கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கை 2010 (34)

Page 1

ON G> No= % G GÐ GO) No Z (/) S

Page 2
தலைப்பு ஆசிரியர் ஆசிரியர் குழு
வெளியீடு
அச்சிட்டோர்
Title
Editor
Publishers
Printed by
ISSN ISBN
R*
Editorial Board :
நங்கை - இதழ் - 201 சரோஜா சிவச்சந்திரன் எம். தேவகெளரி, விரிவு கோகிலா மகேந்திரன், கே. எஸ். சிவகுமாரன், மகளிர் அபிவிருத்தி நிை இல, 07, இரத்தினம் ஒ கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம். குரு பிறிண்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி யாழ்ப்பாணம். உள்நாடு
தனிப்பிரதி ரூப ஆண்டுச்சந்தா : ரூப (தபாற்செலவு உட்பட)
Nangai - Issue - 2010/
Saroja Sivachandran, B.
Ms. M. Devagwory, Lectu Ms. Kohila Mahendran, Mr. K. S. Sivakumaran,
Centre for Woman and No.07, Ratnam Lane, O Jaffna, Srilanka. Phone: 4398 Guru Printers, 39/2, Adiyapatham Roa Thirunelvely.
1800-3109
977-180-03100-0-2
இத்திட்டத்திற்கு ஐரோப்பி
அகதிகளை சமூதாய அடிப் ஒருங்கிணைத்தல், டேனிஸ் ~COXC செயற்படுத்தப்படும் திட்ட
 
 
 

D/ 34.
(M.A) ரையாளர், ஊடக கல்வி நிலையம், கொழும்பு. எழுத்தாளர், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர். எழுத்தாளர் / விமர்சகர்.
0லயம்,
ழுங்கை,
, திருநெல்வேலி,
வெளிநாடு 25,OO தனிப்பிரதி : ரூபா 50.00
24O.OO ஆண்டுச்சந்தா ரூபா 540.00
தபாற் செலவு உட்பட)
54
A Homs (Cey), M.A.(Jaf).
rer, College of Journalism, Colombo.
Writer, Former Deputy Director of Education.
Writer | Critic
Development, ff.K.K.S. Road,
15-04-2010
ய ஒன்றியம் நிதி வழங்குகின்றது.
படையில் செயற்பாடு மூலம் அகதிகட்காக சபையினால் ம்.

Page 3
மகளிர் அபிவி யாழ்ட்
Centre for Wome
Ja

ருத்தி நிலையம் பாணம்.
n and Development
ffna.

Page 4
பொருளடக்கம்
1. மக்கள் மீது தமது கருத்தைத் தி
ஊடகத்தினர் செய்கின்றனர்.
மிச்சத்தில் உயிர் வாழ்தல் (பெண் நெருப்புக்குள் நீந்த.
வடிவமைப்பும் தொடர்பாடலு
2. பெண்களும் ஊடகங்களும்! 3. ஊடக எழுத்தறிவைப் பெற்றுக் 4. அமெரிக்க பெண்மணியும் ஒஸ் 5. பாதுகாப்பான இதழியல் வழிமு 6. முட்கம்பி வேலிகள்
7.
8.
9.
10. தொடர்பாடலில் கேட்டல் கிர 11. பன்முக ஊடகவியலாளர்
12. மகளிர் அபிவிருத்தி நிலையம்

ணிப்பதையே
கொள்வது எப்படி கார் விருதும்
மறைகள்
ண்பால் அகதிகள்)
கித்தல்
Ol
O2
05
07
09
III
12
14
15
17
21
22

Page 5
மக்கள் மீது தமது கரு ஊடகத்தினர்
ஊடகவியலாளர்கள் மக்களை ஒருமுகப்
பருத்தி அவர்கள் ஓர் பொது நிலைப்பாட்டிற்குக் கொண்டு வரக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். ஆனால் அதனை மறந்து மக்கள் மீது தமது கருத்துக்களை திணித்துமக்களைத் தவறான பாதைக்கு திசை திருப்பும் பணியையே ஒவ்வொரு ஊடகமும் சிறப்பாகச் செய்கின்றன. ஒவ்வொரு ஊடகத்தின் பண்பும் யாரோ ஒருவரின் அதிகார கட்டுப்பாடு பின்புலத்தில் செயற்பருவது நன்றாகவே தெரிகின்றது. ஊடகங்களை அரசு கட்டுப்பருத்துகிறது என்ற செய்தி பரவலாக இடம் பெற்றுவரும் இக்காலகட்டத்தில் அரச பிடியிலிருந்தும், முதலீட்டாளர்களின் பிடியிலிருந்தும் ஊடகங்கள் அல்லது ஊடகவியலாளர்கள் விருபடவேண்டும். சுதந்திரமான ஊடகங்களின் செயற்பாட்டின் மூலமே உள்வாங்கப்படும் சனநாயக மரபு கட்டிக்காக்கப்ப
ரும்.
அரசு ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றது
என அரசைச்சாரும் ஊடகங்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ளல், அறிவை ஊக்குவித்தல், கொள்கைகளை வகுத்தல் போன்ற விடையங்களில் பெண்கள் உரிமைகளை மறுக்கின்றனவே. பெண்கள் சகல விடையங்களையும் தமது மறுபாலரின் தடைகளை எப்போதுமே அனுபவித்து வருகின்றனர். பெண்கள் கல்வி கற்கும் உரிமை மறுப்பே முதலாவது வகையான பெண்கள் எதிர்கொள்ளும் தடையாகும். பெண்கள் தகவல் அறிவைக் கட்டுப்பருத்துவதன் மூலம், சகல விதமான ஒழுங்கு முறைகளையும் இலகுவாக செயற்படுத்த முடியும். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்
(

நத்தைத் திணிப்பதையே செய்கின்றனர்.
s
م؟s
D1
என்ன செய்தார்கள்? இவ்வாறான தடைகள் பெண்கள் பொது வாழ்வியலில் பங்குபற்றலை தடை செய்வதாகவே அமையும். சமூக அமைப்பு ஊடகத் தொழிலின் வர்த்தக மயமாக்கல் போன்ற செயற்பாடுகள் பெண்களை மெளனமாக்கும் செயற்பாடுகளாக உள்ளன. இன்றைய சூழலில் ஊடக நிகழ்ச்சிகளை சமூக, அரசியல், பொருளாதார நிலமைகளே தீர்மானிக்கின்றன. வீட்டுவன்முறை, பாலியல் துன்புறுத்தல்கள், கிராமியப் பெண்கள் நிலஉடமைகள், விபச்சாரம் போன்ற விடையங்களை பிரசுரிப்பது அல்லது செய்தியாக வெளிவிடுவது ஊடகங்களின் நாகரீகமாக இன்றுள்ளது. சாதாரண பெண்களின் வாழ்வியல் நிலமைகள் ஊடகங்களில் இடம் பெறுவதில்லை. பெண்கள், முதியோர்கள் போன்றோர் பத்திரிகைகளுக்கு பெறுமானத்தைச் சேர்ப்பதில்லை. இவர்களில் யாராவது பாதிக்கப் பட்டால் மட்டும் செய்தியாக்குவார்கள். பாலியல் செய்திகள் ஊடகங்களை மெருகூட்டும் செய்திகளாகக் கருதப்படுகின்றன. பெண்களின் சாதனைகளையோ, திறமைகளையோ ஊடகங்கள் தெரியப்படுத்துவ தில்லை. ஆண்போக்கு நோக்கிலேயே ஊடகங்கள் மக்களை எடைபோருகின்றன. இன்று பெண்கள் தொடர்பாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல துறைகளையும் தாண்டி கல்வியாளர்கள், வானியல் ஆய்வாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் என நீண்டு செல்லும் வரிசையில் ஊடகவியலாளர்களாகவும்
பெண்கள் இடம்பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கதே.
-ஆசிரியை

Page 6
பெண்களும் உ
"பத்திரிகைகளின் முக்கியபணி மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை வெளிக் காட்டதலும் குறிப் பரிட நல ல உணர்வுகளை மக்களிடையே வளரச்செய்தலும் ஆகும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கிய பணி மக்களிடையே உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுதலும் ஆகும்.
-காந்தி
பத்திரிகைகள் மட்டுமல்ல இலத்திரனியல் ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி, சினிமா புதிய ஊடகமான இணையதளம், போன்றவற்றிற்கு இருக்கும் மகத்தான சக்தி இதுதான். அதனால்தான் இவ் வெகுஜன ஊடகங்கள் அரசின் நான்காவது தூணாக (Fourth Estate) கொள்ளப்படுகின்றன. அரசாங்கம், சமூகம் என எல்லோரிடம் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டம் வெகுஜன ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு தூரம் இருக்கின்றது என்பது வினாவிற்குரிய ஒன்றாக இருக்கின்றது.
இன்று வெகுஜன ஊடகங்கள் பவலும் பெண்களை எப்படி எல்லாம் காட்டக்கூடாதோ அப்படி எல்லாம் காட்டிக் கொண்டு இருக்கின்றன. அதிலும் சினிமா என்னும் Mass media பற்றி சொல்லவே தேவையில்லை. இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் வெளிவந்த கந்தசாமி திரைப்படத்தில் அதன் கதாநாயகி முழுநேரமும் கால்வாசி உடையில் காட்டப்பட்டதை கூறமுடியும். இது ஒரு புறம் இருக்க மற்றைய ஊடகங்களில் பெணிகளுக்காக ஒதுக்கப்படுகின்ற பெரும்பாலான பகுதிகள் அழகுக் குறிப்புக்களாகவும் குரும்ப வளர்ப்பு பற்றியதாகவும் தான் இருக்கின்றது. அல்லது ஒழுக்க விழுமியங்கள் பற்றியும் கலாசாரம் பண்பாடு பற்றியும் தான் அதிகம்
எடுத்து சொல்லப்படுகிறது. இது போன்ற கருத்துக்கள்
O

ஊடகங்களும்
திரும்பத் திரும்ப கூறப்படுவது மாறா நியமங்களாகி ஏதோ பெண்கள் மட்டும்தான் “கலாசார காவிகள் என்கின்ற விம்பத்தை ஏற்படுத்தி நாம் கண் கூடாகப் பார்க்கின்றோம்.
அணி மையில் இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று சிறுமி ஒருத்தி வன்முறைக்குள்ளாக்கப்பட்டதை பெயர், ஊர் எல்லாம் போட்டு சம்பவத்தை தெளிவாக விளக்கியிருந்தது. ஏனோ இதுபோன்ற தரவுகள் அச்சிறுமியின் எதிர்கால நலனைப்பாதிக்கும் என்பதை ஊடக தர்மம் (Media Ethias) பற்றி அறிந்திராமலோ அல்லது சரிவர அறியாததன் விளைவாகவோ அப்பத்திரிகையை
வெளியிட்டவர்கள் மறந்துவிட்டனர்.
இது போன்ற தவறுகள் அடிக்கடி நிகழாமலிருக்க பெண்கள் ஊடகத்துறைக்கு காலடி எருத்து வைக்கவேணி ரும். நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஊடகங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவோ செய்தி வாசிப்பாளரகவோ அன்றி இத்துறையில் தலைமைத்துவம் வகுக்கும் (Decision Making Role) Guarasoffair Glaciatida).5 fesis
குறைவாகவே உள்ளது.பாரதியின் சொல்லுக்கமைய,
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்ஞாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
பெண்கள் தங்களுக்கான ஊடகங்களை தாங்களே கட்டியமைக்க முன்வர வேண்டும். அதிலும் தலைமைத்துவ பொறுப்பை ஏற்கவும் முன்னுக்கு
வரவேண்டும்.
ஊடகத்துறைக்குள் நுழைந்து ஆளுமை விருத்தியுடன் கூடிய அபிவிருத்திக்கு தேவையான Golgaga T26CUS 36). TGITJub (Mass Culture) (Sarap
2

Page 7
பெண்களால் கட்டியெழுப்ப முடியும். பெண்களுக்காக
ஆண்கள் எழுதுவதும், திரைப்படங்களில் பெண்களை தவறுதலாக காட்டுவதும் இதனால் குறைவதுடன் இனிவரும் சந்ததியினருக்கு தெளிவான ஒரு ஊடகப் பாரம்பரியத்தை விட்டுச் செல்வதற்கும் இது உதவி
புரியும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் யத்த சுழல் பெண்களை ஊடகத்துறைக்குள் சரியாகக் காலூன்ற முடியாமல் பண்ணிவிட்டது. இப்போது அந்நிலமைமாறிவருகின்ற வேளை செய்தியாளராக, துணை இணை ஆசிரியராக, ஆசிரியையாக பத்தி எழுத்தாளராக சுயாதீன ஊடகவியலாளராக என் இதழியல் துறையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் எனவே அவர்களால் இத்துறையில் திறன்பட செயலாற்றமுடியும்.
தொலைக்காட்சியில் விளம்பரங்கள் அதிமுக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. படைப்பாற்றலும் (Creativity) கலைத்துவமும் (Aesthatic) நிறைந்த துறை விளம்பரப்படங்கள் எருக்கும் துறை. விளம்பரங்களில் மாதிரிக்களாக (Model) பெண்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். இன்னும் எத்தனை காலம்தான் மென்மையையும் அழகையும் ஆதாரமாகப் பயன் பருத்திக்கொணி ரு பெணிகளை மாதிரி வார்ப்புக்களாக எருத்துக்காட்டுவது? அவர்களும் இது போன்ற துறைகளில் தயாரிப்பாளராக, புகைப்படப் LstaUuTGT jTäs, (ög) LöULLö (Short Film) documentary Film (9,6jGOICULLb) (8UTaipo.gibibajr ஊடாக தங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் திறனை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பெண்களால் பெண்களுக்கான சிறந்த ஊடக கலாசாரத்தை உருவாக்க முடியும், ஆடைகுறைப்பு, அழுகை வடிப்பு, அழகு குறிப்பு என்கின்ற வட்டங்களை தாண்டி சிந்தனை ரீதியிலான அறிவுப்பரம்பலை விருத்தி செய்ய
(Ա)կգավճ.

