலும் ‘பணிவு'என்னும் பண்பு மிகுந்த ஆதிக்கம் செலுத்தகின்றத. பணிவுசார் மனிதன் உயர் பண்பின் அடையாளமாகின்றான். ‘பணிவு” என்னும் நடத்தைப்பண்பு குணத்தைக்காட்டும் கண்ணாடி போன்று செயற்படுகிறத. பணிந்த மனமும் உயர்ந்த குணமும் வாழ்வின் உயர்நிலைக்கு நம்மை நகர்த்த வல்லத. பணிந்த மனத்தில் தெளிந்த சிந்தனையும் ஆரோக்கியமான நடத்தை இயல்புகளும் ஊற்றுப்பெறுகின்றன எண்கின்றார்கள் பெரியோர்கள். கல்விமான்கள, மானிடவியலாளர்கள், உளவியல் சிந்தனையாளர், பெற்றோர், ஆசிரியர்கள், மதத்தலைவர்கள் அனைவரும் மனிதர்கள் தொட்டிலிலிருந்து பணிவு என்னும் பண்பின் வீச்சினால் உந்தப்படவேண்டுமென்று கோடிட்டுக்காட்டுகின்றார்கள். ஆக பணிவு முழு மனித வளர்ச்சிக்கும் வாழ்வின் உயர்ச்சிக்கும் மன மகிழ்வுக்கும் உயர்ந்த வெற்றிக்கும்' அடிப்படையாகவிருக்கிறது. "அடக்கமுடைமை அமரருள் வைக்கும்” என்கிறார் வள்ளுவர். '.
நமத தற்கால வாழ்வின் 'நிலைகளை உண்ணிப்பாக நோக்கும் போத பலவகையான சிக்கல்கள் நம்மைப் பீடித்திருப்பதைப் பார்க்கின்றோம். நல்ல பண்புகள் படிப்படியாக அருகிப்போய் சீரழிவுகளும் ஒழுக்கக்கேடுகளும் மலிந்து நமது சமூகங்களையும் அவற்றின் கட்டமைப்புக்களையும் குடும்பங்களின் கூட்டுறவு முறைகளையும் நலினப்படுத்தகின்றன. ஒருவரை ஒருவர் மதிக்காத கனம்பண்ணாத பணிவுடன் குறைகளை ஏற்றுக்கொள்ளாத நியாயப்படுத்தகின்ற நிலைகளைக் காண்கிறோம். விசேடமாக நமத இளம் சமூகத்தினரிடையே இப் பண்புகள் வெகுவாக அருகிப் போவதை அவர்களது அன்றாட நடத்தைப் பிறழ்வுகள் காட்டுகின்றன. பெற்றோர் ஆசிரியர் மதத்தலைவர்கள் சொற்கேட்டு பணிந்த மனத்துடன் வாழும் பிள்ளைகளின் ஒழுக்கம் கல்வி மேம்பாடு சமயப்பற்று தோழமைக்குணங்கள் மற்றவர்களைவிட மேலாகவிருப்பத உண்மை. இத்தகைய குணவியல்புடையோரை ஏனையோரும் விரும்புவார்கள். மதிப்பார்கள். வெற்றியின் அடித்தளம் பணிவு என்பதையுணர்ந்து இம்மலரில் 3 விரிகின்ற அனைத்த சிந்தனைகளையும் உள்வாங்கி வாழ்வைச் சீராக்குவோமாக நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம்.
தோழமையுள்ள வாழ்த்துக்களுடன்
ம.போல் நட்சத்திரம். அ.ம.தி.

Page 3
திருமதி. பி. எப். சின்னத்துரை ஓய்வுபெற்ற அதிபர்
”ܐܙܼܝܟ
சிக்கலான உணர்வுகளுடன் Ց6չlգԱ ! நடத்தை அல்லது உடற்தொழிற்பாடுகளின் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையை மனளழுச்சி என்பர். பிறந்த குழந்தையிடம் கூட “அருட்சி’ எனும் மன எழுச்சிகாண்படுகிறது. பொதுவாக குழந்கைள் சிலரிடம் அளவு கடந்த கூச்சம், நகம் கடித்தல், விரல் சூப்பல், போன்ற செய்கைகள் விசேட பயம், பணிவு இன்மை, கோபமுறல் பகற்கனவு காணுதல, அடிக்கடி அழுதல் போன்ற பல நடத்தைக் கோலங்கள் உடையவராகக் காணப்படுகின்றனர். தரம் 16 வரை இத்தகைய நடத்தைகள் கொண்ட் மாணவரை இனம் காணலாம். ஆரம்ப பாடசாலை மாணவரைப் பொறுத்த மட்டில் இத்தகைய நடத்தைக் கோலங்கள் மிகச் சாதாரணமானவையாகக் கணிக்கப்படலாம். ஆனால் வளர்ந்த பின்பும் இவை தொடர்ச்சியாகக் காணப்படின் பிறழ்வான நடத்தைக் கோலங்களைக் கொண்ட மாணவராகக் கணிக்கப்படுவர்.
வகுப்பறையைப் பொறுத்த மட்டில் ‘பணிவு' மிகவும் வேண்டப்படுவதொரு நடத்தைக் கோலமாகும். அதிபர், ஆசிரியர், பெற்றோர் சமூகத்தால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் பண்பு என்று கூடக் கொள்ளலாம். இதன் காரணமாகப் பணிவின்றி நடக்கும் மாணவர் தண்டனைக்குள்ளாகி பல்வேறு தாக்கங்களுக்குள்ளாவ தையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மாணவரொருவர் ‘பணிவின்மை” உடையவனாக இருக்கிறான் எனின் அதற்குப் பல காரணிகள் அடிப்படையாக இருக்கும் என உணர வேண்டும். ‘பணிவு' எனும் போது கீழ்ப்படிதல் எனக்கொள்ளலாம். நாம் பொதுவாக இன்றைய வகுப்பறைகளில் கற்றல் செயற்பாட்டிலும், அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களிலும் மாணவர் ‘பணிவு” இன்றி நடந்து அேல்லல்படுகின்றமையை அவதானிக்கலாம். இதற்குரிய தோற்ற வழியினை ஆசிரியர் கண்டுக்கொள்ள வேண்டும். இம் மனவெழுச்சி ஏற்படுகின்ற போது எது எவ்வாறு எங்கிருந்து தோற்றமாகின்றதெனத் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக இம்மனவெழுச்சி உணர்வின் போது உள்ளார்ந்த உடற் கூற்றியல் வெளியார்ந்த உடல் மாற்றங்கள் குறித்துக் கண்டு
கொள்ளவேண்டும். கீழ்ப்படிவு 66frgoLD முகபாவனையாலும் வெளிப்படுத்தப்படலாம். மொழியால் அல்லது செய்கையாலும், 66)6rfi Lüböğ5üLIL6orTib. " " இந்நிலைமைகள்ை அவதானித்தல்
நான் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 2
 

அவசியமானதாகும். றொபேட் புளுச்சிக் (Robert Plutchik) 6T60)Lib உளவியலாளர் மனவெழுச்சி வகைகளுக்கான உறவு முறைகளைக்
கணிப்பிட்டு அடிப்படையில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
இங்கு அருகருகாய் வட்டத்தில் அமைந்த
8.ஆ மனவெழுச்சிகள் நெருங்கிய தொடர்புடையனவாகவும் எதிர் எதிராக உள்ளவை கருத்தளவில் எதிர்
நிலையாகவும் உள்ளன என எடுத்துக் கூறுகின்றார். துக்கம் உற்சாகத்திற்கு எதிர் நிலை போல கீழ்ப்படிவு வெறுப்பு எனக் காட்டப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அளவுக்கு மீறிய கட்டுப்பாடு வேலைப்பளு காரணமாக வெறுப்புண்டாகியும் பணிவின்மை ஏற்பட வாய்ப்புண்டு. பணிவின்மையால் பெறப்பட்ட தண்டனைகள் தாக்கங்கள் காரணமாகவும் வெறுப்புணர்வுண்டாகலாம். கீழ்ப்படிந்து நடக்கும் போது இத்தகைய மாணவர் மேல் காதல் - அன்பும் பயபக்தியும் கூட ஏற்படும் எனக் கொள்ளலாம். பணிவு என்பது தானாகவும் ஏற்படக்கூடிய ஒரு பண்பு மற்றவரைப் பார்த்தும் ஏற்று நடக்கக்கூடிய ஒரு நடத்தைக் கோலமாகும். குரும்பப் பின்னணி நல்ல சமூகம், நல்ல நண்பர்கள் என அமையும் போது பூவோரு சேர்ந்த நாரும் மணம் பெறுகின்றது. மாறாகத் துர்ப்பழக்கமுடைய நண்பர், பெற்றோர்,
t
சமூகம் என அமையும் போது இத்தகைய நடத்தைச் சிக்கல்களும்
ஏற்படுகின்றன. மாணவரைப் பொறுத்த மட்டில் “பணிவு”வளர வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும். மாறாகத் தண்டனைகள் தடைகள் போன்றவற்றால் அடக்கிப் பெற வேண்டியதொன்றல்ல. இத்தகைய அடக்குமுறைகள் விபரீத விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். சாதாரணமாக வீடுகளிலும்
பாடசாலைகளிலும் கீழ்ப்படிவு இல்லாத மாணவருக்குக் கடுந்தண்டனைகளை வழங்கும் போது அவை இன்னும் உக்கிரம் அடைவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது. சில
சந்தர்ப்பங்களில் தமது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இத்தகையோருக்கு அளவிற்கு மீறிய புத்திமதிகளும் கசப்பாக இருக்கும். கீழ்ப்படிவு இல்லாமைக்கான மூலகாரணத்தை அறிந்து கொள்வதன் மூலம் பணிவின்மைக்கான காரணிகளை இனம் கண்டு மாணவரை வழிநடத்த வேண்டும். உதாரணமாக ஆசிரியர் ஒருவர் மாணவரைக்கட்டுரை எழுதி வரும்படி பணிக்கும் போது எழுதாமல் தொடர்ந்து மாணவனொருவன் வருவானாகில் அவன் 'கீழ்ப்படிவு அற்ற மாணவன்’ என முத்திரை பொறிக்காது அவன் எழுதாமைக்கான காரணிளை அறிந்துகொள்ள வேண்டும். எழுத்துக்கள் தெரியாமை, வீட்டின் அமைதியற்ற சூழல், எழுதுவதற்கேற்ற உபகரணங்கள் நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 3

Page 4
இன்மை, விடய அறிவின்மை எனப் பலகாரணிகளை அறிய முடியும், இதை நீக்குவதன் மூலம் மாணவனை மாற்ற முடியும். முரட்டுக்குணம் கொண்ட மாணவருக்கும் கூட அத்தன்மைக்கான பலமான பின்னணி இருக்கக்கூடும். -
எனவே ஆசிரியராயினும் சரி, பெற்றோர் சமயப் பெரியோர்களாயினும் சரி, மாணவருக்குத்தாம் தமது வயதிற்கு மூத்தவர்கள், மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து முன்மாதிரிகை வழி காட்டிகளாக வாழ்ந்து காட்டுவதுடன் நல்ல அறிவுரைகள், அன்பு காட்டுதல், நல்ல நூல்களை வாசிக்கக் கொடுத்தல், பணிவின்மைக்கான காரணிகளை இனம் கண்டு அவற்றை உளவியல் தாக்கங்கள் ஏற்படாவண்ணம் நீக்க முயலல் போன்றவை மூலம் ‘பணிவு” என்ற நடத்தைப்பண்பை மாணவரிடையே வளர்க்கமுடியும்.
". பிறக்கும் போதே ஒரு குழந்தை ‘பணிவு” என்னும் நடத்தைப்பண்பு இல்லாத குழந்தையாகப் பிறப்பதில்லை. சூழல் சூழ்நிலைகள், சமூகம், பெற்றோர், சகமாணவர், ஆசிரியரால் அவன் ‘பணிவு” அற்றவனாக மாறுகின்றான் அல்லது கணிக்கப்படுகின்றான் எனப் பொதுவாகக் கொள்ளலாம். முன்மாதிரியாகத் திகழ்தல் (Modeling) பணிவுடைமைக்கு அத்தியாவசியமானதாகும். குழந்தைகள் முதலில் உற்று நோக்குவது பெற்றோரையும் சகோதரரையுமாகும். முதலில்
பழகும் இக் குடும்ப உறுப்பினர் குழந்தைகளுக்கு ஏற்ற முறையில்
தம்மை வளர்த்துக்கொள்வதில்லை. குழந்தைகள் இவர்களை உற்றுநோக்கியே தம்முடைய மனப்பான்மைகளை வளர்த்துக்கொண்டு அவர்களைப் பின்பற்றுகின்றனர். LusTLöFT60)6)(567, ஆலயங்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற மக்கள் தொடர்புடைய சாதனங்களும் ‘பணிவு' வளரக் 5T6) TEB இருக்கவேண்டும். இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள்
பெரும்பாலும் வன்முறைகளுக்கும் பணிவற்ற நடத்தைகளுக்கும்
முக்கியத்துவம் கொடுத்து வருவதனால் இளம் சமூகம் மிகவும் பாதிக்கப்படுவது யாரும் அறிந்த உண்மை. கீழ்ப்படிவு இல்லாத ஒரு கதாபாத்திரத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்துப்பார்த்துக் கொண்டு வரும் பிஞ்சு உள்ளங்களில் பணிவின்மை ஏற்படநியாயமுண்டு. முன்னைய காலத்து மாணவரும் ஆசிரியரும் "பணிவுடையவராக இருந்தமைக்கு முன்மாதிரிகைகளும் (Modeling) சமூகச் சூழலும் காரணமாகும் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ளல் இன்று அவசியமாகின்றது. கீழ்ப்படிவுள்ள மாணவர் சமூகம் நல்லதொரு சமுதாயத்தை ஊருவாக்கும் சக்தி கொண்டது.
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்”
(திருவள்ளுவர்)
நாண் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 4

முதியோரைக் கனம் பண்
“பெரியோரைப் பேணாது ஒழுகின் பெரியோரால் பேரா இடும்பைத் தரும்’
என்கின்றார் பொய்யாமொழித்தேவர். உண்மைதான். பெரியோர் தான் எமது முதியோர். அந்த மூத்தோரின் சொல்லுக்கு பணிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இல்லையேல் இறுதியில் நாமும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்.
நாமும் பின்னொரு காலத்தில் முதியவர்கள் அல்லவா? எனவே எமக்கு பிறர் பணிவு காட்ட வேண்டுமென நாங்கள் விரும்பினால் முதலில் நாங்கள் பிறருக்கு பணிய முன்வரவேண்டும். பிறரை தூஷணை செய்து கொண்டும் நிந்தித்துக்கொண்டுமிருந்தால் பிறரிடமிருந்து நாங்கள் எப்படி மரியாதையை பணிவை எதிர்பார்க்கமுடியும்? பிறர் எங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென விரும்புகின்றோமோ அப்படி
நாங்களும் பிறரிடம் நடந்து கொள்ள ந. தீபனா வேண்டும். ஒருவர் கரம்பகம், மிருசுவில் மனதையும்
நோகச் " . GeFuuurt D6) எண்ணத்தால் கூட தீங்கு நினைக்காமல் செயலாற்றும் யுக்தியை எவருக்கும் நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால் இன்று நம்மவர்களின் நிலை என்ன? பெரியோர்க்கு பணிவு காட்டுவதில்லை. எமது முதியவர்களை கனம் பண்ணுவதில்லை. முக்கியமான காரியங்களில் அவர்களுடன் கலந்து பேசுவதில்லை. பல பெரிய பொறுப்புக்களை சுமந்தவர்கள்; பெரிய காரியங்களை சாதித்தவர்கள்; பல கஷ்டநஷ்டங்களை அனுபவித்து முடித்தவர்கள். நம்முடைய வளர்ச்சிக்காக தம்மையே அர்ப்பணித்தவர்கள். அவர்களை உதாசீனப்படுத்தும் போது அவர்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று அந்த முதியவர்கள் சிறுகச் சிறுக சேர்த்த சொத்துக்கள் வீடுகள் வேண்டும், ஆனால் அந்த முதியவர்கள் மட்டும் வேண்டாம் என்ற எண்ணம் இன்றைய நாகரீக இளைஞர் யுவதிகளின் மனதில் நிலவுகின்றது.
இன்று பெற்றோர்களை அவர்களின் முதிர் வயதில் தவிக்க விடுபவர்கள் ஒருரகம். பணம் மட்டும் அனுப்பி விட்டு வெளியூரில் தாம் மட்டும் சொகுசு வாழ்க்கை அனுவிப்பவர்கள் ஒருரகம், தாயை ஒரு வீட்டிலும் தந்தையை ஒரு வீட்டிலும் என பிரித்து வைக்கும் பிள்ளைகள் ஒரு ரகம். இப்படியே நாம் ஏதாவது ஒரு ரகத்தில் தான் g) 6ft (36 TTLD. " .
நாண் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 5

