கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கை 2003 (19-20)

Page 1

;'****\, ۔
/
او هم او لم )6 625 درمی(eے

Page 2
தங்தை
இதழ்: 19/2
ஆ5 சரோஜா 5
ഠിഖ மகளிர் அபிவி
07, இரத்தில் கே.கே.எஸ் வீதி,
யாழ்ப்
அச்ச ஹரிஹணன் 424, கே.ே யாழ்ப்
தனிப்பிரதி : ரூபா 20.00 ஆண்டுச் சந்தா : ரூபா 240.00 (தபாற்செலவு உட்பட)
Nangai - Women's Monthly Publishers - Centre for Wom 07, Ratnam Lane, Jaffna, Sri Lanka Editor – Saroja Sivachana
புதுமைப் பெண்ணாக அடிமை விலங்கொடிக்க

O
নীীিuLIT சிவச்சந்திரன்
ருத்தி நிலையம் னம் ஒழுங்கை
வண்ணார்பண்ணை LT600TLD.
மைப்பு
பிறிண்டேர்ஸ்
க.எஸ் வீதி,
பாணம்.
வெளிநாடு தனிப்பிரதி ரூபா 45.00 ஆண்டுச்சந்தா : ரூபா 540.00 (தபாற்செலவு உட்பட)
Magazine en and Development
off K.K.S. Road, Vannarpannai
Iran, B..AHons (Cey), MA, (Jaf).
புறப்படும் நங்கையரே! அணிதிரள்வோம் வாரீர்

Page 3
旧—※
繆劃 繆
와
 
 
 
 

リ 李リエ
S?
ଶ୍ରେୟ, ଅ। ଞ୍ଚି*
*婁*

Page 4


Page 5
அகதிவு
கடந்த சில வருடங்களில் உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்று வரும் உள்நாட்டு இடப்பெயர்வு, பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உண்மையான அகதிகள், அரசியல் தஞ்சம் கோருவோர், பொருளாதாரம் தேடி புலம் பெயர்வோர், அரசியல் அச்சம் காரணமாக புலம் பெயர்வோர் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதன் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் தொண்டு செய்யும் சர்வதேச நிறுவனங்களின் அதிகரிப்பு ஒருபுறம், மறுபுறம் தொடர்பு சாதனங்களின் இலகு முறைகளைப் பயன்படுத்தி பொருளாதார வசதிகளைத் தேடி புலம் பெயர்ந்தோர் எண்ணிக்கையோ ஏராளம். இவர்களை நாடுகட்கு கடத்திச் செல்லும் தூதுவர்களாக, கடத்தல் காரர்கள் பணத்திற்காக ஆட்களை உரிய நாடுகட்கு பல்வேறு தடைகளைத் தாண்டிக் கடத்திச் செல்பவர்கள் - இன்று பலகோடி டொலர் பெறுமதியான ஆள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் ஓர் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்படுவது இவர்களுக்கெல்லாம் குஷி புலம் பெயர்ந்த மக்களை ஏற்றுக் கொள்ளும் நாடுகளின் மத்தியில் இன்று புதியதோர் சிந்தனை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அகதிகள் பெருமளவில் நாடுகளில் தஞ்சம் புகுவதனால் அவ்வந் நாடுகளுக்கும், மனிதாபிமான

ாற்க்கை
நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் இப்பிரச்சினை குழப்பமானதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் மாறியுள்ளது. இதனால் կ6Ùւն பெயர்ந்தோர் பிரச்சினையை புரிந்துணர்வுடனும், இணக்கப்பாட்டுடனும் அணுகவேண்டிய கடப்பாடு நாடுகட்குண்டு. ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தோருக்கு அடிப்படைத் தேவைகளை மட்டுமே வழங்கிவந்த நாடுகளில் இன்று அவர்களது சுகாதாரம், கல்வி, பொருளாதார தேவைகள் மற்றும் அவர்களது அரசியல் அபிலாசைகளைக் கூட கவனித்துச் செயற்பட வேண்டியுள்ளது. இதனால் அந்நாடுகளின் அரசியல் பொருளாதார முறைமைகளில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. சில நாடுகளில் அகதிகளே திரும்பிப் போ' என்ற கோஷங்களும் ஒலிக்கத் தொடங்கி யுள்ளன. இவையாவும் நாடுகளின் அரசியல் பின்னணியில் கட்சிகளிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள மையை காட்டுகின்றது. போர் ஓய்ந்து அரசியல் நிலைப் பாடுகளில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் கூட தம் சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல முடியாத மக்கள் - இன்றும் அகதிகள் தான் - இவர்களோடு கூட தம்மை சொந்த நாடுகட்கு அனுப்பி விடுவார்களோ என்ற சோகத்துடன் வாழும் மக்களும் அகதிகள் தான்.
- ஆசிரியர் -
-01

Page 6
அபிவிருத்தி, நல் லினக்கம் சமாதானம் ஆகியவற்றைக் கட்டி யெழுப்புதல் தொடர்பான மக்கள் அரங்கு 2003, செப். 30 - ஒக் 01ஆம் திகதி, யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. பணிப்பாளர் சரோஜா சிவசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை யாழ். மனித உரிமைகள் ஆனைக்குழு இணைப்பாளர் திருருவான் சந்திரசேகர ஆரம்பித்து வைத்தார்.
கண்டி, புத்தளம், வவுனியா, மணி னார் மாவட்டங்களிலிருந்து பெண்கள் அமைப்புகள்/நிறுவனங்களின் பிரதிநிதிகள் 30 பேர் இக்கருத்துப் பரிமாற்ற நிகழ்வில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. கருத்தரங்கில் ஒவ்வோர் மாவட்டத்திலும் பெண்கள்
 

ஊக்குவிக்கும்
வணிகவில் இனகதுை
குறிப்பாக போரின் பின் னைய நடவடிக்கைகளினால் எவ்வளவு தூரம் பாதிப்படைகின்றனர் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன. மேலும் இக்கட்டத்தில் மகளிர் தம் ஒருமைப்பாட்டையும், அமைப்பு ரீதியான செயற்பாட்டையும் ஒருங்கிணைக்கும் வகையில் Progressive women's Network 6ĩ6ổi[0 gọi வலைப்பின்னல் அமைப்பும் இந்நிகழ்வில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் குறிப்பாக வடக்கு கிழக்கு, மலை நாட்டை பிரதிநிதிப்படுத்தும் அமைப்புக் களோடு இவ்வாறான ஓர் செய்திப் பரிமாற்றல் இணைப்பை ஏற்படுத்தி, மகளிர் செயற்பாடு, பயிற்சிகள், சர்வதேச இணைப்பு என்பவற்றை இதனூடாக இலகுவாக்குவதும் ஓர் முக்கிய நோக்கமாகும்.
-02

Page 7
noong na சந்தர்ப்பங்கள
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மக்கள் மனதில், சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. போரின் வடுக்கள் குலையாத நிலையிலும் சமாதானத்தின் தேவையை வலியுறுத்தி பல நிகழ்வுகள் மக்கள் சார்பில் ஏற்படுத்தப்பட்டன. அரசியல் சித்தாந்தத்தோடு கலந்த சமஷ்டி எண்ணக்கரு, அதன் செயலாக்கம் வடிவமைக்கப்பட்டு சிந்திக்கத் தூண்டிய காலத்தில் சமஷ்டி பற்றிய சித்தாந் தங்கள், கருத்துக்கள் பற்றி விரிவாக ஆராய்வதற்காக எமது நிலையம் முதன்முதலாக ஒழுங்கு செய்த சமஷ்டி மயப்படுத்தலில் சந்தர்ப்பங்களும்
 

Ibš566š ம் குவால்கவரும்
சவால்களும் என்ற கருத்தரங்கில் தெற்கிலிருந்து திரு. ரோகான் எதிரிசிங்க, விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்
சட்டபீடம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியோர் தெற்கிலிருந்து கலந்து கருத்துக்கள் பரிமாறினர் கலந்துரை யாடலில் சமஷ்டியின் பல்வேறு வடிவங்கள் பல நாடுகளில் நிலவிவரும் சமஷ்டி ஆட்சி முறைகள் பற்றிய கருத்துக்கள், விரிவாக ஆராயப்பட்டன. கருத்தரங்கு 2003 ஜனவரி 18 - 19ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக, புவியியல்துறை மண்டபத்தில் இருதின நிகழ்வாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
榜
흥종든 ميرية
ജ
ജ്
**
-03

Page 8
யோக்கு வளர்த்தை Habasgafnir CADDEG
அர சிறி கு மி , தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையி லான அரசிய ல தீர்விற்கான பேச்சுவார்த் தைகள் தாய்லாந்தில் இடம்பெற்றமையைத் தொடர்ந்து, பெண்கள் தொடர்பான அபிவிருத் / திப் பணிகளை மேற் கொள்ளும் முகமாக இக்கி அமைக்கப்பட்ட மகளிர் குழு முதல் முதலாக கிளிநொச்சியில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு ஆயத்தமானது. இக்குழு நடத்தும் பேச்சுவார்த்தைகளை வழி நடத்தும் முகமாக ஒஸ்லோ நகரிலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்க முன்னாள் தலைவியும், ஐரோப்பிய யூனியனின் நீதித்துறை அமைச்சராகவு மிருந்த பேராசிரியர் அஸ்ரிட் ஹெய்பேக் என்ற பெண்மணியும், நோர்வே, ஒஸ்லோ நகரிலிருந்து வெளி விவகார அமைச்சில் சிரேஷ்ட நிர்வாக அலுவல ராக கடமையாற்றும் யெஸ்ரி ரொம்ஸ்டால் என்ற பெண்மணியும் 2003 மார்ச் 4ஆம் திகதி யாழ் நகரை வந்தடைந்தனர்.
 

5SOLI GOTšču
in 馨攀彎藝藝蔓尊
•三轟壟『一*
யாழ்நகரை வந்த டைந்த இவ்விருவரும் நேரடியாகவே மகளிர் அபிவிருத்தி நிலையத் தில் சரோஜா சிவசந்திரன் அவர்களை சந்தித்து தி யாழ் நிலைமைகள், தி பேச்சு வார்த்தையில் 3 முன்வைக்கப்பட வேண் டிய அடிப்படை விடயங்க ள் தொடர்பாகப் பல மணித்தியாலங்கள் கலந்துரையாடினர். பின்னர், பணிப்பாளர் அவர்கள் இவர்களை, மேலும் சில முக்கிய நபர்களோடு சந்திப்பை ஏற்படுத்துவதற்காக அழைத்துச்சென்று அங்கிருந்தே கிளிநொச்சிப் பேச்சு வார்த்தை இடத்திற்கு அவர்களை அனுப்பி வைத்தனர். மகளிர் அபிவிருத்தி நிலையம், இவ்வாறான முதற்கட்ட கலந்துரையாடலின் பின் புலத்தில் உதவியமை மகளிர் பங்களிப்பை குறிப்பிடத்தக்க வகையில் முன்னெடுப் பதற்கு வாய்ப்பாக அமைந்தது.
-04.

Page 9
வடகிழக்கில்-கறை இாருள் LaSIGEDIDILIGIOESGS) இதிவிரு இனங்
யப்பானில், ரோக்கியோ நகரில் இடம் பெற்ற நிதி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் சமர்பிப்பதற்கான திட் அறிக்கை தயாரிப்பதில் உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.நா அபிவிருத்தி நிறுவனம் என்பன நடத்திய மாநாடு கிளிநொச்சியில் இடம்பெற்றது இம்மாநாட்டில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள் தவறி விடக்கூடாது என்பதில் இந்நிறுவனங்கள் மிக உன்னிப்பாக இருந்தன. இதன் விளைவாக ஐ.நா. அபிவிருத்த நிறுவனம் நான்கு பெண் ஆலோசக களை (Consultants) இம்மாநாட்டில் பெண்கள் தொடர்பான விடயங்களினை எல்லா வரைபுகளிலும் சேர்த்துச் கொள்வதை வலியுறுத்துவதற்காக
நாங்கள் நா உதிர்ந்து பே Bčeré535UB நாளைய வி எழுந்து நிற்
b/TIBJó567T.
 
 
 
 
 
 
 

ஆண்டவள்ள புதிய நிர்வாைல்
- 鷺
தேஇைது அனுப்படையில் வதற்கான மாநாடு
ளைய விடியலில் ாகும்
5676560 2ରuntu) ); தம் சூரியன்கள்
リ
ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாலோ சகர்
குழுவில் வடக்கிலிருந்து மகளிர் அபிவிருத்திநிலையப் பணிப்பாளர் சரோஜா சிவசந்திரன் அவர்களும், கிழக்கிலிருந்து சூர்யா பிரதிநிதியாக வாசுகி அவர்களும் நியமிக்கப்பட்டு, வடகிழக்கு அபிவிருத்தி, புனர்நிர்மான செயற்பாடுகளில் ஆலோசனை பெறப் பட்டது. மேலும் கொழும்பிலிருந்து செல்வி திருச்சந்திரன், பைகன் சக்கரியா ஆகிய இருவரும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். இக்குழு சமர்பித்த அறிக்கை கவனத்தில் எடுக்கப்பட்டு, பிரதான வரைபுகளோடு இணைக் கப்பட்டமை, அபிவிருத்தித் திட்டங்களில் பால்நிலை கருத்தாக்கங்கள் முக்கியம்
பெற ஏதுவாக அமைந்தது.
-05

Page 10
EIUSDAGSUSES IAD
aelui ră
போர் ஓய்ந்து விட்ட நிலையில்; மன அழுத்தங்கள் ஓரளவு தளர்ந்து, தம்மைப்பற்றி சிந்திக்க ஏற்பட்ட காலம், போரின் அழிவுகளையும், மக்களின் அவலங்களையும், மனித நேயத்தோடு பார்ப்பதற்காக தெற்கி
லிருந்து வந்து கொண்டிருந்த மக்கள்
தொடர்; புதிய உத்வேகம்; தம் உறவுகளைத்தேடி ஓடோடி வந்த மக்கள்; புலம்பெயர்ந்த நாடுகளி லிருந்து தம் உறவுகட்காகவும், சொத்துக்களுக்காகவும் 6)I(Լ5605
 

தவிர் தினம்
2DOO3.
தந்தவர்கள் - இப்படியாக பன்முனை களிலும் திருப்பு முனைகள் - எப்படி வீட்டைத் திருத்தலாம்; எப்படி மீள வியாபாரத்தை அமைக்கலாம்; எப்படி 66 gTub செய்யலாம்; என்ன வளங்களை தேடிக் கொள்ளலாம்
என்ற மக்களின் அங்கலாய்ப்புக்கள்.
இவற்றின் மத்தியில் - கொண்டாடப்பட்ட மகளிர் தினம் - எப்போதும் இல்லாதவாறான புதுமை
-06

Page 11
- தெற்கிலுள்ள மகளிர் அமைப்புக் களில் குறிப்பாக குருநாகல், நீர்கொழும்பு, கண்டி, மொனராகலை, கொழும்பு, ராகம பகுதிகளிலிருந்து 350 இற்கும் மேற்பட்ட பெண்கள் வருகை தந்து - மகளிர் அபிவிருத்தி நிலையம் ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின விழாவில் கலந்து கொணர் டு சமத் துவத்தையும் சகோதரத்துவத்தையும் எடுத்துக் காட்டியமை - எமக்கு மகிழ்ச்சியளித் தது. திருமதி நிமல்கா பெர்னாண்டோ தலைமையில் வருகை தந்த இக்குழுவினரில் யூ.டீ.எம்.சீலாவதி, பத்மா ரணசிங்க ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், பீடாதிபதி, மருத்துவ பீடம் அவர்கள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். கெளரவ அதிதிகளாக யு.என்.எச்.சி.ஆர். பிரதிநிதி, யாழ்ப்பாணம், நிமல்கா பெர்னாண்டோ, தலைவி இமாடா ஆகியோர் நிகழ்வில் கலந்து கெளரவித்தனர். மேலும் பாடசாலை கள் மட்டத்தில் நடத்தப்பட்ட விவாத அரங்கில் "புலம்பெயர்வு பெண்கள் மேம்பாட்டிற்கு வழிசமைத்துள்ளது"

என்ற தலைப்பில் விவாதம் நடத்தி வெற்றியீட்டிய பருத்தித்துறை ஹாட்லி மாணவர்கள் / வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகட்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேசத்தின் வளர்ச்சியில் பங்காற்றிய 5 பெண்கள் சிறந்த பெண்மணிகளாக கெளரவிக்கப்பட்டமை மேலும் நிகழ்வினை சிறப்புற வைத்தது. பல்வேறு நிகழ்வுகளின் ஒருங்கிணைப் பில் நிகழ்ந்த சிறந்ததோர் மகளிர் ஒன்றுகூடல் - மகளிர் தம் உரிமைகட்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத் தை உணர்த்திய உன்னதமான நிகழ்வு.
சுண்டுக்குழி மாணவிகள், யாழ் இந்துமகளிர் கல்லூரி மாணவிகள் ஆகியோரது நாடக, நடன நிகழ்ச்சி கள், வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளது நடன நிகழ்ச்சிகள் என்பவற்றோடு இடம்பெயர்ந்தோர் நலன்புரிச்சங்க அமைப்பினரால் ஆவியின் கீதம்' என்ற கருத்தாக்க நாடகமும் மேடையேற்றப்பட்டது. அன்றையதினம் யாழ் இந்துமகளிர் கல்லூரி மண்டபம் மக்களால் நிறைந்திருந்தது.
-07

