கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2005.11-12

Page 1

貓
犯

Page 2
நாள்
உளவியல் சஞ்சிகை
D6Dri:30 இதழ்:06
artisana-Drag 2005 faGO 2
ஆசிரியர் அதம்புகள் பயத்தினர் பின்னால் உங்கள் எவர்ணங்கள்
ജuീഖഅി. நேர்காணல் மாணவர்களை முரண்பாடுகளிலிருந்து
மீண்டெழச் செய்வதில் ஆசிரியரின் பங்கு மதுவிலிருந்து மீள்வாழ்வு விழுகையும் எழுகையும் ഖമി ഖ്ളി tilaitamiaiki gali panguTLai Gainäckistautatu வாழ்வை முன்னெடுத்தல் சிநேகமுள்ள சிநேகிதனே சிநேகிதியே Gallarith Lochlear எண் மனமே உண்ணைத்தாணி. பிள்ளைகளின் ஆளுமையை
வளர்ப்பதற்கான சில சூட்சுமங்கள் மனப்பண்பாடு ஆந்நூப்பருத்தலின் அவசியம்
“NAAN!” Tamil Psychological Magazine De Mazenod Scholasticate, Columbuthurai, Jaffna, Tel : 021-222-5359
இணையாசிரியர்: Guit sauss, O.M., B.Th., B.A. (Hons), Dip.in.
ஒருங்கிணைப்பாளர்: agAsüQ6h6ıüLñir O.M.l. STL.
நிர்வாகக் குழு அ.ம.தி. இறையியல் சகோதரர்கள் EBEAT&Fů LIATSUNT.
ஆலோசகர் குழு
G-tólusi O.M.l., M.A. t_Texfusi) O.M., M.A. Gs sysuGrossrub O.M.l., Ph.D. N சண்முகலிங்கண் Ph.D. Dr. R. Aquariasi M.B.B.S. gott H.C. Dip, in Counselling, Kent.
fausstsfrosi 0.M.I., B.A. (Hons), B.Th., Dip.in. gfairGurst O.M., M.Phil,
அட்டைப்பட விளக்கம் : உயிரிழப்பும் உடமையிழப்பும் எங்கள் வாழ்வை ஊனமாக்கா. உணர்வுகளில் கலந்த உறவுகளில்
மகிழ்ந்த உணர்மை மனிதம் வாழ மீணர்டெழுவோம்.
நான் ņ. LifL ģL , கொழும்புத்துறை , យម្បិបំបh இலங்கை.
GlüT. Bu : 021 -222 -5359
 
 
 

zara
பொது ஆசிரியர் அரும்புகள் *
வாசக அன்பர்களுக்கு வணக்கங்கள்
“மீண்டும் எழுவோம்’ என்ற தலைப்பில் ‘நான்’ உளவியல் சஞ்சிகையை உங்கள் கரங்களுக்கு அனுப்புவதில் பேருவகை கொள்கின்றோம். ஆழிப்பேரலை அனர்த்தத்தின் ஓராண்டு நினைவாக இவ்விதழ் வெளிவருகின்றது. இவ்வனர்த்தத்தினால் உயிர் நீத்த அனைவருக்கும் எம் இதய அஞ்சலிகள். அதே வேளை பல்வேறு வகையில் பாதிப்புற்றோர்க்கும் எமது ஆறுதலைக் கூறி நிற்கின்றோம்.
தனது சொந்த நாட்டு மக்களின் மனிதாபிமான அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற இயலாத அரசும், அரசியல்வாதிகளும் வாக்கு வேட்டைக்காக வாக்குறுதிகளை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றனர். மனிதாபிமான கட்டுமானப் பணிகளோ மந்த கதியில் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கை மக்களுக்கு இவையெல்லாம் சலிப்போடு கூடிய சமரசம் செய்யும் விடயங்களாகிவிட்டன. இவற்றையெல்லாம் அநீதிகளாக, அடிப்படை மனித உரிமை மீறல்களாகப் பார்ப்பதைவிட அரசியலாகப் பார்க்க மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர். “வல்லமை தாராயோ சொல்லடி சிவசக்தி” என்ற பாரதியின் இதயக் குமுறலே எமது மெளனராகமாகும்.
அரசின் ஊன்றுகோல் இன்றியே
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எழுந்திருக்கத் தொடங்கிவிட்டார்கள். அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டர் நிறுவனங்கள்
சோந்த மக்கள் போன்றோரின் பங்களிப்பால்
பொருளாதாரக் கட்டமைப்பு கவனத்தில் $) எடுக்கப்பட்டுள்ளது.
KENNSNAFNSN:
ଖୁଁrflୋହୁଁ ଖୁଁ கார்த்திகை மார்கழி :{{ಿ: 1.

Page 3
பொருளாதாரக் கட்டுமானம் புறவயத்திலிருந்து வரும் உதவிகளால் சீர்மைப்படுத்தப்படலாம். உளக்கட்டுமானம் உளவளத்துணையோடு ஒவ்வொரு தனிமனிதனின் சொந்த முயற்சியால் கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும். உளக்கட்டுமானம், உளவளத் தொண்டு நிறுவனங்கள், சமூக காலாச்சார மேம்பாட்டு நிறுவனங்கள் (அரங்க செயற்பாட்டுக்குழு) ஆன்மீக அமைப்புக்கள் போன்றவற்றால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. உளமீள் கட்டுமானத்தில் ‘நான்' சஞ்சிகையின் பங்களிப்பும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்றாகக் கருத இடமுண்டு. உளத்தை வளம் படுத்துவதே இச்சஞ்சிகையின் பிரதான நோக்காகும். -
ஏறக்குறைய 25 ஆண்டு போரியல் தாக்கங்களினாலும், வாழ்வியல் சவால்களினாலும் உரமேறிய உளவலிமையினால் தாமாகவே பலர் எழுந்திருக்கத் தொடங்கியுள்ளனர். உளவளத்துணையோடு இன்னும் சிலர் எழுவதற்கு எத்தனிக்கின்றனர். அத்தோடு காலம் பலரை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கின்றது. தனிமனித முயற்சிகள் ஒருங்கமைக்கப்பட்டு முழுச் சமூகமும் எழவேண்டுமென்பதே எமது கனவும், பிரார்த்தனையுமாகும். இந்த மாபெரும் எழுச்சிக்கு ‘நான்’ குழுமம் என்றும் உடனிருந்து பயணிக்கும் என்பதைக் கூறிக்கொள்கின்றோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
s کینیڈا اعتبادلہ
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 2009.
 
 

ມ. பின்னால் ..
வழிரோமி லெனாட் உளவளத் துணையாளர்
சீனாமிப் பேரலையில் சொந்தங்களை இழந்து, சொத்துக்களை இழந்து, அவயவங்களை இழந்து, அந்தஸ்துக்களை இழந்து அவதியுற்று, துவண்டெழுந்து ஒரு வருடமாகப் போகிறதே என்று அவ் அவலப் பேரழிவை மீட்டுப் பார்க்கும்போது வேதனை மீண்டும் கொந்தளிக்கத்தான் செய்கின்றது. அனுபவித்ததைப் பிறருக்குச் சொல்ல முடியாமல் அழிந்து போனோர் ஒரு புறம், அனுபவித்ததிலிருந்து விடுபட முடியாமல் இப்போதும் துவழ்பவர் மறுபுறம் சொத்துக்களை இழந்ததால் இப்போதும் இழப்பால் மடிவோர் ஒரு புறம், அன்றாட வாழ்க்கைக்கே வழி தெரியாமல் மாய்வோர் LDQQjL4ADLD.
சுனாமி வந்த அன்று காலையில் சுரேஷ் தனது பெற்றோருடனும் தனது தங்கையுடனும் கடற்கரையில் வலையிலிருந்து மீன்களை வேறாக்கிக் கொண்டிருந்தான். சுனாமி வருவதாக பிறர் சொல்லி உடனடியாக அந்த இடத்தை விட்டு சிறிது துாரம் ஒடுவதற்குள் பேரல்ை எல்லோரையும் அள்ளிச் சென்றது. சுரேஷ் 39(5 வேலிக்குள் எறியப்பட்டு சில காயங்களுடன் Dušašuu நிலையில் இருந்தபோது பிறரால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். மறுநாள் அவனால் சிறிது நடக்கக் கூடிய நிலையில் இருந்ததால் வீடு திரும்பக் கூடியதாயிருந்தது. மாமா, சித்தி எப்படியிருக்கிறார்களோ என்ற ஆவலில் அவர்களைத் தேடிச் செல்லும் வழியில் மாமாவைச் சந்தித்தான். மாமாவுடன் கூடவே பல இடங்களுக்குச் சென்று சித்தியைத் தேடினான். போகும் வழியில் ஒரு கிடங்கில் வீழ்ந்ததால் அடிபட்டு மயங்கி விட்டான். தனது இந்த அனுபவத்தை அவன் பகிர்ந்து கொண்டபோது: “விழும்போது அருகே ஒரு பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டேன். நான் மயக்கம் தெளிந்து சில நிமிடங்களின் பின்னர் எழுந்தபோது அந்த உடலைக் காணவில்லை. நான் ‘பேய்’ என்று நினைத்து சரியாகப் பயந்து விட்டேன். பின்னர் சில அண்ணாமார் அவ்வழியே வந்தபோது “உம்மையும் கொண்டு போயிருப்போம், கொஞ்சம் மூச்சு இருந்தபடியால் விட்டிட்டுப் போனனாங்கள் என்று சொன்னார்கள்’
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை . மார்கழி 2OOダ 3

Page 4
என்றான். இந்நிலைக்கு ஆளாக்கப்பட்ட சுரேஷ் என்ற 16 வயது மாணவன் இன்னும் அவனுக்கேற்பட்ட பயத்தின் கொடுமையால் படிப்பில் கருத்துான்ற முடியாது திண்டாடுகின்றான்.
இப்போது சுரேஷ் உளவளத்துணையின் உதவியுடன் பாடசாலைக்குச் சென்று வருகிறான். அவனது பயம், பதகளிப்பு, இழப்பு, அதிர்ச்சி, கல்வியில் கருத்துான்ற இயலாமை போன்ற உணர்வுகளிலிருந்து அவன் தேறி வருகிறான்.
ஷெரட் மில்லர், டானியல் வக்மன் ஆகியோர் எழுதிய நேரடியான தொடர்பாடல் (Straight Talk) என்னும் நூலில் "பயம்’ நான்கு வகைப்படுவதாகக் கூறுகின்றனர்.
1. பிறருடன் மனந்திறந்த கதைப்பதற்குப் பயம்:
நாம் எத்தனையோ விடயங்களை மனதில் புதைத்து வைத்துக்கொண்டு, எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது, சொன்னால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள், சொன்னால் முன்பு போலவே என்னை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது ஒதுக்கி விடுவார்களா? எனது கதையால் மற்றவர்கள் குழம்பி விடுவார்களா? என்று பலவாறாகப் பயப்பிடுகின்றோம்.
சிலவேளைகளில் கதைக்க வேண்டிய வேளைகளில்
கதைக்காமல் பின் வாங்குகின்றோம். வேறு சில சந்தர்ப்பங்களில்
கதைக்கத் தேவையற்ற விடயங்களை தேவையற்ற நேரங்களில் கதைத்து பிரச்சனைக்கு ஆளாகின்றோம். -
mumifhmuhmu mu ddid mumuhimutålmub
2. எதிர்த்தக் கதைப்பதற்குப் பயம்: சிலர் எதிர்த்துக்
- சிலர் எதிர்த்துக் கதைப்பதையே கதைபபதை
பொழுதுபோக்காகவும், வேறு சிலர் ೧ಳ್ಗಗೆ எதிர்த்துக் கதைப்பதை தமது பாதுகாப்புக் திர் 影ä கவசமாகவும் பாவித்து தம்மைத் தக்க தாத வைத்துக் கொள்கின்றனர். தமது ; கதைபபதை வாழ்க்கையில் பிறரின் சொல்லடிகளால் தமது அல்லது பலவாறான மனத்தாங்கல், 蠶 அனுபவங்களால் நொந்துபோன சிலர் ாவிச் வு தம்மைப் பாதுகாப்பதற்காகப் பிறரை ເທດ தது க்க எதிர்த்துக் கதைப்பதைத் தவிர்த்துக் 点 வைதீஃ கொள்கின்றனர். கொள்கின்றனர்.
|
博
3. நெருங்கிப் பழகுவதற்குப் பயம்: uy-yum y Py - nyanyiny
யாருக்குமே தெரியாமல் எமது ஆழ்மனதில் புதைத்து வைத்திருக்கும் L6) இரகசியங்கள் எமக்குச் 360). Durrags தென்படும்போது எமக்கு நம்பிக்கைக்குரியவர்களிடமோ, நண்பர்களிடமோ, அல்லது உளவளத்துணையாளரிடமோ பகிர்வதன் மூலம் மனதின் சுமையை இறக்கலாம். ஆழமான இரகசியங்கள்
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கரி 2008 4

ஒருவரையொருவர் நம்பி
பொது ;
Կոփն: பிச் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படும் போதே அங்கு அன்புறவு அர்த்தம் பெறுகிறது. உறவு பலமடைகின்றது.
ஆழ்ந்த நம்பிக்கையையும், அக்கறையையும் அடித்தளமாகக் கொண்டு
இரகசியங்கள் இங்கே பகிரப்படுகின்றன.
இருவரில் எவராவது எந்த
வழியிலேனும் மற்றவருக்கு பங்கம் விளைவிக்க எண்ணும்போது அங்கே அவநம்பிக்கை ஏற்படுகின்றது. உறவில் விரிசலேற்படுகின்றது.
இவ்வாறான உறவுகளில் அவநம்பிக்கை அனுபவத்தைப்
பெற்றவர்கள் பிறருடன் நெருங்கிப் பழகுவதற்குப் பின்
வாங்குகிறார்கள். புண்பட்ட மனதை மேலும் நொந்து போகாமல்
பாதுகாத்துக் கொள்கிறார்கள். பிறருடன் நெருங்கிப் பழகப் பயப்படுகிறார்கள். 4 அர்ப்பணிப்பதற்குப் பயம்:
எமது குடும்ப வாழ்வில் சாதாரணமாகவே அர்ப்பணம் நிறையத் தேவைப்படுகின்றது. பெற்றோருக்காகப் பிள்ளைகள், பிள்ளைகளுக்காகப் பெற்றோர், கணவனுக்காக மனைவி,
மனைவிக்காகக் கணவன் எனப் பலவாறாக ஒருவருக்காக மற்றவர்
அர்ப்பனம்' செய்ய வேண்டியுள்ளது. பல சந்தர்ப்பங்களில்
ه - فه - ف - - - - ه ه ه -- - هسته ه - 4
ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க
TT வேண்யுள்ளது. அதேவேளை *" குடும்பத்திலோ, அலுவலகத்திலோ நாம் செய்யமுடியும் ஈடுபடும் எந்த வேலையிலும் பிறரின் எனறு ஒத்துழைப்பு எமக்கு மிகவும் கூறும்போது தேவைப்படுகின்றது. இந்தக் கூட்டு செய்ய | வாழ்க்கையில் அர்ப்பணிப்பு மிகவும் முடியாமலும ; அர்த்தம் நிறைந்ததாகின்றது. நாம் போகலாமென்று ஒவ்வொருவரும் எமது 'வாழ்வை அதை ஒா உள்நோக்குவோமானால் ஒரு நோக்கை தெரிவாக நிறைவாகப் பூர்த்தி செய்வதற்கு "பலரின் வைக்கும்போது அர்ப்பணிப்பும்,' ஒத்துழைப்பும் பிரச்சனைகளை அவசியமாகின்றது. எதிர்நோக்குவது “நான் செய்வேன்” என மன சுலபமாகின்றது. உறுதியோடு கூறினாலும் பிற
-------- விட்ய்ங்களில் அல்லது சந்தப்பங்களில்
அல்லது பிற நபர்களால் சமநிலை குழம்பும்போது ‘நான் செய்வேன்’ என்று நம்பிக்கையுடன் கூறிய வாக்கு நிச்சயமற்றதாகிறது. எனவே, சொன்னால் எம்மைப் பிரச்சனையில் மாட்டி விடுவார்களோ என்ற பயத்தில் பின் வாங்கலாம்.
என்னால் செய்ய முடியும் என்று கூறும்போது செய்ய முடியாமலும் போகலாமென்று அதை ஓர் தெரிவாக வைக்கும்போது பிரச்சனைகளை எதிர்நோக்குவது சுலபமாகின்றது. இதனால் எம்மால் இயலாதபோது “இல்லை’ என்று சொல்வதற்கும் எமது மன உறுதியை
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி zoo 5
', ൽ