Page 5
முதியவர்கள் மதிக்கப்படுவதுமில்லை, அவர்களுக்கு பணிவு காட்டுவதுமில்லை. ※、W、 விருந்தோம்பலே தமிழர் கலாச்சாரத்தின் அடித்தளம். இந்த அடித்தளத்தையே ஆட்டம் காண வைக்கின்ற குடும்ப வாழ்க்கையையே வேரோடு அழிக்கும் இந்த புற்று நோய் எங்கிருந்து வந்தது? முதியவர்களை பெரியவர்களை மதிக்காத அவர்களுக்கு பணியாத குடும்ப வாழ்க்கை எங்கனம் வெற்றி பெற
இயலும்?
முதியவர்களை அவர்களது மனநிலையை உளவியல் ரீதியாக அவர்களது நடத்தை மாற்றத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். வயதான காலத்தில் அவர்கள் செய்யும் சிறு சிறு காரியங்களை நாம் பெரிது படுத்தி குறை சொல்வதை தவிர்த்து வயது ஆக ஆக அவர்கள் சிறு குழந்தைகள் போல் ஆகிறார்கள் என்பதை உணர்ந்து அவர்கள்
மனநிலையை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே எம் பெற்றோருக்கு எம் முதியவர்களுக்கு பணிவு காட்டி மதிப்பளித்து வாழ்கின்றோமா என சுய பரிசீலனை செய்ய கேள்விகள் இதோ
இருக்கின்றார்களா? 3 பெற்றோர்களை சரியாகக் கவனித்துக் கொள்கின்றோம்
என்ற மனநிறைவு உங்களிடம் உண்டா? 3 அடிப்படைத் தேவைகளை அவர்களுக்கு அளிப்பதை விட வேறு என்ன அவர்களுக்காக நீங்கள் செய்கின்றீர்கள்? 3 இந்த அடிப்படை வசதி மட்டும் அவர்களுக்கு மன
3 உங்கள் வீட்டில் உங்கள் முதியவர்கள் மனநிறைவுடன்
றைவைக் கொடுக்கின்றது என நினைக்கின்றீர்களா?
舰W
வேறு ஏதாவது அவர்களுக்கு செய்ய வேண்டுமென நீங்கள் எண்ணியதுண்டா?  ேஉங்கள் குழந்தைகளுக்கு காட்டும் அக்கறையில் சிறிய
சத வீதமானது உங்களின் பெற்றோர்களுக்கும். காட்டியதுண்டா?
3 பெற்றோரை தனிமை காட்டாதபடி நீங்க III || |||||||||
செய்தீர்கள்? III. 3 வாரத்தில் சிறிய நேரமாவது அவர்களுடன் சேர்ந்து பேசி
அவர்களை மகிழ்வித்ததுண்டா?  ேஅவர்களின் அப்பியாசத்திற்கு நீங்கள் உதவியதுண்டா?  ேஅவர்கள் உடல் நலக்குறைவுற்றிருந்த போது அவர்கள் அருகே இருந்து மனத்தைரியத்தையும் சந்தோஷத்தையும் வழங்கியதுண்டா?' W. C. M.
நான் உளவியல் சஞ்சிகை "ஆடி. ஆவணி 2004 罹 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்கள் நடக்க முடியாமல் சிறு குழந்தையாக இருந்த போது உங்களை காத்தவிர்கள் சுமந்தவர்கள் உங்கள்
"பெற்றோர் என்பதை அவர்கள் நடக்கமுடியாமல் இருந்த
போது உணர்ந்ததுண்டா? நீங்கள் குழந்தையில் படுக்கையிலே மலசலம் கழித்த போது அதையெல்லாம் கழுவிய கைகள் இந்த முதியவர்களின் கைகள் தான் என்பதை அவர்கள் படுக்கையில் மலசலம் கழிக்கும் போது உணர்ந்து செயலாற்றும் மனம் உங்களுக்கு உண்டா? - உங்களின் கல்வி வளர்ச்சிக்காக அவர்கள் உழைத்து கஷ்டப்பட்டு பணம் தந்து உதவிய கைகள் என்பதை அவர்கள் கைகளைப் பார்க்கின்ற போது உங்கள் நினைவிற்கு வருகின்றதா?
சிறு வயதில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நிறைவேற்றிய பெற்றோரின் வார்த்தைகளுக்கு இன்று நீங்கள் மதிப்பளித்து பணிவுடின் நடந்து கொள்கின்றீர்களா?
இது போன்ற வினாக்களுக்கு எல்லாம் உங்களிடம் சரியான அறிவுபூர்வமான யதார்த்தமான விடை இல்லையென்றால் உங்கள் வயதான காலத்திலும் உங்கள் குழந்தைகளும் உங்களைக் கவனித்துக் கொள்வார்கள் என நீங்கள் எண்ணுவதில் கொஞ்சமுமே அர்த்தமில்லை. எனவே நாமும் எமது முதியோரைக் கனம் பண்ணி வாழ்வோமா?
உங்கள் நண்பன் “ந உங்களோடு பேசுவேன். உங்களைப்பற்றிச் சொல்லுவேன். உங்கள் வாழ்க்கையின் நல்ல நண்பன். உங்களை மகிழ்விப்பேன். உங்களுக்காக காத்திருக்கிறேன்.
சினேகமுள்ள நண்பர்களே! *நான்” உளவியல் சஞ்சிகையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தலாமே. அன்பளிப்பாக, பரிசாக ஒருவருட சந்தாவை உங்கள் ாண்டர்களhக்காக வமங்கலாமே.
நாண் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 7

Page 6
இரவும் பகலும் சேர்ந்தால்தான் நாள் ஒன்று பூரணமடைகின்றது. பூந்தோட்டத்தில் பல வகையான மலர்கள் மலர்வதனால்தான் தோட்டம் கவர்ச்சி பெறுகின்றது. பலமும் பலவீனங்களும் இணைந்து இருப்பதனால் தான் ஒருவன் இன்னொருவனிடமிருந்து வேறுபடுகின்றான். இந்த வேறுபாடே மனிதனுக்கு ஓர் தனித்துவத்தை கொடுக்கின்றது. பலவீனங்கள் அற்ற மனிதரை நாம் என்றுமே எங்குமே சந்தித்து விட முடியாது. ஆனால் பல சமயங்களில் நாம் எமது பலவீனங்களை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றோம். எம்மிடமிருந்து அவற்றை அகற்றிவிட முயற்சிக்கின்றோம். ஆனால் மற்றவர்களின் பலவீனங்களை அலசி ஆராய விரும்புகின்றோம்.
பணிவு என்பது தன்னுடனும் பிறருடனும் நேர்மையுடன் நடப்பதும் உண்மையான கபடமற்ற தெளிவான மனப்பாங்கை கொண்டு வாழ்வதுமாகும் என்ற கருத்தை றிச்சாட் ஜோண்சன்(RICHARD P. JOHNSON)g5601g “s L6) LD60TLD ge6'(BODY MIND SPIRIT) என்னும் நூலில் முன்வைக்கிறார். இந்த பணிவை ஒருவரில் உருவாக்குவதே கல்வியின் நோக்கமாகும். ஏனெனில் “கல்வியினுாடாக ஒருவர் சிறந்த உளப்பயிற்சி பெறுதல் வேண்டும். ஒழுக்கம், கட்டுப்பாடு, அகிம்சை, பணிவு, ஈகை, இன்சொல், தியாகம் ஆகிய பண்புகளையும் கற்றல் அவசியமாகும்”என்று கூறுகிறார் கலாநிதி சமுத்துலிங்கம். எனவே பல நோக்கங்களை கொண்ட கல்வி என்னும் பேராற்றில் ஒரு கிளையே பணிவை தோற்றுவிப்பது என்று கூறலாம்.
கல்வி பணிவு சமுதாயம்
மனிதன் ஓர் சமூகப் பிராணி என்று கூறுவர். எனவே சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவரும் மனிதப் பண்புடையவராக வாழ வேண்டியது மிகவும் அவசியமாகிறது. “கல்வி ളുEഖങ്ങിങ്ങ് நல்ல மனிதப்பண்புடையவனாகவும் நற்குடிமகனாகவும் ஆக்கவேண்டும். ஆகவே கல்வி நல்ல மனிதனை உருவாக்கி அவர்களினுாடாக நல்ல சமுதாயத்தை உருவாக்கவேண்டும்” எது கல்வி வரலாற்றில் உளவியல் வளர்ச்சிக்கு முதல் முதலாக வழிகாட்டிய ஜின் ஜாக்ஸ் (E5089 T(JEAN JACKS ROUSSEAU)616örLI6)IfiGö 35(5ög5|T(35LĎ. 6160|(36) தனிமனிதனுடைய பண்பாட்டு வளர்ச்சி ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக கருதப்படுகின்றது. எனவே தனிமனிதன் ஒருவரின் பணிவு
நான் உளவியல் சஞ்சிகை ஆடி - ஆவணி 2004 8
 
 

சமுதாய பண்பாட்டிற்கு வழிவகுப்பதோடு நற்குணங்கள் அனைத்தின் அடிப்படையாகவும் அமைகின்றது. IKI WYOMININKAN IKW |||||||||||||||||||
ஏனெனில் ஒருவருடைய பணிந்த மனநிலையே தன்னுடைய சுயத்தை பார்க்கவும் மற்றவர்களின் சுயத்தை பார்க்கவும் துணைநிற்கிறது. அதே மனநிலையே ஒருவரை நன்றியுடையவராகவும் வாழவைக்கிறது. பணிவு என்பது ஓர் நேர்மையான உண்மையான எளிமையான
தற்பெருமையற்ற கள்ளம் கபடமற்ற வாழ்க்கையின்
அடிப்படையாதலால் அதுவே பண்பான வாழ்வின் அடிப்படை என்றும் கூறலாம். பணிவே ஒருவரின் குணத்தை உயர்த்தி ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ துணை நிற்கிறது. ஆற்றல்களை பெருக்குகின்றது. வரலாறு படைக்க உதவுகின்றது. “மனிதனிடம் மறைந்து கிடக்கும் பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி' என்று கூறியுள்ளார் சுவாமி விவேகானந்தர். இந்த பரிபூரணத்துவத்தை அறிந்து ஏற்று வாழும் வாழ்வை வளம் பெறச்செய்யத்துணை போவதே பணிவு என்று கூறலாம். Vi: IIV)V 4"VIY VA KAY Yk
பணிவு ஓர் பலவீனமா?
பணிவு என்பது ஒர் பலவீனம் என்ற மனப்பாங்கு' இன்னும் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. தன்ன்ைப்பற்றிய தெளிவான உண்மையான அறிவைக் கொண்ட அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை கொண்ட ஒருவரால் மட்டுமே உண்மையான பணிவுடன் வாழ முடியும். உண்மையான பணிவு என்பது தற்பெருமையற்றது. உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் தன்மைகொண்டது. போலிப்பணிவு உள்ளவர்கள் தம் உண்மை நிலையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உண்மையான திறன்கள் பல இருந்தாலும் தன்னிடம் ஒன்றுமில்லை என நடிப்பார்கள். இதற்கு மாறாக மெய்யான பணிவுள்ளவர்கள் தம்மிடமுள்ள திறன்களை ஏற்றுக் கொள்வார்கள்.
குருட்டுப்பணிவுள்ளவர்கள் தம்மிடமுள்ள திறன்களை ஏற்றுக் கொள்ளாது தான் அனைவரிலும் கடைத்தரமானவர் என்றும் பயனற்றவர் என்றெல்லாம் கூறுவர். மாறாக மற்றவர்கள் இவரிடமுள்ள திறன்களை எடுத்துரைக்க வேண்டும், புகழ வேண்டும், தமக்கு தனித்துவமான இடத்தை வழங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவை கிடைக்காதபோது ஏமாற்றமடைவார்கள், கவலையடைவார்கள். ஏன் சில சமயங்களில் கோபப்படவும் முற்படுவார்கள். இதற்கு மாறாக மெய்யான பணிவுள்ளவர்கள் தம்மிடமுள்ள திறன்களை மற்றவர்கள் உணரவோ ஏற்கவோ மறுக்கின்ற சந்தர்ப்பங்களிலும் D60T அமைதியுடன் விளங்குவர்.
கல்வி, பணிவு, சமகாலம்
"வெறும் ஏட்டுக்கல்வியால் பயனில்லை. கல்வி ஒருவனை வாழவைக்கவில்லையென்றால் அக்கல்வி நோக்கமற்றதாகி IIuli a Gn Gílusi dFIGidfsond, ஆடி ஆவணி 2004 9

Page 7
விடுகின்றது” என்று கூறுகின்றார் கலாநிதி ச. முத்துலிங்கம். இன்றைய உலகில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனின் அறி வளர்ச்சியை பறைசாற்றி நிற்கிறது. வியப்பில் ஆழ்த்தி நிற்கிறது. சேவைகள் நிமிடங்களை கடந்து வினாடிகளில் வந்து நிற்கின்றன். அதற்கு மாறாக நாம் அன்றாடம் பிரிக்கின்ற பத்திரிகைகளும் கேட்கின்ற செய்திகளும் காண்கின்ற காட்சிகளும் மனிதனின் பண்பாட்டையும் மனப்பக்குவத்தையும் கேள்விக்குறியாக்கி நிற்கின்றன. கல்வியறிவு கூடிக்கொண்டு வருகின்ற இந்நுாற்றாண்டிலே பெரும்பான்மையான அன்றாட நிகழ்வுகள் கல்வியின் நோக்கம் எந்தளவிற்கு நிறைவேற்றப்பட்டு வருகின்றது என்ற கேள்வியை எம்முள்ளே நிறுத்தி நிற்கின்றன.
இங்குதான் ‘சமுதாயம் முன்னேறிவிடும் மாற்றத்திற்கும் வேகத்திற்குமேற்ப கல்வியிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்' என்ற இருபதாம் நுாற்றாண்டின் இணையற்ற அறிஞரெனப் போற்றப்படும் அமெரிக்க நாட்டுக் கல்விச் சிந்தனையாளரான ஜோண்டுயினின் கருத்து எம்மை சிந்திக்கத் துாண்டுகின்றது: கேள்விக்குறியாகி நிற்கின்ற கல்வியின் நோக்கங்கள் கல்வியினாலேயே நிவர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையும் உள்ளது.
срш962(борт: மண்ணிலிருந்து விண்ணைத் தொட்டு அதனை படைக்கும் மனிதன்
மனிதத் தன்மையை இழந்து விட்டானென்றால் சாரமற்ற உப்பாகி
விடுவான். “மனிதத் தன்மையை மனிதன் பெறப் பயிற்சி அளிப்பதே கல்வி'என்று கூறுகின்றார் ஆங்கில கவிஞரான வில்லியம் வேட்ஸ்வத்
என்பவர். எனவே ஒருவன் தன்னையும் ஏற்று பிறரையும் ஏற்று
சாதாரணமானவராகவும் தனித்துவமானவராகவும் வாழ g്വങ്ങങ്ങ போவது இந்த பணிவே. பண்பட்ட வாழ்வின் அடி அத்திவாரமாக விளங்குவதும் இந்த பணிவே. இந்த பணிவை மனிதனில் உருவாக்குவது கல்வியே. எனவே பணிவிற்கும் கல்விக்குமிடையிலான இடைவெளி மிகக் குறுகியதே. கல்வி மனிதனை மனிதனாக உருவாக்க, பணிவு மனிதனை மனிதனாகவும் தனித்துவமானவனாகவும்
வாழ வைக்கிறது. எனவே பணிவானது கல்வியால் உருவாக்கப்பட்டு
பேணப்பட்டு மனித மேம்பாட்டுக்குணங்கள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் கருவியாக திகழ்கின்றது.
உசாத்துணை நுால்கள்:
9 ச.முத்துலிங்கம் - கல்வியியல் -முதலாம் பாகம்
uUTupLJLJPT600TLD. o Richard P. Johnson "Baby Mind Sprit
St.Paul's Pablication Mumbai 2003 o கிறிஸ்துவில் வாழ்வு’ கிறிஸ்துவில் வாழ்வு வெளியீடு
பாளையங்கோட்டை 1988 ஜனவரி
நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 10
 

LLLLLLLLzLLLLLtLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
சகானா (புனைப்பெயர்) துணைநாடியாக உளவளத்துணைக்காக என்முன்னே அமர்ந்திருக்கின்றாள். சகானா உடல் பருமனான ஓர் சுமாரான அழகிதான். ஆனால் கண்களில் சோகத்தின் சாயலும் முகத்தில் ஓர் வாட்ட நிலையும் எதையோ பறிகொடுத்தவள் போல் காட்சி தருகின்ற ஏமாற்ற தோற்றமும் அவள் ஏதோ உளச்சிக்கலுக்குள் தவிக்கின்றாள் என்பதை இலகுவில் இனம்காட்டி விடும். சகானா திருமணம் முடித்த ஓர் இளம் பெண். ஆனால் தன் கண்வனை "விரும்பி ஏற்றுக்கொண்ட்வரல்ல. திருமணம் இவருக்கு பேசப்பட்டபோது வேறு வழியில்லாமல் அவரைக் கணவனாக ஏற்றுக் கொள்ளவேண்டியிருந்தது. இருவருக்குமிடையே பதின்மூன்று வயது வித்தியாசமிருந்தது. பல் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. ஆரோக்கியமான திருப்திகரமான உடலுறவு செயற்பாடுகளும் அதிகம் இல்லை. ஆரம்பத்தில்' என்னைச் சந்தித்தபோது தன்னைப்பற்றி தவறான அபிப்பிராயத்தோடும் மற்றவர்கள் மேல் பழியைப் போடுகின்றவளாகவும் கோபக்காரியாகவும். தன்னை இனம்காட்டிக் கொண்டாள்.
சகானாவின் பிரச்சனை என்ன? சகானா மக்கள் கூடுகின்ற ஓர் பொது இட்த்திற்கு "அடிக்கடி செல்கின்றவள். அங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க பொதுத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அருணை (புனைப்பெயர்) சந்திக்க நேர்ந்தது. அவரது அன்பான பேச்சும் அவர் இவள்மீது காட்டிய அக்கறையும் சகானாவை மிகவும் கவர்ந்தது.
அருணோடு அடிக்கடி கதைத்துப்பேசவும் நட்போடு உரையாடவும் ஆசைப்பட்டாள். அந்தளவுக்கு அருணது நினைவுகள் சகானாவை வெகுவாகப்பாதித்தது. தனக்குள்ளே அருணைப்பற்றி கனவுகாண ஆரம்பித்தாள். கற்பனையுலகில் தன்னை மறந்தாள். ஒருவருடமாக அருணது நினைவுகளோடு தன்னைக் கரைத்துக்கொண்டவள் ஓர் உண்மையை உணர்ந்தாள். அதாவது தான் மட்டும் அருணோடு ஒருதலைப்பட்சமாக காதலை வளர்த்துக்கொண்டாளேயன்றி அருண் இவள் மீது காதல் கொள்ளவில்லை என்பது தெட்டத்தெளிவாக நான் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 11