இவ்விடத்தில் ஊடக எழுத்தறிவு (Media literacy) எனும் பதம் பற்றி நொக்க வேண்டியது அவசியமாகின்றது. அதாவது ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் படங்கள் போன்ற அனைத்துமே குறித்த ஒருவரால் குறித்த ஒரு நோக்கத்திற்கென உருவாக்கப்படுகின்றது. அவை ஒரு இலக்கு வாசகரை அல்லது பார்வையாளரை (Target Audience) மையமாகக் கொண்டுள்ளதுடன் தகவல்கள் அனைத்தும் குறித்த ஒரு சமூகக் கட்டமைப்பையே பிரதிபலிக்கின்றன. இவ் ஊடகங்கள் மூலமாக பெற்றுக்கொள்ளும் தகவல்கள் பற்றிய அறிவை நாம் எமது அறிவுக்கட்டமைப்பின் ஊடாகவே கட்டியெமுப்புக்கின்றோம். இதற்கு எமது சமூக கலாசார பண்பாட்டு விழுமியங்கள் துணைபுரிகின்றன. இவ்வாறு ஊடகங்களால் பரப்பப்பருகின்ற தகவல்களை ஆராய்ந்து அவை தொடர்பான அறிவை நாம் அறிவுசார் கட்டமைப்பின் ஊடாக விளங்கிக்கொள்ளுதலே ஊடக
எழுத்தறிவு ஆகும்.
இந்த ஊடக அறிவை பெற்றிருப்பவர்கள் அதன் தாங்கங்களுக்கு தம்மை உட்படுத்திக் கொண்டாலும் அதற்கு அடிமையாகாமல் விளக்கம் மற்றும் விமர்சனம் செய்யும் பக்குவத்தை பெற்றிருப்பர். எனவே பெண்கள் இவ் ஊடக எழுத்தறிவை பெற்றிருக்க வேண்டும். அது ஊடகங்களில் அவர்கள் வெறும் காட்சிப் பொருளாகக் காட்டப்படுவதை
தருக்கும்.
சமூகமயமாக்கல் போன்றவை ஊடகவிய லாளர்களுக்கு மிகவும் தேவைப்படுகின்ற இரு விடயங்களாகும் மிகவும் தேவைப்படுகின்ற இரு விடயங்களாகும். இவை இரண்டும் ஆளுமைத் திறன்களை வளர்த்தெடுக்க துணைபுரிவதுடன் சமூக அந்தஸ்தையும் பெற்றுத்தருகின்றது.
ஊடகத்துறைக்குள் பெண்கள் பெருமளவில் நுழையாமைக்கு நேரம் காலம் பாரால் வெலை செய்ய
வேண்டும் என்பதும் சமூகத்தில் அப்பெண்ணுக்கு
நங்கை

Page 8
காலம் காலமாக கூறப்படகின்ற கட்டுப்பாடுகளும் தடைகளாக இருப்பதுண்டு. ஒரு செய்தியாளராக செய்திகளை சேகரிக்கவோ புகைப்படம் எருக்கவோ திரைப்படம் போன்றவற்றில் திறமைகளைக் காட்டவோ பலரும் யோசிக்கின்றனர். பண்பாட்டு விழுமியங்கள் என்கின்ற வேலிகள் பலரையும் முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றது. இத வளர்ந்து வருகின்ற ஒரு துறை என்பதால் பெரும்பாலானோர் ஊடக அறிவு தொடர்பான விழிப்புணர்வை பெற்றிராததும் இன்னொரு காரணம் ஆண்களே ஊடகத்துறைக்குள் அதிகம் இருப்பதால் தங்களுடைய கருத்துக்கள் மதிக்கப்படாமலும் தமது செயற்பாடுகள் கிண்டலுக் குரியதாகவும் ஆகிவிடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம். இது போன்ற காரணங்களால் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட தயங்கிநிற்கும்
பெண்களுக்கு கூறக்கூடியது.
2010 சர்வதேச மகளிர்தின நிகழ்வில் க
O4
 

தேடிச்சோறு நிதந்தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெதி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
என்று பாரதியின் பாடல்வரிகள் கரண்டி பிடிக்கும் கைகளில் புதிய உத்வேகத்தை கொண்டு வந்து பேனா பிடிக்கச் செய்யும். அந்நாளில் உங்களுக்கான ஊடகங்களை நீங்களே உருவாக்கலாம். சிந்தனைப்புரட்சியை உண்டு பண்ணனும் உங்கள் விரல்கள் புதுமைக்கு இன்னும் புதுப்புது அர்த்தங்கள் கூறும்.
கிருத்திகா தருமராஜா உதவி விரிவுரையாளர், ஊடக கற்கைகள்,
யாழ். பல்கலைக்கழகம்.
லந்து கொண்ட மதத் தலைவர்கள்.
நங்கை

Page 9
ஊடக எழுத்தறிவை எப்
இன்று ஊடகங்கள் அவற்றின் பண்புகள் பணிகள் என்ற பதங்கள் பரவலாக எல்லாராலும் பேசப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஊடகங்கள் என்ற பதம் தகவல் பரிமாற்றம் செய்யும் சாதனங்கள் குறித்து நின்றாலும் அவற்றுள் வெகுஜன தொடர்பு 26TILES556ir (Mass Media) எனப்பரும் தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி, இணையத்தளம், சன்சிகைகள் போன்றவற்றின் தாக்கங்கள் மக்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறான ஊடகங்கள் அனுப்பும் தகவல்களை பெற்றுகொண்டு அவற்றை ஒரு விமர்சனப்பாங்கில் ஆராய்ந்து அவற்றிற்கு விளக்கம் கானும் செயற்பாடே ஊடக எழுத்தறிவு எனப்படும்.
அதாவது ஊடகங்கள் வெளிப்படுத்தும் தகவல்களை வெறுமனே தகவல்களாக பார்ப்பது மட்டுமின்றி அத்தகவல்களின் பின்னணியில் மறைந்திருக்கும் விடயங்களின் அர்த்தங்களை விளங்கிக்கொள்ளுதல் ஊடக எழுத்தறிவின் பாற்படும். உணர்மையில் ஊடகங்களில் வெளிவரும் தகவல்களில் வெளிவராத எத்தனையோ தகவல்கள் பொதிந்திருக்கும். நல்ல முறையில் ஊடக அறிவைப் பெற்றிருக்கும் ஒருவரால் அவற்றுக்கெல்லாம் கூட பொருள் கொள்ள முடியும்.
பல சமயங்களில் குறிப்பிட்ட சில கருத்துக்களை வலியுறுத்தியும் வேறு பல கருத்துக்களை கூறாமல் மறைத்தும் ஊடகங்களில் செய்திகள் மற்றும் தகவல்கள் பல வெளிவருகின்றன. உதாரணமாக பயன்படுத்தப்படுகின்ற மொழி நடைவன்முறை பலாத்காரம் போன்ற தகவல்களை அதிக முக்கியத்துவம் உள்ளனவாகக் காட்டுதல் போன்றன வாசகர்கள் மத்தியில் பல்வேறுபட்ட எண்ணப்பாடுகளை தோற்றுவிப்பதங்கு காரணமாக அமைகின்றது என்று கூறப்படுகின்றது. இது போன்ற தகவல்கள் பால்நிலைபேதம் முரண்பாடுகளை
அதிகரித்தல், மன உளைச்சலை ஏற்படுத்துதல் போன்ற
இதழ் - 34/2010 O

ப் பெற்றுக்கொள்வது
LILIC]
பல்வேறு தீய விளைவுகள் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாகின்றது.
சிலவேளை செய்திகளை வாசிப்பவர் Bosq)a)LU 2 L60a)8656 (Body Language) தகவல் பரிமாற்றத்திலே காட்டப்படுகின்ற படிமங்கள் போன்றன கூட வாசகர்கள் காட்டப்படுகின்ற படிமங்கள் போன்றன கூட வாசகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தவல்லன என்று கூறப்படுகின்றது.
பொதுவாக ஊடகச் செய்திகள் மற்றும் தகவல்கள் யாவுமே ஏதோ ஒரு நோக்கத்திற்காக குறித்த சில வாசகர்களை/ பார்வையாளர்களை (Target audience) மையப்படுத்திக் கொண்டே வெளி வருகின்றன. அவை அனைத்துமே சொற்களையும் படிமங்களையும் உலி ஒளிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. பொதுவாக ஒவ்வொரு ஊடகச் செய்தியும் குறிப்பிட்ட ஒரு சகத்தை பிரதிபலிப்பதுடன் அச்சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது இவ்வாறாக அனுப்பப்படும் ஊடகத் தகவல்களை மக்கள் தங்களுடைய சொந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தகவல்களை விளங்கிக் கொள்
கின்றனர்.
உண்மையில் நாம் எமது அறிவின் அடிப்படையில் இவ் ஊடகச் செய்திகளுக்கு விளக்கத்தைப் பெற்றுக் கொள்கின்றோம் அவ்வாறாக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னால் குறிப்பிட்ட தகவல்களை யார் சொல்கிறார்கள்? என்பது பற்றியும் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக மற்றைய ஊடகங்கள் என்னை சொல்கிறது என்றும் இவை அனைத்தையும் விட மேலாக குறிப்பிட்ட தகவல் பரிமாற்றத்தின் வாயிலாக எப்படியான மனப்பதிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தகவல் அனுப்புனரால் எண்ணப்படுகின்றது என்பது பற்றிய விழிப்புணர்வும் வாசகர்/ பார்வையாளர்களுக்கு தேவை. ஒவ்வொரு
5

Page 10
தகவல்களும் ஊடகங்களில் வெளிவருகின்ற போது
அவற்றை குறித்த ஒரு ஆய்வின் அடிப்படையிலே நோக்குவது சிறந்த ஊடக எழுத்தறிவைப் பெற்றுக் கொள்வதற்கு துணைபுரியும். அதாவது
II.
III.
IV.
குறித்த தகவல் பரிமாற்றம்பால்நிலை சமத்துவம் குரும்ப உறவுகள் தொடர்பாக யாது கூறுகின்றது.
as:
முரண்பாடுகளைத் தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் வன்முறைகள் தொடர்பான அறிக்கையிடலில் கண்ணியத் தன்மை பற்றியும் குறித்த அறிக்கையிடல் உள்ளடக்குகின்றதா
குறித்த தகவல் பரிமாற்றச் செயற்பாட்டில் நாம் எவ்வாறான நபர்களுடன் நம்மை இனங்கான முடிகின்றது?
விளம்பரங்களில் வரும் ஒவ்வொருவரைப்
பற்றியும் எனது எண்ணக்கருக்கள் என்ன?
s
g
 

V குறித்த தகவல் / செய்திப் பரிமாற்றம் ஊடகங்களில் அறிவித்தல், அறிவுறுத்தல் மற்றும் வளப்படுத்தல் பணியுடன் தொடர்புடையதா அல்லது வெறுமனே உணர்ச்சிகளைத் தூண்டும்
செயற்பாருதான் அவற்றின் பிரதான எண்ணமா?
V1. நமது சமூகத்தின் மன்னேற்றம் அபிவிருத்தி போன றவற்றிற்கு ஊடகச் செய்திகள் முக்கியத்துவம் அளிக்கின்றனவா?
இது போன்ற வினாக்களுக்கு விடை தேடுவது ஊடக எழுத்தறிவை வளர்த்து கொள்ள உதவுவதுடன் சிறந்த ஊடகக்கலாசாரத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்பது மறுக்க முடியாத
2 GOÛTGOLD.
செ. அருள்
(ஆசிரியர்)
o ce
கழ்வில் பங்குபற்றியோர்