Page 5
  

Page 6
தங்கி வாழத் திட்டமிட்டால் 966) கட்டிடங்களாகவும்,
பொருட்களாகவும் குப்பை குவியலாக குவிக்கப்பட்டிருக்குமே தவிர
வாழ்வில் மகிழ்வைத் தராது. மனித மனங்களின் எண்ணம், சிந்தனை மாற்றமடைய்ா வரை அதன் பயன்பாடுகளும் அர்த்தமிழந்தவைகளே.
மாண்வர்கள் தம் கல்வியை கற்பதற்கான பல வழிகளை
«k ஏற்படுத்திக் கொடுக்க முனையும்போது அவற்றை கற்கும் மாணவர்
மனதில் இலக்கு நோக்கிய பயணத்துக்கான எண்ணங்கள், சிந்தனைகள் எப்படி இருக்க வேண்டும்? நாம் இதில் சாதனை படைப்போம், சித்தி அடைவோம் என்ற மன உணர்வு இல்லாதவரை அறுவடை பூச்சியமாகவே இருக்கும். "கழுதைக்கு குளத்தைக் காட்டலாம். வாயைக்கூட தண்ணிருக்குள் புதைக்கலாம். ஆனால் தண்ணீரைக் குடிக்கும் முயற்சியும் எண்ணமும் கழுதையைப் பொறுத்ததே என்ற மூத்தோர் முதுமொழியும் அர்த்தம் தரும்:
எண்ணங்கள் சிந்தனைகள் உயர்வாக இருந்தால் தான் நடைமுறை செயல்களும் சிறப்பாக இருக்கும். அதற்கான அறுவடையும் மீண்டும் எழும் வளர்ச்சிப் படியினை காண முடியும். இவற்றை எமது தனி வாழ்விலும், குழுமங்களிலும், குடும்பங்களிலும் கூட்டாகச் சிந்தித்து செயல்பட
ada dia b4 di abad at முை னயும்போ து 9.தன் மாற்றங்கள்
i.
இழப்புக்கள் அச்சமூகத்திற்கே முன்னுதாரணங்களான ! கவலைகளிலிருந்து வளர்ச்சியை காண்பிக்கக் கூடியதாக 1 மீள்வது எண்பது இருக்கும்.
இலகுவானது . . . . . o அல்ல. ஆனால் : எமககு ஏறபடட அனுபவங்களை வாழக் கிடைத்த மீட்டுப் பார்ப்பது (அதிலிருந்து சந்தர்ப்பத்தை கற்றுக்கொள்ள வேண்டியது எமது எண்ணிப் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையானதே. பாருங்கள், ! அதற்காக வீழ்ந்தவை, தாக்கப்பட்டமை,
இழந்தவைகளையே கூறி எண்ணி ஈ-ர9-ஈ--ஈ--?-ஈ-ச் அதிலிருந்து மீள முடியாமல் இருப்போர் வாழ்வு இருண்ட வாழ்வாகவே போய்விடும். இழப்புக்கள் கவலைகளிலிருந்து மீள்வது என்பது இலகுவானது அல்ல. ஆனால் வாழக் கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணிப் பாருங்கள்.
எத்தனை முறை வீழ்ந்தோம் என்பதல்ல, எத்தனை முறை அதிலிருந்து மீண்டு எழுந்தோம் என்பதை மீட்டுப் பார்த்தால் நீங்களும் ஓர் சாதனையாளரே, பல அனுபவங்கள் உங்களிடம் இருப்பதை எமது பலமாக ஏற்று இனிவரும் சவால்களுக்கு முகம் கொடுத்து'மீண்டும் எழ முடியும்’ என்ற சிந்தையுடன், எண்ணங்கள், துணிவுள்ள மனத்திடத்தையும் உருவாக்கும் வலிமை உங்களிடம் உள்ளதை வெளிப்படுத்துவதில் வெற்றியான வாழ்வை அடைவீர்கள்.
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி స్త్ర 8

உடல் காயங்களை அப்படியே விட்டு விட்டால் அதனால் ஏற்படும் விபரீதம் உயிரையே மாய்த்துவிடும் அல்லவா? உடலின் காயத்தை காண முடியும். மருந்து போட்டு மாற்ற முடியும். உளக் காயம் வெளியில் தெரியாது. அதனை மாற்றுவதற்கு உங்கள் எண்ணம், சிந்தனை, நம்பிக்கை வாழ்வை நோக்கி நகர்ந்தாலே உயர்வான வாழ்வை நோக்கிப் பயணிக்கலாம். உளக்காயங்களையும் மாற்றிக் கொள்ளலாம். மற்றவர் உளக்காயத்தை இனங்கண்டு மீள தன் எண்ணங்கள், சிந்தனைகளை மற்றவருடன் பகிர்வதும் தன்னை மீள கட்டி எழுப்பும் வழிகளே.
மீண்டும் எழுவதற்கு எம்மிடம் எவை உண்டு என அங்கலாய்ப்போரே இன்று அதிகமாகிவிட்டனர். மீண்டும் எழுவதற்கு எவை இல்லை எம்மிடம்? முதலில் எம்மிடம் நம்பிக்கையான எண்ணம் உண்டு, நல்ல சிந்தனை உண்டு: நம்பிக்கை வாழ்வை வாழ்ந்து காட்டுவோம் என்ற துணிவில் மனதைக் கட்டியெழுப்பும்போது வேறு தேவைகளை இலகுவில் பெற்றுவிடலாம். காலுக்கு செருப்பில்லை என கவலைப்படும் உங்கள் முன் காலேயில்லை என கவலையுறாமல் எழுந்து தம் வாழ்வைப் படைக்கும் நம்பிக்கையில் நடமாடுவோரைப் பாருங்கள். அவர்கள் எண்ணமும் சிந்தனையுமே அவர்கள் வாழ்வைத் தீர்மானிப்பதை உணருவீர்கள். உங்கள் எண்ணங்கள் உயர்வானால் செயல்களும், வார்த்தைகளும் சிறப்பாகும். செயல்களும் தொடர்பாடலும் சிறப்பானால் சூழலும், குழுமமும் மகிழ்வாகும். சூழலும் சமூகமும் உயர்வானால் எம் நாடே மகிழ்ச்சியின் உயர்வால் மீண்டும் எழும். ーマー=毛公ミー=ャート
‘நான்’ உளவியல் சஞ்சிகையின் வாசகர்கள், எழுத்தாளர்கள், MAO JUDOJIMAO விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் ‘நான்’ குழுமத்தின் தீபாவளி வாழ்த்துக்களை அன்போடும் நட்போடும் தெரிவித்துக் கொள்கின்றோம். இருளை அகற்றி ஒளி கொடுக்கும் தீபம் போன்று உங்கள் வாழ்வு 雛 மலர்ந்த மற்றவர்களுக்கும் வாழ்வும் வாழ்வின் அர்த்தமும் । माता காடுக்க ஆசித்த நிற்கின்றோம்.
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை - மார்கழி 2ം 9

Page 7
”
y 歇
|மந்திகை, முல்லைத்தீவு போன்ற
உளவியற் பார்வையில் சுனாமியை எதிர்கொண்ட மக்களின் வாழ்வில் மீள் வாழ்வு அல்லது மீண்டும் எழுதல் பற்றிய இன்றைய நிலைப்பாடு என்ன எனக் கூறமுடியுமா?
நேர்காணல்
Ο κ. Σε ακκα κ.α.
இப் பேட்டியை நான்’ சஞ்சிகைக்கு வழங்கிய Dr. சிவயோகன் ஒரு உளநல மருத்துவராவார். இவர் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றார். அத்துடன் தெல்லிப்பளை,
இடங்களில் உள்ள 蕊 வைத்தியசாலைகளில் ஒரு வருகை c| உள்மருத்துவ நிபுணராகவும் கடமையாற்றுகின்றார். இவர் 攤
எமது சஞ்சிகையோடு பகிர்ந்துகொண்டவற்றை
வாசகர்களுக்கு தொகுத்துத் தருவதில் மகிழ்வடைவதோடு
நான்’ குழுமம் சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும் இவருக்கு எமது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து நிற்கிறோம். &3
நேர்காணல் தொகுப்பு: கொண்பியூசியஸ், அமல றாஜ்,
6 goals
ஓர் அனர்த்தத்திற்கு பிறகு ஏற்படுகின்ற உளவியல்
தாக்கங்களிலிருந்து, பெரும்பான்மையானோர் தாங்களாகவே, தங்களது
சொந்த - சமுக வளங்களைப் பயன்படுத்தி, அவற்றிலிருந்து மீண்டு இன்னுமோர் இயல்பு வாழ்க்கைக்கு வரக்கூடிய மன ஆற்றலைப்
பெற்றிருப்பர். இதனை சுனாமி தொடர்பான அனுபவங்களிலும் காணலாம்.
ஆயினும் கணிசமான மக்கள் இன்னமும் தங்களுடைய உணர்வு ரீதியான
பாதிப்புக்களிலிருந்து வெளிவர முடியாதவர்களாக இருக்கின்றனர். பல சமயங்களில் இவ்விதமான பாதிப்புக்கள் மேற்பரப்புக்குக் கொண்டு
வரப்படாமல் அல்லது வழமையானவை என்ற போர்வைக்குள்
மறைக்கப்பட்டு இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இப்படி இயல்பு
வாழ்க்கைக்குள் வருவதற்கு கஷ்டப்படுகிற மக்களுடன் சேர்ந்து, வேலை
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்குழி 2005 10
 
 
 
 
 

செய்து, அவர்களது பிரச்சினைகளை அணுைகி, மனத்தடைகளை அகற்றி, மனச்சுமைகளைக் குறைக்க வேண்டிய ஒரு தேவையிருக்கின்றது. நீங்கள் மீண்டும் எழுவோம் எனும் பொழுது எனக்கு இவ்வாறே எண்ணத் தோன்றுகின்றது. அலைத் தாக்கத்தில் இருந்து மீண்டெழுந்து வாழ்க்கையை நேசித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒரு சிலர் பற்றி உங்களது அனுபவத்தைச் சற்றுப் பகிர முடியுமா?
தனி நபர்களை விபரிப்பதை விட்டு விடுவோம் என நினைக்கிறேன் -
அதனைப் பல ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. ஆயினும் தங்களது பாதிப்புக்களை உணர்ந்து, அதற்கான ஓர் அர்த்தத்தைக்
கண்டுபிடித்து, அவற்றை ஏற்று, மனந்தேறியுள்ள, தேறிவருகின்ற பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. நடந்தது ஒரு இயற்கை அனர்த்தம் என்பதாலும், இது ஒரே நேரத்திலே பலருக்கு நடந்தது என்பதாலும், இதற்குரிய சமுக அங்கீகாரம், ஆதரவு போன்றன கிடைக்கப் பெற்றதாலும், அவர்களிடையே காணப்படுகின்ற உறுதியான மத - ஆன்மீக நம்பிக்கைகளாலும், முன்பு போர் அனர்த்தத்தின் போது நடந்த சம்பவங்களில் பெற்ற அனுபவங்களாலும் அவர்களால் விரைவாக இயல்பு வாழ்க்கையை நோக்கி வரமுடிந்தது எனக் கூறலாம். "என்ன செய்யலாம்!
ஒளரோட ஒத்தது தானே!’ என்பது தேறுதலுக்கு மிகவும் உதவிய ஒரு
கருத்து நிலையாகும். -a---ead---al
壘 '|' '~~ a ● ! பல சுனாமியால் வாழ்க்கையில் இன்னும் சந்தர்ப்பங்களில் வாடி வீழ்ந்திருப்போரின் தற்போதைய 1 இந்த மெய்ப்பாட்டு மெய்ப்பாட்டு அறிகுறிகள் பற்றி முறைப்பாடுகளின் ஏதாவத கூறமுடியுமா? பின்னணியில் ஒர் ! ශිද්‍යු| ஒரு நல்ல கேள்வி. உளவியல் பாதிப்புகளிலிருந்து மீள முடியாத பலரிலே @ னே காணப்படுகின்ற பிரதான வெளிப்பாடாக ವಿಜ್ಜೈ மெய்ப்பாட்டு அறிகுறிகளைக் கொள்ளலாம். *: eieyyS yTTyySi eekMyeyeS TTTTek SS MSeyekykykS முச்சுவிடக்கஷ்டம், வயிறெரிவு, கைகால்
y
உளைவு, முதுகுளைவு, இயலாமை, அலுப்பு 4-ர9-ரவார ஈரr-ரவ போன்றன இவர்களில் காணப்படும் பொதுவான முறைப்பாடுகளாக இருக்கின்றன. பல சந்தர்ப்பங்களில், இந்த மெய்ப்பாட்டு முறைப்பாடுகளின் பின்னணியில் ஓர் உளவியல் தாக்கம் இருப்பதனை அநேகமானோர் உணர்ந்து கொள்வதில்லை. இந்த உளவியற் காரணிகள் தகுந்த வழிகளிலே அணுைகப்படும் பொழுது, அவர்களில் இந்த மெய்ப்பாட்டு முறைப்பாடுகள் குறைந்து செல்வதனைக் காணலாம்.
நான் உளவியல் கஞ்சிகை கார்த்திகை மார்கழி ಜಿಲ್ಲಿಲ್ಲಿತ್ಲೆಟ್ಚೆ 11
i
gy
i

Page 8
சுனாமியை எதிர் கொண்டவர்கள் இப்போதும் கடலைப் பார்க்க, தொழில் செய்யப் பயப்படுகிறார்களா?
ஓம், ஒரளவிற்கு அந்தப் பிரச்சினை குறைந்து கொண்டு சென்றாலும், கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்களிலும், அவர்களது குடும்பத்தினர்களிலும் இன்னமும் கடல் சம்பந்தமான பய உணர்வு அல்லது பாதுகாப்பற்ற ஒர் உணர்வு இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. ‘கடற்கரையில் இருக்க வேண்டாம்” என்கின்ற சிறார்களையும் "அப்பா கடலுக்குப் போகாதேங்கோ’ என்கின்ற மனைவிகளையும் இங்கே உதாரணமாகச் சொல்லலாம். உளசமுக வேலை செய்யும் நிறுவனங்கள் இந்தப் பயத்தினை அடையாளங்கண்டு, அதனைக் குறைக்கப் பல்வேறு செயற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள். சில இடங்களில் நடைபெற்ற நல்ல அரங்கச் செயற்பாடுகள் இவற்றைக் குறைப்பதில் உதவி செய்தமையை விசேடமாகக் குறிப்பிடலாம்.
சுனாமியின் தாக்கத்தால் பல வகையான இழப்புக்களை சந்தித்த இன்னும் சில ஆணர்கள் மீனமுடியாமல் மதரவிற்கு மேலும், மேலும் அடிமைகளாகிப் போவதாக அறிகிறோம். இது பற்றி
LLLLSLLLLLSLLLLLLLL LLLL LLLLLLLLSLLLLLL
உங்களத அனுபவமும் பதிலும்.
துர்ப்பாவஃக்குரிய நீங்கள் அ|றிந்தது முற்றிலும் உளக்காரணிகளை சரியானதே. தற்போது நாங்கள ஆராய்வதும் பார்க்கின்ற முக்கிய உளசமுகப் 雷 அதற்குத் தகுந்த s பிரச்சினையாக Dég தூபபாவனை வழிமுறைகளைக் (அதிகரித்த மதுபாவனை, மதுவிற்கு கையாள்வதும் அடிமையாகும் நிலை) தற்போது எமக்கு t காணப்படுகின்றது. வேலையின்மை, முன்னுள்ள முக்கிய முகாம் வாழ்க்கை, மட்டுப் படுத்தப்படாத சவாலாக உள்ளது. LDBl விநியோகம் போன்றவையும், தனி மனிதா - குடும்பப் பிரச்சினைகளும், DLSSLLSSLS SS LS K LLLLYSSSSYSSSSLYYSSSSSLL
இதனை ஒரு பெரிய பிரச்சினையாக உணராத சமுகக் காரணிகளும் இணைந்து இவ்வாறான அதிகரித்த மதுபாவனைக்குக் காரணமாக இருக்கின்றன. மது துர்ப்பாவனையானது தனிமனித மட்டத்தில் 2 Lao உளப் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதோடு, குடும்பப் பிரச்சினைகளையும், சமுகப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது. அத்தகைய ஒரு குடும்பச் சூழலில் வாழ்கின்ற பிள்ளைகள் கூட பல்வேறு விதமான உளத்தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர். வீட்டு வன்முறைகள், சமுக வன்முறைகள், தற்கொலை முயற்சிகள் போன்றவற்றினது அதிகரிப்பிற்கு மது துர்ப்பாவனை ஒரு பிரதான காரணியாக அமைகின்றது. மது துர்ப்பாவனைக்குரிய உளக்காரணிகளை ஆராய்வதும் அதற்குத் தகுந்த வழிமுறைகளைக் கையாள்வதும் தற்போது
நாண் உளவியல் சஞ்சிகை கார்த்திகை - மார்சூழி 20 as 12

. எமக்கு முன்னுள்ள முக்கிய சவாலாக உள்ளது. தனிப்பட்டமுறையில் ஒருவர் மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட விரும்பினால் அவருக்கு அறிவுரை வழங்கி, ஆதரவாக இருந்து, தேவைப்படும் இடத்தில் மருந்துகளைக் கொடுத்து, புனருத்தாரணம் செய்து, குழுக்களாக ஆதரவளித்து, புதிய வாழ்வை நோக்கிய ஒரு பயணத்திற்கு வழிகாட்ட எமது சேவைகள் உதவி புரிகின்றன.
எமது எதிர்காலத் தமிழ் சமூகத்தின் தாணர்களாக மலரவிருக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் இவர்களை எந்த வகையில் மீள்வாழ்வுக்கு இட்டுச் செல்லலாம் அல்லது இவர்களுக்கு மீள்வாழ்வு என்பது எவ்வாறு உள்ளது?
LLLLLLLLLLLLLLLLLLLL
சிறுவர்களை இயலுமானவரை பிள்ளைகளுக்கு இயல்பு வாழ்க்கையை நோக்கிக் கொண்டு ஒன்றும் செல்வது முக்கியமானதாகும். அவர்களுக்கு விளங்காது
பாதுகாப்பான, அன்பு - "ஆதரவு
அரவணைப்புக் கிடைக்கக் கூடிய ஒரு
என்பதை விடுத்து அவர்களது மன
■
சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். உலகிற்கு அவர்களது இயல்பான விடயங்களான : விளங்கக் ಆಕ್ಟ್ರ-Qu படிப்பு, விளையாட்டு, என்பவற்றை வகையில் ஊக்குவிக்க வேண்டும். பாதிப்படைந்த சமபவங்களைப பிள்ளைகள் பொதுவாக நடத்தைப் பற்றி, மீள் பிரச்சினைகளையும், உணர்ச்சிக் 1 விளககங்கள கோளாறுகளையும் காட்டி நிற்பர். அவர்களை அளிக்கப்பட இனங்கண்டு போதியளவு ஆதரவைக் வேண்டும்.
கொடுப்பதோடு, பாதிப்புக்களை அடையாளம் "
கண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வழிவகைகளை ஆராயவும் வேண்டும். கதைக்கக் gia.g. பிள்ளைகளுடன் கதைத்தலும், கதைக்க முடியாதவர்களுடன் படம் கீறுதல், விளையாடுதல், கதை சொல்லுதல் போன்ற வெளிப்பாட்டு முறைகளைப் பாவித்தலும் பயன் மிக்கதாக அமையும். குறிப்பாக பிள்ளைகளுக்கு ஒன்றும் விளங்காது என்பதை விடுத்து அவர்களது மன உலகிற்கு விளங்கக் கூடிய வகையில் சம்பவங்களைப் பற்றி, மீள் விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும். சுனாமி பற்றி, இறப்புப் பற்றி எல்லாம் பிள்ளைகளுடன் (அவர்களது வயதுக்கு ஏற்ற வகையில்) கதைத்தல் வேண்டும்.
சுனாமியின் தாக்கத்தை அனுபவித்தவர்களின் மீள் உனக் கட்டுமானப் பணிக்கு தலத்தில் நின்று அயராத உழைத்து வந்த, வரும் அரச, அரச சார்பற்ற ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் தாக்கங்கள் பற்றி ஏதாம் கூற முடியுமா?
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 2 σος 13