Page 8
கொன்ட அவள் ஓர் உள NYvwv தன்னை மாற்றிக்கொண்டாள். தனது சீர் செய்து கோபம் ஏமாற்றம் போன்ற உணர்வுகளை நறிப்படுத்தி சந்தோசமான வாழ்க்கையைத்
ஈ சகானாவுக்கு உளப்பிறழ்வைக் கொண்டு வந்தவர் அருணா?
ம் சகானாவா?
சகானாவின் உளப்பிறழ்வுக்கு
அவரது கணவனா?
சு சகானாவின் உ ாப்பிறழ்வுக்கு காரண
அவரது கணவன் மீது விருப்பமற்ற சகானாவை திருமணத்துக்கு தூண்டிய அவள் பெற்றோரா? சகானாவின் உளப்பிறழ்வுக்கு காரணமாய் அமைந்தவர்
All I
நான் உளவியல் சஞ்சிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருட் சகோதரி லுமினா போல்ராஜா B.F. மனிதன் உடல் உள்ளம் ஆன்மா என்ற முக்கூட்டமைப்பின் வடிவம். இம்மூன்றும் சமநிலையில் வளர்ந்து தமக்குள் பிளவுபடாது. ஒருங்கிணைவை (Integerity) உருவாக்குவது மிக மிக அவசியமாகும். இவ்வொருங்கிணைவை வளமாக்க ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து நெகிழும் தன்மையோடு ஒன்றுக்கொன்று செவிமடுப்பதும் பணிவதும் ஆளுமையின் ஒரு வளர்ச்சியை முதிர்ச்சியை மலரவைக்கின்றது.
பணிவு என்பது:
உய்த்துணர்ந்து தெரிவுகளை எடுத்து இதயத்தால் சுதந்திரமாகச் செயல்படும் வாழ்க்கைமுறை. இன்று தனி மனிதனும், சமூகமும் பணிவு என்றதும் மூத்தோருக்கும், அதிகாரத்திலுள்ளோருக்கும் அடங்கிப்போதல், சொல்லுவதைச் செய்தல் என்றே பொருள் கொள்கின்றன்ர். சிறப்ப்ாக இளைய தலைமுறையினர் இக்கண்ணோட்டத்தில் தான் பணிதல் என்ற மனப்பாங்கை, நடத்தையை வெறுக்கின்றனர். தம் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றனர், சுயாதீனத்திற்கு விலங்கிடுகின்றனர் என்று பெற்றோர், பெரியோர், சமூகம், அனைத்தையும் எதிர்க்கின்றனர்.
கட்டுக்கோப்புக்களைக் குலைக்கின்றனர்.வரையறைகளை மீறும் தன்னிச்சைப் போக்குடையவர்களாக மாறுகின்றனர். வாழ்வில் இலட்சியமின்றித் தெளிவின்றித் தடுமாறுகின்றனர். வன்முறைச்செயல்களில் ஈடுபடுகின்றனர். தம் ஆளுமையைச்
சிதைக்கின்றனர். தற்காலிக மகிழ்வில் நிறைவில் திருப்தி இன்பம் காண முயல்கின்றனர். இவை நாம் வாழும் சமூகச் சூழலில் காணும் நடத்தைக் கோலங்களின் கண்கூடான காட்சியாகும்.
பணிய மறுப்பது ஏன்? - ஒரு குழந்தை தன் தனிவாழ்வில், குரும்ப வாழ்வில், சமூக வாழ்வில் பாதுகாப்பற்ற நிலைகளை, அன்பற்ற égyp6006), அதிகாரப்போக்குள்ளவர்களின் அணுகுமுறைகளை, அளவுகடந்த கட்டுப்பாடுகளை, தான் ஏற்கப்படவில்லை, மதிக்கப்படவில்லை என்ற உணர்வுகளை, அனுபவமாகக் கொண்டிருக்கும்போது பணிய மறுக்கும் நிலை உருவாகின்றது. எச்செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு என்பது உண்மை. இந்த ரீதியில் ஒருவரின் மேற்கூறப்பட்ட அனுபவங்களின் உளத்தாக்கங்கள் காயங்கள் மறுக்கும் எதிர்க்கும் நிலைகளை உருவாக்குகின்றன. "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பதற்கொப்ப ஒருவரில் உருவாகும் மூர்க்கத்தனம் பிடிவாதப்போக்கு, ஆணவம், அகந்தை, பெருமை, தாழ்வுமனத்தை மறைக்கத் தமக்குள்ளும் வெளியிலும் செயற்படுத்தும் உளவிளையாட்டுக்கள் என்பன மனிதநேயமற்ற உளப்பாங்குகளை நாண் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 13

Page 9
நடத்தைக்கோலங்களை உருவாக்கிவிடுகின்றன. இவை பணிவை இழிவாகக் கருதி பிறரை மதிக்காது மிதிக்கவும் தம்மைத்தாமே அழிக்கவும் செ முறைக்கருவிகளாகி றன. இத்தகையோர் குறைகுடங்களாக இருப்பதால் ‘பணிவு” என்ற நல்ல பண்பைப் பாதகமாக நினைத்து உதறித்தள்ளுகின்றனர்.
குறள் தரும் பணிவு ZZSLSLSLSLSSSSLS SSLSSSLSZSSSSLSLSS “நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையிலும் மாணப் பெரிது’. வள்ளுவரின் இக்கூற்று ஒருவன் தான் இருக்கும் நிலையில் தன் அறிவு ஆற்றல், திறமை, சிந்தனைத்திறன், உணர்வுகள் உணர்ச்சிகள், கருத்துக்கண்ணோட்டங்கள், மனநிலைகள், உடல் உள ஆன்மீக தேவைகள் அனைத்தையும் அறிந்து ஏற்று மதித்து தன்னைப்பற்றிய சுயத்திலும் பிறரால் தான் அறிகின்ற தன் சுயத்திலும் தெளிவை உறுதியைக் கொண்டிருக்கும் போது அவன் தன் இதயத்திற்கு, தெளிந்த அறிவுக்கு, மேலான நோக்குக்கு, நல்ல நடத்தைக்கு, நல்ல ஏவுதல்களுக்கு, நல்ல உள்ளுணர்வுகளுக்கு மனச்சாட்சியின் குரலுக்கு எவ்வித சலனமுமின்றி திரிவடையாத நிலையில் பணிகின்றான். இப்பண்வு அவனை மலையிலும் உயர்ந்து நிற்கச்செய்யுமேயன்றி தாழ்வுற்று அடிமைப்படுத்தப்பட்டு அவமானமடைகின்ற நிலைக்கு தள்ளாது என்பதை தெளிவாக்குகின்றது.
சுயத்துக்கு பணிவோம்"
சுயத்துக்கு பணிதல் என்பது ஒருவர் தனது உடல், உள்ளம், ஆன்மா மூன்றிற்கும் இதயத்தால் சுதந்திரமாகப் பணிவதாகும். உதாரணமாக ஒருவர் சிலகாட்சிகள், நிகழ்வுகள், இடங்கள், ஆட்கள், உறவுகள், தன் உள்ளத்திற்குத் தற்காலிகமாக மகிழ்வைத் தருகின்றன என உணர்கின்றான். இவை உணர்ச்சிகளின், உணர்வுகளின் எழுச்சிகளின் குவியலாக இருக்கும் உடலில் சில நல்ல, தீய தூண்டுதல்களை உளக்கிளர்ச்சிகளை தாக்கங்களை உருவாக்குகின்றன. இதனால் மனம் அலைபாய்கின்றது. கற்பனா சக்தி சிறகடித்துப்பறக்கின்றது. உடலும் உள்ளமும் ஆன்மாவும் தூண்டுதல்களை நிறைவு செய்ய துடிக்கின்றன. இவை இறுதியில் ஆளுமையில் ஒரு முதிர்ச்சியை
சமநிலையை வளர்க்கலாம் அல்லது சிதைவை சீர்குலைவை பிளவை
இடைவெளியை ஏற்படுத்தி ஒருங்கிணைவை அழிக்கலாம்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒருவர் தன் பகுத்தறிவுக்கும், தன்னைப் பற்றிய உண்மை நிலைக்கும், எல்லாவற்றையும் சீர்துாக்கிப்பார்த்து தீர்மானிக்கும் மனப்பக்குவத்திற்கும், தரித்து நின்று செவிமடுக்கும் நிலைக்கும், காலம் கொடுத்து உடலிலும் உள்ளத்திலும் ஆன்மாவிலும் ஒருங்கிணைவை ஏற்படுத்தி, நல்லவற்றிற்கு தலை வணங்கி தானாக சுதந்திரமாகத் தனக்குப் பணிதலே சுயத்திற்கு
பணிதலாகும். இப்பணிவு நல்ல தெரிவுகளைத் தனதாக்கி பிளவுபடா நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 4
 
 
 
 
 

ஆளுமையை உருவாக்குவதோடு வாழ்வையும் அழிவையும் தனக்குத்தானே எடுத்துக்கொள்ள பொறுப்புடையவனாக துணை புரிகின்றது.
நிறைவாக . . . . . . 'அடங்கிப்பணிதல் ஒருவனுக்குத் தெய்வத் தன்மை தரும். அடங்காமல் திரிதல் தீராத துன்பத்தைத் தரும். இதுவும், அன்றாட வாழ்வின் அனுபவமே. பணிய மறுத்து பரிதவிப்போடும் அர்த்தம் புரியாது தெளிவற்ற நிலையில் பணிந்து அல்லல்ப்டுவோரும் பரிதாபத்திற்குரியவர்களே. ஒருவரின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்கள் அவரைத் தனக்குப் பணியவும் பிறருக்குப் பணிந்து பணிவிடை செய்யவும் சுதந்திரமான ஒரு வாழ்க்கை முறையை வளர்க்கிறது.
எனவே பணிதல் என்பது தாழ்வான செயலுமல்ல. அடங்கி அடக்கப்பட்டு வாழ்வதுமல்ல மாறாக இது ஓர் உயர்வான பண்பு. நல்லவற்றுக்குத் தலைசாய்க்க நெகிழ்ந்து கொடுக்க உதவும்
வாழ்க்கை முறை.இதயத்தால் பகுத்தறிவால் உய்த்து |bgil செயல்படும் முதிர்ச்சியின் கொடுமுடி, “நிறைகுடம் தளம்பாது என்பதைப் பிரதிபலிக்கும் ஆளுமை முதிர்ச்சியும் தெளிந்த நோக்கும் பரிவுள்ளமும் கொண்டு பண்போடு பணிவோடு செயல்பட்டு வாழ்வில் நிறைவை மகிழ்வை அனுபவிப்போம். '.
ஆக்கபூர்வமான கருத்துக்களை தருகின்றான் "நான் "நான்” சுமந்து வருகின்ற அனைத்து
விரித்து.விபரித்து.கற்று.ஆராய்ந்து.வருபவர்க ஒருத்தர் ஆக்கபூர்வமான பல நல்ல கருத்துக்கை V வரும் நான் தொடர்ந்து தன் பணியாற்ற பணியாற்றும் சகலருக்கும் இறையேசுவை பிராத்திக்கின்றேன். வாழ்த்துக்களுடன் நன்றி.
KUJUTC)
S. A. P. Giogi
நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 - - t - H i5

Page 10
“பொறுமையின்றி தன்னடக்கம் இயலாது; தன்னடக்கம் இன்றித் தியாகம் இயலாது: தியாகம் இன்றித் தன்னம்பிக்கை இயலாது” என்பார் றிமத்ராவேந்திர சூரி.
இவையாவும் இருக்கும் மனிதரிடம் பணிவின் வெளிப்பாட்டை பேச்சிலும் செயலிலும் அவரது வாழ்விலும் காணமுடியும். இவற்றை பெரிதும் பின்பற்றியோரையே இன்றைய உலகு மகான்களாகவும் பெரியவர்களாகவும், புனிதர்களாகவும், மதிப்புடன் போற்றி வாழ்த்தி நினைவு கூருகின்றது.
பேணிவில் வாழ்வோரை கோழை என்றும் வாழத்தெரியாதவர் என்றும் குதர்க்கம் பேசும் மனிதர்களின் வார்த்தைகள் கூட சிலரது பணிவான வாழ்வை பாதித்து விடுகிறது. உளநெருக்கீடு SD 60LUU குதர்க்கவாதிகள் தங்களை மறைக்கவே மற்றவர்களைச் சீண்டிக் கொள்வார்கள். இவர்களின் செயல் மற்றவர்களின் நல்ல குணங்களை செயல்களை ஏற்கமுடியாமையும் தமது தவறுகளுக்கு துணை தேடி தம் வலையில் சிக்கவைக்கவுமே தமது கவனத்தை பணிவுள்ளோரை நோக்கி தம் வசப்படுத்துவதில் கண்ணாயிருப்பர்.
*பதவி வரும் போது பணிவு வரவேண்டும் - நல்ல துணிவு வர வேண்டும் தோழா என்பான் கவிஞன்.
ஒருவரிடம் பணம், பதவி, பட்டம, பொருள்வளம் அதிகம் இருப்பதால்
பணிவுடன் வாழ்ந்து விடலாம் என்பதல்ல. அவை சிேல சமயம் அதிகாரத்தின் வழியாக தாம் நினைத்ததை சாதித்து விடலாம். அவை அவரைச் சுற்றியுள்ள பணம், பதவி, பட்டம், பொருள்வளம் குன்றி தனித்தபோது தமது வாழ்வில் பணிவுடன் மற்றவர்களின் மனங்களில் இடம் பிடிக்க தவறியதால் தனிப்பட்டோர் பலரை யதார்த்தத்தில் காணமுடியும்.
“எங்களுக்கு நல்ல அதிபர், ஆசிரியர் இருந்தனர். அவர்கள் எங்களோடு பேசும் போது உள்ள பணிவான வார்த்தை எங்களை நல்ல நிலைக்கு உருவாக்கியதால் நாமும் பணிவுடன் வாழக் கற்றுக்கொண்டோம்.” என்பார் நற்பண்புள்ள நிர்வாகி.
நாண் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 16
 
 

“எங்கள் நிர்வாகி எமக்குச் சொல்வதைவிட நாமே அதிகம் செய்ய வேண்டும் என்ற மனநிலை வருவதற்கு அவரது பணிவான பேச்சுக்களும் நல்ல செயல்களுமே காரணம் என் நல்ல ஊழியன் கூறுவான். “எங்கள் பிள்ளைகளுக்கு பல தடைகள் இருந்தும் இருப்பதைக் கொண்டு ஏற்று பணிவுடன் வாழ்வதே எமக்கு இந்த நெருக்கடி காலத்தில் ஆறுதலாகவிருக்கிறது’ என்பார் நல்ல பெற்றோர். "நான் என்ன செய்து விட்டேன் ஏதோ அவர்கள் முயற்சிகளுக்கு நானும் துணையாய் இருந்தேன் என்றதில் எனக்கு மகிழ்ச்சி அதிகம்” என்பார் பணிவான மனிதர். . . .
பணிவு என்ற பண்புக்கு பணம் தேவையில்லை. பொருளி, பட்டம், படிப்பு தேவையில்லை. நல்ல பக்குவமான மனநிலை எம்மிடம் இருந்தாலே போதுமானது. பணிவுடன் வாழ்ந்தவர்கள் வாழ்க்கை பல சவால்களை சந்திக்க நேர்ந்தாலும் சரித்திரம் படைப்பவர்களாக வாழ்ந்தவர்களும் அவர்களே என உலகமே ஏற்றுக்கொண்ட நெல்சன் மண்டேலா, மகாத்மாகாந்தி, அன்னைதிரேசா போன்றோரின் வாழ்வே சான்று
துாற்றுவோரும் போற்றுவோரும் பணிவுடையோர் மட்டில் சமமானவராகவே கணிக்கப்படுவர். காரணம் “ஏதோ தெரியாமல் துாற்றுகிறார் அட நான் என்ன செய்து விட்டேன் அவர்கள் அப்பிடி நினைக்கிறார்கள்” என்ற மனப்பக்குவம் பணிவின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தும். 「 、? ... .
பணிவு இருக்கும் மனிதரிடம் உள அமைதியிருக்கும். மற்றவரை, அவரை அவராக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும். ' மற்றவரின் குறை தீர்க்கும் ஆற்றுப்படுத்துனராக காணமுடியும். பலருக்கு முன்மாதிரி வாழ்வால் சமூகத்தில் மதிக்கப்பட்ட மனிதராய் இன்னும் நம் வாழ்விலும் பணிவான வாழ்வை வாழ்ந்து அனுபவிக்கமுடியும்.
சமூக நெருக்கீடுகள் அதிகரிக்கும் சூழலில் யாருக்குத்தான் உள அமைதி ஏற்படுத்தும் மனிதராய் வாழவேண்டும் என்ற ஆவல் இருக்காது? இவை பணிவிருக்கும் இடத்தில் தானே பண்புள்ள மனிதத்தை காணமுடியும்.
நாண் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 17

