கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 2008.10-12

Page 1


Page 2
O d 6) is - 33 தW\ை இதழ்: - 04
o ஐப்பசி - மார்கழி 2008 உளவியல் சஞ்சிகை விலை 35/=
ஆலோசனைக்குழு: ஆசிரியர்:-
(3LLóuj6ór O.M.I.M.A. LT6...fuu6) O.M.I., M.A G3F6ūd6) (og 600Tb O.M. l., Ph.D. Prof. N. f60ör(updb.65s,135lb Ph.D Dr. R.d619-35i M.B.B.S
60TT H.C Dip in Counselling ĝ6J60TgbsT6ù O.M.I.B.A.(Hons).Dip. in.Ed. 86. IT (EurToo O.M.I., M.Phil.
segb(35T6f(upggbl O.M.I., B.Th., M.A.
இணையாசிரியர் :- L'impf" gàyTaggb(Tuu35Lio O.M. I., B. Ph, B.Th
ஒருங்கிணைப்பாளர்:- uJMT.368 D6üo O.M.I., B.Ph., B.Psy., BBA (Hons)
நிர்வாகக்குழு:- அ.ம.தி இறையியல் சகோதரர்கள் (SuTeiLJT6).T.
அடுத்த 'தன்' தாங்கி வருவது வறுமை உங்கள் ஆக்கங்கள் எதுவாயினும் உளவியல் சார்ந்ததாக அமையட்டும்
அவற்றை 01.02.2009 க்கு முன்னர்
அஞ்சலிடுங்கள்
GG S. وو தW\ை
Tamil Psychological Magazine கொழும்புத்துறை, De Mazenod Scholasticate, யாழ்ப்பாணம், Columbuthurai, Jaffna, Sri Lanka. இலங்கை.
Te:O21-222-5359 E-mail: naanomiGDhotmail.com
தொ.பே 021-222 5359 Lô65, 9636); naanomiQhotmail.com

/ () O
6(885 (96 Ustasebabe GG5tab8585-sit
போரும் இயற்கை அனர்த்தங்களும் இன்று நம் வாழ்க்கைக்குள் போட்டி போட்டுக்கொண்டு புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பக்க விளைவுகளாக உயிர்கள், உறவுகள், உடமைகள் என்ற இழப்புக்களை தாண்டி இழக்கக் கூடாதவைகளைக்கூட இழந்து விடுவோமோ என்ற நிலைக்கு நம் வாழ்வு தள்ளப்படுவதைப் போன்ற ஓர் பிரமிப்பு. இன்னொருபக்கம் இவ்விழப்புக்களை ஈடுசெய்ய பொருத்தமான “நிவாரணம்” என்ன? என்ற வினாவுக்கான விடையே இன்றைய சமூகநலன் விரும்பிகளின் அவசர, அவசிய தேடலாகவும் உள்ளது. இத்தேடலின் ஒட்டுமொத்த விடை “மனிதநேயம்’ என்றால் அது மிகையாகாது.
இந்த மனித நேயத்துக்காகத்தான் “பாதிக்கப்பட்ட நம் மக்கள்” இன்று பலரிடம் கையேந்தி நிற்கிறார்கள். மனித நேயத்தின் ஊற்றும், உறைவிடமும் மனிதம் மனிதத்தைத் தேடுவது வெறும் மனிதத் தேடல் மட்டுமல்ல: அதுவே தெய்வீகத் தேடல் மனிதநேயமே இன்று தேவைப்படும் “அவசிய ஆன்மீகம்”. மனித நேயம் இல்லாத சமூக, சமய, பொருளாதார, அரசியல் அமைப்புக்கள் எல்லாம் போலி என்பது நம் நிகழ்காலப் பட்டறிவு.
மனித நேயம் பற்றி நினைக்கும் போது “தன் நண்பர்களுக்காக உயிரைக் རྒྱུ་ கொடுப்பதை விட மேலான அன்பு யாரிடமும் இல்லை” என்ற தெய்வி வாக்கு வறண்ட நம் மனித உள்ளங்களை நனைக்கின்றது. ஏன் கடவுள்/நம்பிக்கை யற்றவர்கள் கூட பிறருடைய மனிதத்துக்காக ஒருவர் தன்னை இழப்பதை 毅 புனிதமாகவே பார்க்கின்றனர். ஆக ஆத்திகர்களையும், நாத்திகர்களையும் ஒன்றிணைக்கும் புள்ளி மனிதநேயமே. மனித நேயம்தான் காயப்படுத்துபவர் களையும், காயப்படுபவர்களையும் குணப்படுத்தும் "ஒரே நிவாரணி” என்பது! உங்கள் “நான்” இன் அசைக்க முடியாத நம்பிக்கை. மனிதநேயமற்ற சிந்தனை : களும், எழுத்துக்களும், செயற்பாடுகளும் நம் காயப்பட்ட சமுதாயத்துக்கு பொருந்தாதவைகளே. 辭
இறுதியாக “பூவுலகில் நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு அமைதி R உண்டாகட்டும்” என்ற அருள் வாக்கு இந்த மனித நேயம் படைத்தவர்களுக்கே சொந்தமானது, சொந்தமாகட்டும் என்பதே எங்களின் வாழ்த்து. இவ்வாழ்த்து புலரும் புதுவருடத்தில் நிதர்சன உண்மையாகும் என்பதே எங்களின் உயர் நம்பிக்கை.
.AG. ബ്രൈസ്ക്രമന്ത്രരംഗ9 ܓ
8 Jud - LDmisp 2008 Ο1

Page 3
நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்ற ஊழியர் நடத்தையும் வேலை திருப்தியும் - ஓர் வணிக உளவியல் நோக்கு
s6öoryp6566 råsub-s$6iv {BBA (Hons) (Hrspl), H.N.Dip. Acc, Dip.Coun.Psy} நிகழ்ச்சி திட்ட உதவியாளர் (நன்னடத்தை) பிரதேச செயலகம், நல்லூர்.
ஒவ்வொரு நிறுவனங்களும் ஏதோ ஒரு நோக்கத்தினை கொண்டியங்குகின்றது. இந்த நோக்கத்தை அடைவதற்கு நிறுவனங்கள் பல்வேறு வளங்களை (மனிதன், இயந்திரம், பணம், மூலப்பொருள், முறைகள், சந்தைப்படுத்தல், முகாமைத்துவதகவல்கள்) பயன்படுத்துகின்றது. இவ்வளங்களில் முக்கியமானது மனிதவளம் என்றால் மிகையாகா. ஏனெனில் ஏனைய எல்லா வளங்களையும் ஒருங்கிணைந்து நிறுவன இலக்கினை நோக்கி தகர்த்துவதற்கு இம்மனித வளங்களே ஊடகமாக விளங்குகின்றது. அந்தவகையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களது அறிவு, திறன் மனப்பாங்குகள் மூலம் உருவாகும் ஊழியர் நடத்தையானது நிறுவனத்துக்கு பலமானதாகவோ அல்லது பலவீனமானதாகவோ அமையலாம். எனவே வேறுபட்ட ஊழியர் நடத்தையை அடையாளம் கண்டு அவர்களை வழிநடத்திபோதுமான அளவு ஊக்கப்படுத்தலை வழங்கி (Motivation)அவர்களை தூண்டுவதன்மூலமே அவர்கள் வேலையில்திருப்தியை(Job Satistaction) உணர்வார்கள். இவ் வேலை திருப்தியானது வரவீனம், தொழிலாளர் புரள்வு வேலைக்கு தாமதமாக வருதல் போன்ற ஊழியர் நடத்தையில் நிறுவனத்திற்குச் சாதகமானதாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
தொழிற்திருப்தி (Job Satistaction) ஓர் உளரீதியானதாகும். எனவே இதனை திட்வட்டமாக வரையறுப்பது கடினம். எனினும் LOCKE எனும் முகாமைத்துவ உளவியலாளர் வரையறை செய்யும்போது “ஒருவருடைய வேலை அல்லது வேலை அனுபவத்தை மதிப்பிடுவதன் மூலம் உளரீதியாக அடைகின்ற விரும்பத்தக்க அல்லது சாதகமானநிலைமை” என குறிப்பிடுகிறார். பொதுவாக வரையறுக்கும்போது"ஓர் ஊழியர் தனது வேலையில் அடைகின்ற உளரீதியான நிறைவு” என கூறலாம். அதாவது வேலை சூழல் பற்றிய உணர்வு பூர்வமான கருத்து எனலாம். இத்தகைய வேலைத் திருப்தியான உணர்வை ஊழியர்கள் கொண்டிருக்கும்போது அவர்களது நடத்தையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறதுஎனநோக்குவோமே ஆனால்நாம்நிறுவன செயற்பாடுகள்
O2 ஐப்பசி - மார்கழி 2008
 
 

எவ்வகையில் பாதிப்பக்குள்ளாகிறது என மதிப்பீடு செய்யலாம். வேலை திருப்தி குறைவடையும்போது வரவினமும் வேலையிலிருந்து விலகுகின்ற விகிதமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பதாக உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் திறமையான ஊழியர்களுக்கு தொழில்சந்தையில் நல்ல வாய்ப்புக்கள் காத்திருக்கின்றதே காரணமாகும். இத்தகையதிறமையான ஊழியர்கள் (Idealstaft) வெளியேறுவதுஎன்பது நிறுவனத்தின் உற்பத்தி திறனுக்கு பாதிக்கும் ஒன்றாகும். ஊழியர்கள் வேலையில் திருப்தியின்மையை உணரும்போது தாமாகவே வேலையிலிருந்து விலகமுயல்வர். மேலும் முகாமைக்கும் ஊழியர்களுக்கும் இடையே அதிகளவு முரண்பாடு காணப்படும். இம் முரண்பாடுகள் தீர்க்கப்பட தொடரும்போது ஆறுதலாக வேலை செய்தல், வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கையில் ஊழியர் ஈடுபடுதல் நிறுவன செயற்பாடுகள் பாதிப்படையும்திருப்தியின்மை காரணமாக ஊழியர்களிடையே சிநேகிதபூர்வமான உறவு குறைவாக காணப்படும். மேலும் ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றிய உயர்ந்தளவில் முறைப்பாடு செய்வதுடன் இங்கு ஒற்றுமையும் பாதிக்கும். மேலும் வேலையில் திருத்தி இன்மை காரணமாக வேலையில் அலட்சிய போக்கு காணப்படும். இவ்வாறு வேலையில் திருப்தியின்மை ஊழியர் நடத்தையில் பாதிக்கும். இது ஒட்டுமொத்தத்தில் நிறுவனத்தின் உற்பத்தித்திறனை பாதிக்கச் செய்யும்.
வேலைதிருப்தி மட்டத்தில் ஓர் ஊழியர் க்கு பின்வரும் வகையில் பாதிப்பு ஏற்படு கின்றது அவையாவன:-
1. தனிப்பட்ட காரணிகள் - ஒவ்வொரு ஊழியர்களும் வேறுபட்ட தனித்துவமான அறிவு, திறமை, ஆளுமை, மனப்பாங்கை | கொண்டிருப்பார்கள். இதனை அடையா ளங்கண்டு அதற்கேற்ப அவர்களைதிருப்தி படுத்தும் பொதிகளை (Package)முகாமை முன்வைக்க வேண்டும். இதன்மூலமே அவர்களை திருப்திபடுத்தலாம்.
2. சமூகக் காரணிகள் - நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கிடையிலான உறவு மற்றும் அவர்களுடன் உறவை ஏற்படுத்து வதற்கான சந்தர்ப்பங்கள் குழு வேலைகளும் குழுக்களுகிடையிலான நியமங்கள் (Norms) போன்றன ஊழியர் திருப்தியில் செல்வாக்கு செலுத்துகின்றன.
3. கலாச்சாரக் காரணிகள் - நிறுவனங்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களது நம்பிக்கைகள், விழுமியங்கள், மனப்பாங்கு போன்றவற்றை எவ்வளவு தூரம் ஏற்று மதித்து செயற்படுகின்றது என்பதை பொறுத்து ஊழியர் திருப்த்தி அமையும்
ஐப்பசி - மார்கழி 2008 COS

Page 4
4. நிறுவனக் காரணிகள் - ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தன்மை, அளவு, நிறுவன கட்டமைப்பு, தலைமைத்துவ பாங்கு, மேற்பார்வை முறைமை, வேலை நிபந்தனைகள், பதவியேற்ற பொதிகள் போன்றனநிறுவன ஊழியர் வேலைத்திருப்த்தியில் செல்வாக்கு செலுத்துகின்றது. முகாமையாளர்கள் இவ் காரணிகளை வலுப்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்துவதன் மூலமே egrguffsórfeit Ligeirso6. (Labour turnover) குறைக்க முடியும்.
5. சூழல்காரணிகள்-ஒருநிறுவனம் அமைந்துள்ளபிரதேசத்தின் பொருளாதாரசமூக, அரசியல், தலையீடுகள் மற்றும் நாட்டின் மொத்த ஊழியத்தின் நிலமை என்பன வேலைத்திருப்தியில் செல்வாக்கு செலுத்துகிறது.
அந்த வகையில் ஒரு நிறுவனத்தின் முகாமையானத ஊழியரது மனபாங்கினை மாற்றி தொழில் சம்பந்தமான திருப்திநிலையை அடைந்து அற்பணிப்புடன் பணியாற்ற பின்வரும் பொதிகளை முன்வைப்பதன் மூலம் உளரீதியாக தூண்டுதல் வேண்டும்.
1 கொடுப்பனவு (Pay) :-சம்பளங்களும் படிகளும் என்பது தொழில் திருப்திக்கு வழிசெய்யும் முக்கியமான காரணியாகும். எனினும் பணரீதியான ஊக்குவிப்பு மட்டும் ஊழியர்களது ஒட்டு மொத்த தேவைகளையும் அடைய உதவமாட்டாது. அதாவது ஊழியர் களை தன்னினை அறியும் தேவை போன்ற உயர்மட்ட தேவைகளை அடைய உதவ வேண்டும். அதே போன்று வழங்கப்படும் ஊக்குவிப்புக்கள் எல்லா ஊழியர்களுக்கும் சமத்துவமாக அமையும்போது அதன்மூலமும் அவர்கள் திருப்தி அடைவர். அவ்வாறே குழுநன்மைகளும் (Fringe Benefits) ஊழியர்திருப்திக்கு முக்கியமானது (உ+ம்மருத்துவ வசதி, உள ஆற்றுப்படுத்தல் வசதி, வாகன வசதிபோன்றன)
அவ்வாறே ஊழியர்கள் தாமாகவே நன்மைகளின் பொதிகளை (Benefits Package) தெரிவு செய்ய அனுமதிக்கும் மாறுநிலையிலான நன்மைகளை (Flexible Benefits) முன்வைப்பதன் மூலம் நிறுவனங்கள் ஊழியர்களை ஊக்கப்படுத்த முடியும். எனினும் பல உளவியல் ஆய்வுகளின் படி ஊழியர்கள் பணத்துக்காக வேண்டி மட்டும் வேலைக்கு வருவதில்லை மாறாக வாழ்வின் உயர்வை அடைவதன்மூலம் மாஸ்லோ எனும் அறிஞர் கூறியதுபோன்றதன்னிலை அடையும்தேவையை (Selfacuolatisan needs) அடைவதே நோக்கமாகும் என்பதை நிறுவனங்களை வழிநடத்துபவர்கள்புரிந்துகொள்ளவேண்டும்.
2. பதவி உயர்வு (Promotions):-பதவி உயர்வு தொடர்பான நேர்மையான கொள்கைகளும் நடைமுறைகளும் ஊழியர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அதிக பொறுப்பேற்று செயற்படுவதற்கும் உயர்வான சமூக அந்தஸ்தை வழங்குவதற்கும் ஊக்குவிப்பாக அமையும். இதனால் ஊழியர்கள் வேலைத் திருப்தியை அடைவதுடன் மனிதனின் தேவையில் ஒன்றான சமூக அந்தஸ்து தேவையினூடாக நிறுவன உற்பத்தி திறனைகூட்டஉதவும். அதாவதுஊக்குவிப்புகோட்பாடுகளில் ஒன்றானஎதிர்பார்ப்புமாதிரிக் கோட்பாட்டில் கூறப்பட்டதுபோன்று ஊழியர்கள்வெகுவாகமாதிரிப்பெறுமதியை உயர்த்தி
O4. 8n 1é – LDmisteso 2008
 

மதிப்பிடும் அதேநேரம் முயற்சியின் வெகுமதி சாத்தியம் உயர்வாக இருப்பின் அதிகளவு முயற்சியை பிரயோகிப்பார்கள் என்று கூறுகின்றது.எனவே நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்த ஊழியர்களது கல்வித்தகமை , பிரச்சினைகளை திறமையான முறையில் எதிர்வு கூறும் அறிவு, அனுபவம், ஆபத்துக்கு முகம் கொடுக்கும் திறன் அவற்றுடன் அவர்கள் பிரயோகிக்கும் முயற்சி என்பவற்றுக்கு ஏற்ப அவர்களுக்கு நியாயமான பதவி உயர்வினை அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்பினை வழங்குதல் வேண்டும். பதவி உயர்வு போன்று வகிக்கும் பதவியும் திருப்த்தியில் பங்காற்றும். நிறுவன ஒழுங்கமைப்பில் உயர்பதவிகளில்உள்ளவர்களுக்குகீழ் மட்டத்தில் உள்ளவர்களிலும்பார்க்ககூடிய அளவு சுதந்திரம் உடையவர்களாகவும் அதிக பொறுப்புக்களை உருவாக்குபவர்களாகவும் உள்ளதுடன்அவர்களது கொடுப்பனவும்உயர்வாக இருக்கும். இதனால்உயர்பதவிகளில் உள்ளவர்களின் திருப்தி கீழ உள்ளவர்களிலும் பார்க்க உயர்வாக இருக்கும்.
3. மேற்பார்வை (Supervision):- மேற்பார்வை என்னும்போது தலைமைத் துவப்பாங்கினை கருதும் பொதுவாக இறுக்கமான மேற்பார்வை மூலம் ஊழியர்அதிருப்தி அடைவதுடன் நிறுவன வினைத்திறனில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும். சிநேக பூர்வமான மேற்பார்வை நிறுவன வினைத்திறனுக்கு இட்டுச் செல்லும் என் அஞ்சல் இணைப்பு (33rg56060T 3160 pestige,6it (relay Assembly test room experiments) Sigism'.Gaspg). எனினும் முகாமையாளரின் அறிவு பின்னனி, விழுமியங்கள், அனுபவம், ஊழியரின் தகைமை, என்பவற்றின் அடிப்படையில் பொருத்தமான தலைமைத்துவப்பாங்கு தெரிவு செய்யப்படும். மேலும் ஒரு ஊழியர் ஒன்றுக்கு மேற்பட்ட மேலதிகாரிகளின் கீழ் வேலை செய்வாராயின் அக்குறிப்பிட்ட ஊழியரின் வேலைத்திருப்தி குறைவடைவதுடன் வழிநடத் தலின் ஓரினத்தன்மை என்ற தத்துவமும் மீறப்படும். எனவே ஒரு ஊழியரின் வேல்ல திருப்திக்கு அவர்கள்தீர்மானத்தில் பங்குகொள்ளத்தக்க புரிந்துணர்வுடன்கூடிய சினேகித பூர்வமான மேற்பார்வை முறைமையே சிறந்தது.
4. வேலை அமைப்பு (Working Condition) - வேலை அமைப்பு என்பது வேலை அமைவிடம் வேலைச் சூழல் என்ப வற்றைகுறிக்கும். வேலைகழல்நல்லமுறை யில் துப்பரவாக, கவர்ச்சிகரமாக, பாதுகாப் பாக அமையும்போது ஊழியர்கள் இலகு வாக பணியாற்ற முடியும். மேலும் ஊழியர் கள் வசதியானதும் அபாயகரம் அற்றதுமான பெளதீகச்சூழலில் பணியாற்றும்போது அது அவர்களுக்கு மகிழ்வாகவும், மன இறுக் கத்தைகுறைத்துதளர்வானநிலையில் பணி யாற்றவும் இதனால் வேலை மீதுதிருப்தியை
ஐப்பசி - மார்கழி 2008 o5

Page 5
அதிகரிக்கவும் அதனால் ஊக்கப்படுத்தவும் முடியும். அத்துடன் ஊழியர்களை தமது வசதிக்கேற்ப விரும்பிய நேரத்திற்கு வேலையை நல்ல வேலை சூழலில் (வெப்பமற்ற, சத்தமில்லாத) ஆரம்பிக்க அனுமதிக்கும்போது வேலைத் திருப்தி உயர்வாக இருப்பதை ஹோர்த்திரன் ஆய்வுகள் கூறுகின்றது. அவ்வாறே தலமை அலுவலகத்திலும் ஒரே பதவியில் பணிபுரிவோரின் திருப்தியை ஒப்பிட்டபோது பிரதேச அலுவகங்களில் பணிபுரிவோரே திருப்தி உயர்வாக கொண்டிருந்ததை அவதானிக்க முடிவதாக Paine,Carroll, leete) என்ற மூன்று ஆய்வாளர்களும் மேற்கொண்ட ஆய்வு சுட்டிகாட்டுகிறது. அந்த வகையில் நோக்கும்போது வேலை சூழலும் அதன் அமைவிடமும் எவ்வளவுதூரம் தொழிலாளர்களின் வேலை மீதானதிருப்தியில் செல்வாக்குபெறுகின்றது என்பது புலனாகிறது.
5. வேலை குழு (Work Group) :- வேலைகுழுவும் ஒரு ஊழியரின் வேலைத் திருப்தியில் செல்வாக்கு செலுத்துகின்றது. ஊழியர்கள் மற்றவர்களோடு சமூகமான உறவை வளர்த்தல், அன்புத் தேவைகள் போன்றவற்றால் ஊக்கப்படுகின்றனர் என Elton Mayo என்பவர் குறிப்பிடுகின்றார். ஊழியர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்குப் பின்பும் ஒவ்வொரு தேவை காணப்படுகின்றது. எனவே ஊழியர்கள் முகாமையாளர்களின் கட்டுப்பாட்டால் செயற்படுகின்றனர் என்பதிலும் பார்க்க இத்தகைய சமூகத் தேவைகளால் செயற்படுகின்றனர் எனலாம். மேலும் குழுக்களின் எண்ணிக்கை வேலைத்திருப்தியில் செல்வாக்கு செலுத்துவதாக Porter, Lawler, Hackman ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். ஒரு சிறுகுழுவின் அங்கத்தவர்களின் சமூகத்தேவை பூர்த்திசெய்ய வேண்டுமாயின் அக்குழுக்களில் உள்ள அங்கத்தவர்களிடையே உறவு வலுவாக அமைய வேண்டும். இதற்கு ஒரு வேலைக்குழுவிலுள்ள அங்கத்தவர்களிடையே சிநேகயூர்வமான உறவு, ஒத்துழைப்பு, ஆதரவு, ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பளித்தல், அறிவுரை வழங்கல் போன்றவை அதிகளவிற்கு காணப்படும் போது வேலைத்திருப்தி உயர்வாக காணப்படும்.
இந்தவகையில் ஊழியர் திருப்தி என்பது ஊழியர்களின் ஊக்கப்படுத்தலில், முக்கிய மான ஒன்று என்பதுடன் நிறுவனத்தின் ஒட்டுமொத்தமான செயற்பாட்டுக்கும் இன்றியமை யாததாகும். எனவே இதனை கருத்தில்கொண்டு நிறுவனங்கள் தமது ஊழியர்களை திறமையுடன் ஊக்கப்படுத்துவதுடன் சாதகமான வேலை சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் உடல் உள ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பதுடன் வேலைகளில் ஏற்படும் பிழைகளை குறைத்தல் வேலையில் புதிய முறைகளை அறிய வழிவகுத்தல் போன்றவற்றின மூலம் ஊழியர் ஊக்கப்படுத்தப்படுவர். எனவே நிறுவனங்கள் தமது ஊழியர்களின் வேலைத் திருப்த்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை கவனமாக அடையாளம் கண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்தி அவர்களின் திருத்தியை அதிகரிப்பதுடன் அவர்களின் நடத்தை மாற்றத்துக்கு உதவ வேண்டும்.
References 1. Oragainzational behavior-fred Lathans-6" Edition 2. Management an Orangizational perpective-Martin J.Ganman
O6 ஐப்பசி - மார்கழி 2008
 

