கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நுண் அறிவியல் 1998 (4)

Page 1
6U创@sā町山邨防
创
b]Լյfig) ԾHՈՅ
 


Page 2
விண்வெளி ஆய்வு
1969 ஆம் ஆண்டு, யூலை மாதம் 20 ஆந் திகதி, ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க விண்வெளிக்கல மான அப்போலோ 11 சந்திரனின் மேற்பரப்பில் இறங்கி யது. அதில் பயணம் செய்த நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய இருவரும் சந்திரத் தரையில் கால் வைத்தனர். முதன்முதல் கால்பதித்த ஆம்ஸ்ரோங் சொன்னார்: "அது மனிதனுக்கு ஒரு சிறு அடிதான். ஆனால் மனித குலத்திற்கு ஒரு பெரும் பாய்ச்சல்" உண்மையில் இந்த வெற்றிகரமான பயணத்தின் பின்னரே விண்வெளி ஆய்வில் புதியதொரு சகாப்தம் ஆரம்பமானது.
விண்வெளி ஆய்வில் செய்ம்மதிகளின் ஆய்வு முக்கியமானது. 1957 இல் ஒக்டோபர் மாதம் 4 இல், சோவியத் சமவுடமைக்குடியரசின் செய்ம்மதியான ஸ்பூட்னிக் சந்திரனின் நிலத் தோற்றம் பற்றிய புதிய செய்திகளை அறியத்தந்தது. அமெரிக்கா செய்ம்மதி ஆய்வில் முதலில் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. 1958 இல் அமெரிக்காவால் மேற்கொள்ளப் பட்ட நான்கு முயற்சிகள் தோல்வி கண்டன. முதலாவது வெற்றிகரமான ஆய்வு 1959 இல் அனுப்பப்பட்ட லுணிக்-1 என்ற செய்ம்மதியால் செய்யப்பட்டது. இது 450 நாட்கள் விண்ணில் பவனி வந்து சந்திரனை 7450 கி.மீ. தூரத்தில் அணுகியது. 1959 இல் அமெரிக்கர்களால் அனுப்பப்பட்ட பயோனியர்-4 என்ற செய்ம்மதி சந்திரனை 59680 கி.மீ. தூரத்தில் அணுகியது. அதேயாண்டு அனுப்பப்பட்ட லுனிக்-2 என்ற செய்ம்மதி சந்திரனின் மேற்பரப்பில் சென்று மோதியது. அதன்பின்னர் நிகழ்ந்த லுனிக்-3 என்ற செய்ம்மதியின்
பயணத்தால், சந்திரனின் பின்பக்கம் பற்றிய ஒளிப்படங்கள் கிடைத்தன. 1965 இல் ருசியாவின்
செய்ம்மதியான கொண்ட்-3 சந்திரனின் மறுபக்கம் முழுவதையும் படமாக்கி வழங்கியது. 1966 வரையில் நிகழ்ந்த செய்ம்மதியாய்வுகளின் பயனாக சந்திரன் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன.
முதன்முதலாக ருசியாவின் செய்ம்மதியான லுணிக்-9 1966இல் சந்திரனில் மெதுவாக இறங்கும் சாதனையைச் செய்தது. 1967-68 களில் அமெரிக்கச் செய்ம்மதிகளான சேவேயர்கள். 3,5,6,7 என்பன சந்திரனில் மெதுவாக இறங்கின. அதன்பின்னர் மனிதருடன் சந்திர ஆய்வை மேற்கொள்ளும் கலங்கள் சென்றன. முதலில் ஒரு விண்வெளி வீரனுடனும், பின்னர் மூன்று பேர்களுடனும் விண்கலங்கள் விண்ணில் சென்று ஆராய்ந்தன. அப்போலோ-11 இருமனிதர்களுடன் சந்திரத் தரையில் இறங்கியது. அதனைத் தொடர்ந்து அப்போலோ-12,14,15, 16 என்பனவும் சந்திரத் தரையில் இறங்கின. இவற்றில் இறுதியான 1967 இல் அனுப்பப்பட்ட அப்போலோ17 ஆகும். இவ்வாறு நிகழ்ந்த சந்திர ஆய்வுகளின் பயனாக விண்வெளி வீரர்களால் சந்திரனிலிருந்து பாறை மாதிரிகள் புவிக்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றிலிருந்து சந்திரத்தரையியல் பற்றி உண்மைகள் கிடைத்திருக்கின்றன.
விண்வெளி ஆய்வில் விண்கலங்கள் மனிதர்களுடன் பயணம் செய்யத் தொடங்குமுன், ஸ்பூட்னிக்-2 என்ற விண்கலம் லைக்கா என்ற நாயுடன் விண்ணில் சென்றிருக்கிறது. இது ஒரு ருசியக் கலமாகும். உண்மையில் ருசியர்கள் றொக்கட்டுகள் அமைப்பதில் கூடிய திறன் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். 1961 இல் முதலாவது மனிதனான யூரி ககாரின் என்பவனுடன் (தொடர்ச்சி 3ம் அட்டையில்)
 