Page 11
afting ....... திரும்பிப்பார்
மரணிக்கும் பாதை நோக்கி மிதந்து கொண்டிருப்பவனே! பல துன்பம் வந்த போது பாடிய வரிகளெங்கே நாகரீக வாழ்வு கேட்டு நாயாய் அலைவதுவேன் நல்ல மனம் புரிந்திடாமல் |நரம்பில்லா நாக்கதனால் |நசுக்கி சாகடிப்பதுவேன்
சற்று . திரும்பிப்பார் நீ கடந்து வந்த வாழவதனை
கரடு முரடான பாதைகள் கடு கடுப்பான வழிகளவை கஸ்ரங்கள் பல கொடுத்த கனதியான பயணங்கள் ஏழைகளின் சிரிப்பு வேண்டி ஏங்கிய நாட்களவை வாடிய மலர்களுக்கு வனப்பு இல்லை மெய் இன்று. நீ ஏன்? ஒடுங்கிய பாரச் சுமையதனை ஒரு கணத்தில் உதறலாமா? பணமதனைக் கண்டவுடன் பாதை தனை மறக்கலாமா? தத்துவப் பொன் மொழிக்கு சாவேதும் இல்லை என்று சாற்றிய அந்நினைப்பில் உன் திருப்பம் நிச்சயமே அது வரையில். அழிவுப் பாதை தனில்.
அல்லாரையூர் செ.சிபி
தோழா(ழி) தெரிந்து கொள்
பணிவு
துணிவு இழந்தவரின் துடுப்பு இலக்கு இல்லாதாரின் படிப்பு முதிர்ச்சி அற்றவரின் நடிப்பு தளர்ச்சி உற்றவரின் கண்வடிப்பு உணர்வை "கொன்றவரின் மறைப்பு --- இயலாத் தன்மையின் பிறப்பு ஆளுமை இன்மையின் சிறப்பு |
பார்ப்பவர் சிலரின் உரைப்பு பண்பு இழந்தவர் உரைப்பு மனிதம் தொலைத்தவர்உரைப்பு | செருக்குற்றவர் நினைப்பு | குறைவாய் கற்றவரின் நினைப்பு |
நண்பா(பி)
பெரியோர் வெற்றிக்கும்
வாழ்வின் மகிழ்ச்சிக்கும்
எழுச்சி கொடுத்தது தலைக்கணமா? தற்பெருமையா? பணிவா?
புரிந்து கொள் துணிந்து நில்- நின் ஆளுமை இழவாது பணிந்து செல் உனக்கு நீயே நீதிபதி' பணிவு இருந்தால் மனிதன் நீ மனச்சாட்சி உள்ள
புனிதன் நீ
மனிதம் நிறைந்த மானிடன் நீ பார்போற்றும்
உதாரணம் நீ
ச யேசுதாசன்.
நான் உளவியல் சஞ்சிகை
ஆடி ஆவணி 2004 18
 
 
 

ஒரு சமுதாய முக்கிய கூறுகளில் தலையானது குடும்பம் எனலாம்.திருமணம் என்னும் அன்புப் பிணைப்பிலே கணவன் மனைவி , உன்னத உறவிலே உருவெடுப்பது தான் குடும்பம். குடும்பம் அன்பும் பாதுகாப்பும் அள்ளித் தருவது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நம்புவதால் பற்றுறுதியோடும் அர்ப்பணத்தோடும் ஒருவருக்கொருவர் பலவற்றைக், கற்றுக் கொள்ள, அனுபவம் பெற குடும்பம் வழிசமைக்கிறது. 6905 குழந்தையை உருவாக்கி 8(pg5TU - சவால்களைச் சந்திக்கும் பக்குவத்தை கொடுத்து (உலகிற்குள்). குழந்தையை அனுப்பும் உயர் மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுக்கும் ஒரு பல்கலைக்கழகமாகவும் திகழ்கிறது.
ஆனால் குடும்பத்திலே அன்பு குறையும் போதுஇ ஆணவம் த்லை துாக்கும் போதுஇ அடக்கு முறை அதிகரிக்கும் போதுஇ பேராசை பொறாமை, எரிச்சல், உட்புகும்போது குடும்பம் குலைகிறது. மீள முடியாமல் தவிக்கிறது. கணவன் மனைவி ஒருவரை ஒருவ்ர் மதிக்க வேண்டும். கருத்துப் பரிமாற்றம் செய்து தம் அன்றாடப் பணிகளைப் பகிர வேண்டும். இங்கு யார் பெரியவர் என்பது முக்கியமல்ல. உட்றவே வாழ்வின் அடித்தளமாக அமைகிறது. st : .
இன்றைய எம் குடும்பங்களின் நிலைமையை அலசி ஆராய்ந்தால் பல் உண்மைகளை நிதர்சனமாக நாங்கள் பார்க்கலாம். யார் பெரியவர் என்னும் கேள்வி இங்கு தலை நீட்டுகிறது. யார் யாருக்கு பணிவது என்பது சாதாரண கேள்வியாகி விட்டது. பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவிமார் தங்களுக்குப் பணிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பல வேளைகளில் இவற்றை நாம் பார்க்கலாம். ஆனால் சில பெண்கள் தங்கள் கணவன்மார் தங்கள் சொற்படி நடக்க வேண்டுமென்னும் ஆதங்கத்தோடு இருப்பதையும் நாம் அவதானிக்காமலில்லை.
இங்கே மீண்டும் என் தலைப்பின் பக்கம் பார்வையைத் திருப்பின் யார் யாருக்கு பணிவது? கணவன் மனைவிக்குப் பணிவதா? அல்லது மனைவி கணவனுக்குப் பணிவதா? பணிவு என்பது அன்போடு பாசத்தோடு உருவெடுக்கும் போது அங்கே பணிவு என்னும் வார்த்தை புது அர்த்தம் பெறுகிறது.
யார் பெரியவர் என்பது முக்கியமல்ல. உண்மையில் எப்படி நான் குடும்பத்தில் உதவுவது என்பது தான் முக்கியம். அதிகார வேட்கை நாண் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 19

Page 12
அல்ல பணிவே அளவு கோலாக அமையட்டும். ஏனெனில் கணவனும் மனைவியும் சமமானவர்கள். ஒருவர் குறையை அடுத்தவர் நிறைவு செய்யும் போது குடும்பத்தில் புரிந்துணர்வு தானாக உருவாகும்.
குடும்பத்தின் தலைவன் கணவன்.கணவனுக்கு என்று பல கடமைகள் பொறுப்புக்கள் உள்ளன. அவற்றை பொறுப்புணர்வுடன் அவர் நிறைவு செய்ய வேண்டும். வரவு செலவு அறிந்து உழைக்கவேண்டும். நன்மை தீமை அறிந்து வருமுன் குடும்பத்தைக் காக்கும் உணர்வுடன் செயல்படவேண்டும். குடும்பத்தின் எழுச்சியிலே மகிழ்ச்சி காண வேண்டும்.
மனைவி என்பவள் குடும்பத்தின் தலைவி. அவள் தியாகத்தின் சிகரமாக அமைகிறாள். குடும்பத்தின் தேவையை சரியாக நிறைவு செய்பவள். தன் கணவனில் நம்பிக்கை வைத்து பிரமாணிக்கமாக அவள் வாழ வேண்டும்.
இவ்வாறு தேவையுணர்ந்து பணியுணர்ந்து தங்கள் நிலையுணர்ந்து வாழும் குடும்பத்தில் நல்ல பண்புகள் நிறைந்திருக்கும். பிள்ளைச் செல்வங்கள் கூட புரிந்துணர்வோடும் அன்போடும் வாழ்வார்கள்.
இவற்றை விடுத்து பணிவில்லாது, ஏற்றுக்கொள்ளாது, புரிந்துகொள்ளாது, மதிக்காது, ஒருவரை ஒருவர் பாராட்டாது வாழும் குடும்பத்தில் அனைத்துத் தீமைகளும் குடிகொண்டிருக்கும். அப்பேற்பட்ட குடும்பத்தில் தான் பெருமையும் பேராசையும் தோன்றி யார் யாருக்குப் பணிவது என்னும் தேவையற்ற கேள்வி தோன்றும்.
பணிவு என்பது அன்பிலே உருவெடுக்க வேண்டும். ஏனெனில் அன்பின் உச்ச எல்லையில் நின்று தான் நாம் பணிவிற்கு விளக்கம் தர முடியும். பணிவோடு வாழும் போது நிரம்ப பக்குவம் வருகிறது. அந்தப் பக்குவம் எம் குடும்ப வாழ்வின் வெற்றிக்கு மணிமகுடமாக அமைகிறது. -
அன்புக் கட்டளை
“நான்” ஆண்டு 2004 இற்கான சந்தாவைச் செலுத்தT உங்கள் காசுக்கட்டளைகளை (Money Order) அனுப்பி வையுங்கள். .
பணம் பெறுபவர் - ஆசிரியர் “நான்” பணம் பெறும் அலுவலகம் - தலைமைத் தபாலகம், யாழ்ப்பாணம்.
நாண் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 20)
 
 
 
 
 
 
 
 
 

“தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப் பருவான்” - இயேசு
பணிவு (தாழ்ச்சி) என்பது எல்லோருக்கும் இருக்க வேண்டிய பண்பு. ஆனால் துர்அதிஷ்டவசமாகப் பலரிடம் காணப்படாத பண்பு. பண்டைய காலத்தில் கற்றறிந்த அறிஞர்கள் நூல்களை எழுதும்போதோ அல்லது சபையினில் பேசும் போதோ அவையடக்கம் என்ற அம்சத்தைக் கைக் கொண்டனர். அதாவது பெரியோரைப் பணிந்து தான் வழங்கப் போகும் விடயத்தில் பிழைகள் இருப்பின் பொறுத்துக்கொள்ளும்படி வேண்டுவதாகும்: -
பெரியோருக்குப் பணிந்து நடத்தல் கீழைத்தேய கலாச்சாரத்தில் இருக்கின்ற ஒரு பண்பு. இப்பண்பு. அருகிவருவதாகவே தெரிகிறது. அதுவும் இளையோர் மத்தியில் இது மிக மிக அருகி வருகின்றது.
-
*。
a பணிவை பலவீனமாகப் பார்க்கும் பலர் எம்மிடையே உள்ளனர். பணிவு பலவீனமல்ல. ப்லம்.
பலமுடையவர்களே பணிவாக இருப்பர். பலமே, பண்வைக் கொடுக்கும். “நிறை குடம் தளம்பாது”
“ஆழ்கடலில் 960)6) அடிக்காது” " போன்ற முதுமொழிகள் பணிவின் பலத்தை எடுத்துக்காட்டுகின்றன. இளையோரே நீங்கள் எல்லோரும் பலமுடையவர்கள். எனவே பணிவை
கற்றுக்கொள்ளுங்கள். இப்பணிவு மக்களின் முன்னிலையில் உங்களை உயர்ந்தவர்களாக்கும். பணிவால் நீங்கள் அனைவரும் உயர்வடைய எனது வாழ்த்துக்கள்.
நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 21

Page 13
திருமதி.S.தேவிகா நெளுக்குளம் வவுனியா,
மனிதன் மிருகமாகலாம் அவன் மனிதனாகலாம் அந்த மனிதன் (பணிவினால்)இறைவனாகலாம்
நாம் ஒவ்வொருவரும் எமது குணவியல்வுகளுக்கு ஏற்ப எமக்கு தெரியாமலேயே மேற்கூறப்பட்ட மூவரில் ஒருவராக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். பணிவு என்பது அடக்குமுறைக்கு அடங்கி Door mat இருப்பதல்ல. எமது சமூகத்தில் பெண்கள் அப்படி இருப்பது நல்லதாக கருதப்படுகிறது. அது உண்மையல்ல. மற்றவரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளித்து வாழ்வதை கூறலாம். அப்படி வாழும் போது தன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னை அழித்துக்கொண்டு பிறருக்காக வாழ்வதோ அல்லது பிறரை அழித்துதான் வாழ்வதோ சிறந்த உளநலமல்ல. ஆகவே பணிவு என்பது வைத்தியர் நோயாளியை புரிந்துகொள்ளும் போதும், ஒருஆசிரியன், அதிபர், சகஅபூசிரியன், மாணவன், பெற்றோரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் போதும், வியாபாரி நுகர்வோரின் இயல்பை புரிந்து கொள்ளும் போதும், வாகன நடத்துனர் பயணிகளின் இயல்பு அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுதல் எனப் புரிந்துணர்வின் மூலமே பணிவு கட்டியெழுப்பப்படுகிறது.
பிள்ளை பிறக்கும் போது ஒரு வெற்றுப்பலகையாகவே இருக்கின்றான். பின்னர் தான் மனதில் பதிவுகள் உருவாகின்றன என்கிறார் அரிஸ்ரோட்டில். குழந்தைகள் பிறக்கும் போது நல்லவர்களாகவே பிறக்கின்றார்கள். அவர்களுடைய சூழலே அவர்களை சாதாரண குழந்தைகளாகவும் அசாதாரண குழந்தைகளாகவும் மாற்றுகின்றன. சூழலின் தாக்கத்தால் பிள்ளைகள் பணிவின்றி நடப்பதும் எமது சமுதாய வழக்காகிவிட்டது. எப்படி குழந்தை தனமான பணிவு குழந்தையிடம் இல்லாமல் போனது?
பிள்ளையை பாதிக்கும் முக்கிய காரணியாக குடும்பம் இப்பொழுது முக்கிய இடத்தை பெறுகின்றது. குடும்பத்திலே தாய் தந்தை சகோதரர்கள் வன்முறையை வீட்டிலே பிரயோகிக்கும்போது அதை பார்த்து அனுபவிக்கும் பிள்ளை அதை பாடசாலையிலோ சமூகத்திலோ வெளிக்காட்ட முற்படும் (இது பிள்ளையின் இயல்பு) போது பிள்ளை உதவாக்கரை, முரடன், சண்டைக்காரன், காவாலி எனப் பல பெயர்களுக்கு உட்படுத்தப்படுகின்றான். பிள்ளைகள் na nGaius Gereforma, ஆடி ஆவணி 2004 22
 
 
 

குழந்தைகளாக இருக்கும்போது அமைதியான சந்தோஷமான குடும்பச்சூழல் பிள்ளைகளை நல்லவர்களாகவும் பணிவுள்ளவர்களாகவும் வளர்க்கிறது. கூட்டுக் குடும்பத்திலே வாழ்கின்ற சிறுவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தாத்தா பாட்டி காட்டும் அன்புக்கு நிகர் எதுவுமே கிடையாது. அவர்களின் அனுபவமும் அறிவும் பெறுமதி வாய்ந்தது. இது சிறுவர்களிடம் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெற்றோர்கள் பெரியவர்களுக்கு கொடுக்கின்ற மதிப்பும் விசேட நாட்களில் அவர்களிடம் பெறும் ஆசிகள் என்பன பிள்ளைகளை பணிவுள்ளவனாகவும் சிறந்த உளநலமுள்ளவனாகவும் மாற்றுகிறது.
குழந்தைகளின் வளர்ச்சிப்பருவத்திலே 02 வயதுவரையுள்ள காலம் முக்கியமானது. நம்பிக்கையை வளர வைப்பது. இந்த பருவம் தான் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய உணவு அன்பு என்பன முக்கியமானது. அது கிடைக்காத போது குழந்தை ஏமாற்றப்படுகிறது. சின்னக் குழந்தை எதுவும் தெரியாது என நினைப்பது மிகவும்
தவறானது. பிள்ளைகளிடம் உண்மை பேசுவதும் அவர்களை
கேலியாக கூட துன்பப்படாது வைத்திருத்தல் என்பன முக்கியமாக பிள்ளைகளை பணிவுள்ளவனாக வளர வைக்கும். சிலர் தவறாக சிறு குழந்தைகளிடம் அம்மாவை நான் கூட்டிப் போகின்றேன். தம்பியை
அல்லது தங்கையை நான் கூட்டிப்போகின்றேன் எனப் பகிடியாக
சொல்வார்கள். குழந்தைக்கு அதில் உண்மை பொய் தெரியாது. அப்போது அது எம்மீது வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தும். இது பணிவை மாற்றுகின்ற செயற்பாடாக அமையும். ஆகவே குழந்தைகளிடம் நாம் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும். பிள்ளைகளின் தேவைகள்ை நிறைவு செய்வது அவர்களிடம் : கரிசனையுடையவராக இருத்தல் அவர்களின் திறனை தட்டி கொடுத்தல் என்பன பிள்ளைகளுக்கு சிறந்த பணிவுள்ள பிள்ளையாக வளர வைக்கும். '''
| படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே போல் பிள்ளைகள் விளையாட சக பாடிகளுடன் சேரசந்தர்ப்பம் வழங்க வேண்டும். பிள்ளைகளுக்கு நீண்ட காலத்திற்கு பின் பயன்படும் பொருட்களை அன்பளிப்பு செய்வதற்கு பதிலாக வயதிற்கு ஏற்ற விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுப்பது நல்லது. விளையாட்டு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மகிழ்ச்சியும் பணிவும் நெருங்கிய தொடர்புடையது. பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற அன்பு மூலம் , பொறுமையுள்ளவராகவும், பரிவுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும், விட்டுக்கொடுக்கும் மனம் உள்ளவராகவும் வாழவைக்கும். இதனால் பணிவு இயல்பாக தோன்றும்.
உசாத்துணை நூால்: சிறுவர் உளநலம்
நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 23