Page 11
அமெரிக்க பெண்மணி
மாதராய் பிறப்பதற்கோர் நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற முண்டாசுக்கவிஞன் 9 Gof GDuDufflað “The hurt logg e r* GT Goi gD திரைப்படத்திற்காக முதன்மதலில் அமெரிக்க பெண்மணி ஒருவர் ஒஸ்கார் விருது பெற்றதை அறிந்திருந்தால் மீண்டும் ஒருதரம் "தீம்தரிகிடதித்தோம்" என்ற குதித்திருப்பார்.
555at 565(360T (Karthryn Bigelow (1951) கடந்த சில வாரங்களாக அமெரிக்காவிலும் உலகெங்கும் உச்சரிக்கப்பரும் பெயர். இது வரையிலும் ஒஸ்கார் விருதுகளிற்கு பெண்கள் நடிகைகளாக எத்தனையோ விருதுகளை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் ஆளுமை நிறைந்த நெறியாள்கையில் கர்த்ரின் தான் பெருமைக்கும் பலரின் பொறாமைக்கும் ஆளான முதல் பெண். சிறந்த திரைப்படம் சிறந்த நெறியாள்கை உட்பட ஆறு விருதுகள் இப்படத்திற்கு கிடைத்திருப்பது இன்னும் சிறப்பு.
இன்று அப்படி என்ன தான் அந்த திரைப்படத்தில் இருக்கிறது என்பது தான் எல்லோருடைய வியப்பும். இன்று உலகத்தையே உலுக்கிப் பிடிக்கும் யுத்தம் வன்முறை அதனால் வரும் உளவியல் பாதிப்பு இவை தான் இத்திரைப்படத்தின்
ஆடுகளம், ஈராக் போரை பின்னணியாக கொண்ரு
ஜோர்தான் மற்றும் குவைத்தில் எருக்கப்பட்ட இத்திரைப்படம் அமெரிக்காவின் குண்டுகளை G8 uGSupdbó (oduuuf (Explosive Ordance Disposal) இராணுவப் பிரிவைச் சேர்ந்த மூன்று பேர் குறிப்பிட்ட இடத்தில் குண்டுகளை செயலிழக்கச் செய்ய முயலும் போது சந்திக்கின்ற சங்கடங்களும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய வலி மற்றும் தாக்கங்களை அற்புதமாக படத்தின் ஒளிப்பதிவாளர் பேரி அக்ரொய்ட் (Barry Ackroyd's) Bus Saoi (pat (3a.T நிறுத்தியுள்ளார்.
O

யும் ஒஸ்கார் விருதும்
இருபது நாட்களுள் மூன்று இளம் வீரர்களும் பல தடவைகளில் குண்டுகளை செயலிழக்க வைத்தாலும் அவர்களை மீறிய சில சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுவிடுகின்றன. அப்படிபட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இது என்ன வாழ்க்கை என்ற விரக்தியில் மூவரும் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர் அவற்றுள் வில்லியம் ஜேம்ஸ் என்ற பாத்திரத்தில் நடித்த ஸேரேமி @JaỐT GOTij (Jeremy Renner) blqÜL UTJATÜ'L- வேண்டியது. இப்படத்திற்கான மூலக்கதையை பாராட்ட வேண்டியது. இப்படத்திற்கான மூலக்கதையை எழுதிய மார்க் போல் (Mark Boal) ஈராக் போரின் போது அமெரிக்க படைகள் பணியாற்றிய காலத்தில் ஊடகவியலாளராக பணியாற்றியவர். அவரது போர்கள் அனுபவம்தான் இது போன்ற படைப்பை உருவாக்க அவருக்கு துணைபுரிந்திருக்கிறது. மூலக்கதைக்கான நோபல் பரிசைமார்க்போலும் பெற்றிருக்கின்றார்.
ஈராக் இராணுவத்தினரது உணர்வுகளை பிரதிபலிக்கும் முதல் திரைப்படமாக கருதப்படும் இப்படத்தை அமெரிக்காவின் இராணுவத்தை பிரதிபலிக்கும் அதனைப்பற்றிய பிரசாரம் செய்யும் ஒரு வடமாக அமெரிக்க ஊடகங்கள் பலவும் கூறியுள்ள போதும் உளவியல் ரீதியான தாக்கத்தை பதிவு செய்வதால் அது மக்கள் மனங்களில் ஆழமாக நிற்ககூடிய சக்தியை பெற்று விட்ரையாரேனும் மறுக்க
(Մ)լգաTՖl.
உண்மையில் இது பெண்களின் கைகளில் ஊடகங்கள் வரும் போது அவர்கள் விடயங்களை எடுத்தாளும் திறன் ஆண்களை விட மாறுபட்ட ஒரு கோணமாக இருக்கும் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. "யுத்தம் என்பது ஒரு போதையை போன்றது” என்று வன்முறையை விளக்கும் இப்படம் கடைசியில் தன் வீடு திரும்பும் ஜேம்ஸ் சிறிது காலத்தின் பின் வேறு வழியின்றி தனது குண்டுகளை அகற்றும் தொழிலுக்கே திரும்புவதாக முடிகின்றது.
நங்கை

Page 12
இதில் கத்ரின் பிஜெலோவை மனித உணர்வுகளை மையப்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்ததற்காக ஒராயிரம் வாழ்த்துக்கள் சொல்லலாம். தன்னுடைய வாழ்க்கையை "தசெட் அப் (The Set UP) எனும் குறுந்திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தபோதே இரண்டு மனிதர்களுக்கு இடையேயான வன் முறையையே தன் குறும் படத்திற்கான கதைக்கருவாக எடுத்துக் கொண்டார். அதன் பின் "த லவ்லெஸ் (The Love Less) Bluff LTd, (Neat Dark) ugly, Giblq6) (Blue Steel) GUITujar” (5)(3) d. (Poat Break) Gib(Slaig, (3Lu Git) (Strange days) g Gojust 86 (36). TL (The waged of water) K-ig.: 5 65.3LT(3LOdie55 (k - 19: The Widow Maker) GraigD 6.5a)56) 2008 6) எருக்கப்பட்ட படம் தான் த வேறர்ட் லொக்கர் (The Hurt Logger) முதலில் வெனிஸ் திரைப்பட விழாவில் காட்டப்பட்ட இத்திலைப்படம் 2009 ல் தான் அமெரிக்காவில் திரையிடப்பட்டது இதைவிட BAFTA (British Acedmy of Film and Television Arts) விருது உட்பட்ட பல விருதுகள் ஏற்கனவே இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளன.
இத் திரைப்படம் தொடர்பாக பல விமர் சனங்கள் எழுந்த போதும் இது போன்ற ஊக்கு விப்புக்கள் பெண்களை பெறுமனே நடிகையாக பார்த்து பரவசப்படும் தென்னிந்திய திரைப்படத் துறைக்கும், நமது நாட்டில் திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்து வைக்க முயலும் பெண்களுக்கும் ஒரு வெளிச்ச வீட்டை காட்டும் என்பதை எவராலும் மறுக்க
(Ա)կդայf15l.
---
s
s:

பொதுவாக திரைப்படங்கள் அதிலும் ஒரு நாட்டின் இராணுவத்தை மையப்படத்திய திரைப் படங்கள் அவர்கள் தங்கள் இராணுவப்பணியை செய்வதற்கு பல துன்பங்களை எதிர் கொண்டாலும் இறுதியில் அவர்களது மன உணர்வுகளை குரும்ப உறவுகளை விட நாட்டின் தேவைக்கும் சேவைக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும். இத்திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல என்றாலும் அவர்களும் மனிதத்துவம் உடையவர்கள் தருமாற்றமும் தாக்கங்களும் அவர்களுக்கும் ஏற்படக்கூடும் என பதைச் சொல்வதில் கத்ரின் செற்று
கொண்டுள்ளமைக்கு அவரை பாராட்டலாம்.
படைத்தல் என்பதே நினைவுகளை பரிமாறுந் செயற்பாருதான். குறிப்பாக ஆக்க பூர்வமான செயற்பாடுகளில் ஆளுமை நிறைந்த பெண்களின் தேவை நமக்கும் நிறையவே உண்டு. சுஜாதாவின் கவிதையில் வரும்
சந்திரனில் இறங்கினேன் பூமியில் புறப்படும் போது
கதவைப் பூட்டினேனா
என்ற சங்கடங்களையும் சமயலறை களையும் தாண்டி சாதனை படைக்கும் பெண்கள் நமது நாட்டிலும் தோன்றும் போது "என்ன தவம் செய்தனையோ என்று நாமும் மார்தட்டிக் கொள்ள
லாம்.
ஆக்கம்
தருமபுத்திரி
s
•;•

Page 13
பாதுகாப்பான இதழி
அண்மைக்காலங்களில் ஊடகவியலாளர் களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குரிய ஒன்றாகிவிட்டது. ஒரு ஊடகவியலாளன் தன்னுடைய உடல் ரீதியான மற்றும் எழுதும் எழுத்துக்கள் வழியாகவும் பாதுகாப்பை அதற்கான இருப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். அதிலும் குறிப்பாக பெணிகள் பலரும் இத் துறைக் குளிர் வர ஆரம்பித்துவிட்டதால் அவர்களும் தமது சுய பாதுகாப்பை பேணிக் கொள்வது மிக முக்கியம்
எனலாம். ஊடகவியலாளரின் பாதுகாப்பு 1. யுத்தம் நடைபெறும் பிரதேசங்களுக்கு செல்லும் போது உங்களை வெளிக்காட்டக்கூடிய எல்லா ஆவணங்களையும் (அடையாள அட்டைகள், Visiting card) (SuTai poigbaop 2 Lai வைத்திருக்கவும் (சாரதி அனுமதி பத்திரம் 2 ÜUL) I. உங்களது blood group என்ன என்பதற்கான
ஆதாரத்தையும் உடன் வைத்திருக்கவும். III. பொதுவாக சிக்கலான பிரதேசங்களுக்கு குழுவாக செல்லவும் அதிலுள்ள ஒவ்வொரு வருக்கும் மற்றையவருடன் நல்ல தொடர்பாடல் இருக்கட்டும். IV. முதலுதவிபெட்டி V மருத்துவ பரிசோதனை ஒன்றை மேற்கொண்டு
தேவையான முன் ஆயத்தங்களை செய்யவும். V1. கமரா மற்றும் பதிவு செய்யும் கருவி போன்றவற்றை அதற்கேற்ற பாதுகாப்பான முறையில் வைத்திருக்கவும். VII, கையடக்கதொலைபேசி சிறிய கல்குலேட்டர் (Calculator) போன்றவற்றை உடன் வைத்திருங்கள். VIII. செல்லவேண்டிய பிரதேசத்திற்கான விபரமான
வரைபடம் ஒன்றை வைத்திருக்கவும். IX முக்கிய தொலைபேசி இலக்கங்கள் உங்கள் கையடக்க தொலைபேசியில் பத்திரப்படுத்தப் பட்டிருக்கும் அதே வேளையில் அவற்றின் நகல் இன்னொரு நோட்டுப் புத்தகத்திலும் எழுதி வைக்கப்படுதல் அவசியம். இது உங்கள் எல்லா ஆவணங்களுக்கும் பொருந்தும்.
O

இயல் வழிமுறைகள்
Χ.
XI.
XI.
XIII.
XIV.
XV.
XVI.
XVII.
XVIII.
ஊடகங்களுக்கான காப்புறுதி. ஆற்றுப்பருத்தல் செய்து கொள்வது உங்கள் மன தைரியத்தை வளர்க்க உதவும்.
சிக்கலான பகுதிகளில் பயணம் செய்யும் போது புதிய பாதைகளை (அவை இலகுவில் குறிப்பிட்ட பகுதியை சென்றடைந்தாலும் கூட) தவிர்ப்பது நல்லது.
உங்களது ஆடைகள் எந்த தரப்பினரையும் பிரதிபலிப்பதாக இருக்ககூடாது. மேலாடை ஒரு நிறத்திலும் கீழாடை இன்னொரு நிறத்திலும் இருப்பது அவசியம்.
நீங்கள் செல்லவேண்டிய குறிப்பிட்ட பகுதியின ரின் கலாசாரம், பழக்கவழக்கங்கள் என்பன பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம்.
எந்தவொரு ஆயுதத்தையும் கையில் வைத்திருக்காதீர்கள் உங்கள் பைகளிலும் எந்தவொரு ஆயுமும் இல்லை என்பதை உறுதிப்பருத்திக் கொள்ளுங்கள்.
உங்களுடைய கோபம் அழுகை போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது எப்போதும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். அதிகமாக உணர்ச்சி வசப்படும் ஊடகவிய லாளர்களால் திறமையானவர்களாக பரிணா மிக்க முடிவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் இருக்கும் மக்களிடம் உரையாரும் வேளை உங்களால் செய்ய முடியாத உதவிகளை எப்படியும் செய்து கொருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்து கொருக்காதீர்கள். இது உங்கள் மீது அவர்கள் அதிக நம்பிக்கையை வைத்து ஒரு வேளை அவ் உதவி அவர்களுக்கு கிடைக்காமல் போகும் பட்சத்தில் அவநம்பிக்கை ஆத்திரமாக மாறுவதை தவிர்க்கும்.
குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து திரும்பியதும் மலேரியா அல்லது வேறு ஏதேனும் நோய்க் கிருமிகள் உங்கள் உடலில் தொற்றி உள்ளதா
நங்கை