Page 9
சுனாமியைத் தொடர்ந்து உடனடியாக அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தொண்டர்களும் அளப்பெரும் பணியாற்றினார்கள். அவ்வேளையில் ஒரு சில பொருத்தமற்ற செயற்பாடுகள் நடைபெற்றாலும்
damuhimutamama dama muhammuthumb அவற்றிற்கு மேலாக *உதவி செய்தல்' அதிக என்கின்ற மனிதப் பண்பு மிளிர்ந்ததை அளவுகளில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் 6D | காலம் செல்லச் செல்ல மெல்ல நிலைமை ‘விசிறப்படும்" மாறிக்கொண்டு வந்தது. அரச நிறுவனங்கள் பொழுது, அது இவ்வாறான ஒரு நிலைமையில் ஏற்படக்கூடிய ஒரு சமூகத்தின் உளசமுக பொருளாதாரத் தாக்கத்தைச் : சமநிலையைக் சமாளிக்கும் திறன் - வளம் குன்றிக் குழப்பி, இருக்கக் காணப்பட்டன. தவிர்க்க முடியாதபடி அரச மயே நிறுவனங்கள் அரசியல்மயப்படுத்தப்பட, மேலும் சிதைத்து நிறையப்பணத்துடன் வருகின்ற அரச சார்பற்ற விடுமோ? என நிறுவனங்கள் எல்லாவகையிலும் வளம் நான் அடிக்கடி குறைநத அரச நிறுவனங்களை மேவிச் ள்ண்ணுவதுண்டு. செயற்படுகின்ற ஒரு தனமை ஏறபடடது. உதவி புரியும் நிறுவனங்கள், உதவியின் gy-my g-g-g-g வகைகள், பொருத்தப்பாடுகள் போன்றவற்றை
சீரமைத்து அவற்றை ஒரு ஒழுங்கு முறைமைக்குள் கொண்டு வந்து ஒன்றிணைந்த முறையில் சேவைகளை வழங்குவது என்பது இன்றுவரை மிகக் கடினமான ஒருபணியாகவே காணப்படுகின்றது. பல எலிகள் சேர்ந்து எடுத்த புற்றினுடைய தகுதியும், தராதரமும் ஆராயப்பட வேண்டியதொன்று. அதிக அளவுகளில் பணம் ‘விசிறப்படும் பொழுது, அது ஒரு சமுகத்தின் சமநிலையைக் குழப்பி, இருக்கக் கூடிய சேவை மனப்பான்மையை மேலும் சிதைத்து விடுமோ? என நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.
சுனாமியை அனுபவித்தவர்களுக்கு தொடர்ந்தும் உளநல வாழ்வைக் கொடுத்த உதவ எத்தகைய அணுகுமுறைகனை நிறுவனங்களும் ஏனைய மக்களும் கைக்கொள்ள முடியும் எனக் கூறுவீர்களா?
இது ஒரு பெரிய கேள்வி. இதற்கு எவ்வாறு சுருக்கமாக விடையளிப்பது எனத் தெரியவில்லை. களநிலைமைக்கும், தேவைக்குமான திட்டங்கள் தேவை. உளசமுகப் பராமரிப்புகளில் ஒரு தொடர்ச்சியும் உறுதித் தன்மையும் பேணப்படல் வேண்டும். பிரபல்யமான இடங்களைக் கவனிப்பதோடு, பிரபல்யம் குறைந்த, விடுபட்டுப் போகக் கூடிய பகுதிகளிலும் கவனம் செலுத்துதல் வேண்டும். களத்தொண்டர்களுக்குப் போதியளவு பயிற்சியும், ஆதரவும் கொடுப்பதுடன் அவர்களது பணிகள் பற்றிய சரியான மதிப்பீடுகளும் மேற்கொள்ள வேண்டும்.
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 豪リ 14

சுனாமியின் தாக்கம் இடம்பெற்று ஒரு வருடம் பர்த்தியாகும் இவ்வேளையில், அதன் பாதிப்புக்குள்ளான நோயாளர்களின் உளநல மாற்றங்கள் பற்றி வைத்தியராகிய நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
ai GOUTTRÓ Arresö ஏற்பட்ட இழவிரக்கம் (புசநைக) கொஞ்சம் சிக்கலானது. சாதாரண இழவிரக்கம் போல் அன்றி, இதனிலிருந்து விடுபடுவதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். குறிப்பாக நினைவு தினங்கள் (முதலாம் ஆண்டு நிறைவு, பிறந்த நாள்) போன்றன வரும்போது இழவிரக்கத்தினுடைய குணங்குறிகள் கூடுவதை எதிர்பார்க்கலாம். இந்த மக்களின் துன்ப துயரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். மேலும் பொதுவான நினைவாலயங்களும், ஞாபகச் சின்னங்களும் அமைக்கப்படுதல் பயன் உடையதாக இருக்கும்.
'மீண்டும் எழுவோம்’ என்ற எண்ணக்கரு பற்றி பொதுவாக "நாண் இன் வாசகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
மீண்டும் எழுவோம்’ இது உங்களது எண்ணக்கரு உங்களது எண்ணக்கரு உங்களுக்குச் சொந்தமானது. அதற்கு நான் எவ்வாறு 'பொழிப்புரை” தர முடியும் இந்தச் சஞ்சிகைக்கு நான் ஆசிரியராக இருந்தால் 'மீண்டு(ம்) எழுதல்’ என்று மகுடமிட்டிருப்பேன் தொடர்ச்சியாகப் பாதிப்புக்கள் வந்தாலும், அதன் பிறகு, படிப்படியாகத்தேறி, வாழ்க்கையை முற்கொண்டுசெல்வது எமது பிரதேசமக்களின் குணாதிசயங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது. மகாகவியின் “மப்பன்றிக் கால மழைகானா மண்ணிலே’ என்கின்ற கவிதை ஞாபகத்திற்கு வருகின்றது.
冰来米米来米米率事冰掌来冰冰率冰米率米米率冰冰掌率来率称冰冰率冰米米冰米米米冰米米米米来米冰米米
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மாண்க 29 15

Page 10
LDTனுடமே மயங்காதே! காலத்தின் வேகம் இன்பம் துன்பம் இரண்டின் சக்கரங்களால் இணைந்தே ஒடுகிறது துன்பத்தைக் கண்டு துவளாதே தோல்வியைக் கண்டு அஞ்சாதே ஏனெனில் வாழ்க்கை எனும் சோலை வசந்தத்தால் மட்டும் நிறைந்ததில்லை விலங்கினை உடைத்து தடையினைத் தகர்த்து மீண்டும் எழுவோம் மானுட ஜென்மங்களாய்
மானுடமே சாயாதே!
இயற்கையின் சீற்றத்தால் இடிந்து போன உறவுகளே. மனம் சாய்ந்தால் மானுடமே சாய்ந்து விடும் இழப்புக்கள் எப்போதும் ஈடுசெய்ய முடியாதவை தான் ஆனால்
முடிந்தளவு முயன்றிடுவோம் மனக கவலை ஏதுமறற மானுடராய் மீண்டும் எழுவோம்
மானுடமே கலங்காதே!
முட்களின் நடுவில் தான் ரோஜாவின் வாழ்க்கை ஆழ்கடலின் மத்தியில் தான் சிப்பியின் வாழ்க்கை துயரத்தின் நடுவில் தான் மனித வாழ்க்கை வாழ்க்கையை வென்றிடவே போட்டுப் பார் எதிர் நீச்சல் வெற்றியோடு மீண்டும் எழுவாய்
வசந்தம் மட்டுமா வாழ்க்கை! ஆறாவளியும் கூடவே தோல்வியைக் கண்டவன் ஏழாமல் இருப்பதில்லை விழாமல் யாரும் இங்கு வாழ்க்கையில் உயர்ந்ததில்லை மீண்டும் எழுவோம் புத்தம் புது மானுடராய் மீண்டும் எழுவோம்
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை - மார்குழி 200s 16
 
 

மாணவர்களை முரண்பாடுகளில் இருந்து மீண்டெழச் செய்வதில் ஆசிரியரிண் Iங்கு
திருமதி நொ.யூ, தர்மரட்ணம் யா/ புனித சாள்ஸ் ம.வி
LDனித வாழ்வு என்பது ஒருவரோடு ஒருவர் கொண்ட எதிரான சக்திகளின் போர்க்களம் எனவும் அங்கு நாகரீகம் இயல்பூக்கங்களோடு மோதும், சமூக இணக்கம் சமூக விரோதத்தோடு மோதும், தர்க்க ரீதியான விவேகம் தர்க்க ரீதியற்றதோடு மோதும் எனவும் உளவியலாளர் சிக்மன் பிராய்ட் விபரித்துள்ளார். முரண்பாடுகள் வயது வேறுபாடின்றி, ust 6b வேறுபாடின்றி எந்நிலையினரிலும் ஏற்படக் கூடியன. குடும்பம், பாடசாலை, வேலைத்தளம், சமூகம்" என அவை விரிவடைந்து செல்கின்றன.
எரிக் புறொம் (Eric Fromm - 1974) என்பவர் மனிதனில் முரண்பாடு காரணமாக இருவகையான வன்முறை இயல்புகள் உருவாகும் என்கிறார். ஒன்று விசமத்தனமற்ற வன்முறை இயல்பு, மற்றையது விசம வன்முறை இயல்பு. முதலாவது வகையானது அப்பாவித்தனமானது. அதன் குறிக்கோள் ஆபத்தில் இருந்து விடுபடல் அல்லது தற்காப்பு ஆகும். இது மனித வர்க்கத்தின் நிலைப்பாட்டுக்குத் தேவையான இயல்பூக்கமாகும். இரண்டாவது வகையானது மானிட வர்க்கத்தின் அழிவுக்குக் காரணமாவது. இத்தகைய விசமத்தனங்கள் இன்று பெரும்பாலும் LDT6006) சமுதாயத்தில் வேரோடத்
தொடங்கியிருப்பதனால் அவற்றைக் 5560) 6TU வேண்டியது அவசரமானதும் அவசியமானதுமாகும். இன்றைய மாணவ சமுதாயமே நாளைய சமுதாயத்தினதும், நாட்டினதும் வளர்ச்சிக்கு
வித்திடுபவர்களாக இருப்பதனால் நல்ல மாணவ விதைகளை சமூகத்திற்கு உருவாக்கிக் கொடுப்பது இன்றைய ஆசிரியர்களின் பெருங் கடமையாக உள்ளது.
விலங்கியல் விஞ்ஞானியாகிய கொன்ராட் லோறன்ஸ் என்பவர் வன்முறைத் தன்மையை குறைக்கத்தக்க நான்கு வழிகளைக் கூறியுள்ளார்.
1. தன்னை உணர்தல். தன்னைப் பற்றிய நினைவோடு இருத்தல். பல்வேறு நடத்தைகளுக்காகத் தம்மை உள்ளுரச் செயற்படுத்துவன
пута El smislitici, aidtina. கார்த்திகை . மார்கழி 委QQ奪 17

Page 11
உந்துதல்கள், எழுச்சிகள், எண்ணங்கள், உணர்வுகள் என்பவற்றை இனங்கண்டு கொண்டால் முரண்பாட்டைத் தவிர்க்கலாம்."
2. வரைதல், இலக்கியம், நாடகம், விளையாட்டு போன்ற செயற்பாடுகள் வாயிலாக ஆழ்மன உந்தல்கள் மற்றும் எழுச்சிகளை விடுவிக்கலாம். SS S SSS SS SS SS ty.
3. குழுக்களிடையே, இனப்பிரிவுகளிடையே தோழமையை விருத்தி செய்வதால் சிறந்த சமாதான சூழ்நிலையைத் தோற்றுவிக்கலாம். 4. சமூகத்தில் மானிட முன்மாதிரிகைகள், எண்ணக் கருக்கள். உணர்வுகளைப் பரப்புதலும் அவற்றின் மீது சமூகத்தைக் கட்டியெழுப்புதலும் ஆகும். இதற்கு கல்வி மிகப் பிரதானமானதாகும்.
மேற்கூறப்பட்ட முரண்பாடுகளைத் தவிர்க்கும் அல்லது குறைக்கும்
செயற்பாடுகளை மாணவர் மத்தியில் மேற்கொள்வதன் மூலம்
கருத்துகளுக்குச் செவிமடுத்து ஒழுங்குபடுத்தி பின்னுாட்டல் செய்வதும்
SLLLLLLLL LLL LLSLLLLLSLLLSCL LLLLLSLL LCCCLL MLMLSLTLLLLLLL S LSSLS பிள்ளைகளின் கற்றல் திறன்களை பிள்ளைகள் வெற்றும் ! நம்பிக்கையோடு நோக்குபவராக பாத்திரங்கள் அல்லர் : செயற்படல்: வாருத்தமான ஆர்வத்தை
.. உருவாக்கினால் பிள்ளைகள் வெற்றுப் அவர்களுக்கு தம்மில் 1 பாத்திரங்கள் அல்லர். பொருத்தமான நம்பிக்கை ஏற்படும். ஆர்வத்தை உருவாக்கினால் அவர்களுக்கு தம்மில் நம்பிக்கை
MLSSSS LLLLLSSSSSZSSSSS S L LL LL LLLLL SS LSSLSSLLLLL SS LLLL
எதிர்காலத்தில் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.
இதில் பெரும் பங்காற்ற வேண்டியவர்கள் ஆசிரியர்களே. ஆசிரியர்கள்
பின்வரும் வகையிலான நடிபங்குகளை வகிப்பதன் மூேலம் மாணவர்களில் பெரும்பாலானோரை முரண்பாடுகளில் இருந்து மீண்டெழச் செய்ய முடியும்.
அவர் கற்பிப்பதைவிட கற்றலுக்கு உதவுபவராக செயற்படல்:
நேரடியான பாடவிடயம், மனப்பாங்குகள், சிறப்புக்கள் என்பவற்றைக் கற்பிப்பதற்குப் பதில் அவற்றைப் பிள்ளைகளில் இருந்து தோற்றுவித்துக் கொள்ள பல்வேறு செயற்பாடுகளைக் கருவியாகக் கொள்ளலும், சுதந்திரமான நிலையை ஏற்படுத்தலும் அவர்களின்
சிறப்பானவையாகும்.
ஜனநாயகவாதியாக செயற்படல்:
சுதந்திரமான கருத்துக்களைப் பிள்ளைகள் வெளிப்படுத்தவும், அதிகமானவர்களின் விருப்பத்துக்கு அமைவாக (!pgഖ|$ങ്ങബ്
மேற்கொள்ளவும் இடமளித்தல். பிள்ளைகளின் கருத்துக்களுக்கும்
அவர்களின் அபிப்பிராயங்களுக்கும் மதிப்பளித்தல் சிறப்பானதாகும்.
ஏற்படும். ஆசிரியர் மாணவர்களைத் துாண்டுபவராகவும் வழி காட்டுபவராகவும் செயற்படுதல் சிறப்பானது.
நாண் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 2ಿQ: 18
 

உலகளாவிய கண்ணோட்டத்துடன் மானிடப் பிரச்சினையை நோக்குபவராகச்செயற்படல்:
ஆசிரியர் உலகளாவிய தொடர்பை தாம் கற்பிக்கும்போது எந்தவொரு பாடத்தின் வாயிலாகவும் வெளிப்படுத்திக் காண்பிக்கும் திறன் படைத்தவராக செயற்படுதல் அவசியமாகிறது. இவ்வாறு பாடத்தை நடத்திச் செல்வதால் பிள்ளைகளை குறுகிய வர்க்கம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளுக்கு ஆளாகாது தடுக்க முடியும்.
தனிநபர் அபிவிருத்தியாளனாக செயற்படல்:
தனிநபர் அபிவிருத்தி என்ற எண்ணக் கருவை மாணவர்களில் கட்டியெழுப்புவதும், அதன் வாயிலாகத் தெளிவான தனித்துவத்தை உருவாக்கிக் கொள்வதும், அதனோடு சார்ந்த தமது வெகுசன்த் தொடர்பு நிலைப்பாடு, விமர்சனப்பாங்கு ஆகிய தனிநபர் திறன்களை கூர்மையாக்கிக் கொள்வதும் சிறப்பானதாகும். இதனால் அவர்களின் ஆளுமை விருத்தியடைய வாய்ப்பு உண்டாகும்.
தொழிலுக்கான வழிகாட்டியாக செயற்படல்:
வேலையற்ற பட்டதாரிகள் கூட முரண்பாடு காரணமாக வன்முறைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் இன்று பரவலாக அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் தொழிலுக்கான கல்வி வழங்கப்படாமையேயாகும். மாணவர்களின் கற்றல் தொழில் நோக்கம் கருதியதாக அமையுமாயின், எதிர்காலத்தில் விரக்தி மனப்பான்மையில் அவர்கள் இருந்து விட முடியும்.
SLLLLLLS LLLLLLLLSTS LTSS TMMLL T S SMqS qSSMLLMLSSSLSLS -
T ஆதலால் மாணவர்களின் பாடத் வேலையற்சள் தெரிவானது கற்று முடிந்ததும் öL d'pp60örIIIT(6 வேலையுலகில் பிரவேசிப்பதற்கான காரணமாக படிக்கல்லாக அமைவதற்கு ஆசிரியர் வன்முறைகளில் வழிகாட்டுவது அவசியமாகும்.
ஈடுபடுவதற்கான
சந்தர்ப்பங்கள் இன்று ே நிறைவாக, முரண்பாடுகள் பரவலாக அதிகரித்து வன்முறைகளைத் தோற்றுவிக்கும் வருகின்றன. காரணிகளாக இருப்பதனால்
YSLLLLSSSLLLLSSSS SSSS LLL LLLLLLLLSSSSYSSSSLLLSSSSY அவற்றில் இருந்து சிறுவர்களை மீண்டெழச்ெேசய்வது பெரியோர்களின் கடமையாக உள்ளது. சிறுவர்களின் கட்டாயக் கல்வி முறையானது பாடசாலைகளில் அவர்களை ஒன்று கூடச் செய்கின்றது. மாணவர்களை வழி நடத்துவதற்கேற்ற 356 TIL DATG5 பாடசாலைகள் அமைவதால் முரண்பாடுகளில் இருந்து அவர்களை மீண்டெழச் செய்வது சாத்தியமாகின்றது.
ーr=毛公ミー→
நாள் உளவியல் சஞ்சிகை கார்த்திகை - மார்கழி ズのひタ 19
*
密
W.
s