Page 12
Lapassif G
யாழ் D FT 6, L - L- LD 35 6Ifhñi அமைப்புகளின் சங்கமம் எனும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 02.10.2003 இல் மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியது. தற்போதைய போர்ச் சூழலிலும் இத்தகைய ஒரு நிகழ்வு மூலம் பெண்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, அவர்கள் GffffLingo! பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு நல்குவதென்பது சற்று கடினமான விடயம்தான். எனினும் இந்நிகழ்வு மிகவும் புரட்சிகரமானதாகவும், பலர் கவனங்களையும் ஈர்த்ததொன்றாகவும் இருந்ததென்பதே வெளிப்படையான
இந்நிகழ்வில் சு.தமிழினி (யாழ் மாவட்ட மகளிர் அமைப்பு பொறுப்பாளர்) தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து யாழ் மாவட்ட அரசியல்
 

- சரோஜா =
துறை பொறுப்பாளர் கலைவிழி உரை நிகழ்த்தினார். அன்றைய தினநிகழ்வில் பெண்களின் ஆளுமை விருத்திக்கு தடையாகவுள்ள கூறுகளை இனங் காணுதல், பிரச்சனைகளை முன் வைத்தல், அவற்றுக்கு எவ்வெவ் வழிகளில் தீர்வுகளை முன்னெடுக்கலாம் போன்ற கருத்தம்சங்களை உள்ளடக்கிய தாக பலரது உரையும் அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் பெண் களின் வருகையால் மண்டபம் நிரம்பி வழிந்தி ருந்தது. இது பெண்கள் இன்னமும் அடக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி யை எமக்கு எழ வைத்தது. இன்று வளர்ந்துவரும் தொழினுட்ப யுகத்தில் பெண் என்பவள் வெறும் பகட்டுப் பொருள் அல்ல. அவளால் பலவற்றை யும் சாதிக்க முடியும். பலவற்றுக்கும் முன்னுதாரணமாக திகழ முடியும். ஆனால் அவளின் ஆளுமைகளை சில சக்திகள் முடங்கச் செய்கின்றன. அச்சக்திகள் சமூகக் கூறுகளில் இனங் காணப்பட்டு களையப்பட வேண்டும். அப்போதுதான் அவள் தன்னை சுயமாக நிலை நிறுத்திக் கொள்ள முடியும். இந்த மகளிர் சங்கம் நிகழ்வை பெண்ணின் ஆளுமையை பல தடைகளையும் தாண்டி சுயமாக வெளிப் படுத்தி நிற்க உதவும் தூண்டியாகக் கொண்டால் அது மிக பொருந்தும்.
-08

Page 13
இன்று உலகச் சனத்தொகையி பெரும் எண்ணிக்கையானோர் பெ8 களாகவே உள்ளனர். அப்படியாயி பெண்களுக்கு எதிரான சக்திகள் என் என்ற கேள்வி எம்மில் பலருக் இயல்பாக எழக்கூடும். ஒரு பெண் சி பிள்ளைப் பருவத்திலிருந்து வளர்ந் முதியவளாகும் வரை பல பாத்திர களை எடுத்து நடிக்கிறாள். மகளா மருமகளாக, மாமியாராக இன்னு எத்தனையோ பொறுப்புக்களை அவ சுமக்கின்றாள். இந்த ஒவ்வொ பாத்திரத்தையும் அவள் ஏற். செயற்படும் போது, இன்னொ பெண்ணை பாதிக்காத முறையி அவள் தனது உறவுமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டா பெருமளவு பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
UTüğü UT 6878 சமூகத்தை பொறுத்தவரை பல மூட நம்பிக்கைக பெண்களைஇறுக்கப் பிடித்து இன்றுவன செயலாற்ற விடாமல் தடுத் வருகின்றன. அந்த மூட நம்பிக்கைக படிப்படியாக சமூகத்திலிருந்து அகற்ற பட வேண்டும். இராணுவரீதியில் தமிழ் பெண்கள் பெரும் ஆற்றல்மிக்கவ களாகவும் சாதனையாளர்களாகவு இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சியுற் வந்துள்ள போதும் சமூக மட்டத்தி தமிழ்ப் பெண்கள் இன்னமும் அடக்க பட்டு வரும் நிலையே காணப்ப கின்றது. இந்நிலையை மாற் வேண்டுமானால் பெண்கள் தம் திற6ை வளர்ப்பதோடு தமது திறமைக6ை இனங்கண்டு அவற்றை தக்க சமயத்தி வெளிப்படுத்தும் துணிச்சலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரம்பகாலம் தொட்டு குடும்பத் தலைவி எனும் பொறுப்பை பெண்ணே ஏற்று வருகிறாள். நாகரிகம் வளர வளர அவள் தன்னைப் புடம்போட்டுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் உடலியல் ரீதியில் இயற்கை யாக இருக்கக்கூடிய தாய்மைப் பேறு மற்றும் அது சம்மந்தமான விடயங்கள் அவளது முன்னேற்றப்பாதையில் தவிர்க்க முடியாத முட்டுக் கட்டைகளாக அமைந்தன. எனினும் பெண் என்பவள் சளைக்காது பல கட்டங்களை வியத்தகு முறையில் தாண்டி வந்து விட்டாள். இத்தகைய இயற்கையின் கட்டளை களால் பெண்கள் சமூகத்தில் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு வந்தபோதும் பல யதார்த்தவாதிகளால அவளின் முக்கியத்துவம் உணரப்பட்டு அவள் தூக்கி நிலை நிறுத்தப்பட்டாள். இதை அவளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாத
Drags GasT6T6IVT6N)fTub.
இன்று தமிழ்ப் பெண்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். பல அமைப்புகளும் நாள்தோறும் அவளுக் காக குரல் கொடுத்துக் கொண்டிருக் கின்றன. சமூகத்தில் இன்னல்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு உரிமையும், நியாயமும் கிடைக்கும் என்பதை நம்பகரமான முறையில் தெளிவாக அழுத்திக்கூறிய நிகழ்வாக இச்சங்கம நிகழ்வு அமைந்திருந்தது. பெண்களின் ஆளுமைகள் எவ்வெவ் விதங்களில் பாதிக்கப்படுகின்றன. அவளுக்கு கல்வியிலே ஏற்படும் முட்டுக் கட்டைகள் என்ன பொருளாதாரம், சமூகம் என்பன அவளின் பிரச்சனை களோடு எந்த விதத்தில் பின்னியுள்ளன என்பன விளக்கமாக ஆராயப்பட்டன.
-09

Page 14
ஆல்பெண்கள் கல்வியிலே முன்னேற் றங்கண்டிரல் சீதன அளவும் கூடிவிடும் என்ற தப்பான எண்ணங்களை பெற்றோர் கொண்டுள்ளனர். ஆனால் இன்று
விஅழகாக
இருப்பதைவிட அவள்
விரும்புகிறான்.இன்றைய பொருளாதார சூழலில் ஆண்டு மட்டும் கம்பாதித்து குடும்புத்தைஐநிர்வகிக்க முடியாதென் புதை எல்லோருமே அனுபவவாயிலாக உணர்ந்து கொண்டுள்ளனர். இத்தகைய
:இக்க
எத் தீர்க்க
@ಇಂಗ್ಲಿ முடியும் இந்நிகழ்வு எடுத்தியம்பியது – స్ట్రీ
reffen. In ஆண் ஆதிக்கம் என்பது பெண்கள் அடங்கிப் போவதாலேற்படும் றாகும்:பெண்கள் சுயகெளரவம் ம் என்பவற்றைப் பேணுவதோடு தாம்ஜஅடிமைப்படுத்தப்படுவதற்கான காரணங்களைத் தெளிவாக உணர்ந்து வைத்திருக்க வேண்டும்
ஒனத்தான்
6៣៤) {
பெண்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்துக்ககொள்வதோடு தன்னளவில் ர்மையாகவும், சரியீாகவும் நடந்து ாள்ள வேண்டும் இதற்காகஅேவள் பேயிற்சிகளைப்iழகிைேவத்திருக் ாம் பெண்களுக்கு கற்பு:ஒழுக்கம் பன மிக அவசியமானவை. ஆனால் வைகள் சில வேளைகளில் அடக்கப் தலுக்குக் காரணமாகஅேமைவது பலைக்குரியதுல் அடிக்கப்படுதல், பங்கிப் போதல்ஆகிய இரண்டும்ே ண்களின் ஆளுமை விருத்திக்கு
க்கியதேடைக்கற்களாக உள்ளன
பதை இேந் நிகழ்வு சிேற
* பெண்கள் சுேயமாக் லும் அதைச்செலவழிக்கும் உரிமை ணவனிடமே கையளிக்கப்படுகிறது: ாத்து விடயத்திலும் அவளுக்கு யான நீதி கிடைப்ப்தில்லை.
ண்ணின் தேவைகள் விருப்பங்கள் பவற்றுக்குக்குடும்பத் தலைவர்கள் ப்ெபுச் செலுத்த வேண்டும் எல்லா 1றையுமே சமுதாயக் கண்கொண்டு க்கின்ற நிலையில் எதைச் செய்தா b அதற்கான உனேடிவிேளைவு தாயத்தில் பிரதிபலிக்கின்ற நிலை ஸ்பெண்தன்னை முதலில் சொந்தக் லில் நிலைநிறுத்திக் கொள்ள ண்ைடும். இதனால் அவளால் தனது ார்ச்சிக்கு மட்டுமல்லாது குடும்பத்தின் ார்ச்சிக்கும் நாடளாவிய வளர்ச்சிக்
அத்திவாரமிடமுடியும்:
இவ்வாறு பல அரிய கருத்துக் *ள வெளிப்படுத்திய இஉன்னத ழ்வாக மகளிர் சங்கம நிகழ்வு DD函函@函函 **
- 10

Page 15
யோர் நிறுத்த ஒப்பந்தம்
2002, பெப்ரவரி மாதத்தில்
இலங்கை அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், சமாதான ஒப்பந்தம் போலவே வரவேற்பைப் பெற்றது. போர் ஓய்ந்து விட்ட நிலையில் சமாதானத்திற்கான அரும்புகள் மலரத் தொடங்கியுள்ளன. மக்கள் தம் நிலையான வாழ்விடங் களைத் தேடி - அலைவது ஒரு புறம், தம் இயல்பு வாழ்க்கையை இயல் பாக்கிக் கொள்ள அலைவது மறுபுறம் என நகர்கின்றனர். பெண்கள் போர் ஓய்ந்து விட்ட நிலையில் தம் மன உளைச் சலி களிலிருந்து ஓரளவு விடுபட்டு தாம் இழந்து விட்ட இழப்புக்களை மீள கட்டியெழுப்புவதில் தம்மை இயல்பாக்கிக் கொண்டுள்ளனர். பொருளாதார வாய் ப் புக களர் மேலோங்கி, எட்டப்படாத நிலையிலும் சிதறல்களை தமக்கு ஏற்றதாக்கி வாழ முற்படுகின்றனர். இருந்தபோதிலும் உரிமை கட் காக ஒலித்த பல பெண்களின் குரல்கள், அரசியலில் தம்மை ஈடுபடுத்தி எடுக்கப்படும் சமாதான பேச்சுக்களில் தமது குரல்களும் ஒலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப் பு பல பெண் களர் அமைப்புகளின் உந்துதலால் சாத்திய மாயிற்று சமாதான பேச்சுவார்த்தை களில் பெண்கள் குழுவொன்றை

இதற்கருத்திய அமைதி:
கு
ஈடுபடுத்துவதற்காக 10 அடங்கிய குழுவொன்று நியமிக்கப் பட்டது. இக்குழுவில் 05 பெண்கள் அரசாங்க சார்பிலும் 05 பெண்கள் எல்.ரீ.ரீ.ஈ சார்பிலும் நியமிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் சார்பில் தமிழினி சுப்பிரமணியம், காயா சோமசுந்தரம், பிரேமிலா சோமசுந்தரம், சுதாமதி சண்முகராஜா யாழிசை பாலசிங்கம்
ஆகியோரும் அரச தரப்பு சார்பில்
கலாநிதி குமாரி ஜயவர்தன, கலாநிதி தீபிகா உடகம், குமுதினி சாமுவேல், பைசூன் சக்கரியா, கலாநிதி பசீலா நியாஸ் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றனர். இவர்கள் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தையில் அபிவிருத் தித்திட்டங்கள் செயற்படுத்தப்படும்போது கவனிக்கப்பட வேண்டிய பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை அவ்வப்போது கலந் துரையாடி அறிக்கைகள் சமர்ப்பித்தல் இவர்கள் பணியாக அமைந்தது.
சமாதான பேச்சுவார்த்தை தொடர்பான
அரசியல் நடவடிக்கை தொடர்பாக பெண்கள் பங்குபற்றும் முதலாவது படியாக இந்நியமனம் அமைந்த போதிலும் பேச்சுவார்த்தைகள் தற்காலி
கமாக இடைநிறுத்தப்பட்டதும், இக்குழு
அங்கத்தவர்களது சந்திப்பும் நிறுத்தப் பட்டமை பெருந்துர்ப்பாக்கியமாகும்.
- -11リー
క్రౌ త్ర
출

Page 16
இயண்கள் குடி முன்விலை சர்வதேச குற்றவ
சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தோற்றம், உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். மனித இனம் எதிர் கொள்ளும் குற்றச் செயல்கள், போரினால் ஏற்படுத்தப்படும் குற்றச் செயல்கள், இன அழிப்பு போன்ற வன்முறைகளை விசாரித்து நீதி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இச்சர்வதேச குற்றவி யல் நீதிமன்று உலகின் முதலாவது நிரந்தரமான சர்வதேச குறைகேள் நீதிமன்றாக அமைந்துள்ளது. இந்நிதி மன்றின் தோற்றப்பாடு எல்லோருக்கும் மிக முக்கியமானதாக இருந்த போதிலும் பெண்களைப் பொறுத்தவரை நெடுங் காலமாக புறந்தள்ளி ஒதுக்கப்பட்ட பெண்களுக்கெதிரான குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் இந்நீதிமன்றில் முன்னெடுக் கப்படும் 6), Tü Lü 60L ஏற்படுத்தியுள்ளது. இந்நீதி மன்று ஓர் நீதிசார் நிறுவனமாக ஐ.நா அமைப்புள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் G& այն ս6լճ ஓர் அமைப் பாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் உருவாக்கம் ஆண் பெண் இரு பாலாரதும் சமமான பிரதிநிதித்துவத்தை சகல மட்டங்களிலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. வன்முறைகளினால்

இத்துவத்தை
AUS நீதிமன்று
=சரோஜா சிவசந்திரன் MA
பாதிக் கப்படும் பெண்களுக்குச் சட்ட ரீதியான உதவியை வழங்கும் செயற்பாட்டையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்நீதி மண்றைச் செயற்படுத்துவதற்காக உருவாக் கப்பட்ட ரோம் நிலையியற் கட்டளையை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தம் உருவாகுவதற்கு 60 விதப்புரைகள் தேவைப்பட்டன. 2002 ஏப்பிரல் மாதம் இவ் ஒப்பந்தம் செயல் வடிவம் பெற்று சர்வதேச குற்றவியல் மண் று உருவாக்கப்பட்டது. இவ்வாறு ஏற்படுத் தப்பட்ட ரோம் நிலையியற் கட்டளையில் மிகப்பிரதான அம்சமாக நீதிபதிகள் தெரிவு, உத்தியோகத்தர் தெரிவு போன்ற சகல நியமனங்களிலும் ஆண் பெண் சமத்துவம் பேணப்படுவதை உறுதி செய்கின்றமை மிகச் சிறப்பான ஓர் அம்சமாகும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பங்குபற்றி செயற்பட விரும்பும் பெண்களுக்கு அவர்களது வாக்குரிமை, ஏற்பாடுகள் தொடர்பாக சிறந்த தகவல்கள் வழங்கப்படுகின்றன. 2002 செப்ரம்பர் - நவம்பர் வரையிலான காலப்பகுதிக்குள் 45 தேர்வாளர்களில் 10 பேர் பெண் நீதிபதிகளாக நியமிக் கப்பட்டுள்ளனர்.
- 12

Page 17
2003 பெப்ரவரியில் தெரிவு செய்யப்பட்ட 18 நீதிபதிகளுள் 7 பேர் பெண்களாவர். இந்நியமனங்கள் பெண்கள் உயர் பதவிகளில் இடம்பெறக் கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்வாகும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்று பெண்கள் சமத்துவத்தோடு கூடிய அரசியல் நோக்கங்களை தொடர்ந்து வெளிப்படுத்துவதுடன் பல வேறு வழிகளில் அவற்றை அடைய
п отфф (5штшѣ 5_600f602UpUU(ჩ உன்னுடைய கருத்துக்கள் கருமைப் பட்( Gffff(Sup6th (8u
Uென்னே! உன்னை நீயே
உணராத வை எதற்கும் நீ ୭_ff60uld ଘେଣs(f6',
ՓԱԶԱՍՈ5/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களும்
/ால்
(p. 606016.35 TB செயற்படவுள்ளது. பால்நிலை நீதி தொடர்பாக பெண்கள் முன்னெடுப்பு ஒன்றின் உருவாக்கம் இதன் மூலம் ஏற்படுத்தப்படலாம். இந்நீதிமன்று நெதர்லாந்தில் கேக் நகரில் அமைந்துள்ளது. இந் நீதிமன்றின் தோற்றம் பெண்கள் தமது பல பிரச்சினைகட்கு நீதி காண்பதற்கு வாய்ப்பளிக்கும் நிறுவன ரீதியான வழிகாட்டலை ஏற்படுத்தியுள்ளது. இதன் ($8: 600, 6) ! 60) url'] பயன்படுத்துவதில் பெண்கள் முனைய வேண்டும்.
த்தப்படும் வேளை
நப் போகிறது
- 13