உருவாக .
எனது பழக்கவழக்கங்கன்
அருட் சகோ. றமேஸ் அ.மதி {BBA (Hons), B.Psy}
லால் ஏற்படும்துலங்கல்முறை
யல் முறைப்படி கற்றலின் பலன்கள் யாவும் பழக்கங்கள் ஆகும். பழக்கங்கள் என்பதுநமதுவாழ்க்கைமுறை என்றா
மிகையாகாது. அவற்றில் தொடர்ந்து படிப்பாயிருப்பதோ அல்லது அவற்றில் மாற்றங்களைக் காண்பதோ அல்லது வாழ்வின்தன்மைக்கேற்ப அவற்றில் ஓர் ஒத்திசைவைக் காண்பதென்பதோ குறிப் பிட்ட ஒருவரிலேதான் தங்கியுள்ளது. : உண்மையில் மனிதன் பழக்கவழக்கங்களாலான ஓர் உயிர்ப்பிராணியாக உள்ளான்.
இவ்விதம் அவன் இருப்பை மாற்றியமைக்க அவனால் முடியாது.எனினும் தன்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றியமைக்க இயலும். அவன் தன்னுடைய இயற்கையை முற்றிலும் மாற்றியமைக்க முடியாது ஆனாலும் இயற்கைச் சட்டங்களுக்கு ஏற்ப ஒத்திசைந்து வாழ்பவனாக தன்னை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
பழக்கங்கள் நல்லவையாகவும் அமையலாம் அதேவேனை தீயனவாகவும் அமையலாம். தீயபழக்கங்கள் எம்மில் வேரூன்றிவிட்டால் அவற்றில் இருந்து விடுபடு தலோ அல்லது அவற்றை எம்மிலிருந்து நீக்குவதோ மிகவும் கடினம். தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பார்கள். மனித வாழ்க்கையில் நாம் பல தடவைகளில் நல்லது தீயது தெரியாமலே பல பழக்கங்களை எம்மிடம் அமைத்துக் கொள்ளுதல் யதார்த்தமாக உள்ளது. மனித வாழ்வில் குழந்தைப் பருவத்தில் அரும்பும் பழக்கவழக்கங்கள் அதன் முதிர்ச்சியில் வெளிப்படும்போதேஅவற்றின்தன்மைகளையும் கனாகனங்களையும்நாம் அறிந்து கொள்கிறோம். அவற்றை மாற்ற முயலுகின்றோம். உளவியலாளர் எரிக் எரிக் சனின் கருத்துக்கமைய தூய்மையான உள்வாங்கல் சக்தியைதன்னகத்தே கொண்டுள்ள ஒரு குழந்தையின் துலங்கல் சிறப்பாக அமைய அதற்கு ஊட்டம் கொடுக்கும் அனைவரும் கூட்டுப் பொறுப்பெடுக்க வேண்டும்.
ஐப்பசி - மார்கழி 2008 Ο Ζ

Page 6
சுய ஒழுக்கம்
இந்த உலகில் இணையற்ற ஒரு சக்தி மனோதிடம் (will power) ஆகும். மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சுய ஒழுக்கத்திற்கும் மனிதனிலே துலங்குகின்ற அவனது பழக்கவழக்கங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பை கண்டுகொள்ள முடியும் எமது பழக்கங்கள் நல்லவையாக அமைவதற்கும் தீயனவாக மாற்றம் பெறுவதற்கும் ஓர் அடிப்டைக்காரணமாகக் கூட கொள்ள முடியும். சுய கட்டுப்பாட்டுடன் வாழுகின்ற நபர் தன்னிலே தன்னையே பிரதிபலிக்கின்ற நிலையையும் தனது வாழ்வின் ஒத்தியல்புகளையும், தனக்கும் சமூகத்திற்குமான ஒத்துப்பாடுகளையும் கண்டு அதற் கேற்ப தனது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும். மாறாக தன்னையே தன்னால் அறியமுடியாத வாழ்க்கையை ஒட்டும் மனிதர்களது வாழ்வும் அவர்களது வாழ்வின் துலங்கல்களும் அவருக்கு மட்டுமல்ல பிறருக்கும் சமூகத்திற்கும் விருப்பமற்ற நிலையை வருவிக்கும் என்பதில் ஐயமில்லை. பழக்கம் என்பது மனச்சோர்வின் அறிகுறி முதல் உணர்ச்சி பற்றிய ஆய்வாளர்களின் விளக்கம் வரை எதுவாகவும் இருக்கலாம். அவை ஒழுக்கத்திற்கு இசைவாகும்போதுநல்லவையாகவும் ஒழுக்கத்கிற்கு முரணாகின்ற போது தீயவையாகவும் சமூகத்தால் நோக்கப்படுதல் வெளிப்படை உண்மையாகும். மனிதன் மனோ ஆற்றல்களின் கைக்கருவி என்று அழைக்கப்படுகின்றான். இத்தகைய மன ஆற்றல்களைப் பயன்படுத்தி அவன் தன்னையே தன்வசப்படுத்தி தன்னுடைய அனுபவங்களுக்கேற்ப வாழ்க்கையை மாற்றி அமைத்துநற் பழக்கங்களை தன்னிலே வளர்த்துக் கொள்ளுதல் அவசியம்.
பழக்கங்கள் எவ்வாறு உருவாகின்றன?
பெரும்பாலான பழக்கங்கள் ‘சூழ்நிலை அமைப்பு’ (conditioning) முறையில் உருவாகின்றன. பழக்கவழக்கங்களை உருவாக்கும் பல்லாயிலக்கணக்கான சிறு பகுதி களால் உருவாக்கப்பட்டதுதான் எமது வாழ்க்கை. எனவே எமதுநாளாந்தவாழ்க்கை ஓட்டத் தில் எவ்வாறு எமது உடல் உள சிந்தனை மற்றும் அறிவு விருத்தியில் நாம் உருவாக்கம் பெற்று ஒரு முதிர்ச்சிப் பாதையை நோக்கி நகர்கின்றோமோ அதேபோலவே பழக்க வழக்கங்களும் எம்மில் எம்மிடம் ஒன்றாக உருப்பெற்று வலுப்பெறுகின்றன என்பது கண்கூடு. மனித வாழ்க்கையின் ஆரம்பக் கட்டம் தொடக்கம் அதன் வளர்ச்சிப்படிகளை ஆராயின் எமது பழக்கவழக்கங்களின் உருவாக்கமும் அதன் மாற்றங்களுறும் அதன் நேர்க்கணிய மற்றும் எதிர்க்கணிய துலங்கல்களும் புலப்படும். ஒருவன் தன்னிலிருந்து தன்னைப் பிரதிபலிப்பதும் பிறரிலிருந்துதன்னைப் பிரதிபலிப்பதும் சமூகத்தை தன்னில் உள்வாங்குவதும் அவனது பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்கின்ற காரணிகளாகக் கொள்ளலாம்.
‘பாவ்லோவ’என்கின்ற ரகூடிய நரம்பியல் நிபுணர் தனது பரிசோதனை மூலமாக
O8 ஐப்பசி - மார்கழி 2008
 

பரம்பரை மற்றும் தூண்டுதல்களால் உருவாகும் பழக்கமுறைகளை மாற்ற முயன்றார்.அவர் தனது பரிசோதனைக்காக நாயைத் தெரிவு செய்தார். பொதுவாக மிருகங்கள் உணவைப்பார்க்கும் போது அல்லது உணவின் மணத்தினை நுகருகின்ற போது எச்சில் ஊறுவது இயல்பு. இது உணவுத் தூண்டல் எனப்படும். இங்கு எச்சில் மாறுதல் விளைவு என அழைக்கப்படுகின்றது. இங்கு மணம்- உணவுஎச்சில் மரபுவழிப்பட்ட பழக்கமாகும். வேறு தூண்ட
லைப் பயன்படுத்தி நாயிலிருந்து எச்சில் வரப்பண் ணலாமா என்பதே அவரது ஆய்வு, மணி அடித்ததும் நாய்க்கு உணவு வழங்கும் நடைமுறை ஒழுங்கை ஏற்படுத்தி அதைத் தொடர்ந்து மேற்கொண்டார். மணி ஒலியும் உணவும் ஒரே இடத்தில் இருந்து வருகின்றன என்பதை நாய் அறிந்து கொண்டது. இப்போது மணி அடிக்கப்படுகின்றது உணவு வரவில்லை ஆனால் நாய்க்கு எச்சில் ஊறுவதை உறுதிப்படுத்தினார்.தற்போது மணி- கேட்டல்-எச்சில் ஊறுதல் என்று முறை மாறுவதை சார்புடைய எதிர்விளைவு என அழைத்தார். எனவே எமது பழக்க வழக்கங்கள் பரம்பரை மற்றும் இயல்பானதாகவும் சார்புடைய எதிர்விளைவாகவும் இருக்கும். எனவே இப்பரிசோதனையின் மூலம் கற்றுக்கொண்ட எதிர்விளைவுகள் எமது பழக்கங்களை மாற்றியமைக்ககூடியவைஎன்பது புலனபாகிறது. இதன்மூலம் மனிதர்கள் தமது தீய பழக்கங்களில் இருந்து விடுபட வழி காணப்படுவது மட்டுமல்ல நல்ல பழக்கங் களை விதைக்கவும் பாவ்லோவின் பரிசோதனை மூலமாக நாம் விழங்கிக்கொள்ள முடியும். இதனை ஜோன் வாட்சன் எனும் அகப்பண்புகளை ஆராயும் உளவியலறிஞரும் தனது பரிசோதனை மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளார்.
நற்பழக்களை வளர்க்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்
1. நற்பழக்கங்களை சிறுபராயத்திலே விதைக்க வேண்டும். குழந்தைப் பருவம்
வாழ்க்கையின் அமைப்புப் பருவமாகும். பழக்கவழக்கங்களை ஆரம்பத்தில் தன்னில் உள்வாங்கிக்கொள்ளும் குழந்தைகள் அதனையே தம் வாழிவில் முற்றுமுழுதாக பிரதிபலிப்பார்கள் என்பது பொதுவான கருத்து. கேட்டல், பார்த்தல், உணர்தல், அவதானித்தல், சுவைத்தல் போன்ற தனது வழமையான செயற்பாட்டின் மூலம் தனது பழக்கவழக்கங்களை அமைத்துக் கொள்ளும் குழந்தைகள் மட்டில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அயலவர்கள் அனைவரும் விழிப்பாக இருப்பது மட்டுமல்லாது
நல்ல சமூகத்திற்கு ஒத்திசைவான பழக்கவழக்கங்களில் அவர்களைவளர்த்தெடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்களின் எதிர்கால வாழ்வில் நற்பழக்கங்களிலே துலங்குவார்கள்.
ஐப்பசி - மார்கழி 2008 Θ9

Page 7
2. நற் பழக்கங்களை எம்மில் வளர்த்துக் கொள்ள அவை மீண்டும் மீண்டும் எம் வாழ்வில் இயற்றப்பட வேண்டும். ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ நாம் எம்மில் நற்பழக்கங்களை அமைத்துக்கொள்ள முடியாது. மாறாக அவற்றை எம்மில் வருவித்துக்கொள்ள பயிற்சிகளின் ஊடாக வாழ்க்ககைப் பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.
3. பழக்கவழக்கங்களை நாம் எம்மில் வளர்த்துக் கொள்ளும்போது ஒரு வலிய எழுச்சித் தூண்டல் அவசியம். ‘ஒரு செயலில் ஈடுபடும்போது முழு ஊக்கத்தையும் பயன்படுத்த வேண்டும். அரை மனத்தால் செய்யும் செயல்கள் குறை வினையையே பயக்கும்’ என்கிறார் வில்லியம் ஜேம்ஸ். குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை எம்மில் தக்கவைத்துக் கொள்வதற்கு நாம் எமக்குநல் உத்வேகம் கொடுத்து அவற்றில் உறுதியாக இருக்க எம்மைத் தட்டிக்கொடுக்க வேண்டும்.
4. எமது பழக்க அமைப்பில் விதிவிலக்கொன்றையும் அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் ஒருமுறைதவறும் பட்சத்தில் நீண்ட எமது பயிற்சிகளின் பலனைநாம் இழக்க நேரிடும். உ-ம்: இன்று மட்டும் புகைபிடிப்போம். இனிமேல் செய்யமாட்டோம் என எண்ணிக்கொள்ளக் கூடாது.
5. நாம் எமது நாளாந்த செயற்பாடுகளை திட்டமிட்டு அதன்படி வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி எமது வாழ்வு செல்லும்போது அங்கே பிறப்பெடுக்கும் ஒழுக்கச் செயல்கள் நற்பழக்கங்களாக எம்மில் குடிகொள்ளும் என்பதில் ஐயமில்லை.
பழக்கவழக்கங்களை எம்மால் மாற்றியமைக்க முடியுமா?
மன நிறைவுகளே பழக்கங்களாகும். சாதாரணமாக நாம் நற்பழக்கங்களை எம்மில் வளர்த்துக் கொள்ள உழைக்கின்ற அதேவேளையில் தீய பழக்கங்களை எம்மில் இருந்து அகற்றுவதற்கான வழிகளை மேற்கொள்வது இயல்பு. எமது வாழ்வில் எம்மால் எமது பழக்கங்களை மாற்றியமைக்க முடிகிறதா என நாம் ஒவ்வொருவரும் எம்மில் வினா எழுப்பும் போது உண்மைத் தன்மையை எம்மால் உணர முடிகிறது. உண்மையில் எந்த மனிதனும் பழக்கவழக்கங்களின் பிடியில் இருந்து விடுபட இயலா வண்ணம் கட்டுப்பட்டிருக்கவில்லை. எந்த் சக்தியினால் ஒருவன் தீய பழக்கங்களுக்கு அடிமை யானானோஅதைவிடமேலானவிடாமுயற்சியுடன் தனது பழைய எண்ணங்களைத்தூக்கி எறிந்துவிட்டு புதிய எண்ணங்களையும் மேலான பண்புகளையும் தன்னில் வளர்த்துக் கொள்ளும் சக்தியும் மனிதனிடம் உண்டு என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. ஒருவித முயற்சியை பொறுப்புடனும், விவேகத்துடனும், துணிவுடனும் ஒருவன் மேற்கொள்ளும் பட்சத்தில் ஒருவனது வெற்றியில் ஐயமில்லை.
உளவியல் கண்ணோட்டத்தின்படி ஒருவன் தன்னுடைய பழக்க வழக்கங்களை
1O ஐப்பசி - மார்கழி 2008
 

மாற்றியமைத்துக் கொள்ளுதல் என்பது அவனது எண்ணத்தில்தான் தங்கியுள்ளது. தன்னால் இயலும் என்ற நல்லெண்ணத்தை தன்னிலே கண்டறியும் ஒருவனால் நிச்ச யமாக அவனுக்கு மனநிறைவைக் கொடுக்காத அல்லது தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெறமுடிப்பும். அதேவேளையில் மனநிறைவைக் கொடுக்கக்கூடிய நற்பழக்கங் களையும் அவனது வாழ்வில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும். எனவே ஒருவன் தன் எண்ணங்களை மாற்றியமைத்துக்கொள்வானாயின் அதற்கேற்ப அவனது ஒழுக்கமும் பழக்கவழக்கமும் வாழ்க்கையும் மாற்றமடையும்.
பழக்கவழக்கங்கள் முதலில் உருவாவது எண்ணத்திலே. பின்னர்தான் அவை செயலில் வெளிப்படுகின்றன. நாம் தீயவற்றிலிருந்து நன்மையை நோக்கி எமது எண்ணத்தை திருப்பும் போது உடனே எமது செயற்பாடுகளும் அவ்வாறே திரும்பும். ஒரு மனிதடைய வாழ்வு ஒரு உயிரோட்டமுள்ள அர்த்தமுள்ள வாழ்வாக அமைவதற்கு முக்கி யமான காரணியாக அமைவது அவன்தன்னில் அமைத்துக் கொண்டிருக்கும் பழக்கவழக் கங்களே ஆகும். மனித வாழ்வில் ஒருவனது பழக்கவழக்கங்கள் குறிப்பிட்ட நபருடைய வாழ்வில் மட்டுமல்ல மாறாக பிறரது வாழ்விலும் ஒட்டுமொத்த சமுகத்திலும் செல்வாக்கு செலுத்தும்தன்மை கொண்டவையாகும். அவை நேர்க்கணியதாக்கத்தை ஏற்படுத்துமா? அல்லது எதிர்க்கணிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது ஒருவனது பழக்கவகையிலே தங்கியுள்ளது. என்னுடைய வாழ்வில் என்னுடைய பழக்கவழக்கங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இணங்காணுவது எனது பொறுப்பாகும். எனவே நான் நானாக உருவாக என்னை நான் இனங்கண்டு கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை என்னிலிருந்து அகற்றி நல்லவற்றை உருவாக்கி அதில் நிலை பெறவேண்டும். நற்பழக்க வழக்கங்களை என்னில் நான் கண்டு அதனால் நான் வளர்ந்து என்னால் பிறர் வளர நான் உருவாக வேண்டும். நான் நானாக உருவாக இன்னும் பல வழிகளை நான்’ சொல்லும்.
உசாத்தணை நூல்கள் O Fr. Clitus, Development Psychology, National Seminary,(2006)
• A. Paulist Politeness Pays, St, Paul Press, Mombai (2003). M.D. போல், புதிய கல்வி உளவியல், கிறிஸ்தவ சங்கம், சென்னை (1975). பே. இளவரசு, உங்கள் பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி, கண்ணதாசன் பதிப்பகம், இந்தியா (2004). அப்துற்-றகீம், மனத்தை வெல்லுவாய் மனிதனாவாய், யூனிவர்ஸல் பப்பிளிஷர்ஸ், 6hsGirGodsor (198O) ப.ராஜமணி, நல்வாழ்வுக்கு உளவியல் சிந்தனைகள், நர்மதாபதிப்பகம், சென்னை (2004)
æüLé – LDIIftsyg 2OO8 11

Page 8
უ) வகுப்பறை முகாமைத்துவமும் உளவியலும்
V. fB62grıgöğ58
3ம்வருடம் பொதுக்கலை யாழ். பல்கலைக்கழகம்
ஒரு நாட்டின் எதிர்கால அபிவிருத்தியை அந்நாட்டின் நிகழ்காலப் பாடசாலை வகுப்பறைகளே தீர்மானிக்கின்றன. வகுப்பறையானது நித்தம் பல்வேறு மாணவர் நடத்தைகள் நிறைந்துகாணப்படும் ஓர் இடமாகும். இவற்றில்உளவியல்சார்ந்தகாரணிகள் முக்கியம் பெறுகின்றன. ஆசிரியர்கற்பித்தலில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில்உயிரோட்டமாகப் பங்கேற்கும் மாணவர்களும் உளர். சிலர் அத்தருணத்தில் பொருத்தமற்ற ஒலிகளை எழுப்பி சண்டையிட்டு கற்றல் செயல்முறைகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவர்.
இத்தடைகளுக்குப் பின்னணி உளவியற் காரணிகள் பல காணப்படலாம். பதட்டம், அசாதரணம் காரணமாக வெளிப்படும் வன்முறைகள் கட்புல செவிப்புல இழப்புக்கள் உடல், உள குறைபாடுகள் விஷேட தேவையுடைய நிலைகள், வறுமை ஆசிரியர் தொடர் பான காரணிகளும் வகுப்பறைமுகாமைத்துவத்தில்வினைத்திறன்களைக்குறைக்கின்றன.
வகுப்பறை வாழ்க்கையில் பிரதிபலிப்பாக அமைவதே வகுப்பறை முகாமைத்துவமா கும். இது பாட ஏற்பாடுகளைத்திட்டமிடல், நடைமுறைகளையும், வளங்களையும் ஒழுங்கு செய்தல். மாணவர் தனியார் வேறுபாடுகளுக்கேற்ப வழிகாட்டுதல் ஏற்படும் பிரச்சினை களை எதிர்பார்த்துதயாராக இருத்தல் என்பவை வகுப்பறை முகாமைத்துவத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளதாக கல்வி உளவியலறிஞர் லெம்லேட் (1988) தெரிவிக்கின்றனர்.
வகுப்பறை முகாமைத்துவ அம்சங்கள் 1. நேரம் தவறாமை - இது பல கல்விப் பிரச்சினைகளை அகற்றும் 2. நன்கு திட்டமிடப்பட்ட ஆயத்த நிலை (பாடக் குறிப்பு, தரஉள்ளீடுகள்
உபகரப்பிரயோகங்கள்) 3. மாணவர்களைவிரைவாக கற்றல் வேலைகளில் ஈடுபடுத்தல், பொருத்தமான கற்பித்தல்
-கற்றல் முறையில் உடனடியாக மாணவர் கவனத்தை ஈர்த்தல் 4. குரலைச்சிறப்பாகப் பயன்படுத்துதல் வகுப்பறைச் செயற்பாடுகளில் உன்னிப்பான
கவனம், விடயங்களைச் சரியாகப்பகுத்தாராய்தல்
12 ஐப்பசி - மார்கழி 2008
 
 

5. நெருக்கடி நிலைகள் பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது தெளிவாக உண்மையாக
யதார்த்தமாக செயற்படல்
6. மாணவர்களை ஒப்பீடு செய்தலைத் தவிர்த்தல், வகுப்பறைக் கல்வியின் நிலையை
கவர்ச்சிகரமாகண்வத்திருத்தல்
7. ஆசிரியர் மாணவர் உறவை உயிர்ப்பாக வைத்திருத்தல்
வகுப்பறைக்குப் பொருந்தாத நடத்தைகளை இயன்றளவு குறைப்பதற்கு மாறுபட்ட உளவியல் வழிகாட்டல் முறைமைகளைப் பெருமளவு கையாள்வதுடன் சில வகையான் தண்டனைகளாலும் பொருத்தமற்ற நடத்தைகளை நீக்கலாம். மேலும் தண்டனைகள் வழங்கும்போது ஆசிரியர் மிக மிக அவதானமாக செயற்பட வேண்டும். தண்டனையால்
மாணவர்களின் எதிர்கால ஆளுமை பாதிக்காத வகையில் ஆவன செய்ய வேண்டும்
மாணவர்களது நடத்தைகளுடன் கருமமாற்றம்
இன்றைய பாடசாலை வகுப்பறைகள் மிகப்பல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கொண்டதாகவுள்ளது. ஆசிரியர்கள் மிகப்பல சவால்களை எதிர்நோக்குகின்றார்கள். அதுவும் இடைநிலை வகுப்புக் கட்டிளமைப்பருவ மாணவர்கள் பல தாக்கங்களை விளைவிக்கின்றன. இவர்களை இவர்கள் வழியில் சென்றுமிக நுட்பமாக ஆசிரியர்கள் தமது நடத்தைகளை ஒழுங்கமைக்க வேண்டியுள்ளது. அத்துடன் பற்றுணர்வு, விசுவாசம், விழுமியம்,நன்மனப்பாங்கு, கல்வியில் நாட்டம் போன்றவற்றை சாதகமாக்கி வகுப்பறை கல்வி நிலையை கற்றலுக்கு சாதகமாக்கலாம். காற்றேfட்டமான வகுப்பறை, இடவசதி, தளபாடங்கள் என்பவற்றுடன்மானிடக்கல்விநிலை,கல்விசிர்நடஷ்க்கைகள், சகபாடிகள் கல்விநிலையில் முகாமைத்துவம் கவனம் செலுத்த வேண்டும். இன்று உலகளாவியரீதி யில்மானுடக்கல்வியின்நிலையேவகுப்பறைமுகாமைத்துவ்த்தின்முக்கியம்பெறுகின்றது.
மானுடக்கல்வியின் நிலையானது மனிதத் தொடர்புகளை வகுப்பறை அங்கத்தவர் களுக்கிடையில் முன்னேற்றவும் அவர்களுடைய மனப்பாங்குகள் பாடசாலை சமூகத்தை நோக்கிவளர்க்கவும் உதவும். இதற்குப்பொருத்தமானநவீனகற்றல்தொழில்நுட்பசாதனை களும் உதவுகின்றன. மாணவரிடையே கற்றல் இடமாற்றம் அல்லது பயிற்சி இடமாற்றம் (Transfer of Training of learing) giuloub &g 6 gassli'GB&pg).
இதில் முக்கியமான ஒன்றே கற்றல் இடமாற்றம் எனலாம். மாணவன் ஒருவன் வகுப் பறைக் கற்றல் சந்தர்ப்பம் ஒன்றில் பெற்றுக் கொண்ட அறிவை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவதே கற்றல் இடமாற்றமாகும். எவிஸ் என்றஉளவியலாளர்கற்றல் இடமாற்றம் என்பது ஏதாவது ஒரு செயலைச்செய்வதற்குப் பெறும்பயிற்சி அல்லது பெறும் அனுபவம் அதன்பின் எதிர்ப்படும் ஒரு செயலில் செலுத்தும் செல்வாக்கு எனக் குறிப்பிடுகிறார்.
இது ஒரு செயலின்மூலம் பெற்ற அனுபவம் அல்லது பயிற்சி மற்றொரு செயலை
ஐப்பசி - மார்கழி 2008 13