Page 14
** நானா பைத்தியம் ?
sasaesava Nasr 2&2S32
Sకై
தி. P. சாந்தலிங்கம் மாவட்ட வைத்தியசாலை தெல்லிப்பளை
அம்மாவுக்கு தெரியாமல் றோட்டிற்கு ஓடிவந்து சுரேஷ் வேகமாக நடந்து கொண்டிருந்தான். ஐந்து சிறுவர்கள் ஒழுங்கையின் முன்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்த காட்சி அவனது வேகத்தைக் குறைத்தது. ஆர்வமாக அவர்கள் அருகே போன அவனைப் பார்த்து, “டேய் பைத்தியமடா!’ என்றான் ஒருவன். அவன் கையில் இருந்த பந்தைப் பார்த்ததும் சுரேஷின் கண்களில் ஒரு மினுமினுப்பு. “டேய்! எனக்கு பந்தை தாறியா? கையை நீட்டியபடி கேட்டான். “உனக்கு பந்து வேண்டுமா? நிறைய தருவாங்க. தெல்லிப்பளை ஆஸ்பத்திரிக்கு போ.”
“பந்து தருவாங்களா? ஆ. அங்க எப்படி . போகணும்?” இது சுரேஷ், “நீ, நேர K. K. S றோட்டிற்கு போ. தெல்லிப்பளை பஸ் வரும். ஏறினால் அங்க சும்மா கொண்டு போய் விடுவாங்க” . என்றான் ஒருவன் சிரித்தபடியே. அதைத் தொடர்ந்து பெரிதாக சிரிப்பொலி.
அடுத்த நிமிடம் சுரேஷ் நடக்கத் தொடங்கினான். எப்படியும் பஸ்ஸை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. யாருமே அவன் கண்களுக்கு தெரியவில்லை. பஸ் நிற்பாட்டும் இடத்தை நெருங்கும் வரை அவன் நடை குறையவில்லை. யாரையுமே பூசகர்க்கும் நிலையிலும் அவன் இல்லை. L6) நிற்பாட்டும் இடமும், ஆஸ்பத்திரியும், எங்கு போனாலும் வீட்டிற்கு வரும் பாதையும் மட்டுமே மனதில் நிற்கின்றது. இவன் பேசுவது யாருக்கும் புரிவதில்லை. பகிடி விடுகின்றார்கள். கல்லை எடுத்து அவனுக்கு எறிகின்றார்கள். யாருக்கும் அவன் ஒன்றுமே செய்வதில்லை. அப்ப ஏன் மற்றவர்கள் இப்படி நடக்கின்றார்கள?. என்ன உலகமடா இது!
கடையடியில் நின்ற பொடிகள் கத்தினார்கள்; “டேய் பாருங்கடா!” பைத்தியம் போகின்றது. விடாதீங்க . டேய் பிடிங்கடா அடிங்கடா “டேய் நில்லு . நில்லு . 99 அவர்கள் அவனை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவன் ஒடத் தொடங்கினான். ஓட்டம் அதிகரிக்கவே ஒரு சில கற்கள் அவனை நான் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 24
 
 
 
 
 
 

நோக்கி வந்தன. சில உடம்பிலும் பட்டன. அவன் ஓட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை. அவர்கள் கைதட்டி சிரித்தபடியே ஒடி வந்தனர்."
திரும்பித் திரும்பி பார்த்தபடியே ஓடிவந்த சுரேஷ் முன்னால் தெரிந்த கட்டிடத்தினுள் புகுந்தான். மேல் மாடிக்கு போகும் படிகளில் ஏறினான். திடீரென நின்று எல்லா பக்கமும் பார்த்தான். ஒவ்வொரு நாளும் சுரேஷ் இந்த கட்டிடத்தினுள் வரத் தவறுவதில்லை. அவன் அறியாமலே அவன் கால்கள் அவனை இங்கே இழுத்து வரும். வலதுபுறமாக இருந்த வகுப்பறைக்குள் போக முயற்சி செய்திருக்கின்றான். ஆனால் என்றுமே போக முடிந்ததில்லை. இந்த பிரபல்யமான பள்ளிக்கூடத்தின் காவல்காரர் கேட்டின் முன்னால் நிற்பார். இவனை கண்டதும் தடுத்து நிறுத்தி விடுவார். சுரேஷின்
அதிஷ்டம். இன்று அவரைக் காணவில்லை.
சுரேஷிற்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. கடகடவென படிகளில் ஏறத் தொடங்கினான். முன்னர் பல தடவைகள் வந்து பழக்கப்பட்டவன் போல் நேராக நடக்கின்றான். இதோ! அவன் மேலே வந்துவிட்டான். அடுத்தடுத்து பல வகுப்பறைகள். நாலைந்து கதவுகளை கடந்து விட்டான். அடுத்த கதவு இதோ! இது வரையில் சந்தோஷமாக வந்த அவனது முகத்தில் ஏன் இந்த மாறுதல்? அப்படியே நின்று விட காரணம் என்ன? நெஞ்சு ஏன் படபடக்கின்றது. உள்ளே கால்களை எடுத்து வைக்க ஏன் இந்த தயக்கம்? இந்த அறைக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?
g . . . . . இது அவனது வகுப்பறை. ஆண்டு ஒன்பது என அறை கதவுக்கு மேலே உள்ளது. அவனுக்கு பழக்கப்பட்ட அவனது வகுப்பறை, எல்லோரும் அமைதியாக வகுப்பில் அமர்ந்திருக்கிறார்கள். ஒ . ம் இது பாலசிங்கம் மாஸ்டரின் வகுப்பு. அதுதான் இந்த அமைதி. சுரேஷின் இதயம் வேகமாக படபடவென அடிக்கின்றது. இன்றைக்கு பத்து நிமிடம் லேட் மாஸ்டரின் வகுப்பில் முதல் பாடம் தமிழ். யாரும் பிந்தி வருவது அவருக்கு பிடிக்காது. அடித்து விடுவார். அவருக்கு ஏழைகள் என்றால் பிடிக்காது. தமிழ் பாடத்தை எப்படி நன்றாக செய்தாலும் ஏதாவது குறை கண்டுபிடிக்காமல் விடமாட்டார். அப்படி ஒரு சுபாவம் அவருக்கு. அவர் தடியுடன் வகுப்பறையில் நடந்தாலே எல்லோரும் அமைதியாக இருப்பார்கள். எத்தனை மாணவர்களை அவரது தடி பதம் பார்த்துள்ளது. -
திருக்குறள் ஒன்றுக்கு அவர் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். கதவருகே அவர் பார்வை திரும்ப அங்கே பயத்துடன் சுரேஷ் நின்று கொண்டிருந்தான்.
“உள்ளுக்கு வராதே அங்கேயே நில்லுடா’ அவர் சொன்னபோது எல்லோர் கண்களும் வாசலை திரும்பிப் பார்த்தன.
நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 25

Page 15
“Sir, இனி பிந்தி வரமாட்டன். இண்டைக்கு மட்டும் மன்னிச்சிடுங்கோ. பஸ் கிடைக்கயில்ல . ’ பயத்துடன் வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வந்தன. தலை குனிந்தபடியே சுரேஷ் நின்றான்.
“என்னடா சொல்லுகிறாய்? ஒவ்வொரு நாளும் லேட்டாக வருவது . பிறகு ஏதாவது சாட்டு சொல்லுறது. நீயெல்லாம் என்னடா படிக்க வாறாய்? பேசாமல் மாடு மேய்க்க போகலாம். . என்னடா நான் சொல்லுறது விளங்குதா? வாயில என்ன கொளுக்கட்டையா’ அவர் பேசிக்கொண்டே போனார். வகுப்பில் உள்ளவர்கள் சிரித்தார்கள்.
“இங்கே வாடா! . ’ என்ற அவரது குரலுக்கு பயந்தபடியே மெதுவாக கிட்டப் போனான் சுரேஷ்
அவர் கோபத்தோடு தடியை கையில் எடுத்தபடியே உயர்த்தினார். முதுகிலும் காலிலும் விழுந்த அடி, அவனுக்கு வலி தாங்கமுடியவில்லை. “அம்மா . ஐயோ! அடிக்காதீங்கோ Sir, அவனுக்கு வகுப்பறை சுற்றுவது போல் . எல்லாமே தலைகீழாக தெரிந்தது. எல்லோர் முன்னிலையிலும் விழுந்த அடியின் நோவை விட, அவன் மனம் அவமானத்தால் அடைந்த நோ இருக்கின்றதே, அப்பப்பா . மயக்கம் வருவது போல் கண்கள் மூடுகின்றது. ஆஹா . விழுந்து விட்டானா! அடேய் சுரேஷ் மயங்கிட்டான். எல்லா சிறுவர்களும் அவனை நோக்கி ஓடிவர சுரேஷ் சுய நினைவை இழந்து விட்டான்.
“LTd5 Lff ..... ’ இந்த பைத்தியத்தோடு நான் படும்பாடு. இண்டைக்கு எப்படியோ எனக்குத் தெரியாமல் வகுப்பறைக்குள் வந்துவிட்டது. ஒரு ஆட்டோ பிடுச்சி நான் இங்கு கொண்டுவர சரியாக கஷ்டப்பட்டு விட்டேன், என்றார் அந்த பாடசாலை காவல்காரர். "அப்படியா? . நல்ல காரியம் செய்தீங்க. உங்களுக்கு இவரை தெரியுமா?’ என்று கேட்ட டாக்டரின் முகத்தில் சின்ன புன்னகை. “இவன் யாரோ தெரியாது. ஒவ்வொரு நாளும் சரியாக எங்கட பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடுவான். உள்ளுக்கு போகப் பார்ப்பான். நான் விடமாட்டன். இண்டைக்கு எப்படியோ நான் இல்லாத நேரம் உள்ளே வந்துவிட்டான். சரியான பைத்தியம். சுகமாக்கி விடுவீங்களா! டாக்டர் பாவமாக இருக்கு.’ “அதுக்காக தானே நாங்க இருக்கோம்.” தம்பி உன் பெயர் என்ன? அவன் தயங்கியபடியே எல்லா இடமும் பார்த்தான். டாக்டர் கேட்ட கேள்வி விளங்கியதா என்பது அவன் முகத்தைப் பார்த்தால் தெரியவில்லை. தொடர்ந்து பத்து நாள் சிகிச்சையின் பின், டாக்டர் “நான் வீட்டிற்கு போகலாமா?’ என்றவாறு தன் முன்னால் வந்து அமர்ந்த சுரேஷை நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 26

நிமிர்ந்து பார்த்தார் டாக்டர். “இன்னும் இரண்டு நாளில் தாராளமாக போகலாம்.” அமைதியான அதே சின்ன புன்னகை.
“டாக்டர் என்னை சுகப்படுத்தி விட்டீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது? 9) வருஷமாக என்னையே தெரியாமல் இருந்திருக்கன். என் ஆசைகள் . கனவுகள் எல்லாம் அழிந்து போய்விட்டன. இதுக்கு யார் காரணம்? எனக்குத் தெரியும். பாலசிங்கம் மாஸ்டர் தான். என்ட வருங்காலத்தையே நாசமாக்கி விட்டாரே.”
சுரேஷ் கைகளால் முகத்தை மூடியபடியே அழுகின்றான். இழந்துவிட்ட வாழ்க்கைக்காக அநியாயமாக கடந்து போன காலத்திற்காக ஆதரவாக அவனது வலதுதோளை தட்டியவாறு டாக்டர், சுரேஷ் நீங்க இப்போ சுகமாகி விட்டீங்களே. தொடர்ந்து படிக்கலாம். உங்கட ஆசை படிக்க வேண்டும் என்பது. அது நிறைவேறத்தான் போகின்றது. மருந்துகளை சரியான நேரத்திற்கு போடுங்கோ. இரண்டு கிழமைக்கு பிறகு கிளினிக் வரவேண்டும். தொடர்ந்து சில காலம் மருந்துகள் பாவிக்க வேண்டும். நான் சொல்கின்றபடி நடந்தால் பிரச்சினையில்லை என்றார். ஆதரவோடு அதே சின்னப் புன்னகை. இந்த புன்னகை எத்தனை உள்ளங்களுக்கு அருமருந்தாக இருக்கின்றது என்பது இந்த மனநோய் ஆஸ்பத்திரிக்கு வந்து போகின்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இதோ! புத்தம் புது பிறவி எடுத்தது போல் கோயிலுக்கு போய்விட்டு திரும்புகின்றான் சுரேஷ். - “டேய், காணயில்ல என்று தேடினோமடா! இதோ! போறாண்டா. அவன்ட ஸ்டைலை பாரடா! வாங்கடா துரத்துவோம்” என்று கூறியபடி ஒரு பொடியன் ஓடிவர அவன் பின்னால் பலர். சுரேஷ் அப்படியே நின்றுவிட்டான். கண்கள் கலங்கின.
“டேய், விசர் அழுகுதடா . பசியோ!” என்றான் ஒருவன். “டேய், நானா விசர். இல்லையடா நான் சுகமாகி விட்டேன். இப்ப நான் பழைய சுரேஷ். என்னை நம்புங்கோ. நான் விசர் இல்லையடா.” அவர்களை பார்த்து கத்த வேணும் போலிருந்தது. கோபமும் பயமும் மாறி மாறி வந்தது. “நான் சுகமாகி விட்டேன்’ என்று சொன்னால் யார் தான் நம்ப போகின்றார்கள்? என்னை எல்லோரும் கேலிப் பொருளாகவே பார்ப்பாங்க. அப்ப எனக்கு விடிவேயில்லையா? நான் படிக்க முடியாதா? கண்களில் வடிந்த கண்ணிரோடு கனத்த இதயத்தோடு, வீடு நோக்கி நடக்கின்றான்.
இது பொல்லாத உலகம். அவனை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் அவன் அம்மா அவனை புரிந்து கொள்வாள். அந்த இதயம் அவனுக்காய் காத்திருக்கும்.
நாண் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 27

Page 16
சூ.டக்ளஸ் மில்ரன் லோகு ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே தான் கல்வி பயின்ற காலத்தின் பதிவுகள் ஆணித்தரமாக மனதிலே பதிந்திருக்கும். ஒவ்வொருவரும் பள்ளிப் படிப்பின் நிறைவிற்குப்பின் தத்தமது கல்வி வாழ்க்கையை இரை மீட்டி கல்விச்சாலை, அதன் சூழமைவு, கற்பித்த ஆசான்கள் உடன் பயின்ற மாணவர்கள், அவர்களுடனான உறவுகள் சுவாரசியமான நிகழ்வுகள் போன்றவற்றி லிருப்பது வழக்கம். ஒரு கல்விச்சாலையிலே ஆசிரியர் மாணவர் உறவு தொடர்பாடல் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஏனெனில் ஒரு மாணவனின் ஆளுமை விருத்தியில் கணிசமான பங்களிப்பை தாக்கத்தை உண்டுபண்ணும் ஆற்றல் இந்த ஆசிரியர் மாணவர் உறவாடலுக்கு தொடர்பாடலுக்கு
உண்டென்றால் அது மிகையாகா.
புராதன காலத்தில் ஒரு குருவின் பாதத்தில் சீடனொருவன் அமர்ந்து அவருக்கு சகலவிதமான பணிவிடைகளைப் புரிந்து அதன் வாயிலாக படிப்படியாக அறிவையும் ஞானத்தையும் பெற்றுக்கொள்ளும் போதனாமுறையே நடைமுறையில் இருந்தது. அங்கே சீடனொருவன் முற்றுமுழுதாக தன்னை குருவின் வழிநடத்தலுக்கு அர்ப்பணித்து வாழ்ந்த தன்மையைக் காண்கிறோம். வில்வித்தையில் தேர்ச்சி பெற்ற ஏகலைவன் தன் மானசீக ஆசான் துரோணாச்சாரியாரின் கட்டளையின் படி குருதட்சனையாக தனது சுட்டு விரலையே காணிக்கையாக கொடுத்ததாக கூறப்படும் கதையை தமிழ் இலக்கியத்தில் காண்கிறோம். இவ்வாறு ஆசானுக்குப் பணிதல் ஆரம்ப காலத்திலே மிக மிக காத்திரமான தன்மையுடையதாகக் காணப்பட்டிருக்கிறது.
இன்றைய முதியவர்களிடம் அவர் தம் கல்வி வாழ்க்கையின் ஆசிரியர்களைப் பற்றி வினவினால் “எங்கட வாத்திமாருக்கு நாங்க சரியான பயம் அவங்கட போதனையால நாங்க படிப்பிலேயும் ஒழுக்கத்திலேயும் நல்லா இருக்க முடிஞ்சது. அந்தகாலத்து வாத்திமார் நாங்க கண்கண்ட தெய்வங்கள்’ என்றவாறாக பதிலுரைப்பர். அந்த முதியவர்கள் குறிப்பிடும் “சரியான பயம்”என்ற சொற்பிரயோகமானது ஆசிரியர் மட்டிலே அவர்கள் காட்டிய பணிவை சுட்டி நிற்கிறது. அந்த முதியவர்களின் பாடசாலைக் கல்விக் காலத்தில் இரண்டு மூன்று தலைமுறைக்கிடையில் ஆசான் மாணாக்கன் தொடர்பாடலில் பாரிய வேறுபாடு நிலவி வருவது கண்கூடாக உள்ளது. இன்றைய காலத்தில் ஒரு சில நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 28
 