Page 18
இந்த கட்டுரையின் நோக்கம் யார் மனதையும் புண்படுத்துவதன்று ஒரு பெண்ணானவள், இந்த உலகை பார்க்கும் போது; இந்த சமூதாயத்துடன் சேர்ந்து வாழும் போது அவள் மனதில் ஏற்படும் எண் ண அலைகளின் உணர்ச்சிக் குவியல்தான் இவை. உலகின் தோற்றமும், உயிரினங்களின் பிறப்பும் வளர்ச்சியும் பல சர்ச்சை களுக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பெண்களின் நிலை பற்றி அறிய சற்று முன்னோக்கி நகர்ந்து, சமுதாய கட்டமைப்புக்கள் ஏற்பட்ட காலப்பகு தியை அண்டி நின்று ஆய்வு செய்வோம்.
பெண் என்பவள் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை என்பது தெள்ளத் தெளிவான உண்மை என்பதை யாவரும் அறிந்திருந்தும், அவளுடைய தனித்தன்மைகளும், சுதந்திரமும் ஆணாதிக்கவாதிகளால் சமுதாய சாக்கடைக்குள் துவைக்கப்
 

அல்ல புதையல்
இந்திரா பிரியதர்சினி.
படுகின்றன. பெண் சமையலறைக்குள் திணிக்கப்படுகிறாள்.
"என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே"
என்று சில பெண்கள் எண்ணு மளவிற்கு அவர்கள் நிலை மாறக் காரணம் என்ன? குழந்தை வளர்ப்பில் இருந்தே ஆண் பெண் வித்தியாசம் தலை தூக்குகின்றது. பெண் என்றால் ஆணுக்கு அடங்கிப் போக வேண்டும் என்கிற தன்மை, ஆணுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிற மனோ பாவம் அவள் பிஞ்சு வயதில் நஞ்சாக விதைக்கப் படுகின்றன. பெண்ணானவள் பிறந்தவுடன் தந்தைக்கும், சற்று வளர்ந்ததும் சகோதரனுக்கும், திரு மணத்தின் பின் கணவனுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறார்கள். அறிவும், துணிவும், உள்ள யாராவது அதை எதிர்க்கும் போது அல்லது அவர்களை மீறி நடக்கும் போது அவளை ஆதரித்து அரவணைக்காமல் அவளை தூற்று வதும், ஏளனமாக பார்ப்பதும் சமுதா யத்தில் நடக்கும் உணர்வுப் படுகொலை யாகும். இந்த எண்ணம் மாற வேண்டும். ஆணுக்கு பெண் சரிநிகர் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும். GL GOTTEES GITT 6ð எந்த துறையிலும் சாதனைகள் நிகழ்த்த முடியும். இதை மேலைநாட்டினர் தெரிந்து கொண்டு பெண்களுக்கு சம உரிமை வழங்கி அதைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
- 14

Page 19
நாமும் அதேபோல நமது எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் நற் கருத்துக்களின் உறைவிடமாக, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் மதித்து போற்றப்படும் வாழ்வியல் நூலாம் திருக்குறளில், வாழ்க்கை துணை நலம் பெண் வழி சேரல் ஆகிய அதிகாரங்களில் பெண்ணின் பெருமை யை உணராமல், பெண்ணின் சக்தியை அறியாமல், கள் உண்டவன் போதை யில் உளறுவது போல் பெண்களை பழித்துரைத்திருப்பது வருந்தத்தக்க விடயமாகும். இந்த இரு அதிகாரங் களையும் சீர் தூக்கிப் பார்க்கும்போது வள்ளுவனும் ஓர் ஆணாதிக்கவாதியாக இருந்திருப்பாரா? என்ற சந்தேகம் எம்மனதில் எழுவதைத் தடுக்க முடியவில்லை. அது வள்ளுவனின் தவறல்ல அவர் வாழ்ந்த காலப்பகுதியும் அவரைச் சார்ந்த சமூகமும் அப்படிப்பட்ட தாக இருந்திருக்கலாம். இந்த இரு அதிகாரத்தையும் சமன் செய்து சீர்தூக்கிப் பார்க்கும்போது வள்ளுவனும் ஓர்ஆனாதிக்கவாதியாக இருந்திருப் பாரா? என்ற சந்தேகம் எம்மனதில் எழுவதைத் தடுக்க முடியவில்லை. அது வள்ளுவனின் தவறல்ல. அவர் வாழ்ந்த காலப் பகுதியும் அவரை சார்ந்த சமூகமும் அப்படிப்பட்டதாக இருந் திருக்கலாம் ஆகவே வள்ளுவன் என்ற தனி மனிதனை குற்றம் சொல்வது தவறாகும். ஆதலால் அவனுள் அப்படி ஒரு கருத்து வர காரணமாய் இருந்தது. பல மூடப்பழக்கவழக்க சடங்கு சம்பிரதா யங்களை உள்ளடக்கிய சமுதாயத்தை நாம் புறக்கணிக்க வேண்டும்.
நமது திருமண முறையும் el960)LDU IT 5 ഞഖg, திருப்பதற்கு பெருந்துணை புரிகின்றது. ஒரு திருமண நிகழ்வின் போது ஆண்

பெண்கழுத்தில் தாலிகட்டுவது போல் G)Lu Gooit 6001 m 60766f ஆண் கழுத்தில் எதையும் கட்டுவதில்லை பெண்ணின் கழுத்தில் தாலிகட்டுவது ஏன்? என்று கேட்டால் மணமான பெண்ணிற்கு அடையாளம் தாலி என்பார்கள் மணமான ஆணிற்கு என்ன அடையாளம் என்று கேட்டால், ஆண் காலில் மெட்டி அணிவது முறை அது தற்பொழுது வழக்கத்தில் இல்லை என்பார்கள் இந்த முறை ஏன் என்று கேட்டால், ஆண்கள் எப்பொழுதும் தலை நிமிர்ந்து நடப்பார் கள், அந்த சமயத்தில் எதிரே வரும் பெண்ணின் கழுத்தில் உள்ள தாலியை இனங்கண்டு இவள் மணமானவளா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்வானாம். ஆண் காலில் மெட்டி அணிவதற்கு காரணம், பெண்ணானவள் தலைகுனிந்து நடப்பது மரபாம் அப்பொழுது எதிரேஆண்மகன் வந்தால் அவன் காலில் உள்ள மெட்டியைப் பார்த்து அவன் திருமணம் ஆனவனா? இல்லையா? என்பதைத் தெரிந்து கொள்வானாம். நான் கேட்கிறேன். எதிரே வரும் பெண் திருமணமானவளாக இருந்தால் என்ன? திருமணம் ஆகாத வளாக இருந்தால் என்ன? அதைப் பற்றிய கவலைஏன்? அதிலேநாட்டம் ஏன்? ஏன் அதை அறிந்துகொள்ள வேண்டும் பெண்ணிற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தால் போதுமே? .با هم مییافت
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் அதுவும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திரு மனமாக இருக்க வேண்டுமென்றால் அதை பெற்றோர்கள் அல்லது பெரியவர் கள் செய்து வைப்பார்கள் அதற்கு இவருடைய தேடல் அவசியமில்லை. அதிலும் வீதிவழியாக தேடித்திரிந்து யாரும் மணப் பெண்ணை தேர்ந்தெடுக்க
- 15

Page 20
மாட்டார்கள். ஒரு வேளை ஒருவன் காதலித்து திருமணம் செய்வதில் FF (BLITT (6 உள்ளவராக இருந்தால் கண்டதும் காதல் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். வயது வந்த இருவர் நன்கு பேசிப்பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இருவரும் சேர்ந்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தால் அம்மண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்கிற எண்ணம் இருவர் மனதிலும் வந்தபின்னர்தான் ஒருவரை ஒருவர் காத்லிக்க முடியும் அதுவே ஒழுக்கமான காதலாக அமையும். உண்மை இப்படி இருக்க மணமகள் கழுத்தில் தாலிகட்டி, தாலிகட்டியவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டு மென்று சொல்வது எந்தவிதத் தில் நியாயம்?
வீடுகளில் வீட்டு வேலை என்றால் பெரும்பாலும் பெண்கள் தான் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். பெண்களை மதிக்கும் சில ஆண்கள் வீட்டு வேலைகளில் பங்கெடுத்தால் அவனை பெண்டாட்டி தாசன் என்று சொல்லி கேலிபேசுவார்கள். சமையல் வேலை என்றால் அது முழுக்க முழுக்க Gligodi E6i சம்மந்தப்பட்டதென்று ஆண்கள் நினைக்கிறார்கள். அது தவறான கணிப்பாகும் ஏனென்றால் கல்யாணம், பூப்புனித நீராட்டுவிழா, அன்னதானம் போன்ற வைபவங்களில் சமையலுக்கு ஆண்களைத் தான் நியமிப்பார்கள். பெரிய பெரிய சமையல்களில் ஆண்கள் சமைக்கும் பொழுது வீட்டில் நான்கு பேருக்கு சமைப்பது விசயமல்லவே, சமைக்கத் தெரியாதவர் மனைவியிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் @8[F Gাঁ 6া வேண்டும். அதற்காக ஆண்களைத்தான்

சமைக்க வேண்டுமென்று நான் சொல்ல வில்லை. ஒருநாள் மனைவியும், மறுநாள் கணவனும் சமைக்கலாம். உதவி செய்யலாம். ஆக வீட்டு வேலைகளில் இருவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் அதுவே இனிய இல்லறமாக அமையும். உலகம் போற்றும் நல்லறமாக, வாழ்நாள் முழுவதும் தொடரும்.
வேலைக்கு போகாத பெண் களுக்கு கூட இது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை வேலைக்கு போகும் பெண்களுக்குத்தான் இதன் கஷ்டம் தெரியும். காலை நேரத்தில் கணவ னையும் கவனித்து, குழந்தைகளையும் கவனித்து சமையல் வேலைகளையும் செய்வதென்றால், இதையெல்லாம் முடித்து விட்டு அவளும் வேலைக்கு போகவேண்டுமென்றால் SüLüLJff! அவள் படும் அவதியைச் சொற்களால் வர்ணிக்க முடியாது.
பெண்கள் வேலைக்கு போவதில் உள்ள அனுகூலம் பல ஆண்களுக்கு தெரிவதில்லை. வேலைக்கு போகும் பெண்கள் கூட திருமணத்திற்கு பின் வேலைக்கு போவதை நிறுத்தி விடுகிறார்கள் பெண்கள் வேலைக்குப் போவதால் குடும்பத்தில் பொருளாதார வளம் உயர்வதோடு மட்டுமல்லாமல் மனதளவில் உளவியல் ரீதியாக பெரும் மாற்றம் நிகழ்கிறது. அறிவு விருத்தி யடைகிறது. பலருடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது. அனுபவம் அதிகரிக் கின்றது. பொறுப்பும் பக்குவமும் ஏற்படுகிறது. தன்னம்பிக்கை தலை தூக்குகிறது. எந்த பிரச்சனைகளையும் எதிர் நோக்கும் துணிவு ஏற்படுகிறது. வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை
- 16

Page 21
சாதுரியமாக தீர்க்கக் கூடிய வழிமுை களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் சிறந்த முறையிலான குழந்ை வளர்ப்பை தெரிந்து கொள்கிறார்கள் இதனால் வீடுமட்டுமல்ல நாடு, சமூகம் ஏன்? இந்த உலகமே பயனடைகின்றது சில சுயநலவாதிகளைத்தவிர!
கற்பு என்பது ஆண், பென இருவரும் கடைப்பிடிக்க வேண்டிய விடயம் ஆனால் இலக்கியங்களிலும் இன்றைக்கு பலநூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் கற்பு என்பது பெண்ணிற்கு வலியுறுத்தப்பட்ட அ6 விற்கு, ஆணுக்கு வலியுறுத்தப்படவில் லை, அரசர் காலங்களில் மன்னன னவன் பல பெண்களைத் திருமண (c)eFUí 6)|T6ði . அதேபோல் 5946)]6[ மனைவியும் பல திருமணம் செய்வை ஏற்றுக்கொள்வானா? தசரதன் நி6ை அப்படி என்றால் இராமன் நிலை? யாரே ஒருவர் சீதையை சந்தேகப்பட்டார்கள் என்பதற்காக உலகத்திற்கு சீை கற்புள்ளவள் என்பதை நிரூபிப்பதற்கா சீதையை தீக்குளிக்க வைத்த இராமன் தானும் தீக்குளித்து குற்றமற்றவன் 85 AD L 602 L-ULI 6 60T 61607] U 600 35 ୭ 6, நிரூபிக்கவில்லை? தீ சுட்டு விடு என்கிறபயமா? இல்லாவிட்டால் ஆன எப்படி வேண்டுமென்றாலும் இருக் லாம் என்கிற ஆணாதிக்க மனே பாவமா? இரண்டும் இல்லை என்றா6 சீதையை அடியொற்றி இராமனும் தீக்குளிப்பதே நியாயமானது.
மேற்குலக நாடுகள் அவர்களு டைய தயாரிப்பான அழகு சாதன பொருட்களை இந்திய துணை கண்டத்தில் பெருமளவில் சந்தைப்படு துவதற்காக தொடர்ந்து இந்திய அழகிகளுக்கு உலக அழகிப் பட்ட வழங்கியது நாம் உற்று நோக்க தக்கது. அதன் பின்னர் இந்திய

திருநாட்டில், சென்னை அழகி. செங்கல் பட்டு அழகி, மன்னார் குடி அழகி, மாயவரம் அழகி என்று தெருவுக்குத் தெரு அழகிப்போட்டி நடத்தினார்கள். இதை பார்ப்பதற்கு வேலைக்கு லீவு போட்டுவிட்டு சென்றவர்களும் உண்டு 'பஷன் சோக்களும் சந்து பொந்தெல் லாம் நடந்தன. பெண்களும் அரைகுறை ஆடைகளில் காட்சிப் பொருளா னார்கள். மேலைநாடுகள் எதிர்பார் த்தது போல் அழகுசாதனப் பொருட்க ளின் விற்பனை அமோகமாக கூடியது. ♔ ഞഖ രu സെ ബ['ഥ பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விடயங்கள் அல்ல.
பெண் இனத்தை வளப்படுத்தி, அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி தரணியெங்கும் போற்றப்படுகின்ற பல பெண்களை நமக்கு தெரியும். அண்மையில் விண்வெளிவரை சென்று உயிர் நீத்த கல்பனா சாவ்லாவை ஞாபகப்படுத்துவதன் மூலம் இப்படிப்பட்ட பெண்களால் தான் பெண் இனம் மூளைச்சலவையில் இருந்து விடுபட்டு முன்னேற்றப் பாதையில் செல்லமுடியும் என்பதைத் திடமாகக் கூறலாம். TV விளம்பரங்களிலும் பெண்களை பயன் படுத்தும் விதம் கேவலமாக, மனது வருந்தத்தக்க வகையில் உள்ளது. அண்மைகாலத்தில் ஒரு பற்பசை விளம்பரத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அது ஒரு சிறைச்சாலை, அங்கு ஒரு தூக்குத் தண்டனை கைதி உள்ளான். அவனுக்கு தூக்குத்தண்ட னையை நிறைவேற்ற வந்த பெண் பொலிஸ் அதிகாரி. அவனிடம் உன் இறுதி ஆசை என்னவென்று கேட்கிறாள் அவ்ன் அந்த பெண் பொலிஸ் அதிகாரியின் உதட்டில் முத்தமிடுவது தான் இறுதி ஆசை என்று சொல்கிறான் அவளும் சரி என்று கூறி, விளம்பரப் படுத்தப்படும் பற்பசையை உபயோகிக்
-17 - * وقوه r saysاقل 661 چه از : R لااق
*ாழ்ப்ப9ணம்

Page 22
கும் அந்தக் கைதியை முத்தமிட்டவள் இரவு முழுவதும் முத்தமிட்டு நிறை வேற்றவந்த கடமையை மறந்து பகலிலும் தொடர்ந்து முத்தமிடுவதாக காட்டப்படுகிறது. இதைப்பார்க்கும் இளைஞர்கள் மனதில் என்ன தோன்றும் நாமும் இந்த பற்பசையை வாங்கி உபயோகப்படுத்தினால் நமக்கும் அந்தமாதிரியான வாய்ப்பு கிடைக்கு மென்றெண்ணி அலையமாட்டார்களா? படிக்கவேண்டிய வயதில் பகல்கனவு காணமாட்டார்களா? அது ஒருபுறம் இருக்க பெண்களை கேவலப்படுத்தும் இந்தமாதிரியான விளம்பரங்களை எடுக்க அனுமதி கொடுத்தது யார்? சட்டமா? சமுதாயமா? சட்டமெனில் மாற்றப்பட வேண்டும் சமுதாயமெனில் மாறவேண்டும் இவையெல்லாம் நடக்கிற காரியமா என்று நாம் எண்ணக் கூடாது சமுதாயம் என்பது மாற்றத்திற்கு உட்படாத கூட்டமல்ல, நான், நீ, அவர் மூவரும் சேர்ந்ததுதான் சமுதாயம். இங்கு மாற்றம் தேவை நம்மனதில்தான். முதலில் நாம் மாறினால் பின் இந்த சமூகமே மாறும். குறிப்பாக ஆண்கள் மனதில் தாழ்வுமனப்பான்மை நீங்க வேண்டும். பெண்களை கடவுளாக போற்ற வேண்டாம் அவர்கள் கேட்பது அதுவல்ல அவர்களை உயிரும் உணர்வும் உள்ள ஒரு ஜீவனாக மதித்தால் போதும் பெண்களுக்கு சம உரிமைகொடுத்தால் இவ்வளவு கால மும் எங்களை எப்படிஎல்லாம் நடத்தினீர் கள் இப்பொழுது பாருங்கள் உங்களை என்ன செய்ய போகிறோம் என்று பெண்கள் ஆண்களை அடிமைப்படுத்தி விடுவார்களோ என்ற கோழைத் தனமான எண்ணம் உங்கள் மனதில் G36 600 LT Lf5 . @L1600 35 6া நிலை உயர்ந்தால் ஆண்கள் நிலை மென் மேலும் உயரும். பல ஆக்கபூர்வமான