Page 12
மதுவிலிருந்து மீள் வாழ்வு
Dr. A. பிறிட்டோ டக்ளஸ் (RAMP)
உளவளத் துணையாளர் யாழ் போதனா வைத்தியசாலை
அடைக்கப்பட்டவர்களில் 50% மதுப் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களினாலே தடுத்து வைக்கப்பட்டுள்ளரென குற்றத் தடுப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எமது பிரதேசத்திலே - - - பாரம்பரியமாகவும், கைத்தொழில் Dதுப்பழக்கமுடையவர்க | ரீதியாகவும், உற்பத்தி
ளைத் திருத்தவே செய்யப்படும் மதுபானம் 'கள்' முடியாததென்பது அனேகரின் ஆகும். அத்துடன் பியர், } ஆஇவ்வாறானவர்களைத் சாராயம், பிஸ்கி, பிரண்டி என ' ngഥ L6) 660)85UT60T
முயற்சியில் ஈடுபட்டு |- بهینه - سدهها هستها - மதுபானங்கள் தோல்வி 1ܢ ܀܃ அல்ககோல் மனித தாராளமாகக் அடைநதவாகளும குருதியில் 100 கிடைக்கின்றன. அனேகர். 曬 அத்தோடு சட்ட இவ்வாறான மதுப் லீற்றருக்கு(அட) 20 ரீதியற்ற உற்பத்தி பாவனைககு மில்லி கிராம்(அப) செய்யப்படும் அடிமையாகி خارجی நச்சுத் தன்மை அதிலிருந்து சேருகின்றபோது கூடிய கசிப்பும் L560% 。 體 ருகனற 19. 니
ண்டெழுவோர்களும் மனததடையை உள்ளடங்குகின்றது. D 666. அகற்றி அதிகமாக
மதுபானம் t அலட்டும் E | 1Ꭰg5l உடலிற்கு தனமையை பாவனையாளர்கள் உகந்ததல்ல என தோற்றுவிக்கும். மதுவைப்பழகிக் உலக சுகாதார கொள்வதும் ஸ்தாபனம் *ーリーリーー"*"一ーリー"一" s@55 அதில்
ful DITass
எச்சரிக்கை விடுக்கின்றது. ஆனாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் மதுபான உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இலங்கையில் குற்றச் செயல்கள் புரிந்து சிறைக் கூடங்களில்
|இருப்பதும் இலகுவாக இருந்த |போதிலும் அதனைத் திருத்தவோ, | விட்டு விடவோ அவர்களால்
இலகுவில் முடிவதில்லை.
மதுப் பிரியர்கள் சில மதுபான வகைகளை குறைந்த அளவில்
நாண் உளவியல் சந்சிகை கார்த்திகை - மார்கழி 2ಿ: 20
 
 
 

உட்கொண்ட போதிலும் அவை அதிகமாக போதையை உண்டு பண்ணி விடுகின்றது. ஏனெனில் அவரின் உடல் நிலையை பொறுத்தும் மதுபான வகையில் காணப்படும் அல்ககோலின் (Alcohol) Gaffgo)6] பொறுத்துமேயாகும். அல்ககோல் மனித குருதியில் 100 மில்லி லீற்றருக்கு(ml) 20 மில்லி கிராம்(mg) ஆக சேருகின்றபோது மனத்தடையை அகற்றி அதிகமாக அலட்டும் தன்மையை : தோற்றுவிக்கும். 120 மில்லி
கிராமிற்கு(MS) மேல் சேர்ந்தால்
மயக்க நிலையையும் அதற்கு!
மேல் அதிகரிப்பின் கோமா
நிலையை உண்டு பண்ணி மரணத்தையும் தோற்றுவிக்கும்.
மதுபானம் உடற்களைப்பை நீக்குகின்றதோ, உற்சாகத்தை ஏற்படுத்துகின்றதோ என்பது வேறு விடயம். ஆனால் உடல் நோய்களையும் , மன வேதனைகளையும் ஏற்படுத்த தவறுவதில்லை. உணவின் சுவையை உணர
அதிலிருந்து மீள முடியாமல் தத்தளிப்பார். இந்நிலையில் அவருக்கு கிடைக்கும் ஆதரவும் உதவியும் அவர் அதிலிருந்து மீள்வதற்கு வழிவகுக்கும். இவை அவரின் அன்புக்குரியவரின் ஆதரவாகவோ அல்லது உளவளத் துணையாகவோ அமையலாம்.
சமூகம் குடிப்பவர்களை குடிகாரன் என முத்திரை குத்தி ஒதுக்கி விடுகின்றது. குடிப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் எனும் மனப்பான்மை காணப்படுகின்றது. அவர்கள் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்துவதும் சமூகச் சீரழிவை ஏற்படுத்துவதும் இயல்பானதென எண்ணப்படுவதால் இவர்களுக்கு சமூக ஆதரவுகள் கிடைக்க வழியில்லாமல் போய் விடுகின்றது.
'மது அருந்துபவர்கள்
உடனடியாகக் குடியை w நிறுத்தினால் இறந்து விடுவோமென எண்ணுகின்றனர்.
உடற்புற்று நோய் - هه-ه ---- همه --ه ==هه- படிப்படியாக வரை குறைத்து நிறுத்தி ஏற்படுத்துகிறது. மதுவிறகு 1 விடலாமென மனதிலே பயம், அடிமையாகுவதும நினைத்தபோதும் பீதி, பதட்டம்,ே ஒரு நோயாகும். அது சாத்தியப் சந்தேகம், மனச் : மருத்துவரின் படுவதில்லை. சஞ்சலம் உதவியுடன் போன்றவற்றைத் குடியை உடன் மருத்துவரின் தோற்றுவித்து மனச் நிறுத்த முடியும், ! உதவியுடன் சோர்வை உண்டு ಲೈgöu o-L-6 பண்ணி விடுகின்றது. ལྷ་ཡ- ལྷག་མ་- ༈ -- ཡས་མས་ ༈ །ག ----- ༈་ཡ་ས་མ་ཡ་ཐ་སྙ -- ཚོ་ நிறுத்த (ՄՋալք.
ஏனென்றால்
மதுவிற்கு அடிமையாகுவதும் மதுவிற்கு அடிமையானவர்
ஒரு நோயாகும். இந்நிலையில்
அதனை விட்டுவிட
எண்ணியபோதும் அவரால்
நான் உளவியல் சந்சிகை
கார்த்திகை - மார்கழி
அதனை நிறுத்தும்போது
மனக்குழப்பம் போன்ற ஒதுங்கல்
299筑 in 21
3.
{
●

Page 13
LLLLLL LLLLLLLT SLM MS LLTLTTL LSLSLL LLSLLLS TLTLSSTLLLLSSSLSSL
ஆதரவையும பெற்றுக் கொடுப்பதன் மூலம் போதையின் துயரத்தில் 9EG TIL MILL-6A T856506 மீட்டெடுத்து மது பாவனையற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க மீண்டும் எழுவோம;
LSSLLLLLL M LLLL M SLLLL
9.55glassi (Withdrowal Symptoms)
தென்படலாம். இதற்கான
சிகிச்சைகள் வழங்கப்படுகின்ற போது உடல், உள நலம் பேணப்பட்டு அதிலிருந்து மீள்வார்.
மதுவிற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள பல வழிகள் உள்ள போதிலும் அதில் முன்வருவது கடினமான விடயமாகவே உள்ளது. எனவே இவர்களினால் துன்புறுத்தப்படும் உறவினர்கள் ........................................8&&&ဎွိိ
நிற்கிறது.
வாழ்த்துக்கள்
நான்’ உளவியல் சஞ்சிகைக் குழுமமானது தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை சஞ்சிகையின் முஸ்லிம் சகோதர வாசகர்கள், எழுத்தாளர்கள்,
விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் அன்போடும் மகிழ்வோடும் தெரிவித்து நிற்கிறது. பாவ இருள் விலகி பரிசுத்த வாழ்வை ஆசித்து
இவர்களை என்ன செய்யலாம் என அக்கறை கொள்வதன் மூலம்
|இவர்களுக்குரிய |ஆலோசனையையும்,
சிகிச்சையையும் பெற்றுக் கொடுத்தல் சிறந்ததாகும்.
இவர்களுக்கான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் உளமருத்துவப் பிரிவு யாழ் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலை, மந்திகை ஆதார வைத்தியசாலைகளில் நடைபெறுகின்றது. சமூக நிறுவனங்களிள் சிலவும் மது போதைத் தவிர்ப்பு
| விழிப்புணர்வுகளை மேற்கொண்டு | வருகின்றன.
உதவிகளையும் ஆதரவையும் பெற்றுக் கொடுப்பதன் மூலம் போதையின் துயரத்தில் அகப்பட்டவர்களை மீட்டெடுத்து மது பாவனையற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க மீண்டும் எழுவோம்.
ijfrää gin GamGift iĝi ĉFejéfianés கார்த்திகை மார்கழி
2リ 22
 
 
 

ன்ெனிடம் ஒரு மாணவன் படித்தான். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எழுத்து வடிவாக எழுதுவதும், எழுத்துப் பிழையில்லாமல் எழுதுவதும் அவனுக்கு முடியாமல் இருந்ததால் அவனுக்கு அது தடையாக இருந்தது. எனினும் அவன் தளரவில்லை முயற்சித்தான். க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை நடந்தது. முடிவுகள் வெளியாகின. உயர்தரத்திற்குச் செல்வதற்குப் போதாது. கவலைப்பட்டான். இரண்டாம் முறை எடுக்கத் துாண்டினேன், முயற்சித்தான். உயர்தரம் செல்வதற்குரிய பெறுபேற்றினைப் பெற்று சந்தோஷமாக உயர்தரத்தில் கற்கத் தொடங்கினான். அதன் பின் நாட்டுப் பிரச்சினை, இடப்பெயர்வு போன்றவற்றால் அவனைச் சந்திக்க முடியவில்லை. க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்ததன் பின்னர் தான் அவனைச் சந்திக்க முடிந்தது. கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். காரணம் “தமிழ் பிரிவில் கற்று மிகுந்த முயற்சி எடுத்து பல்கலைக்கழகத்திற்குப் போவேன் என்ற நம்பிக்கையில் படித்ததாகவும் பரீட்சை முடிவு ABS 6 bg560LDust6) அது கனவாகியதாகவும் கூறினான். இரண்டாம் முறை பரீட்சை எடுத்தால் என்ன? எனக் கேட்டபோது அது முடியாத காரியம் என்று
கண்டிப்பாகக் கூறினான். வெளிநாட்டுக்குப் போவதற்கு அலுவல்
பார்ப்பதாகவும் சொன்னான். தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் பல எடுத்துக் காட்டுக்களைக் காட்டி கதைத்தேன். ஒரளவு வெற்றியும் பெற்றேன். அவன் தொடர்ந்து படிப்பதாகச் சொன்னான். இரண்டாம் தரம் பரீட்சை முடிந்து பரீட்சை முடிவுகள் வந்திருந்த நேரம் எங்கள் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து நின்றது. வந்தது அவன் தான். நான் “பாசாகி” விட்டேன் என சொல்லும்போது அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி. 2AB எடுத்து அவன் இப்போ பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.
இது கற்பனையல்ல. நடந்தது. அந்தப் பையன் மட்டும் தோல்வியைக் கண்டு துவண்டு அதன் மடியில் நிரந்தமாகப் படுத்திருந்தால், அதற்குள் மூழ்கியிருந்தால் 'வெற்றிக் கனியைப் பறித்திருக்க முடியாது. தெருவில் அல்லது வெளியில் நின்றிருப்பான். இப்படியான சந்தர்ப்பங்கள் எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏற்படுகின்றன. சிலர் அவற்றில் இருந்து விடுபட்டு மீண்டும் எழுகின்றனர். பலர் அதற்குள் மூழ்கி வாழ்வின் பாதை மாறிச் செல்கின்றனர். நாங்கள் நினைத்ததை அடைய முடியாமல் “இந்தப்
நாண் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 露リ豪 23

Page 14
பழம் புளிக்கும்” என்ற நரியின் கதையைப் போல் ஏதோ ஒர் சாட்டைச் சொல்லி வேறு வழி (3urtujë கிடைத்ததிலும் திருப்தியில்லாமல் வாழ்ந்து முடிக்கின்றனர்.
LLLLLLLLLLL LLL LLLLLL பிரச்சினை, தோல்வி போன்றன ஏற்படும்போது நமக்கு என்ன மனிதர்களின் நிகழ்கின்றது? அதில் இருந்து விடுபட்டு 1 ஆளுமைக் கூறில் மீண்டும் எழுந்து நாம் நினைத்ததைச் i oisic (நேரான சாதிப்பது எப்படி? என்று இக்கட்டுரையில் பார்வை), மிகச் சுருக்கமாக நோக்குவோம்.
Pessimistic குறிப்பிட்ட இலக்கை . முன் (எதிரான பார்வை) வைத்து நாமெல்லோரும் வாழ்க்கையை ! "என்ற இரு | நகர்த்திக் கொண்டிருக்கின்றோம் (சிலர் ! அம்சங்களை குறிக்கோளே இல்லாமல் வாழ்கின்றார்கள் உளவியலாளர்கள் அவர்க ள் விதிவிலக்குகள்) நம்மால் முன குறிப்பிடுகின்றனர். வைக்கப்பட்டுள்ள இலக்கை அடைவதற்கு முயற்சியும் செய்கின்றோம். *-ஈ------- இம்முயற்சியின்போது நாம் 6)
வேளைகளிலோ அல்லது சில வேளைகளிலோ சாண் ஏற முழம் சறுக்கிய நிலையாகத் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. வெற்றியின்போது தொடர்ந்தும் உற்சாகமாகத் தொழிற்படுவதற்குரிய மனவலுப் பெறும் நாம் தோல்வியின்போது உற்சாகம் இழந்து உளவலு ஆட்டங்காண சோர்ந்து போகின்றோம். இலக்கு கேள்விக் குறியாகின்றது. ஏன்? மனிதர்களின் ஆளுமைக் single) Optimistic(3rby T60T unifré06), Pessimistic(6gy (T60T urtigo)6) என்ற இரு அம்சங்களை உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். Optimistic என்னும்போது ஒரு செயலில் அல்லது எடுத்துக்கொண்ட இலக்கில் நான் வெற்றி பெறுவேன் எனத் திடமாக நம்பிச் செயற்படுவது. இவர் தோல்வியால் துவழவதில்லை, அதை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. அதீத நம்பிக்கையோடு செயற்படுவார்கள். Pessimistic ஐப் பொறுத்தமட்டில் இவர்கள் எதையுமே எதிராகவே பார்ப்பார்கள். ஒரு செயலில் திடமான நம்பிக்கை இவர்களுக்கு இருக்காது. ஒரு செயலில் இறங்கினால் மிகுந்த பதட்டத்துடன் நடக்கும் இவர்கள் அதில் ஒரு தடையைச் சந்திக்க நேரின் பாதாளத்திலே வீழ்ந்து விடுவார். மீண்டும் அச்செயலில் இவர்கள் ஈடுபடுவதென்பது முயல் கொம்பு தான்.
இவ்விரண்டு நிலைகளும் இரண்டு முனைகள் எனில் தம்மில் பலபேர் இரண்டும் கலந்த இடைநிலையில் நிற்கின்றோம். அதனால் தான் வெற்றியின்போது நம்பிக்கையையும், தோல்வியின்போது நம்பிக்கையினத்தையும் அனுபவிக்கின்றோம். எனினும் மேற்குறிப்பிட்ட இருவகைத் தன்மையின் உச்சநிலைகளை வெற்றியின் போதோ, தோல்வியின் போதோ நாம் அடைவதில்லை. அதனால் தான் எமக்குள் இருக்கும் உளசக்தியினாலும், சிலவேளைகளில்
நாண் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 200愛 24