Page 9
இலகுவாக்கின்றது. இதனை நேர்க்கற்றல் இடமாற்றம் என்பர். ஒரு செயலின் மூலம் பெற்ற அனுபவம் மற்றச் செயலைக் கடினமாக்கினால் அது எதிர்கற்றல் இடமாற்றம் எனப்படும். எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதவிடத்து சூனியகற்றல் இடமாற்றம் எனப்படுகின்றது. இக் கற்றல் இடமாற்றம் பற்றிய கொள்கைகள் பின்வருமாறு அமையும்
தொடரும் .
நித்திய வாழ்வு
தூண்டி(வில்/உடல்) நான் (அம்பு/உயிர்) தூண்டல் அறிவு
எய்த இறையடியை எய்தினேன் இப்பிறப்பை மெய்யென்பது உளவியல் ஐயம் அறுத்திடில் ஆனந்தம் சந்தேக மென்பது துயரத்தின் ஆணிவேர்
வேதாகமத்தில் நித்திய வாழ்வு சைவகமத்தில் பிறவியில்லாப் பெருவாழ்வு
தத்துவங்களில் முரண்கள் உண்டென்றாலும் சத்தியமாய் இவையனைத்துமே முற்றிலும் உண்மை
Sumuð 62u JLIm606ór -கொக்குவில்
4. ஐப்பசி - மார்கழி 2008
 
 
 
 
 
 

வளர்ச்சியின் முன்னேற்றபேற்றி ஆசிரியர் அறியவிேன்டியன.
இ. ஜெயந்தினி 2ம் வருடம்
பொதுக்கலை
யாழ்/பல்கலைக்கழகம்
ஆசிரியர்களுக்கு மாணாக்கரின் உடல் வளர்ச்சி, ஐ மனவளர்ச்சிபோன்றனபற்றியறிவது மிகவும் இன்றிய மையாதது. ஆசிரியர், மாணாக்கர் உடல் வளர்ச்சி பெறவும் அறிவு, எண்ணம், நுண்ணறிவு ஆகியவற் றில் வளர்ச்சிபெறவும் மனவெழுச்சியைக் கட்டுப்படுத் தவும், ஒருநிலைப்படுத்தவும், ஆளுமைபெறச்செய்ய வும், சமூகத்தோடு ஒத்துப்போகும் ஆற்றல் பெறச் செய்யவும் நல்ல ஏதுக்களை அளிக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது தனித்தவனும் அவனது சூழ் நிலையும் கூடிய சேர்க்கையின் நீண்டதோர் ஒழுங்கா கும். கல்வி என்பது தனித்தவன் சிலவகைச் சூழ்நிலை களோடு ஒத்துப்போதலின் ஒழுங்கேயாகும். திறன்கள், எண்ணம், மனப்பான்மைகளைப் பற்றியன எல்லாம் இங்ங்னம் ஒன்றோடொன்று கலத்தினாலேயே அமை கின்றன. கற்றலும் அனுபவமும் கூட இங்ாங்னமான விளைவேயாம். இவையெல்லாம் தனித்தவனுடைய துலங்கல்கள் வளர்வதால் வளர்கின்றன எனலாம்.
உடல்வளர்ச்சி, அறிவு வளர்ச்சித்தன்மைகளை விரைவில் அறிந்துகொள்ளமுடியும். ஆனால் சமூகத்தோடு ஒத்துப்போதலும் மனவெழுச்சிகளை வரம்புக்குட்படுத்தி நிற்றலும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தன என்பதை ஆசிரியர்களும், பெற்றோரும் மறக்கலாகாது. மற்றும் அவர்கள் வளர்ச்சியொழுங்கே உடல் திறமையும், மற்றும் திறன் களையும் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
உடல் வளர்ச்சி பெற்றால் தான் ஒரு குழந்தை நடக்கவோ, பேசவோ அல்லது குதிக்க வோ உள்ள திறன்களைக் கற்றுக் கொள்ள இயலும்.
ஐப்பசி - மார்கழி 2008 15

Page 10
சிறுவர்களை, அவர்கள் நடத்தையும் வளர்ச்சியையும் பற்றிக் கவனிக்கும்போதுமரபு நிலை அல்லது வளர்ச்சி அணுகுமுறை காணல் மிகவும் அவசியம். வளர்ச்சி என்பது ஒரேயடியாக வளர்தலன்று. அது ஒழுங்காகப் படிப்படியாக வளரும் தன்மையாகும் ஒவ் வொரு வளர்ச்சிப் படியும் அடுத்த நடத்தைக்கு அடிப்படையிடுவதாக அமையும்.
நடத்தைக் கோலங்கள் ஒரு வரிசைக் கிரமத்தில் அமையும். ஒரு குறிப்பிட்ட தனித்த முறையில் நடத்தையைச் செல்வாக்குறச் செய்ய வைக்கும், நடத்தும் நிகழ்ச்சிகளை அமைக்குமுன் இவ் வரிசைக் கோலத்தை நாம் தெரிந்தும் புரிந்தும் கொள்ள வேண்டும்.
வளர்ச்சி பற்றிய கருத்து வளர்ச்சிநிகழ்கிறதைக்சார்ந்து எதிர்காலநெறிப்படுத்தலைக் குறிக்கிறது. வளர்ச்சி ஒழுங்கில் இலட்சியங்களும், எண்ண உறுதிகளும் உள்ளன. மாணாக்கரின் பிரச்சினைகளானதிறன்களும்ஆற்றல்களும் என்னென்ன? எல்லோரும் ஒரே சீராகப் படிக்கிறார்களா? எனும் கணிப்புக்கள் எதிர்காலத்தைச் செம்மையுறச் செய்கின்றன.
கல்வி மட்டுமே வளர்ச்சியின் ஒழுங்காக இருக்கும் பட்சத்தில் நம் முக்கிய கருத்துத் தனித்தமாணாக்கரின் வளர்ச்சியைப் பற்றியதாகும். பாடவகுப்புகளும், பாடத்திட்டங்களும் வாதத்திற்கு இடமின்றி அமைக்கப்பட வேண்டும். குழந்தைகள் ஒரே குழுவாக அதிக எண்ணிக்கையில் கற்பிக்கப் பெறுகின்றனர். ஆனாலும் குழந்தையே கற்பித்தலின் மையமாகும். அவன் தேவைகள், பிரச்சினைகள், அக்கறைகள் ஆகியன மிக மிக இன்றியமையாதன. அவன் உடல்வளர்ச்சி, மனவளர்ச்சி ஆகியவற்றைக் கருதும்போது பாடப்பொருள், முறைகள், கல்வியின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைச் சேர்ப்பதா அல்லது விடுவதா என்பதைத் தீர்மானிக்கிறது.
எனவே ஆசிரியர்கள் எப்படிச் சிறுவர்கள் வளர்ச்சியுறுகின்றனர்? எப்படிப் பொருள் களை தேர்ந்தெடுக்கின்றனர்?தன்னை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் முழுஆளுமை வளர்ச்சியால் சிலமுறைகளையும், பயிற்சிகளையும் எவ்வாறுகையாள் கின்றனர்? என்ப தைப் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி என்பது முழு உடல் வளர்ச்சி, முழு மனவளர்ச்சி என்று பேசப்படுகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தையின் மனவளர்ச்சி அளவுக்கும், திறனுக்கும் தக்கவாறு மதிப்பு வாய்ந்த பணிகளையுடைத்தான தக்க வாய்ப்புக்களை அமைக்க வேண்டும்.
4. It
சுற்றியுள்ள மக்களும் மாணாக்கரின் தவறுகளைப் பொறுமையோடும், இரக்கத் தோடும் அகற்றி நெறிப்படுத்தவும், வழிப்படுத்தவும் வேண்டும். பெற்றோரும், ஆசிரியர் களும் குழந்தைகளின் சூழ்நிலையில் ஒரு பகுதியேயாம் என்பதை உணர்ந்து அவர்கள் சூழ்நிலை வளர்ச்சிக்குச் சாதகமாக இருத்தல் அவசியம். ஆசிரியர்கள், பெற்றோரின்
மனப்பான்மை எப்போதும் உதவிக்கரமாயும் இரக்கமுள்ளநிலையிலுமிருக்கவேண்டும்.
16 ஐப்பசி - மார்கழி 2008
 
 

தண்டனை
J.Shantha Princi Dipinpsy. ICOF தண்டனை எனபது வேண்டாத செயலை தவிர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவியாகும். தண்டனைகள் அடிப்படையில் மனிதர்கள் பற்றிய எதிர்மறையான கொள்கையையே முன்வைக்கிறது. அதாவது மனித இயல்பு தீயது கட்டுக்கடங்காதது அதனை நோகடித்துப் பயமுறுத்தி கட்டுப்படுத்தி கலாச்சராத்திற்குள் பொருந்தி வாழும் நிலைக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்னும் பார்வையே தண்டனை அணுகுமுறையில் இருக்கிறது.
தண்டனை அணுகுமுறை குழந்தை வளர்ப்பின் குறிக்கோள் பற்றிய தவறான புரிதலைக் கொண்டுள்ளது. நன்னடத்தைப் பயிற்சி என்பது குழந்தைகளில் வெறும் கீழ்ப்படிதலை உருவாக்கவல்ல. அவர்களின் சில நடத்தைகளைக் கடடுப்படுதுவதும் அல்ல மாறாக தங்கள் குடும்பம், மற்றும் கலாச்சராத்தின் நல்ல பழக்கங்களையும் விதிகளையும் உள்வாங்கிக் கொள்வது தங்கள் சமூகத்திற்கும் நலம் விளைவிக்கும் வகையில் கொள்கைகளையும் மதிப்பீடுகளையும் உருவாக்கி கொண்டு எதிர் காலத்தில் பயனுள்ள வாழ்க்கை வாழ தயாராவதும் ஆகும். சுருங்கக் கூறினால் நடத்தையின் நன்மை தீமை பற்றிய அறநெறி தெளிவு பெற்று, நல்ல நடத்தைகளை கையாளும் தன்மை பெறுதல் இதற்கு சுதந்திரமும் அச்சமற்றநிலையும் வேண்டும். தண்டனைகளல் இவைகள் மறுக்கப்படுகின்றன.
* ჯ;",(;*:
தண்டனைகள் அணுகு முறையில் எந்த குறிக்கோளுக்காகத் தண்டனைகள் கையாளப்
படுகின்றனவோ, அவையே நாளடைவில் தோல் வியடைந்து விடுகின்றது.
தண்டனைகள் குழந்தைகளிடம் பயத்தை உருவாக்குகின்றன. பயம் பாதுகாப்பினைத் தேடவைக்கிறது. அதாவது தன் செயல்களுக்கு யாயம் கற்ப்பித்தல், அடுத்தவர் மீது பழி போடு அல்லது அடியோடு மறுத்தல் என நேர்மை குறையவைக்கிறது. பெரியவர்களுடையதிருப்திக்
ாகவே செயல்படும் பரிசேயத்தனம் உருவா
ஐப்பசி - மார்கழி 2008 17.

Page 11
கிறது. இதுவே இன்னும் அதிகத் தண்டனையை பெரியவர்களிடமிருந்தும் பெற்றுத் தருகிறது. இப்படி அதிகமாகிவிட்ட அழுத்தங்கள் எதிர்காலத்தில் பயம், பதட்டம், மனத்தளர்ச்சி, தாழ்வு மனப்பான்மை முதலிய உளவியல் பாதிப்புக்களை உருவாக்கி அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடும் அபாயமுண்டு.
அதிகமான தண்டனையும் கட்டுப்பாடும் குழந்தைக்கு குற்ற உணர்வால் தன்மீதும் கோபத்தால் தண்டனையளிக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மீதும் வெறுப்புத்தட்ட வைத்துவிடுகிறது. பெரியவர்கள் சொல்வதற்கு முரணாக செயற்படுகின்றனர். சில சிறுவர்கள் ஆனால் அதைவிடதங்கள் மீதும் பிறர் மீதும் இருக்கும் வெறுப்பைக் காட்டும் விதத்தில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிடவும் செய்கின்றனர்.
தண்டனைகளைப் பயன்படுத்துவதில் நிறைகளும் குறைகளும் காணப்படுகின்றன. நிறைகளைப் பார்க்கிறபோது தண்டனைகள், எதிர்மறை வலுவூட்டிகளாகச் செயற்படு கின்றன. எப்போதும் வருத்தத் தோடும் வலிவுணர்வோடும் இணைந்திருப்பதனால் பலர் தவறு செய்ய அஞ்சுகின்றனர்.
மேலும் தவறு செய்பவர்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் தண்டனைகளுக்குண்டு. கற்பவர்கள் உள்ளத்தில் கட்டுப்பாட்டை உண்டாக்குவதுடன் தவறுகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கினால் அவை கற்பதற்கு தகுந்த நல்ல சூழ்நிலையை உண்டாக்கும். தண்டனைகள், விரும்பத்தகாத நடத்தைகளுக்கு இயல்பாக அளித்த முடிவாகும் என்றால் தண்டனைகள் நல்ல பலன்தரும். மேலும்தண்டனை பெறுபவர்களுடைய நடத்தையைக் கட்டுப்படுத்துவதோடு தண்டனை பெறாதவர்களுடைய நடத்தையையும் கட்டுப்படுத்து கின்றன. ஒருவன் தண்டனை பெறும்போது விரும்பத்தகாத நடத்தை தான் தண்டனை பெறுவதாகவும் தனிநபருக்கான தண்டனைகள் பயன் விளைவிக்கும்.
குறைகளைப் பார்க்கிறபோது, தண்டனையைப் பயன்படுத்தும்போது அச்சம் ஏற்படு வதால் அவைகளைப் பயன்படுத்துவது முறையான பயிற்சியாகாது. தண்டனைகளை மிகப்பெரிதுபடுத்துவதனால், விரும்பத்தகாத செயல் மீண்டும் நடைபெறும். அத்துடன் மகிழ்ச்சியற்ற உணர்வை உண்டாக்குவதோடு, தோல்வியோடு இணைக் கப்பட்டுள்ளன. தண்டனைகள் அளிப்பதால் ஏற்படும் முடிவு எப்போதும் நிரந்தரமாக இருக்காது. தண்ட னைகள் ஆசிரியர் மீதும், சமுதாயத்தின் மீதும் மனவருத்தத்தைத் தோற்றுவிக்கும்.
மேலும் ஒருவருக்கு கடுமையாக இருக்கும் அதே தண்டனைகள் மற்றொருவருக்கு எளிதாக இருக்கும். குழந்தைத் தண்டனைகளைப் பற்றிப் பயப்படாவிட்டாலோ அல்லது தண்டனைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்துவிட்டாலோ, தண்டனைகள் அவை களுடைய பயனை இழந்துவிடும்.
அடுத்து குழந்தைகளின் நன்நடத்தைப் பயிற்சிக்கு நடத்தை மாற்றும் முயற்சிகள் பள்ளி மற்றும் குடும்பச் சூழ்நிலைகளை நலமானதாக் குதலெனப் பல நேர்மறையான
18 ஐப்பசி - மார்கழி 2008
 

அணுகுமுறைகளைக் கையாண்ட போதிலும் சில குழைந் தைகளில் நாம் விரும்பும் பலன் கிடைக்காமல் இருக் கலாம். இறுதிக்கட்ட நடவடிக்கையாக சில தண்டனை களையும் கொடுக்க வேண்டியநிர்ப்பந்தம் வரலாம். எனவே ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொருத்தமான முறை யில் தண்டனை கொடுக்கவும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
நாம் எதற்குத் தண்டிக்கப்படுகிறோம் என்று குழந்தை புரிந்துகொள்ள வேண்டும். எனவே தண்டனை, தவறு நடந்தவுடன் வழங்கப்படுதல் நல்லது. மாறாக அப்பா வரட்டும் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொல்லிக்
கொள்வதும், மாலையில் குழந்தை எல்லாம் மறந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று அப்பா குழந்தையைத் தண்டிப்பதும், குழந்தையைத் திக்குமுக்காடச் செய்துவிடும். நேரம் கடந்து தண்டிப்பதாக இருந்தாலும் எதற்காக என விளக்குவது முக்கியம்.
அளவுக்குமீறினால்தண்டனைகளும்நஞ்சுதான். அடிக்கடிதண்டனை கொடுப்பதாக இருந்தால், தண்டனைகளுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். விருப்பும் மாற்றமும் நிகழ்வதில்லை. குற்றத்தின் கனா கனத்திற்குப் பொருத்தமாக தண்டனை இருக்க வேண்டும். கடுமையான தண்டனைகள் அதிக பலன் தருவதில்லை. கூடிய வரைக்கும் குறிப்பிட்டதவறுக்கு இதுதண்டனை என்றவொரு வரையறை வெளிப்படையாக இருப்பது நல்லது. தனது தவறினை உணரும்போது என்ன தண்டனை கிடைக்குமென குழந்தைக்கும் தெரிந்திருக்கும். மேலும் மேலும் ஒரே செயலுக்கு ஒரு சமயத்தில் தண்டனையும், மற்றொரு நேரத்தில் மெளனமும் குழந்தையின் உள்ளத்தில் குழப்பத்த்ை ஏற்படுத்தும்.
தங்கள் குழந்தைகளை ஆழமாக அன்பு செய்யும் பெற்றோரே குழந்தைகளைப் பாதிக்காதவாறு தண்டனை கொடுக்கவும் அறிந்திருப்பர். ஆசிரியர்களுக்கும் இவ்விதி பொருந்தும்.
உசாத்துணை நூல்கள்: வளர்கிறேன்நான் Dip in psychology
ஐப்பசி - மார்கழி 2008 19

Page 12
ர்னார் மறைமாவட்டத்தில் மதுஒழிப்புப் பணியில் முக்கிய ங்காற்றிவருபவரும், "நான்" சஞ்சிகை நிறுவுனருமான அருட்திரு.வின்சன்பற்றிக் அ.ம.திஅவர்களுடனான ஓர்
WHY- சந்திப்பு
நேர் கண்டவர்கள் - அருட் கோதரர்கள் Iறமேளம் அ.மதி, பற்றிக் பிரசாந் அமதி
வணக்கம் அருட்தந்தை அவர்களே! உங்களை நேரில் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்
1. இன்றைய காலத்தில் ஒரு முக்கிய பணியை ஆற்றி வருகிறீர்கள் என்று நாம் அறிகின்றோம். உங்கள் பணி பற்றி எங்கள் நேயர்களுடன் நீங்கள் பகிர விரும்புவது என்ன?
இன்றைய காலப் பணியில் பற்பல தேவைகளை நாங்கள் பார்க்கின்றோம். முக்கியமாக உள்ளம், உலகியல், ஆன்மா, ஆன்மீகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நெருக்கமான முறையில் விடை கொடுக்கத்தான் நாங்கள் இந்தப் பணியைச் செய்கின்றோம். இந்த காலகட்டத்தில் எம்முடைய மக்களுக்கு ஆன்மீக ரீதியான, உளரீதியான தேடல் ஒன்று தேவை. பொதுவாக இன்றைக்கு குடியை பொறுத் தவரையில் மனிதனுடைய சூழலிலே மனிதன் திரும்பவும் மனிதனாக வாழ வேண்டிய ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கின்றோம். மனிதம் மலர்வதற்கு இன்னும் நல்ல மனிதர்களை உருவாக்க, குடிபோதைக்கு அடிமையானவர்களை கண்டுபிடித்து, இனம்கண்டு, மேலும் அவர்களை வழிப்படுத்தி வாழ்விப்பது போன்றவற்றினுடாக மனிதம் மலர்வதற்கான பணியை இன்றைக்கு ஒரு ஆழமான முறையில் செய்வதற்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
2. “மதுவுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு எல்லாமே மதுதான்” அவ்வாறிருக்க உங்களால் எவ்வாறு அவர்களுடன் தொடர்பு கொண்டு பணியாற்ற முடிகிறது?
ஒ. மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மதுவை விட்டால் வேறு ஒன்றும் இருக்காது. அவர்களுக்கு எல்லாமே மதுதான். மதுதான் அவர்களுடைய உலகம். மதுவுக்கு அடிமையாக காணப்படுபவரை மது அடிமையாக இருக்கும் ஒருவரை விடுவிப்பது மிகவும் கஸ்டம். ஆனால் இன்றைக்கு அது முடியும் என்பதை பல அனுபவங்கள்
2Ο ஐப்பசி - மார்கழி 2008
 
 
 
 
 
 