வேலைகளை ஆண்களைவிட பெண்கள் தான் சிறப்பாகச் செய்கிறார்கள் என்றும் பல சர்வே முடிவுகள் கூறுகின்றன. பெண்களும் சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களுக்கு பயப்படாமல் அவளுடைய முன்னேற்றத்திற்காகவோ இல்லை குடும்பமுன்னேற்றத்திற் காகவோ தன்னை மாற்றிக் கொள்வதில் தவறேதும் இல்லை. சீதனப் பிரச்சனை களால் இங்கு சீர்குலையும் குடும்பங்கள் தான் எத்தனை? திருமணம் தள்ளிப் போய் முதிர் கன்னிகளாகும் பெண்கள் தான் எத்தனை? சீதன கொடுக்கல் வாங்கல்களை நாம் முற்றாக புறக் கணிக்க வேண்டும். இந்த மனமாற்றம் முதலில் பெற்றோர் மனதிலும், ஆண்கள் மனதிலுந்தான் ஏற்படவேண்டும். சிறிய சம்பளமாக இருந்தாலும் சிக்கனமாக குடும்பம் நடத்தினால் சிறப்பாக வாழமுடியும் சீதனம் அவசியமில்லை. ஆடம்பரமும் தேவையில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் வசதியாக இருக் கிறார்கள், கார் வைத்திருக்கிறார்கள், மோட்டார் சைக்கிள் வைத்திருக் கிறார்கள் நம்மிடம் இல்லையே என்றும் அங்கலாய்க்கக் கூடாது முடிந்தால் நாமும் உழைத்து பணம் சம்பாதித்து அதை சேமித்து வாங்க வேண்டும். சீதனம் வாங்கித்தான் இதெல்லாம் வாங்க வேண்டுமென்று நினைக்க்க கூடாது. சீதனம் வாங்குவது ஒரு இழிவானசெயல் என்ற எண்ணம் ஆண்கள் மனதில் வரவேண்டும். இந்த மாற்றமெல்லாம் எதிர்காலத்தில் வரும், காலமாற்றத்தில் நாம் கண்ட உண்மை அது நாம் முயற்சி செய்தால் நம்காலத்தில் அதை காணலாம், பெண்ணின் தலை விதியை மாற்றலாம்.
நன்றி.
- 18

Page 23
Shasa.
உலகத்தில் தோன் றிய அனைத்து உயிரினங் களிலும் பெண் இனமே போற்றப்பட்டுப் பேணப்ப டுகின்றது. ஏனெனில் பெண்ணினமே உலகத்தின் தோற்றத்திற்கும்; உயர்ச் சிக்கும், வளர்ச்சிக்கும் காரணியாக இருக்கிறாள்.
உயந்த நிலையில் g) 6T6 இப்பெண்களின் வாழ்வானது பெருமை அ  ைL வ து அ வ விர து பெற்றோரிலும், அவள் வாழும் சமுதாயத்திலும் அவள் வாழ்க்கையில் புகுந்த கணவனிலும், அவள் பெற்றெடுத்த பிள்ளைகளிலுமே தங்கியுள்ளது. ஏனெனில் இயற்கை யாகவே அவளது உடல் மென்பை யானது. அவளால் தனித்து நின்று வாழ முடியாது. அவளால் மிகவும் பாரிய வேலைகளைச் செய்ய முடியாது இதனால் அவளுக்கு ஆணின் துணை தேவையாக உள்ளது. இதனால் ஆன பெண்ணிலும் உயர்த்தப்படுகிறான ஆனால் பெண்ணே போற்றப்படுகிறாள் இதனாலன்றோ தாய்நாடு, தாய்மொழி என்று தாம் வாழும் நாட்டுக்கும், தாய் பேசும் மொழிக்கும் அடைமொழி கொடுத்துள்ளார்கள்.
 

ŠI GOALICUDDSODDIAD)
=திருமதி - இராசநாயகம்=
சந்ததியைத் தோற்று
விக்கும் பெரிய பொறுப்பு அவளுக்கு ஆண்டவ னால் கொடுக்கப்பட்ட Gaerri60DL. இதனால் தாய் மை அடைந்து பிள்ளை களைப் பெற்று முழுமை அடைந்த பெண், தனது பிள்ளைக்குத் தாயா கிறாள்.
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" "தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை" என்ற ஒளவையாரின் பொன் மொழிகளுக்கு இணங்க "தாயே" தன் பிள்ளைக்கு முதற்கடவுளாக, கண்கண்ட கடவுளாக
இருந்து வருகிறாள் ஒரு குழந்தை வாழ நீ த அ 1ெ 1ெ து வயிறு ,
அக்குழந்தைக்கு குடியிருந்த கோயில்
அன்றோ பொதுவாக, உலகத்தின்
சந்ததி உற்பத்திக்கு பெண்ணே மூலகாரணமாக இருக்கிறாள். இதனால் அவள் உலகத்தின் தாயாகவும் பெரிதும் போற்றி மதிக்கப்படுகிறாள்.
முற்காலத்தில் குழந்தைகள் தாய் வழியாகவே அறியப்பட்டார்கள். "தாயைப் போல பிள்ளை நூலைப் போல் சேலை” என்னும் பழமொழி
-19

Page 24
இதற்குச் சான்றாக உள்ளது. இந்தப் பழமொழிக்கு இலக்கணமாக ஒருபெண் நாட்டுக்கு நல்ல பிரசைகளை உண்டாக் க; தனக்கு ஒரு நல்ல கணவனைத் தெரிந்தெடுத்து; தகுந்தகாலத்தில் கரு வுற்று, தனது வயிற்றில் அப்பிள்ளையை முறைப்படி பேணி வளர்த்து பின் அதைப் பிரசவித்து, உரியபடி பாலூட்டி, கருத்துள்ள நல்ல பெயரைச்சூட்டி, கல்வி அறிவூட்டி வளர்த்து விட்டால், அவன் நாட்டில் நல்லதொரு பிரசையாக மிளிர்வான் திரு மூலர் அருளிச் செய்த திரு மந்திரத்திலும் ஒரு பகுதி இதை வலியுறுத்துகிறது. இதனால் பெண் இனமானது உலகில் உயர்ந்து நிற்கிறது.
தாயானவள் ஒரு பிள்ளையை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் வரை, தானே அக்குழந்தைக்கு மிக வேண்டியவளாகி நிற்கிறாள். அக்குழந் தையும் அப்படியே தன்தாய் அன்பில் அகங்குழைந்து வளர்கிறது உலகில் தாயன்பிற்கு ஈடாக ஒன்றையும் கூற முடியாது. தாயானவள் தன் குழந்தை யிடம் வைக்கும் பற்று மிகவும் புனிதமானது.
"காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள் குரங்கு தனது குட்டி இறந்து விட்டால் இரண்டு, மூன்று தினங்களுக்கு அதைத் தூக்கிக் கொண்டே திரியுமாம் பின் மிகக் கவலையோடு அமைதியாக இருக்கு மாம். சில இனப்பறவைகளில் தனது குஞ்சுகளைக் காப்பாற்ற தாய்ப்பறவை இறக்கின்றது. பால் கொடுக்கும் காலங் களில் தாய்மார் தமது பிள்ளைகளைக் காப்பற்ற மிகவும் பத்தியமான முறையில்

ருக்கிறார்கள்.இதற்காக பதில் பலனை ாயானவள் பிள்ளைகளிடம் இருந்து திர் பார்ப்பதில்லை. ஆகவே தாய் தன் ழந்தையிடம் வைக்கும் அன்பு மலானது. தாய் பதில் பலனை திர்பாராது குழந்தையிடத்தே அன்பு வக்கின்றாள். குழந்தை மகிழ்வதைப் ார்த்து அவளும் மகிழ்கின்றாள், ழந்தை வருந்துவதைப்பார்த்து தானும் ருந்துகிறாள். பிரதிபலனை எதிர் ாராது செலுத்தும் அன்பு கடவுள் ன்மையுடையது இதன் காரணமாக Tui தெய்வமாகிறாள். கடவுள் வ்வொரு வீட்டிலும் இருப்பதற்குப் தில் தாயை அங்கு அனுப்பி உள்ளார் ன அறிஞர் ஒருவர் கூறியுள்ளார். ந்தை இல்லாமல் ஒரு தாயும் உருவா தில்லை என்னும் கருத்தை உற்று நாக்குவோமாயின், பறவைகள், ருகங்கள் தந்தையின் அன்பைப்பற்றி :றிவதில்லை. அவைகளுக்கு தாயன்பு ன்று மட்டுமே உள்ளது. மனித இனத்தின் ஒரு குழந்தை தந்தையின் pதல் எழுத்துக் கொண்டு அழைக்கப் டுவதால் ஆண் சந்ததி காக்கப் டுகிறது. திருமணத்தின் பின் ஒரு பண்ணிற்கு தந்தையின் முதல் எழுத்து டுக்கப்பட்டு கணவனின் முதல் எழுத்து pன்வைக்கப்படுகிறது. இன்று இதை ாற்றும் முயற்சியில் இந்திய pதலமைச்சர் செல்வி, ஜெயலலிதாவும் pன்வந்துள்ளமை பெண்ணினத்திற்கு பருமை தருகிறது.
முற்காலத்தில் பொருளாதார ரீதி பாக தந்தையே பிள்ளைக்கு உதவி செய்பவராக இருந்தார். இன்றைய ாலத்தில் பெண்களும் பொருளாதார தியில் குடும்பத்தைக் காப்பாற்று கிறார்கள்.
-20

Page 25
பொருளாதாரரீதியில் தந்தை உதவினாலும் கூட ஒருபிள்ளை தாயிடமே மேலான அன்பு செலுத்து கிறது. பிள்ளைகள் தாயிடம் காட்டும் அண்பை வைத்துக் கொண்டு, தாயானவள், குழந்தையின் உடல் வளர்ச்சியைக் கவனிப்பது போன்று அறிவு வளர்ச்சியையும் கவனத்தில் எடுப்பாளாயின் அவள் குழந்தைகளின் மனத்தை மாற்றிவிடலாம். ஆகவே மனிதமனங்களில் ஏற்படும் பொறாமை அகற்றப்பட்டு இரண்டு தலை முறை களில் போர்களை தலை காட்டாமலே செய்யப்பெண்களால் தான் முடியும்.
இதனால் பெண்களுக்குக் கல்வி அறிவு முக்கியமானது. விதைகள் முளைக்கின்ற விளைநிலம் செம்மை யாக இருக்க வேண்டும். பெண்ணா னவள் ஒரு குடும்பத்திற்கு ஒளியூட்டும் விளக்குப் போன்றவள். கணவனுக்கு மந்திரியாக இருந்து குடும்பத்தை நடாத்துபவள். இதனாலும் பெண் களுக்கு கல்வி அறிவு முக்கியம் ஆண் களும் கல்வி அறிவுள்ள பெண்களையே விரும்புகிறார்கள்.
உலகப் பெண் இனத்தை எடுக்கப் போனால் பெரும்பாலான பெண்களிடம் கற்பு பாதுகாக்கப்படுவதில்லை. ஆனால் அந்த நாடுகளில் பெண்கள் அறிவியல் துறைகளில் முன்னேறியுள்ளார்கள். எமது தமிழ்ப் பெண்கள் கணவனையே கண்கண்ட தெய்வமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று மதித்து நடந்த காலத்தில் அவர்கள் ஆன்மீகத் துறையில் முன்னேறி சில சித்து விளையாடல்களைச் செய்யும்

வல்லமை பெற்றார்கள்.
கண்ணகி மதுரை மாநகரத்தையே எரித்தாள் சீதை நெருப்பில் சென்று மீண்டாள் வாசுகி அள்ளிய தண்ணிர் கிணற்றில் அந்நிலையிலேயே நின்றது. சாவித்திரி யமனுடன் போராடினாள்.
இன்று இப்படியான மேலோங்கிய சக்திகள் பெண்களிடம் அற்றுப் போய்விட்டமை வருத்தத்தக்கது 6166bb.
எமது தமிழ்ப் பெண்களிடையே நிலவும் க்ற்புநிலையானது, எமது இனத்தாலும் போற்றப்பட்டு காப்பாற்றப் பட்டு வந்த பண்பாடு என்றே கூறலாம். இந்தப் பண்பாடானது தேக ஆரோக்கி யத்திற்கு சிறந்த ஒரு நிவாரணியாக உள்ளது. வெளிநாடுகளில் தலை தூக்கி ஆடும் "எயிட்ஸ்" நோயானது எமது தமிழ்ப் பெண்களிடையே தோன்றியது குறைவு. இன்று உலகமே ஒருவனுக்கு ஒருத்தியே சிறந்தது என்ற GaEFT 6i 6OD 5 (8 ULI நல்லது என்று வலியுறுத்துகிறது.
அடுத்ததாக பெண்களுடைய ஒழுக்கம் ஒற்றைக் கம்பியில் நடப்பதற்கு சமானமாகும். கம்பியில் நடக்கும் ஒருவர் எவ்வளவு அவதானமாக நடக்க வேண்டும், விழுந்து விட்டால் வெற்றி கிடையாது. அது போன்றதே பெண்ணுடைய வாழ்க்கையும், நாங்கள் தமிழர்கள் தமிழ்ப் பெண்ணுடைய வாழ்க்கையையே இங்கு உற்று நோக்குவோம்.
-21

Page 26
வாழையிலையில் முள்பட்டாலும், முள்ளில் வாழையிலை பட்டாலும் கெடுதி வாழையிலைக்கே இன்றைய காலகட்டத்தில் வாழையிலை கிழிபடு வதையே காண்கிறோம். ஒரு பெண் தன் தாய் வீட்டில் வளரும் போது அவளுக்கு பொறுப்புகள் தெரிவதில்லை. தாயிடம் சொல்லாமல், தம்மில் ஏற்படும் பாலியல் உணர்வினால் ஒரு ஆண் துணையை நாடுகிறாள். காதல் ஏற்படுகிறது அது வரம்பு மீறும் அளவிற்கு சிலரிடையே தோன்றி பெண்ணினத்தையே இழிவு படுத்துகிறது. ஆண் தப்பித்துக் கொள்வான். அவனுக்கு அதனால் இழிவு என்று சொல்வதற்கில்லை ஆகவே தான் பெண்களின் சுதந்திரத்திற் காக குரல் கொடுத்த புரட்சக் கவிஞர் பாரதியார் ஒரு பெண் தனது நாட்டில் அர்த்தசாம நேரத்திலும், என்று தனிமையில் பயமின்றி நடந்து செல்கி றாளோ அன்று தான் நாடு சுதந்திர மடைந்ததாகக் கருதப்படும் என்றார். நேர் கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும் உள்ளவளாக பெண்கள் திகழ வேண்டும் என்று பெண்களின் அடிமைத்தளையை சில வருடங்களுக்கு முன் ஆறுத்தெறிந்தார்கள். அதற்கு முதல் தமிழ்ப் பெண்களை வீட்டில் பூட்டியே வைத்திருந்தார்கள்.
ஆனால் பெண்களுக்கு リD உரிமையை முதன் முதலில் பெற்றுத் தந்தவர் உலகத்தின் சக்தியாகிய உமையம்மையே சிவனுடன் தன்னையும் சேர்த்து வணங்காத பிருங்கி முனிவரை சபித்து, அவரிடம் இருந்து சக்தியை நீங்கச் செய்து, நெடுங்காலம் தவம் செய்து ஆணுக்குமட்டும் தனி உரிமை இல்லை என்று ஆணின் சரி பாதி

உடம்பையே தனக்காக்கிக் கொண்டவர் உமையவள். உமையவளின் வாரிசு களே பெண்களாகிய நாங்கள். சகல துறைகளிலும் எமக்கு உரிமை உண்டு. ஒருகுடும்பத்தை நடாத்தும் பெண் அக்குடும்பத்தில் இல்லை என்ற நிலை ஏற்படின் அக் குடும்பம் என்ன அலங்கோலப்படுகிறது. துடுப்பில்லாத தோணியாக தத்தளித்து முன்னேற முடியாத நிலை ஏற்படுகிறது .
அது தான் தந்தை இல்லாவிடினும் ஒரு பிள்ளைக்குத் தாய் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இப்படியான உயர்ந்தநிலையில் உள்ள பெண்ணினம் தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும். ஆண்களிலும் பார்க்க அழகு நிறைந்தவள் பெண். மென்மையான சுபாவம் கொண்டவள் பெண், அன்பு இதயம் கொண்டவள் பெண், அவளுக்காக வகுக்கப்பட்டது தான் அச்சம், மடம் நாணம் பயிர்ப்பு என்ற நால்வகைக் குணங்களும் ஆகும்.
ஒளவையார் ஒரு பாடலில் கூறுகிறார்
"கொம்புளதிற்கு ஐந்து முழம் குதிரைக்கு பத்து முழம் வம்புகரிக்கு ஆயிரம் தாள் வேண்டுமே தீங்கினர் தம் கண்ணில் தெரியாத தூரத்தில் நீங்குவதே நல்லநெறி"
இப்பாடலை ஒவ்வொரு பெண்ணும் கருத்திற் கொண்டால் பெண்கள் ஏமாளிகளாகாமல் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.
உலக வரலாற்றில் பெண்கள் அரச அரியணைகளில் வீற்றிருந்து நாட்டை,
-22