0 திரு. கே. இராசதுரை.
B.Ed (Cey), B.A. (Cey), SLPSI elgust, ut/ ல்லூரி,
*白 திரு. பொ. ẩAR தன்.
1998 - 4
ஆசிரியர்: |48-7ნტტ;"1 ), Dip-iEd, SLPS
கலாநிதி க குணராசா, அதிப்ர், யா/கொக்குவில் இந்துக் கல்லூரி,
B.A. HONS (Cey.) M.A., Ph.D, SLAS. on கநாழ்ஜி :ஆதி
பதிவாளர், யாழ். பல்கலைக்கழகம், 驚 י * :P SLIPS I
ŠI LJÄŤ, LIJFT/95 gölË
துணை ஆசிரியர்கள்: திரு. ஆ. இராஜகோபால் B.A. HONS (Cey.) Dip-in-Ed., SLPSI. () திரு எஸ். தனபாலன், அதிபர் யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரி, B.A. (Cey.), Dip-in-Ed., (UK & SIL) திருமதி. கமலா, குணராசா அதிபர், யா/சென், ஜோன்ஸ் கல்லூரி, B.A. (Cey), Dip-in-Ed., SLPS II. 0 திரு. கே. நாகராஜா. அதிபர். யாழ், நல்லூர் இந்து மகளிர் M.A. (Cey), Dip-in-Ed, SLPS I
வித்தியாசாலை, 鬣 பதிப்பாசிரியர் அதிபர், யா/மகாஜனாக் கல்லூரி. திரு. கந்தசாமி ராஜேந்திரன் 0 திருமதி. க. பொன்னம்பலம். வடிவமைப்பு: B.Sc. (Cey), Dip-in-Ed., SLPS இராமசுவாமி ஆத்மானந்தன் அதிபர், யா/வேம்படி மகளிர் கல்லூரி. ஆலோசகர் குழு; (அகர வரிசையில்) 0 திரு. புண்ணியசீலன், 0 திருமதி. ஆனந்தி சிவஞானசுந்தரம். B.Ed. SLPS I
B.A. Hons., Dip-in-Ed., SLPS அதிபர், யா/யூனியன் கல்லூரி, அதிபர், யா/இராமநாதன் கல்லூரி. திரு. 6). DT60ösö Slb. )ெ திருமதி. ரி. இராஜரெத்தினம். B. A. (Econ.), B.Phill, Dip-in-Ed., SLPS II :
B.Sc, Dip-in-Ed., M.A. அதிபர், யா/கனகரெத்தினம் மத்திய மகா அதிபர், யா/ சுண்டுக்குளி மகளிர் கல்லூரி. 6.5gust 6)ub. နိို ဖွံ့ဖြိုဖျွိ
உங்களுடனர் -
நுண் அறிவியல் நான்காவது இதழை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம். கல்வி உலகில் இந்த இதழுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது ஆரோக்கியமான சங்கதியாகும், பாடசாலைகள் மட்டுமன்றி வேறு பல்வேறு நிறுவனங்கள் வங்கிகள், அரச திணைக்களங்கள் முதலியனவும் நுண் அறிவியலை வாங்க முன்வந்திருக் கின்றமை முக்கிய தூண்டுதலாகும். அறிஞர் பெருமக்களிடமிருந்து தக்க கட்டுரைகளை அன்போடு எதிர்பார்க்கின்றோம். மாணவர்களுக்கான போட்டிகளை நடாத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றோம். உங்களது ஆலோசனைகளை வரவேற்கின்றோம். நன்றி, ஆசிரியர் :
நுண்அறிவியல்