ஊடாக நான் கண்டுணர்ந்துள்ளேன் என்பதைக் கூறிக் கொள்கின்றேன். ஒரு காலகட்டதில மதுப் பிரியர்களுக்கு மது அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியாமல், நானே தனிப்பட்ட முறையில் பல முயற்சிகளைச் செய்து கடைசியில் இயலாத கட்டத்தில தான் இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதனால் முக்கியமாக 'A' அமைப்புப் பிரிவு என்று சொல்லப்படுகின்ற ஒரு அமைப்பினைச் சார்ந்த திரு. கில்லறி பஸ்ரியன் என்பவரை நான் கொழும்பில் சந்தித்தேன். இந்த A அமைப்பு ஒரு சர்வ உலக மட்டத்திலே எல்லா நாடுகளிலும் செயல்படுகிறது. அந்த அமைப்பைக் கொண்டு திரும்பவும் நான் நம்முடைய மக்களுக்கு ஏற்ற விதமாக ஒரு முறையைக் கண்டுபிடித்து ஆரம்பத்தில் அதில் மூன்று பேரைக் கொண்ட ஒரு சிறிய குழுவாக உருவாக்கி, அவர்களுக்கு மூன்று மாதத்துக்கு பயிற்சி கொடுத்து, அவர்களுக்கு குடியில்லாமல், கொஞ்சம் குடித்தாலும், படிப்படியாக அவர்களைக் குடிக்காமல் செய்து பின்னர் அவர்கள் சமூகத்திற்கு ஒரு புதிய அனுபவத்திைக் கொடுத்தார்கள் முழுமையாக விடுதலை அடைய முடியும் என்பதற்கு வழியைக் கண்டு பிடித்தார்கள். ஆகவே முக்கியமாக இரண்டு சக்திகளை நாங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். ஒன்று
இறைசக்தி; மனிதன் தன்னுடைய சொந்த சக்தியினால விடுதலையடைய் முடியாது. கடவுளில் தங்கி தன்னுடைய குடிப்பிரச்சினையை அவருடைய கையில் பாரம் கொடுத்தால் தான் அது நிறைவேறும். கடவுளுக்கு தன்னை கையளிப்பு செய்கின்றான் ஆகவே ஒரு குடி நோயாளி தன்னுடைய குடி போதையின் காரணமாக கடவுளை மறந்து காணப்படுகின்றான். கடவுள் பற்றிய எண்ணக்கரு அவனிடம் இருக்காது. அப்படியாக இருபது, முப்பது, நாற்பது வருடமாக குடித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அதிலிருந்து விடுதலை அடைந்திருக்கிறார்கள். மது சக்தியை விட இறை சக்தி வலிமை வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மதுப்பிரியர்கள் வலுக்குறைந்த நிலையில் தங்களுடைய வாழ்க்கையை ஒழுங்காக நடத்த முடியவில்லை. ஆகவே அவர்கள் மதுசக்தியை விட மேலான சக்தி உண்டு என்ப்தை நாங்கள் நம்புகின்றோம் என்று ஏற்றுக் கொண்டார்கள். அந்த சக்தியிடம் தங்களைக் கையளித்து ஒப்புக் கொடுத்தார்கள். இதனால் புது மனிதர்களாக அவர்கள் மிளிரத் தொடங்கினார்கள்.இரண்டாவது
தோழமைக் குழு சக்தி: இது ஒரு குழுவாக இயங்கி தங்களைப் போல இன்னும் பலரை இணைத்துக் கொண்டு ஒரு கூட்டுவாழக்கை வாழந்து, அனுப வத்தைப் பகிர்ந்து கொள்ளுதல். முக்கியமாக தோழமைக் குழு இணைந்த சக்தியாக செய்ற்படுகினறது.
இந்த இரண்டு சக்திகளையும் அவர்கள் உள்வாங்கிக் கொண்டு தங்களைப் போல மற்றவர்களையும் உருமாற்ற வேண்டும் என்ற நோக்கோடு செயற்படு கின்றார்கள். ஆகவே கடவுளோடு உள்ள உறவு, இயற்கையோடு உள்ள உறவு,
ஐப்பசி - மார்கழி 2008 21

Page 13
ஏனைய மனிதர்களோடு உள்ள உறவு, தன்னோடு உள்ள உறவு மூலமாக புதியதொரு பக்கத்தை புதியதொரு பார்வையை பெறுவதை நாம் காண்கின்றோம்.
3. மது அருந்துதல் ஒரு நோய் என்ற கருத்தைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பொதுவாக மது அடிமைகள் தாங்கள் அடிமையானதற்கான காரணங்களைச் சொல்வார்கள். எல்லாம் போலியான காரணங்களாகத்தான் இருக்கும். முக்கியமாக களைப்பு, சோர்வு, கவலை போக்க நாங்கள் குடிக்கின்றோம் என்பதே அவர்கள் கருத்து. இப்படிக் காரணங்களைச் சொல்லி கடைசியில குடிச்சாப்பிறகு களைப்புப் போறதில்ல, சோர்வு போறதில்ல, மனக்கவலை போறதில்ல. ஆகவே பொதுவாக இவர்களுக்கு இவ்வகையான பாதிப்புக்கள் உண்டு.
1. உடல் ரீதியான பாதிப்புக்கள்
2. உள ரீதியான பாதிப்புக்கள்.
3. ஆனமிக ரீதியான பாதிப்புக்கள்.
குடியினால ஒருவருக்கு அறுபது வகையான வருத்தங்கள் வரலாம் எனக் கூறப்படுகிறது. ஈரலளர்ச்சி, ஈரல் கருகல், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுளைவு மற்றும் உடல்ரீதியான, உளரீதியான தாக்கங்கள் குடிபோதையினால் ஏற்படுகின்றன. குடி நோய் ஒரு மன நோய். அவர்களுக்கு பொதுவாக ஆன்மீகத்தில் ஒரு வளர்ச்சி, நாட்டம் இருக்க மாட்டாது. பொதுவாக முப்பது, நாற்பது வருடங்களாக குடித்தவர்கள், அக்காலங்களில் கடவுளைவிட்டு பிரிந்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள். குடிப்பிரச்சினையால் சிலருக்கு கோபம், அமைதியற்ற சூழுநிலை, முக்கியமாக சந்தேகம் போன்றனவும் அத்தோடு வீட்டில் நிறையப் பிரச்சினைகளும் இருக்கும். குடும்பம் ஒரு நரகமாகத்தான் இருக்கும். கூடுதலாக தங்களில் நம்பிக்கை இல்லாததால், மற்றவர்களில் நம்பிக்கை இல்லாததால் ஒரு குழப்ப நிலை தோன்றுகினறது. குடி நோயாளர்கள் என்று சொல்லப் போனால் நான் நினைக்கின் றேன் எல்லா நோயாளாகளையும் விட இவர்கள் தான் அதிகம். இவர்கள் தற் கொலை முயற்சியில் கூட ஈடுபட்டுள்ளார்கள். கூடுதலாக சமூகத்தை விட்டுப் பிரிந்து தனித்து வாழ்கின்றார்கள்.
4. இதற்கான நேர்த்தியான சிகிச்சை முறைகள் பற்றி கூற முடியுமா?
இதற்கான சிகிச்சை முறைகள் என்று சொன்னால் .
உள ஆற்றுப்படுத்தல் - இதில் தனியாள் ஆற்றுப்படுத்தல், குழு ஆற்றுப்படுத்தல் என்று இரண்டு இருக்கின்றன. முதலாவதாக ஒருவருக்கு தனியாக ஆற்றுப்படுத்தல் மூலம் நம்பிக்கையைக் கொடுத்தல் குழுச் சிகிச்சை மூலம் குழுவாக அவர்களுக்கு சிகிச்சை கொடுத்தல். இவர்கள் குடியை விட்டவுடன் சும்மாயிருக்க முடியாது. இன்னும் ஒருவரை அப்படியான ஒரு நிலைக்குக் கொண்டு வருவது. நம்பிக்கை
22 ஐப்பசி - மார்கழி 2008
 

யைக் கொடுத்து அவர்கள் இந்தச் சிகிச்சையில் சந்தோஷமாக வாழ குடியை விட்டு மதுவோட அவர்களுக்கு இருந்த தொடர்பை நன்கு கற்றுக் கொள்கிறார்கள். மற்றது தியானங்கள் போன்றவை மூலமாக இன்னும் உடல்ரீதியாக பாதிப் படைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை போன்றவை மூலம் உடல், உள, ஆன்மீக ரீதியான சிகிச்சை முறைகளை நாங்கள் செய்கின்றோம்.
5. பொதுவாக மது பாவனை மற்றும் மதுவுக்கு அடிமைப்பட்டவர்கள் சம்மந்தமாக எங்களுடைய “நான்” நேயர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
சமூக நோய்களிலே மதுவும் ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே எந்த மட்டத்திலேயும் இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதைக் காணலாம். இன்றைய காலத்தில் இளைஞர் கூட இந்த நோய்க்கு அடிமையாகி மிகவும் பாதிப்படைந்து உள்ளார்கள். ஆகவே “நான்’ நேயர்களுக்கு இப்படியான செய்திகளை சொல்ல வேண்டும். இந்த மதுவுக்கு அடிமைப்பட்டு பலபேர் இன்றைக்கு தாங்களாகவே இப்படியானதொரு தேவையில்லாத அடிமைத்தளைக்கு உட்பட்டு கஸ்டப்படும் அவலநிலையை நாங்கள் அறிகிறோம். ஆகவே நல்லுள்ளம் கொண்ட மக்கள் வாழ்வுக்கான வெளிச்சத்தைக் காண்பதற்கு, வாழ்வுக்கான விடிவைக் காண்பதற்கு வாழ்வில் அர்த்தம் இருக்கு என்பதை அவர்கள் கண்டு கொள்ளும்படியாக நாங்கள் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற அந்த எண்ணத்தோடு மது அருந்தாத ஒரு மகிழ்வான சமூகத்தை உருவாக்கி வாழ்வோம் என்று ஆசிக்கின்றேன். வாழ்த்துக்கள்.
அருட்தந்தை அவர்களே “நான்” நேயர்கள் சார்பில் எங்கள் நன்றிகளை தங்களுக்கு கூறிநிற்கின்றோம்.
நான்’ உளவியல் சஞ்சிகைக்கு பல ஆக்கங்களைப் படைத்து அனுப்பிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு எங்களுடைய நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உங்கள் முயற்சி மென்மேலும் வளரவாழ்த்துகின்றோம். இனிவ ரும் காலங்களிலும் உங்களுடைய ஆக்கங்களை உரிய காலத் தில் எங்களுக்கு அனுப்பி வைக்கும் படி ‘நான்’உங்களிடம் வேண்டி நிற்கின்றேன்
ஐப்பசி - மார்கழி 2008 23

Page 14
தலைமைத்ததுவம் в5пL" (blo UCooTU
ம. பற்றிக் பிரசாந் அ.மதி
புதிய நூற்றாண்டின் அறிவு யுகத்தை வழிநடத்த பலரும் போட்டி போட்டு நிற்கின்றனர். இது இவ்வாறு இருக்க, “தலைமைத்துவம் என்பது என்ன?’ என்ற ஒரு வினா நம்மை சற்று சிந்திக்க வைக்கின்றது. கிறிஸ்தோபர் எஸ். எலியட் என்பவர் தலைமைத்துவ பண்பைப் பற்றி கூறும்போது. “அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குவது, மாற்றத்துக்கான செயல்முறைகளை நிர்வகிப்பது. தலைமைப் பண்பு” என்கின்றார். இன்னுமொரு உளவியலாளரான ஜேம்ஸ் மேக் கிரகோர் பான்ஸ் தலைமைத்துவப் பண்பை இவ்வாறு வரையறுக்கின்றார்.அதாவது ஒருவர் தமக்கே உரிய வழிமுறையை அடையாளம் கண்டு கொள்ளும் ஆற்றலே தலைமைப் பண்பு. அத்தோடு தனது குழுவினரது ஆற்றலின் மூல வளங்களை அவர் கண்டறிவார், அதன் மூலம் தம் குழுவினரது தேவைகளை நிறைவு செய்வார். தனது குறிக்கோளை அடைவதற்கும் குழுவின் ஆற்றல்களை வெற்றிகரமாக அவர் பயன்படுத்துவார்.”
மக்களை அணிதிரட்டுவதற்கு மறுபெயர்தான் தலைமைத்துவம். குறிப்பிட்ட வாழ்க்கை மதிப்புக்கள், சமூக, பொருளாதார, அரசியல் வளங்களை அணிதிரட்டுதல், போட்டிகளும் முரண்பாடுகளும் நிறைந்த கழ்நிலையில் தனது இலக்கை அடைய முயற்சிப்பது ஒரு சிறந்த தலைமைப் பொறுப்பை பண்பாக்குகின்றது. எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு விதத்தில் தலைமைதாங்குகின்றார்கள். ஆனால் அவர்கள் எப்படிதலைமைப் பொறுப்பை செயற்படுத்துகின்றார்கள் என்பதில்தான் சிக்கல் இருக்கின்றது. சாதாரணமாக வீட்டில், பாடசாலையில், சமூகத்தில், நாட்டில், உலகத்தில் நாம் தலைமை தாங்குகின்றோம். இந்தியாவுக்கு இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியின் தலைமைத்துவத்தோடு, 55 இலட்ச்சம் யூதர்களை இனப்படுகொலை செய்த கிட்லரின் தலைமைத்துவத்தை ஒப்பிடும்போது, நமக்குத் தரப்படுகின்ற தலைமைத்துவத்தை நாம் எப்படி பொறுப்புடன் செயற்படுத்துகின்றோம் என்பது புலனாகும். சமூக அமைப்பைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்ல அதிகாரத்தைத் தம்மிடம் கொண்டுள்ள பலவகைத் தலைமைகள் நம்மிடையே செயற்படுகின்றன. குடும்பத்தில் தந்தை தலைமை, தாய் - தலைமை, தந்தை தாய் -கூட்டுத் தலைமை, நாம் வாழும் சமூகத்தில் தலைமைத்துவம், அரசியலில் தலைமைத்துவம், அரச -பொது நிறுவனங்களில் தலைமைத்துவம். என்று பல்வேறுபட்ட தலைமைப் பொறுப்பை நாம் காண்கின்றோம்.
ஓர் உயர்ந்த தலைவனை உருவாக்க எவ்வாறான உயர்ந்த குணந்த் தைகள் தேவை?
உண்மையில் ஓர் உயர்ந்த தலைவனை உருவாக்க .
24 ஐப்பசி - மார்கழி 2008
 
 

- பயிற்ச்சி
- அறிவாற்றல்
- தொடர்புத்திறன்
- பேச்சாற்றல்
-தீர்மானிக்கும்திறன்
போன்றவை தேவைப்படுகின்றன. நல்ல தலைவர்கள் வழிகாட்டுகின்றார்கள், (3LDITSLDITGOTg560606ima,6irg560&scpiu.6örprise,6ft. (Good Leaders guide, bad Leaders misguide).ஒரு நல்ல தலைவன் தனக்குரியவர்களை வழிநடத்த அருகில் இருக்க வேண்டிய தேவை இல்லை! தனது நடத்தை மூலமாக முன்னோர் வழிவந்த பண்புகளையே சொத்தாக அவன் விட்டுச் செல்கின்றான். அது உறுதியியான தீர்மானத்துடன் அவற்றை முன்னெடுத்துச் செல்லும் துணிச்சலுடையவனாக அவனை மாற்றி விடுகின்றது. நேர்கொண்ட பாதையில் நிமிர்ந்து நடக்க அது செயலூக்கம் தருகின்றது.
தலைமைத்துவம் என்பது தனிமனித நிகழ்வல்ல, அது ஒரு செயல்முறை. கல்வி, பயிற்ச்சி, முயற்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக பலரும் தமது தலைமைப்பண்பை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையே ஒருவரை தலைமை ஏற்றுச் செயற்படுமாறு அழைப்பு விடுகின்றது. “மால்க்கம் எக்ஸ்” என்ற ஆபிரிக்க நிறவெறி எதிர்ப்பும் போராளியை சூழ்நிலைதான் தலைவனாக்கியதுதனது வீடு எரிக்கப்பட்டதைப் பார்த்தான், பட்டினிகிடந்து காலத்தைக் கழித்தான், அப்பாவின் படுகொலையை நேரில் கண்டான், அம்மாபைத்தியக் காரியானதை அவனால் சகிக்க முடியாமல் போனது, தன் சகோதரர்கள் தன்னை விட்டுப் பிரிக்கப்பட்டுப் அனாதை விடுதிகளில் சேர்க்கப்பட்டது அவனுக்கு பெரும் தாக்கமாக அமைந்தது. இவையெல்லாம் சேர்ந்து, ஒரு ஒடுக்கு முறைக்கு எதிரான ஓயாத சிந்தனை யாளனாக, பரந்துபட்ட அரசியல் இயக்கத்தை கட்டியமைக்க உறுதி பூண்டவனாக, விடுதலை வீரனாக, அற்பண உணர்வு கொண்டவனாக, எந்த நேரத்திலும் தன் உயிரை மாய்க்க துணிந்தவனாக அவனை மாற்றியது. “கறுப்பின மக்களின் விடுதலைக்காக உயிரைக்கொடுக்கதயாராக இருப்பவர் இந்தமனிதர்”என்று அவர்அறிமுகப்படுத்தப்பட்ட அதே மேடையில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி தன் உயிரை மாய்த்தார். இவ்வாறாக பெரும் உலகத் தலைவர்கள் பலரை அவர்களுடைய சொந்த வாழ்க்கை சூழ்நிலைகளே பெரும் தலைவர்களக உருவெடுக்க செய்துள்ளது.
ஒரு சிறந்த தலைவனுடைய தலைமைத்துவப் பண்புகளாக.
- அன்பு -துணிச்சல் -கூட்டொருமைப்பாடு -நிதானம்
ஐப்பசி - மார்கழி 2008 25

Page 15
-முடிவெடுத்தல்
போன்றன காணப்படுகின்றன. இவ்வாறானதலைவர்கள்தங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெற என்ன வழிமுறைகளை கையாள்வார்கள் என்றால்
- மக்களுடன் சென்று வாழ்வார்கள்
- மக்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள்
- மக்களை செயலூக்கப்படுத்துவார்கள்
- மக்களோடு உடனிருப்பார்கள்
- மக்களுக்கு இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்துவார்கள்
- மக்கள் தங்களைப்பற்றிய ஜதார்த்தங்களை அறிந்து கொள்ள வழிகாட்டுவார்கள்
- மக்களுடைய சிக்கல்களுக்கு சரியான தீர்வு காண்பார்கள்
- மக்களை கேள்விகேட்டு சிந்திக்க வைப்பார்கள்
- எது? ஏன்? எப்படி? எவ்வாறு? யாரால்? நிகழ்ந்துள்ளது என்று கண்டுணரச் செய்வார்கள். இவ்வாறு ஒரு சிறந்த தலைமைத்துவப் பண்பு சித்திரிக்கப்படுகின்றது.
இனிய சுபாவம் கொண்ட ஒருவர் மிக எளிதில் மக்களைத் தன்னிடம் ஈர்க்கின்றார். பேச்சிலும் செயலிலும் அன்புடன் நடமாடுதல். ஆட்களை புரிந்து கொள்ளும் தன்மை, பிறர் சொல்வதை பொறுப்புடனும், கவனத்துடனும் கேட்பது, பிடிவாதம் இல்லாமல் இருத்தல், சொந்தக் குற்றங் குறைகளை திருத்திக் கொள்ளல், இதயம் திறந்து பேசுதல், எளிதில் நட்பைக் கொள்ளுதல், உறுதிகளைக் காப்பாற்றுதல், எந்த இன்னல்களிலும் பிறருக்கு உதவி செய்ய முன்வருதல், எப்பொழுதும் மகிழ்ச்சியுடனிருத்தல், தோல்விகளில் மனம் தளராமல் நம்பிக்கையுடனிருத்தல், போன்றன ஒருவரை எளிதில் தலைமை தாங்கும் பொறுப்புக்கு இட்டுச் செல்கின்றது.
நடைமுறைச் சமுதாயத்தில் தலைமைத்துவம் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இன்றைய தலைவர்கள் பெரும்பாலும் தம்மிடம் இருக்கின்ற சக்திகளைக் கொண்டே தம்மைத் தலைவர்கள் ஆக்கிக் கொள்கின்றார்கள். தலைமைத்துவம் ஒருவருடைய தனிப்பட்ட முயற்சியாலோ அல்லது மற்றவர்களை மிரட்டியோ பெற்றுக் கொள்ளப் படுகின்றதொன்றல்ல மாறாக தலைமைத்துவம், ஒரு ஆளுமையுள்ள, விவேகமுள்ள, எந்த விடயத்தையும் ஆய்ந்தறிந்து மற்றவர்களோடு கலந்தாலோசித்து நல்ல முடிவுகளை எடுக்கக் கூடிய ஒருவருக்கு மற்றவர்களால் கொடுக்கப்படுகின்ற ஒரு சக்தி வாய்ந்த பொறுப்பு. அந்தப் பொறுப்பை மக்கள் எதிர்பார்த்தபடி நல்ல முறையில் செய்து முடிப் பதிலேயே தலைமைத்துவத்தின் வெற்றியும், பண்பும் தங்கியுள்ளது.
உசாத்துணைநூல்கள்
- மறையருவி 2005
-ஜான் புல் பறம்பில், தலைவராக திகழவேண்டாமா?, செம்பகலூர்,
இருதயக் கல்லூரி 1969.
26 ஐப்பசி - மார்கழி 2008
 

“இலக்கு எம்ஹாழ்தின் g) u58grtlö'
தா. ஆன்சன் றெஜிக்குமார்.
எந்த ஒரு மனிதனும் ஒரு இலக்கை நோக்கி முன்னேறுகின்ற பொழுதுதான் அவனது வாழ்வு அர்த்தம் பெறுகின்றது முழுமை அடைகின்றது. எம்மிடம் இலக்கு இல்லை என்றால் நாம் தேங்கிய குட்டையாக உயிரோட்டம் இல்லாமல் நாற்றமெடுக்கத் துவங்கிவிடுவோம்.
சிலர் வாழ்க்கையின் சூட்சுமங்களைப்புரிந்தவர்களாக சவால்களை எல்லாம் சாதனை யாக்குகின்றார்கள் வேறு சிலர் பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியாமல் துவண்டுவிடு கின்றார்கள். காரணம் என்ன? ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட காரணங்களைச் சொல்வார்கள் சிலர் பிறரைக்குற்றம் சொல்வார்கள் சிலர்தமது பெற்றோர்கழ்நிலைகளை குறைகூறிக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலர் தங்களையே நொந்து தாம் ஒன்றுக் கும் "லாய்க் அற்றவர்கள் என்று சொல்லி தம்மையே நொந்து கொள்வார்கள். விக்ரர் பிராங்க்ளின் என்ற அறிஞரின் கருத்துப்படி உலகிலுள்ள எல்லா விலங்குகளிலும் மனிதன் மட்டும்தான் எந்தச்சூழ்நிலைக்கும்தன்னை இயைவுபடுத்திவாழக்கூடியவன். ஆம் மனிதர் களுக்குத் தான் எந்த இடர்களையும் எதிர் கொள்ளும் சக்தி இருக்கின்றது.
விவேகானந்தர் சொல்லுவார் ‘இல்லை என்று ஒரு பொழுதும் சொல்லாதே;என்னால் இயலாது என்று ஒரு ந்ாளும் நினையாதே நீ வரம்பில்லா வலிமையுள்ளவன், நினைத்ததை செய்து முடிக்கும் சக்தியும் ஆற்றலும் எம்மிடத்தில் பொதிந்திருக்கின்றது. என்னால் முடியும் என்று நம்புகின்ற போது எல்லாம் சாத்தியமாகும். “யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில்.” சாதாரண மனிதர்களால் தான் சாதனைகள் எல்லாம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்வில் வந்த சோதனைகள் அவர்களது முயற்சிக்கு உரம் சேர்த்தன. நான் விரும்பாமல் இந்த உலகத்திலே பிறந்தேன், ஏதோ உண்டேன், குடித்தேன், பிடிப்பின்றி வாழ்ந்தேன், இறுதியில் இறந்தேன் என்று எனது வாழ்வு முடியக் கூடாது. எனது வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும். நாளை வரலாறு எனது பெயர் சொல்ல வேண்டும் என்றவைராக்கியம் எம்மில் இருக்கவேண்டும்.
எனது வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமென்றால் நான் ஒரு உயர்ந்த இலக்கைக் கொண்டு அதற்காக வாழ வேண்டும். “இலட்சியப் பிடிப்பற்ற மனிதன். வாழப்பிடிப்பற்றமனிதன்”நான் ஒரு இலட்சியத்தோடுவாழகின்றபோதுஎனதுவாழ்விலே எனக்கு ஒரு பிடிப்பு ஏற்படும் அது என்னை மனஅமைதிக்கு இட்டுச் செல்லும். இலட்சியம் இல்லா மனிதன் திசையறி கருவியில்லா கப்பலை ஒப்பான். ஒரு வேளை எனது இலக்கு இமயமலைபோல உயர்ந்து நிற்கலாம். இதை எம்மால் அடைய முடியுமா? என்ற கேள்வி கூட எழலாம். ஆனால் நான் அந்த இலக்கை அடைய என்னால் இன்று என்ன செய்ய
ஐப்பசி - மார்கழி 2008 27