Page 27
பெரியசாம்ராச்சியங்களை அரசோச் சியவர்கள்; வாளேடுத்து வில்லெடுத்து போர்செய்தவர்கள்; யானை ஏற்றம், குதிரை ஏற்றம் பயின்றவர்கள் ஏற்றங்களாக பணிபுரிந்தவர்கள் இன்று எமது தமிழ்ப் பெண்கள் அதற்கு குறைந்தவர்கள் இல்லை. இன்று நவீன ஆயுதங்களைக் கையாண்டு போர் செய்கிறார்கள். தமது நாட்டைக் காக்க வீரத்துடன் போர் முனைகளில் முன்னேறிச் செல்கிறார்கள்.
அன்பு இதயம் கொண்டவர்களா கவும் பொறுமைக் குணங்கள் உடையவர்களாகவும் பெண் கள் இருப்பதாலும் அவர்களே நோயாளர் களைப் பராமரிக்கும் தாதிமார்கள கவும் இருந்து வருகிறார்கள். -
பெண்கள் பொறுமை என்னும் நகை அணிந்து பெருமை கொள்ள வேண்டும்" என்பார்கள். நாங்கள் தமிழ்ப் பெண்கள் எமது கலாச்சாரத்தைப் பேணுகின்ற உடைகளை நாம் அணிந்து எமது கலாச்சாரத்தைப் பேணிப்பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள். வேறு இனப் பெண்களின் குணங்களில் இருந்து வேறு ul L6 it as 6i தமிழ்ப் @L60টা দু, 6া எமக்கென்று உள்ள சொத்துகள் அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு என்பனவே.
ஆகவே அச்சத்தினால், அஞ்சு பவைக்கு அஞ்ச வேண்டும்; நாணத்தி னால் எமது கற்பைப் பாதுகாக்க

வேண்டும். எங்களுடைய வீரத்தினால் உலக அரங்கில் சகல துறைகளிலும் ெ முன்னேற வேண்டும். மடம் (அறியாமை 3 யை) வேரோடு பிடுங்கிஎறிய வேண்டும். 5 பயிர்ப்பினால், நன்மை தீமைகளை பகிர்ந்து பார்த்து வாழப்பழக வேண்டும்.
இப்படியாக பெண்கள் வாழ்ந்தால் D–608, Gud உய்வடைந்து அறம் மேலோங்கி வளரும் என்பது உண்மை யாகும்
வாழ்க பெண்கள் உலகு
பெண்களின் குறைபாடுகள் பலவற்றிற்கு ஆண்களே காரணம்; ஆண்களின் மேலான குணங்களுக்கு பெண்களே காரணம்;
*சாள்ஸ் லெமிசில்”
வானத்தின் நட்சத்திரங்கள் பாடல்களாக விளங்குதல் போல பெண்கள் உலகின் பாடல்களாக விளங்கின்றனர்
(ஹெர்கிரேவ்)
பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றுக்கும் விளக்கு; அவனுடைய எண்ணங்கள்; ஆற்றல்கள்; தைரியம் என்பன அவளுடைய அன்பு என்னும் ஆற்றலிருந்து தோன்றியவை"
"ஜேம்ஸ் எல்விஸ்"
-23
ܘ.
*

Page 28
பண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்'என்றார் வள்ளுவப் பெருந்தகை, கற்புள்ள பெண்கள் இருந்தாலே உலகத்திற்கு வேறு எதுவும் தேவை யில்லை என்கிறார் அவர் பெண்ணின் பெருமை உலகறிந்ததே. "எந்தக் குழந்தையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்கிறது ஒரு கவிதை வரி. ஒரு சமூகத்தை நன்றாக்குவது என்பது பெண்ணின் கையில் தான் உள்ளது என்பதை இது உணர்த்தி நிற்கிறது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கி றாள் என்பார்கள். அன்பு, அடக்கம் பொறுமை என்பவற்றிக்கு இலக்கணமே பெண்மைதானே. இவ்வளவு பெருமை பொருந்திய இந்தப் பெண்மை அன்று தொடக்கம் ஆண்களாலும், ஏன் சமூகத்தினாலும் அடக்கப்பட்டே வந்தி ருக்கிறது.
GLUGOoi GT GÖi Lu6i6i (8 LITT GELü பொருளாகவே அன்று தொடக்கம் சித்திரிக்கப்படுகிறாள். கசாப்புக்கடை க்குக் கொண்டு செல்வதற்காக வளர்க்கப்படுகின்ற ஒரு ஆடு போல ஒரு ஆணின் கீழே குடும்பம் என்பதை செலுத்துவதற்காகவே 66T si iš EEL
 
 

அனுமைத்தனமும் Susif SAMLINGSLISSIONADU)
=கெளசிகன்
படுறாள். ஒரு "இலங்கையின் மின்சக்தி கொசு விரட்டியே தீர்ந்து போச்சு பெண்சக்தி பிள்ளை பெற்றே தீர்ந்து போச்சு" என்று கொதித்தெழுகிறார் ஒரு புதுமைவாதி. அடுப்படிக்குள் கரிக்கட் டையால் பால்கணக்கும் பலசரக்குக் கணக்கும் எழுதி எழுதியே அன்றைய பெண்ணின் வாழ்க்கையும் அடுப்படிப் புகையுடனேயே கரைந்து போனது.
அது மட்டுமா? பெண் கல்வி என்பது மருந்துக்குக் கூட கிடைக்கவில்லை. பெண்ணிற்குக் கல்வி தேவையில்லை. என்ற கொள்கையே பரவியிருந்தது. திருமணம் செய்து புருஷனிற்கு சேவை செய்வதற்கு அவள் படிக்கத்தான் வேண்டுமா? என்று அனுபவமான பெண்களே கேட்கின்ற நிலை இருந்தது. பெண்களாலேயே தம்மைச் சூழ ஒரு வேலி போடப்பட்டிருந்தது அதையும் மீறி ஒருத்தி படிக்க கல்வி கற்கச் சென்றாளாயின் குத்தற் பேச்சுக் களாலும் ஆட்டக்காரி என்ற பட்டப் பெயராலும், அவளுடைய ஆர்வமும் அணை போடப்பட்டது.
சமூகத்தில் ஆண்களிடமே அதிகா ரம் இருந்தது. பெண்கள் ஆண்களால் அடக்கி ஆளப்பட்டார்கள். பெண்மையின் ஆசைகளும் ஆற்றல்களும் மூடிய அறைக்குள் சிக்கிச் சிதைவடைந்தன
-24

Page 29
அந்தக்காலத்தில் தான் மொத்தத்தில் பெண்கள் வீட்டு வேலைகளையும், கணவனையும், கணவன் சார்ந்த குடும்பத்தினரின் சேவைகளையும் செய் யும் வேலைக்காரியாகவே கணிக்கப் பட்டனர். இந்த நிலைக்கு பெண்களும் தான் காரணமாயிருந்தார்கள். அவர்கள் "இயலாமை" என்ற தாழ்வு மனப் பான்மையினால் தம்மைச் சூழ மாய வேலி ஒன்றைப் போட்டு அதனுள் அடைபட்டுக்கிடந்தார்கள்.
"சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை உலகம் கண்டிடவேண்டும்" என்று ஆசைப்பட்டான் பாரதி. அவனு டைய கனவு வீணாகவில்லை. அடுப்படிக் கதவுகள் திறக்கப்பட்டன. வெளியே வந்தாள் புதுமைப் பெண். ஆண்களுட்ன் சரிசமமாக ஏறி உட்கார்ந்தாள் அவள் பெண் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவிற்கு இன்றைய நிலை பெண்களுக்கு சமையலே சவாலாக இருந்தது அன்று.
இன்றைய பெண்ணைப் பாருங்கள் கணவனுக்கு பின் தூங்கி முன்னெழு கிறாள். காலையில் படுக்கையில் கணவனுக்குத் தேநீர் உடனே சமையல் அப்போது கணவன் பத்திரிகை படிப்பார் பிள்ளைகளை பாடசாலைக்கு தயார்ட் படுத்தும் போது தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பார் கணவர். இவை Gu 16ð6ðffLð முடிந்தவுடன் தானும் தயாராகி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். பேருந்து எனும் சிறையில் அவள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அதுமட்டுமல்ல அலுவலகத்தில் அவள் எதிர்க்கும் மன்மதக் கணைகள் எத்தனை - இதையெல்லாம் தாண்டி

கணவன் வீட்டிற்கு வரமுதல் வீட்டிற்கு சென்று வருகின்ற கணவனுக்கு தேநீருடன் வரவேற்புக் கொடுத்து பிள்ளைகளிற்கு படிப்பித்து முடியவே நடு இரவு ஆகிவிடும். பெண் ஒரு நாளிலேயே எதிர் கொள்ளும் சவால்கள் எத்தனை. இன்று அவள் இத்தனை சவால்களையும் தாண்டி வெற்றி நடை போட்டு நிற்கிறாள்.
இது தவிர நாகரிகம் என்ற பெயரில் நிகழும் அசிங்கங்கள் எத்தனை. ஆண்களால் உருவாக்கப்படும் நாகரிக மாற்றங்களிற்குள் சிக்கி அநாகரிகத் தையும் நாகரிகமென எண்ணி அம் மாயைக்குள் நிற்கிறார்கள். இன்றைய பெண்கள் துணியை வாங்குகிறார்கள், வெட்டுகிறார்கள், பின்னர் அணிகிறார் கள் என்று கவலைப்படுகிறார்கள் முதியவர்கள். நாகரிகம் என்ற விடயத் தில் பெண்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாலும் அதை அசட்டை செய்து வருவது கவலைக்குரியதே. புதுமை என்ற பெயரில் ஏற்படும் மாற்றங்கள் வரவேற்புக் குரியதே. ஆனாலும் 6া60 660া6টো নেতা மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று சிந்தித்து முடிவெடுப் பது இக்காலப் பெண்மையின் உடனடிக் கடமையாகும். பெண்ணானவள் ஒரு ஆண் செய்கின்ற எல்லாவற்றையும் செய்வதற்கும் அவனின் அதிகாரங்களை கையாள்வதற்கும் அனுமதிக்கப்பட வில்லை.
என்னதான் புதுமைகள் நிகழ்ந் தாலும் இக்காலத்திலும் பெண்கள் ஆண்களின் அடிமைகளாகவே இருக் கின்றார்கள். குடும்பத்தில் ஆணும்
ਸੁਲ -25
*曇心u*

Page 30
பெண்ணும் வேலைக்கு சென்றாலும் ஆணே உயர்ந்தவனாகக் கருதப் படுகிறான். எனவே பாரதிகண்ட புதுமைப் பெண்ணாக இன்றைய பெண்கள் தயாராகவில்லை. வெறுமனே உடையி லும், உணவிலும் நாகரிகம் இருந்தால் மட்டும் போதாது. அடுப்படிதாண்டி சந்திரமண்டலத்தில பெண் அடுப்பெரித் தால் மட்டும் போதாது, வாகனங்க ளையும், அரசியலையும், அலுவல்களை யும் கொண்டு செலுத்தினால் மட்டும் போதாது. குடும்பத்தில், சமூகத்தில ஒரு ஆணிற்கு இருக்கின்ற மதிப்பும் அதிகாரமும் பெண்ணிக்கும் கிடைக்கும்
உர்ை உணர்ச்3 விளிம்புகளுக் அப்Uால்
உலகம் உனக் ՍՈfiéՖJé 678, முனிவன் Uே
 
 
 
 
 

வரை, பெண்ணடிமைத்தனம் இருந்து கொண்டே இருக்கும்.
என்பது
இடிக்காமல் மேகங்கள் பொழிவதில்லை
உதிராமல் புதிய பூ பூப்பதில்லை
வெடிக்காமல் புதிய விதை வளர்வதில்லை †ူဌိ (ဩg:[j] ல் ஆ π(ιρροι έξι
எனவே பெண்களே! மாயையை விலக்கி
எழுந்திருங்கள்! விழித்திருங்கள்!
எண்ணிய கருமம் கைகூடும் வரை உழைத்திருங்கள்.
Fஆளிர்ை கும்
காய் ாண்டிருக்கிறது ால்
-26

Page 31
கலாசாரத்தை இற்டை
ஆதிகால மக்கள் உடையமைப் பற்றிக் கவலைப்படவில்லை. எை எப்படியும் அணியலாம் என்ற நிலையி அவர்களது உடையமைப்பு இருந்தது விரும்பிய வடிவத்தில் விரும் அலங்காரத்தில் தைத்துப் அவர்களால் முடிந்திருக் ஆனால் காலப்போக்கில் வளர்ச்சியின் காரணமாக உடையமைப்பு மீது பெரும் அ செலுத்தத் தொடங்கினர். தொழினுட் நாகரிக வளர்ச்சியின் பயனாக ஆரம் காலங்களில் வெயில், மழை, குளிர் தாக்கம் போன்றவற்றிலிருந்து பளிக்கும் கவசமாக விளங்க்
望
னர். இன்று நாம் விரும்பிய வி நாகரிகமாக ஆடைகளை கமைத்துப் போடுகின்றோம். வமைப்பாளர்களின் ஆக்கிரமி உலகளாவிய ரீதியில் பலதுறை பரந்து காணப்படுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குள் அடக்க முடியுமா?
தமிழ்ச்செல்வி செந்திநாதன்,
யாழ் பல்கலைக்கழகம்
ஒவ்வொரு சமூகக் குழுக்களும் னித்தனிக் கலாசாரத்தைப் பேணும் ழுக்களாக காலப்போக்கில் தம்மை இயக்கிக் கொள்ள ஆரம்பித்த நிலை பில் அவர்கள் அணியும் ஆடைகளும் வேறு திசைகளை நோக்கி சசியடையத் தொடங்கின.
தமிழ்ச் சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் ஆண்கள் வேட்டி, சால்வை அணிவதும் பெண்கள் சேலையணிந்து, தலையில் பூமாலை சூடுவதும் அவர்களுக்கென்றே உள்ள தனிப்பண் பாடாகும். ஆனால் எல்லா நேரங் களிலும் இந்த ஆடைகளால 5 கலாசாரத்தை வெளிப்படுத்த முடியுமா?
சில வேளைகளில் அது நகைப்புக்கும் ஏளனத்துக்கும் உரிய ஒன்றாக மைந்து விடாதா? என்பதும் கவனிக்க
ம்வரை மறைப்பு உள்ளதாக சேலை வதையே வரவேற்றோம். இந்நிலை எமக்கு பல சந்ததிக்கு முன்னர் இருந்தது. ஆனால் இன்று சேலைக்குக் மாற்றீடாக, அதனைவிட அணிபவர் களுக்கு கூடிய செளகரியங்களை
-27

Page 32
அளிக்கக்கூடியதான பல ஆடைகள்
வந்துவிட்டன. இதில் பல முன்னைய காலங்களில் பயன்பாட்டில் முற்றாக இராதவை. பழைய காலங்களில் பெண்களை வீட்டு வாசலை விட் வெளியே சென்றுவர அனுமதிப் வெகு அபூர்வம். அவளுக்கு அடுக்க் யிலிருந்து சமையல் வேலைக கவனிப்பதிலேயே நேரம்
சுயமாக நிறுத்திக் LGOstu(BSDT 26u6st
கொடுபடவில்லை. ஆனால் அவள் வைத்தியர்,
சட்டத்தரணி, ஆசிரியர், ! வீராங்கனை என எல்லா தொ ஆடைகளையும் ஆக்கிரமித் அதன்வழி சிறப்பான கலாசார்த்ை வெளிப்படுத்தி நிற்கிறாள். 鑒 鷺
இருந்த நிலையில் இருந்தே மேற் கொள்ள வேண்டியதன்
யுடையதாயிருந்தது. இதனால்
அணிய வற்புறுத்தப்பட் இப்படியான வேளைகளில்
அவள் அசிரத்தையாக இருந்த அவள் மானத்தை அது காத்துவிடு அக்காலத்தில் பெண்மையை பாது இதைவிட சிறந்த ஆடையை அ6 புழக்கத்தில் வைத்திருக்கள் எனவே அதுவே கலாச மொத்தமாக வெளிப்படுத்தும், த பண்பாட்டு ஆடையாக உருெ
இன்று பெண்கள் அடுக்களையில் அடுப்பு ஊதி சமைக்கின்ற நிலையிலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்து ஒருபடி முன்னேறியுள்ளனர். நவீன iனடுப்புகளில் நின்ற நிலையில் கொண்டே சில நிமிடங்களில் pல முடித்து விடலாம். எனவே பெண்களில் பலர் இன்று சலையணியும் வழக்கத்தை டைக்கோ, நீளச்சட்டைக்கோ காண்டிருக்கிறார்கள். நாம் குச் செல்லும் போதோ ருeணவீட்டுக்குச் செல்லும் போதோ பட்டுச்சேல்ல உடுத்தி, தலை நிறையப்
வைத்து மகாலக்ஷ்மி போல போகின் ாம்.ஆனால் இந்தக் கோலத்து
ப்ே நாம் வேலை செய்யும் கத்துக்கோ, நீதிமன்றத்துக்கோ
முடியுமா? அல்லது ஒரு மரண போனால் நிலைமை அது பகிடிக்கிட
பாதி ஆடை பாதி என ள். நாம் ஒருவரின் தோற் வத்து அவரை ஓரளவிற்கு ட்டு விடலாம். ஜீன்ஸ், சேட் கட்டி வரும் ஒரு
iற எண்ணம் ஒருவருக்கும் பார்த்தால் படிச்ச பெடியன் ருக்கு" என்றே அனைவரும் ஒரு காலத்தில் ஆங்கில கலாசாரத்தை உயர்வாக வெளிப் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ டுத்திய இந்த ஆடைகள் கீழைத்தேச ாடுகளிலும் அணிபவரூடாக அக்கலா சாரத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஆங்கிலேயரின் நாடு குளிர்ப்பிர தேசம் அவர்கள் குளிரைத் தவிர்க்க தமது ஆடைகளை நவீன தொழினுட் பங்களைக் கொண்டு வடிவமைத்
-28

Page 33
தார்கள். அவர்கள் தம்மை கடும்குளிர் தாக்காத வகையில் தடித்த டெனிம் துணிவகைகளை அணியத் தொடங்கினர். சட்டை அ சீதோஷண நிை தக்கமார்க்கமாக வழியாக
சொல்கிறார்கள். ணவனை இழந்த மனைவி இருக்கும் சோகத்தில் அவள் கட்டியழும் போது துக்கம் விசாரிக்க சென்றவர்களின் பொட்டும் வண்ண ஆடைகளும் அவளின் மனத்துயரத் தைக் கிளறிவிடக் கூடாதல்லவா? இந்த சந்தர்ப்பத்தில் ஒருத்தி பட்டுசேலை உடுத்தி தலை நிறைய பூச்சூடி அத்தோற்றத்துடன் அங்கு சென்றால் என்ன நடக்கும்? ஆடைகள் மனித உணர்வுகளை கலாசாரத்தினூடாக எவ்வளவு அழகாக பிரதிபலிக்கின்றன.
 