Page 3
g) 6) E 66i நிறவெறி எவ்வளவு அனர்த்தங்களை ஏற்படுத்தும் என்பதற்குத் தென்னாபிரிக்கா தக்க உதாரணமாகும்.
சறு பாணி மையரினரான வெளி  ைள நிறத்தவர்கள் பெரும்பான்மையினரான கறுத் தவர்களை எவ் வளவு துTரம் அடிமைகளிலும் கேவலமாக அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார்கள் என்பதற்குத் தென்னாபிரிக்கா எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றது. மனித உரிமைகள் பற்றியும் ஏற்றத்தாழ்வின்மை பற்றியும் பேசப்படுகின்ற இந்த நவீன யுகத்தில் தென்னாபிரிக்காவில் நிகழ்ந்த செயற்பாடுகள், காட்டுமிராண்டிக் கால சமூகத்தினை மீண்டும் கண்முன் நிறுத்துவன.
இருண்ட ஆபிரிக்காக் கண்டத்தின் தென்பகுதியில் ஒரு பக்கம் அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கிழக்கிலும் தெற்கிலும் இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்டு தென்னாபிரிக் கா அமைந் திருக்கிறது. ஏறத்தாழ 12 இலட்சம் சதுர
கிலோ மீற்றர்ப் பரப்பினைக் கொண்டிருக்கும்
இந்த நாட்டில், 40.5 மில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 67% மக்கள் கறுப்பினத்தவர்களாவர். 19% வெள்ளைய ராவர். கலப்பினத்தவர் 11% ம், ஆசியர்கள் 3% மி , இந்த நாட் டில வாழ் நீ து வருகின்றனர். களில் 99% கல்வியறிவுடையவர்கள், ஏனையோரில் 50% கல்வியறிவுடையவர்கள்,
2 நுண்அறிவியல்
இவர்களில் வெள்ளையர்
தீர்வு கண்ட தென்னாபிரிக்கப் பிரச்சினை
ஜனகன்
தென்னாபிரிக்கக் குடியரசினுள் சிறுசிறு தனியரசுகள் தனிநாடுகளாகவுள்ளன. லெசேத்தோ என்ற நாடு தென்னாபிரிக் காவினுள் தென் கிழக்குப் பகுதியில் இருக்கின்றது. அதனைவிட பொத்ஸ்வானா, றான்ஸ்கிய், சிஸ்கய், வெண்டா என்ற தனியரசுகளும் உள்ளன.
1652 ஆம் ஆண்டு டச்சுக்கிழக்கிந்தியக் கம்பனி நன்நம்பிக்கை முனையில் கால் பதித்தபோதே தென்னாபிரிக்கச் சுதேசிகளின் சுதந்திரம் பறிபோகத் தொடங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் 15000 டச்சுக்காரர்கள் இங்கு இருந்தனர். டச்சு மொழிக்கலப்போடு மொழியையுடைய அப்பிரக்கானேஸ் என்ற மக்கள் தமக்கென ஒரு சுதந்திர அரசை நிறுவ 1795 இல் முயன்றனர். ஆனால் பிரித்தானிய ஆதிக்கம் இங்கு இக்காலத்தில் நிலைத்ததால் அது சாத்தியமாகவில்லை. 1814 இல் 5000 ஆங்கிலேயர்கள் இங்கு குடியேறினர். 1867 இல் தென் னாபிரிக் காவில் தங் கச் சுரங்கங்கள் கண்டுபிடிக் கப்பட்டதும் வெள்ளையர்கள் கூடுதலாக தென்னாபிரிக் காவில் குடியேறத் தொடங்கினர். வைரச் சுரங்கங்கள் கண்டறியப்பட்டதும் இந்தக் குடிவரவு அதிகரித்தது, போயர் என்ற அப்ரிக்கானேஸ் இதனை விரும்பவில்லை. அவர்கள் இந்த நாட்டின் சுதேசிகளாவர். அவர்கள் வெள்ளையர்களுக்கு எதிராக றான் ஸ்வாலிலும் பிறிதொருவிடத்தில் ஒறேன்ஞ் பிறி ஸ்ரேற் என்ற பிரதேசத்தை
 
 