Page 16
முடியுமோ அதை நான் இன்று செய்ய வேண்டும். இன்று நான் செய்து முடித்த இலக்கை நோக்கிய எனது முயற்சிக்காக என்னையே நான் பாராட்ட முடியும் என்னிலே நான் பெருமை கொள்ள முடியும். ஒரு வேளை எதிர்காலத்தில் இந்த இலக்கை என்னால் அடைய முடியாமல் போகலாம் அடைவதற்கு நான் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்று நான் எனது உயர்ந்த இலக்கை நோக்கிய பயணத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றேன் என்ற திருப்தி எனக்குள் ஏற்படும். இன்றைய முயற்சியில் நான் வெற்றி அடைந்துவிட்டேன் என்ற சந்தோஷம் ஏற்படும். ஒரு உயர்ந்த செயலுக்காக வாழுகின்றேன் என்ற மனநிறைவும் மன அமைதியும் ஏற்படும். வெற்றி தோல்வி முக்கியமல்ல இலக்கை நோக்கி முன்னேறுவதுதான் இங்கு முக்கியம்.
எந்த ஒரு செயலையும் நாம் 21 நாட்களுக்கு தொடர்ச்சியாக செய்வோமானால் அச் செயல்எமது(habit) பழக்கமாகமாறிவிடுகின்றது.உதாரணமாககாலைநான்கு மணிக்கு எழும்பி தொடர்ச்சியாக 21 நாளைக்குப் படித்தால் பின்பு 4 மணிக்கு எழும்புவது எமது பழக்கமாக மாறிவிடும். நல்ல பழக்கங்கள் எமது ஆளுமையைத்தீர்மானிக்கின்றது.நான் ஒரு இலக்கை அடைய வேண்டுமென்றால் அதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி விடாமுயற்சியுடன் செயற்படுகின்ற போது இலகுவாக என்னால் அதை அடையமுடியும். உதாரணமாக நான் ஒரு மொழியைக்கற்க வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலயத்தை அதற்காக செலவழித்தாலே 6 மாதத்திற்குள் அவ்விலக்கை அடைந்து விடலாம்.
இந்த உலகத்திலே நாம் என்ன செய்ய முனைந்தாலும் அதை குறைகூறி எம்மை முன்னேற விடாமல் தடுக்கின்றவர்கள் எம்மத்தியில் இருக்கவே செய்கின்றார்கள் ஆகவே நாம் எமது முயற்சியை ஆதரிப்பவர்கள்; பாராட்டுபவர்கள்; எமக்கு உதவி செய்பவர் களோடு தொடர்புகளை வைத்திருந்து எமக்கு வேண்டிய சக்தியை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் இதன் மூலம் எமது இலக்கை அடைவதற்கு எம்மில் உள்ள வாஞ்சை குறையாமல் இருக்கும். அடுத்து எமது இலக்கு எமக்கும் நாம் சார்ந்திருக்கின்ற சமூதாயத்திற்கும் நன்மை பயப்பதாக அமைய வேண்டும். எப்பொழுதும் ல்கட்ட மரத்திலி ருந்து நல்ல கனிகிடைக்காது. இறுதியாகநாம் எடுத்த இலக்கைஅடையும் வரை எச்சந்தர்ப் பத்திலும் கைவிடக்கூடாது. விடாமுயற்சியோடு செயல்பட வேண்டும் ஏனென்றால் பொறுமையாளன் இறுதியில் தான் விரும்பியதை அடைவான். அருவிக்கும் கற்பாறைக் கும் இடையே நடக்கும் போராட்டத்தில் எப்பொழுதும் ஓடுகின்ற அருவிதான் வெல்கின்றது பலத்தாலல்ல மாறாக விடாமுயற்சியால், அருவி அதை வெற்றி கொள்கின்றது.
எமது வாழ்வின் இனிமையை சுவைக்க: அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள எமக்கு இலக்குத் தேவை. அந்த இலக்கு உயர்ந்ததாக இருக்கட்டும். இலக்கை நோக்கிப் பயணித்து எம் வாழ்வில் மனநிறைவும் மன அமைதியும் அடைவோம்.
28 8üLé – LDITffes 2OO8
 
 

ථූවිලීරඹීණිවිෆ්ට්රැගෙ2
Prikitasivagnanam (Dip. In Psy) (ICOF)
எல்லோரும் தூங்குகின்றோம். சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் தூங்குகின்றோம். பிறந்ததில் இருந்து வயதாக தூங்கும் நேரம் குறைகிறது.தாவரங்களும் மிருகங்களும் கூட தூங்குகின்றன. இரவு, பகல் மாற்றங்கள் ஒரு வித ஒழுங்கு சீரமைப்பைக் (Rhythms) கொண்டு செயற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தூங்கும்போது உடலும் மனமும் செயற்பாடு குறைந்து செயற்படுவதோடு ஓமோன்கள் புதுப்பிக்கப்படுகிறது. தூக்கம் தான் ஆரோக்கியத்தின் அடிப்படை இதை மாற்றினாலோ அல்லது போதிய தூக்கமில்லாது போனாலோ ஆரோக்கியக்கேடு ஏற்படும். வேறு எந்த வகையில் ஆரோக்கியக்கேடு ஏற்பட்டாலும் தூக்கமின்மை ஏற்படும்.
இரவில் தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் உண்டு அவற்றை நீண்ட, குறுகிய
காலத்தூக்கமின்மை என நோக்கலாம். அவற்றில் பொதுவானவை,
வயது முதிர்ச்சிநிலை :- வயது ஆக ஆக தூக்கம் குறைகிறது என்பது விஞ்ஞான f6!LDIT6OT 2 6forgoLD,
கேளிக்கை நிகழ்வுகள் - விழாக்கள், நீண்ட பிரயாணம், நிகழ்ச்சி, விளையாட்டு, சினிமா பார்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டு விழித்திருக்கும் போது தூக்கமின்மை ஏற்படுகின்றது.
இரவு வேலை :- இரவு வேலைக்கு செல்பவர்களுக்கு தூக்கம் கெடுகிறது
தூக்க வியாதிகள் :- துயில் நடை, தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல், தூக்கத்தில் சலம் கழித்தல் போன்ற வியாதிகள் இருப்பவாகள் அவற்றிற்கு பயந்து விழித்திருப்பதால் தூக்கமின்மை ஏற்படுகிறது.
நோய்கள் :- தலைவலி, உடல்வலி, காய்ச்சல் போன்றவற்றுக்கு ஒருவர் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் போது நோய் மிகுதியால் தூங்கமுடியாத நிலை ஏற்படுகிறது.
உணர்வுச்சிக்கல்கள் - கவலை, கோபம், பயம், பழிவாங்கும் உணர்வு, குற்ற உணர்வு போன்ற உணர்வுக்குள் சிக்குண்டு இருக்கும் ஒருவரால் தூங்கமுடியாது போகிறது.
ஐப்பசி - மார்கழி 2008 29

Page 17
பகலில் அதிகநேரம் தூங்குதல் :- இரவில் தூக்கம் இன்மையை ஏற்படுத்த
வாய்ப்புண்டு.
வழமையான பழக்கம்:- சிறுவயது முதல்தூக்கத்தை அலட்சியம் செய்து அதிக நேரம்
விழித்திருப்பதை பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு பிற்காலத்தில் தூங்க முயற்சி செய்தாலும் ஒழுங்காக தூக்கம் வராத நிலை ஏற்பட்டு நிரந்தரமாக தூக்கமின்மை ஏற்படுகிறது.
நல்ல தூக்கத்தைபெற நிவாரணிகளாவன,
உடல், உள்ளத்தை தளர்வாக வைத்திருத்தல் தூங்கச் செல்லும்போது உடலையும் உள்ளத்தையும் தளர்வாக்கி தன்னை தூங்குவதற்கு முழுமையாக தயார்படுத்தல் தூக்கம் வரப்போவதில்லை என்ற மனநிலையை மாற்றுதல்
தவறினைத்திருத்திக் கொள்ளல் தமது எந்தச் செயலினால் தூக்கமின்மை ஏற்படுகிறது என்பதை அறிந்து அதை திருத்திக் கொள்ளல் வைத்தியரை நாடல் தூக்க வியாதிகள் அல்லது ஏனைய நோய்கள் ஏற்பட்டிருப்பின் தகுந்த வைத்தியரை அணுக வேண்டும்.
உளவளத் துணையாளரை நாடல் அதிக உணர்வுச்சிக்கல்களை அல்லது தூக்க வியாதிகள் ஏற்பட்டிருப்பின் உளவளத்துணையாளரை அணுகி அவற்றில் இருந்து விடுதலை பெறல் உடற்பயிற்சி, தியானம் பயனுள்ள உடற் ஐ பயிற்சியும் தியான மும் நல்ல தூக்கத் தை வரவழைக்கும். அறிதுயில் (Hypra list) தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் அறதுயிலில் ஆழ்த் | தப்படுவதன் மூலம் தூக்கத்தினை பெற
3O ஐப்பசி - மார்கழி 2008
 
 

பகலில் தூக்கத்தை மீட்டல் * இரவில் தூக்கத்தை இழந்தவர்கள் அத்துக்கத்தை பகலில் மீட்டுக்கொள்ளல்
அவசியம். * இல்லையேல் பின்வரும் நோய்களுக்கு உள்ளக நேரிடும்.
1959ல் 200 மணிநேரத்தூக்கமின்மை சாதனையாளர் “பீட்டர் டிரிங்”ற்கு ஆர்வக்குறைவு, பேச்சில் தெளிவு மற்றும் தொடர்பின்மை, மனமுதிர் சம்பந்தப்பட்ட சந்தேகம்(pararoid) பிறர்தன்னை துன்புறுத்துகிறார்கள்என்றளண்ணங்கள்அதிகமாக காணப்பட்டது. இந்நோய்களிலிருந்து நல்ல தூக்கத்தின் பின்னரே நலமடைந்தார்.
254 மணிநேர தூக்கமின்மை சாதனையாளர் “ராண்டிகார்டனர்” என்பவர் எரிச்சல் மனநிலை, கவனம் செலுத்த முடியாமை, ஞாபக குறைவு, பேச்சுக்குறைபாடு, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமை, நரம்பியல் சம்மந்தமான மாற்றங்கள், பார்வைக்குறைவு, வலது கண் கட்டுப்பாடின்றி பக்கவாட்டில் இழுபடல், இதயத்துடிப்பு அதிகரித்தல், உடல் வெப்பநிலை குறைவடைதல் போன்ற நோய்கள் ஏற்பட்டது. மற்றும் உடல் தளர்வு, சோர்வு, சமமில்லாத மனநிலை, தலைக்கணம், கண்எரிச்சல், வெளி உலகதொடர்புகளிலிருந்து பின் வாங்கல் போன்றவையும் ஏற்படும். 90 மணிநேரத் தூக்கமிழப்பினால்சிலர் சிந்தனையில் மாறுபாடுஉடையவர்களாக இருந்ததாக“வால்டன் ரீட் (1962)” என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
மிருகங்களின்தூக்கமிழப்புஆராய்ச்சியில் மிருகங்களின்மூளையிலுள்ள கலன்கள் பாதிப்படைந்ததுடன் இறப்பும் ஏற்பட்டது.
ஆகவே மனிதர்களுக்கு மட்டுமன்றி மிருகங்களுக்குக் கூட தூக்கம் அவசியமாக இருக்கின்றது. தூக்கத்தில் சீரின்மைமனநலமின்மையின் அடையாளமாகவும் இருக்கிறது. தூக்கமின்மை கூட ஒரு நோயாகவே கருதப்படுகிறது இந்நோய் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. 40%மான இளைஞர்கள் இந்நோய்க்கு உள்ளாகின்றனர். தூக்கமானது உடல்நலத்தையும் மனநலத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவியாகவும் மனிதனுக்கு நல்ல மருந்தாகவும் அமைகின்றது. 6T6Orc36 grissom DIT?
உசாத்துணை நூல்கள்
நலவாழ்வுநம் கையில் உளவியல் ரீதியாக உருவாகும் உடல்நோய்கள்; ஒரு விளக்கம் உளமன ஆற்றல்கள் மனம் எனும் மருந்துவகை பயன்படுத்துவது எப்படி? தியானமற்றதியானம்
பயங்களை வெல்லுவது எளிது
ஐப்பசி - மார்கழி 2008 31

Page 18
எண்ணமே வாழ்வு
சிஸ், லுமினாபோல்ராஜா
இன்றைய எமது சமகால நிகழ்வு கள். உலகளாவிய ரீதியில் பண்பாடு, விஞ்ஞானம், அரசியல், கல்வி, #ID/ 3.
யம், பொருளாதாரம், போக்குவரத்து என்பவற்றில் பாரிய மாற்றங்களைக் கண்டு வருகின்றன. ஒருபுறம் இவை இருக்க, மறுபுறத்தில் இவை அனைத் திலும் ஒரு முரண்பாடான துன்பியல் நிகழ்வுகளையும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றை எதிர்நோக்கியே வாழ்வை நகர்த்துகின்றோம்.
நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, சமூகத்துக்கு சமூகம், மனிதனுக்கு மனிதன் இழப்புக் கள், இடப்பெயர்வுகள், மரண ஒலங்கள், பிரிவின் ஆற்றாமைகள், பசி பட்டினி, வறுமை நோய் என்ற துன்பங்கள், இயற்கை அழிவுகள், விஞ்ஞானத்தின் விபரீத சக்திகளின் தாக்கங்கள், போரின் கொடூரங்கள் என்பவற்றால் நொந்து வாழ வழி அறியாதுதவிக்கின் றான். எண்ணத்திலும், நெஞ்சிலும் காயங்களை வடுக்களை வேதனைகளைச் சுமந்து நிந்கின்றான். நம்பிக்கையிழந்து துடிக்கின்றான். இத்தகைய வாழ்வின் கோலங்களால் விதவைகளாகி அனாதைகளாகி ஊனர்களாகி அடிமைகளாகி எங்களால் இனியும் வாழ முடியுமா? இவற்றைத் தாங்க முடியுமா என்ற வினாக்களோடு அலைகின்ற முடங்கிக் கிடக்கின்ற உள்ளங்கள் ஆயிரம் ஆயிரம். இவ்வுள்ளங்களுக்கு வாழ்வில் ஒரு பற்றை ஏற்படுத்தவும் வாழவேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கவும் வாழ முடியும் என்ற உறுதிப்பாட்டுக்கு அழைத்துச்செல்லவும்நம்பிக்கையிருந்தால் முன்னேறலாம் என்ற ஒளிச் சுடரை ஏற்றவும் “எண்ணமே வாழ்வு’ என்ற ஆக்கம் துணை செய்யும் என்று நம்பு கின்றேன்.
எண்ணங்கள் இயக்கும் சகதியா.
ஆம். எண்ணங்கள் மனிதனை இயக்கும் மாபெரும் மனோ சக்தியாகும். அகத்திலும், புறத்திலும் இருந்து வரும் அனுபவங்களால் அவனுக்குள் உருவாகியிருக்கும் மூலவளங் களாகும். விலைகொடுத்து வாங்காது, அவனுக்குள் இருக்கும் மூலதனங்களாகும்.
32 ஐப்பசி - மார்கழி 2008
 
 
 
 
 

இவ்வெண்ணங்களே மனிதனின் உடல் நலத்திற்கும், மனப்பலத்திற்கும், ஆன்மீக சக்திக்கும் உரம் கொடுக்கும் விளைநிலங்களாகும்.
இவ்வெண்ணங்கள் ஆக்கும் சக்தியும் கொண்டவை. அழிக்கும் ஆற்றலும் கொண் டவை. இவைசாதகமான விளைவுகளை உருவாக்கிநன்மையும்பயக்கின்றன. பாதகமான விளைவுகளை உருவாக்கி தீமைகளையும் முளைப்பிக்கின்றன. எனவே ஒருவரின் நிம்மதி, சுகம், நிறைவு, மகிழ்வு, முன்னேற்றம், வெற்றி, துன்பம் நோய், தோல்வி அனைத்தும் ஒருவனது எண்ண இயக்காற்றல் சக்தியின் பிரதிபலிப்புக்களே. எண்ணங்களின் வடிவங்கள்:
இவ்வடிவங்கள் இருவகையாக இருக்கின்றன. ஒன்று ஆரோக்கியமான எண்ணங்கள் (Positive thinking) LDibsopus ஆரோக்கியமற்ற 6T6ior600milessit (Negative thinking) &56 எதை ஒருவர் தேர்ந்தெடுக்க சுதந்திரமான ஆசைப்படுகின்றாரோ, அவற்றைப் பொறுத்தே அவரின் செயற்பாடுகளும் அமைகின்றன. ஒருவரின் சாதகமானதும், பாதகமானதுமான எண்ணங்கள் வாழவேண்டும் என்ற உறுதிப்பாட்டை அல்லது வாழமுடியாது என்றதளர்வு நிலையை உருவாக்குகின்றன. அதுமட்டுமல்லாது, இவ்வெண்ணங்கள் ஒருவரை தெய்வமாக உருமாற்றலாம். மனிதனாக உயர வைக்கலாம். மிருகமாக மாற்றலாம்.
எப்படி என்று அறிய ஆசையா.
உதாரணமாக, ஒருவன் செல்வத்தைப் பெருக்குவதையே கனவிலும், நனவிலும்தன் எண்ணமாகக் கொண்டிருக்கும்போது எண் ணம் அவனை/அவளை அச்செயலுக்கு அடிமையாக்குகின்றது. இதனால் அவனோ/ அவளோ தன்னை, பிறரை, இயற்கையை, இறைவனை, உலகைப்பற்றி அக்கறை கொள்ளாது, ஊன் உறக்கமின்றி எந்த வேளையிலும் (நடந்தாலும், இருந்தாலும், எழுந்தாலும், உறங்கினாலும், உண்டாலும், உடுத்தாலும்) பொருள் தேடுவதிலேயே தன் ஆற்றல், திறமை, சக்தி, நேரம் அனைத் தையும் செலவழிக்கின்றார். அதில் நிறைவை. மகிழ்வைக் காணத் துடிக்கினறார். இதனால் செல்வத்தின் நிலையற்றதன்மையை மறந்து விடுகின்றார். ஆறடிநிலமே சொந்தமென்பதை எண்ணத்தவறிவிடுகின்றார். இப்படிப்பட்ட
ஐப்பசி - மார்கழி 2008 33 雛 தான்

Page 19
எண்ணங்கள் அவனை/அவளை சுயநலமிக்க மிருக நிலைக்குத் தள்ளி விடுகின்றது.
இன்னுமொருவர் தன் தேவைக்கும், பிறர்தேவைக்கும் பயனுள்ள முறையில் பொது நோக்கோடு தனக்குள்ளதைப் பகிர்ந்து வாழும் பரந்த எண்ணத்தை உறுதியாகக் கொண்டிருக்கின்றார். இவரின் செயற்பாடுகள் மனிதம் நிறைந்த, புரிந்துணர்வுள்ள, பிறரின் தேவைகளில் அக்கறை கொள்கின்ற இரக்கத்தின், கருணையின், பரிவின் செயற்பாடுகளாகின்றன. இவை இவரை மனிதத்தின் உயர்நிலைக்கு உயர்த்துகின்றன.
வேறொருவர் “தனக்குக்கண்டுதானம்’ என்பதற்குமாறாக, தனக்கு இல்லாவிட்டாலும் பிறருக்கு கொடுக்க வேண்டும். மற்றவர்க்கு நன்மை செய்ய வேண்டும். அயலவரின் நிறைவில், இன்பத்தில் மகிழ வேண்டும் என்ற தியாக எண்ணத்தோடு செயல்படுகின்றார். இவரின் உறுதியான, இலட்சிய எண்ணங்கள் இவரை வாழும் தெய்வமாக உருமாறுகின்றது.
இதையே வள்ளுவனார்
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின்“ என்று கூறுகின்றார். அதாவது ஒருவரின் எண்ணங்களின் ஆழமான அல்லது மேலெழுந்தவாரியான வேர்களே அவரின் ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமைந்து அவரை இயக்குகின்றது.
ஆரோக்கியமான எண்ணங்கள்
ஒருவரிடமிருக்கும் அன்பு,பாசம், நேசம், பரிவு, இரக்கம், நட்புறவு, மன்னிப்பு, பணிவு, நம்பிக்கை, சமாதானம், தூய்மை, ஒற்றுமை, நீதி, உண்மை, பொறுமை, துணிவு, நன்மை செய்தல், சேவைமனப்பான்மை, அர்ப்பணம், பரந்தநோக்கு, அபிவிருத்தி, ஆக்கும்திறன், முன்னேற்றம், கடமை, உரிமை, பொறுப்பு, கட்டுப்பாடு, திட்டமிடல், ஒழுங்குபடுத்துதல், ஒத்துணர்வு, உய்த்துணர்வு போன்ற ஆரோக்கியமான எண்ணங்கள்’அவனுக்கும், பிறருக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும், உலகிற்கும் மகிழ்வை அளிக் கின்றன. புதிய வாழ்வைக் கொடுக்கின்றன. நன்மை செய்ய தூண்டுகின்றன. பொது நலனில் ஈடுபட வைக்கின்றன.ஒன்றிப்பைக் கட்டி எழுப்புகின்றன. புதிய உலகை காணச் செய்கின்றன. சவால்கலைச்சந்திக்கதுணிவைத்தருகின்றன.நாட்டுப்பற்றை ஆழப்படுத்து கின்றன. ஆளுமையில் முதிர்ச்சியை, வளர்ச்சியைப் பலப்படுத்துகின்றன. அசாத்திமான நிலையிலும் சாத்தியமாக்கலாம் என்ற உறுதியோடு செயல்பட வழிசமைக்கின்றன. இவர்கள் எப்போதும் அழிவின் செயல்களை விலக்குவதில் தெரிவுகளை எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
தொடரும்
34 ஐப்பசி - மார்கழி 2008
 

லான்யலாளர் விசைலில். சிக்மன்ட் புறொய்ட் SIGMOND FREUD
சிக்மென்ட் புறொய்ட், ஒஸ்றியா-கங்கேரி சாம்ராஜ்யத்தின் பகுதியாகிய மொறாவியா என்னுமிடத்தில் வைகாசி மாதம் 1856இல் பிறந்தார். இவர் பிறந்து மூன்று மாதங்களின் பின், கம்பனி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இவரின் தந்தையார் லியான்னாவில் குடியேறினார். 17ம் வயதில் சிக்மன்டி, பல்கலைப்படிப்பில் உடலியல், உயிரியல், உடற் கூற்றியல் பயின்றார். பள்ளியில் படித்த காலத்தில் லத்தீன், கிரேக்க மொழிகளை மிகவும் விருப்பத்துடன் பயின்றார். அத்துடன் ஜேர்மன், பிரெஞ்சு ஆங்கில இலக்கியங்களையும் நன்கு கற்றவர். 1881ல் மருத்துவம் கற்றார். 1885ம் ஆண்டு பாரிஸ் நகருக்குச் சென்று, கிஸ்ரீயா, (Hysteria) கருத் தோற்றம் (Hyponotism) என்பவற்றைக் கற்று மீண்டும் லியன்னா நகருக்கு வந்து சுயமாகத் தொழில் புரியலானார். சிறப்பாக நரம்புத் தளர்ச்சி நிபுணராகச் செயலாற்றினார். புறுவர் (Breuer) என்ற அறிஞரின் கிஸ்ரீரியா பற்றிய சிந்தனைகளில் ஆர்வம் காட்டினார்.
இருபதாம்நூற்றாண்டு முற்பகுதியிலே இவருடைய “கனவுகளின்’ (Interpretation of Dreams) 6f 6T355,156iT6T6örp ஆய்வு வெளிவந்தது. இந்நூல் அவருக்கிருந்த செல்வாக்கை அதிகரித்தது. இன்னும் பல உளவியல் நிபுணர்கள் இவருடன் சேர்ந்து கொண்டனர். இவருடன் சேர்ந்தவர்களில் “யுங் (Jung) முக்கயமானவர்.1914ம் ஆண்டுப் பகுதியில் இருவருக்கிடையே சிந்தனையில் முரண்பாடுகள் காணப்பட்டன. புறொய்ட் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க, யுங் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு மனிதனின் உளப்பாங்கினை விளக்க முற்பட்டனர். எனவே கருத்து வேற்றுமைகள் தென்படலாயின.
கிட்லரின் நாசிசக் கொள்கை ஐரோப்பாவில் பரவத் தொடங்க புறொய்ட் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரிடையேதான் தனது வைத்தியத்தையும் ஆய்வினையும் மேற்கொண்டிருந்த தினால் இவருடைய கருத்துக்கள் பொதுவானதாக எல்லா மனிதருடையது என்று ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
இவரின் கருத்தினைச் சுருக்கமாக ஆராய்வோமானால், 30ம் நூற்றாண்டளவில், உளவியலிலே ஒரு புரட்சி ஏற்படுத்தியவர் என்று கூறலாம். மரபு ரீதியான உளவியல் சிந்தனைகளிலிருந்து முழுமுற்றாக மாறுபட்டுச் சிந்தித்தார். இச்சிந்தனையானது உளமருத்துவ முறைக்குரிய ஓர் உபாயமாகவும், அந்த உபாயத்துக்குரிய பகுத்தறிவு
ஐப்பசி - மார்கழி 2008 35