மற்றவர்களின் வழிகாட்டலாலும் நாம் தோல்வியின்போது மீள எழுந்து எமது இலக்கையோ, செயலையோ தொட முடிகின்றது. Pessimistic என்ற தன்மை சற்றுக்கூட உள்ளவர் தனக்கு ஏற்பட்ட தடையை, தோல்வியையிட்டு மிகக் கவலைப்படக் கூடும். அவர் அதனை இன்னொருவரோடு பகிர்ந்து மீள எழுவதறகு முயலுவது நல்லது. அப்படியில்லை எனில் அவர் அதனைத்
=damá== sá á n-b=dáதோல்வி என்பதை
தனக்குள் வைத்துக் குமைந்து தன் ஒருவர் வெற்றியின் 體 சிந்தனைகளை எதிரானதாக்கி படிக்கல்லாகவும், ܐܸܬ.ܲ ܘܲܢ (Negative) எதிரான உணர்வுகளுக்கு சமாதியின் ஒரு : هذه هي அடிமைப்பட்டு பின்னடைவைச் கல்லாகவும் 琵
Inili
இந்நிலை ஒருவரை மனச்சோர்வு படிக்கல்லாய்ப் நிலைக்குள்ளும் தள்ள வாய்ப்புண்டு. பார்ப்பவர்
எனவே எமக்கு ஏற்படுகின்ற தொழிற்படுவார்,
羈
சந்திக்கின்ற நிலை ஏற்படுகின்றது. பார்க்கலாம்.
சமாதிக் கல்லாய்ப்
鬱
தோல்விகளில், பிரச்சனைகளில் பார்ப்பவர் ܬܣܛܐ இருந்து எம்மை மீளக் கட்டி எழுப்ப டி: நாம் முயலவேண்டும். நாம் ஒன்றை சோர்ந்திடுவார். 魯 எப்படிப் பார்க்கின்றோம் என்பது தான் 3.
qm qq mommy pq mumpmgymy
உற்சாகத்தை, ஊக்கத்தை "' வரையறுக்கிறது. தோல்வி என்பதை ஒருவர் வெற்றியின் படிக்கல்லாகவும், சமாதியின் ஒரு கல்லாகவும் பார்க்கலாம். படிக்கல்லாய்ப் பார்ப்பவர் தொழிற்படுவார், சமாதிக் கல்லாய்ப் பார்ப்பவர் சோர்ந்திடுவார். எமது உளசக்திக்கு, தாங்கு திறனுக்கு உட்பட்ட பிரச்சனையை, தோல்வியை தனித்து எம் அகத்தில்" வைத்தே கையாளலாம். அதை எதிர்கொள்ளலாம். தாங்கு திறனுக்கு அப்பாற்பட்டதை வெட்கப்படாமல் எமக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு பகிர்ந்து தீர்க்க, கையாள முயற்சிக்க வேண்டும். " தண்ணீர் எமக்கு இடுப்பளவு இருக்கும்போது நாம் மட்டும் நின்று நீந்தப் பழகலாம். தலைக்குமேல் என்றால் நிச்சயமாக" இன்னொருவரின் உதவி தேவையல்லவா..?
ന്നില്ക്കട്ട്ലത്തു.
உங்கள் நண்பன் நா 599 பேசுவேன். உங்களைப் பற்றிச் சொல்லுவேன். ar مسجيش |
வாழ்க்கையில் நல்ல நண்பன். உங்களை மகிழ்விப்பேன். உங்களுக்காக காத்திருக்கிறேன்.
6tboorispose poor fast Bor
*நான்? 2566) σώ5διαδεδώδει இாங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தாைமே. அன்பளிப்பாக, பரிசாக ஒருவருட சந்தாவை உங்கள் நண்பர்களுக்காக வழங்கலாமே.
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 綴リ 25

Page 15
விலி/விசந்தம்
4.
TöIGO6OV OTGIÕIGO 5NTGONDOTI th இன்று கூட நமதுதான் வேளை நல்ல வேளை
விழுந்தவர்க்கும் வாழ்வே
எழுவோம்" என்ற சொல்லில் "விழுந்தோம் என்ற கருத்து புதைந்துள்ளது எனலாம். எழுதல், விழுதல் எல்லாம் வாழ்வியலின் அன்றாட நிகழ்வுகள். இங்கு விழுதல் என்பது உடலால் விழுவதையல்ல. மனத்தால் விழுதலை அல்லது உளரீதியான பின் வாங்கலைக் குறித்து நிற்கின்றது.
இளையோரே, நீங்கள் உடல் வலிமை நிறைந்தவர்கள். உடல் வலிமையைப்போல் உளவலிமை இளமைக் காலத்தில் பலருக்கு கை கடுவதில்லை. உள வலிமையைக் கட்டி எழுப்புவதில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. எதிர் பாராத நிகழ்வுகளால் நீங்கள் வீழ்த்தப்படும்போது உங்கள் நிலைப்பாடு என்ன? எழுந்திருப்போர் சிலர் வீழ்ந்தே கிடப்போர் பலர். வீழ்தலின் விளைவான உளச்சோர்வையை போர்வையாக்கி வாழப் பலர் பழகிக் கொள்கின்றனர். நீங்களும் இந்த வகையைச் சார்ந்தவர்களென்றால் விழிப்பாக இருக்க வேண்டியவர்களாகின்றீர்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே வீழ்ந்து கிடப்பதற்கல்ல. வீழ்ந்திடாமல் இருக்க அதிக பலத்தை செலவழிப்பதை விட வீழ்ந்தபின் எழுந்திருக்க முயல்வதே சிறந்ததாகும். இதற்கே மிகப் பெரிய பலம் தேவைப்படுகின்றது. நீங்கள் வீழ்ந்து கிடப்பவர்களா? உளம் சோர்ந்து போகாதீர்கள். முழுப்பலத்தோடு எழுந்திருக்க முயற்சியுங்கள். ஒவ்வொரு உங்களை மென்மேலும் உரமுள்ளதாக்கும். விழுந்தாலும், வீழ்த்தப் லும் உளம் சோர்ந்து போக வேண்டாம். மீண்டும் எழுவதற்கான அபாரம்பலம் உங்கள் உள்ளே இருக்கின்றது. எழுந்திருங்கள், எதிர்காலம் இன்றே உங்கள் கைகளில், உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
பிரியமுடன் இளவல்
Ilbirgir go 6Iróiltilió dif(gi5ofloods கார்த்திகை மார்கழி 2●●ダ 26
 

இ. றொற்றிக்கஸ்
ம்ெமை வாழ்வித்த இயற்கை எம்மை மறந்து தான் போனதோ அன்று? எம் கண்களில் தன் நீரைப் பார்க்க ஆவல் கொண்டதேனோ? என்று எண்ணிலா வினாக்கள் ஒவ்வொரு இதயக் கடலில் ஒலிப்பதும் கேட்கிறது தான்.
ராமை நாம் சந்தித்தபோது கண்ணில் கவலையும், இதயத்தில் படபடப்பும் இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. நான் அன்று கோவிலுக்குச் சென்றுவிட்டு கடற்கரை வீதியால் வந்து கரையில் இருந்த மரத்தடியில் நின்று சகாக்களின் வரவுக்காகக் காத்திருந்தேன். அப்போது திடீரென கடலெழுந்து வருவது தெரிந்தது. அருகே வரும் வரையில் ஆபத்தானதென உணரவில்லை. துரித வேகத்தில் வந்து என்னை முட்டி வீழ்த்திய பின் தான் விடயம் புரிந்தேன். உடனே சைக்கிளைப் போட்டு விட்டு கடல் வருகிறது என்று அலறியபடி நான் ஒட ஆரம்பித்தேன். நான் மட்டுமன்றி கிராமும் தான் ஓடியது. அவ்வாறு சென்று பாடசாலையில் தஞ்சம் புகுந்தோம். பத்து நாட்களின் பின் வீடு திரும்பினோம். சில நாட்கள் எனக்குக் கடலுக்குச் செல்லப் பயமாகத்தானிருந்தது. ஆனால் நான் பெற்ற ஆலோசனை என்னைத் துணிவு பெற வைத்துள்ளது.
கேள்வி : கடல் அனர்த்தத்தின் பின் எத்தனை தடவை கடலுக்குப்
போயிருந்தீர்கள்?
விடை : ஒருபோதும் செல்லவில்லை.
கேள்வி : போக விரும்புகிறீரா?
விடை : இல்லை.
கேள்வி : கடலுக்குச் செல்லும்போது கடல் வந்தாலும் என்று பயம்
உள்ளதாகத் தெரிகிறது. அப்படியா?
விடை : ஆம்.
கேள்வி : வேறு யாரும் கடலுக்குச் சென்றதை நீர் கண்டதுண்டா?
விடை : ஆம்.
கேள்வி : உம்மாலும் கடலுக்குச் செல்ல முடியும் என்று
நம்புகிறீரா?
| நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 2005 27

Page 16
விடை :
கேள்வி :
விடை:
கேள்வி :
விடை :
கேள்வி
கேள்வி :
விடை:
கேள்வி :
நம்புகிறேன்.
பின்பு ஏன் தயக்கம்?
கடலில் நிற்கும்போது கடல் வந்தாலும் என்று தான் Lju JLDTufbägib.
அதனை அவதானிக்க (Մ)(Աք உலகமுமே பொருந்தொகைப் பணத்தினை செலவிட்டு வருகிறது பற்றி அறிந்துள்ளிரா?
ஆம். எனவே ஆபத்துப் பற்றி இப்பொழுது சரியாக அறிய முடியுமெனக் கருதுகிறீரா?
ஆம். இப்போது கடலுக்குப் போக உம்மால் முடியும் என நம்புகிறீரா? ஆம். !ി
கடலுக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்வீர்?
இடிந்த வீட்டைக் கட்டுவேன். தொலைந்த சைக்கிளுக்காக புதுச் சைக்கிள் வேண்டுவேன். மிஞ்சினால் வங்கியில் போடுவேன்.
இதற்கு முன்னைய காலங்களிலும் நிகழ்ந்தது பற்றி ஏதும் அறிந்துள்ளிரா?
இல்லை.
நிகழ்ந்திருக்கும் என்று நம்புகிறீரா?
நம்புகிறேன். தொழிக்குச் செல்லும்போது தனித்தா செல்வீர்? இல்லை. என்னுடைய நண்பன் சிறியுடன் செல்வேன். தனித்துச் செல்லப் பயந்தா சிறியுடன் போவீர்?
இல்லை. சிறியும் பயத்தினால் தொழிலுக்குப் போவதில்லை. இப்போது நான் உண்மையை
உணர்ந்துள்ளதால் இதனை அவனுக்கும் கூறி அவனையும் கூட்டிச் செல்வேன். இதனால் பயத்தால்
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை 2 மார்கழி 2έους 28

போகாதவர்கள் எம்மைப் பார்த்துக் கடலுக்குப் போவார்கள். ' இன்று ராம் ஒரு பெரிய துணிச்சற்காரனாக மாறி பயத்தால் கவலையில் வீட்டுக்குள் சுருண்டு கிடந்த அனைவரையும் தட்டி எழுப்பி தொழிலில் ஈடுபட வைக்கிறான். இதனால் அவர்கள் முகத்தில் புன்னகை மலர் விரிய ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிந்தது.
எவ்வளவு நாளுக்கு இப்படி இருப்பது. நடந்தது நடந்தது தான். அணைபோட்டாலும் நில்லாது எண்டாலும் நாமும் ஒயமாட்டோம். இழந்தவைகளை அதே கடலால் தான் பெற்றுக் கொள்வோம்.
ஏனினைச் முதி. சிறிது. உங்களுடனி
காலத்தின் தேவையறிந்து சுவாரசியமானதும், காத்திரமானதுமான பற்பல உளவியல் தலைப்புக்களின் அடிப்படையில் உங்களது உள ஆற்றுப்படுத்தல் பணியில் ஈடுபட்டு இத்துடன் 30 வருடங்களைப் பூர்த்தி செய்கிறேன். கல்வி மான்களினதும், சாதாரண மக்களினதும் மனதைக் கவர்ந்து பாராட்டைப் பெறும் என்னை நீங்களும் பெற விரும்பினால் ஆண்டுச் சந்தாவாக 180ஃபூரீ ஐ காசுக் கட்டளையாக ( ஆழநெல ழுசனநச) கீழ் வரும் உப தபாற் கந்தோர் இளடாக அனுப்பி வையுங்கள்."
இதோ ஒர் அன்புக் கட்டளை: w
என்னை ஏற்கனவே பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இதோ ஓர் அன்புக் கட்டளை. 2006 ஆண்டிற்கான சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் முகவரி மற்றும் விநியோக இலக்கத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள்.
‘நான் ஆசிரியர் * NAAN” Editor உப - தபாற் கந்தோர் Sub-Post Office கொழும்புத்துறை Colombuirthurai
யாழ்ப்பாணம். | Jafna.
ஒரு பறவை பறப்பதற்கு படைக்கப்பட்டுள்ளது போன்று ஒரு மனிதன்
மகிழ்ச்சியாக இருக்கவே படைக்கப்பட்டுள்ளான்”
விலாடிமிர் கொரலன்கோ

Page 17
வெற்றி உனதே
சமுத்திரா தேவியே முத்து முத்தாய் வளம் தந்து வாழ்வளித்தவளே: நொடிப் பொழுதில் தலை விரித்து எம்மவர் வாழ்வை திசைமாற்றி விட்டாயே:
ஆம். ஆழ்கடலின் சினத்தினால் சிதைந்து போன நண்பா: வாழ்வில் நம்பிக்கை கொண்டிடுவாய் இழப்புக்கள் தனிமைகள் தவிப்புக்களே வாழ்வாகி கலங்குவோர் ஆயிரம் ஆயிரமாம் அவனியிலே இயற்கை சீறியதால் சின்னாபின்னமாகிய மனத்தை ஆற்றிடுவாய் மடிந்த விதை எழுந்து விருட்சமாவது அறிவாயே உன் ஆற்றல்களை தட்டி எழுப்பிடுவாய் நலிவுற்றகேரங்களை அன்புடன் அரவணைத்திடுவாய் சோகங்கள் சுகங்களாகிய துணிவுடன் வீறுநடைபோட்டால் வெற்றி உனதே.
றுாபா அன்ரன் சுவிஸ்
மனிதனாய் வாழ
அச்சம் எதற்கு அழித்து விடு நண்பனே: 9|LIbl35ľTLD60 6)||Tup ஆணவம் கொள்ளாதே ஆண்டவனையும் அறியாது
அன்பாய் சொல்கிறேன் மறந்து விடு நீ நீயாக வாழ இன்பமே வாழ்க்கை
பள்ளத்தில் படுத்திருக்கின்றாய் epiņ 606 (8 p(86) 6T நிஜமாக வாழ
ஈரைந்து மாதம் சுமந்தவளை இழந்துவிடாதே இதயத்தில் வை நிம்மதியாய் வாழ காதல் என்ற போர்வையால் உன்னை ஏன் மூடுகிறாய்: கடிவாளம் பூட்டவா? வேண்டாம் காவியோடு வாழ்ந்து விடு இறுதி வரை மனிதனாய் வாழ.
M. விமலேஸ்வரி யாழ்ப்பாணம்
நல்ல நண்பன்
நல்ல நண்பர் வேண்டும் என நாயாய் அலைந்தேன் நல்ல பலன் கிடைத்தது - என நாலு பேர் வாய்த்தார்கள் நன்றாக இருந்த உறவுக்குள் நாசம் வந்தது போல நாலு பேரும் பறந்தார்கள் நாலு நாளில்
ஏனெனில் நான் நினைத்தேன் நான் நினைத்தபடி தான் - அவர்கள் இருக்க வேண்டும்
660t...
இப்போது புரிகிறது நண்பர் வேண்டும் என்றால் - நானும் நல்ல நண்பனாக இருக்க வேண்டும் என்று.
இக்னா பிருந்தா திருநெல்வேலி
நான் உளவியல் சஞ்சிகை
கார்த்திகை - மார்கழி 29Q。 30
 
 
 

Gf. EuLEIEGÅ
உலகம் மாறுகின்றது. காலநிலைகளும் மாறுகின்றன. வழமை என்று சொல்லும் அளவிற்கு ஸ்திரமாக எது உள்ளது என்ற கேள்வி தற்கால மனிதனுள் எழுகின்றது. மாறிவரும் இந்த உலகத்துடன் மனிதனும் மாறிவருவது மனித வரலாறு காட்டும் உண்மையாகும். மாறிவரும் மனிதனிடம் உள்ளமுண்டு, உணர்வுகளுண்டு, உன்னத சிந்தனைகள் உண்டு, வீழ்ச்சியிலும் எழுந்திடும் வலுவுண்டு. பிரபஞ்சத்தில் உயிர்வாழும் அபூர்வமும், அதிசயமும், புதுமையும், புதிரும் நிறைந்தவன் மனிதனே. தனித் தீவாக அன்றி சமூகம் என்ற சமுத்திரத்தில் தன் உறவுகளை பல திசையும் பரிணமிக்கச் செய்து தனக்கென உகந்த ஓர் கலாச்சாரத்தை, பண்பாட்டை உள்வாங்கி தனித்துவமான பண்புகளுடனும், பொதுவான மதிப்பீடுகளுடனும் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கின்றான். அவனது பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட gep85 உறவானது மனித உருவாக்கத்திற்கு அடிப்படையாகின்றது. இந்த சமூக உறவுகளும், அவை விளைவிக்கும் தாக்கங்களும் மனித சுயத்தின், ஆளுமையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏதுவாகின்றன. அதேவேளை பாதகமாய் அமைவதற்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.
பிறப்பு இறப்பு, மலர்வு உதிர்வு, வீழ்ச்சி எழுச்சி, ஆக்கம் ... அழிவு என்ற இயற்கையின் விதியின் அடிப்படையில் மானிட வாழ்வு நகர்வதே
மனதில்-சக்தி நிதர்சனம். "சுனாமி" என்ற ஆழிப்பேரலை இருந்தும் மனித வரலாற்றுச் சக்கரத்தை அதனை அடக்கி உறுதிப்படுத்தி சுமூகமான கவலையையே அசைவியக்கத்தை ஆட்டங்காணச்
தன் கவசமாக அணிந்து வீழ்ந்து
曾
செய்துள்ளது. பல திசையும் பரவியிருந்த : கிடப்பது தன்
V
曹
உறவுகளை உடைத்துப் போட்டது. பாச உறவுகளை பிரித்துவிட்டது. உள-சமூக ஒன்றிப்பை, ஒருங்கிணைப்பை (psychosocial union) சிதைத்து விட்டது. அன்பாலும், தியாகத்தாலும் பின்னப்பட்ட உறவுகளை பிரித்துப் போட்டது. பாவமறியாப் பாலகரின் தூய ரத்தம் மனித வரலாற்றின் நகர்வினை நடுங்கவைத்துள்ளது. எதிர்பாரா இப் பேரழிவால் அதிர்ந்துபோனது மனித
நான் உளவிiல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 委oの姿 31
அறியாமை என்பதை 2 600TUTLD6) இருப்பதில் திருப்தி காண்கின்றார்கள் சிலர்,
碑ー鴨ー曹ーー覇鴨 -ー暑ー騨"