அமைத்துக்கொண்டனர். அதே போல இங்கு குடியேறிய வெளி ளையர்கள் கேப் கொலணியை உருவாக்கிக் கொண்டனர். பின்னர் நேட்டால் கொலணியையும் அமைத் துக்கொண்டனர். சுதேசிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நோக்குடன்
1902 இலும்
பின்னர் 1910 இலும் போயர்களை வெற்றி கொண்டு, தென்னாபிரிக்க யூனியனை உருவாக் கிக் கொண் டனர். இந் தக் கட்டமைப் பில நான்கு மாநிலங்கள் அமைந்தன. போயர்களின் மாநிலங்களான றான்ஸ் வால், ஒறேஞ் , பிறி ஸ் ரெஜ் என்பனவும், வெள்ளையர்களின் மாநிலங்க ளான கேப் கொலனி, நேட்டால் என்பனவும் இணைந்து உருவாகியது. இவ் வாறு உருவாகிய ஆட்சிக்கு லுயிஸ் போத்தா என்ற போயர் இனத்தவர் பிரதமராக வந்தார், ஆனால் இந் நிலை நீடிக் கவில் லை, கிறிஸ்தியன் ஸ்மட்ஸ் என்ற வெள்ளைநிறத் தலைவர் தென்னாபிரிக்காவின் ஆட்சியை இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஏற்றுக் கொண்டதுடன், காமன் வெல் த் அமைப்பிலிருந்து விலகிக் கொண்டார். அவரின் பின்னர் பிரதமரான மாலன் என்பவர் நிற வெறி பிடித்தவர். ஐரோப்பிய மக்களே ஆளத் தகுந்தவர்கள் என்றும் சுதேசிகள் உரிமை யொன்றுமில லாது அடங்கி வாழவேண்டு மென்றும் கொள்கையைக் கொண்டிருந்தார். 1945 இல் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் ஒரு அங்கத்துவ நாடாக தென்னாபிரிக்கா வந்தது. ஆனால் மனித உரிமைகள் சாசனத்தில் கையொப்பமிட மறுத்துவிட்டது. 1974 இல் தென்னாபிரிக்க வெளி ளை நிற அரசின் நிறவெறி காரணமாக, ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பொதுச்சபையிலிருந்து தென்னாபிரிக்கா விலக்கப்பட்டது. இதற்கு நமீபியாவின் சுதந்திரப் போராட்டம் உதவியது.
1979 இல் அக்காலப் பிரதமராகவிருந்த வோஸ்ரர் என்பவர் தமது பதவியை ராஜினாமாச் செய்ய, பீற்றர் போத்தா என்பவர் பிரதமரானார், அவர் 1984 இல் புதியதொரு அரசியற் றி t Lத் தைத தென னாபிரிக் காவுக் கு அறிமுகப் படுத்தியதுடன் தென்னாபிரிக் காவின் ஜனாதிபதியாகவும் மாறினார். இந்த
நுண்அறிவியல் 3