Page 20
சார்ந்த கோட்பாடாகவும் அமைகிறது. அவரின் கோட்பாடு, இயற்கை, வாழ்வு, மனம் என்ற மூன்றுக்கும் விரிவான விளக்கம் கொடுக்கின்றது. இவரின் விளக்கத்தின் மையமாக வருவது'நனவிலிஉள்ளம்” அல்லது “அடிமணம்”(Unconcious mind) என்றுகூறலாம். மனம் என்பதை மூன்றாகப்பிரிக்கின்றார். -நனவுஉள்ளம் (Concious mind), நனவு அடி d 6irsTib (Preconscious mind), 56GT65659.6irstb (Unconscious mind) 6T6OT LIGib.
நனவுஉள்ளம்:
உடன் எண்ணங்கள், சிந்தனைகள் கொண்டிருக்கும் பகுதி.
நனவு அடிஉள்ளம்:
உடன் ஞாபகத்திலிருந்து மறைந்திருக்கும் விடயங்களை உள்ளடக்கும் பகுதி இங்கிருந்து மறந்திருப்பவைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.
நனவிலிஉள்ளம்:
இப் பகுதியில் ஒருவனது எண்ணங்களும் விருப்பங்களும் அடங்குகின்றன. விருப்பங்களே அதிகமாக உறைந்து கிடக்கின்றன. உளவாற்றலால் இவ் விருப்பங்களை முதலாம்பகுதிக்குள்கொண்டுவரலாம். இது ஒரு செய்முறையால்தான்ஏற்படுத்தமுடியும்.
புறொய்ட், கஸ்ரீறியா, கனவு போன்ற விடயங்களை விருப்பங்களின் விளக்கத்தின் அடிப்படையில் ஆராய்கின்றார். இவர் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை “மனக்குழப்பங் களில்” (mental conflicts) அதிக அக்கறை காட்டினார். எதிர் புதிரான உந்திகைக்களி டையே ஏற்படும் முரண்பாடுகளில் அவரது சிந்தனை ஊடுருவியது. பாலியல் ரீதியான உணர்விற்கும், சமூக கட்டுப்பாட்டிற்குமிடையே ஏற்படுகின்ற மோதல்களை ஆராய்ந்தார். மனிதனின் எல்லாப் பழக்கவழக்கங்களிற்கும் அடிமனதிலுள்ள பாலி பல ரீதியான ஆசையே காரணமென்ற முடிவுக்கு வந்தார். இதற்கு உதாரணமாக “உடீப்பஸ் சிக்கல்’லை (Oedipus complex) எடுத்து விளக்குகிறார். அதாவது ஒவ்வொரு ஆண் குழந்தையும் தந்தையைக் கொன்றுதான் அந்த இடத்தில் இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டதாக உள்ளது என்றும், அதேபோல் பெண் குழந்தையும் தன் தாயைக்கொன்றுவிட்டு அந்த இடத்தில்தான் இருக்க வேண்டுமெனிஎண்ணுகிறது எனவும் கூறுகின்றார். இம் மாதிரியான எண்ணங்களினால்தான் நரம்புத்தளர்ச்சி போன்ற வியாதிகள் ஏற்றப்படுகின்றன எனவும் கூறுகின்றார்.
புறொய்ட் வயது முதிர்ந்த காலத்தில் உருவாக்கிய சிந்தனைப் படைப்புக்களில், வாழ்க்கையை மேம்படுத்தும் உணர்விற்கும்
மரணிக்க விரும்பும் உணர்விற்குமிடையே ஏற்படுவதாக கூருகின்றார். மரணிக்க விரும்புகின்ற உணர்வை வெளிக்காட்டுவதால் தீவிரமும், அழிவும் ஏற்படுகின்றது.
36 ஐப்பசி - மார்கழி 2008
 

அவ்வுணர்வை உள்ளடக்கிவைத்திருப்பதால்தற்கொலைசெய்கின்றதன்மை ஏற்படும் என்கின்றார்.
மனிதனின் ஆளுமையானது மூன்று கட்டங்களிலே உருவாக்கப்படுகின்றது.
(ld) “அது” : பூர்வீக உத்திகைகளால் ஆனது.
(Ego) “அகம்” : உணர்ச்சியுள்ள தூண்டுதல்களால் ஆனது.
(Super Ego) “மீயகம்” : கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் கட்டமாகவும் அவைகளை மீறுகின்ற போது தண்டனையையும் விதிக்கக் கூடியதாகவும் உள்ளது.
இவர் மிகவும் கட்டுப்பாடு உள்ளவராகவும் ஒழுக்கம் நிரைந்தவராகவும் காணப்பட்டார். 1950ம் ஆண்டளவில் இவரின் உளவியல் கோட்பாடு மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தது. உளப் பகுப்பாய்வு (Psychology) மனிதனின் நடத்தைகள் எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்காது என்றும் கூறியுள்ளார். இவருக்குப் பின், இவரின் மகள் அன்னா புறெப்ட் தந்தையின் சிந்தனையை விருத்தி செய்ய உள்ளர்.
உளவியலாளர் வரிசையில். எனும் பகுதியி னுடாக “நான்’ உளவியலாளர்களின் சரித்திரங் களை நேயர்களுக்கு தந்து உதவுவேன். உங்க ளுக்கு விருப்பமான உளவியலாளர்கள் பற்றி நீங்கள் எழுதி அனுப்ப“நான்’உங்களுக்கு களம் அமைத்துள்ளது.
ஐப்பசி - மார்கழி 2008 37

Page 21
நாமாக வளர!
நான்-தனித்துவமானவன் அதனால் வேறுபாடுகள் பார்ப்பதில்லை நான் -தன்னம்பிக்கையுடையவன் அதனால் ஆணவம் கொள்வதில்லை நான் -சுய சிந்தனையுடையவன் ஆனால் பிறர்கருத்தை மதியாமல் விடுவதில்லை நான் - சுய கெளரவமுடையவன் ஆனால் தலைக்கணம் கொள்வதில்லை நான் -இலக்கியவாதி அதனால் கொள்கை முரண்பாடு கொள்வதில்லை நான் -இலட்சியவாதி அதனால் பிடிவாதம் பிடிப்பதில்லை
நான் புரியப்படமுடியாதபடிக்கு நூல் இளையில் முரண்பாடுகள் நான் நானாக புரியப்பட்டாலன்றிநான்நாமாக வளர Փգաng?
- பஞ்சாமிர்தபாலன் -
அறிவின்பயிற்சி
விஜயகேமலதா தொட்டிலடி
மெளனம் பிரபஞ்ச வெளியின்
நிசப்தம்" மன வெளியில்
அமைதி
மீளாய்வு செய்யும் எம் நடத்தைகளின் மீதான அறிவின் பயிற்சியின் ஆள்மனப்பதிவு upsoréřejmá.
பரிவு அன்பு
கருணை காருண்யம் மதங்கள் காட்டும்
நல் வழிகாட்டல்,
இனிமை பேச்சு மகிழ்ச்சி இதை பெறுபவர்கள் upGupstoso கொடுப்பவர்களும் ஆனந்தமடைகின்றனர்.
الصر
ஐப்பசி - மார்கழி 2008
 
 

O மணமுறிவுகள்
FRUSTRATION
நிலு gыпф6рш0
ஒவ்வொரு மனிதனுடைய நடத்தைகளும் ஏதாவது ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்படுகின்றன. இத் தேவைகளை பூர்த்திசெய்ய எடுக்கப்படும் முயற்சிகளில் தடை ஏற்படும் போது மனமுறிவுகள் நிகழ்கின்றன.
சூழல், சமூகம்,பொருளியல், ஆளுமை, மனிததொடர்புகள்போன்றகாரணிகளினால் மனமுறிவுகள் ஏற்படுகின்றன.
மனமுறிவுகள் தொடர்ச்சியாக ஏற்படும்போது உளநெருக்கடி, பதட்டம் என்பன ஏற்படலாம். சிறியமனமுறிவுகள்பாரியதாக்கத்தைஏற்படுத்தமாட்டாது. இவைஆவர்களின் அனுபவங்களைக் கூட்டுவதற்கு சாதகமாக அமையலாம். ஆனால் உளநெருக்கடி ஏற்படும் காலம், அதன் செறிவு, அவரால் தாங்கிக் கொள்ளும் இயல்பு என்பவற்றைப் Gurpigleisuriassir Gurgégur GbestoLugbypadpassir (Adjustment Mechanism) வேறுபடுகின்றன. இச் சந்தர்ப்பங்களில் அபீர்கள் பதகளிப்பு (Anxiety) ஏற்படாமல் இருப்பதற்கு சில நடத்தைக்கேள்லங்களை கடைப்பிடிக்கின்றார்கள். 1. Gisiggs (Fight) 2. Seir 6 milesso (Flight) 3. Sigguss &Libéhuujirs (Substitution or shiff)
- எதிர்த்தல்
66örshaus (Aggression) மனமுறிவுக்கு காரணமான பொருளுக்கு/ஆளுக்கு எதிராக வன்செயல் ஏற்படுகின்றது. &g Direct/Indirect as Bagésirpg).
- நியாயம் காணுதல் (Rationali) தமது கேள்விக்குரிய உண்மைக் காரணிகளை மறைத்துசமூகம் ஏற்கக்கூடியவாறுவேறு காரணங்களைக் காட்டி சமூகத்தினரை ஏமாற்றுதல். பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவர் ஆசிரியர் சரியாக கற்பிக்கவில்லை சரியாக புள்ளி
ஐப்பசி - மார்கழி 2008 39

Page 22
போடவில்லை போன்ற காரணங்களை கூறுவர்.
- LigD50:5mibgob (Projection) ஒருவர் தன்முயற்சியில் தோல்வியடைந்தால் தனது குறைபாடு மற்றவர்களிடம் உள்ளது என காண்பித்தல். eg -பரீட்சையில் பார்த்தெழுத விரும்பும் ஒரு மாணவன் ஏனைய மாணவர்கள் பரீட்சையில் பார்த்தெழுதியதாக கூறுதல்.
- 906ss6 (Repression) தவறான சிந்தனைகள் நனவிதி உள்ளத்தில் ஒடுக்கி வைத்திருத்தல். இவை பிற்காலத்தில் வீட்டிலும், சமூகத்திலும் வன்செயலாக வெளிப்படும். - 65iigismissib (Reaction Formation) தன்னிடமுள்ள குறைபாட்டை மறைக்க அதற்கு எதிராகத் தொழிற்படுதல்
Seireintries6) (Flight)
- S6ör(35|Tsiastid (Regression) தாய் அடுத்த குழந்தையைப் பெற்றவுடன் முதற்குழந்தையானது விரல் சூப்புதல், படுக்கையை நனைத்தல் போன்றவற்றைச் செய்கிறது. – 56oflsoud 6flqBibLu6ö (Seclusion) இவர்கள் தமது சொந்த வேலைகளில் மாத்திரம் ஈடுபட்டுவிட்டு சமூகத்துடன் குறைவான தொடர்பு உள்ளவர்களாகவும், தாழ்வு மனப்பான்மையுடன் தனித்து செயற்படுவர். - Lussib856OT6 (Day Dream) மனம் முறிவடைந்த ஒருவர்தான் சாதனைகள் புரிவதாக கற்பனை செய்தல். - 61Sird-6hsu6856it (Negativism) கட்டளை இடப்பட்ட செயல்களைச் செய்யாது அதற்கு எதிரான செயல்களில் ஈடுபடுதல் Substitution (Sggu5Gcup60p856it)
- RG66&tig56,o (Compensation) ஒருவனுக்கு தேவை ஏற்படும்போது அதை மாற்று வழியில் பூர்த்தி செய்தல் - 856.6OTib GSCB56) (Attention Seeking) விரக்தியினால் ஏற்படும் தோல்விக்கு மற்றவர்களின் கவனத்தைக் கவருதல் eg :-திடீரென பொருட்களைப் போடுதல், சத்தம் போட்டு அழுதல் - 96örps6) (Connection) ஒருவனுக்கு ஏற்பட்ட விரக்தியின் காரணமாக அவர் தமது தோல்வியை மறைக்க தாம் விரும்பும் குழு அங்கத்தவர்களுடன் ஒன்றி அவருடன் சேர்ந்து செயற்படல்.
4O ஐப்பசி - மார்கழி 2008
 

GLATTIT LIITTéhé... தட்டிக் கொடுத்தல்
P. Shamini
(Dip.in. Psy) (ICOF)
சிறந்த முறையில் தமது செயற்பாட்டைச் செய்யவும் நிறைகளை நோக்கி தமது செயலை முன்னெடுத்துச்செல்லவும்,திறனை விருத்தியடையச்செய்யவும் பயன்படுத்தும் அருமருந்தாகவும், ஒரு கருவியாகவும் உந்து சக்தியாகவும் பயன்படுத்துவது தட்டிக் கொடுத்தலாகும்.
இத் தட்டிக் கொடுத்தல் மனிதன் உயிர் வாழ இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. நாம் பிறரை தட்டிக் கொடுத்தாலும், நம்மை பிறர் தட்டிக் கொடுத்தாலும், எம்மை நாம் தட்டிக் கொடுத்தாலும், வளர்ச்சியடைகிறோம்.
“நல்ல தட்டிக் கொடுத்தல் வாழ்க்கையில் ஆறு மாதங்களைக் கூட்டுகிறது” என்று மார்க் டவைன் கூறுகிறார்.
“தட்டிக் கொடுத்தல் இல்லாவிடில் நம் முதுகெலும்பு சுருங்கி விடும்” என எரிக்பெர்ன் கூறுகிறார்.
இவ்வகையான தட்டிக் கொடுத்தல் 4 வகைப்படும் 1. நிபந்தனையற்ற கனிவான தட்டிக் கொடுத்தல்,
நான் நானாக இருப்பதற்காக கொடுக்கப்படும் தட்டிக் கொடுத்தல் இதுவாகும்.
உதாரணம் - “நீ என்னுடைய நல்ல நண்பி’
- “எங்களுடைய செல்வம் நீ”
2. நிபந்தனையுள்ள கனிவான தட்டிக் கொடுத்தல்
என்னுடைய திறமை, அறிவு, ஆற்றல், அழகு, செயல், பலங்கள், தோற்றம் ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும்தட்டிக் கொடுத்தலாகும்.
pgrpGOOT b - "toirpriss 61stigmil Good”
“நல்லாப் படிக்கிறாய் எதிர்காலத்தில் நீ ஒரு டாக்டர் ஆக வருவாய்”
“நீ பரீட்சையில் சித்தியடைந்தால் சைக்கிள் வாங்கித்தருவன்’
இவ்வகையான இரண்டும் எமது ஆளுமையை வளர்க்கின்றது. ஆற்றல்கள், திறமைகளை அதிகளவு வெளிப்படுத்த உதவுகிறது 3. நிபந்தனையற்றக் கடுமையான தட்டிக் கொடுத்தல் ஆளுமையைச் சிதைக்கும் தட்டிக் கொடுத்தல் ஆகும்.
உதாரணம் - “நீ செய்ததிலும் பார்க்க செய்யாமல் விட்டிருக்கலாம்”
ஐப்பசி - மார்கழி 2008 41

Page 23
-“நீமொக்கு நீ படிக்கமாட்டாய்” 4. நிபந்தனையுள்ள கடுமையானத் தட்டிக்கொடுத்தல் சில செயலைச் செய்யும் போது தண்டனையைத் தருகின்றதட்டிக்கொடுத்தலாகும்.
உதாரணம் - “நீ அக்கறை எடுத்துப்படிக்காததால்தான் சித்தியடையவில்லை” "நான் சொல்லும் பாடத்தை நீ எடுக்காவிட்டால் A/Lஇல் சித்தியடையமாட்டாய்” தட்டிக்கொடுத்தல் வெளிப்படுத்தும் வகைகள் 1. உடல்ரீதியான-முத்தமிடுதல் 11:உளரீதியான-உனக்கு பல திறமைகள் உண்டு
அரவணைத்தல் உன்னால் முடியும், நீ இருப்பது எனக்கு ஒரு Supமுதுகில்தட்டுதல் port ஆக இருக்கு, என்னுடைய ஆற்றலை வெளிப்ப தலையாட்டுதல் டுத்தக் கூடியதாக இருக்கு
பெருவிரல் காட்டுதல் III. செயல்கள் ரீதியான - பதவி உயர்வு கைதட்டுதல் சம்பள உயர்வு
வார்த்தையில் மேற்படிப்பு வசதி
d+b:Good பரிசுப் பொருட்கள் கொடுத்தல்
Well done விருது கொடுத்தல்
Keepitup போன்ற வார்த்தைகள் விஷேட சலுகைகள்
இவை அனைத்தாலும் நாம் பிறரையும், பிறர் எம்மையும் எப்படியாக தட்டிக் கொடுக் கின்றார்கள் என்று பார்த்தோம். எம்மை நாம் தட்டிக் கொடுப்பது என்பது எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமாகும். நாம் மற்றவர்களை நல்ல மாதிரித்தட்டிக்கொடுப்போம், ஆனால் எங்களை நாங்கள் தட்டிக்கொடுப்பது என்பது மிகவும் குறைவு.
“எப்படி எங்களை தட்டிக்கொடுப்பது?’ என்று யோசிக்கின்றீர்களா? எப்படி என்று பார்த்போமானால், என்னுடைய வெற்றிக்கு எனக்குநானே பரிசுப்பொருள்வாங்கி அதை ஞாபகமாக வைத்திருத்தல். நாம் மற்றவர்கள் தந்த பரிசுப்பொருட்களை பக்குவமாக வைத்திருப்பது போல் என்னுடைய பரிசு என்று அதை வைத்திருத்தல். அதேபோல் உண்மையாகவே ஒரு காரியத்தில் நாம் வெற்றி பெறும் போது "நான் கெட்டிக்காரி”, என்னால் முடியும், நான் செய்த செயற்பாட்டிற்குநானே என்னைவாழ்த்துதல் என்றுதட்டிக் கொடுக்கலாம். இவ்வாறு செய்வோமானால் எம் வாழ்க்கையில் வெற்றிப்பாதையின் சிகரத்தை எட்டமுடியும்.
இவை அனைத்தையும் எம் கவனத்தில் கொண்டு தட்டிக்கொடுக்கப்பழகுவோம்.
豐
உசாத்துணை நூல் -உயிரூட்டும் உறவுகள் Dip.in. Human Resource Management
22 ஐப்பசி - மார்கழி 2008
 

கருத்துக் குவியல் - (1)
V s ཡོད།༽ با گل با ۹۰ ܓܰTN *、 ダ*Z/_。 . ." W۰۶* づ vسمي محمي ?، مہا - ...
- محے ܐܘܿ ܊ الله تޗި M ۔ &; * - V// . í جمہ:... ,Ar
*1臀、 F's N
Ꮺ V:
"جه .. ***F ويند..
இன்றுநீஎங்கே இருக்கிறாய்?
உங்கள் மனதில் எழுந்த எண்ணங்களை உஆனே எனக்கு எழுதி அனுப்புங்கள், உங்களின் சிந்தனையில் எழுந்தஉங்களின்நிலைய்ைஅடுத்த"நானில்”நீங்கள் காண முந்துங்கள், விரைந்து உங்கள் அபிப்பிராயங்கல்கிள் கருத்துக்குவியல் என குறிப் பிட்டு அனுப்பி வையுங்கள்.
ஐப்பசி - மார்கழி 2008 43

Page 24
2ற்றுப்ப7ர்7
அ. ஜஸ்மின் ஷறோன் ஆவணம்
நானாட்டன் “தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்; தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்” என்ற திரையிசைப் பாடல் எம்எல்லோர் மனங்களையும் தொட்டுச் செல்கின்றது என்றால் அதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அந்த வரிசைகளை சற்று ஆழமாகசிந்தித்தால் நாம் எதைப்பற்றிதேடவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. எம்மைப்பற்றி நாம் என்றாவது தேடிப்பார்த்தோமா? சிந்தித்தோமா? நான் யார்? எப்படிப்பட்டவன்? எனக்குள் இருக்கும் திறமைகள் என்ன? நல்ல, தீய குணாதிசயங்கள் என்ன? ஏனையோர் என்னை எவ்வாறு பார்க்கின்றார்கள்? அடுத்த வனை திருத்த முயற்சிக்கிறேனே. நான் திருந்தி விட்டேனா? என்றெல்லாம் சிந்தித்த g56dollst? &35&3
XX%ჯ
“உன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துவிட்டுஅடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பை எடு!” என்கிறது திருவிவிலியம் ! உனது கண்ணில் உள்ள துரும்பு ! யாது கெட்டநடத்தை, கெட்டசெயற் பாடு, கெட்ட சிந்தனைகள், இவ்வா றான தீய செயல்களை எடுத்துவிட் டால்தான் நாம் அடுத்தவனை திருத்த முடியும். அப்படி திருத்தவும் எமக்கு உரிமை கிடைக்கும். அப்படி இல்லை எனில் மற்றவர்முன் தலைகுனியவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆழாக நேரிடும் என்பதில் ஐயமில்லை.
நவநாகரீகம் நிறைந்த உலகில் எது எதற்கோவெல்லாம் ஆராட்சி செய்யும் மனிதன் “நான் யார்?’ என்று ஒவ்வொருவரும் கேட்கும்; கேள்விக்கு இன்று விஞ்ஞான உலகில் விடைகண்டுபிடிக்க முடியவில்லை என்பது விசித்திரமாகவே உள்ளது. அடுத்தவனை திருத்தமுயற்சிப்பது என்பது மிகவும் சுலபமான விடயம். ஆனால்நான்யார் என்றுஎம்மை நாமே கேட்டு எம்மை திருத்த முயற்சிப்பது மிகமிக கடினமான செயல்தான். என்றாலும்
தன் a4. ஐப்பசி - மார்கழி 2008
 
 