Page 14
என்பதை அறிய மருத்துவ பரிசோதனை அவசியம்.
XIX குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஆபத்தை அறிய gust 305 D556) (Risk Assessment) பணியை செய்து முடித்தபின் அந்த இடத்திற்கு செல்லலாம்.
உங்களது எழுத்துக்கள்/ ஒளி/ ஒலி பரப்புதல்
போன்றவற்றை பாதுகாப்புடன் செய்வதற்கு.
1. துல்லியம், நடுநிலைமை பொறுப்புணர்வு இவற்றை உங்கள் தாரக மந்திரமாக்கி கொள்ளுங்கள்.
2. தனிநபர் ஒருவரை பற்றி அவதூறாக எழுதுவதை
தவிர்க்கவும்.
3. நீதிமன்றம்/ நீதிமன்றத் தீர்ப்புக்களை விசாரிக்கும் அல்லது விமர்சிக்கும் நடவடிக்கை a56ffod FFCbIUL (8oJGOSTULTUĎ.
4. செய்திகளில் முக்கியமாக தலைப்புக்களில் ஏற்படும் எழுத்துப் பிழைகள் தவறான பொருளை தந்துவிரும். ஒரு கட்டுரையை எழுதிய பின் அதை பல தடவை சரி பார்க்கவும். கணனினில் தட்டச்சு செய்தவற்றை பிரதி எடுத்து பார்ப்பது (உங்கள் பத்திரிகையின் அளவுற்கேற்ப கணனி விரும் தவறுகளை சுட்டிக்காட்ட உதவும்.
5. உங்கள் பத்திரிகை நிறுவனத்திற்கென்று ஒரு
சட்ட ஆலோசகர் இருப்பது அவசியம். 6. முரண்பாட்டு உணர்திறன் மிக்க ஊடகவியல்
தவறுகளை குறைப்பதற்கு உதவிபுரியும்.
7. புதிதாக இணைந்துள்ள ஊடகவியலாளருக்கு அளிக்கப்படும் பயிற்சி நெறிகள் மற்றும் அனுபவபகிர்வுகள் அவர்களை தவறுகளி லிருந்துதற்பாதுகாக்கும்
8. பத்திரிகை நிறுவனத்திற்கென ஒழுக்கக்கோவை
ஒன்றை வைத்திருத்தல் அவசியம்.
9. சட்டம் பற்றி அடிப்படை அறிவு எல்லா
ஊடகவியலாளர்களும் பெற்றிருத்தல் வேண்டும்.
1.(

யுத்தப் பிரதேசங்களில் பணிபுரியும்
பத்திரிகையாளர்களுக்கான ஒரு பாதுகாப்பு
சாசனத்தை without Borders GT35
ஊெடக வரியலாளர் களுக்கான கையேடு குறிப்பிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்ட 8 கோட்பாடுகள்.
1.
eijinuofil யுத்த பிரதேசத்தில் பணிபுரியும் பத்திரிகை யாளர்கள் பொது அலுவலர்கள் அனைவரும் ஆபத்தான சூழலில் இலகுவாக பணியாற்றிக் கூடிய வழிமுறைகள் பற்றி ஆலோசித்தல் இதில் அர்ப்பணிப்புதன்மை வேண்டும்.
விருப்பத்திற்குமதிப்பளித்தல் ஊடகவியலாளர் யுத்த பிரதேசத்திற்கு அறிக்கையிட செல்ல மறுத்தால் அவரது விருப்பம் நிறுவனத்தால் மதிக்கப்படவேண்டும்.
அனுபவம் பத்திரிகைதுறையில் நல்ல அனுபவம் உள்ளவர்களே யுத்த பிரதேச செய்தியாளர் களாக வேண்டும்.
மூன் ஆயத்தம் குறிப்பிட்ட பகுதியில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்பற்றிய பயிற்சிநெறிவழங்கப்படல்
0LIe6yaIOTrÄia6sir நிறுவன ஆசிரியர் தற்பாதுகாப்புக்கு வேண்டிய வெறல்மெட் மற்றும் தொடர்பு சாதனங்களை வழங்க வேண்டும்.
காப்புறுதி உளவியல்ரீதியான ஆற்றுப்படுத்தல் சம்பந்தப்பட்ட இடத்திற்கு போக முன்னரும் போய் வந்த பின்னரும் ஊடகவியலாளருக்கு இந்த ஆற்றுப்பருத்தல் அவர்களது உள நிலையை சீராக்கும். சட்ட ரீதியான பாதுகாப்பு "உயிரைவிட மேலான செய்தியில்லை” என்பதற்கு அமைய உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு ஊடகவியலாளராக வெற்றி நடைபோருங்கள்.
கி. தருமராஜா
நங்கை

Page 15
முட்கம்பி
என்னுடைய வே முட்கம்பிகளால முட்டநினைக்கு ரத்தத்தால் ரணம மூன்று நாட்களை பாய்ந்து கிழ்ந்து என்ற பதட்டத்தி சேலை சிக்கிவிடு அச்சத்திலும் உள் உதவியாய் உணர் இருந்த போதிலு வெளியேறதுடிச் மனசைத்தான் நியூ வேலிகளை போ
விருப்பப்பட்டா விடுதலை செய்ய ஆழமம் அகலமு. எனக்கும் தெரியு என்னுடையவே நான்தான் எடுத்ே என்றோ ஒர்நாள் பேனா முனையின் வேலிகளை நான் சரித்திரப் புல்வெ என்நாளில் அது அப்போது என்ட புரையோடிய பு தத்துவ தரிசனங் உங்கள் முன் உை
so so
1.

வேலிகள்
லிகள்
FT6ზT60)6)|H
ம் போதெல்லாம் ாகும் வேதனை - அந்த ாநினைவூட்டும் விடுமோ
லும்
மோ என்ற ளேயே இருப்பதை
கிறேன் ம் இடையிடை $கும் என் றுத்த முடியவில்லை ட்டவர்களே லும் என்னை
முடியாதபடி ம் அதிகமான வேலிகள்
ம்
லிகளை
தெறியவேண்டும்
என்
ன் கூர் கொண்டே தகர்த்தெறிவேன் பளியில்
நிகழக்கூடும் புழுதிபடிந்தகால்களும் ண்களும் புதிய பல
66
ரக்க வரக்கூடும்
கீர்த்தி -

Page 16
பறிச்சத்தில் உ பெண்பால் அகதிகள்
ஐரோப்பாவில், தெருவில் உணவு பொறுக்கி உண்டு உயில் வாழும் ஆயிரக்கணக்கானவர்கள் அப்படி வாழ்வதையே தங்கள் வாழ்க்கை முறையாக வைத்துள்ளனர். "அதற்காக அவர்கள் வெட்கப்படத் தேவையில்லை; நம்மை வெட்கப்பட வைக்கிறார்கள். ஐரோப்பியர்களாகிய நாம் தேவைக்கதிகமாக எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால், உணவுப் பற்றாக் குறையினால் பட்டினி கிடக்கிறார்கள் என்கிறார் ஆழ்னே வர்தா (Agnes Warda). பிரென்சு பெண் இயக்குநரான இவரின் சமீபத்திய விவரணப் படம், "மிச்சம் பொறுக்கிகளும் bTqub (The Gleaners and I) UTiflat) Bassflat வீதிகளில் குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் உணவுப் பொருட்களை சேகரித்து உண்டு வாழ்பவர்களைத் தொடர்ந்து பார்த்து வந்த ஆழ்னே, மிச்சம் பொறுக்குதலின் வரலாற்றைத் தேடியும் ஃப்ரான்ஸ் கிராமங்களில் அதன் நடைமுறையைத் தெரிந்து கொள்ளவும் தன் சிறிய வீடியோ கேமிராவுடன் பயணப்படுகிறார். நகரங்கள், சாலை ஓரங்கள், சந்தைகள், வயல்கள், தோட்டங்கள் என எங்கும் குவிந்துகிடக்கும் மிச்சங்களையும் அவற்றைப் பொறுமையுடன் சேகரித்து எருத்துச் செல்லும் விளிம்பு நிலை மக்களையும் பதிவு செய்கிறார். அவர்களிடம் உரையாடி அவர்களின் வாழ்க்கை முறையைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் உடைகள், பருக்கை விரிப்புகள், நாற்காலி, மேசை, கட்டில், குளிர்சாதனப் பெட்டி தொலைக்காட்சிப் பெட்டி, கம்ப்யூட்டார் வாகனங்கள், அலங்காரப் பொருட்கள், பாத்திரங்கள், அருப்புகள் என எல்லாவிதமான பயன்பாட்டுப் பொருட்களும் நல்ல நிலையிலேயே குப்பையில் வீசப்படுவதையும் அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்து பலர் தங்கள் முழு வீட்டையுமே உருவாக்கிக் கொள்வதையும் மிக விரிவாகப் பதிவு செய்கிறார். இவரும் தெருவில் பொறுக்கிய அழகிய நாற்காலிகள் சிலவற்றை வைத்துள்ளார்.
1

உயிர் வாழ்தல்
ஜிப்ஸிகள், ஆசிய, ஆப்பிரிக்க அகதிகள், சிறு தண்டனை பெற்ற அநாதைகள் போன்றவர்கள் விடிகாலையில் நகர வீதிகளில் அலையத் தொடங்குகின்றனர். தெருவின் நடைபாதையில் அவர்களுக்குக் கிடைப்பது வாழ்நாள் முழுவதும் ஒரு மூன்றாம் உலக நருத்தர மனிதன் சம்பாதித்துவாங்க முடியாத மிக விலையுயர்ந்த பொருட்கள், தேதி காலாவதியான உணவு டப்பிகள் மற்றும் மீந்த உணவுகள். சென்றவாரம்கிடைத்த நான்கு பர்னர் நவீன அருப்பில் இன்று கிடைத்த டப்பியிலிருந்து பதப்படுத்திய இரண்டு கிலோ கோழித்தொடைகளைச் சமைத்து தன் நண்பனுடன் சேர்ந்து உண்கிறார் உருவர். அவரின் பெரிய சாப்பாட்டு மேசை, ஒயினுடன் பலவிதமான உணவு வகைகளுடன் காட்சியளிக்கிறது. "இருபது ஆண்டுகளாக, தான் வேலை பார்ப்பது இல்லை என்றும் அப்போதிலிருந்தே தேதி காலாவதியான டப்பி உணவுகளையே சமைத்து உண்பதாகவும் தனக்கு எந்த
போக்காகவும் கலையார்வத்துடனும் சிலர் வீதிகளில் பொறுக்கியவற்றைக் கொண்டு விதவிதமான உருவங்களையும், வடிவங்களையும் உருவாக்குவது மட்டுமல்லாது சில பொருட்களை வேறுவிதமாகவும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக பெரிய கட்டில் அளவுள்ள குளிர்சாதனப் பெட்டியின் உள்ளே பீங்கான் கோப்பையை வைத்து டாய்லெட்டாக்கியிருந்தனர். நல்ல உடைந்த பொம்மைகளைச் சேகரித்து பெரிய கோட்டை ஒன்றை ஒரு முதியவர் உருவாக்கியிருந்தார். இரவில் அவை அமானுவர்யத் தன்மையுடன் மிரட்சியூட்டுகின்றன.
இந்தப் பதிவுகள் ஊடாக ஐரோப்பிய வாழ்வின் அரசியல் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஒரு பகுதியை மிகத் தீவிரமாக வெளிக்காட்டிவிடுகிறார் ஆழ்னே. வீடு மற்றும் நிறுவன பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்தையும் ஃபேஷன் என்ற பெயரில் அவ்வப்போது புதுப்பித்தபடி இருக்கும் ஐரோப்பியர்கள், விளைபொருட்களை ஒரு குறிப்பிட்ட வடிவம், அளவு இவற்றின் அடிப்படையில் பார்வைக்கு அழகாக
2 நங்கை