 
 
 
 
 

மனிதன் என்றும் ஆதி மனிதனா கவே இருக்கமுடியாது. அவன் வளர்ச்சி யடைய, வளர்ச்சியடைய மாற்றங்களும் ஏற்பட்டவண்ணமே உள்ளன. இன்று ாஷன் அறிமுகப்படுத்துகின்ற அள கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. த்துக்கு நிமிடம் ஆடைகளின் களும் மாறிக் கொண்டே போகின்றன. சாதாரண மகளிலிருந்து
Ց16)I616Ù 85
ளது. உடுத்துவதற்கு வசதியாகவும்,
நேரத்தை மிச்சப்படுத்தியும் இது உதவுகிறது பிரயாணங்களையும் இலகு படுத்துகிறது.
சுடிதார் அணியும் பெண்ணை இன்று எவரும் கேள்விக் குறியுடன் பார்ப்பதில்லை. காலப்போக்கிற்கேற்ப சரியான முறையில் நாமும் மாறிக் கொண்டிருக்கிறோம். இது காலத்தின் தேவை ஆனால் இதே உடையுடன் ஆலயம் சென்றால் அங்கு நோக்கப் படும் விதமே வேறுவிதமாக இருக்கும் கடிதார் எப்படி தமிழ்ப்பாரம் பரியத்தை யும், இந்துக் கலாசாரத்தையும் வெளிப்படுத்தி நிற்கும்? கலாசாரத்தைப்
リエ 聂 萱 gía彤會彎 -29

Page 34
பேண வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு. சுடிதார் அணிவதாலே சேர்ட் போடுவதாலோ தமிழ் அழிந்து விட்டதா? இல் சில புதிய அம்சங்கள்ை ே Σ
உள்வாங்கியுள்ளது என்பதே உண்
அதிகாரத்துக்கேற்ப அந்தஸ் கேற்ப, தொழிலுக்கேற்ப நாம்
ஆடைகளை அணிவதும், தெ. flag பிச்சையெடுப்பவர் தன் மேல் இரக்கம் உண்டாகும் வகையில் கோலத்தை
உடையதாயிருப்பு ன்
எமது மதத்தி றவை வெளிப்படுத்தி நி 溪、漆
வைக்கின்றது. ெ வழிகாட்டியின் என்ன செய்ய
முன்னமே گهE9} @66ffញ ஆடைக்கு பிரதிபலிப்பா! என்பது 翡 வைக்கும் ஒன்று.
வரை எவ்வளவு ( பெறுகின்றது. எத்தனை சென்றாலும், அவள்
உடுத்தும் ஆடை இந்தக் கூறை இடையில் எவ்வளவு ஆடை মোৰ போனாலும் இதுவொன்றே அ கலாசாரத்தை வெளிப்படுத்தி நிற்குமே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்துக்களின் புனித ஆட்ை காவி கிறிஸ்தவர்களின் புனித ஆடை வெண்மை. இஸ்லாமியரின் புனித ஆடை பச்சை, இம் மூன்றும் சேர்ந்ததே இந்தி யாவின் தேசியக்கொடி கலாச்சாரம் எனும் போது இந்திய தேசியக் கொடி வெவ்வேறுபட்ட கலாசார மக்களை
兹
ஒன்றுபடுத்துகின்றது தன்னுள் அடக்கி
நிற்கின்றது.
களின் உடை எளிமை தை விளக்கி நிற்கின்றது. யது போனவர்களிடம்
சட்டை போடலாம். ட்டை GLITT GOTLð.
கூடும். எல்லோரின்
அணி போகும் போது எம் சமூகம் ர்க்குமோ அதற்கு எதிரிடை வை அங்கு நிகழும் கலாசார றுபாட்டால் வந்த வினை இது.
-30

Page 35
இந்த நேரத்தில் கருத்தம்ம படக்காட்சி ஒன்று நின்ைவில் வருகிறது அதில் பேராசிரியர் பழுப்பேறி அழுக்கு வேட்டியணிந்து விவசாயியா நடித்திருந்தார். "ஜயா பேராசிரியர் இப்படிெ
குமா? இங்கு ஆடைதானே குறிப்பிட்ட கலாசார கூறை புலப்
நின்றது.
நிர்வாணத்தை அணிந்தி
மனிதன் எப்போது ஆடை அணியத் தொடங்கினானோ அ அவன் கலாசாரம் மிக்கவி நாகரிகத்தில் நனி சிறந் மதிக்கப்பட்டான். ஆடைகளற்ற கற்காலமனிதன்; அரைமனிதன். ་་་་་་་་ ་་་་་ மனிதன் ஆடை அணிந்த முழு மனித6 ஆனான்.
நடைமுறையிலுள்ள உடைக6ை அன்றாட நிகழ்வுகளுடனோ பாத்திர களுடனோ, கச்சிதமாக இணைத்து பழகிய நாம், அப்பாத்திரங்களுடனே நிகழ்வுகளுடனோ உடைகள் மாறுபட் மையும் போது உணர்வுகளும் மாறுபட் மைகின்றன. விளையாட்டு மைதான தில் அணியும் உடையுடன் நின் ஒருவர் சமயப்பிரசங்கம் செய்தா உங்களுக்கு என்ன தோன்றும்? உங்க மனநிலை மாற்றமடையுமல்லவா உடைகள், காலம், இடம் என்பவற்று கேற்ப கலாசாரத்தை வெளிப்படுத் நிற்பன.
கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிலைக் குறியீடே ஆடை நா
 
 
 
 
 
 
 
 
 

ா எவரையும் உடனே கண்டவுடன் எமது புலக்காட்சிக்கு உட்படுவது அவரது ப புறத்தோற்றமே. புறத்தோற்றத்தை 35
செய்வதில் முக்கியபங்கு து ஆடை ஒருவர் அறிவுடைய
ணர்ந்த பின்ப்ே தெரிகின்றது. ால் ஆடை சில விசேட தன்மை 6 உடனே வெளிக் காட்டி
மனித நேயத்தையும், தாய்மை பும், எளிமையையும் வெளிப்
முகமாக அன்னை தெரசா ளையுடை அணிந்திருந்தார். மருத்துவமனைகளில் தாதிகள் வெள் வதும் இதனாற்றான். ற்றம் முக்கியவிடம் னால் எல்லாவற்றையும் ல் அணிய முடியாது. அதிபராய் இருக்கும் ইিঞ্জ வலகத்துக்குச் செல்லும் 6լի பான்ட் சேர்ட் அணிகிறார். வீட்டில் அந்த உடையை அவர் உடுத்து வதில்லை. அதே சமயம் தோட்டத்தில் வேலைசெய்யும் போது, வேறு உடைக்கு மாறுகிறார். ஆடைகளால் மையாய் கலாசாரத்தை வெளிப் டுத்த முடியுமா? என்பது கேள்விக் குறியே கலாசாரம் என்பது பெரிய கடல் அதை வெளிப்படுத்தும் சிறு துளி போன்றது ஆடை. ஆனால்"இன்றைய காலகட்டத்தில் 660)6OTU 56.) T3FTU தி ஊடகங்களையெல்லாம் பின்தள்ளி
雞 மிக முன்னிலையில் வெளிப்படுத்துவதிலோ *յլքlւն լսg:166Ùm முன் னிற்கின்றன. காலத்திற்கேற்றவகையில் மாறும் தேவை பெண்களுக்கும் அவசியம் வேண்டியதாகும்.
-31

Page 36
கணவனை இஇைந்
சமூகத்தின் அங்கமான பெண்கள் கணவன் இறந்தவுடன் 'விதவைகள்' என்ற மற்றொரு பகுதிக்குள் சேர்க்கப் பட்டு விடுகிறார்கள். "விதவை" என்ற சொல் மிகவும் காத்திரமானது. பெண் விரும்பியோ விரும்பாமலோ இதனை ஏற்க வேண்டியிருக்கிறது.
ஒரு ஆண் இறந்ததற்காக உயிரோடு இருக்கின்ற பெண் எதிர் கொள்கின்ற பிரச்சனைகள், Felpes மட்டத்தில் அதிகமாகக் காணப்படு கின்றன். இதற்குச் சமூகத்தில் காணப்படும் ஆண் பெண் என்ற பாலின வேறுபாடே பெருமளவு துண்டுகோலாக அமைந்துவிடுகின்றது.
சமூகத்தில் ஆண் - பெண் என்பது பிறப்பால் பெறப்பட்டது. ஆண் - பெண் வேறுபாடு என்ற அமைப் பில் அங்கத்துவம், தவிர்க்க முடியாதது. சந்தேகமற்ற விதிகளின்படி இது விபரிக்கப்பட்டுள்ளது. மாறுவேடம் போடும் அங்கத்துவத்திற்கு இங்கு இடமில்லை. பிறப்பினால் பெறப்பட்ட
 

தோர் விரச்சனை
இ.கலை .
சமூகப்பங்கிலே அசெளகரியங்களை உணர்பவர்களுக்கு எதுவித மாற்று முறைகளும் இல்லை. ஆண் - பெண் பாகுபாட்டில் சமூகப்பங்கு, இப்பங் களிப்பை இனம்கான எடுக்கப்பட்ட முறைகள், ஆண் - பெண் பாகுபாடு எனும் அம்சங்களின் படிநிலை அமைப்பின் நிலைப்பாட்டைக் காட்ட உதவுகிறது. இந்த உயிரியல் வேறுபாடு சமூக, பொருளாதார முறைகளில் வேறுபாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. அதாவது, ஆணுக்கு சுதந்திரமாக நடமாட உரிமையும் பெண்ணுக்கு ஒதுங்கி வாழும் நிலையும், தங்கி வாழும் நிலையும் சுய சிந்தனையின்மையும் இன்றைய சமூக நிலைகளாக உள்ளன. பெண் என்ற காரணத்திற்காக ஆணைக் காட்டிலும் குறைந்தபட்ச உரிமைகளும் வசதிகளும் வழங்கப்பட வேண்டுமென்பதற்கு அவளின் உடலமைப்பில் குறையேதும் இல்லையென்பது தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் கண்டறியப்பட்ட தாகும். ஆனால் பெண்ணினது பின் தங்கிய நிலை, உடலமைப்பை வைத்தே நியாயப்படுத்தப்படுகிறது. பாலியல் பிரிவுமுறை ஒருமுறை நிலை கொண்ட தால் அதன் தாக்கத்தை விரிவுபடுத்த சமூகத்தின் ஏனைய ஒடுக்கு முறைகளின் சேர்க்கைக்கு ஒரு களத்தை அமைத்துக் கொள்கிறது. பெண்களுக்கெதிரான பல்வேறுபட்ட அடக்கு முறைகளிற்கு இடமளிப்பதாக இது அமைகிறது. இது சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் இழையோடியுள்ளது. கணவன் இறந்த பின்னர் பெண்ணொருத்தி பல்வேறு
-32

Page 37
வழிகளிலும் ஒதுக்கப்படுவதானது ஆணினுடைய இவ்வுலக அத்தியாய முடிநி த பிறகு மி அவனுக் கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையு பால் வேறுபாட்டின் உச்ச நிலையையு.ே காட்டுவதாக அமைகிறது. இத்தகைய பால் வேறுபாடு கணவன்மார்களை இழந்த பெண்களை எவ்வாறு பாகுபடு: துகின்றது என்பதை ஆராய்ந்தால்,
இத்தகைய வேறுபாடு தமிழ களின் சமூக வாழ்வில் ஊறி உணர்ந்து காணப்படும் பழமைவாதம், இனம் மொழித்தொன்மை, பாரம்பரிய கலாசாரம் பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரத யங்கள் என்ற பல்வேறு பேர்களிலு போர்வைகளிலும் இன்றுவரை கட்டி காக்கப்பட்டு வருகின்றது. பிறப்பு திருமணம் - இறப்பு போன்ற பிரதான சடங்குகளிலும் ஆக்க முயற்சிகளிலு நாள் நட்சத்திரம் - சகுனம் - சாஸ்திர போன்ற மூடநம்பிக்கைகளை சாதாரண அன்றாட கருமங்களிலும் கடை பிடிப்பதனை மதக்கலாசார முத்திரைகள் பளிச்சிட்டு நிற்கின்றன. ஒரு கணவன் இறந்த மரண வீட்டில் மனைவிக்கு நடத்தக்கூடும் 356,origiTU ДБ60L (LрG00 களை தமிழர் பழைமைவாதம் இன்று கைவிடுவதாக இல்லை. கட்டி தாலியைக் கழற்றி இறந்த கணவனின் மார்பில் வைக்க வேண்டும், பின் வெள்ளைச் சேலையுடுத்தி கணவனின் உடலுக்கு மாலையிட்டு பலதட6ை தொட்டு வணங்க வேண்டும். இறந் வரின் வலது கைப்பெரு விரலால் தனது நெற்றியி லுள்ள குங்குமப் பொட்ை அழிக்க வேண்டும். அதன்மூலம் தா6 'தாலி அறுந்தவள்’ என்ற பட்டத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ6

b
D
அன்றிலிருந்து அனைத்து நற்காரியங் களிலும் முன் நிற்பதற்கு அனுமதிக்கப் படாநிலையே காணப்படுகிறது.
இயற்கையாகவே @L1600 356া தம்மை அழகுபடுத்திக் கொள்ள விரும்புபவர்கள். ஆனால் இறுகப் பிடித்துள்ள பண்பாட்டு விதிகளுக்கமைய அவளை சமூகமய மாக்கி விடுகின்றார்கள். இப்படித்தான் இருக்கவேண்டுமென்ற பண்பாட்டு முற்சாய்வுக்கேற்ப பூ, பொட்டு, நிறவுடைகளை அணியத் தடுக்கப்படுகிறார்கள். அதனால் தான் இவைகள் நிலைக் க வேண்டு மென்பதற்காக பெண்கள் சுமங்கலிப்பூசை செய்கிறார்கள், விதவைப் பெண்கள் திருமணம் செய்து கொள்வது
பிரச்சனையற்றதல்ல. குடும்பத்தினது
இறுக்கமான நிபந்தனைகளை சந்திக்க வேண்டியிருக்கின்றது. as 6001|6}} 6i இறந்தவுடன் அவளது பாலுறவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. மிகுதி வாழ்நாட்களை கணவன் நினைவில் கழிக்க வேண்டியதாகிவிடுகிறது. இக்கட்டுப்பாடு ஒர் ஆணுக்கில்லை.
ஒரு பெண் பிறந்து வளருகின்ற ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் பெற்றோர், குடும்பம், சமூகம் என்பன பெண்ணுக்குரிய இலக்கணங்களை அவள்மீது சுமத்தி விடுகின்றனர். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை குணங்களுக்குரியவள். பெண் என்ற வரையறைக்குட்படுத்தி அவள் நிலத்தையே LT ឆ្នាំg நடக்க வேண்டுமென்று சிறுவயதிலிருந்து ஊட்டப்படுகிறது. ஆணுக்கு சமமாக நீதி நியாயம் பேசினால் பெண்ணுக்குரிய வரையறை களை மீறியவள் என்று நிந்திக்கப் படுகின்றாள். இந்த பின்னணியில்
-33

Page 38
திருமணமான ஒரு பெண்ணிடம் தியாகம், கடின உழைப்பு என்பன அவளின் கடமைகளாக எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு கணவனின் கடமை சமூக பொருளாதாரரீதியில் தனது குடும்பத்தைப் பாதுகாப்பதற்கு உழைத்தலாகும். அதனால் ஊதியம் பெறாத உழைப் பாளியாக பெண் மாறி விடுகின்றாள். பெண்கள் கூட்டத்தினரில் அனேகர் ஆண்களைவிட குறைந்த அதிகாரம் அந்தஸ்து, பணவலிமையைப் பெற்றுள் ளனர். இந்நிலையில் கணவனை இழந்த பின்னர் சமூகத்திலே தானாகவே சமூக பொருளாதார ரீதியில் முன்னேற முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
மேலைத்தேசங்களில் பெண்ண டிமைக் கெதிராக குரல் எழுப்பியவர்கள், சமூக, பொருளாதார ரீதியில் ஆராய்ச்சி செய்து பெண்ணடிமைக்கான காரணங் கள் யாவும் சமுதாயப் பின்னணியில் இருந்துள்ளன என்றும், குடும்பம், gFL, LLö, மதம் , போன்றவற்றை ஆராய்ந்து காரணங்களை முன்வைத்து பாரம்பரியங்கள், சமூகச்சட்டங்கள் மாற வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஆனால் எமது சமுதாயத்தில் காலங்கா லமாக சமுதாய அங்கீகாரம் பெற்று ஒத்துக் கொள்ளப்பட்ட பாரம்பரியங் களை தகர்க்க பெண்கள் பின் நிற்கிறார்கள். மதம் கலாசாரம் போன்றவற்றில் இருக்கும் காலத்துக்கு ஒவ்வாத முரண்பட்ட பழமை வாதங் களைக் களைத்தெறிய விரும்புவ தில்லை. எழுதாத சமூகச்சட்டங்களை ஆண்களைவிட அதிகம் பேணுவோர் பெண்களாகவே உள்ளனர். அதனால் தான் பாலியல் சித்தாந்தத்தை (ஆண் - பெண் பாகுபாடு) அன்றாட வாழ்வில் விருத்தி செய்வதில் பெண்கள் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள்.