மாணவக்குழுக்களால் ஆசிரியர்கள் வீடுகளுக்கு கற்கள் எறியப்படுதல் வெடி கொளுத்தி வீசப்படுதல் போன்ற செயற்பாடுகளும்ஆசிரியரை முன்னே போகவிட்டு பின்னே "டேய் வாத்தி”என்று கேலிபேசுவதும் நடந்தேறியவை. நடக்க வாய்ப்பிருப்பவை. இத்தகைய செயற்பாடுகள் யாவும் ஆசான் மாணாக்கன் உறவிலே எதிர்மறையான தாக்கத்தை உண்டு பண்ணுவதுடன் வாழ்வுத்தன்மையை கேள்விக்குள்ளாகி வருகின்றன.
ஒரு மாணவன் பாடசாலைக்கு செல்கிறான் என்றால் வெறுமனே கல்வி மட்டுமே பெற செல்கிறான் என்பதல்ல. மாறாக கல்வியோரு ஒழுக்கத்தையும் கடமை, கண்ணியம், கட்டுங்ாரு அனைத்தையும் கற்பவனாக அறநெறி வாழ்விற்கு அடித்தளமிடும் பயிற்சியை அனுபவிப்பவனாக திகழவே கல்விச்சாலைக்குச் செல்கிறான். ஆகவே ஒரு மாணவனை ஒழுக்கசீலனாக உருவாக்கும்பணியில் ஆசிரியரின் பங்களிப்பு பிரதானமாக அமைகிறது. ஆசிரியர் என்றாலே ஆசு(குற்றம்) நீக்கி நல்வழி காட்டுபவர் என பொருள்படுகிறது. எனவே மாணவனொருவன் இந்த நல்வழிகாட்டலுக்கு தன்னை விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த விட்டுக்கொடுத்தலுக்கு அடிப்படையாக அமைவது ஆசானுக்கு அவன் பணிதலாகும். இந்த “பணிவு” ஒரு மாணவனுக்கு இருக்கும் போதுதான் ஆசிரியர் கற்பிக்கும் பாடம், போதனை, திருத்தங்கள் அனைத்தையும் தன்னகத்தே உள்வாங்கி உருப்பெறும் வளர்ச்சியுறும் மனநிலை இயற்கையாக அமைந்திருக்கும். இந்த ‘பணிவு” இருக்கும் போதுதான் ஆசிரியரில் காணப்படும் அறிவு ஆற்றல் நன்நடத்தைகள் மாணவனிலே பிரதிபலிப்பை உண்டு பண்ணும். இந்த பணிவு இருக்கும் போதுதான் பாடசாலை நிரிவாகத்தின் ஒவ்வொரு
செயற்பாடும் ஆரோக்கியமானதாக ஆனந்தமாக அமைந்திருக்கும். இந்த
பணிவு இருக்கும் போது தான் ஆசிரியர்கள் மட்டிலே பாடசாலை மேம்பாட்டிற்காக மாணவ வளர்ச்சிக்காக ஈடுபாட்டோடு அயராது உழைக்கும் உளவியல் உந்துதல் ஏற்படும். ஆகவே பாட்சாலையிலே மாணவன் "ஆசானுக்குப் பணிதல்” மிக அவசியமானதாகவுள்ளது. இன்று கல்விச்சாலையிலே “பணியமறுத்தல்” 'குழப்பம் விளைவித்தல்” “வித்தியாசமாக இனம் காட்டுதல்” போன்ற நடத்தைப் பிறழ்வுகள்
(Diviant behaviour) i 9GB UTGISáuurTES (Fàshion) ởīữ6JēFTISTIJGOOTLDTG5
வளர்ந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய நடத்தைப் பிறழ்வுகளுக்கு உலகமயமாக்க்ளின் விளைவு, போரின் தாக்கம், ஆங்கிலதென்னிந்திய திரைப்படங்களின் ஆதிக்கம் போன்றன மூலகாரணங்களாகக் கூறப்படுகின்றன. எனவே மாணவ கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கும் இத்தகைய எதிர்மறை நடத்தைகள் நடத்தைப் பிறழ்வுகளை இனம் கண்டு களை எடுக்காது விட்டால் கலாச்சாரத்திற்கு பதில் சொல்லும் ஒரு சமூகமாக எமது சமூகம் மாறக் கூடிய அபாயம்
உண்டு. எனவே சமூக சீர்திருத்தவாதிகள் புத்தி ஜீவிகள் உளவியல்
ஆற்றுப்படுத்துனர்கள் 665LLDITs பெற்றோர் இவ்விடயத்தில் ஆசிரியர்களுடன் இணைந்து ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்து பணிவும் பண்பும் மிக்க மாணவ சமுதாயத்தை கட்டி எழுப்ப உழைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
நான் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 29

Page 17
நேர்கண்டவர்கள் - றொபேட் றொபின்சன், ச. யேசுதாசன்.
அருட் தந்தை றெக்ஸ் கொன்ஸ்ரன்ரைன் B.A., தத்துவ இயல் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்) இறையியல் (பிலிப்பைன்ஸ்), Dip. in. Counseling (London). BT66 s 6T6)uo) g(655-6035&g 96fggs | நேர்காணலின் தொகுப்பு.
கேள்வி- பணிவு என்ற எண்ணக்கருவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: சமய நோக்கில் பணிவு என்பது ஒர் புண்ணியம். இது ஒவ்வொருவரிலும் இருக்கவேண்டிய பண்பு. உறவுகளை வளர்ப்பதற்கு, நான் பெரியவன் நீ சிறியவன் என்ற மனநிலையை களைவதற்கு மற்றவரை ஏற்றுக்கொண்டு சுமூகமான உறவை வளர்ப்பதற்கு பணிவு
96 ਈuiD.
உளவியல் நோக்கில் பிறருக்கு நாம் பணிந்திருக்க வேண்டும் என 85 LITUILDIT85 கூறுவதற்கில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழ படைக்கப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் பணிந்திருப்பது என்று சொல்லும் போது, யாருக்கு பணிந்திருப்பது என நாம் கேட்க வேண்டும். கட்டாயம் நாம் மற்றவர்களுக்கு பணிய வேண்டுமா? என்னுடைய அனுபவத்தில் கட்டாயம் பணிய வேண்டும் என்பது அவசியமில்லாத ஒன்று. உளவியல் ரீதியில் ஒருவர் மற்றவருக்கு பணிந்துபோகும் போது தன்னுடைய சுதந்திரமான முறையில் பணியாமல் மற்றவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பணிந்து செல்கின்றார்.ஆற்றுப்படுத்தலுக்கு வருகின்ற துணை நாடிகள் பலர் மற்றவர்களுக்கு பணிந்து போக வேண்டும் என்பதற்காக தம்மை தமது தேவையை மறுத்து மறந்து விரத்திக்கும் மன அழுத்தத்திற்கும் இரையாகிறார்கள். சிலர் “பணிவு தாழ்ச்சி எல்லோருக்கும் இருக்கவேண்டிய நல்ல பண்பு தானே” என நினைக்கலாம். இக்கருத்துக்கு துணையாக மதப் படிப்பினையையும் கூட குறிப்பிடுவர். இவை மதநோக்கில் தவறு அல்ல. ஆனால் பணிவு என்னும் போது நாம் அதை முழு விருப்பத்துடன்தான் செய்கின்றோமா? விருப்பத்துடன் உணர்ந்து இது என்னை பாதிக்கவில்லை என்றால், பணிவு வரவேற்கத்தக்கது.
கட்டாயம் பணிவு வேண்டும் என்பதற்காக பலர் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாவதை நான் என் அனுபவத்தில் கண்டிருக்கின்றேன். என்னிடம் வரும் துணைநாடி ஒருவர் பணிவு என்ற நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 30
 

மகிழ்ச்சியுடன் அனுப்புவதுதான் எம் (
காரணத்துக்காக இன்று பெரும் சிக்கலில் உள்ளார். பணிவுக்காக தன் உணர்வுகளை, தேவைகளை மறந்து, விருப்பமில்லாமல் செயல்பட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தாமல் வாழ்ந்து மிகவும் கஷ்டப்படுகிறார். “நீர் பெயருக்கு ஏற்றவர் போல் சாந்தமானவர் தான்” என பலர் அவரைப்பார்த்து கூறியிருக்கின்றார்கள். ஆனால் அவர் இன்று வெளிப்படுத்தாத தன் உள்ளுணர்வுகளின் நிமித்தம் துன்பப்படுகிறார். பயம் மிகுந்தவராக காணப்படுகிறார். காரணம் தேடிய போது கவலை என்று ஆரம்பத்தில் கூறினார். பின்னர் மனதில் புதைக்கப்பட்ட கோபம்தான் அவரின் பயத்திற்கு காரணம் என அறிய முடிந்தது. பயத்தை முன் தள்ளியபடி கோபம் அவர் மனதில் மறைந்துள்ளது என்றால் காரணம், எல்லோருக்கும் பணிந்ததன்
விளைவு. தன்னிலே வெறுப்புணர்வு உள்ளதையும் அவர் வெளிப்படுத்தினார்.
கேள்வி: ‘பணிவு, கீழ்ப்படிவு என்ற பதங்கள் பற்றி.
பதில்:- ஆம், B
எல்லாவற்றிற்கு என் விருப்பமின்னையோ
இது திமை என உணர்ந்து ெ டால் அதுவே கீழ்ப்படிவு." இது சுதந்திரத்தோரு கூடிய கீழ்ப்படிவாக இருந்தால் அந்த நபர் பாதிக்கப்படமாட்டார். அல்லது மற்றவர் சொல்லிவிட்டார் என்பதற்காக விருப்பமில்லாது கீழ்ப்படியும் போது அவரைப்பற்றிய பிழையான எண்ணங்களால் அவரது ஆளுமை பாதிப்படையும் வாய்ப்பு உண்டு. இங்கே தான் நாம் எம் கவசங்களை அணிந்து கொள்கின்றோம். எனவே உண்மையான கீழ்ப்படிவானால் எம் ஆளுமையைப் பாதிக்காமல் நேருக்கு நேராகவே தன் உணர்வுகளை வெளிப்படுத்தி
ஓர் உரையாடல் மூலம் இக் கீழ்ப்படிவை ஏற்றுக் கொள்ளலாம்.
ய பயன்படுத்துவது மிகவும் மிடம் வரும் போது அவரை - ாக்கம். எனவே பணிவு எனும் போது முற்று முழுதாக ஒருவருக்கு பணிந்திராமல் ஒர் சமநிலையில் ஓர் நபர் வாழ முயற்சிக்கவேண்டும் என்பது தான் எமது கருத்தாக
960)LDub. ...
உளவியலில் பணிவு எனும் வார்த்தை குறைவு. ஆற்றுப்படுத்தலில் ஓர் நபர்
நான் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 3.

Page 18
கேள்வி: பெற்றோர், ஆசிரியர் ,பெரியோருக்கு பணிய வேண்டும்
என எமது மூதாதையர் ஆதியிலிருந்து இன்று வரை கூறி வருவதன் அர்த்தம் என்ன?
பதில்:- மேற்குறிப்பிட்டவர்களுக்கு பணிந்து நடப்பது மிகவும் அவசியமானது. இவ்வாறான பணிவு ஒருவரின் மனத்தை பாதிப்பிற்கு உட்படுத்தாது. மாறாக மற்றவர்களுக்கு உரிய மதிப்பை நாம் கொடுப்பவர்களாகின்றோம். ஆனாலும் பெற்றோர் பெரியோர் சொல்வதற்கெல்லாம் பணிய வேண்டும் எனவும் நான் கூறமாட்டேன்.
இன்று எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர் பெரியோரின் விருப்பத்திற்கு பணிந்து விருப்பமில்லாத பாடங்களை வலிந்து, கடினங்பட்டு, மனவெறுப்புடன் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான கட்டாய பணிவை எதிர்பார்க்கும் பெற்றோர் பெரியோரிடமிருந்து பிள்ளைகள் நாளடைவில் விலக முயற்சிப்பதை நான் பார்த்திருக்கின்றேன். விருப்பமில்லாத பணிவை கடைப்பிடித்த பிள்ளைகள் தாம் சுதந்திரமாக இருக்கக்கூடிய நிலை வரும் போது யாருக்கும் பணியாதவர்களாக இருக்க முயல்கின்றனர். பணிவை நான் எப்படி விளங்குகின்றேன் என்பது முக்கியமானது. எதிர்மறையாகவா நேர்மறையாகவா என்பது மிக முக்கியமானது. எனது நியாயமான விருப்பத்தை உண்மையான மகிழ்ச்சியை அடகுவைத்து 905 பணிவு தேவையில்லை. மகிழ்ச்சியுடன் காரண காரியங்களை உணர்ந்து பணிந்தேன் என்றால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது. என்னால் முடியாதவை எனக்கு வருத்தத்தை வருவிக்கும் நிலையில் நான் பணிவேன் என்றால் உள்ளத்தில் நான் தாக்கப்படலாம். -
கேள்வி: சிறுவர்களும் பணிவும்பற்றி .
பதில்:- நான் வாழ்ந்த சூழ்நிலைக்கும் இப்போது உள்ள சூழ்நிலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. இன்று பிள்ளைகள் தாம் தீர்மானம் எடுத்து பெற்றோருக்கு சொல்லக்கூடிய நிலையிலும், அதி நவீன உபகரணங்களின் தாக்கத்தினாலும், அவர்களது கல்வித்துறையாலும் சில விடயங்களைப் பற்றி பெற்றோருக்கு பிள்ளைகள் எடுத்துக்கூறவேண்டிய நிலையில் உள்ளனர். அதை பெற்றோர் “பிள்ளை சொல்வதுதான் சரி” என ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையும் உள்ளது. இங்கு பிள்ளைகள் கட்டுப்படும் தன்மை குறைகிறது. சுதந்திரம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. பிள்ளைகள் பணிந்து நடப்பதற்கு நாட்டம் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். சிறு பிள்ளைகளின் சில பாடசாலைகளை நான் தரிசித்த போது சில அதிபர்களுடனான உரையாடலில் அவர்கள் குறிப்பிட்டது “ஒரு வித்தியாசமான பிரஜைகளைத்தான் நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். ஒரு பொறுப்பில்லாத பண்பில்லாத நாண் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 32

கீழ்ப்படிவில்லாத அடக்கமுடியாத நபர்களாக வளர்கிறார்கள்.” இது பல பாடசாலைகளில் பலர் கூறிய கருத்து. இதற்கு காரணம் போர்க்கால சூழல் என்ற கருத்தும் நிலவுகின்றது. ஆனால் போர்க்காலத்தை அனுகூலமாக பயன்படுத்திக் கொண்டு தமக்கு நன்மை பயக்கும் விதமாக அதிக சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டு பணிவு என்ற தன்மையில் இருந்து பிள்ளை தப்புவதாக எனக்கு தெரிகிறது. பொறுப்பற்ற தன்மையும் மதிப்பு மரியாதை கொடுக்க முடியாத தன்மையும் பிள்ளைகளிடத்தில் காணப்படுகிறது.
கேள்வி:- இளைஞர்களிடையே பணிவுபற்றி. -
பதில்:- குறிப்பாக இளைஞர்களை நோக்கும் போது இன்றைய சூழ்நிலையில் அடக்கமுடியாத பணிவில்லாத முற்று முழுதான சுதந்திரத்தைப்பெற்றவர்களாக எமது இளைஞர்கள் உள்ளார்கள். மிக ஆளுமையான இளைஞர்கள் மட்டும் அடக்கம், பணிவு, மதிப்பு போன்ற பண்புகளுடன் வாழ்கின்றார்கள். வெளிநாட்டு கலாச்சாரம் சினிமா தொடர்புசாதனம் போன்றன தமதுSவாழ்வை:மாற்றி Hero Workship உள்ளாவதால் தமது சுயமதிப்பை ஆளுமையை இழக்க வேண்டிய நிலையும் இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. மற்றவரைப்பிரதிபலிக்கும் மனநிலையில் யாருக்கும் பணியாமல் பெற்றோரால் கட்டுப்படுத்த முடியாதவர்களாக தமது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எரிக் எரிக்ஷனின் கூற்றுப்படி " 20-25 வயதிற்கு உட்பட்டவர்கள் குறிக்கோள் ஒன்றைக்கொண்டிராதவர். அவர்களது வாழ்க்கையும் குழப்பம் நிறைந்ததாகத்தான் இருக்கும்’
கேள்வி:- குடும்பத்தில் பணிவுபற்றி.
பதில்:- கணவன் மனைவிக்கு இடையில் பணிவு என்பது கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் கட்டாயம் பணிந்து வாழ வேண்டும் என்றில்லை. பணிவை இருவரும் தாம் விரும்பி ஏற்றுக் கொண்ட பண்பாக இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தமது துணையின் உணர்வுகளை ஏற்று மதித்து வாழும் போது பணிவு என்ற பண்பு. அக்குரும்பத்தில் சிறந்து விளங்கும். பணிவு என்பது ஒரு சட்டமல்ல. எமது குடும்ப உறவில் மனைவி கணவனுக்கு பணிந்து பணிவிடை செய்பவளாக சித்தரிக்கப்படுகின்றாள். ஆனால் மேலைத்தேய நாடுகளில் எமது புலம் பெயர்ந்த மக்கள் கூட குடும்ப பொறுப்புக்கள் சரிசமமாக பகிர்ந்து வாழ்வதை நான் கண்டிருக்கின்றேன்.
N
நாண் உளவியல் சஞ்சிகை ஆடி - ஆவணி 2004 33