Page 17
அமையும் வகையில் தேர்ந்தெடுத்து, மற்றவற்றை பயனற்றவையாக ஒதுக்குகின்றனர். கிட்டத்தட்ட விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு இப்படி கழிக்கப்படுகிறது. குறிப்பாக உருளைக்கிழங்கு மற்றும் பழ வகைகள் டன் டன்னாக வீணடிக்கப்படுகின்றன.
முன்பாவது அறுவடை முடிந்ததும், இல்லாதவர்கள்
வயலிலிருந்து பொறுக்கி எருத்துச் செல்ல அனுமதிக்கப்படுவது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது பன்னாட்டு முதலாளிகள் பொறுக்கி எடுத்தலை தடை செய்துவிட்டதினால் அவை வீணாக அழுகி எருவாக மாறிவிடுகின்றன. ஆழ்னே இப்படி கொட்டப்பட்ட உஐளைக்கிழங்குக் குவியலிலிருந்து இதய வடிவகிழங்குகள் பலவற்றைப் பொறுக்கி எடுத்துவந்துதன் வீட்டில் வைக்கிறார். அவை கொஞ்சம் கொஞ்சமாக அழுகிவருவதைக் காட்சியாக்கி ஐரோப்பியர்களின் இதயம் அழுகுவதாகக் குறிப்பிடுகிறார். இதன்மூலம் பல நூற்றாண்டுகளாக காலனிய நாடுகளின வளங் க ைள க கொள்ளையடித்தே வளர்ந்த ஐரோப்பியச் சமூகங்களின் கண்ணனுக்குத் தெரியாத வன்முறையை குறிப்பாக உணர்த்திச் செல்கிறார். இவர் தன் காட்சிகள் வழியாகவும் பேச்சினூடாகவும் நுகர்பொருள் கலாச்சாரத்தையும் சந்தைப் பொருளாதாரத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார். ஐரோப்பிய சமூகத்தின் அதிகபட்ச ஆடம்பர வேட்கை மூன்றாம் உலக மக்களை கேவலப்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்பதையும் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.
வறுமையில் வாரும் மக்களைக் கொண்ட இந்தியாவில் ஒரு புறம் உணவுப் பற்றாக்குறையும் மறுபுறம் ஆடம்பர விருந்துகள், சுபச்சடங்குகள், மதச்சடங்குகள் என்ற பெயரில் பெருமளவில் உணவுப் பொருட்கள் பாழடிக்கப்படுவதையும் என்ன சொல்வது? விருந்துகள் மற்றும் சுபகாரியங்களின் போது, ஒவ்வொரு இலை அல்லது தட்டில் நாகரிகம் என்ற பெயரில் கொஞ்சம் கொரித்துவிட்டு முக்கால் பங்கை அதிலேயே மீதி வைத்து குப்பைக்கு அனுப்பும் கலாந்சாரம் இன்று பெருகி வருகிறது. பால் இல்லாமல்
*
--

இறக்கும் குழந்தைகள் ஒருபுறம், பெருந்தெய்வ வழிபாட்டு மதச் சடங்குகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் நெய், பால் மற்றும் பழங்கள் அபிஷேக ஆராதனை என்ற பெயரில் பாழாக்கப்பருவது மறுபுறம்.
"உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு" என்னும் சமூகத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெண்கள் வீட்டிலிருக்கும் உணவில் ஆணிகளும் ஆண் குழந்தைகளும் பசியாறி மீதி வைத்ததை மட்டுமே உண்டு உயிர் வாழ்கின்றனர். கணவன் சாப்பிட்ட பிறகு மனைவி சாப்பிட வேண்டும் என்பதும் கணவன் சாப்பிட்ட இலையிலும் தட்டிலும் மனைவி சாப்பிட வேண்டும் என்பதும் ஏதோ புனிதச் சடங்குபோல கடைப்பிடிக்கப்பட்டுவரும் தமிழ்ச் சமூகத்தில் மீந்ததைமட்டுமே உண்டு உயிர்வாழும் தாய்மார்களின் அவலநிலை தியாகம், குடும்ப ஒழுக்கம், இல்லற தர்மம் என்ற பெயரில் புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை கலாச்சாரப் பெருமையாகச் சித்திரிக்குமி ஆயிரக் கணக்கான தமிழ் ப் படங்களுக்கும் குறைவில்லை. ஐரோப்பியரின் மிச்சத்தில் விளிம்புநிலை மக்கள் வாழ்வது போல, இங்கு ஆண்கள் வைக்கும் மிச்சத்தை பெண்களும் பெண் குழந்தைகளும் உண்டு வாழ்கின்றனர். அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர குடும்பப் பெண்கள் உணவுப் பற்றாக்குறையினால் நடமாடும் நோயாளிகளாகவும் அவர்கள் பெறும் குழந்தைகள் உடல் மனபலம் குன்றியவர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஐரோப்பாவில் மீந்தவை வீதிகளில் கொட்டப்பட்டு பிறகு பிறரால் பொறுக்கப்படுகின்றன. இங்கு மீந்தவைகளை குடும்பத்துக்குள்ளேயே பொறுக்கி எடுத்து பெண்கள் வயிறு நிரப்ப வேண்டியிருக்கிறது. தாய்மைப் பாசம் என்பதை புனிதமெனக் கொண்டாரும் நம் சமூகத்தில், தமது பிள்ளைகள் வீட்டிலேயே மீந்தவை கிடைக்குமா? என்று வயதான தாய்கள் காத்திருக்கும் போது அழ்னே தனது திரைப்படத்தில் காட்டிய அழுகும் ஐரோப்பிய இதயம் எனக்கு இந்தியாவில் பலகோடி வீடுகளில் நிறைந்துகிடப்பதாகத் தோன்றுகிறது.
நன்றி - குமுதம்

Page 18
நெருப்புக்கு
பேசாப் பொரு பேச துணிந்தா ஏச்சும் பேச்சும் ஏராளமாய் கில் விமர்நனாங்க விழுந்து விடா ஊசிக்குத்துக்க உடைந்து விட அறுகம்புல்லா
வலிமை வேண்
அதையும் தான பெரும் தீ
உங்கள் வாசல்
எப்போதும் தீ எரியாமல் இரு கற்று வைத்திரு நெருப்புக்குள் நேர்த்தியான ச
ဇန္နီဧ ဧန္တီးဧ စန္ဒီဇ ၊
●
2010 சர்வதேச மகளிர்தின நிக
14
 

ள் நீந்த.
டைக்கும்
γΤΠου
து இருக்கவும்
ளால்
ாமல் இருக்குவும் ாய் வளைந்து கொடுக்கும்
ாடும்
ண்டி
- கீர்த்தி
ழ்வின் கலைநிகழ்வுகள்.

Page 19
6)IIQ616DLDiLLD
ஒவ்வொருவடிவமைப்பின் ஊடாகவும் தொடர்பாடல் மேற்கொள்ளப்படுகின்றது. சாதாரண தொடர்பாடல் போல் கருத்து பரிமாற்றம் இடம் பெறாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கருத்தை மட்டும் வெளிப்படுத்தும்.
இருப்பினும் வடிவமைப்பின் பின்னர் ஒரே வடிவமைப்பு ஒவ்வொருவருக்கு வேறு வேறு விதமான கருத்தாகத்ததை ஏற்படுத்துகின்றது. இந்த வேறுபாடு தனிமனிதருக்கு இடையிலான வேறுபாட்டினால் என்பதைப் புரித்து கொள்ளவும்.
வடிவமைப்பு என்பது அநேக சந்தர்ப் பங்களில் வடிவமைப்பாளர் செய்யும் ஒரு பொது சனத்தொடர்பாகும். ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் தனிநபர் தொடர்பாடலாகவும் அமைவதுண்டு. உதாரணமாக தனியொருவர் வசிப்பதற்கு அல்லது அணிவதற்காக வடிவமைப்பாளர் வீடு அல்லது ஆடையைக் குறிப்பிடலாம்.
இருப்பினும் குறிப்பிட்ட வீடோ அல்லது ஆடையோ தன்மை நோக்கி பார்ப்பவர்க்கு தன்னிச்சை யாகதன்னுடைய கருத்தை வெளிவிடுகின்றது.
வடிவமைப்பாளருக்கு இருக்கவேண்டிய முக்கிய பண்புகளில் ஒன்றாக வெளிப்படுத்தும் ஆற்றல் கருதப்படுகின்றது. தன்னுடைய படைப்புக்களை மொழி மூலம் வெளிப்படுத்தும் கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் எவ்வாறு மொழியினை கையாள் வதில் வல்லவர்களாக இருக்க வேண்டுமோ அதே போல் அழகியலுடன் சம்பந்தப்பட்ட விடயமாகிய வடிவமைப்புக்கு சித்திரம் அல்லது ஓவிய ஆற்றல் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றது.
ஒவ்வொருவரும் சிறுவயது முதல் வட்டம், நேர்கோடு என்பவற்றை அறிந்தும், வரைந்தும் பழகி இருக்கின்றோம். வட்டம், நேர்கோரு என்றால் என்ன எனக் கேட்டால் சிறுவர் பெரியவர் வரை எல்லோருக்கும் ஐயம் இல்லாமல் தெரிந்திருக்கும். ஆனால் எத்தனை பேரால் வட்டம், நேர்கோரு

தொடர்பாடலும்
என்பவற்றை எழுதகருவியால் மட்டும் வேறு எந்தக் கருவியின் உதவியும் இல்லாமல் வரையமுடியுமா?
ஒழுங்கான பயிற்சி இல்லாமல் எவராலும் செய்யமுடியாது என்பதே உண்மை
"செந்தமிழும் நாபழக்கம் சித்திரமும் கைபழக்கம்"
என்ற மரபுச்சொற் தொடர் மிகத் தெளிவாக சித்திரம் என்பது பயிற்சியின் மூலம் பெறப்படலாம் என்பதை வெளிப்படுத்துகின்றது. தான் எண்ணனும் கருத்தை வடிவமைப்பிற்கு ஊடாக வெளிப்படுத்து வதற்கு கலை உணரவும் அதனை வெளிப்படுத்த சித்திரம் ஆற்றலும் தொடர்பாடல் ஊடாகமாக தேவைப்படுகின்றது.
சித்திரம் எனும் போது இன்றைய காலகட்டத்தில் பலவிதமான கருத்துக்கள் மக்கள், மாணவர் மத்தியில் நிலவுகின்றது. இருப்பினும் இங்கு சித்திரம் எனக்கொள்ளப்பருவது என்ன என்பதை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் உள்ளது.
பென்சில், தூரிகை, வர்ணம் என்பவற்றை கொண்டுதான் எண்ணும் எண்ணங்களாக வெளிப்படு த்தும் ஆற்றல் எனக்கொள்ளலாம்.
வெளிப்படுத்துகை என்பது முற்றுமுழுதாக தனிமனித வெளிப்பாடாக இருக்குமான்ால் அது நுண்கலை என்ற வகையில் கொள்ளப்படுகின்றது. இவ்வகை வடிவமைப்பிற்கு முற்றுமுழுதாக பொருத்த மானது எனக்கொள்ளமுடியாது.
ஒருவர் தன்னை மட்டும் வெளிப்படுத்துவம் அதனை பொதுமைப்படுத்துவதும் எல்லாச் சந்தர்ப்பங் களிலும் வெற்றிபெறுவதில்லை.
மற்றவர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒருவரை சிறந்த வடிவமைப்பாளராக உருவாக்குதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றது.
5

Page 20
ஒரு பக்கம் வடிவமைக்கும் போது கவனத்தில் எருக்கப்பட வேண்டிய பின்னணி விடயங்கள்.
1. பக்கம் அச்சடிக்கப்பரும் அச்சகம்
உதாரணமாக கொழும்பிலோ அல்லது யாழ்ப்பாணத்தில் எந்த அச்சகம் அவர்களுடைய முன்னைய வேலைகள் என்பவற்றை கருத்தில் எடுத்து குறிப்பிட்ட அச்சகத்தின் தரத்தை கவனத்தில் கொள்ளுதல் வெளியீட்டின் தரத்தை உறுதிப்படுத்த முடியும்.
2. பிரசுரிக்கப்பட வேண்டிய பக்கம் வர்ணப் பக்கமா அல்லது கறுப்பு வெள்ளையா என்பதைப் பொறுதிது என்ன வகையான தாளில் அச்சடிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக் கப்படவேண்டும். சந்தையில் பாவனையில் உள்ள தாள்களின் வகை, அளவு, அவற்றின் தரம் என்பவற்றை அறிந்து வைத்திருத்தல் சரியான முடிவை எடுப்பதற்கு உதவும்.
3. ஒரு படைப்பிற்கு எப்போதும் ஒரு கருப்பொருள் இருக்கவேண்டும். அந்த வகையில் பக்கம் என்ன கருப்பொருளை வெளிப்பருத்த வேண்டும். அதாவது வடிவமைப்பின் பின்னர் வடிவமைக்கப்பட்ட பக்கம் என்ன கருத்தை வெளிப்பருத்த வேண்டும் என்பதை வடிவமைப் பாளர் தீர்மானிக்க வேண்டும்.
இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்கு எல்லோருக்கும் புரியக்கூடிய உதாரணமாக கவிதை எழுதும் போது புரட்சி, காதல், வீரம், சோகம் என தெரிந்தெடுக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்து வதற்கு ஏற்ற வகையில் கவிதைகள் எழுதப்படுவதை சாதாரணமாக எல்லோரும் அறிந்த ஒரு விடயமாக இருப்பதைக் காணலாம். கவிதை வரிகளை எழுதும்போது மிகக்கவனமாக தெரிந்தெடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு கவிஞர் சிறந்த கவிதைகளை எழுதியதையும் எழுதியவற்றை படித்தும் உணர்ந்திருப் பீர்கள். கவிதையை பாடலாக மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் எழுத்தில் மாற்றப்பட்ட கவிதை வரிகள்.
- ܗܗ