Page 18
இனம். மனமுடைந்து மீண்டும் எழமுடியாது என்ற மனச்சோர்வில் நிலைத்திருக்க விழைகின்றது. பேரலை ஓய்ந்தது ஆனால் அது தந்த வேதனை, மனச்சுமை இன்னமும் காயவில்லை.
காலம் என்ற காற்றடிக்க வரலாறு அதன் யாத்திரையை தொடர்கின்றது. பகிரப்படாத மனப்பாரம் அதன் திசைக்கு இசைந்துசெல்லத் தடுக்கின்றது. மனதில் சக்தி இருந்தும் அதனை அடிக்கி கவலையையே தன் கவசமாக அணிந்து வீழ்ந்து கிடப்பது தன் அறியாமை என்பதை உணராமல் இருப்பதில் திருப்தி காண்கின்றார்கள் சிலர். இழப்புகள் கொடுத்த தாக்கத்தில் அதிர்ந்துபோய் அந்த அதிர்ச்சியிலிருந்து 6 (SUL. (plguu Tg5! தவிக்கின்றார்கள் சிலர். சுமைகளை, சோகங்களை தம் மனங்களில் பூட்டி நாளாந்த கடமைகளைப் புரிவதற்கும் நகரமுடியாது நாளுக்கு நாள் நலிந்துபோகின்றார்கள் இன்னும் சிலர்.
வாழ்வின் முழுநிறைவை அனுபவிக்க ஆசையற்று கடந்தவை
dhidhi ma dhidh dhuma amb mudah mula
இயற்கையின் அமைப்பும், வரலாற்றின் நியதியும் ஆகும். வாழ்வின் சுகத்தினை அனுபவிக்க அகவிடுதலை அவசியமாகும்.
கண்ணிர் வடிப்பது பயனற்ற காரியமே.
恤
பற்றியே எண்ணி எஞ்சிய காலத்தையும் வாழ்வின் விரக்தியில் கழித்து தமக்குள்ளே முழுநிறைவை கண்ணிர் வடிப்பது பயனற்ற காரியமே. அனுபவிக்க 龄 சுமைகளை, சோகங்களை, கவலைகளை ஆசையறறு
- கடந்தவைபற்றியே மறறவருடன பகிர்ந்து வாழ்வின் எண்ணி எஞ்சிய பரிபூரணத்துவத்தை நோக்கி மீண்டும் : காலத்தையும் நகர வேண்டியது இன்றைய காலத்தின் விரக்தியில் கழித்து ՑI602լքLiւկլD, வாழ்வின் தேவையும், தமக்குள்ளே
d
*一*一*一一°一一*一叫一” இறையச்சத்துடன் மதநம்பிக்கைகொண்டு சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக்கொள்ளவேண்டும் அல்லது அவற்றைத் தாங்கிக்கொள்பவர்களுக்கு மரணத்திற்குப் பிந்திய மறுவுலகில் வெகுமதி உண்டு என்பது மத போதனை. இத்தகைய இறையியல் போதனையின் உண்மை நிலையை இன்றைய அறிவியல் ஆர்வலர்களும் உளவியல் விற்பனர்களும் கேள்விக்குறியுடன் நோக்குகின்றார்கள்.
அறிவுலகில் உலாவரும் மனிதன் ஆற்றுப்படுத்தல் துறையால் உளரீதியாகப் பாதிக்கப்பட்டு வாழ்வின் நியத்திற்கு முகம்கொடுக்க முடியாமலும், எதிர்பாராத இழப்புகளால் மனமுடைந்து வேண்டாம் இனி வாழ்வு என்று வாழ்பவர்களையும் ஆற்றுப்படுத்தி சுமூகமான வாழ்விற்கு வழிப்படுத்த முடியும் என்பதை அனுபவத்தில் கண்டுள்ளார்கள். ஆற்றுப்படுத்தல் என்ற துறை தற்காலத்தில் அதிகமாகப் பேசப்பட்டு, சிலர் பயிற்றப்பட்டு பல மட்டங்களிலும் பயன்பாட்டிற்கு வந்தாலும் இது எமது அன்றாடவாழ்வில் அனுதினமும்
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை - மார்கழி έοος 32

நிகழ்வதாகும். பெற்றோர், ஆசிரியர், குருக்கள், சமூகப்பணியாளர்கள், நலன் விரும்பிகள், நல்ல நண்பர்கள் ஆகியோர் இத்துறையில் ஈடுபட்டு வந்தாலும் ஒவ்வொரு மனிதனாலும் ஆற்றுப்படுதுனராக செயற்படக்கூடிய திறன் உண்டு. தேர்ச்சி பெற்றவராக இல்லாவிட்டாலும் கலா விநோத ஆற்றுப்படுத்துனராக (amateur counselor) செயற்படக்கூடிய சாரம், தன்மை இயற்கையாகவே உண்டு.
ஆற்றுப்படுத்துனருக்கும்
målmamama bil mai muhimsthmuh (Counsellor) g|606001 b|Ti935(5tb (Client)
திறந்தமன இடையே ஏற்படும் நம்பிக்கை, நல்லுறவு, வெளிப்படுத்துதலா திறந்த மனம் என்பன உள்ளுணர்வுகளை ல, தகுநத உள்ளவாறே வெளிக்கொணர்ந்து வழிப்படுத்துதலால் 6d
உள்ளத்து ஆற்றுப்படுத்தலை அனுபவிக்க மகிழ்ச்சி கண்டு உதவுகின்றன. ஆற்றுப்படுத்துனர் தன் வாழ்வின் ஆழம் துணைநாடியை தனக்குள்ளே ஒா
கண்டு தேடலுக்கு உட்படுத்துகின்றார். உயிரூட்டமுள்ள பேரலை தந்த அதிர்ச்சியினாலும்,
புதுவாழவை o - ஆரம்பிக்கும் ஏற்படுத்திய தாக்கத்தினாலும், உறவுகளின் உண்னத நிலை பிரிவினாலும் மனதில் ஏற்பட்டுள்ள உருவாகின்றது. வடுக்களை, தொடரான தாக்கங்களை இனங்கண்டுகொள்ள துணைசெய்கின்றார். பல்வேறுபட்ட பயிற்சிகளின் SD6LT5 -ர--ரஈ--ஈ-ர-? துணைநாடி தான் கண்டுகொண்ட காரணிகளை அடையாளப்படுத்தி
அவற்றிலிருந்து படிப்படியாக விடுபடவும், மன விடுதலையடையவும் வழிப்படுத்துகின்றார்.
திறந்தமன வெளிப்படுத்துதலால், தகுந்த வழிப்படுத்துதலால் உள்ளத்து மகிழ்ச்சி கண்டு வாழ்வின் ஆழம் கண்டு உயிரூட்டமுள்ள புதுவாழ்வை ஆரம்பிக்கும் உன்னத நிலை உருவாகின்றது. இப் புதிய அனுபவத்தில் இருந்து உருவாகும் உற்சாகமும், ஆர்வமும், ஆவலும், மனவலுவும் நிறுத்திய பழைய வாழ்வை வைராக்கியத்துடனும், எதிர்நோக்குடனும், மனநிறைவுடனும் முன்னெடுக்கத் துணையாகின்றது. தன்னுள் மனிதமுண்டு, சுயமுண்டு, தனித்துவமான ஆளுமையுண்டு, மனோபலமுண்டு-தன்னால் வாழமுடியும் என்ற நம்பிக்கை ஊற்றெடுக்கின்றது. அமைதியும், ஆனந்தமும், இனந்தெரியா அக்களிப்பும், மனம்நிறைந்த திருப்தியும் உதயமாகின்றது. வாழ்கையை முழுமையாய் வாழ்வதில்தான் அதன் அர்த்தமுண்டு எனும் ஞானம் பிறக்கின்றது. புது உதயத்தால் வாழ்விற்கு புதுப்புது அர்த்தங்கள் புனையும் ஆர்வமும், புதுவுலகு படைக்கும் ஆற்றலும், வாழவேண்டும் எனும் வாஞ்சையும் மனதில் வலிந்து கட்டப்படுகின்றது. வாழ்வின் எந்தச் சவாலையும் மேற்கொண்டு மேன்மையுடன் எழுந்துநிற்கும் உறுதி பிறக்கின்றது.
நாண் உளவியல் சஞ்சிகை கார்த்திகை - மார்கழி 2●●タ 33

Page 19
வாழ்வின் முழுமையை (perfection) அடைய
முயற்சிக்கலாம் மனநலம் பெறுவதால்
நலமான சமுதாயம் உருவாக்கலாம்
வாழ்க்கைக்கு சில வழிகள்
எதிலும் நிதானமாய் சிந்திப்போம் நல்ல வழிகாட்டிகளை கண்டுகொள்வோம் உணர்வுகளை வெளிக்கொணர்வோம் பிரச்சினைகளில் மூழ்கிவிடாதிருப்போம் கடந்ததை நினைந்து நடப்பதை இழந்திடாதிருப்போம் தீர்வுகளைத் தேடுவோம் 1. சுமை பகிர்ந்து சுகம் காண்போம் எதுவும் கடந்துவிடும் எனும் ஞானத்தை நமதாக்குவோம் முடியும் என்ற மனவுறுதியை வளர்த்துக்கொள்வோம் 0. வீழ்ச்சியிலும் எழுந்துகொள்ள முயற்சிசெய்வோம்
வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் ஆளுமைக்குப் பெரும் பங்குண்டு என்பதை இன்றைய வாலிபரும் ஏற்றுக் கொள்வர். மனித
வாழ்க்கையில் ஒரு வித மகிழ்சிகரமான ஆளுமையையே ஒவ்வொரு
மனிதனிடமிருந்தும் அடுத்தவன் எதிர்பார்க்கிறான்.
ஆளுமை பற்றிய அக்கறை தனிமனிதனிடமோ, முழுச் சமூகத்கத்திடமோ, குழந்தையிடமோ இருக்கவே செய்கிறது. எனினும் வாலிபப் பருவத்தினரே ஆளுமை குறித்து அதிக அக்கறைப் பாட்டினைக் காண்பிக்கிறார்கள். தங்களைப் பற்றி ஏனையோர் என்ன கருதுகிறார்கள்,
எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பன குறித்து ஈடுபாடு கொள்கிறார்கள். நேரான
நிகழ்வுகள் ஆரோக்கியமான ஆளுமை வளர்ச்சிக்கு இட்டுச் சொல்லுமென பொதுவாக ஏற்கப்படினும் எதிரான நிகழ்வுகளும் சில சந்தர்ப்பங்களில் ஆளுமை வளர்ச்சிக்கு வழியாய் அமைகின்றன. உதாரணமாக காதல் தோல்வி, கல்வித் தோல்வி, சமூகத் தோல்வி, வணிகத் தோல்வி
போன்றவைகள் நேரான ஆளுமை வளர்ச்சிக்கு படிக்கற்களாக அமைகின்றன.
இன்றைய வாலிபரே! ஆளுமையை ஏன் இழந்துவிட்டீர்கள்? உன் ஆளுமையைக் கொண்டு சற்று நிமிர்ந்து நில். பிராய்ட் என்ற உளவியலாளர் குறித்து இன்னொருவர் பின்வருமாறு கூறுகிறார். 'வாலிபப் பருவத்தில் பிராய்ட்டிற்கு' கிடைத்த உளப்பாலியல் நிறைவுகளே அவரை இத்தகைய நிலைக்கு உருவாக்கியது. பிராய்ட் மாதிரி உருவாகாவிடினும், குறைந்தது சமூகத்தில் இளைஞன்/யுவதி என்று ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிற்கு முழு நிறைவான ஆளுமையை கட்டியெழுப்புவோம்.
கி, மேரீநிதா யாழ். பல்கலைக்கழகம்
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 2005 34
 

)))))
சிநேகமுள்ள சிநேகிதனே சிநேகிதியே
Nás$o (சின்ேகழ்ே சிநேகமுடன் விமல்
என் அன்பான சிநேகமே
ಈy
உன்னோடு நிகழ்காலம் பற்றியே பேசப் போகின்றேன். நிகழ்காலம் என்பதை ஆங்கிலத்தில் இலக்கணம் U19égib(3LTg5 “Present Tense' 6T6iruria,6ft. (356.607(3u 6Tsiu656) “Present Moment”, “Here and now 966)g “Present Time'' 660, 6160Jupids cyp606T6...fr. 3560601 |தமிழில் தற்பொழுது தற்கணம் நிகழ்கணப்பொழுது என தமிழ்ப்படுத்த | முனையலாம். "Present Moment' என்ற ஆங்கிலப்பதம் தமிழில் கருத்துச் செறிவுடைய பதமாக வெளிப்படுத்தப்படவில்லையாயினும் இதன் கருத்தை ஆழமாக விளங்குவீர்கள் என்றே நினைக்கிறேன்.
|கவலைப்படுகிறாயா?
ஓர்மோணவனிடம் 'நீ'ஏன் கவலைப்படுகிறாய்?’ என |கேட்டபோது அவன் மிகுந்த வருத்தத்தோடு ‘நான் போன வருடம் 2004இல் A/L பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டேன். ஆதலால் | கவலையாய் இருக்கிறேன்’ என்றான். w
இன்னுமொரு மாணவனிடம் 'நீ ஏன் கவலைப்படுகிறாய்?’ எ |கேட்டபோது அவன் 2006இல் நான் A/L பரீட்சைக்கு தோற்ற
| வேண்டும். ஆதலால் கவலையாய் இருக்கிறேன்’ என்றான்.
|கவலை தோன்றுவதைப்படி?
எங்களை அடிக்கடி தாக்குகின்ற கவலை என்கிற சுனாமி அலை |ஆபத்தானது. எங்களை அடியோடு சாய்க்கக்கூடியது. ஆகவே எங்களுக்கு சந்தோசமின்மையை கொண்டு வருகின்ற கவலை எப்படி | தோன்றுகின்றது என்று கவனிப்போம். எங்களது கவலைகள் | பெரும்பாலும் இறந்த காலத்தைப் பற்றியதாகவோ அல்லது எதிர்காலத்தைப் பற்றியதாகவோ அமைகின்றன. கடந்த காலத்தில் நடைபெற்ற தவறிற்காக அல்லது சோக நிகழ்விற்காக ஒருவர் | கவலைப்பட்டுக் கொண்டே தன் சந்தோசத்தை அழிக்கலாம். அதேவேளை இன்னுமொருவர் எதிர் காலத்தில் இன்னும் நடைபெறாத | ஒன்றிற்காக அல்லது "எதிர்காலத்தை எதிர்கொள்ளப் பயந்து
கவலைப்பட்டுக் கொண்டே தன் வாழ்வை சுக்கு நுாறாக்கலாம்.

Page 20
எங்களுக்கு கடந்த காலத்தைப் பற்றி நினைப்பதாலோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி நினைப்பதாலோ கவலைகள் எங்களைத்தேடி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கவைையைத்திக்க.
கவலையைத் தீர்க்க ஒரேயொரு வழி நிகழ்கணத்தில்’ அல்லது “பொழுதில் வாழ்வதேயாகும். “Live the present moment எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது கடந்த காலத்தைப் பற்றியோ அதிகம் சிந்தியாது நிகழ்காலத்தைப்பற்றி அதாவது இப்போது என்ன நடைபெறுகிறது என்பதைக் கவனித்து அதிலே ஊறிப்போகிறபோது உன் கவலையும் பறந்து போகும். நீ கவனிக்கிற செயலும் அர்த்தம் பெறும். உதாரணமாக நீ ஒரு பாடலை கேட்டுக்கொண்டு
இருக்கிறாயான்ால் அப்படியே ப்ாட்ல் வரிகளிலே, இசையினிலே
உனை நீ மறந்து ஒன்றித்து மாறிப் போகிறபோது எந்தக் கவலையும் உன்னை அணுகாது. நீ மாணவரானால் உன்னுடைய பாடத்தை விளங்கி அக்கறையோடு ஆர்வத்தோடு கவனமாக படிக்கிறபோது எந்தக் கவலையும் உன்னைத் தீண்டாது. ஆகவே நீ கருமமே கண்ணாக நீ ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் அசைவிலும் தன்னுணர்வோடு (Awareness) நிகழ்கணப் பொழுதில் (Present Moment) வாழ்கின்றபோது எந்தக் கவலையும் உன்னைத் தாக்காது.
தியானம்; தன்னுணர்வோடு நிகழ்கணப் பொழுதில் வாழ ஒர் சிறிய தியானப் பயிற்சி
ஆரோக்கியமான காற்றோட்டமான ஓர் இடத்தில் தியான முறையில் செளகரியமாக அமர்ந்து கொண்டு அக்கணப் பொழுதில் உனக்குள் நிகழ்கின்ற மாற்றங்களை உணர்வுப் பரிமாற்றங்களை அவதானி. உன் கண்கள் மெல்ல மூடியபடி இருக்கட்டும். உன் உடல் அவயவங்கள் அனைத்தையும் தளர்வாக வைத்துக்கொள். மெல்ல மெல்ல உனக்குள்ளே உன்னைத்தேடு. மெல்ல ஆழமாக சுவாசி. உன் உடல் குளிர்ச்சியை வெப்பத்தை உணர்ந்து கொள்ளக் கூடும். உன் காதுகள் வித்தியாசமான சத்தங்களை உள்வாங்கக்கூடும். ஒவ்வொரு சத்தமாக பிரித்தறிந்துகொள். உள் மூக்கு வித்தியாசமான நுகர்ச்சிகளைப் பெறக்கூடும். மூடியுள்ள கண்களுக்குள் சின்னஞ்சிறு ஒளிப்பொறிகள் தோன்றக் கூடும். உன் நினைவுகள் உருவாகி மறைந்து ஒன்றன்பின் ஒன்றாக ஓடிக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு நினைவாக நிறுத்தி அந்த நினைவோடு வாழ முற்படு. ஒரு கட்டத்தில் எந்த நினைவும் தோன்றாது விடலாம். அதனையும் அவதானி. இப்பயிற்சியை ஒவ்வொரு நாளும் தியானத்துக்கு உகந்த நேரத்தில் செய்கிறபோது நீ தன்னுணர்வடைந்து நிகழ்கணப் பொழுதில் வாழத் தொடங்குவாய். ஆம் நிகழ்காலத்தில் வாழ்கிறாய்.
நாண் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி’ 2●●癸 36
 