Page 4
அரசியற்றிட்டப்படி முன்னைய பாராளுமன்ற ஆட்சிமுறை விலக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அரசியற்றிட்டப்படி மூன்று தனித்தனியான இனரீதியான சபைகள் அமைக்கப்பட்டன. இச்சபைகளிலும் 73% மக்களைக் கொண்ட கறுப்பினத்தவர் விலக்கப்பட்டனர். தேர்தலை வெள்ளையர்களைக் கொண்ட சபையே தீர்மானித்தது. அதிக அதிகாரத்தையும் இச்சபையே கொண்டிருந்தது. சட்டநிர்வாகம், யுதி தப் பிரகடனம் , சமாதான மி , பாராளுமன்றக் கலைப்பு அனைத்தும் வெளி ளையர் சபைக் கே உரியது. கழிப்பினத்தவர் ஒதுக்கப்பட்டனர்.
தென்னாபிரிக்க அரசின் நிறவெறிக்கு நீண்டகாலமாக ஆபிரிக்கச் சுதேசிகள் பலியாகிவந்தனர். பேச்சுரிமை, அரசியல் உரிமை, கலந்து வாழும் உரிமை என்பனவின்றி ஆபிரிக்கச் சுதேசிகள் உரிமையிழந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உரிமைக்கான குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தென்னாபிரிக்க நிறவெறி அரசு அவ்வாறான கிளர்ச்சிகளை அடக்கி வந்திருக்கின்றது. நெல்சன்
மண் டேலா என்பவர் தென்னாபிரிக்க நிறவெறிக்கு எதிராகப் போராடி வருபவர். 1912 இல தென் னா Uரி க காவில ஆரம்பிக் கப்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், சாத்விகமான முறையில் தமது சமுக அந்தஸ்திற்காகப் போராடி வந்தது. அவ்வேளை மண்டேலா தலைமையிலான இளைஞர்கள் அணி சாதி வரிகப் போராட்டத்தினால் பலனில்லை என வற்புறுத்தத் தொடங்கின. மாற்றுத்திட்டமாக மண்டேலா புதியதொரு இயக்கத்தைக் கட்டியெழுப்பினார். 1950 இல் "எம் பிளான்" என்ற ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. கறுப்பின மக்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் இரகசிய முகாம்களை இவர் உருவாக்கினார். இயக்கத்தின் தலைவர்கள் பலர் கைதாகிய போதிலும் மண்டேலா சோர்ந துவிடவிலலை. 1960 இல
நிறவெறிக்கு எதிராகச் சாத்விகமாகப் போராட்டம் நடத்திய 69 கறுப்பர்கள் வெளி  ைளயரினத் தவ ரா ல di L (8 as
கொல்லப்பட்டார்கள். பொலிசார் இதனைச்
செய்தனர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
தடை செய்யப்பட்டது. மண்டேலா கைதாகி 6f(6560)6)ust 601 Tit. 鷺
உலகின் பெரிய பறவை
உலகின் மிகப் பெரிய பறவை தீக்கோழியாகும். &ീ
எழுந்து நின்றால் 2.5 மீற்றர் உயரமும் 150 கிலோகிராம் எடையும் கொண்ட இப்பறவை மிக வேகமாக ஓடி எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியது. ஆபிரிக்கச் சவன்னாப்புல் நிலங்களில் காணப்படும். அதன் நீண்ட கழுத்தும் கூர்மையான பார்வையும் நீண்ட தூரம் அவதானித்து எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள TM STKTTTS LTtTlHHLLLLLLLSSTLLSYTltTS S S tLTLLTT 00 கி.மீ வேகத்தில் விரைந்து ஓடும் திறனுடையவை. எதிரிகளைக் கண்டால் முகத்தை நிலத்தினுள் புதைத்துக்கொள்ளும் என்ற கூற்று தவறானது. நிலத்தினுள் முகத்தைப் புதைத்து/ உணவை (பூச்சி, புழு) தேடுகிறது. அவ்வளவுதான், R
4 நுண்அறிவியல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாத்விகப் போராட்டம் பலன் தராது எனக் கண்ட மண்டேலா, "உம்கொண்டோவி சாஸ் வி” என்ற ஆயுதக் குழுவை த தோற்றுவித்தார். கெரில்லா யுத்த முறையில் தமது உரிமைகளைப் பெற இவ்வியக்கம் முயன்றது. மண்டேலா தலைமறைவானார். தென்னாபிரிக்க அரசு மண்டேலாவைத் தேடித் திரிந்தது. 1962 ஆம் ஆண்டு இவர் கைதாகினார். வெள்ளையர்களைக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுட் தண்டனை வழங்கி சிறையில் தள்ளியது. 28 வருடங்கள் அவர் சிறையில் வாடினார். உலக நாடுகள் பலதும் அவரை விடுதலை செய்யும் படி வற்புறுத்தியதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பின்னரும் அவர் கறுப்பின மக்களின் உரிமைக் காகப் போராடுவேன் எனக் கூறினார்.
தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்கள் படும் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல, கறுப்பின மக்கள் வாழ்வதற்கென அவர்கள் தாய் நாட்டிலேயே சில பகுதிகளை வெள்ளையர்கள் ஒதுக்கித் தந்துள்ளனர். அவர்கள் குறித்த அப்பகுதியிலேயே
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதற் கறுப்பின ஜனாதிபதி
வாழலாம். வெள்ளையர் வாழும் பகுதிகளில் நிலம் வாங்க முடியாது. சீவிக்க முடியாது. வெள்ளையர் படிக்கின்ற பாடசாலைகளில் கறுப்பினப் பிள்ளைகள் படிக்க முடியாது.
வெள்ளை நிறத்தவர்களின் வாகனங்களில்
கறுப்பினத்தவர் பயணம் செய்யக்கூடாது. பெரும்பான்மையான சுதேசிகளுக்குத் தேர்தலில் வாக் களிக் கும் உரிமை கிடையாது.
மணி டே லா வரின் கொளர் கைகள் தெளிவானவை. தென்னாபிரிக் காவில் வாழும் வெள்ளையர்களை வெளியேறி விடும்படி அவர் கோரவில்லை. தமக்குரிய நியாயமான உரிமைகளைத் தருமாறுதான் அவர் கோரினார். சமவுரிமையை அவர் கோரினார். தென்னாபிரிக்க இனவெறிக்கு முன்னைய பிரதமரான ஹென்றி வேர்வோர் முக்கிய காரணராகவிருந்தார். அவருக்குப் பின்னர் இன்றைய ஜனாதிபதி போத்தா காரணராகவிருக்கிறார். போத் தாவின் மனமாற் றம் மணி டே லா வை இன் று விடுதலை செய்ததிலிருந்து புலனாகின்றது. ஆபிரிக்கக் கறுப்பர்கள் கிளர்ந்தெழுந்தால் அதனால் நிகழும் அனர்த்தங்களை அவர் புரிந்தவராக விளங்கினார்.
1990 இல் தென்னாபிரிக்காவில் பெரும் கலவரம் மூண்டது. இவற்றின் விளைவாக 1994 இல் பலவேறு இனத்தவரும் பங்கு பற்றிய பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத் தேர்தலில் நெல் சன் மணி டேலா தலைமையிலான ஆபிரிக்கத் தேசிய காங் கிரஸ் அறுதிப் பெரும் பான் மை பெற்றது. 1994, மே 10 ஆந் திகதி மண்டேலா அதிபராகப் பொறுப்பேற்றார். இவரே முதற் கறுப்பின அதிபராவார். 1996 இல் மே மாதத்தில் நிறவெறிக்கு எதிரான ஓர் அரசியல் சட்டத்தைத் தென்னாபிரிக்க சட்டப்பேரவை ஏற்றுக்கொண்டது. இன்று பல்லின மக்கள் வாழும் சமாதான நாடாகத் தென்னாபிரிக்கா விளங்குகின்றது.
நுண்அறிவியல் 5