ஓரளவாவது எம்மை கட்டுப்படுத்தி திருந்தி வாழ முயற்சிக்க வேண்டும். “தேடி தேடி தேடும் மனது தெர்லைகிறதே" என்பது போல எமது தேடலில் சலிப்பின்றி தேடி னோமேயானால் நிச்சயம் வெற்றி நமதே.
ஒருமுறை நம் ஆண்டவர் பூமியில் உள்ள மனிதரைபார்த்துவிட்டு வருவோம் என நினைத்துபூமிக்கு வந்தாராம். அங்கு வந்த ஆண்டவரை அடையாளம் கண்டு கொண்ட பலர் அவரிடம் வந்து அதைதா இதைதா என்று கேட்டு கேட்டு அவரை தொந்தரவுசெய்யத் தொடங்கினார்களம். ஆண்டவர் என்னசெய்வதென்று தெரியாமல் எல்லா இடத்திற்கும் ஓடினாராம். ஓடி ஒழிந்து கொள்ள முயற்சிசெய்தாராம். நகரம், கிராமம், கடைத்தெருஇப்படியாக ஓடஅங்கெல்லாம் வந்து அவரை தொந்தரவுசெய்தனராம், கடைசியாககோவிலுக்குள் ஓடினாராம். அங்கும் பலர் கையேந்தி நின்றனராம். இதை பார்த்த கடவுள் சற்று நிதானமாக நின்று சிந்திக்க ஆரம்பித்தாராம். மனிதன் தன்னைப் பற்றி தானே சிந்திப்பதில்லை. வெளி உலகிலே, அடுத்தவனிலே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றான். எனவே அவனுக்குள் போய் ஒழிந்து கொள்வோம். என எண்ணியவாறு அவனுடைய மனதில் போய் ஒழிந்து
கொண்டாராம். இக்கதை ஓர் நகைச்சுவை உணர்வுடன் தென்பட்டாலும், இக்கதையை ஆழமாக சிந்தித்தால் உண்மைநிலை புரியும். அடுத்தவரின்குறை குற்றங்களிலே ள்ம் கவனத்தை செலுத்தும்நாம் எம்மைநாமேதட்டிப்பார்த்தால் உண்மைக்குமாறான எமது மன குறைகளையும், எமது தீய செயற்பாடுகளையும் கண்டுணர்ந்து அவற்றை கழைந்து விட்டு எம்முள் குடி கொண்டு இருக்கும் இறைவனை சந்தோஷிக்கலாமே!
"நீ உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்ற சினிமாபாடல் வரி நாம் அனைவரும் அறிந்ததே. நான் யார்? எப்படிப்பட்டவன் (ள்)? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? வீட்டில், சமூகத்தில் எனது பணி என்ன? என்ற கேள்விக்கு பதிலை தேடி பார்த்திகளேயானால் நிச்சயம் எம்மால் விடை காண முடியும். “சோதனை செய்யப்படாத வாழ்வு வாழத் தகுந்ததுஅல்ல’ என்கிறார். தத்துவ மேதை சோக்கிரட்டீஸ்,
எனக்குள் என்னை நான் தேடிப்பார்க்க வேண்டும். தன் குறைகளை தானே ஏற்றுக் கொள்ளாமை, குறைகளை மறைக்க மீண்டும், மீண்டும் பலதீமைகளைச் செய்தல், தவறுகளை தாங்கிக்கொள்ளும் மனபக்குவம் இன்மை, சமூகம் தன்னை தப்பாக நினைக்குமோ என்ற பயஉணர்வு. இவ்வாறான உணர்வுகளால் எம்மை நாமே அழித்து கொள்ள முயற்சிக்கின்றோம்.தமது பெருமைகளைப்பற்றிபறைசாற்றமுனைவோர்தமது
ஐப்பசி - மார்கழி 2008 45

Page 25
தவறுகளைப் பற்றி சிந்திப்பதில்லை. அதை சுட்டி காட்டும் போது தான் அவமானப்பட்டதாக எண்ணி அவ்விடத்தை விட்டு அகன்று நகர்ந்து விடுவர். தம்மைப்பற்றி உணராதபோது எம்முள் அடுத்தவரின் நினைப்பும் அவனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற வக்ர உணர்வும் கொண்டு தங்களை தாங்களே போலித்தலைவர்களாகவும், ரெளடிகளாகவும் மாற்றி கொள்வதை நாம் கண்ணுடாக காண்கின்றோம். இவர்கள் தாங்கள் எப்படி போனாலும் பிரச்சினை இல்லை என்ற நிலைக்கு வந்தவுடன் அடுத்தவர் சொல்வதை கேட்பதும், அடுத்தவரின் கைப்பொம்மைகளாகவும் மாறிநாட்டின் அமைதியை குலைத்துஅமைதியற்றநிலையை உருவாக்கி விடுகின்றார்கள். சற்று சிந்திப்போம்!
எம்முள் எம்மை தேடுவதற்கு சற்று தனிமை, தன்னடக்கம், தியாகம் போன்றன அவசியமாகின்றது. இவற்றிற்கு அதிக பணமோ, நிவாரணமோ, தேவையில்லை. உன்னையே நீ சுயமாக தேடிக் கொள்ளும் போது உன்னுள் அபாயகரமான சக்திகள் பொதிந்து இருப்பதை நீ கண்டு கொள்வாய். உன் நல்ல குணங்களையும் தீய குணங்களையும் பிரித்துப் பார்ப்பாய். எது சரி, எது பிழை என்ற தெளிவு பிறக்கும். இச் செயல்உன்னைமட்டுமல்ல. உனக்கு அடுத்திருப்பவனையும் வழிப்படுத்த, நெறிப்படுத்த, வாழ்வின் அர்த்தத்தை புரிய வைக்க மிகவும் உதவியாக மாறும் என்பது நிஜம்.
எனவே, எம்மைநாமே எப்போதும் கேள்விகேட்டு திருத்த முயற்சிப்போம். அப்போது எம் குடும்பம், சமூகம், நாடு என்பன அமைதிநிலையை அடையும். எம்மைதிருத்திவிட்டு அடுத்தவனை திருத்த முயற்சிப்போம்.
நான் யார் என்ற கேள்விக்கு
நாசுக்காக விடையூை தேடி நானிலம் போற்றும்படியாக 瘾 நல்ல பெயரை எடுத்துவிடு நாட்டிற்கும் வீட்டிற்கும் நயவஞ்சகமின்றி நன்மை செய்து - நம் நானிலம் செழித்தோங்கவும் நன்மைகள் பல பெருகிடவும் நல்லுள்ளம் படைத்தோராய் நாளும் பொழுதும் வாழ்ந்து விடு ஆகவே, 'உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் உங்கள் மனம் செயற்படும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய மனம் தன் இஸ்ரப்படி ஆட்டிப்படைக்கும்படி விட்டுவிடாதீர்கள்”
46 ஐப்பசி - மார்கழி 2008
 
 
 

அருந்தினி அகவொளி
இன்றைய காலத்தில் அனேகமானோர் எங்கே எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும், எங்கே நிம்மதி என்னையார் மகிழ்விப்பார்கள் என முகவரி தேடி அலைகின்றனர். இதன் விளைவாக அனேக இளைஞர்கள் குடியான நிலையங்களிலும், சினிமா திரையரங்கு களிலும், வீதிகளிலும், மாலை நேர வகுப்பு முடிந்து பிள்ளைகள் வரும் நேரங்களில் அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் வடிவங்களிலும் போன்ற பல்வேறு வழிகளில் தங்களுடைய நேரங்களையும், சக்திகளையும் வீணாக செலவளிக்கின்றனர். இது ஒரு ஆரோக்கியமான முறையல்ல. எனவே எப்படி நாம் ஆரோக்கியமான முறையில் மகிழ்ச்சியினை அனுபவிக்கலாம் என்று சற்று சிந்திப்போமானால் அது நல்ல விடயம்.
வெளியே அது இல்லை உன் உள்ளே தான் இருக்கின்றது. உன் மன நிலையிலே உன் பார்வையிலே உன் இலட்சி யத்திலே உன் எதிர்பார்ப்பிலே உன் மனப்பான்மையிலே உள் ளது. அகவே மகிழ்ச்சியினை நீ எங்கேயும் தேடி அலைய வேண் டியில்லை. அவ்வாறு தேடும் மகிழ்ச்சி உனக்கு கிடைக்காத போது தற்கொலை, வாழ்வில் பிடிப்பின்மை, விரக்தி, மனம் சோர்வான நிலை, நம்பிக்கை யின்மை, போன்ற உளவியல் பிரச்சனைக்கு நீங்கள் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும், எனவே எப்படி நான் மகிழ்ச்சியினை உருவாக்குவது.
எதிர்மறை மனநிலையிலிருந்து மகிழ்நோக்கி மனநிலைக்கான மாற்றம்
ஓர் இளைஞன் மகிழ்ச்சி நிரம்பிய வாழ்வு வாழ ஆலோசனை கேட்க விரும்பி துறவியைத்தேடிச்சென்றான். அவனைநாற்காலியில் அமரச்சென்னதுறவிஅவனுக்காக கோப்பையிலே தேனிரை ஊற்ற ஆரம்பித்தார். நிரம்பிச் சிந்த ஆரம்பித்த போதும் நிறுத்தவேயில்லை. ஐயா டம்ளர் நிறைந்து விட்ட பின் ஊற்றினால் வெளியே சிந்தும் 9
ஐப்பசி - மார்கழி 2008 47

Page 26
என்பது தெரியவில்லையா? என்று இளைஞன் கேட்டான். சரியாக சொன்னாய் இளை ஞனே. உன் மனதினிலே பயம், பகை, கவலை, வெறுப்பு, குற்ற ப்பழியுணர்வு, தாழ்வுமனம் போன்ற எதிர் மறை உணர்வு களால் நிறைந்திருப்பதால் மகிழ்ச்சிக்கு அதிலே இடம் இல்லை. மகிழ்ச்சியினை ஊற்றி னாலும் வெளியே சிந்திவிடும் புரிந்ததா? என்று வினவினார். எதிர்மறை உணர்வுகளை அகற்றினால் தான் மகிழ்ச்சிக்கு இடம் உண்டு. அப்படித்தானே ஐயா? ஆம் உன்னிடம் உள்ளதைப்பார் இல்லாததையல்ல எது உன்னிடம் இருக்கின்றதோ அதற்கு நன்றிசொல் இல்லாததை பார்க்க ஆரம்பித்தால் ஒரு நாளும் நிறைவைக்காண இயலாது.ஒரு கண்ணாடி டம்ளரில் அரை டம்ளர் தண்ணிர் இருந்ததுதாகத்துடன் வந்த ஒருவரின் பார்வை வெற்றிடத்தில் விழுந்தது. ஐயோ அரை டம்ளர் தானே இருக்கின்றது என்றார். மற்றவன் அரை டம்ளர் தண்ணிராவது இருக்குதே என்றான். பார்வையினை பொறுத்து மனநிலை மாறும்.
எதிலும் நன்மையினை பார்தீமையை அல்ல
மாணவியர் இருவர்.தேர்விலே தோற்றனர். ஒரு மாணவி எப்படியும் நான் வெற்றி பெறுவேன்.இந்தத் தோல்வியை வெற்றியின் படிக்கற்களாக நினைத்து முன்னேறுவேன் என்று தீர்மானித்துவிட்டாள். அதுபோல வெற்றிபெற்றாள்.அடுத்தமாணவியோ தோற்று விட்டால் வெற்றி பெற இயலாது என்று நினைத்ததால் தேர்வே எழுதவில்லை. முடியும் என்ற மன நிலையிருந்தால் தோல்வியையும் வெற்றியாக்க முடியும் அல்லது தோல்வி நிரந்தரமாக நிலைத்துவிடும்
எந்நிலையிலும் வாழ்வைப் பார் சாவை அல்ல
மகிழ்ச்சிக்கு காரணம் மனநிலையே! பொருட்களல்ல
மகிழ்ச்சிக்கு தேவையான மனநிலை
9 சூழ்நிலையினை உள்ளபடியே ஏற்றுக் கொள்ளுதல் நண்பர்களை நிபந்தனையின்றி அன்பு செய்தல் நம்மிடமுள்ள தனித்தன்மையினை மதித்தல் உள்ளது போதும் என்ற மனநிலை பகிர்வதிலே மகிழ்ச்சி இரட்டிப்பாகும், கவலை பாதியாகும்
48 ஐப்பசி - மார்கழி 2008
 
 

மன்னிப்பதிலே மகிழ்ச்சி நிறை வைக் காணும்
“போதும் என்ற D60 GLD பொன் செய்யும் மருந்து". மகிழ்ச் சியாகவும் மனநிறைவோடும் இருப்பதுமே அமைதி வாழ்விற் குத் திறவுகோல். இது கண்ருடிப் பான முன்னேற்றமுள்ள வாழ் வைத் தடைசெய்வதில்லை. ஒரு மனநிறைவுள்ள மனிதனிடம் பொறாமை இல்லை , திருப்தி இல்லாத மனிதன் பிறரில் குறைகளையே காண்கின்றான். திருப்தியான மனநிலையுள்ள மனிதர் மற்ற மனிதரோடு ஒப்பிட்டுப்பார்க்காமல் மகிழ்ச்சியோடிருப்பர். திருப்தி தவறான போட்டி மனப்பான்மைக்கு வழி வகுப்பதில்லை. திருப்தியுள்ள மனிதர் சாந்தமான அமைதியான மனநிலையில் மகிழ்ந்திருப்பார்.திருப்திபெற்றமனிதரிடம் குறைச்சொல்லோ நிறைவற்ற மனநிலை பற்றியோ நாம் கேள்விப்படவே முடியாது திருப்தியான மனிதர் எல்லாருடைய நண்பர்.
எப்படிதிருப்தியினை வளர்த்துக் கொள்வது?
1. மற்றவர்களது வாழ்வோடு நம் வாழ்வினை ஒப்பிடக்கூடாது. 2.உணவு,உடை,நேரம்பொழுதுபோக்கு பயணம் இவற்றை கவனமுடன் கையாள்வது. 3.தேவையானவற்றை மட்டுமே ஆசைப்படுவது கேட்பது , 4.அமைதியான தியானம் செய்ய நேரம் கண்டுபிடி 5.ஒழுக்க ஆன்மீக ஊற்றுக்களை பரப்புவது 6.எளிமையான வாழ்வுக்கு தேவையானவற்றை மட்டும் வழங்குவது இவ்வாறுஎனக்குள்ளேபலமாற்றங்களைசெய்துவாழபழகிக்கொண்டால் மகிழ்ச்சியினை எங்கேயும் தேட தேவையில்லை. எனக்குள்ளேயே மகிழ்ச்சி இருக்கின்றது.
துணைநின்றநூல் மலரும் பருவம்
(பிலிப் இமாகுலேட்)
ஐப்பசி - மார்கழி 2008 49

Page 27
தடுத?ளவிபeபின் లిపిuUpapadr
பொ.ஜெயந்தினி Зlb 6lobi ib உளவியல் (பொதுக்கலை)
வினாவரிசை முறை
இன்று சமூக உளவியலிலும் சமூகவியலிலும் பெருமளவில் பயன்படுத்தப்படும் முறையாகும். ஆராய்ச்சிக்குட்பட்டநிகழ்ச்சிபற்றியபலசிறியவினாக்கள்வினாவரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வினாக்களுக்குப் பலர் அளிக்கும் விடைகளை ஆராய்வதன் மூலம் இந்நிகழ்ச்சி பற்றிய விளக்கம் எழும்.
வினாவரிசை முறை ஓர் எளிய முறையாகத் தோன்றினாலும், இதனைப்பயன்தரத் தக்கவகையில் கையாளுதல் ஓரளவு கடினமானதாகும். இம்முறையின் வழியே உண்மையான முடிவுகளைப்பெற வேண்டுமாயின் இதில் குறிக்கப்பட்டுள்ள வினாக்கள் தெளிவானவையாக இருக்கவேண்டும். இவற்றிற்கான விடைகளும்“ஆம்”, “இல்லை” “நிச்சயமான விடையைச்சொல்ல இயலாது” போன்று சிறியனவாக அமையவேண்டும். பலதரப்பட்ட பல நிலைப்பட்ட மனிதர்களால் வினாவரிசைக்குத் தரப்படும் விடைகள் ஆராயப்பட வேண்டும். விடையளிப்போரும் நேர்மையாக பதிலளிக்க வேண்டும். பொதுவாக வினாவரிசை முறையை பின்வரும் சூழல்களில் பயன்படுத்தலாம்.
* குறுகிய காலத்துள் பல வினாக்களுக்கு விடைபெற வேண்டிய நிலைமை. * ஆராய்ச்சிக்கு உதவக்கூடியவர்களை நேரடியாக அணுக இயலாத நிலைமை. * உடனடியாகக்கிடைக்காததேவைக்கேற்பதொகுக்கப்படாதவிபரங்களைத்தேடிப்பெற
வேண்டிய நிலைமை. * தனிப்பட்டோரோடு நெருங்கிய தொடர்பற்ற பொதுப்படையான விபரங்கள்
தேவைப்படும் நிலைமை. * தனிமனிதர்களை ஒருவரோடொருவர் ஒப்பிட வேண்டிய நிலைமை.
வினாவரிசையில் காணப்படும் ஒவ்வொரு வினாவும் ஒரு மையக்கருத்தை மட்டும் கொண்டதாகவும் அமைய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான வினாக்கள் விடையளிப்போது ஆர்வத்தைக் குறைக்கும்.
ஐப்பசி - மார்கழி 2008
 
 

வாக்கெடுப்புஎன்பதுவினாவரிசைமுறையின் ஒருவகையேயாகும். இவ்வாறாக சமூக உளவியலின் ஆய்வுமுறைகளில் வினாவரிசை முறை காணப்படுகின்றது.
கள ஆய்வுமுறை
ஒரு நிகழ்ச்சியை அது நிகழும் இயற்கையான சூழ்நிலையிலையே ஆராய்தல் கள ஆராய்ச்சிமுறை ஆகும். அதாவது ஆய்வுக்குச் செய்திகளை சேகரிப்பதற்கு நேரடியாகக் களங்களுக்குச் செல்வதும் உண்டு. அப்படிக் களங்களுக்குச் சென்று செய்திகளைத் திரட்டுவதை நாம் களஆய்வு என்கின்றோம். இதைக் களஆய்வு உத்தி என்றும் அழைக்கலாம். இது பெருமளவு உற்று நோக்குவதுடன் தொடர்பு கொண்டது. சமூக உளவியலின் கல்வி உளவியலிலும் இம்முறை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணம் :- ஒரு தொழிற்சாலையில் எழுந்த வேலை நிருத்தத்தை அங்கு சென்று உற்றுநோக்கி ஆராய்தல்.
களஆய்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும்
பொதுவாக களஆய்வில் ஈடுபடுகின்ற ஒருவர் அந்தக் களச் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட பிறகு எப்படிப்பட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும், அவற்றுக்கு எப்படிப்பட்ட தீர்வுகள் அமைய வேண்டும் என்பன பற்றிக் கருத்து வகையில் தெரிந்திருக்க வேண்டும். ஆய்வாளர் அந்தக் களச் சூழலைப் புரிந்து கொண்ட தகவலாளர் தனக்குச் சரியாக முழுமையாக உதவாமல் போனால் அதற்கு அவர் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதனால்தான் தகவலாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போதே 2.3 பேரைஅவர்மனதில்கொள்ளவேண்டும்.தான்தொகுத்ததகவல்களைக்கொண்டதாள்கள் காணாமல் போனால் அவர் ஆய்வு தடைப்படக்கூடாது. ஆகவே ஆய்வுத் தகவல்களை முதலில் ஒரு சுவடியில் குறித்துக் கொண்டால் அதன் பிறகு தகவல் அட்டையில் எழுதி முறைப்படுத்திக் கொள்ளலாம்.
சில நேரங்களில் களஆய்வின்போது நாம் சேகரித்த தகவல்களில் நமக்கே ஐயம் இருக்குமானால் ஒவ்வெருநாளும் அவற்றைப்பரிசோதித்து ஐயத்தைமறுநாளில்தீர்த்துக் கொள்ளவேண்டும். இப்படி ஆய்வில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கெல்லாம் ஆய்வாளனே தீர்வு கண்டாக வேண்டும். ஆய்வு என்பது ஆய்வாளன் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆய்வுக்கு ஏற்றபடி எளிதாகவும் அமையலாம். மிகவும் சிக்கல் வாய்ந்ததாகவும் அமையலாம். எப்படி இருப்பினும் களஆய்வைச் சிறப்பாக நிறைவேற்றுவது ஆய்வாளனுக்குரிய தனிப்பொறுப்பாகும்.
ஐப்பசி - மார்கழி 2008 51

Page 28
பரிசோதனை முறை
இதுஎல்லாஅறிவியல்களுக்கும்பொதுவானது. இம்முறையால்பெறப்படும்முடிவுகள் முழுவதும் நம்பகமானவை. இவற்றைப் பிறரும் சரிபார்க்கலாம். ஒரு பரிசோதனை என்பதும் உற்றுநோக்கலின் பிரிவேயாகும். இதனைக் “கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கல்’ என்றுகூறலாம். இயற்கைக்கு தொடுக்கப்பட்டவினாவாகப்பரிசோதனை யினைக் குறிப்பிடலாம். ஒரு கோட்பாடு அல்லது கருதுகோளினைச் சரிபார்த்தலுக்காக ஓர் ஆராய்ச்சியாளனால் முயன்று உருவாக்கப்பட்ட நிலமையே பரிசோதனையாகும். இக்கோட்பாடு அல்லது கருதுகோள் காரண காரியத் தொடர்பினைக் குறிப்பதாக பெரும் பாலும் இருக்கும்.
முதல் உளவியல் ஆய்வுக்களம் கி.பி 1879ம் ஆண்டில் இலிப்சிகு நகரில் நிறுவப்பட்டது. இக்காலந்தொட்டே பரிசோதனை உளவியல் பெரும் வளர்ச்சி கண்டுவந்துள்ளது.
பரிசோதனைமுறை மிகச் சிறந்தெனினும் உளவியலின் எல்லாப் பகுதிகளையும் இம்முறை கொண்டே முற்றிலும் ஆராய்வதென்பது அரிது “ஒரு நிகழ்ச்சியின் எல்லா நிலைகளையும் கட்டுப்படுத்தமுடிந்தாலன்றி அதைப்பரிசோதனை முறை மூலம் ஆராய முடியாது. ஆனால் மனித நடத்தையின் பின்னுள்ள காரணிகளை முக்கியமாக உள்ளத்துள்ளிருக்கும் காரணிகளை முற்றும் கட்டுப்படுத்த முடியாது. இதன் விளைவாக உளவியல் பரிசோதனையில் “தற்செயல்ப் பிழைகள்” பல போதும் எழும். அடிக்கடி மாறக்கூடிய கண்டுபிடிக்க இயலாதகாரணிகளல் எழும் பிழைகள் தற்செயல்ப் பிழைகள் எனப்படும். மற்றும், சிலபோது இவற்றைக் கட்டுப்படுத்தினால் நடத்தையின் வளர்ச்சி தடைப்பட்டோ நெறிபிறழ்ந்தோ போகக் கூடும். பரிசோதனை நிலமைகள் செயற்கை யானவை. இவற்றின் முடிவுகள் பலநேரங்களில் உண்மையான வாழ்க்கை நிலமை களுக்குப் பொருந்தமாட்டா. சோதனையாளனின் தனிப்பண்புகள், எதிர்பார்ப்புகள், சார்பெண்ணங்கள் போன்றனவும் சோதனையின் முடிவுகளைப் பாதிக்கும் எனினும், இன்று இம்முறை உளவியல் ஆராய்ச்சியில் எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு உளவியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது.
சமூகஉளவியல்விஸ்தாரமாக கிளைகளைப்பரப்பியுள்ளஒர்துறையாகும். மக்களின் உண்மையான அல்லதுகற்பனையானதரிசனத்துடன்தொடர்புபட்டசமூகச்சூழ்நிலைளில் உள்ளபோது மக்கள் ஏன்? எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்குசமூகஉளவியலாளர்பலபரப்புகளில்ஆய்வுகளைமேற்கொண்டனர். இந்த ஆய்வுகளை மேற்கொள்ள பல ஆய்வுமுறைகளைக் கையாண்டனர். இவ்வாறாக ஆய்வுமுறைகள் சமூக2உளவியலில் காணப்படுகின்றன.
ജuി - Dനeഗ്ലീ 2OO8
 