 
 

疹
மணவர் மனதிலிருந்து 3
نمبر
எமது மாணவர்கள் மட்டில் உளவியல் அறிவை அதிகரிப்பதற்கும், அவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதற்குமென நான் உளலியல் சஞ்சிகை எடுத்த முயற்சிகளின் பயனாக பல மாணவர்கள் தமது ஆக்கங்களை சிறு
துணுக்குகளாகவும் எமக்கு அனுப்பி வருகின்றனர். ஒருவரின் கட்டுரையையும் இன்னுமொருவரின் கவிதையையும் இவ்விதழ் தாங்கி வருகிறது. அவர்களுக்கு
நான் இன் பலத்த பாராட்டுக்கள்.
ஆக்கங்களை அனுப்புவோ உங்கள் ஆக்கங்களுடன் உங்கள் பெயர், தரம் போன்ற விபரங்களோடு பாடசாலையின் பெயரையும் குறிப்பிடத் தவறாதீர்கள்.
---
விழந்துவிட்டீர்களா?வுழுந்தருங்கள்
இயற்கை என்பது என்றும் நிலையானது அல்ல. இயற்கையன்னையின் அரவணைப்பில் குறிப்பிட்ட காலமும் அதன் கண்டிப்பிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் நமக்குண்டு.
கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் சிந்தனைத் 3 @ rw
கு
சுனாமி 9:60)6)u IIT60Tg5 ऊाg மத பாகுபாடின்றி அனைவருக்குள்ளும் புகுந்து அழித்தொழித்துவிட்டது. சாதி சாதி என அழைப்பவர்களுக்கு பலத்த அடியும் சிறந்த பாடமுந்தான். இருந்தபோதும் கடலன்னையின் கோரவிளைவுகள் நன்மைகளையும் ஆறாத வடுக்களையும் ஏற்படுத்திவிட்டது.
இவ்வடுக்களை ஆற்ற முடியாதா? இல்லை என்று எண்ண வேண்டாம். இவற்றை ஆற்ற முடியும். சகோதர சகோதரிகளே. எப்படியென்று எண்ணுகிறீர்களா?
‘அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லையே’ என்று பாரதி அன்று பாடிச் சென்றார். ஏன் இன்று கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் இந்தப் பாடலை கருத்தில் கொள்ளக்கூடாது. ল্প
எங்களுக்கென்றிருந்த சொந்தங்கள், சொத்துக்கள் கடல்கோள் அனர்த்தத்தால் பறிக்கப்பட்டுவிட்டன. இவையனைத்தும் இன்று எங்களிடம் இல்லைதான். ஆனால் எங்களுக்கென நாங்கள் இல்லையா? எங்கள் நம்பிக்கை எங்களுக்கு இல்லையா? சொந்தங்கள், சொத்துக்கள் அழியலாம், ஆனால் நம்பிக்கை என்றும் அழியாது; அழியவிடவும் கூடாது.
நாம் விழுந்து விட்டோம் என மனச்சோர்வு அடையலாம். ஆனால் எழுந்திட முனைவோம். வாழ்க்கை என்பது போராடும் போர்க்களம் தான்.
நாண் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 20●。 37

Page 21
மேடு, பள்ளங்களைத் தாண்டி தான் வர வேண்டும். கடந்ததை நினைத்து கண்ணீர் வடிப்பதில் எவ்வித பயனும் இல்லை.
ஒவ்வொரு இரவும் பகலும் நமக்கு என்ன உணர்த்துகின்றது. இதிலிருந்து நாங்கள் மீள வேண்டும் என்பதையே. ஒவ்வொரு இரவும் நாம் சுனாமி என்ற இருளில் இருந்து ஒளிக்கு வர வேண்டும் என்பதனை உணர்த்துகிறது. எங்கள் இலட்சியத்தை நாங்களே குழிதோண்டிப் புதைத்து விடக்கூடாது. அந்த இலட்சியத்தை தழைத்தோங்கச் செய்து ஆரோக்கியமான உளநலத்தைப் பேணுவோம்.
நம்பிக்கை எனும் தீபம் சுனாமி எனும் இருளைப் போக்கி எங்கள் வோழ்வுக்கும் வழி காட்டுமென்ற உறுதியோடு செயற்படுவோம். கவலைகளைக் களைந்தெறிந்து புது மனிதர்களாக மீண்டும் எழுவோம் தோழா, தோழா தோள் கொடு கொஞ்சம் சாய்ச்சுக்கனும் என்பதற்கு இணங்க நம்பி தோழனாகக் கொண்டு அதன் தோளில் சாய்ந்து மீள்
" வாழ்வு காண்பதே சிறந்த வாழ்வாகும்.
டயானா ஜான்ஸ் புத்தளம் / கட்டைக்காடு றோ.க.த.ம. வித்தியாலயம் தரம் - 13
2.gifflwff - 2 Awgraffig/L
காலத்தின் கோலம் தனை ့် မိမ္ပိ மாற்றிடல் முடியுமோ? : காலத்தின் தன்மை தனை கடந்திடல் முடியுமோ?
மீண்டும் எழுந்து வாழ்ந்திட்டே -எம் மீளாத் துன்பமதை வீழ்த்திடலாமே வீசிடும் சூறாவளிக்கும் , வீரம் பேசிய சுனாமிக்கும் வீழ்வதை நாம் காத்திடலாமே மீண்டும் எழுந்து துயர் மறந்து உததம புருஷாகளாய - நாம உதித்திட உழைத்திடல் வேண்டுமே!
வாழ்வில் எழும் துன்பங்களை தாண்டி தயவாய் எம் வாழ்வை நகர்த்திடல் வேண்டுமே துன்பம் எமது வெற்றியின் ஏணி என்ற எண்ணமதை எமதாக்கி - நாம் எழுந்திடல் வேண்டுமே மீண்டும்
பூட்ஸ் சுஜனி - யேசுராசா யா. திருக்குடும்ப கன்னியர்மடம் தரம் - 13
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 露90。 38
 
 
 
 
 
 

புனிதமான தன் ‘டாக்டர்’ படிப்புக்கே கறை ஏற்படுத்துகிற மாதிரி கோபியும் இன்றைய சராசரி தமிழ் இளைஞர்களைப்போல் தடம் மாறிப்போய் சகதி குளிக்கத் துணிந்துவிட்டதை அறிந்து அம்மா வைதேகி மிகவும் திடுக்கிட்டுப் போனாள்.
அவனது பட்டமளிப்பு விழா கூட இன்னும் முடியவில்லை. அது நடந்தேற இன்னும் ஒரு கிழமையே பாக்கி இருந்தது. அதறகுள அவனுடைய இந்த மனமாற்றம் அவளுக்குப் பெரும் அதிர்ச்சியையே அளித்தது. அவன் படித்த படிப்புக்கே கேவலம். பணமும் அதனால் வருகின்ற சுகபோக செல்வக்களிப்புக்களுந்தான் வாழ்க்கையா?
இல்லை. இவன் போக வேண்டிய பாதை இதுவல்ல. சமூகத் தொண்டென்ற பெரும் பணிக்கே தன்னை அர்ப்பணிக்கவேண்டிய இவனா இன்று இந்தப் பொய் குளித்துப் போக விரும்புகின்றான்.
அதற்கு அவள் என்ன பதிலைச் சொல்லப் போகின்றாள்? இதைப் பற்றி வெளிப்படையாக அவன் பேசி வெகு நேரமாகிவிட்டிருந்தது.
அம்மா நீண்டநேரமாய் பதிலற்ற மெளனத்துடன் யன்னலடியில் நின்றவாறு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆள் நடம்ாட்டமற்றுத் தனிமை கொண்டு வெறிச்சோடிக் கிடந்த தெருவும் இருள் கனத்துச் சூனியத்தில் நிலைத்திருக்கும் ஊரும் மனித நிழல்களும் தன் கண்களையே சூறையாடிக் கொண்டிருப்பதுபோல் உணர்வு தட்ட திடுக்கிட்டு அவள் திரும்பினாள்.
உயிர் மரத்துப் போன வெறும் சிலையாய் கோபியை அவள் காண்கையில் அவளுக்கு வயிறு பற்றியெரிந்தது. அவன் ஏன் "இப்படி மாறிவிட்டான் என்று அவளுக்குப் புரிய மறுத்தது. எப்போதும் அவளின் மனதில் உயர்ந்த சத்திய நெருப்பே எரியும். வாழ்வின் மேலான
புனிதங்களை, பெருமைகளைக் காப்பாற்றும் பொருட்டு அவள் தீக்குளிக்காத நாளே இல்லை. அவள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. அவளின் தந்தை சுதேசப் பெருமைக்காகவே தன்னை அர்ப்பணித்து
வாழ்ந்த ஒரு சிறந்த சமூகத் தொண்டனும் தேச பக்தியாளனும் கூட. இதில் சிறிதேனும் மாற்றுக் குறையாத அவளின் பெருமைகள் இன்று அவளின் ஆசை சுடேறிவிட்ட வார்த்தை நெருப்புப்பட்டு தீய்ந்து கருகிப் போய்க் காற்றில் பறக்கின்றனவே.
வேண்டாம் மகனே! இந்தச்சட நிழல் விளையாட்டு. இதில் நீ நீயாக நில்லாமல் கரைந்து போய்விடுவியே
'கோபி நான் ஒன்று சொல்வேன் கேட்பியே’
Birgörg Gironu GörgöA605 கார்த்திகை மார்கழி 2005. 39

Page 22
"சொல்லுங்கோ’
'நீ இந்த மண்ணைவிட்டுப் போகக் கூடாது. என்ன நேர்ந்தாலும் உன்ரை படிப்பு இந்த மண்ணுக்கே பயன்பட வேண்டும்.
'அம்மா உங்கடை ஆசை, இலட்சியம் கேட்க நன்றாகத்தான் இருக்கு. ஆனால் நடைமுறைக்கு இது சரிப்பட்டு வராது. நமது சமூகத்திலேயே ஓட்டை விழுந்துபோச்சு. இதில் நான் நிலைத்து நின்றால் உயிர்கூட மிஞ்சாது. அப்படி என் உயிர் போனால் நீங்கள் சந்தோசப்படுவியளே? சொல்லுங்கோவம்மா.
‘ஓட்டைக்குப் பயந்துதான் நீ ஓட விரும்புகிறியே? பதிலுக்கு ஒட்டையை அடைக்கப்பாடுபடலாமே நீ அல்லது நீங்கள். அப்படி அது அடைக்கப்பட்டால் நாங்கள் பெருமை பெற்று மீண்டும் உயர்ந்து எழ மாட்டோமா?’ ‘இதெல்லாம் யாருக்கு வேணும். இப்ப இருக்கிற நிலைமையில் நான் போறதே நல்லதென்றுபடுகிறது.
‘எங்கை ஒடப் பார்க்கிறாய்? "எங்கேயாவது, போவதற்கா நாடு இல்லை. எவ்வளவு அழகான பணம் கொழிக்கும் நாடுகள் என்ரை படிப்புக்கு அங்கே மாலை போட்டே வரவேற்பினமல்லே.”
'கோபி 'உன்னைப் பற்றி நிறையக் கனவுகள் கண்டேனே. உனக்கு இது விளங்க வேணும். நீ இந்த மண்ணுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளைவிட இது முக்கியமா? வெறும் பணம், அதில் கோட்டை கட்டி வாழ்கிற பொய்யான வாழ்க்கை, ச்சீ. நினைக்கவே கேவலமாக இருக்கு. இஞ்சை எங்கடை பெரியாஸ்பத்திரியில் நுாறு டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் ஆக எண்பது பேர் மட்டும் தானாம். இது போதுமா? நீயே சொல்.’
"அதுக்கு நான் என்ன செய்ய. சண்டை வந்ததாலே தான் எல்லாம் இப்படித் தடம் புரண்டு போச்சு. இதுக்காக நானும் சிலுவை சுமக்க வேணுமே.”
“ஒ: எனக்குப் புரியுது கோபி. நீ ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. உன்ரை விருப்பம். என்றாலும் ஒரு வருடமாவது நீ இங்கு வேலை செய்ய வேண்டுமென்று சட்டமேயிருக்கே. V ‘அதுதானம்மா நான் கொழும்புக்குப் போறேன். ஆகக்
குறைந்தது ஒரு வருட சேவை தான். பிறகு நான் பறந்திடுவேன்.
அதன் பிறகு வாயடைத்துப் போன மெளனம் அது அம்மாவுக்கு
மட்டுந்தான். டெலஸ்கோப்பும் கையுமாக அதில் மின்னலிடும் கெளரவங்களை மாற்றாமல் கோபி வெளியே போய்க்கொண்டிருந்தான். நன்றாகப் போகட்டும். என்ன தான் கோபுரங்கள் சாய்ந்தாலும்
உயிர்க்கொடியே அறுந்து வீழ்ந்தாலும் இந்த நிழல் நோக்கிச் செல்லும் இந்தப் பயணம் நிற்காது. இது வெறும் நிழல் பயணம் தான் என்று சொன்னால் இப்போதுள்ள நிலைமையில் என்னைக் கழுகில் ஏற்றிக்கூட விடுவார்கள்.
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி 200。 40

என் பரந்த பூமியே; இந்த மண்ணுக்கடியில்
புதைந்து
9. . . போகின்ற இந்தச் சிறுசுகளை கடவுளே வந்தாலும் மீட்கப்போவதில்லை. அந்தக் கடவுள் - வெளிச்சம் காணாமல் மறைந்து போகின்ற என்
கோபிக்காகவும் அவன் போன்றவர்களுக்காகவும் நான்
வேதம்
படித்ததுபோதும். நான் இருட்டில் விழிக்கவே அது வந்த மாதிரி அதன் சப்த அலைகளில் நான் தினமும் கரைந்து போறேன். அது என் உயிர் காக்கும் கவசம் மாதிரி. என்னையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கு.
அது போதும், அது போதுமே எனக்கு.
வெறும் ஆனிய பூமியாய் இருக்கும் யாழ்ப்பாணம, அதன் பெருமைகள், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உச்ச வெளியில் - இருட்டில் ஓலமிட்டழுகின்ற உயிர்கள்- இதொன்றும் காதில் விழுத்தாமல் அவள் நின்றாள். அதுவே மாற்றம் கொண்ட பிறர் வழிப்பயணத் தடங்களைக்கொண்டு அதோ வீறுநடை போட்டுப் போகின்றானே கோபி என்ற வெறும் இளைஞன். அவனைப் பார்த்துப் பரிதாபம் கொண்டு அழ
இங்கு அம்மாவின் முகத்தில் அழியாத கரிக்கோடுகளாய், பெற்றுக் கறை கொண்டு நிலைத்திருக்கும் அவளின் அந்தக்
சாகாவரம் கண்ணிர்
சுவடுகள். ஆம், அது ஒரு முற்றுப்பெற்ற சிரஞ்சீவிச் சரித்திரத்தின் நிரந்தர
சோக முடிவையே பறைசாற்றுவதாய் உலகம் 86 T600T
அங்கு
நிலைத்திருக்கும். அவள் முகத்தின் ஒளி விழுங்கிக்கொண்டு எழும்.
தினமும் விழும் அந்தக் கண்ணிர்த் துளிக்கறைச் சுவடுகள்.
(யாவும்
கற்பனை)
ལྷའི་ང་རོང་ཚོ་ IரIட்Lை பெறும் கடந்த இதழினி *ܨ
ஒடுங்கிய பாதையில் - உன் . கால்களின்
x.
麥 ஒருமித்த பயணம் போல
參 உன் உளத்தையும்
2. მს முகப்படுத்தி ஒற்றுமையாக
பயணிக்க விட்டாயேயானால்
* உனக்கு மட்டுமல்ல உலகிற்கே
* உன்னைத் தெரிவதுடன்
}
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி

Page 23
மனமே சாந்தியின்றி தவிக்கிறாயா நிம்மதியின்றி அழுகிறாயா: வாழ்வதே தேவையில்லை என உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்து
விட்டாயா; எங்கு தேடியும் நிம்மதி
கிடைக்கவில்லை. ஈ, எறும்புக்கும் தீங்கு நினைக்காத உனக்கு இறைவன் இத்துணை கொடுமை செய்கிறான் என புலம்புகிறாயா?
வாழ்க்கையென்ன றோஜா
இதழ்களைக் கொண்ட மெத்தையா? சோகம் என்ற சொல் இருப்பதால் தானே சந்தோஷம் என்ற எதிர்ச் சொல் உருவானது. இல்லையேல் சந்தோஷம் என்ற சொல்லுக்கும் பொருளேது?
‘என் மனம் குழம்பிவிட்டது. எல்லாம் அழிந்துவிட்டது. அத்தனையும் முடிந்துவிட்டது. இனி மீண்டும் எழுந்திருக்க முடியாது. தோற்றுவிட்டேன். நினைத்தது எதுவுமே நடக்கவில்லை என்று உன் மனம் ஒலமிடுவது நன்கு புரிகிறது. இனி ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் மனம் விடுகிறதில்லை என எண்ணுகிறாயா? உறவுகள் எல்லாமே போலியானவை என உணர்கிறாயா?
உறவு என்பது உன்னை நீ அறிந்து கொள்வதற்கான வழிமுறை. மனமே! உனக்கு திருப்தி தரும்வரை, அடைக்கலம் தரும்வரை, பாதுகாப்புத்
எம். சுஹாதா புஹாரி உளவியல் டிப்ளோமா
தரும்வரை, நீ விரும்பியதை
விரும்பியவாறு செய்யும்வரை மாத்திரம் தான் உன் உறவு இருக்கிறதை உணர்ந்து பார்.
வாழ்க்கை என்றால் சந்தோஷ சந்தங்களையும், இன்பச் சிகரத்தையும் தொடும் திருப்தியையும் கொண்டதாக
| மட்டுமே இருக்க வேண்டும் என்றா
எதிர்பார்க்கிறாய்? வாழ்க்கை
என்றால் என்ன தெரியுமா? அன்பு, பாசம், கோபம், குழப்பம், தெளிவு, காதல், பிரிவு, பிரச்சினை, சிக்கல்," இழப்பு, தவிப்பு, சின்ன
சண்டைகள், விட்டுக் கொடுப்பு என
அத்தனையும் உள்ளடக்கியது.
இழந்த ஒன்றை மீண்டும் அடையும்போது உள்ள
சந்தோஷத்தைப் பற்றி உனக்குத்
தெரியுமா? இழந்தால் தானே அடைய முடியும். குழப்பம் ஏற்பட்டால் தானே தெளிவு ஏற்பட (UD19ulb.
மனமே. ஆழகாக
"கோட், ஸவுடன், வண்ண | ஆடையுடுத்தி வீதியில் உலா
வருகின்றவர்களெல்லாம் நிம்மதியாகத் தான் உள்ளனர் என்றெண்ணுகிறாயா? அவர்களை அணுகிப் பார். ஒவ்வொரு
ஆத்மாவிற்குள்ளும் சோகம்
இருக்கிறது. உலகில் சாதனை படைத்தவர்களெல்லாம் சந்தோஷத்தை மட்டும் கண்டிருந்தால் இன்று மின்சாரமில்லை. தொலைபேசி
நான் உளவியல் சிஞ்சிகை
கார்த்திகை மார்கழி
zoos 42
 

இல்லை. தொலைக்காட்சி
இல்லை. எந்த வித முன்னேற்றமும் இல்லை. இத்தனைக்கும் பின்னணி என்ன
என்கிறாயா? 'முயற்சி” என்ற அந்த நாலெழுத்துச் சொல். அதிலுள்ள சக்தி உன்னுள் இருக்கிறது. இழுத்து வெளியே எடு.
நீ தான் முயற்சி. முடியாது என்பதும், கிடையாது என்பதும் போலி வார்த்தைகள். தெரியாது என்பதும் புரியாது என்பதும் சோம்பேறி வார்த்தைகள். இயலாது என்பதும் அறியாமை என்பதும் , முயற்சி இல்லாதவனின் கோஷங்கள்.
உன்னால் முடியும்
மனமே உன்னைத்தான்! இந்த நிமிடமும் உன் முயற்சிக்காக காத்துக் கிடக்கிறது. முயற்சி செய். சந்தர்ப்பங்கள் உருவாகுவதில்லை. உருவாக்கப்படுகின்றன. விடிந்த நிமிடங்கள் அடையும் முன் தெளிவாய் நில். தோல்விகள் தான் சாதனைக்குப் படிகள். நீ
மற்றும்
நான்? ஆாசகர்கள், எழுத்தாளர்கள், ஆலோசகர்கள்
தோற்றதாக எண்ணாதே. அந்த எண்ணம் உன்னை கோளையாக்கிவிடும். நீ சாதனை
படைப்பாய். நீ ஜெயம் பெறுவாய்.
எண்ணமே வாழ்க்கை.
உன்னுள் மகத்தான சக்தி இருக்கிறது. எதையும் சமாளிக்கும் இயல்பு இருக்கிறது. அன்பு காருண்யம் பொங்கி பிரவாகிக்கின்றது. அது உயிருள்ளது. அது வாழத்தான் விரும்புகிறது, சாகவல்ல. மனமே! உன் எண்ணங்கள் அற்புதமானவை. நீ உனக்காக செய். உன் மகிழ்ச்சிக்காகச் செய். நீ செய்யும் நற்காரியங்களால் நீயே பரவசப்படுவாய்.
மனமே! எழுந்து நில்: துரிதமாகு: உன்னைத் தான் மனமே! உன்னுள் மாபெரும் சக்தி இருக்கிறது. தேடிப் பார், தொலைந்து போக மாட்டாய். நீ அமரத்துவம் பெற்ற சிறந்த ஆன்மா. வாழப் பிறந்த ஜீவன். நினைவிற் கொள்.
நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்
உளவியல் ඇ65ණීහණtööf
அனைத்து இந்யோகஸ்தர்கள்
அனைவருக்கும் நான் உளவியல் சஞ்சிகைக் குழுமம் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. மனுவுருவாகும் இயேசுக் கிறிஸ்து உங்கள் குறைகளைத் தீர்த்து உங்கள் உள்ளங்களிலும், குடும்பங்களிலும், நாட்டிலும் நீதியோடு கூடிய அமைதியைக் கொண்டுவூர
ஆசித்து வாழ்த்திநிற்கிறது.
நான் உளவியல் சஞ்சிகை
கார்த்திகை மார்கழி
43
2ひ○交。

Page 24
ീഞ്ഞുങ്ങെീൽ ഉത്രങ്ങാഗങ്ങ്) ബീUëങ്ങ ásu aČacoa)aoň
யோ. கெனடி
* சிறு பிள்ளைகள் தவறிழைக்கும்போது எந்நேரமும் பழிப்பதைத்
தவிருங்கள்.
* சிறுவர்களுக்கு தொடர்ச்சியாக இம்சை கொடுப்பதைத்
தவிருங்கள்.
* அடிக்கடி கசப்பான அல்லது மனதை உறுத்தும் வார்த்தைகளை
உபயோகிப்பதைத் தவிருங்கள்.
* ஒரு பிள்ளையை புறக்கணித்து மற்றொரு பிள்ளைக்கு
முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கத்தைத் தவிருங்கள்.
* பிள்ளையை தனிமைப்படுத்தி ஒதுக்கி வைப்பதோ, மனமுடையச்
செய்வதோ வேண்டாம்.
* பிள்ளையைப் பெற்றோரிடமிருந்து நீண்ட காலம் பிரித்து
வைப்பதைத் தவிருங்கள்.
* உங்கள் பிள்ளையை எப்பொழுதுமே புகழ்ந்து கொண்டிருப்பதைத்
தவிருங்கள்.
* பெற்றோர்கள் மத்தியில் தொடர்ந்து நடக்கும் முரண்பாடுகளை
பிள்ளைகளுக்கு முன்னே வெளிப்படுத்துவதைத் தவிருங்கள்.
* பிள்ளைகளுக்கு எப்பொழுதுமே உற்சாகமளியுங்கள்.
* தண்டனைகளை அதிகமாகவோ, அடிக்கடியோ கொடுப்பதைத் தவிருங்கள். அதிகமான ஒழுக்க நெறிகள் பிள்ளைகளைப் பாதிக்கக் கூடும்.
* பிள்ளை தான் செய்த தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்பளியுங்கள். தண்டனை என்பது மிகக் கடைசி முயற்சியாக
இருக்கட்டும். * பெற்றோர் பிள்ளைகளின் மேல் மிக அதிக எதிர்பார்ப்புக்கள் வைக்காமல் வகுக்கும் குறிக்கோள்கள் இறைவனால் அளிக்கப்பட்ட அறிவுக்குட்பட்டு அவர்களின் திறன்கள், சாதனைகள், விருப்பு, வெறுப்புக்கள் உட்பட்ட யதார்த்த
நிலைக்கு அமைய இருக்கட்டும். இல்லையெனின் அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு இது பாதகமாக இருக்கக் கூடும்.
Br6oi 2 6r6ilü6öär65äf605 கார்த்திகை மார்கழி 2●リ 44
 
 

மனப் பண்பாடு
குறுங்கதை
. . . . . . வனஜா நடராஜா நண்பர் பரஞ்சோதியுடன் அளவள்வுவதில் எப்போதுமே எனக்கு அலாதிப்பிரியம் உண்டு. நெஞ்சுக்கும் நிம்மதி. அவருடன் இறை தத்துவத்தையும், மனித நேயத்தையும், தத்துவங்களையும் பேகிர்ந்து கொள்ளுவேன். எனக்கு என் மனித நேயம் குறித்து ஏகப்பட்ட பெருமை. பரஞ்சோதி மிகப்பெரிய கல்வியாளர். அவருக்கு அண்மையில் நான் சென்றமைக்கு என் மனப்பண்பாடே காரணம் எனலாம். அவரே தன்னுடைய வாயால் என் பண்பைப் புகழ்ந்துள்ளார். பரஞ்சோதியும் பண்பாளரே. ,י
அன்று பின்னேரப்பொழுது நான் என் பக்கத்து வீட்டு பையன் மூர்த்தியுடன் உரையாடிக்கொண்டிருந்தேன்." மூர்த்தியுடன் வார்த்தையாடுவதில் எனக்கு நிறைவு உண்டு. ஏனெனில் அவன் வாய் பேச முடியாதவன். அவன் சைகை மொழியில் அவனுடன் பேசுவதில் நிறைவு. வாய்பேசர் முடியாதவர்களுடன் உரையாடுங்களேன் ஏன் விலகுகிறீர்கள்? முயலுங்கள். அதில் ஓர் நிறைவு பொங்கும் என்பது என் மன எண்ணம்.
நான் மூர்த்தியுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நண்பர் பரஞ்சோதி வந்தார். வாருங்கள், உட்காருங்கள் என்று சந்தோஷமாக வரவேற்றேன். மூர்த்தியும் அவரைப் பார்த்து சிரித்தான். 'யார் இந்தப் பெடியன்’ என்றார் என்னைப் பார்த்து பரஞ்சோதி. அயல் வீட்டுப் பையன். வாய் பேச மாட்டாதவன். காதும் கேட்காது. ஆனால் நல்ல கெட்டிக்காரன்.” என்றேன் நான். மூர்த்தி எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். நாங்கள் இப்பொழுது கல்வியாளர் கூட்டமொன்றில் நடைபெற்ற பேச்சுக்களில் சிலரின் குற்றங் குறைகளை நேரில் தாக்கி பேசியமை குறித்து விவாதித்தோம். பிறரின் குறைபாடுகளையோ"குறைகளையோ முகத்தில் அடித்தாற்போல் நேருக்கு நேராக கூறுவது என்றார் பரஞ்சோதி. நானோ ஒரு படி மேல்போய் பிறர் குற்றங் குறைகளை அவர் இல்லாதபோது கதைப்பது அதைவிட நாகரிகமற்ற செயல் என்றேன் உணர்ச்சி வசப்பட்டு.
‘உன்னை ஆள உன் அறிவை பயன்படுத்து பிறரை ஆள உன் இதயத்தை உபயோகி
'மனிதன் வாழ்வில் சலிப்புத்தன்மையை அடைவது,
வாழ்வதினானல்ல. வாழாததினாலேயே’
–uIIIBIII
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை-மார்குழி 200夕 45

Page 25
ஆற்றுப்படுத்தலின் அவசியம்
சா. சகாய சிறீமதி குரூஸ்
உயிலங்குளம்
ତୂ(5 மனிதனின் தேவைகள் பல்வேறுபட்ட t விடயங்களை உள்ளடக்கியதாக அமைகின்றன. ல்ெ அதில் அத்தியாவசிய தேவையாக உணவு, உடை, உறையுள் என முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன. .. இத்தேவைகள் அனைத்தும் நிறைவாக நிறைவேற்றப்பட்ட போதிலும் பல மனிதர்களின் மனங்களில் சந்தோசத்தைக் காணமுடிவதில்லை. ஏதோ ஒரு குறை, ஓர் li இடைவெளியுள்ளதாக கண்டறியப்படுகிறது. அது தான் ஆற்றுப்படுத்தல் அல்லது உளவளத்துணை தேவை ஆகும்.
கவலை, மனச்சோர்வு, எதிர்கொள்ள முடியாத இழப்புக்கள், நெருக்கீடுகள், உளரீதியான பாதிப்புக்கள், மன அழுத்தங்கள், விரக்தி, வெறுப்பு போன்றவைகளுக்கு
உளவளத்துணை அவசியமாகின்றது. மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அவர்களாலேயே ; அப்பிரச்சனைகளுக்கு தீர்வு 6T600 வைப்பது ஆற்றுப்படுத்தலின் சிறப்பம்சமாகும். உணர்வுகளின்
வெளிப்படுத்தலால் உண்மையான யதார்த்தத்தை உணர வைத்தலாகும். அப்படிச் செய்வதன் மூலமாகவே தம்மைத் தாமே ஏற்றுக்கொண்டு பிரச்சனைகளிலிருந்து விடுபட வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. ஒருவரின் பிரச்சனைகளை இன்னொருவரிடம் மனம் விட்டு கூறும்போது நெஞ்சில் உள்ள பாரம் குறைய மன சந்தோஷம் ஏற்படுகின்றது. அது தான் உளவளத்துணையின் ஆரம்ப கட்டம்.
தங்களின் உணர்வுகளோடு தன்னகத்தே சென்று தன் நிலையறிந்து பிரச்சனைகளிலிருந்து தாமாகவே விடுபடுவதற்கு ஆற்றுப்படுத்தல் அவசியமாகின்றது.
நான் உளவியல் சஞ்சிகை கார்த்திகை - மார்கழி 2●●釜 46

நான் இன் 2005-2006ற்கான பயணம்
இந்த ஆண்டில் எமது ‘நான் உளவியல் சஞ்சிகையில்
வெளியான இதழ்கள் பற்றிய பார்வையில் சில முக்கிய ஆக்கங்களும், எழுத்தாளர்களின் பெயர்களும் இங்கே தரப்படுகின்றன.
இதழ் 01 - விபத்து
வாகன விபத்தினால் இறந்தவரின்
குடும்பத்தவரை ஆற்றுப்படுத்தல்
- அருள்திரு.இராசேந்திரம் ஸ்ரலின்
விபத்து -Dr.அ. பிறிற்ரோ டக்ளஸ்
நேர்காணல் - கருப்பொருள்: "வன்முறையற்ற தொடர்பாடல”
நிதானமும், கவனமும் விபத்துக்களைத் தவிர்க்கும்
- என். mkh:K அஸ்லம்
இதழ் 02 - சிறப்பிதழ்
மெல்லக்கற்போரின் கல்வி விருத்தியில் பெற்றோரின் பங்கு
- திருமதி. நொ.யூ. தர்மரட்ணம்
சமூக ஆதரவும் அதனை தனியன் பெறுவதில் உள்ள தடைகளும் - மணிவாசகன் நிமலன்
ஆழிப்பேரலை - புதிய சமுதாயம் படைக்க அழைப்பு
- செ. அந்தோணிமுத்து அ.ம.தி
அன்றாட வாழ்வில் உளவளத்துணை - ச. யேசுதாசன்
இதழ் 03 - அலை அதிர்வுகள்
குற்றப் பழியுணர்விலிருந்து விடுதலை வேண்டும்
- வி.பி.தனேந்திரா
சுனாமியின் உடனடித் தேவை!!! - அருட்தந்தை. ம. டேவிற் ஆழிப்பேரலையின் அதிர்வுகள் - திருமதி. றொ.சாந்தி
"வேரோடிய தழும்புகள்’. சிறுகதைத் தொடர் ஆரம்பம்
- அ. கொண்பியூசியஸ்
நாண் உளவியல் சஞ்சிகை கார்த்திகை மார்கழி ZOO夕 47

Page 26
* v, இதழ்: 04 - மனம் சாய்ந்தால்
. १४ நம்பிக்கை ஓர் நங்கூரம் - சகோ, மரீனா தி.கு
ஃநேர்காணல் கருப்பொருள்: kkhaehy # "Y"
வெற்றியின் இரகசியம் மனமே. V. தர்மலிங்கம்
... " சாய்ந்த மனங்களும், சாயும் மனங்களும்
- சகோ.மேரி லுசிடா செ.க
இதழி: 05 - சிறப்பிதழ்
ா சிறந்த தலைவனின் சிறப்பம்சங்கள் - அருட்பணி. ஸ்ரலின்
இராசேந்திரம் எம்மை எம்மால் வெல்ல வைக்கலாம் - மொகமட் அஸ்லம்
சாய்ந்து போகலாமா? - S. அல்பேட் றீகன்
ஆற்றுப்படுத்துதலில் ஆரோக்கிய மகிழ்ச்சி
86T600T... - (SuTei ust 6).T
வாசக வநஞ்சங்களே.
காலத்தின் தேவை அறிந்து “நான்' சஞ்சிகையும் எமது
மக்களின் மீள் உள கட்டுமானப்பணியில் பங்கேற்று, பயணித்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இப்பயணத்தில், 2006 ம் ா ஆண்டிற்கான தலைப்புக்களை துார நோக்கு கொண்டு
வகுத்துள்ளது. ஆகவே, நாம் உங்கள் ஆக்கங்களை இத் து தலைப்புக்களின் அடிப்படையில் அனுப்பி வைக்குமாறு = ம கேட்கின்றோம்.
2006 தை - மாசி - சுய குேடல் V
சுயதேடல் எண்பது" ஒருவரது உள்ளாந்து பார்வையையே தறிக்கும். வாழ்வின் இருப்பை, அர்த்தத்தை மனிதத்தை ம சுயத்தை ஆண்மாவை தேடுதல் போன்றவற்றை தறிக்கும்.)
2006 பங்குனி - சித்திரை - சிறப்பிதழ் ዮ
LL LL LL L LL LL LL L L L L L L L L L L L LL LL LLL LLLL LL LL LLL L L L L L L
நாண் உளவியல் சஞ்சிகை கார்த்திகை - மார்கழி 200s 48
 
 

V.
அடுத்த “நான்
“தாங்கி வருவது
"ܘܗܶܝGa لتعود "
உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும் உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
அவற்றை 20.12.2005 க்கு முன்னர் அஞ்சலிடுங்கள்.

Page 27