Page 5
சகல வினாக்களுக்கும் இவ் வினாத்தர்ளிலே விடை தருக,
பகுதி - 1
1 தொடக்கம் 10 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும் தரப்பட்டுள்ள 5 சொற்களுள் ஒன்று ஏதோ ஒரு காரணத்தினால் ஏனைய சொற்களுடன் பொருந்தியமையவில்லை. அச்சொல்லைத் தெரிவு செய்து அதைக் குறித்துநிற்கும் இலக்கத்தைப் புள்ளிக்கோட்டின்
மீது 6TC palets,
01, 1) வருத்தம் 2)
02, 1) jSE» LD g 6öT 2)
03, 1) வக்கிரம் 2)
04, 1) தோத்திரம் 2)
05. 1) சம்பத்து 2)
06.1) கூட்டம் 2)
07, 1) வலவன் 2)
08., 1) Luliņas Lb 2)
09. 1) வந்தனை 2)
10, 1) L. fusib 2)
நுண்அறிவியல்
பொருத்தம்
as LD6)63r
Lu Teščślub
மாத்திரம்
abbj6Tib
மிக்கம்
Ꮷ56ᎠᏰ5tb
அடிகள்
சந்ததி
பகாப்பதம்
3)
3)
3)
3)
3)
3)
3)
3)
3)
விருத்தம்
குமரன்
விக்கிரமன்
சாத்திரம்
தம்பனம்
பக்கம்
& LDT & Lib
நடிகன்
பந்தம்
பகுபதம்
4)
4)
4)
4)
4)
4)
மித்திரம்
uTLDJ 66r
யோக்கியன்
கோத்திரம் ,
Ցlմված
குற்றம்
L55st LD66,
தடிகள்
கந்தன்
பதிபக்தி
5)
5)
5)
5)
5)
5)
5)
 
 
 
 
 
 
 