 

லோறன்ஸ் கொல்பேர்க்கின் நன்னெறி
வளாச்சிக் கொள்கை
(Moral Development Theory of Lawrence Kohlberg) அருள்பணியாளர் இரா. ஸ்ரலின். (M.Sc. in Guidance & Counselling)
வளர்ச்சிப்பருவ உளவியலில் (Developmental Psychology) உளச்செயல் வளர்ச்சி (Cognitive development) பாலியல் வளர்ச்சி, உறவு வளர்ச்சி, நன்னெறி வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி என்பன பற்றிப் பல கொள்கைகள் உண்டு. இங்கே நன்னெறி வளர்ச்சி சார்ந்த கொள்கை ஒன்று முன்வைக்கப்படுகின்றது. இது ஆண்பிள்ளைகளை மையப்படுத்திய கொள்கை என்பதனைக் கருத்தில் கொள்ளுதல் முக்கியமானது. உளவியலாளர் லோறன்ஸ் கொல்பேர்க் இருபது வருடங்களாக ஆண் பிள்ளைகளில் (வயது 10-16) நன்னெறிப் பிரச்சினைகள்பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். இவருடைய கருத்துப்படி, நன்னெறி வளர்ச்சி என்பது எந்தெந்த மதிப்பீடுகள், நம்பிக்கைகள், என்பன ஒருவரின் நடத்தையை நெறிப்படுத்துகின்றன என்பதனையே குறிக்கின்றது. நன்நெறி நடத்தைகள் ஒருவரது நன்னெறிச் சிந்தனைகளாலேயே உருவாகின்றன. ஒருவர் நன்னெறி விடயத்தில் எவ்வாறு சிந்திக்கின்றாரோ அவ்வாறே அவரின் நன்னெறி நடத்தையும் உருவாகின்றது. மேலும், நன்நெறி வளர்ச்சியானது உளத்திறன் வளர்ச்சியினாலும் நன்நெறி தொடர்பாக அடிக்கடி பெறும் அனுபவங்களாலும் ஏற்படுகின்றது. ஒருவர் கல்வியை நிறுத்தும்போது அவர் தானிருக்கும் நன்நெறிநிலையிலேயே தேக்கநிலை எய்துவது மாத்திரமல்ல தரம் குறைந்த நன்நெறி நடத்தைக்குத் திரும்பக் கூடும்.
இவரது கருத்துப்படி மனிதனின் நன்நெறி நடத்தையானது ஆரம்ப வளர்ச்சி நிலையில் புறமதிப்பீடுகளாலும் பின்னர் படிப்படியாக அகமதிப்பீடுகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. இவர் நன்நெறி நடத்தை மூன்று படிநிலைகளில் வளர்கின்றது என்கின்றார். அவை பாரம்பரியத்துக்கு முந்திய நன்நெறிமுறை, பாரம்பரியமான நன்நெறிமுறை, பாரம்பரியத்துக்குப் பிந்திய நன்நெறிமுறை என்பனவாம். ஒவ்வொரு நிலையும் தன்னகத்தே இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. இவர் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் சமயநம்பிக்கைசார்ந்த ஏழாவது கட்ட நன்நெறி பற்றியும் கூறியுள்ளார். இந்நிலைகளும் அதனுள்ளடங்கிய கட்டங்களும் ஒன்றன் பின் மற்றொன்றாக ஏற்படுகின்றதெனவும் கருதினார்
ஆய்வுகளில் பயன்படுத்திய 11 கதைகளும் நன்நெறிரீதியாக முடிவெடுக கவேண்டிய பிரச்சினைகளைக் கொண்டிருந்தன. கதையிலுள்ள பாத்திரங்கள் எவ்வாறு முடிவெடுக்கவேண்டும், ஏன் அவ்வாறு முடிவெடுக்கவேண்டும் என்பதே
ஐப்பசி - மார்கழி 2008 53

Page 29
கேள்வியின் மையமாக அமைகிறது. நன்நெறி விடயத்தில் ஒரு முடிவை எடுக்கும்போது தனக்கு என்ன நிகழும்? மற்றவர்களுக்கு என்ன நிகழும? சமூகத்தில் என்ன நிகழும்? போன்ற விடயங்களைக் கொண்ட இக்கேள்விகள் சிறுவர்களின் நன்நெறிச் சிந்தனையை நெறிப்படுத்துகின்றன. கீழுள்ள கதை அவர் பயன்படுத்திய 11 கதைகளில் ஒன்று. இதன் அடிப்படையிலேயே உதாரணங்கள் அமைந்துள்ளதால் இங்கு கொடுக்கப்படுகின்றது. பெண்ணொருத்தி கடுமையான புற்றுநோயால் வருந்துகிறார். அவருக்குச் சிகிச்சையளிக்க றேடியம் கொண்ட மருந்து தேவை. இதனை ஒரு மருந்துக் கடைக்காரன் தயாரித்து விற்கிறார். அதனுடைய உண்மையான விலை 200 டொலர். ஆனால் அதை 2000 டொலருக்கு விறக்கிறார். கணவன் பலவாறு கஷ்டப்பட்டு 1000 டொலர் சேர்த்துக்கொண்டு மருந்துக்கடைக்காரனிடம் செல்கிறார். மருந்துக்கடைக்காரன் 2000 டாலருக்குக் குறையத் தரமாட்டேன் என மறுக்கிறார். இக்கட்டத்தில் கணவன் என்ன செய்யலாம்? மனைவியை சாகவிடுவதா? மருந்தைக் களவெடுப்பதா? இதன் விளைவுகள் என்ன?
முதலாம் நிலை - பாரம்பரியத்துக்கு முந்தியதான நன்னெறி முறை
(Preconventional)
(0-9 61Jug)
இந்நிலையில் சிறுவர்கள் பல நன்னெறி விழுமியங்களை தமதாக்கிக் கொள்வதில்லை. ஒரு செயலைச் செய்யும்போது தனக்குத் நன்மை கிடைக்குமா அல்லது தண்டனை கிடைக்குமா என்ற ரீதியாக இவர்களது சிந்தனை அமைகிறது.தண்டனையைத் தவிர்ப்பதையே நோக்கமாகக் கொண்டது. எனக்கு நீ நன்மை செய்தால் நானும் உனக்கு நன்மை செய்வேன் என்ற முனப்பாங்கில் செயற்படுவர். சிறுவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான குற்றவாளிகளும் இந்நிலையுள்ளேயே காணப்படுகின்றனர். இந்நிலை இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது
முதலாம் கட்டம் - தண்டனையும் கீழ்ப்படிதலும்: இந்நிலையில் தண்டனையைத் தவிர்ப்பதை மையமாக வைத்தே சிந்தனை உருவாகின்றது. இதனால் கீழ்ப்படிந்து நடப்பதில் ஈடுபடுவர். அதிகாரத்திலிருப்போர் (பெற்றோர்,பெரியோர்) சொல்வதின்படி நடத்தலே நன்னெறியெனச் சிந்திப்பர். இதனால் அவர்களின் கட்டளைப்படி நடக்கவேணுமென எண்ணுவர். பெற்றோர்கள் சொல்கிறார்கள் எனவே நான் கீழ்ப்படிகிறேன் என்ற மனப்பாங்கு இதில் காணப்படும்.
இக்கட்டத்தில் சிறுவர்கள் எதையும் தன்னை மையப்படுத்தியே சிந்திப்பள். தான் உணர்வதுபோலவே மற்றவர்களும் உணர் வார்கள் என்று
54 ஐப்பசி - மார்கழி 2008
 

சிந்திக்கின்றனர்.அந்த வகையில் நன்னெறி என்பது எப்போதும் எல்லோருக்கும் ஒரே மாதிரி எனச் சிந்திப்பர். தண்டனைசார் சிந்தனைக்கு உதாரணம்:
'நீ மனைவியை இறக்கவிட்டால், உனக்குப் பிரச்சினை வரும் காசு செலவழிச்சு அவவை காப்பாற்றேலை எண்டு ஒரு பிரச்சினை. மற்றது உன்மீதும் மருந்துக் கடைக்காரன்மீதும் விசாரணை நடக்கும்.’
மனச்சாட்சி கூறுவது: “மருந்தை களவெடுக்கக் கூடாது. ஏனென்றால் நீ பிடிபட்டு மறியல் போகவேண்டி வரும். நீ பிடிபடாவிட்டாலும் பொலிஸ் எந்த நேரம் எப்பிடிப் பிடிப்பானோ என்று உன் மனச்சாட்சி உறுத்திக் கொண்டேயிருக்கும
இரண்டாம் கட்டம் - தன்மய நோக்கம்: தனக்குக் கிடைக்ககூடிய நன்மைகள், வெகுமதிகள் என்பனவற்றின் அடிப்படையிலேயே இவர்கள் சிந்தனை செயற்படுகின்றது. தமக்குப் பிடித்தமானது அல்லது நன்மையளிக்கும் எனக் கருதும்போதே கீழ்ப்படிகின்றனர். எனக்கு எது விருப்பமாக இருக்கின்றதோ, எது எனக்கு வெகுமதியளிக்குமோ அதுவே சரியானது என்ற சிந்தனையே இவர்களது நன்னெறியை நெறிப்படுத்துகின்றது. ஏதும் நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் தன் சகாக்களுடன் ஒத்துழைத்து நடப்பதும் ஒழுங்குகளை கடைப்பபிடிப்பதும் நிகழும். தனக்கு நலன் கிடைக்கும் என்ற நோக்குடனேயே சமூக உறவு நடத்தைகள் இடம் பெறும்.
இக்கட்டத்தில் ஏனைய மனிதர்கள் வெவ்வேறு தேவைகள், கண்ணேட்டம் என்பன கொண்டுள்ளனர் என்பது விளங்கும். ஆனால் மற்றவர்களின் நிலையில் தன்னை வைத்துப்பார்க்கும் திறன் இவர்களிடம் இருப்பதில்லை. தன்னைப்போலவே மற்றவர்களும் தம் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே ஆர்வம்ாக இருக்கின்றனர் என்பது இவர்களது எண்ணம். தனது தேவையைப் பூர்த்திசெய்வதே நன்னெறிக்குரியது எனும் எண்ணம் இருக்கும். உ-ம். நன்மையை நினைத்தல்:
‘பிடிபட்டால் அந்த மருந்தைத் திருப்பிக் கொடுக்கலாம். அதாலை கணக்கத் தண்டனை கிடையாது. மறியல் இருந்தாலும் பரவாயில்லை. ஏனென்றால் அதாலை உன் மனைவி உயிராய் இருக்கப் போறாவே.”
குற்ற உணர்வை தவிர்த்தல்
"மருத்தை களவெடுத்தாலும் நீண்ட சிறைவாசம் ஏற்படாது. ஆனால் வெளியே வரமுன்னம் மனைவி இறந்துவிடக் கூடும், எனவே அதாலை பிரயோசனமில்லை. மனைவி இறந்தால் உன்னை நீயே குற்றம் சாட்டத் தேவையில்லை. ஏனென்றால் மனைவிக்குப் புற்றநோய் வந்தது உன் பிழையில்லையே.
தொடரும்
æil Jé – LDriffes S. 2OO8 55

Page 30
வாவியல் கல்வி
வியலானது மனித வாழ்வின் பல்வேறு துரித வளர்ச்சியடைந்து வரும் சமுதாயத்தில் மனிதனது பூரண வளர்ச்சியையும், அவனை ஆற்றுப்படுத்தும்பணியையும் நோக் கக் கொண்டு வளரும் நவீன விஞ்ஞானிகளோடும்,விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியாலும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றங்களினாலும் குழம்பிவரும் சமுதாயத்தை ஆற்றுப்படுத்த முயல்வது உளவியல் கலையாகும். இது மேலைத்தேயங்களில் மட்டுமல்ல கீழைத்தேசங்களிலும்கூடநவீன உலகில்துரிதவளர்ச்சி அடைவதையும், இக்கலையில் மக்கள் அதிக ஈடுபாடு காட்டுவதையும் நாம் காண்கின்றோம்.
உளவியல் என்கிறபொழுது ஏதோ அடுத்தவரை எடை போடுவதையும், அவரது அசைவாட்டங்களை நோட்டமிட்டு அவரது உள்நோக்கங்களை ஊகித்து அறிதலே என்று சிலர் தப்பிப்பிராயம் கொள்ளக்கூடும். எனவே உளவியல் கண்ணோட்டத்தில் இளம் நெஞ்சங்களை வழிகாட்ட விழையும் “நான்’ உளவியற் கலையை பாடவடிவிற் தரமுயலுகின்றது.
urTLib 1
உளவியல் வரைவிலக்கணம் :-
(Psychology) நாம் இன்று உளவியல் என்று கூறுவதை ஆதிக் கிரேக்கர் ஆன் மிகவியல் என்று கூறினார்கள். அதுவே சைக்கோளஜி என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருளாகும். ஆனால் விஞ்ஞானிகள் ஆன்மா என்ற சொல்லைக் கையாள விரும்பவில்லை. நாளடைவில் உளவியல் என்பது மனதைப் பற்றிய, அதிலும் சிறப்பாக அதன்நனவுளப்பகுதியைப் பற்றிய விஞ்ஞானமாகவே ஆகியிருக்கிறது. அதன்பின் சிலர் மனத்தின் பண்பை ஆராய விரும்பாமல் மனத்தின் செயலை மட்டுமே ஆராய விரும்பியதால் உளவியலானதுநனவுளத்தின்செயற்பாடுபற்றியதாக ஆயிற்று. அத்தோடு பிராய்டு என்பவர் ஆராயத் தொடங்கிய காலமுதலே நனவிலி உளப்பகுதியும் உளவியல் ஆராய வேண்டிய விடயங்களுள் ஒன்றாக விளங்கியது.
புகழ் பெற்ற விஞ்ஞானிகளும் வைத்தியர்களும் உளவியலை ஆராயத் தொடங்கியதால் அதன் எல்லைகள் பெரிதும் விரிவடைந்து வந்துள்ள அதேவேளை விலங்குகளின் நடத்தைபற்றிய ஆராய்ச்சியும் முக்கியமடைந்தது. மனித நடத்தை பற்றிய விஞ்ஞானமானது உண்மையில் பல உளவியல்ப் பிரிவுகளைக் கொண்டதொரு தொகுதியாக வரையறுக்கப்பட்டது. உளவியலானது உடலிலுள்ள பல்வேறு உறுப்புக்கள்,
56 ஐப்பசி - மார்கழி 2008
 
 
 
 

நரம்புகள், உயிரணுக்கள் முதலியவற்றின் அமைப்பையும் அவற்றின் செயற்பாடுகளையும் ஆராய்கின்றன.
உளவியலுக்குப் பலர் பலவாறாக இலக்கணம் கூறலாயினர், ஆயினும் எச்.சீவாரன் என்பவர் தமது உளவியல் அகராதி என்னும் நூலில் கூறும் நான்கு இலக்கணங்களில் அனைத்தும் அடங்கியுள்ளது:
966 -
1. உள நிகழ்ச்சிகளை அல்லது உளச்செயல்களை ஆராயும் விஞ்ஞானம் 2. மனிதனுக்கும் சூழ்நிலைக்கும் இடையில் ஏற்படும் பரஸ்பரத் தொடர்புகளை ஆராயும் விஞ்ஞானம் 3. மனிதனுடைய நடத்தையை முறையாக ஆராயும் விஞ்ஞானம் 4. தனி மனிதனுடைய மனம் பற்றிய விஞ்ஞானம்
ஆரம்பத்தில் உளவியலாளர்கள் உளவியலை மனச் செயற்பாடு பற்றிய ஆய்வு என வரையறை செய்தார்கள். நடத்தை வாதத்தின் வளர்ச்சியால் உளவியலானது நடத்தைப்பற்றிப் படிக்கும் பகுதி என வரையறை செய்யப்பட்டது. ஆனால் தற்போது உளவியலின் வரைவிலக்கணமானது நடத்தை உளப்பாங்கு போன்றவற்றின் செயற்பாட்டைப் பற்றிய ஆராய்ச்சிக் கல்வியே உளவியல் என வரையறுக்கப்பட்டுள்ளது. அவதானிக்கப்படக்கூடியநடத்தைபற்றிய மெய்யான கல்வியின் கருத்துக்களைப்பற்றிப் படிக்கும் உளவியலாளரின் கரிசனையை இவ்வரைவிலக்கணம் பிரதிபலித்துக் காட்டுகின்றது. நேரடியாக அவதானிக்கப்படமுடியாத, ஆனால் நடத்தையிலும் நரம்பின் உயிரியல் தரவுகளில் இருந்தும் அறியக்கூடிய உளவியல் செயற்பாங்கினை விளங்கிக் கொள்ளுதலின் முக்கியத்துவத்தை இந்த வரைவிலக்கணம் இனங்கண்டு கொள்கிறது.
பாடம் 2
உளவியலின் வரலாறு :-
மனித வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தேமனிதன் உளவியல் ரீதியான பிரச்சனையை ஆராயத் தொடங்கினான். ஆனால் மனித மனமானது இரண்டுவித சக்திகளால் அதாவது (நல்லசக்தி, தீயசக்தி என்பவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது என நம்பினான். மனித மனத்தையும், மனித செயல்களையும் காலா காலமாகப் பலர் அவதானித்து, சிந்தித்து கருத்துக்கள் வெளியிட்டார்கள். இந்த வகையில் கிரேக்க மெய்யியல் வல்லுனர்களன பிளேட்டோ, அரிஸ்ரோட்டல் என்பவர்களின் சிந்தனை வலைகள் உளவியல் வரலாற்று நூல்களில் பொதிந்திருப்பதைக் காணலாம்.
கிரேக்க சிந்தனைகளைத் தொடர்ந்து புனித அகுஸ்தீனார் நவீன உளவியலின் முன்னோடியாக வர்ணிக்கப்படுகிறார்
57 88ÜLuéâ - LDmitres 2OO8

Page 31
ஏனெனில் இவர் உளவியல் செயற்பாடுகளான அகநோக்கல் ஆராய்வூக்கம் என்பவற்றில் அக்கறை செலுத்தினார். இவர் குறிப்பாக குழந்தைகளினதும், தேர்பந்தை யத்தைப் பார்வையிடும் மக்கள் கூட்டத்தினது நடத்தையும் அராய்வதில் கவனம் செலுத்தினார்.
புனித அகுஸ்தினாரின் பின்பு நவீன தத்துவவியலின் தந்தை என வர்ணிக்கப்படும் டெக்காட் உளவியலுக்கு தனது பங்களிப்பை செலுத்தினார். இவரின் கோட்பாட்டின்படி, மிருகங்கள் இயந்திரத்தைப்போல், செயற்படுவதால், சாதாரண இயந்திரங்களின் செயற்பாட்டை கற்பதிலும் பார்க்க, மிருகங்களின் செயற்பாட்டைப் பற்றி கேட்பது இலகுவானது என்று இவர் கருதினார். இவர் தெறிவினை என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது ஒரு புறத்தூண்டலுக்கு மனதினில் ஏற்படும் எதிர் விளைவே தெறிவினைஎனப்படுகிறது. உதாரணமாக கண்ணை நோக்கி ஒரு பொருள் திடீரென நெருங்கும் போது கண்கள் தானாகவே மூடிக்கொள்கின்றது. இயற்கையாகவே வெளிப்படையான தூண்டல் உணர்வுக்கு நாம் துலங்கலை செலுத்துகின்றோம் என்ற டெக்காட்டின் கருத்து உளவியலில் பிரதரன இடத்தை வகிக்கின்றது. 17ம் 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முக்கியதத்துவவியலாளர்களான லைப்னிஸ்,ஜோன் லொக், கான்றியும் என்பவர்களும் உளவியல் பிரச்சனைகளை ஆராய்ந்தார்கள். 1850 ஆண்டுக்கு முன் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி எதுவும் உளவியலில் மேற்கொள்ளப்படவில்லை. 1879ம் ஆண்டுஜேர்மன் உளவியலாளரான வில்கம் உவுன்ட் என்பவர் ஜேர்மனியில் உள்ள லைப்ஷிக் என்னும் பல்கலைக்கழகத்தில் உலகின் முதலாவது உளவியல் ஆய்வுகூடத்தைநிறுவினார். இதனால் அவர்நவீன உளவியலின் ஸ்தாபகர் என அழைக்கப்படுகிறார்.
“நான்’ நேயர்களுக்கு உளவியல் பாடத்தை கற்பிக்கும் நோக்கில், ஒவ்வொரு இதழிலும் ‘உளவியல் கல்வி’ எனும் தலைப்பில் அலகு ரீதியாக முறையாக பிரசுரித்து, நேயர்களை உளவியல் துறையில் மேதைகளாக்க “நான்’உளவியல் கல்வி எனும் பகுதியை அறிமுகப்படுத்துகிறான்.
Ge'uéâ - LDTíres 2OO8 58
 
 
 

9
6T
(3
6T
நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்ற. நான் உருவாக ...i எனது பழக்கவழக்கங்கள் வகுப்பறைமுகாமைத்துவமும் உளவியலும் நித்திய வாழ்வு வளர்ச்சியின் முன்னேற்றம் பற்றி ஆசிரியர். தண்டனை
நேர்காணல்
தலைமைத்துவம் காட்டும் பண்பு இலக்கு எம்வாழ்வின் உயிரோட்டம் g|TriSGomdr...? எண்ணமே வாழ்வு உளவியளாளர் வரிசையில். சிக்மன்ட் புறொய்ட்
நாமாக வளர அறிவின் பயிற்சி LD60Tupils,86it வளர வளர்க்க. தட்டிக் கொடுத்தல் கருத்துக் குவியல் - (1) உன்னுள் உன்னை உற்றுப்பார்! எங்கே மகிழ்ச்சி சமூக உளவியலின் ஆய்வுமுறைகள் லோறன்ஸ் கொல்பேர்க்கின்நன்னெறி. உளவியல் கல்வி
சண்முகலிங்கம்-சதீஸ் அருட் சகோ. றமேஸ் V. fB62çIIj5ğ55 இராம ஜெயபாலன் இ. ஜெயந்தினி Jசாந்தா பிறின்சி
ம. பற்றிக் பிரசாந்அ.மதி தா. ஆன்சன் றெஜிக்குமார். பிறிக்கிற்றாசிவஞானம் சிஸ், லுமினா போல்ராஜா
பஞ்சாமிர்த பாலன்
ஜெயகேமலதா
நிலு P 6qITLS60f
அ. ஜஸ்மின் வடிறோன் அருந்தினி
பொ.ஜெயந்தினி அருள்பணியாளர் இரா.ஸ்ரலின்
“நான்’ 2009ம் ஆண்டிற்கான உங்கள் சந்தாவைப் புதுப்பித்து “தwன்”
விட்டீர்களா? வருடத்தில் நான்கு டி மசனட் குருமடம்,
உளவியல் இதழ்களை நானில் கொழும்புத்துறை, பறிக்க இன்றே உங்கள் சந்தாவை யாழ்ப்பாணம்,
புதுப்பியுங்கள்! நீங்கள் “நான்” இலங்கை
அங்கத்தவர் இல்லையெனில் தொ.பே 021-222 5359
Ló65 se6556): naanomica hotmail.com
இன்றே இணைந்து கொள்ளுங்கள்!
أص

Page 32
நான் ஆசித்து
CircũrqUJCUDLulu s
GrcörgujCULu e
2 cirectrficio 20 Glaucifurfcio U El
ܓ ؟
Registered No. QD/05/News/2008
 
 
 

துக்களையும் தாண்டு களுக்கு அமைய துக்களையும் நிற்கின்றேன்.
s நான்
னிப்பிரதி - 35/-
பூண்ருச்சந்தா O/s ஆ
S.S 7 luro 6