பொருத்தமான மெட்டு, மெட்டுக்குப் பொருத்தமான வாத்தியக்கருவிகள், எதிர்பார்க்கப்பட்ட பாடலின் உணர்வை மிகச் சிறப்பாக வெளியிடுவதற்கு ஏற்ற குரல்கள் என கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்படும். கவிதை சிறப்பான அல்லது வெற்றிகரமான பாடலாக மக்கள் மத்தியில் இருப்பதை அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.
குறிப்பிட்ட கவிதை ஒரு இசையமைப் பாளரின் சரியான வடிவமைப்பால் சிறந்த பாடலாக
மாறுவதுபோல்.
படைப் பிணி ஒழுங்கு எப்போதுமி மாதிரியானவையே. ஆனாலும் வித்தியாசமான படைப்பிற்கு ஏற்ப அதில் பயன்படுத்தப்படும் மூலகங்கள் வேறுபடலாம். அதாவது ஒரு சிறந்த கவிதை அதனைத் தொடர்ந்து வந்த கவிதை சிறந்த பாடலாக மாறும் போது கவிஞன் எண்ணக்கருவை பாடல் வரிகளாக மாற்ற இசையளமைப்பாளன் பொருத்தமான இசைக் கருவிகள், குரல்களைக் கொண்டு முழுமையான பாடல்களாக மாற்றுகின்றான்.
வெற்றிகரமான பாடல் சரியாக ஒலிப்பதிவு செய்வதற்கும் அதனை மீள்பதிப்பு செய்வதற்கும் தொழில்நுட்பம் உதகின்றது.
மேற்படி பாடல்களின் தயாரிப்பை விளக்கி ஒரு பக்க வடிவமைப்பை விளக்கிக் கொள்வதற்கு மேற்படி படிமுறைகளின் வழியில் சிந்திக்கும்போது வெளியீட்டிற்கு பொருத்தமான கருவிகைத் தீர்மானித்து ஒருபக்கம் இடம்பெறும் கூடிய பக்க வடிவமைப்பின் மூலங்களான எழுத்து, கோடு, படம் வர்ணம் என்பவற்றைப் பயன்படுத்தி பக்கம் தற்றோது கணனியின் உதவியுடன் வடிவமைக்கப்படுகின்றது. வடிவமைக்கப்பட்ட பக்கம் தொழில் நுட்ப விடயங்களுடான கையாளப்பட்டு தாள்களில் அச்சடிக்கப்படுகின்றது.
(Ö(5 (போதனாசிரியர்)
مگه
అ*
நங்கை

Page 21
தொடர்பாடலில் ே
தொடர்பாடலில் ம்ைபுலன்களில் முக்கிய செயற்பாடாக கருத்துக்களை பரிமாறுதல் என்ற செயற்பாட்டினை வெற்றிகரமாக செய்தற்கு நபர் ஒருவர் என்ன செய்ய வேண்டும்.
கேட்டல் மற்றும் கேட்டும் போது விடயத்தினை தீர்க்க ரீதியாக அனுகுதல்
கேட்பதற்கும், கிரகிப்பதற்கும் உள்ள வேறுபாடு? வெற்றிகரமான கிரகித்தலுக்கு தடையாக இருப்பது? தேவைக்காக கிரகித்தல்? கிரக்கிக்கும் போது, உரையாடுபவரைப் பற்றிய புரிதலடன் உரையாடுவது? உரையாடலைக் கி ைகிக்கும் போது அவி உரையாடலின் மெய்த்தன்மையை ஆராய்ந்து உரையாடுவது?
வெற்றிகரமான கிரகித்தல்?
கேட்டல் - கிரகித்தல்
ஐம்புலன்களில் ஒவ்வொன்றும் ஒன்றுக் கொன்று குறைவானதல்ல. அவை தங்கள் தங்களின் தொழிற்படுதலில் தனித்துவமாவை,
திருவள்ளுவர் அச்சு வழி தொடர்பாடல் இல்லாத காலத்தில் தொடர்பாடலுக்கு அதாவது கருத்தைப் பரிமாறுவதற்கு இருந்த ஒரே ஒரு வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்த ஊடகம் எனில் மொழி. மொழியை உரிய முறையில் உபயோகிக்கதற்கு செவியே பிரதானமான உள்வாங்கும் சாதனம். இந்த நிலையில் கேட்டல் என்ற செயற்பாடு விளங்கி திருவள்ளுவர் பல குறல்களை எழுதியுள்ளார். செவி எந்த வேளையிலும் திறந்த நிலையிலேயே இருக்கின்றது. நாங்கள் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும் செவியில் ஒலி அலைகள் பாரும்போது செவிப்பறை அதிர்ந்து கொண்டே இருக்கும் இதனை நாங்கள் கேட்டல் தொழிற்பாடு என்று சொல்லலாம்.
இதழ் - 34/2010 1.

கட்டல் கிரகித்தல்
கேட்கும் ஒலிகளில் நாம் எமது கவனத்தைக் குவித்து குறிப்பிட்ட ஒலியை உணர்ந்து அதற்கான அர்த்தம் அல்லது விளக்கம் பெறப்படுமாயின் அதனை கிரகித்தல் என்று சொல்லாம். பருக்கையில் இருக்கும் போதும் எமது செவிகளால் ஒலிகள் உள்வாங்கப் படுகின்றது. கேட்கப்பட்ட ஒலியால் எமக்கு ஏதாவது அபாயம் என உணரப்படும் பட்சத்தில் நாம் நித்திரையில் எழுந்து கொள்கின்றோம்.
கேட்டலுக்கும் கிரகித்தலுக்கும் உள்ள வேறுபாடுகள் பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்துள்ளோம். பலர் கூடி கதைத்துக் கொண்டிருக்கும் போது சிலர் உரையாடலைத் தவறவிட்டு விட்டு கதைத்த விடயம் பற்றி திருப்பிக் கேட்பதை நாம் சொந்த அனுபவத்தில் கண்டுள்ளோம். விடயத்தில் நாம் மனம் ஒன்றி இருக்கும் போதே எம்மால் விடயத்தை கிரகிக்க முடியும். விடயம் தொடர்பாடலில் ஈடுபடும் பெறுனரால் சரியாக விளங்கிக் கொள்ளும் பட்சத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் கருத்துப்பரிமாறல் வெற்றிகரமாக நிகழும்.
தொடர்பாடலில் ஈடுபடும் நபர் பெறுனரில் தன்மைக்கு ஏற்பவே தன்னுடைய தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும்.இதனை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் மேற்கொண்ட வருகின்றோம் என்பதை ஏஞாபகப்படுத்திக் கொள்ளவும். உதாரணமாக சிறுவர்களுடன் அல்லது குழந்தைகளுடன் கதைக்கும் போது அவர்களுக்குப் புரியும் வகையில் அவர்களுடைய அறிவுக்கு ஏற்றவகையில் கதைக்கின்றோம்.
இது இவ்வாறு இருந்தாலும் வளர்ந்தவர்கள் எல்லோரும் சகல வழிகளிலும் வளர்ந்தவர்களாக அல்லது எம்மைப்போல வளர்ந்தவர்களாகக் கொள்ள முடியாது. நிச்சயமாக பல்சந்தர்ப்பங்களில் வேறு பாடுகள் ஏற்படலாம். வேறுபாடுகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு சபையில் நிகழும் உரை முடிந்த பின்னர் சபையில் உள்ள எத்தனை பேரால் நிகழ்த்தப்பட்ட உரையை 100% முழுமையாக கிரகித்து திரும்பி
7

Page 22
ஒப்பிக்க முடியும். இது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும். எப்போதும் சாராம்சம் சொல்லாப்படலாம் அல்லது சபையில் நிகழ்த்தப்பட்ட உரையின் ஒவ்வொரு பகுதி ஒப்பிக்கப்படலாம். நாம் கிரகிக்கும் போது பல தடைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாகவே முழுமையாக கிரகிக்க முடியாமல் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்க.
கிரகித்தலில் ஏற்படும் தடைகள்
1. கவனக்கலைப்பான்கள் அல்லது இரைச்சல் 2. தனிநபர் விடயம்
Noise - கவனக்கலைப்பான்கள் இது எனக்குள் இருந்து உருவாகும் உள்ளார்ந்த உடல் ரீதியான தடைகள்.
உதாரணமாக உடல் நிலை சோர்வாக இருத்தல், மனம் சோர்வாக இருத்தல். அதாவது மனநிலையில் ஏற்படும் சோர்வு என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இரணி டாவதாக நாம் கிரகித் துக் கொண்டிருக்கும் போது சில விடயங்களை ஆழமாக சிந்தித்தால் தொடர்ந்து கிரகித்தல் ஏற்படாது.
அதாவது ஒரு சொற்பொழிவின் அல்லது வகுப்பறை கற்றலில் கேட்பவருக்கு விரும்பிய அல்லது நீண்ட நாட்களாக தேடிய ஒரு விடயம் வந்தவுடன் பேச்சாளரால் அல்லது வகுப்பறையில் தொடர்ந்து சொல்லப்படும் விடயத்தினை மறந்து எமக்குப் பிடித்த விடயத்தில் மனம் செல்லும் போது எமது தொடர்ச்சி யான தெராடர்பாடல் முடிவடைந்து விடுகின்றது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள்.
கிரகித்துக் கொண்டிருக்கும் விடயத்தில் குழப்பங்கள் ஏதாவது இடம்பெற்றாலும் கிரகித்தல் இடம்பெறாது எனப் புரிந்து கொள்ளலாம்.
கேட்கும் போது மனம் நடுநிலையாக இருந்து கேட்க வேண்டும். இங்கு நடுநிலை என்பது கிரகிக்கும்
ggyp- 34/200
 
 

விடயங்களுக்கு உணர்ச்சி வசப்படல் கிரகித்தல் தடைப்படும் என்பதைப் புரிந்து கொள்ளவும். அதாவது நபர் ஒருவர் தீவிர சமயப்பற்று உடையவர் என வைத்துக் கொண்டால் குறிப்பிட்டநபருக்கு, எவராவது சமயத்தை குறையாக கூறும்போது கூறப்படுகின்ற கருத்தில் கவனத்தை செலுத்தாது இருக்கின்ற சந்தர்ப்பம் உள்ளது. அதே போல் அதே சமயத்தை புகழ்ந்து பேசும் போதும் சில போலியான கருத்துக் களால் ஏமாந்து போகும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளவும்.
கருத்துகள் கேட்பது என்பது பின்வரும் சந்தர்ப்பங்களாலும் தடைப்படுகின்றது.
தொடர்பாடலில் ஈடுபடும் நபர் பற்றிய முற் கற்பித்த அதாவது நாம் இன்னொருடன் ரையாடும்போது அந்நபர் பற்றிய எமக்கு முன்னரே கிடைக்கும் தகவல்கள் குறிப்பிட்ட நபருடைய கருத்துக்கான கேட்பதா இல்லையா என்பதை எங்களுடைய மனம் தீர்மானிக்கின்றது. நபர் பற்றி கீழ்த்தரமாக கேட்கும் போது அந்நபருடைய கருத்தை மனம் ஏற்க மறுக்கும் குறிப்பிட்ட நபர் நல்ல கருத்துக்கள் கூறினாலும் அவை பிரயோசன மற்றவையே.
கேட்டுக் கொண்டிருக்கும் போது அவ்விடயங் களில் தர்க்க ரீதியாக கேள்விகள் எழுப்பி விடயங்களை ஆழமாக விளங்குவதற்கு முயற்சிக்கும் போது கேட்டுக் கொண்டிருக்கும் விடயங்களை கிரகிப்பதற்கு தடையாக இருக்கும். உதாரணமாக ஒரு சபையில் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவ் விடயங்களை கேட்டுக் கிரகித்துக் கொண்ட பின்னரே அதில் எழும் சந்தேகங்களை அல்லது மேலதிக விளக்கத்தை உரையாற்றியவரிடம் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவும்.
உரையாடலைக் கிரகிக்காது கேள்விகளை
எழுப்புவது தொடர்பாடலில் ஈடுபடுவருள் இருவருக்கும் தடை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளவும்.