இத்தகைய பெண்களுக்கெதிரான பண்பாட்டு பின்னடைவு பாரபட்ச முற்சாய்வு நிலைமைகளுக்கெதிரான புரட்சிகரமான பண்பாட்டு மாற்றங்களை பலர் எதிர்க்கின்றனர். அவை சமுதாயக் கோட்பாடுகளைத் தகர்த் தெறிந்துவிடும் என எண்ணுகின்றனர். இந்த அடிப்படை சமூக மாற்றங்களை சாதாரண பெண் களால் நினைத்துப் பார்க்க முடியாதுள் ளது ஏனென்றால் அவள் பெற்ற சமூகமயமாக்கம் அந்தளவுக்கு வலுவுள்ள தாக இருக்கின்றது. அதிலிருந்து விடுபட முடியாதுள்ளது.
விதவைகளின் உருவாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அவர்களைப் பாதிக்கும் காரணிகளை இனங்கண்டு அவைகளை குறைத்தாக வேண்டிய கட்டாயமுண்டு. 1) உளவளத்துறையூடாக வலுவூட்டலை
வழங்குதல், 2) மறுமணத்தை அங்கீகரித்தல். 3) தங்கியிருத்தல் என்ற நச்சு வளை யத்திலிருந்து வெளிப்படாத மறு நிலையை உறுதிப்படுத்த சமூகரீதி யாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஓர் தந்திரமாக, சமூக பொருளாதாரத்தில் மேல் நிலைக்கு வர வேண்டும். 4) பெண் தனக்கென அறிவுரு வாக்
கத்தில் ஈடுபடல். 5) சமூகம் விதவைகள் மட்டில் வைத்தி ருக்கின்ற முற்சாய்வு பாரபட்சக் கருத்துக்களை மாற்றுதல். 6) தமிழர் கலாச்சாரத்தில் ஒவ்வொரு அம்சமும், சம காலத் தேவையின் அடிப்படையில், எதிர்கால சமூக வளர்ச்சியின் தேவையைப் பொறுத்தும் முற்றான ஆய்வுகளுக்கும் பரவலான பரிசீலனைக்கும் உள்ளாக்கப்படல் வேண்டும்.
-34

Page 39
யாழ் மாவட்டத்தில் சாவற்கட் எனும் கிராமம் பொருளாதார ரீதியி
டமிகவும் பின் தங்கிய நிலையில் காண
படுகின்றது. இங்கு வாழும் மக்க மீனவத் தொழிலையே பிரதா தொழிலாகக் கொண்டுள்ளனர். கடலி அலை போல சாவற்கட்டு மீன மக்களின் சோகங்களும் தினமு கொந்தளித்த வண்ணமே உள்ள6 கோரப் பசிக்கு g5 LD கணவர்களை இரையாக்கி த வாழ்க்கையையே கேள்விக்குறியாக் விட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட் விதவைகளின் இதயக்குமுறல்க உங்கள் பலரின் செவிகளில் இன்னமு கேட்காமல் இருந் தால் 94قگہ துரதிஷ்டமே இங்கு பல பெண்களி & 6004 616öĩ LDIT Î 56ü கடற்படையா கொல்லப்பட்டும். கைது செய்யப்பட்டு காணாமற் போயும் உள்ளனர். இன் ஒவ்வொரு குடும்பமும் பெண்ணி 2 60 pil Gou நம்பியே வாழ்ந் கொண்டிருக்கிறது இந்தக் கிராமத்துக் ஏற்பட்ட இந்த சாபக் கேட்டிற் விமோசனமே இல்லையா என்று பல கேட்கக் கூடும்.
அந்த விமோசனம் அவர்களா
அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற அவர்களிடையே அதாவது கணவன்
 

ந்தம் விசாதா?
-S. Syr
டு இழந்த பெண்களிடையே ஏற்பட்ட ல் விழிப்புணர்வு போற்றுதற்குரியது. ாப் இங்குள்ள கணவரை இழந்த பெண்கள் ள் எல்லோரும் ஒன்றாகக் கூடினார்கள். ன அதன் பயனாக 2000ம் ஆண்டில் ன் கணவரை இழந்தவர்களுக்கான மையம் வ ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதற்கு ம் தாரகா விதவைகள் மையம் என்ற ன. பெயரையும் சூட்டியுள்ளனர். இதன் து மூலம் பெண்கள் தங்கள் தற்போதைய ம் நிலையில், குடும்பம் சார்ந்த சகல கி முன்னேற்றங்களையும் முன்னெடுத்துச் ட செல்ல இவ் அமைப்பு சரியான ள் முறையில் உதவும் என உறுதியுடன் ம் நம்புகிறார்கள். இங்கு வாழ்பவர்கள் து எவ்வித உதவிகளும் கிடைக்காமல் ன் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் ல் வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றனர். ம் பல பெண்கள் உளரீதியாக மிகவும் று பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர். இவர் ன் களுக்கு உதவி புரிய நிறுவனங்கள் து எவையாவது முன்வந்தால் இந்தக்கிராம கு மக்கள் வாழ்வில் ஒளி வீசக்கூடும்.
கு ஸ்ர் சாவற்கட்டில் சில பதிவுகள்.
நாம் சாவற் கட்டுகிராமத்துக்கு
சென்றதும் எம் மை வரவேற்று ல் அழைத்துச் சென்ற இடம் ஒரு சிறிய து. வீடு. நாம் அதன் முன் முகப்பில் ரை அமர்ந்திருந்தோம். வரிசை வரிசையாக
క్ష్ -35
リ *曇

Page 40
பல பெண்கள் அங்கு வந்தும். போயும். யாரைத் தேடி இத்தனை பேர் இங்கு வந்து போகிறார்கள்? அந்த வீட்டுக் குரியவர் தாரகா விதவை மையத்தின் தலைவி சைலா சைலா எம்முன் சிறிது சிரித்தபடி, மெளனமாக நின்றிருந்தார். ^
"அக்கா நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறியள்" எனக்கு அவவைப் பற்றி அறிந்து கொள்வதில் சரியான ஆர்வம் இருந்தது. அதனால் அப்படிக் கேட்டுவிட்டேன்.
அவ தான் தாரகா விதவை மைய தலைவி என்று சொன்னா
"இப்படி ஒரு மையம் இருக்கிறதா? சோகமும் வியப் பும் (3 DGIŠஇருபத்திநான்கே வயசான அம்மங்கை யை ஏறிட்டுப்பார்த்தேன்.
"என்ன பிள்ளைபாக்கிறீங்க 6TEEL வீடே ஒரு விதவையள் சங்கம் தான். எங்களுக்கு பழகிப்போச்சு."
தாயாரின் வேதனை கலந்த கூற்று எம்மை மேலும் திடுக்கிடவைத்தது.
"என்ர மகள் எங்கட சொந்தக்கார பெடியன் விரும்பி கேட்டது நல்ல பையன். கடல் தொழில்தான் நல்லா சம்பாதிப்பர். இவவிற்கு 17 வயசில கட்டிக் கொடுத்திட்டன. இப்ப நாலு வயசில ஒருபெண்குழந்தை இருக்கு என்ர மகளின்ர வாழ்க்கை இப்படியாப்

போச்சு" அந்த அம்மா பெருமூச்சுடன் தொடர்ந்தார்.
"இவ சைலா வீட்டில சும்மா இருந்தா யோசிச்சுக் கொண்டிருப்பா. இப்ப அவ தான் தலைவியா இருக்கிறதில அவ விற்கு கொஞ்சம் தைரியம். தன்னை கூட்டங்களுக்கு கூப்பிட்டு பெருமைப் படுத்துவதை வீட்டில் வந்து கூறி சந்தோஷப்படுவா.
சோகத்திலும் இப்படி ஒருசுகத்தைக் காண எப்படி இவர்கள் பழகிக் கொண்டார்கள் இந்தக் கொடுமை சொல்லித்தாளாது.
"சைலாவின் அப்பாவும் கடலில் மீன்பிடிக்கச் சென்றவர் பிணமாகத் தான் வந்தார்." அம்மா பெருமூச்சுடன் கூறினா.
வீட்டின் ஹோலில் தகப்பன் கணவன் 珍 兹 என வரிசையாக படங்கள் மாட்டப்பட்டிருந்தன சைலா சுறு சுறுப் பாக இயங்கிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் தொண்ணுர றுக்கும் மேற்பட்ட கணவரை இழந்த பெண்கள் திரண்டு நிற்கின்றனர்.
"எங்கட பிரச்சனையை மற்ற வற்றை போய்ச் சொல்லி அழமுடியுமே. அது தான் நாங்களே இப்படி ஒரு அமைப்பை வச்சு முயற்சி செய்யிறம். இப்ப எவ்வளவோ விசயங்கள் செய்திருக் கிறம். இப்பவும் செய்து கொண்டிருக் கிறம் இனியும் .
இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசாதா
-36

Page 41
கோவிலில் இருந்து வந்த சாரத நேரே சமையலறைக்குப் போனாள் திருவெம்பாப் பூசை முடிய தாமதமா விட்டது. நேரத்தைப் பார்த்தாள். கா:ை ஏழு மணி எட்டு மணிக்குள் கா:ை உணவு தயாரித்து, பாத்திரங்கள் 85(ԼՔ6 விட்டு பாடசாலைக்குப் புறப்ப வேண்டும். அதிபர் கண்டிப்பானவ எட்டே காலுக்கு சிவப்புக் கோடு வரவு பதிவேட்டில் கீறிவிடுவார். ஆசிரியைக (36). LTs வருவது அவருக்கு பிடிக்காது.
அவசரம் அவசரமாக கா6ை உணவு தயாரித்து, அப்பாவுக்கு எடுத் வைத்து விட்டுப் புறப்படும்போது எட் மணியாகி விட்டது.
தோளில் கைப்பை தொங்க கையில் புத்தகங்களுடன், ஹோலுக் வந்த சாரதா அப்பாவைப் பார்த்தாள் 99. Li LIFT ராமனாதன் 60 66 மூடிக்கொண்டு ஏதோ சிந்த6ை வயப்பட்டவராக இருந்தார்.
"அப்பா, போட்டு வாறன் சாப்பா எடுத்து வைச்சிருக்கு சாப்பிடுங்கப்பா பிளாஸ்கில் டி இருக்கு' என் சொன்னபடி கடந்து போனாள்.
 

鳕 2 = 蚤
萎 ந்து காருைகிறேன்
வில்வம் பசுபதி 蜀。 கலாசாலை வீதி திருநெல்வேலி வடக்கு =
யாழ்ப்பாணம் G
அவளின் குரல் கேட்டுத் திடீரென கண் விழித்த ராமனாதன் 'கொஞ்சம் நில்லம்மா' என்றார்.
*ā直L町?’
'இன்றைக்கு அரைநாள் லீவு போட்டுட்டு வெள்ளண வா'
'ஏன்பா, டாக்டரிடம் போகனுமா? பழையபடி சளி பிடிச்சிட்டுதா’ என்று
(3öLLIT6lt.
'இல்லை. @_6টা6060া (@L160টা பார்க்க வருகிறார்கள். சீக்கிரமா வந்திடு'
சாரதாவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. இதற்கு முன் நடந்த சம்பவங்கள் அவள் உள்ளத்தில் ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியிருந்தன.
'இந்தக் கேலிக் கூத்தெல்லாம் இனி வேண்டாம் அப்பா நான் லீவு எடுக்க மாட்டன்'
ராமனாதன் அதிர்ந்து போனார். "இந்த ஒரு தடவை மட்டும் வாம்மா. நல்ல இடம். நல்ல பையன்' கெஞ்சினார்.
. -37

Page 42
"அப்பா இதுவரை பதினொரு பேர் வந்து பார்த்து விட்டுப் (3 | Tuj 6hful LITo ño as6rio எலி லோரும் ஐந்துலட்சம், ஆறு லட்சம் என்று கேட்கிறார்கள். எங்களிடம் இல்லை, வேண்டாம்பா, என்னை ஒரு காட்சிப் பொருளாக்காதீங்க" இதை அவள் கூறும்போது தேகம் படபடத்தது.
'இது சரிவரும். பையன் படிச்சவன். பெரிய உத்தியோகம், அப்படியெல்லாம் கேட்க மாட்டான்." 'இதுதான் கடைசி". ராமநாதன் தன் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்தார்.
"ஒரு டசின் கணக்கு வைக்கப் போறியளா? உங்களை கெஞ்சிக் கேட்கிறேன் என்னை வற்புறுத்தாதீங்கப்பா'
சாரதா கண்கலங்கக் கூறினாள்.
ஒரு பெண்ணுக்கு ஆண் துணை வேணும், தனியா வாழ முடியாது. உலகம் பொல்லாதது. வாழ்ந்தாலும் ஏகம், தாழ்ந்தாலும் ஏசும்.
'நான் வாழ்ந்து காட்டுகிறேன் என்னால் முடியும்.” சாரதா உறுதியுடன் கூறினாள்.
'உன்ரை அம்மா இறக்கும் போது உனக்கு மூணு வயது. உன்னை வளர்த்து படிப்பித்து ஆளாக்கி விட்டேன்.
இன்னும் ஒரு கடமை இருக்குது. உனக்கு பாதுகாப்பு தேட வேணும். தாலி பெண்ணுக்கு வேலி என்பார்கள். இண்டைக்கு வரச்சொல்லி விட்டேன். வருவார்கள். மறக்காமல் லீவு போட்டிட்டு வாம்மா’ ராமனா தனுக்கு இதைச் சொல்லும் போதே மூச்சு

|ரைத்தது. நெஞ்சைத் தடவிக்
Sf6-f.
சாரதாவுக்கு மனமும் சோர்ந்து உடலும் சோர்ந்து விட்டது. மெல்ல திரையில் இருந்தாள் ஹான்ட் பாக்கை தாளில் இருந்து கழட்டி, கதிரைச் ட்டத்தில் மாட்டினாள் தன் எண்ணத்தை ப்படி அப்பாவுக்கு புரிய வைப்பது? ாலி பெண்ணுக்கு வேலி என்றார். வலியே பயிரை மேய்ந்த சம்பவங்களும் டண்டே!
"அப்பா கல்யாணம் இப்போது ஒரு க்சறி ஆயிட்டுது எங்களைப் போல ழைகள் நினைக்க முடியாது நான் கல்யாணத்தை மறந்திட்டன் அந்தச் சொல்லே எனக்கு "அலேஜி" ஆயிட்டுது எனக்கு நேரமாவுது என்று சொல்லியபடி எழுந்தாள்.
"சரி உன் விருப்பப்படி செய் என் பேச்சை நீ கேட்டகாலம் போயிட்டுது உன் உழைப்பிலை நான் சீவிக்கிறன் உன்னை ஏசவோ, அதட்டவோ என்னால் முடியாது நான் செல்லாக்காசாயிட்டன் உன்ரை அம்மாவுக்குப் பதிலா நான் போயிருக்கணும்" இதைச் சொல்லும் போதே அவர் குரல் நடுங்கியது.
சாரதா பதறிப் போனாள் சம்மட்டியால் அடிபட்டது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. "உன் உழைப்பில் சீவிக்கிறேன்" என்று சொன்னாரே!
இண்கள் கலங்க, உடல் நடுங்கவந்து அப்பாவின் கைகளைப் பிடித்தாள். அவள் கண்கள் தந்தையின் முகத்தையே கூர்ந்து நோக்கின.
38

Page 43
"நீங்க சொல்றபடி செய்கிறே போய்ச் சாப்பிடுங்கோ" என்று சொன் வண்ணம் அறைக்குள் போனாள் சாரத
"பள்ளிக்குப் போகேல்லையோ'
"இல்லை இண்டைக்கு as போடப்போறன்"
"மகள் போவதையே மெள மாகப் பார்த்த ராமனாதனுக் நெஞ்சுகனத்தது. ஒவ்வொருவரு வருவதும், பெண் பார்ப்பதும், பின் நிராகரிப்பதும் மனதுக்கு விரக்திை ஏற்படுத்தும் என்பது அவருக்கு புரிந்தது. கல்யாணத்தை வெறுக்கு அளவுக்கு சாரதா விரக்தியி 6T60606); (85 (3LTug' LT6i.
மகளின் வேதனை அவருக்கு புரிந்தது. சீதனக் கொடுமை பற் கூட்டம் கூடிப் பேசி என்ன, பட்டி மன்ற நடத்தி என்ன, விடிவும் இல்லை, முடிவு இல்லை. சமுதாயத்தின் மேல் வெறுட் ஏற்பட்டது அவருக்கு.
மாலை நான்கு மணிக் புறோக்கர் வந்தார். அவர் வந்த சி நிமிடங்களில் ஒட்டோவில் மாப்பிள்ை வந்தார். அவரை வரவேற்ற ராமனாத 'அப்பா, அம்மா வரேல்லையோ' என் கேட்டதற்கு ' அவர்களெல்லா கொழும் பில்' என்று சொன் மாப்பிள்ளையின் கண்கள் வீட்டையு வளவையும் நோட்டம் விட்ட6 அவற்றின் பெறுமதியை மதிப்பீடு செய் கொண்டிருந்தவரின் சிந்தனைை ராமனாதனின் குரல் கலைத்தது.