Page 19
apa $65 மூங் அருட்திருஇராசேந்திரம் ஸ்ரலின்
(MSc in Guidance &Counseling)
என் திறமைகள், நற்குணங்கள்,
என் சாதனைகள், பிறர் பாராட்டுகள். பற்றி உனக்கு மகிழ்வோடு நான் எடுத்துச் சொல்லும்போது
É என்னைப் பெருமையோடு வியந்து பார்க்கும் கணங்களிலெல்லாம்
நான் உள்ளம் பூரித்துப் போகின்றேன். எனக்குத் தற்பெருமை என்று தவறாக நீ நினைக்கும்போதோ என இதயத்தை சோகம் கவ்விக்கொள்கின்றது. எனக்குத் தேவைப்படுவது உன் பாராட்டுத்தான். '
என்னிலுள்ள திறமைகளை மறைத்து எனக்கு ஒன்றும் தெரியாதென உனக்குச் சொல்வதோ, என் நல்ல பண்புகளை நீ எனக்குச் சுட்டிக்காட்டும்போது என் குறைகளைத் தெரிந்தால் அப்படிச் சொல்லமாட்டாயென்பதோ, என்னை நீ பாராட்ட வேண்டுமென்பதற்காக என் குறைகளை நானே உனக்குக் கூறுவதோ பணிவு என எனக்குப்படுவதில்லை.
என் குறையை உன் முன் ஏற்க இன்னும் நான் முதிர்ச்சியடையவில்லை. நான் குறையில்லாத ஆள்போல் சிலவேளை உனக்குக் காட்டிக்கொள்கிறேன். நீ சுட்டிக்காட்டும்போது கூட ஏற்க மறுத்து உன்னோடு சண்டையிடுகிறேன். உன் குறையைச் சுட்டிக்காட்டி உன் இதயத்தை ஈட்டியால் குத்துகின்றேன்.
உன்னை புண்படுத்த எண்ணியல்ல என்குறையை நான் காண, ஏற்று வாழ இன்னமும்
கஷ்டப்படுகிறேன்.
பணிவு என நான் எதை நினைக்கிறேன் என்று நீ என்னிடம் கேட்பதுண்டு. சில வேளைகளில் நக்கலாக. என் பலங்களைத் தெரிந்து என்னை நானே பாராட்டி மகிழ்வதும் என் குறைகளை அடையாளம் கண்டு குழம்பி அமைதியிழக்காமல்
யதார்த்தமாக ஏற்று எதிர்கொள்வதும்தானே பணிவு. உன் தனித்துவத்தை நீ அடையாளம் கண்டு ஏற்று மகிழ்வதும் என் தனித்துவத்தை நான் அடையாளம் கண்டு இறைவனுக்கு நன்றி சொல்வதும்
நாண் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 34

பணிவின் ஊற்றெனக் கருதுகிறேன். நானும் நீயும் தனித்துவமானவர்கள். என்னிலுள்ள நல்லவை. திறமையானவை சில உன்னிடமில்லை உன்னிலுள்ள பண்புகள், ஆற்றல்கள் பல என்னிலேயில்லை. உனக்கும் எனக்குமிடையே போட்டி, பொறாமை எதற்கு? உன்னை நான் மதிப்பதும் என்னை நீ மதிப்பதும்தான் மனிதத்துவம் - அதுவே பணிவின் இமயம்.
என் திறனும் பலமும் கடவுள் தந்தவை - நான் படைத்தயையல்ல. ... O என் அழகும் நுண்ணறிவும் குரல்வளமும். என் படைப்பல்ல - . . . . . . நான் பிறக்கும்போது என்னோடு கூடப் பிறந்தவை. நான் கற்றுக் கொண்ட புதிய ஆற்றல்கள் கடவுள் எனக்கு அளித்த சந்தர்பத்தால் கிடைத்த வரங்கள். உயர்ந்த பதவியும் பட்டமும் என்னை கொலுவீற்றிருக்கச் செய்வது கடவுள் எனக்கு அன்போடு அளித்த கொடைகள்தான். கடவுள் தந்தவைக்கு நான் உரிமை பாராட்டிப் பெருமைப்படும் நேரம் s என் அறியாமை தன் உச்சத்தில் நிற்கின்றது.
பணிவு உன் நெஞ்சை நிறைக்கும்போது, எவர் கருத்தையும் நீ மதித்துச செவிமடுத்துக் கேட்கின்றாய்
பிறரிலுள்ள நல்லவற்றை பாராட்டுகின்றாய் பிறரிலுள்ள நல்லவைகளில் உனக்குக் பொருத்தமானவற்றை உன் வாழ்வில் கடைப்பிடிக்க முயல்கின்றாய். உன்னை விட மாற்றுக் கருத்துள்ளவர்களையும் நண்பர்களாக மதித்து ஏற்கின்றாய். உன் உறவுகளிலெல்லாம் மகிழ்ச்சி நிறைகின்றது. எவருடனும் நீ போட்டிபோடுவதில்லை எவரையும் எதிரியாய் கருதுவதுமில்லை.
உன் மேதாவிலாசத்தை ஒரம்தள்ளிவிட்டு எல்லாச் சமூகத்தினர், சமயத்தவர், வயதினருடனும் இனிமையாய் பழகுகின்றாய். A சிலர் உன்னை ஏமாளியென பரிகசித்துப் பட்டம் சூட்டி அழைத்தாலும் 皓* புன்னகையைமட்டும் உதிர்த்துவிட்டுச் மெளம் சாதிக்கின்றாய்.
ஓ! உன் பணிவுதான் உன் பேரழகு. என்னை உன்னிடம் கவர்ந்திழுப்பதும் அதுதான். உன்னை நான் அடிக்கடி மகிழ்ச்சியோடு நினைத்துப் பெருமைப்படுவது உன் ஆளுமையில் ஒளிவீசும் பணிவின் அழகைத்தான்
நாள் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 35

Page 20
கடந்த சஞ்சிகையில் வெளியாகியது அதற்கான பதில்கள் இதோ.
இப் பகுதியில் எழுப்பப்பட்டிருந்த வினாக்களுக்கான என்னளவிலான விடைகள். விட்ைகள் என்று சொல்வதனை விட -கருத்துக்கள் எனலாம்.
நிருத்திகா "புனைபெயர்’ இவளை காதலித்தவன் உண்மையில் உள்ளத்தை காதலித்தவனல்ல. அப்படி அவன் உள்ளத்தை நேசிப்பவனாக இருந்திருந்தால் எதிர்கால இலட்சியத்தை, அவளுக்கு கல்வி வளர்ச்சியின் முக்கியத்துவத்தை காட்டியிருப்பான். மாறாக உடலின் வக்கிரத்தன்மையை தன் ஆண்பலத்தை பலவீனமான (காதலின் பலவீனம்) அப்பெண்ணிடம் காட்டியிருக்க மாட்டான். ஆகவே இவன் வெறும் உடலை நேசித்தவன், இவன் நிருத்திகா மீது கொண்டிருந்தது காதல் அல்ல வெறும் காமம். ஆக இவன் தொடர்ந்து உள்ளத்தை நேசிப்பானா என்ற தங்கள் கேள்வியில் அர்த்தமில்லை. ஏனெனில் ஆரம்பமுதலே இவன் ' உள்ளத்தை விரும்பியிருந்தால் தானே. -
நிருத்திகாவின் நிலை பற்றி கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இன்றைய இராச்சியம் பெண்கள் கையில். இன்று மட்டுமல்ல துணிவுள்ள மாதருக்கு என்றுமே கவலை என்பது கிடையாது. கற்றறிந்தவர்க்கு காலம் கைகொடுக்கும். அவளது எதிர்காலம் அவளது கல்வியில். ஏன்கவலை.
திருமணம் என்பது மனம் சம்மந்தப்பட்டது. அது இன்றைய உலகில் பணம் சம்மந்தப்பட்ட ஒன்றாகி விட்டது. ஊரறிந்த ஏன் உலகறிந்த உண்மை. படித்த பெண் . வேலை பார்க்கும் பெண். இவர்களுக்குத்தான் இன்று MARKET இல் நல்ல மெளசு. வாழ்வில்
தவறு இயற்கை. திருந்த.திருத்த கூடியது. ஆக தவறிய நிருத்திகா இனி தவறாதவள். ஆக ஊருக்கு பயப்பட தேவையில்லை.
“நான்’ சொன்னது போல இன்றைய வளர்ந்து வரும் சமூகத்திற்கு பாலியல் கல்வி மிகமிக அவசியமான ஒன்று. இதனை கொடுப்பதற்கு பெற்றோர், ஆசிரியர்கள், சமூகத்தினர், தோழர்கள், எல்லோருக்கும் பொறுப்பு உண்டு. ஆரம்ப அறிவு பெற்றோரிடமிருந்தே பிள்ளைக்கு வழங்கப்படவேண்டும். பிள்ளையின் கல்வியில் முதல் அடி (எந்த கல்வி ஆயினும்) அது தாயின் மடியிலேயே ஆரம்பிக்கப்படுதல் வேண்டும்.
ஆகவே நிருத்திகா தவறியமைக்கு காரணம் பெற்றோரே.
நான் உளவியல் சஞ்சிகை ஆடி . ஆவணி 2004 36
 
 

LASLSASAASASS S SS qSLSASSSLS SASAASASSLLSAS A SASASA SS SLSS LLL
வெற்றி வீரனாவது எப்படி? : A A A a A at A at A at a A at A
Dr. Clive. D. Hurley
- (-வெற்றி வீரனாயிருA- என்ற புத்தகத்திலிருந்து)
தமிழில் - பஸ்ரி
இயற்கையாகவே மனிதன் ஒரு வெற்றி வீரனாவான். வெளிப்படாத பலவற்றின் ஆழத்திற்கு சென்று ஆராய மனிதன் தொடங்கிவிட்டான். ஏனெனில் வெற்றியின் இரகசியம் அவனுக்குள்ளேயே மறைந்து கிடக்கிறது. அத்தகைய இரகசியம் மனித வாழ்வின் கேடயமாகவும, தனிப்பட்ட உரிமைச் சொத்தாகவும் இருக்கிறது. பின்வரும் ஏழு படிமுறைகள் எமக்குள் மறைந்து கிடக்கும் சக்தியை விருத்தியாக்கவும், அதை மேம்படுத்தவும் துணைபுரிகின்றன.
1. FrpigsgeoOTib: (Serenity) சாந்தமான தெளிவான மன ஒருமைப்பாட்டை உனக்குள் உருவாக்க வேண்டும். “எது வந்தாலும் என்னால் சமாளிக்க முடியும். எவ்வாறான தடைகளையும் பிரச்சினைகளையும் மேற்கொள்ளவும் தீர்வுகாணவும் எனக்கு சக்தி இருக்கிறது.’ என்று உனக்கு நீயே தட்டிக்கொடுக்க வேண்டும். எப்பொழுதும் வாழ்க்கையைப்பற்றிய நேரிடையான (Positive) கருத்தை உன்னகத்தே வளர்த்துக்கொள்.
2. Lyrflybg5Gd5(T6f(65956): (Understanding)
உன்னைப்பற்றி நீ கொண்டிருக்கும் உனது 5ULI அறிவிலிருந்து மற்றவர்களைப்பற்றிய தெளிவான கருத்து உனக்கு உருவாகும். உனது உறவு முறையை புரட்சிகரமானதொன்றாக அது மாற்றும். தத்துவ ஞானி கொன்பியூசியஸ் (Confucius) கூறுவது போல “அடுத்தவர் குடித்தால் உனது தாகம் தீருமா? அடுத்தவர் சாப்பிட்டால் உனது பசி திருமா?’ ஆகவே 9 660)60)Lu புரிந்துகொள்ளும் ஆற்றலை உன்னையன்றி யாரால் மேம்படுத்த முடியும்?
3. Ibibiliseogs: (Confidence) எம்மிலும் கடவுளின் மேலும் கொள்ளும் விசுவாசத்திலிருந்து பிறப்பதே நம்பிக்கையாகும். கவலையும் பயமும் ஆக்கபூர்வமான விசுவாசமோ, நம்பிக்கையோ அல்ல. ஆகவே எப்பொழுதும் உனது வெற்றிகளையன்றி தோல்விகளை எண்ணாதே. மற்றவர் பெறும் வெற்றியைப் பார்த்து, உனது நம்பிக்கையை மேலும் வளர்த்துக்கொள்.
நான் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 37

Page 21
4. g560flo: (Courage) ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொருவகையான துணிவு உண்டு. இத் துணிச்சலுக்குள்ளே சிறப்பான ஒருதன்மை யாதெனில் எங்கு அதன் தேவை உணரப்படுகின்றதோ, அங்கே அது உடனடியாக பிரசன்னமாகிவிடுகிறது. தேவைக்கேற்ப அது வெளிப்படுகிறது.
5. Si6Lib / SGIcissib: (Enthusiasm)
இந்த ஊக்கம் / ஆர்வம் எம்மிடமுள்ள பொறுப்பான நடத்தையின் மூலம் எம்மில் பிறக்கிறது. இதுவே நாம் செய்யும் எல்லாவகையான செயற்பாட்டிற்கும் ஒருவகையான சக்தியையும, உத்வேகத்தையும், சுறுசுறுப்பையும் கொண்டு வரும் வாழ்வின் உள்ளார்ந்த கருவியாகும். நாம் காணும் சிலர் ஊக்கமின்றியும் உற்சாகமின்றியும் காணப்படுவதற்கு காரணம் அவர்கள் தங்கள் வாழ்வின் உண்மையான இலக்கை அல்லது வாழ்க்கை முறையைப் பற்றி சரியானதொரு அறிவை கொண்டிராமல் வாழ்கிறார்கள். ஆகவே நீ செய்யும் செயலில் உன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள். உனது செயற்பாடுகளில் கவனம் செலுத்து. உனது விருப்புக்கள் குறிக்கோள்களில் வளர முயற்சிசெய்.
6. Biu LD5: (Self-Esteem) உனது மனதில் தோல்வியைப்பற்றிய சிந்தனை இருக்குமானால் உன்னால் ஒரு போதும் வெற்றி காண முடியாது. தோல்வியை எதிர்பார்த்தால் தோல்விதான் கிட்டும். நீயோ அல்லது மற்றவர்களோ ஒரு போதும் உன்னை குறைவாக மதிப்பிட இடமளியாதே. நீ ஒரு கடவுளின் பிள்ளை. ஒரு சிறந்த மனிதன். மிகவும் சக்கிவாய்ந்த ஒருவன். மனித மகிழ்ச்சிக்கு சுயமதிப்பு மிகவும் அடிப்படையானதாகும். நீ உன்னைப் பற்றி சரியான உயரிய மதிப்புக் கொண்டிருந்தால் அதன் விளைவு இயல்பாகவே உன்னை சுற்றியுள்ள சூழலில் பிரதிபலிப்பாகும். அடுத்தவரையும் மன்னிக்கும். உன்னை புகழ்ந்து கொள்வதன் மூலம் உன்னை உயர்த்திக் கொள்.
7. Yius' (SILITG: (Self-discipline) உளவியல் ரீதியாக சுயகட்டுப்பாடு என்பது நாம் கொள்ள வேண்டிய எமது மனம் அல்லது சிந்தனை கட்டுப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றது. அனேகமானோர் தன்னைப்பற்றிய எதிர்மறையான கருத்துக்களிலேயே காலத்தைக் கழிக்கின்றார்கள். ஒருகணம் உனது மனதில் நீ நன்றி கூற வேண்டிய விடயங்களையும் நீ அடைந்த சிறிய அல்லது பெரிய வெற்றிகளையும் இரை மீட்டிப் பார். நேர்மையான சிந்தனைகளை கொண்டு நட. அந்த நாள் உனக்கு பிரகாசமாய் இருக்கும்.
உன்னுடைய ஆரோக்கியம் சந்தோஷம் தெளிவு அனைத்தும் நீ உனது உன் அடிமனதில் கொண்டிருக்கும் சிந்தனையிலேயே தங்கியுள்ளது. அவை யாவும் நேரிடையானதாக இருக்கும் படி பார்த்துக் கொள். அதற்கு சுயகட்டுப்பாடும் விடாமுயற்சியும் பொறுமையும் அவசியம். இதுவே நீ வாழ்வில் s) 60660)LDuurt GOT வெற்றி வீரனாக ഖണ] துணைசெய்யும் சில வழிமுறைகளாகும்.
நாண் உளவியல் சஞ்சிகை ஆடி - ஆவணி 2004 38