Page 23
கேட்டுக் கொண்டிருக்கும் விடயங்கள் கிரகிக்கப்படும் போது ஏற்கனவே மனதில் தேக்கிவைக்கப்பட்ட விடயங்களோடு ஒப்பிட்டு ஏற்கனவே மனதில் உள்ள விடயமாகக் கருதுவது கிரகித்தலில் சில சந்தர்ப்பங்களில் தவறினை ஏற்படுத்தும் எனப் புரிந்து கொள்ளவும் இதனை விளங்கிக் கொள்வதற்கு பின்வரும் உதாரணத்தை கவனிக்கவும். ஒரு சபையில் பல தேசங்களில் இருந்தும் பல்வேறுபட்ட மக்கள் இருக்கின்றனர். அச்சைபயில் அமெரிக்காவில் இருந்து வந்த வெளிநாட்டவர் உரையாற்றுகின்றனர். அவர் தன் உரையில் "றொட்டி’ சாப்பிட கதை ஒன்று சொல்லைக் கேட்டவுடன் எல்லோரும் தாங்கள் தாங்கள் சாப்பிட்ட றொட்டியை எண்ணிக் கொள்வார்கள். அதன் அடிப்படையிலேயே அக் கதையைப் புரிந்து கொள்வார்கள். ஆனால் இங்கு எழும் பிரச்சினை என்னவெனில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வீட்டில் தயாரித்து உண்ணும் றொட்டிக்கும், யாழ்ப்பாணத்தில் கடையில் தயாரித்து விற்கப்படும் றொட்டிக்கும் வேறுபாடுகள் இருக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் அனுபவத்திலேயே கண்டிருக்கின்றோம். அதேபோல் வீடுகளில் தயாரிக்கப்படும் றொட்டிகளிலேயே பல்வேறு வேறுபாடுகள் இருப்பதையும் பரிசோதித்து அறிந்து கொள்ளவும். இவ்வாறு என்று "றொட்டி என்று சொல்லப்படும் ஒரே சொல்லுக்கு ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் விளக்கம் என்பது வேறு. இந்தநிலையில் எப்படி ஏற்கனவே உள்ள அனுபவத்துடன் நாம் கேட்கும் விடயத்தை ஒப்பிட்டு ஒன்றாக்குவது பொருந்தும் என்பதைப் புரிந்து கொள்ளவும் விடயங்களை புரிந்து கொள்வதில் இருக்கும் முரண்பாடுகளில் அருத்த விடயம் நாம் ஒரு பொருளை நேரடியாக பார்த்து அதற்கான விளக்கத்தினை அறிந்து கொள்வதற்கும் அதே பொருளை ஒரு இன்னொருவரிடம் இருந்து கேட்டு அறிவதற்கும் அதே பொருளை புத்தகம் உன்றில் இருந்து வாசித்து அறிவதற்கும் பாரிய வேறுபாடு உள்ளதுஎன்பதைப் புரிந்துகொள்ளவும்.
இதனை புரிந்து கொள்வதற்கு பின்வரும் உதாரணத்தைக் கொள்ளலாம்.

ஐரோப்பியா நாடு ஒன்றில் இருந்து வந்த ஒருவர் அங்குள்ள பயனக் குளிர் பற்றி குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை காட்டினால் முற்று முழுதான உணரமுடியாது என்பதைப் புரிந்து கொள்ளவும். சிலவற்றின் நிஜமான கருத்து என்பது உணரப்பட வேண்டும். வெறும் கண்ணால் பார்ப்பது மட்டுமோ அல்லது வெறும் காதால் கேட்பது மட்டும் முழுமையான கருத்து உணரப்படமுடியாத சந்தர்ப்பங்களும் உள்ளன.
பின்வரும் மூன்று சந்தர்ப்பத்தில் கேட்பவர் கிரகிப்பதற்கு தானாகவே தடையை ஏற்படுத்துகின்றார் அல்லது கிரகித்தலில் கூடிய கவனத்தை செலுத்துவதற்கு காரணமாக இருக்கின்றன.
தகன்னு வேண்டாத விடயம் ஒன்று என தீர்மானிக்கும்போது கேட்கும் விடயத்தினை கிரகிக்க மறுக்கின்றனர். அதேபோல் தனக்கு ஆபத்து விளைவிக்கும் என எண்ணினால் அவற்றறையும் கிரகிக்காது இருப்பது போல் பாவனை செய்கின்றனர். மேற்கூறப்பட்ட சம்பவம் சிறுவர்களில் அதிகளவில் காணப்படுகின்றது என்பதை மனம் கொள்க. கேட்பவர் பற்றிய விடயங்களை ஒரே பேசும்பொது கிரகிக்கும் தேவை அதிகரித்து கேட்கபதற்கான விருப்பத்தை வெளியிடுவதை அவதானிக்க முடியும். வயதில் சிறியவரும் வயதில் பெரியவருமு உரையாடும் போது அல்லது ஒரு உயர்பதவியில் இருப்பவரும் அவருடைய பதவிக்கு கீழ் நிலையில் இருப்பர்க்கும் இடையிலான உரையாடலின் போதும் இருவர்களுக்கும் இடையிலான அனுபவ முர்ச்சி அல்லது வயது முதிர்ச்சி இருவருக்கு இடையிலான உரையாடலிலி கிரகித் தலி பாதிப்படைதலும் அல்லது அதற்கான சிரத்தை மாறுபாடும் என் ஆராய்ந்து அனுபவத்தில் உணர்ந்து கொள்ளவும்.
கிரகித்தல் எமக்குள் 3 வகையாக இடம்பெறுகின்றது.
1. விரும்பிக் கிரகிப்பது - எமது தேவை காரணமாக நாம் தொடர்பாடலில் இடம்பெறும் விடயங்களை கிரகித்தலை குறிக்கின்றது. இதற்கு உதாரணமாக எனக்கு நெருக்கமான நண்பர்களுடன் உரையாடும் போது நிகழும் கிரகித்தலை குறிப்பிடலாம்,

Page 24
2. விருப்பமற்று கிரகிப்பது - மேற்கூறப்பட்ட வகைக்கு எதிர்மாறாக நிகழும் கிரகித்தலாகும். அதாவது எமக்கு விருப்பம் இல்லாது இருக்கும் சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாது இருந்து கேட்டு கிரகிப்பதாகும். இதற்கு எதாரணமாக சில மாணவர்கள் வகுப்பறையில் நிகழும் பாடத்தில் விருப்பு அற்ற நிலையிலும் பாடசாலையின் ஒழுங்கு மற்றும் பரீட்சை போன்றவற்றிற்காக இரந்து வகுப்பறைப்பாடங்கள்ை கேட்டுக் கிரகிப்பதைக் குறிக்கும்.
3. தீர்க்க ரீதியாக கேள்வி எழுப்பி விடயங்களை
கிரகித்தல். இவ்வாறான கிரகித்தல் இன்று அவசியமான கிரகித்தலாகும். இது பின்வருமாறு நிகழ்த்தப் படலாம். ஒரு விடயத்தை கேட்கும் போது சொல்பவருடைய கருத்தை உள்வாங்கி அக்கருத்தின் துல்லியத்தன்மையை மதிப்பீடு செய்து தொடர்ச்சியாக கருத்தை மதிப்பீடு செய்து
2010 சர்வதேச மகளிர்தின நிகழ்வி
gap - 34/2010 2
 

அக்கருத்தால் ஏற்படும் எதிர்வினையின் பயன் பாட்டை மதிப்பீடு செய்து, தகவலை வலியுறுத்துவதற்காக சொல்லப்பரும் தகவல் மூலங்களின் உண்மைத்தன்மையை போன்ற தேடல்கள் கேள்விகள் மூலம் கேட்க்கும் அல்லது அறியும் விடயங்களை ஆராய்ந்து கிரகித்துக் கொள்ள வேண்டும்.
இதனையே திருவள்ளுவர்,
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
என்று கூறுவது பொருத்தமுடையதாகும்.
கு. பகீதரன்.
ல் கலந்துகொண்ட பிரமுகர்கள்.
0

Page 25
LIGŠÍCUDöb 9D6TTL
ஊடகவியலாளர், பெண் ணியவாதி, ஆவணப்படப்பிடிப்பாளர் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் பரிசு பெற்ற எழுத்தாளர், என பல முகங்கள் கனடாவைச் சேர்ந்த சாலி ஆம்ஸ்ரோங்கிற்கு. (Sally Armstrong) 3,0TT6) 355 Uaip855qub ஊடகவியலாளர் எனும் பட்டம்தான் அவரை உலகெங்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது யுத்த நடந்த பிரதேசங்களில் உள்ள பெண்களை சந்தித்து அவர் எழுதிய சோகக்கதைகள் பலரின் கண்களில் இரத்தக் கண்ணிரைவரவழைத்துக்கொண்டிருக்கிறது.
பொதுவாக யுத்தங்கள் நடைபெறும் இடங்களில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் குரல்கள் எவ்வளவுதூரம் ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருக்கிறது. அந்தக் கேள்விக்குரிய விடைகளை தேருவதாகவே ஆமஸ்ரோங்கின் பணி அமைந்துள்ளது. பொஸ் ரிையா, சோமாலியா, ருவான டா ஆப்கானிஸ்தான் போன்ற முரண்பாடுகள் நிறைந்த பகுதிகளில் உள்ள பெண்களின் கதையை இதயம் உருகும் வகையில் படைப்புக்களாக தந்த இப்பெண்மணிக்கு கனடாவின் "நசனல் மகசின் 96 in air&Laajr National magazine Awards Foundations, Advancement to Canadian Letter 6(955.TGIT) 66(b5ub Amnesty international media ன் 2000,ற்குரிய விருதுகளும் 1996 ல் YMCA ன் சிறந்த தொடர்பாடல் பெண்மணி விருதும் (Prestigious women of Distinction Award in Communication) கிடைக்கப் பெற்றது உலகப் பெண்கள் அனைவருக்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய விடயம்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தலிபான் ஆட்சிக்காலத்தில் எதிர்நோக்கிய துன்பங்கள் வலிகள் தொடர்பான அவரது கட்டுரையை இப்போது படித்தாலும் உங்களுக்கும் அழுகை வரும்.
2

கவியலாளர்
"பெண்கள் தங்களுடைய சக்தியின் வலிமையை நன்கறிந்து வைத்திருத்தல் வேண்டும். பெரும்பாலான சமயங்களில் தம்முடைய சக்தி தமக்கு காணாது என்றோ அல்லது போதியளவு பணபலம் இல்லை என்று நினைத்தோ பெண்கள் எதற்கும் குரல் கொருக்க முன்வருவதில்லை. ஆனால் பலரின் குரல்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கும் போது அதற்கு இருக்கக்கூடிய ஆற்றல் மகத்தானது" என நேர்முகம் ஒன்றின்போது ஆம்ஸ்ரோங் சொல்லியிருப்பது அவரின் பெண்கள் உரிமைக்காக குரல் கொருக்கும் தன்மையை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது எனலாம்.
2010 gij 5 fluj. Calgary Prize
ஆம்ஸ்ரோங்கிற்கே செல்கின்றது. தன்னுடைய எழுத்துக்கள் மூலம் பெண்களுடைய உணர்வுகள் கருத்துக்கள் போன்றன ஊடகங்களில் பதிவு செய்யப்படும்போது அது சமாதானத்திற்கு பெரும் பாலாக இருக்கும் என்று உறுதியாக நம்பும் ஆம்ஸ்ரோங்கின் தயாரிப்பான
They Fell From SKY
Daughters of Afghanistan
Bitter Roots,
Veiled Threat (3UTaörgp ULij85QLyub பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்கள் பலவற்றை உலகெங்கும் எடுத்துக்காட்டிய படைப்புக்களாகத்
திகழ்கின்றன.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழிசொல்வார்கள் You don't have to be great to Start
but You have to Start to be great 95 (3UTG)
தமது பெண்களும் இது போன்ற ஊடகத்துறையில் சாதனை படைக்க முன்வருவது வெகு தூரத்தில் Gബ.
S.குமரன் (வவுனியா)
l