|ம்
கு
'அம்மா சாரதா டீ கொண் டாம்மா' என்றார் ராமனாதன்.
அதெ ல லா ம !חgg(8uI வேண்டாம்' புறோக்கர் முதல் முறையாக வாயைத் திறந்தார். 'தம்பி பெப்சி மட்டும் தான் குடிக்கும். தண்ணியே குடிக்காது' என்றார்.
ராமனாதனுக்கு புரியவில்லை. 'பெப்சியா? அதென்ன சாமான்? புறோக்கர் மீண்டும் பேசினார். 'இதோ பாருங்க தம்பி பெம்பிளையை எப்பவோ பாத்திட்டுது. பள்ளிக்கூடத்துக்கு அடிக்கடி போகும் பெண்ணை தம்பிக்குப் பிடிச்சிட்டுது. நாங்க மத்த விஷயங்களைப் (336 b.'
ராமனாதனுக்கு மனம் குளிர்ந்தது மாப்பிள்ளைக்குப் பெண் பிடிச்சிருக்கு. இனி கவலையே இல்லை!
'நான் உங்க மகளைப் பாத்திட்டன். எனக்குப் பிடிச்சிருக்கு. சீதனம் எவ்வளவு கொடுப்பீங்க” LDITůLí6íT606T (385|LITři.
'எனக்கு உள்ளது ஒரே பெண். என்னிடம் இருப்பதெல்லாம் சாரதாவுக் குத்தான்.”
ா
'காசு எவ்வளவு கொடுப்பீங்க?
'என்ரை புறவிடன்ட் காசு இரண்டு லட்சம் அவ பேரிலேயே இருக்கு”
黔
'இரண்டு லட்சமா? இப்ப அது ஒரு காசா?’ ஐந்து லட்சம் தாங்க. இப்பவே தேதியை நிச்சயிக்கலாம்."
-39

Page 44
"என்னிடம் இருப்பதே இரண்டு லட்சம்தான். வட்டியும் உங்களுக்குத்தான்' என்றார் ராமனாதன்.
புறோக்கர் சிரித்தார். 'வட்டிக்காசு தம்பிக்கு பெப்சிக்கே காணாது” எங்கேயாவது புரட்டுங்க. நல்ல சம்பந்தம் கைவிடாதீங்க. ஆறு லட்சம் ஏழு லட்சம் தர கியூவில் நிற்கிறாங்க."
ராமனாதனுக்கு தலை சுற்றியது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரிடம் இருப்பதெல்லாம் இரண்டு லட்சம்தான். அவர் மாப்பிள்ளையை பரிதாபமாகப் பார்த்தார். கண்கள் கெஞ்சின.
'மாப்பிள்ளை, கொஞ்சம் தயவு செய்ய வேண்டும். உங்களைத்தான் மலைபோல நம்பியிருக்கிறன்' என்றார்.
அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த சாரதாவுக்கு நெஞ்சம் கொதித்தது. ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. இந்தக் கேலிக் கூத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த போது LD FIT Lij Lf) 6ri 60D 6IT பேசத் தொடங்கினார்.
'இதோ பாருங்க ஆறு, ஏழு லட்சத்துடன் சம்பந்தம் வந்தது. நான் வேணாமெண்டுட்டன். சரி, நீங்க நாலு 6) L CF Li5 தாங் க. விசயத தை முடிச்சிடலாம்' என்றார்.
உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த சாரதாவுக்கு ஆத்திரம்,
C

ஆத்திரமாக வந்தது. 'விஷயத்தை pடிச்சிடலாம்" ஏதோ ஆடு, மாடு ாங்கப் பேரம் பேசுவது போலல்லவா இவர் பேச்சின் தோரணை இருக்குது.
ராமனாதனுக்கு அழுகையே பந்திடும் போல் இருந்தது. எவ்வளவு ம்பிக்கையுடன் இருந்தார்.
மெல்ல எழும்பி மாப்பிள்ளையின் கையைப் பிடித்தார். "நீங்க கொஞ்சம் தயவு காட்ட வேண்டும்” என்று கஞ்சினார்.
'அப்பா' என்று கத்திய வண்ணம் புயல்போல் வெளியில் வந்தாள் சாரதா
'நீங்க யாரையும் கெஞ்ச வேண்டாம்' என்று கூறியவள் மாப்பிள்ளையை நோக்கினாள்.
"மிஸ்டர் பெப்சி உங்க வீடு றோட்டோரத்திலா இருக்கு' என்று BESLUT 6.
மாப்பிள்ளை இந்த எதிர்பாராத திக்குமுக்காடிப்
3_T6###.
'பெரிய வீடு, றோட்டோரம் தான்' என்றார்.
'நல்லதாப் போச்சு கேற்றில் ஒரு போர்ட் மாட்டுங்க”
*“@山町前LLT?’ LDs til fl6st 606 விழித்தார்.
'மாப்பிள்ளை விற்பனைக்கு ரூபா
-40

Page 45
ஆறு லட்சம்' என்று எழுதிப்போடுங்க
இந்த அதிரடித் தாக்குதலா நிலை குலைந்து போன மாப்பிள்ை ஏதோ பேச வாயெடுத்தார்.
சாரதா தொடர்ந்தாள். 'உங்களை போன்று பணப்பிசாசுகளை திருமண செய்வதிலும் பார்க்க தனியாக வாழ்வ; மேல். நான் வாழ்ந்து காட்டுகிறேன் ஆவேசமாகப் பேசினாள்.
மீண்டும் மாப்பிள்ளை ஏதோடே
பெண்ே கன்னி கன்ன நேரத்தி தெறிந்து
கTததுச் ՍՔ393
| } Uтrfш • தாங்கி அசின்ன சிறிய 6 நெச்சுக் 6Trfupé0. ଶ୍ରେଣs(T୫୯
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாயைத் திறந்தார்.
ύ சாரதா விடவில்லை. 'போங்க,
ா போய் பெப்சியை குடிச்சிட்டு கேற்றிலை போர்ட்டை போடுங்க” என்று கூறிவிட்டு அறைக்குள் போனாள்.
b மாப்பிள்ளையும் புறோக்கரும் அவமானத்தால் கூனிக்குறுகி வெளி
' யேறினார்கள்.
ராமநாதர் அவர்கள் போவதையே ச தெளிவுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
GOJOT!
հ0)Ա)
மைக்கும் லும் து விடாதபடி 635 (T66TU ଶ୍ରେଣs(tଣୀ
BITUE656061
உனக்கு க்கிறல்களும் பலிகளும் குழியினுள் 695 (35ՔԶUTԱյ Uது தெரிகிறது
-41

Page 46
சுதந்திர 9
உணர் போல் நால்வர் தோன்றுவர் என்றே
நின் 錢
நெறியாள்கை செய்வாயா?
 
 
 

ജ്ഞG്
-ஜெயந்தி
எண் கதை நினைந்து
நினைந்து நனைந்து - உன்
ாம் புலம்புவதேனி
ரசு துடைத்து வீணை மீட்ட
பருகின்ற
னசையும்
விபச்சார விடுதியென
-42

Page 47
பலகைகள் தொங்கட்டும் (Uர்ைனல்களிர் ஊடாப் செவ்வொளி படரட்டும் துயில் இல்லா இராத்திரிகள் துகில் உரிந்த நடுநிசிகள் விபச்சாரம் எனும் தலைப்பில் பணம் கொடுத்து பிணங்களாய் உறவாடும் பேய் முகங்கள்
திருமணப் பொருத்தம் இருமணம் இணைதல் அல்ல பத்துப் பொருத்தம் என்றால் என்ன ஆணினி அதிகாரத்தில் அடக்கப்பட்டவளா நீ சாதியின் திமிரினால் ஒடுக்கப்பட்டவளா நீ மதத்தின் பெயரால் எரிக்கப்பட்டவளா நீ நிறுவனம் என்ற குடும்பத்தில் அயராது உழைத்தவளா நீ உடலில் உர்ைனரிடம்
உறுப்பு ஒன்று கூடியதால் ஒதுக்கப்பட்டவளா நீ பணம் இல்லாத உன்னை பிணம் கூட மணக்க மறந்தவளா நீ

வதனம் வெள்ளையாய் முடி கறுப்பாய் உன் வயது இல்லாததால் சாயம் பூசியவர்களால் விலக்கப்பட்டவளா நீ இவை தான் உனக்கு அடிப்படை பொருத்தம்
சுதந்திர அடிமைகளாய் உலவித் திரிவது சகிக்கவில்லையா? கற்பு என்றால் என்னவென்று கண்டு பிடித்தீர்களா? நண்பர்களாய் இருப்பவரை வஞ்சித்தல் தான் வாஞ்சையோ?
பெண்ணே! மனோ வைராக்கியம் கொண்டிரு
நீ என்றுமே சுதந்திரத்தினி அடிமையல்ல கரிபுர புத்திரர்களாய் - இவர்களை உலவவிட்டு சுதந்திரத் தாய் மடியில் - நீ இன்னுமா அடிமைத்தூக்கம் விழித்தெழு மகளே
*itins, 曇姦證。 -43
*髪

Page 48
மாதவய்யிற
இ ஒ1 மங்கையர் குலமே!
நிலவின் விம்பமென வர்ணிக்கப்பட்டவளே!
உலகினி அழகுகளை உள்ளடக்கிக் கொண்டவளே மரபுத்தளைகளுக்குள் மறைந்து போவதற்கா நீ பிறந்தாய்?
மலையின் உரம்
அடக்கம் என்பது,
அடிமைத்தனத் நாணம் என்பது, ஆதிக்கத்தைக்
அத்திவாரக்
அப்பனையும், தம்பி
அண்ணறை
சார்ந்து நிற்பதால் தானி,
சாதிக்கப்பிறந்தவ
சாய்ந்து போகிறாய்!
அனிச்சம் மலர்களாய்ச்
சொல்லப்பட்ட கைகள் தான், (6 ஆயுதமேந்தி அணிவகுத்து
நிற்கின்றன! பாசம் சுமந்த பூ மனதுப்
பூவையர் தானி
 
 
 
 
 
 
 
 
 

i CE_III resell leis2
கவிதா
தசம் விடியவெனத்
தீயைச் சுமக்கிறார்!
ாலம் கை நீட்டிக்
கனவுகளைத்தருகிறது!
நாலம் உணர் வெற்றிகட்காய்க்
காவல் இருக்கிறது!
விழித்து எழுந்து நிமிர்கவே!
விரைந்து விரிக! வாழவே!
-44

Page 49
வெண்மைக்கு
பெண்ணே! தூக்கமா . ?!
துளிர்த்த செடி கூட உண்ணைச் சிரிக்கிறது!!
உணர்வுகள் . தூங்கிவிட்டதா?! அனிறேல் . தொலைந்து விட்டத
தட்டி எழுப்பு - உன் உணர்வுகளை
இதீயானவளே!
எறும்பா இல்லறத்துள் - உன் நல்லறம் அடங்கிவிட்டதா? !
தாயவளே! ஜனனத்திற்கும் மரணத்திற்கும் உறவுப் பாலமே.
 
 
 
 
 

ge signif655
- தேடலுடன்
irraortistings,
பூவாகி, காயாகி; கனியாகி, இப் புவிக்கு . விருட்சங்களைத் தருபவளே. ஆண்மைக்கு அங்கீகாரமே. பிரபஞ்சத்தின் நதி மூலமே. உன்னால் தானே. இப்பூமி கூட . பசுமையானது . புதுமையானது.
உன் எண்ணச் சிறகுகளை சற்றே விடுதலை செய்! அதில். ஆயிரமாயிரம் ஆக்கங்கள் சுருங்கியுள்ளது. சாதனைகளுக்கு சாளரம்
அமைத்துக் கொள்.
எழுந்து நின்று - இப் பிரபஞ்சத்தைப் பார். உணர் வியர்வைத் துளிகள்! இல்லறத்திற்கு மட்டுமன்றி. உலகிற்கே. உரமாகட்டும் . தேடலின் பின் தெளிந்து கொள்!
உன் சீரிய சிந்தனைகள். சிறகு விரித்துப் பறக்கட்டும்! பெணிமை வியந்து . சிறக்கட்டும் !!
-45

Page 50
மகளிர் அமைப்புக்கு
சமாதானத்தை நோக்காக கொண்டு மகளிர் அபிவிருத்தி நிலையம் நடத்திவரும் LDĖ GE 6 அரங்கு நிகழ்வுகளின் தொடராக செப் 30 - ஒக், ஆம் திகதி நாவலர் மண்டபத்தில் நடந்த கலந்துரையாடல் மகளிர் அமைப்புக் களின் ஒன்றுபட்ட செயற்பாட்டின் தேவையை உணர்த்தியது. கருத்தமர் விற்கு வருகை தந்திருந்த புத்தளம், வவுனியா, LD 66i 67 Trf . கணி டி யாழ்ப்பாணப் பெண்கள், அமைப்புக்க ளின் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி தமது பிரதேசங்களில் பெண்கள் குறிப்பாக இடம் பெயர்ந்து, முகாம்களில் வாழும் பெண்கள் எதிர் நோக்கும் பல சிக்கலான பிரச்சினைகளை மனந்திறந்து பேசி தெளிவாக்கினர். இச்சந்திப்பு மகளிர் அமைப்புகளிடையே ஓர் நெருக்கத்தை ஏற்படுத்தியதுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட வேண்டிய தேவையையும் உணர்த் தியதன் விளைவாக உருவாகிய அமைப்பே,
Sanapasimilarang
(ତା,
(ତା
 
 

ளை இணைக்கும் o SDGJODHADIR.
இணைப்பாளர். 7 மகளிர் அபிவிருத்தி நிலையம், ாழ்ப்பாணம்.
" பெண்கள் ஒருமைப்பாட்டிற்கான
வலைப்பின்னல் அமைப்பு"
இவ்வமைப்பின் நோக்கம் சயற்பாடுகளாவன
மாவட்டங்களுக்கிடையிலான மகளிர் அமைப்புகளை ஒன்றிணைத்தல்.
கருத்து / தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தல், மகளிர் வன்முற்ைகளுக்கு ஒருமித்த குரல் கொடுத்தல். சமாதானம், நல்லிணக்கம் தொடர்பான கருத்தரங்கு நடத்தல், செய்தி ஏடு ஒன்றினை தயாரித்தல். சர்வதேச ஒத்துழைப்பைப் பெறல். DE 6iff gej 60o HD L 60D LI LI LU 6MDL படுத்துதல். ஆளுமையுடையவர்களாக்குதல். புத்தகம், சஞ்சிகைகள் அனுப்புதல். 15 நிறுவனங்கள் இதுவரை விவமைப்பில் தம்மை இணைத்துக் காண்டுள்ளன. இணைய விரும்பும் மைப்புக்கள் எம்முடன் தொடர்பு காள்க.
-46

Page 51
மகளிர் அபிவிருத்தி நடைமுறைப்படுத்தப்படும்
கருத்தரங்குகள், பயிலரங்குகள், ஆய்வர
குழந்தைகள், பிரசவ தாய்மார்கட்கு நலத்திட்டச் செயற்பாடு.
“சக்தி” போஷாக்கு உணவு தயாரித்தல்.
வறுமையில் வாடும் பெண்கட்கு சிறு திட்டங்களைச் செயற்படுத்துதல்.
பெண்கள் உரிமைக்காகவும், அ வன்முறைக்காகவும் குரல் கொடுப்பதே தகவல்களைச் சேகரித்தலும், முறைப்பாடு
நாடாளாவிய மட்டத்திலும் சர்வதேச மட் தொடர்புபைப் பேணுதல்.
சிறு பொருளாதார திட்டங்களைச் மீளளிக்கப்படும் கடன் வழங்கல்.
பெண்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள்
நூலக சேவை நங்கை சஞ்சிகை வெளியிடல்.
இலவச சட்ட ஆலோசனை சேவை வ எடுப்பதற்கு உதவுதல், மகளிர் விடுதி - ந
முரண்பாடுகளைத் தீர்த்தலும் பால் மட்டத்திலான கருத்தரங்குகள்.
இங்கு “பெண்ணியம்” தொடர்பாக பல நூல்க சேகரிக்கப்பட்டுள்ளன. எமது நூலகத்தில் இவ்வ O6T. இவை தவிர பல நாடுகளிலிருந்து சஞ்சிகைகள், சுகாதார ஆய்வு நூல்கள், ே தொடர்பான நூல்கள் போன்றவைகளும், ே பாற்பாகுபாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கெ பயன்படுத்தி பயனடையலாம். நூலகத்தில் சஞ்சிகைகளைப் பெற்று வாசிக்க உரித்துடையவ

தி நிலையம்
செயற்திட்டங்கள்
ங்குகள் என்பவற்றை நடத்துதல்.
போசாக்கு வழங்குதல், தாய் சேய்
வருமானமளிக்கக்கூடிய பொருளாதாரத்
வர்கட்கு எதிராகக் காட்டப்படும் ாடு மனித உரிமை மீறல்கள் பற்றிய களை மேற்கொள்ளளும்.
டத்திலும் பெண்கள் அமைப்புக்களுடன்
செயற்படுத்துவதற்கு பெண்களுக்கு
அளித்து சான்றிதழ் வழங்கல்.
ழங்கல், பிறப்பு, இறப்பு ஆவணங்கள் டததுதல். நிலை விழிப்புணர்வும் பாடசாலை
ள், சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் பகையான 700க்கும் மேற்பட்ட நூல்கள் பெண்கள் தொடர்பாக வெளியிடப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம் ாள்பவர்கள் எமது நூல் நிலையத்தைப் சகல அங்கத்தவர்களும் நூல்கள்
T.

Page 52
Harikanan Printers, 424, K.K.S. Road

ܐ݂
Jaffna. T.P: 021-2222717