பணிவு வந்தால் உயர்வு வரும்
“அரிதிலும் அரிது மானிடராதல் அரிது’ என்று அன்று சொன்னார் தமிழ் மூதாட்டி ஒளவைப்பாட்டி, அரிதான இந்த மானிடப் பிறப்பை எடுத்துள்ள நாம் அப்பிறப்புக்குரிய அருமை பெருமைகளுக்கேற்ப வாழவேண்டியது முக்கியமாகிறது. ஆனாால் இன்றைய காலகட்டத்தில் பலரும் அதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. மனிதனுக்குரிய மாண்புகளோடு வாழவேண்டும் என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பிறந்து விட்டோம் எப்படி, வாழ்ந்தால் என்ன 6TLDg தேவைகள் பூர்த்தியானால் gाीि என்பது போன்று வாழ்ந்துகொண்டிருப்பவர்களையே நாம் அதிகமாகக் காண்கின்றோம். அது எவ்வளவு பெரிய இழுக்கு என்பதை அவர்கள் உணர்வதில்லை.
எமது வாழ்க்கை முறையைக் கொண்டே மற்றவர்கள் எம்மைக் கணிக்கின்றார்கள். கற்றறிந்த சான்றோரும் கல்லாத பண்பாளரும் சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்பவர்களையே மதிக்கிறார்கள். விரும்புகிறார்கள். நல்லவர்கள் பண்பாளர் ஒழுக்க சீலர் என்று புகழ்கிறார்கள். எனவே தான் உலகப் பொதுமுறையை எமக்களித்த திருவள்ளுவப் பெருமான்
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”(குறள்: 131)
என்று ஒழுக்கத்தின் சிறப்பை எமக்கு எடுத்தியம்பியுள்ளார். கற்றறிந்த மகானான இவர் ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேண வேண்டும் என்கின்றார்.
இத்தோடு நிறுத்திவிடாமல் ஒழுக்கம் இத்துணை முக்கியமானதாக இருப்பதால் எவ்வளவு சிரமங்கள் வந்துற்றாலும் எத்துணை துயரங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் ஒழுக்கத்தைக் 6)Eo விட்டுவிடாமல் காக்க வேண்டும். அதுவே மனித வாழ்வின் சிறப்பு பெருந்துணையாகும் என்று
“பரிந்து ஓம்பிக்காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித் தேரினும் அ.தே துணை” (குறள்: 132)
என்ற குறளின் மூலம் சொல்லியிருக்கிறார். ஒருவனது ஒழுக்கத்தை வைத்தே அவன் உயர்ந்த குடியில் பிறந்தவனா தாழ்ந்த குடியில் பிறந்தவனா என்பதைக் கண்டுகொள்ளலாம் என்கிறார் திருள்ளுவர்.
நாள் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 39

Page 22
“ஒழுக்கம் உடைமை குடிமை: இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்” (குறள்: 133)
நல்லொழுக்கம் உடையவரே நற்குடியில் பிறந்தவர்கள் என்றும் ஒழுக்கம் இல்லாதவர் தாழ்ந்த குடியில் பிறந்தவரென்றும் திருவள்ளுவர் கூறுகின்றார். அதுமாத்திரமன்றி ஒழுக்கம் குறைவுபட்டாலே அவரது குடிப்பெருமையே பாழ்பட்டுப்போகும் என்று:
“மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் : பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும”(குறள்: 134)
என்ற குறள் மூலமும் சொல்லியுள்ளார். இதே போன்று ஒளவையாரும் “பூரியர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்’என்று கூறுகின்றார். கீழ்மக்களிடம் நல்லொழுக்கம் இராது என்கிறார் அவர். - -
ஒழுக்கம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இப்பெரியோர்கள் மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளார்கள். இத்துணை முக்கியமான ஒழுக்கத்தில் மிகவும் முக்கியமானது பணிவு. எனவே தான் இவர்கள் பணிவுடைமையைப் பற்றியும் எமக்குத் திறம்படச் சொல்லியிருக்கிறார்கள். பணிவைப் பற்றித் திருவள்ளுவர் குறிப்பிடும் போது
- “எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து” (குறள்: 125)
என்கிறார். பணிவாக நடத்தலானது எல்லார்க்குமே சிறப்பானது. நன்மை பயப்பது தான் எனினும் கல்விச் செல்வம, பொருட்செல்வம், உடல் நலச் செல்வம், வீரம் போன்ற செல்வங்களைக் கொண்டவர்களிடம் பணிவு இருந்தால் அவர்களுக்கு மேலும் பெருஞ்செல்வம் சேர்ந்தது போன்ற சிறப்புடையதாகும் என்கிறார். மேலும்
“பெருக்கத்து வேண்டும் பணிதல் : சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு” (குறள்: 963)
என்ற குறள் மூலம் பணிவைப்பற்றி மேலும் வலியுறுத்துகிறார். செல்வம் பெருகும் போது மிகவும் பணிவாக நடந்துகொள். செல்வம் சுருங்கும் போது பணிவைக் கைவிட்டு தாழ்ந்த நிலையை அடைந்து விடாமல் தொடர்ந்தும் பணிவைப் பேணி உயர்வாக நடந்துகொள் என்கிறார்.
எம்மைவிடப் பெரியோர்களிடமும், சான்றோரிடமும், உயர்ந்தவர்களிடமும் மாத்திரமே பணிவு காட்ட வேண்டும் நாண் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 40

என்பதில்லை. அன்றாடம் நாம் சந்திக்கும் தொடர்புகொள்ளும் அனைவரிடமும் பணிவோடு நடந்துகொள்ளல் வேண்டும். எம்மைவிடக் கல்வியிலோ வசதியிலோ வயதிலோ குறைந்தவர்களிடமும் கூடப் பணிவோடு நடந்துகொள்ள வேண்டும். இதையே ஒளவையார் “கீழோராயினும் தாழா உரை” என்கிறார். கேட்பவர் உன்னை விடத் தாழ்ந்தவராக இருந்தாலும் பணிவோடு பேசு என்று கூறுகிறார் அவர்.
“நீ பேசுவதைக் கேட்பவர் உன்னை எதிர்த்து உரையாடாது
வருந்துபவரேயாயினும் அவர் மனத்தைப் புண்படுத்தாது பணிவாகப் பேசு' என்றும் எமக்கு பணிவுடைமை தொடர்பாக அறிவுரை கூறுகின்றார். “நைபவர் எனினும் நொய்யா உரையேல்" என்கிறார் ஒளவையார் தனது கொன்றை வேந்தனில்.
இத்தனை பெருமைகளையும் சிறப்புக்களையும் எமக்களிக்கும் பணிவை நாம் பல கோணங்களில் பார்க்கலாம்.
* பெற்றோரிடம் காட்டும் பணிவு. இது உறவின் காரணமாக
ஏற்படுவது. கட்டாயமானது.
சி குருவிடம் காட்டும் பணிவு. இது பிரதியுபகாரம் எதிர்பார்ப்பதால் ஏற்ப்படும் பணிவு. இதுவும் கட்டாயமானது.
* கடவுளிடம் காட்டும் பணிவு. இது பயத்தினாலும்
பக்தியினாலும் ஏற்படும் பணிவு.
* குடும்பத்திலுள்ள மூத்தோரிடம் காட்டும். பணிவு. இது
உறவுகளால் ஏற்படுவதும் கட்டாயமானதுமான பணிவு.
* உதவி புரிந்தவர்களிடம் - காட்டும் பணிவு. இது ... நன்றியுணர்வால் ஏற்படுவது. இதுவும் கட்டாயமானது.
* குடும்பத்திற்கு வெளியேயான மூத்தோரிடமும் சான்றோரிடமும் காட்டும் பணிவு. இது எந்த விதக் கட்டாயமுமின்றி எந்த விதப் பிரதிபலனும் எதிர்பார்க்காதும் ஏற்படும் எதாவதொரு உதவியை எதிர்பார்த்தும் ஏற்படும்.
சு சபையில் தலைவரிடம் வேலை நிலையங்களில் மேலதிகாரியிடம் காட்டும் பணிவு. இதுவும் கட்டாயமாக காட்டப்படவேண்டிய பணிவு.
இவற்றுள் பெற்றோரிடம் காட்டவேண்டிய பணிவை எடுத்துக் கொண்டால் இதற்கு சிறந்த உதாரணமாக ரீராமரைக் குறிப்பிடலாம். அரண்மனையில் சுகபோகங்களுடன் வாழ்ந்த அயோத்தி இளவரசன் நாண் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 41

Page 23
ரீராமபிரான் தனது சிறியதாயார் கைகேயி "இது உன் தந்தையின் ஆணை. நீ பதினான்காண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும்”என்றதும் அன்றலர்ந்த செந்தாமரை போன்ற முகத்துடன் சிற்றன்னையை வணங்கி ஆசி பெற்று விடைபெறுகின்றான். இது பெற்றோர் மீதும் மூத்தோர் மீதும் காட்டும் பணிவுக்குச் சிறந்த உதாரணமாகும்.
மகாபாரதப் போர் மூழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருந்த சமயத்தில் துரியோதனன் போரில் தான் வெல்வதற்கு உதவிகேட்பதற்காகக் கண்ணனிடம் சென்றிருந்தான். இதே காரணத்திற்காக அர்ச்சுணனும் கண்ணனிடம் வந்திருந்தான். அவ்வேளையில் றி கிருஷ்ண பரமாத்மா துயிலில் ஆழ்ந்திருந்தார். அவர் துயிலெழும் வரை இருவரும் காத்திருக்கவேண்டியதாயிற்று. துரியோதனன் அகந்தையுள்ளவன். யாரிடமும் பணிந்து போக விரும்பாதவன். கிருஷ்ணரின் தலைமாட்டில் அமர்ந்தான்.அர்ச்சுணன் மிகவும் பணிவோடு கிருஷ்ணரை வணங்கி அவரின் கால் மாட்டில் அமர்ந்துகொண்டான். கண்ணபிரான் துயில் கலைந்தெழுந்ததும் முதலில் அர்ச்சுனனைக் கண்டார். “அர்ச்சுனா எம்மை தேடி வந்த காரணம் யாது?’ என வினவ அவன் மகாபாரதப் போரில் கண்ணன் தனக்கு உதவி புரிய வேண்டும் என்றான். கண்ணனும் “சரி நானே உனக்குத் தேர்ப்பாகனாகிறேன்.” என்றான். பின்பு தலைமாட்டிலிருந்த துரியோதனனைக் கண்டான். அவனிடமும் வந்த காரணத்தைக் கேட்க அவனும் இவனிடம் உதவிகேட்டான். அடடா இப்போது தானே என்னை அர்ச்சுனனுக்குக் கொடுத்தேன். சரி உனக்கு வேண்டுமானால் என் படைகளனைத்தையும் தருகிறேன். எடுத்துக்கொள்.” என்றான். துரியோதனனும் சம்மதித்துப் புறப்பட்டுச் சென்றான்.
கண்ணனைக் கடவுளை எதிரியிடம் விட்டுவிட்டு அவனது படைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு எப்படி வெல்ல முடியும்? பாரதப் போரில் பாண்டவர் வென்றதற்கு கண்ணனே மூலகாரணம். கடவுளே தேர்ப்பாகனாய் வந்து வெற்றிபெற்றுத் தந்திருக்கிறார் என்றால் அது பணிவுக்குக் கிடைத்த பலன். வெற்றி. பரிசு அல்லவா? இது தெய்வத்திடம் காட்டுகின்ற பக்தி கலந்த பணிவுக்குச் சிறந்தவொரு உதாரணமாகும்.
பணிவில் அர்ச்சுனனைவிட ஏகலைவன் சற்றும் குறைந்தவனல்ல. துரோணரைத் தனது மானசீகக் குருவாக எண்ணி வில்வித்தை பயின்றவன் இவன். வில்வித்தையில் அர்ச்சுனனுக்கு நிகரானவன். விற்பயிற்ச்சியில் தேறியதும் ஒருநாள் ஏகலைவன் துரோணரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவன் குருவை வணங்கி குருதட்சனையாக அவருக்கு ஏதாவது வழங்கவேண்டும் என்ற தனது ஆசையை எடுத்துரைத்தான். அதற்கு துரோணர் “உன் வலது கைப் நாண் உளவியல் சஞ்சிகை ஆடி ஆவணி 2004 42

பெருவிரலைக் கொடு” என்றார். ஏகலைவன் இதைக் கேட்டுச் சிறிதும் மனங்கோணாமல் மலர்ந்த முகத்துடன் தனது வலதுகைப் பெருவிரலை குருவிற்குக் காணிக்கையாக்கினான். இது குருவிடம் காட்டும் பணிவுக்குச் சிறந்த உதாரணமாகும்.
உதவி புரிந்தவரிடம் காட்டும் பணிவுக்கும் மகாபாரதத்திலேயே சிறந்ததொரு உதாரணத்தைக் கூறலாம். ஒருநாள் கண்ணன் நீராடிக்கொண்டிருந்தான். சலசலத்து ஓடிய நீர் அவனது ஆடையையும் கவர்ந்து சென்றது. தண்ணீரிலிருந்து கரையேற முடியாமல் தத்தளித்தான் கண்ணன். அப்போது அவ்வழியால் வந்துகொண்டிருந்த திரெளபதி அவனுக்கு ஆடைகொடுத்து மானங்காத்தாள்.
பின்னொருநாள் கெளரவர் சபையிலே திரெளபதி துகிலுரியப்பட்டபோது “கண்ணா என் மானத்தைக் காப்பாற்று” எனக் கண்ணனை அழைத்தாள். அப்போது கண்ணன் அவளது சேலையை வளரச் செய்து அவளது மானங்காத்தான். கடவுளாக இருந்தாலும் திரெளபதி அழைத்த குரலுக்கு பணிந்து அவளது மானங்காத்து உதவி புரிந்தோரிடம் காட்டும் பணிவுக்குச் சிறந்த உதாரணமாகும்.
இராமாயணத்தில் அனுமனும் குகனும் ரீராமரிடம் பணிவது எந்தவிதக் கட்டாயமும் இல்லாது எந்த பிரதிபலனையும் எதிாபார்க்காது சான்றோர் மீது காட்டும் பணிவுக்குச் சிறந்த உதாரணங்களாகும். பணிந்து போதலில் இவர்கள் மிகவும் உயர்ந்து நிற்கிறார்கள். இவ்வாறு பணிவின் முக்கியத்துவத்தை சிறப்பை விளக்குவதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். பல மகான்களும் அறிஞர்களும் பணிவின் சிறப்பைப் பற்றிய பல அரும்பெரும் கருத்துக்களைக் கூறியுள்ளார்கள்.
பணிவு இருக்குமிடத்தில் தான் கடவுளின் அணுக்கிரகம் இருக்கிறது. நாம் எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் நம்மிடம் பணிவு இருக்கும் போதுதான் நாம் உண்மையில் உயர்ந்தவர்களாகின்றோம்.
*பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” (குறள்: 978)
என்று கூறுகிறார் வள்ளுவப் பெருமான். பெருமைப் பண்புள்ளவர்கள் எப்போதும் பணிந்தே நடப்பர். சிறுமைப் பண்புடையோரோ எப்போதும் தன்னை வியந்து பாராட்டிக்கொண்டிருப்பர் என்று கூறிப் பணிவின் சிறப்பை முக்கியத்துவத்தை எமக்கு எடுத்துக்கூறுகின்றார் இப்பெருந்தகை.
“நிலை உயரும் போது பணிவு வந்தால் உலகம் உன்னை வணங்கும்” என்றொரு சினிமாப் பாடல் வரியும் உண்டு. பணிவு நான் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி 2004 43

Page 24
இருக்கும் போது தான் மற்றவர்கள் எம்மை மதிக்கிறார்கள். மானிடர் என்று பிறந்த அனைவருமே பிறரால் மதிக்கப்படுவதை விரும்புகிறார்கள். இவ்வாறு மற்றவர்களால் மதிக்கப்படும்போது எமக்குள்ளே ஒரு ஆரோக்கியமான மாற்றம் ஏற்படுகிறது. சுயமரியாதை அதிகரிக்கின்றது. ஆளுமை விருத்தி ஏற்படுகிறது. நாம் முழு மனிதராவதற்குத் தயாராகிறோம். எனவே பணிவை நாம் உயிரினும் மேலானதாகப் பேணி ஒழுக வேண்டும். ஆனால் இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். எல்லோரிடமும் பணிவு காட்டவேண்டும் என்பதையும் கீழோராயினும் தாழ உரைக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்ட நாம் ஒரு சாராரிடம் மட்டும் பணிவு காட்டவே கூடாது என்பதையும் இதனைத் திருவள்ளுவர் எவ்வாறு வலியுறுத்திக் கூறுகிறார் என்பதையும் அறிந்துகொள்ள
தன்னை அவமதிப்பார் பின்னே பணிந்து நிற்றல் தகாது. அவ்வாறு பணிந்து நிற்றலால் இம்மையில் புகழும் வராது. மறுமையில் விண்ணுலக வாழ்வும் கிட்டாது. பின் இதனால் என்னதான் பயன் உண்டுஎன்று கேட்டு தன்னை அவமதிப்பார் பின் பணிந்து நிற்றலைக் கடுமையாக மறுக்கிறார் திருவள்ளுவப் பெருமான்
“புகழ் இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார் பின் சென்று நிலை” (குறள் 966)
என்கிறது குறள்.
எனவே நாம் பணிவை எங்கெல்லாம் காட்டவேண்டுமோ அங்கெல்லாம் காட்டி உயர்ந்து நிற்போமாக.
நான் உளவியல் சஞ்சிகை ஆடி. ஆவணி zoos - 44
 
 
 

அடுத்த “நான்’ தாங்கி வருவது
சிறப்பிதழ்
உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும் உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
அவற்றை 20.08.2004 க்கு முன்னர் அஞ்சலிடுங்கள்.

Page 25
SIJETit Lorigji
,": jlL-ITS
வருடத்திற்கு அ உங்களிடம் வந்து கெ
6TearGrificó 2 PŘlësisht உளவியற் கருத்துக்கள்
என்னுடைய தனி
என்னுடைய அ உள்ளூரில்
வெளியூரில்
என்னுடைய முகவரி:
"நான்” டி மசனட் கொழும்பு |ង្រ இலங்கை
缀 缀
J. s. Printerss, P
 
 
 
 
 

களுக்கு ஒரு uugh
g5LOGlub ாண்டிருக்கின்றேன்.
க்குத்தேவையான குவிந்து கிடக்கின்றன.
ப்பிரதி 20/=
góBéfsfjöll
1 5O/=
7 US
குருமடம், ந்துறை, 0III),
21-222 5359
andatherLppv{