Page 26
மகளிர் அபிவிரு CENTRE FOR WOMEN &
மகளிர் அபிவிருத்தி நிலையம் ஆற்றிவரும் செயற்திட்டங்கள்.
1. வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டு வரும் பெண்களுக்கு ஆலோசனை வழங்கல், பாதிக் கப்பட்டோர் தரவுகள்ை நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ஆவணப்படுத்தல்.
பாதிக்கப்பட்ட பெண்களின் தரவுகள் சேகரிப்பதற்காக ICTA (தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையம்) அனுசரணை யுடன் தரவுகள் சேகரிக்கும் நடவடிககள. இத்தரவுகள் சேகரிப்பதற்காக யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய், வடமராட்சி, தென்மராட்சி, காரைநகர் ஆகிய பிரதேசங்களில் 5 நிலையங் கள் ஆரம்பிக்கப்பட்டு தரவுகள் சேகரிப்பதற் காக 1 கணணியும் 2கள உத்தியோகத்தர் களும் நியமிக்கப்பட்டனர். கள உத்தியோகத் தர்கள் தரவுகளை கிராம சேவையாளர், மாதர் சங்கங்கள், பொலிஸ் நிலையங்கள், நீதி மன்றம், தனிப்பட்ட நபர்கள் ஆகியோர் களிடமிருந்து சேகரித்த தரவுகளை பிராந்திய கணணிகளில் கள உத்தியோகத்தர்கள் பதிவு செய்தனர். பின்பு இத் தரவுகள் பிரதான நிலையத்தில் நாம் தயாரித்த மென்பொருளை அடிப் படையாக க் கொண் டு கணணி வலையமைப்பில் சேகரிக் கப்படுகின்றது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் இதுவரை 1600 32bœJ5ʻlib. @ğ5g5J6)j556ir VVVVVV.VaWjaffna.org எனும் எமது இணையத்தளத்தில் பார்க்க முடியும். இத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறை யிலுள்ளது.
2. பெண்களுக்கான இலவச சட்ட உதவி, ஆலோசனை வழங்கல்.
எமது நிறுவன சட்ட ஆலோசகர் களாக சட்டத்தரணிகளான திரு.மு.றெமிடியஸ், திருமதி.பவானி சற்குணராஜா ஆகியோர்
2

நத்தி நிலையம் tDEVELOPMENT (CWD)
கீழ் வருமானமற்ற பெண்கள் வன்முறைக் குள்ளாகும் போது அவர்களுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கப்படுகின்றது. குறிப்பாக வீட்டு வன்முறை, ஆதன உரிமை, பிறப்பு சான்றிதழ் பெறல், மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு போன்றவற்றிற்கு இலவச வழக்குத் தாக்கல்களும், ஆலோசனைகளும், உதவிகளும் வழங்கப்படுகின்றன. பாலியல் துஷ்பிரயோகம், பராமரிப்பு, DNA test போன்ற ஆதார வழக்குகள். 2009 - 2010 ஆண்டில் நிலையத்திற்கு இலவச சட்ட உதவிக்காக வருகை தந்த 40 வழக்குகள் யாழ்நீதிமன்றிலும், சாவகச்சேரி நீதிமன்றிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சில வழக்குகளிற்கு தகுந்த ஆலோசனைகளும் , வழக் குத் தீர்வுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
3. மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் திட்டம்.
பெண் களைத தலைமையாகக் கொண்ட குடும்பங்களில் உள்ள 10 வறிய மாணவர்களை கிராம அலுவலர், பாடசாலை அதிபர் ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் தெரிவு செய்து வெளிநாட்டு அன்பர்களின்
உதவியுடன் மணவர்களின் கல்விக்காக, எமது நிறுவனத்தினூடாக மாதம் ஒன்றிற்கு 1000/= கல்வி ஊக் குவிப்புப் பணமாக மாணவர் களிற்குச் செலுத்தப்பட்டு வருகின்றது.
2

Page 27
4. பெண்கள் உழைப்பில் தங்கி வாழும் குடும்பங்கட்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
* அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலயம், CHA அனுசரணையுடன் எமது நிலையத் தினால் அளவெட்டி, தெல்லிப்பளை, யாழ்ப் பாணம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவில் 3 மாதகால பற்றிக் பயிற்சிநெறி சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது. இப் பயிற்சிக்குக் கல்வியை பூர்த்தி செய்த பெண்கள் மற்றும் பாடசாலையிலிருந்து விலகிய பெண் பிள்ளை கள் 20 பேர் ஒவ்வொரு பிரிவிற்கும் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது. அவர் களில் சிலர் தற்போது சுயதொழிலாக பற்றிக் பிறிண்டிங் செய்து வருமானத்ததைப் பெற்று வருகின்றார்க்ள்.
5. போஷாக்குத்திட்டம் .
* கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர் ஆகியோர் களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப் பட்ட "சக்தி எனும் போஷாக்கு நிறையாகாரம் வழங்கப்படுகின்றது. இப் போஷாக்கு மா தெரிவு செய்யப்பட்ட கிராம மக்கள், முன்பள்ளி சிறுவர்களிற்கு வழங்கப்படுகின்றது. இன்று சுகாதார பணிமனையின் அனுசரணையுடன் இத்திட்டம் விஸ்தரிக்கப்பட்ட சேவையாக நடைபெற்று வருகின்றது.
6. மனித உரிமை மீறல் தொடர்பான கருத்தரங்குகள்
* இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான வழிப்புணர்வு கருத்தரங்குகள் DRC நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத் தப்பட்டு வருகின்றமையும், தெரிவு செய்ய ப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத் திட்டம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது.
* நளாந்தம் மக்களுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்களும், அது சம்பந்தமான தகவல்களும் பத்திரிகைகள் மூலம் சேகரிக் கப்படுகின்றது. DRC இணைந்து செயற்படுத்தப்

பட்டு வருகின்றமையும் தெரிவு செய்யப்பட்ட மக்களிற்கு வாழ்வாதரத் திட்டம் வழங்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.
* மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத் திற்கு சென்று முறைப்பாட்டாளர்களின் முறைப் பாடுகளை எமது கள உத்தி யோகத்தர்கள் பதிவுசெய்து கொடுத்தமை.
* தற்கால சூழ்நிலை காரணமாக காணாமற் போனவர்களதும், இறந்தவர்களதும் தரவுகள் கள நிலையில் சேகரித்து அவர் களது குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகளான ஆடு, மாடு, கோழி வழர் த்தல் போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
7. வீட்டு வன்முறை தொடர்பாக கிராமியப் பெண்கள் மத்தியில் கருத்தரங்குகள் நடத்து 'தல்.
* மாதர் சங்கங்கள், அரச சார்பற்ற நிறு வனங்களுடனான தொடர்பு
* சர்வதேச மகளிர் தினம் 2010 யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து கொண்டாடப் பட்டமை, சுமார்800ற்கும் அதிகமான பெண்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை.
ஃ பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு / சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சி நிரல்.

Page 28
* சர்வதேச சமாதான தினம் செப்ரெம்பர் 21ம் திகதி மிகப்பெரிய நிகழ்ச்சித் திட்டமாக கொண்டாடப்பட்டது.
* அலுவலக உத்தியோகத்தர்கள், ஏனைய நிறுவனங்களின் பயிற்சிப்பட்டறை, பொது நிகழ்வுகளில் பங்குபற்றல்.
آپر * மனித உரிமைகளைக் காப்பாற்றல் மீறல்
தொடர்பான கருத்தரங்குகளை நடத்தல்.
* பெண்கள் பாதுகாப்புத் தெடர்பாக நடைமுறையிலுள்ள சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடத்தல்.
* வீட்டு வன்முறை, பலாத்காரம் தொடர்பாக பெண்களைப் பாதுகாத்தல் தொடர்பான வழிமுறைக் கருத்தரங்குகள் நட்ததுதல்.
ஃ பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் தொடர்பாக பிரதேச ரீதியாக பிரசார நவடிக்கைகளை மேற்கொள்ளல்.
* பெண்கள் வலையமைப்புகளில் இணைவான சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்.
* தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக கணணி மூலமான அறிவூட்டல் பயிற்சிகளை பெண் களுக்கு வழங்கல்.
* உள்நாட்டு சர்வதேச கருத்தரங்குகளில் பங்குபற்றல்.
8. பங்குபற்றிய கலந்துரையாடல்கள்
* வருட முற்பகுதியில் மனித உரிமைகள் சம்பந்தமான கருத் தரங்குகளில் பங்கு பற்றுவதற்காக நிலைய பணிப்பாளர் சரோஜா சிவசந்திரன் ஜெனிவாவிற்கு சென்றமை.
* தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய பரிணாமங்களினூடாக கிராமிய பெண்கள்
மத்தியில் தகவல் தொழிநுட்ப முறைகளைப்

24
புகுத் தி தரவுகள் சேகரிக் கும் புதிய திட்டத்தை வழிநடத்தி செயற்படுத்திய மைக்காக மகளிர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் சரோஜா சிவசந்திரன் அவர் களிற்கு புதுடில்லியில் ஒக்டோபர் மாதம் "மன்தன்” விருது வழங்கப்பட்டது.
* பால்நிலை அபிவிருத்தியும் பெண்கள் சமத்துவமும் என்னும் 10 நாள் பயிற்சிப் பட்டறை இந்தியா தமிழ்நாடு மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையில் நிலய பிரதிநிதியாக இநகுலேஸ் வரி கலந்து
கொண்டார்.
* Sond நிறுவனத்தால் நடத்தப்பட்ட திட்ட முன்மொழிவு பயிற்சிப் பட்டறையில் நிலைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை.
Ek redir- UK CHA 9460D3FT6O)6OOT uqL6ði நடத்தப்பட்ட "அவசர நிலை தயார் நிைைல" எனும் 5 நாள் பயிற் சிப் பட்டறையில் திருமதி.ச.மதிவதனா கலந்துகொண்டமை.
* நோர்வே சுவீடன் ஒக்சலா பல்கலைக்
கழகத்தில் 24.11.2008 12.12.2008 வரை நடைபெற்ற "முரண்பாடும் சமாதானமும்” என்ற கருத்தரங்கில் நிலையப் பணிப்பாளர் சரோஜா சிவசந்திரன் கலந்துகொண்டமை.
* தகவல் தொழில்நுட்பத்துறையின் ஊடாக நாம் சேகரித்த (ICTA Project) பெண்களுக் கெதிரான வன்முறை தொடர்பான தரவுகளை ஐ.நா வின் தென்னாசியப் பிராந்தியத்திற்குப்
நங்கை

Page 29
பொறுப்பான (IASC) பெண்கள் ஆலோசகர் 9rÉlónêL' (5uî6ö (Ingrid Queen)(UNofficerfor the coordination of Humanitarian affairs) என்பவர் 06.11.2008 எமது நிலையத்திற்கு வருகை தந்து கணணியில் பார்வையிட்டார்.
* மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இந்தோனேசியாவில் "ஆச்சே" பகுதியில் இடம்பெற்றுவரும் மீள் கட்டமைப்பு, மீள் குடியேற்றத் திட்டங்களை அறிந்து கொள் வதற்காக சென்ற குழுவினருடன் சரோஜா சிவசந்திரன் பங்குபற்றியமை,
* 2009 ஒக்ரோபரில் சுவிற்சலாந்தின் பெண்கள் அமைப்புகளின் அழைப்பில் சுவிற்சலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளிற்கு சரோஜா சிவசந்திரன் சென்று விரிவுரையாற்றினார்.
* மனித உரிமைகள் அமைச்சின் ஆலோசக ராகவும், இடம்பெயர்ந்தோர் செயற்பாட்டுக் குழுவின் ஆலோசகராகவும் சரோஜா சிவசந்திரன் செயற்பட்டுவருகின்றார்.
စန္ဒီ၊ စန္ဒီ•
s:
ggyp - 34/2010
25
 
 
 

* Infoshare நிறுவனத்தினால் கணணி மென் பொருள் மூலம் தரவுகளைச் சேகரிக்கும் பயிற்சிப் பட்டறை ஒக்டோபர் 22-23ம் திகதி களில் கொழும்பு BMICHல் நடைபெற்றது. இப் பயிற்சிப்பட்டறைக்கு நிறுவன பிரதி நிதிகள் இருவர் கலந்துகொண்டார்கள்.
9. பெண்களுக்கான முன்னோடி சஞ்சிகையான நங்கை" என்னும் சஞ்சிகை வெளியிடல்.
* எமது நிலையத்தினால் நங்கை மகளிர் சஞ்சிகை வெளியிடப்பட்டு வருகின்நது. இம்முறை சஞ்சிகை இதழ் 34 சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
கம்
中,中 mutabies 60 pلi 30 urripiul JEI 6334 to*

Page 30
இயிரம் ஐரோபிய ஒன்றியத்தின் வெளியியரும் கட்டுரைககு மகளிர் அபிவிருதி
பொறுப்பானதுடன், ஐரோமிய இன்றியம் என்வகையிலும்
 

உதவியுடன் வெளியிடப்படுகின்றது. இமிரசுரத்தில் நிலையமும் டேனிஸ் அதிகான நிறுவனமும்
Guqulturasir. CCCCCC SS

Page 31


Page 32
பால்நிலை ச1
மகளிர் அபிவிரு
கே. கே. எ
uUTypŮU
021222