பகுதி - I
11 தொடக்கம் 20 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலும் தரப்பட்டுள்ள இரு வேறுபட்ட கருத்துக்களையும் உணர்த்தும் ஒரு தனிச்சொல்லைக் கண்டுபிடித்து எழுதுக.
11, 1) பூமரங்கள் நிறைந்த சோலை 2) காப்பாற்றுதல் (............ )
12. 1) செவிக்கு இனிய இசை 2) மரங்களடர்ந்த காடு (............. )
13, 1) விரலில் அணியும் அணிகலன் 2) சக்கரம் (..........., ) 14. 1) பிறர்க்கு ஆற்றும் தொண்டு 2) அணியும் ஆபரணம் (...........). 15. 1) தீவர்த்தி 2) பிணிக்கும் தளை (...). 16. 1) மத்தியான வேளை 2) வானத்துச் சந்திரன் (...)
17. 1) மாம்பிஞ்சு 2) புண் தழும்பு
18. 1) தருமசாலை 2) இளமை 19. 1) பெண்களுக்கு அணிகலமான கற்பு 2) பாரம்
20. 1) ஊர் 2) கணவன் அல்லது தலைவன் (. )
21 முதல் 30 வரையிலான பிரச்சினை ஒவ்வொன்றிலும் ஒரு வினாவும் (1), (2) என்னும் இரு கூற்றுக்களும் தரப்பட்டுள்ளன. வினாவுக்கு விடையளித்தற்கு இக்கூற்றுக்கள் போதுமானவையா எனத் தீர்மானித்தற்கு (1) இலும் (2) இலும் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளையும் பெறத்தக்க ஏனைய தகவல்களையும் பயன்படுத்துக. (2) இனை மட்டுமே பயன்படுத்தாது (1) இனை மட்டுமே பயன்படுத்தி விடையளிக்க முடியுமாயின் A என்று எழுதுக. (1) இனை மட்டுமே பயன்படுத்தாது (2) இனை மட்டுமே பயன்படுத்தி விடையளிக்க முடியுமாயின் B என்று எழுதுக. இக்கூற்றுக்களுள் தனித்து ஏதேனும் ஒன்று விடையளித்தற்குப் போதாமலிருக்கையில் (1), (2) ஆகிய இரண்டினையும் பயன்படுத்தி விடையளிக்க முடியுமாயின் C என்று எழுதுக. கூற்று (1) இனைப் பயன்படுத்தியும் கூற்று (2) இனை மட்டுமே பயன்படுத்தி வினாவுக்கு விடையளிக்க முடியுமாயின் D என்று எழுதுக. (1) வது கூற்றினையும் (2) வது கூற்றினையும் ஒன்றாகப் பயன்படுத்தி விடையளிக்க முடியாவிட்டால் B என்று புள்ளிக்கோட்டில் எழுதுக,
21. 1985 முதல் 1990 வரையிலான ஆண்டுகளுக்குத் திரு. சிறீகாந்தனின் மொத்தச் சம்பளம் எவ்வளவு? 1985 இல் அவருடைய மொத்தச் சம்பளம் 60,000 ரூபாவாகும். 1) 1985 முதல் 1990 வரையிலான ஆண்டுகளுக்கான அவரது சராசரி மாதச்
சம்பளம் ரூபாய் 5200 ரூபாயாக இருந்தது. 2) 1990 இல் அவரது மொத்த ஆண்டுச் சம்பளம் 72,000 ரூபாயாக இருந்தது.
(... ... )
22. ஒரு தொழிற் சங்கத்திலுள்ள உறுப்பினர்களது மொத்தத் தொகை 60,000. அடையாள வேலை நிறுத்தப் பிரேரணையை எதிர்த்து எத்தனை உறுப்பினர்கள் வாக்களித்தார்கள்?

Page 6
1) ஆண் உறுப்பினர்களில் 57% பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் - 2) பெண் உறுப்பினர்களில் 15,000 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்
燃 | (..................... )
23, 130,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காணித்துண்டு ஒன்று ஆரம்பத்தில்
என்ன விலையுடையதாக இருந்தது?
1) ஆரம்பத்திலிருந்த விலையிலிருந்து 15 சத வீதத்தால் விலை அதிகரித்துள்ளது. 2) தரகரின் கூலி விலையின் 2 சதவீதமாகும். (.................... )
24, 9 அடி உயரமும் 14 அடி நீளமுமுடைய அறை ஒன்றினது நான்கு சுவர்களிலும்
பதிப்பதற்கு எத்தனை சுவர் ஓடுகள் தேவைப்படும்?
1) சுவர் ஒடுகளைக் கொண்ட ஒரு பெட்டியில் 144 ஓடுகள் இருக்கின்றன. 2) அந்த அறையில் இரண்டு யன்னல்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றினது
நீளமும் உயரமும் முறையே 4 அடியும் 5 அடியுமாகும் (................. )
25. விளையாட்டுப் போட்டியில்பங்குபற்றிய மாணவர்களின் சதவீதம் எவ்வளவு?
1) விளையாட்டும் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை
18 ஆகும். 2) பங்குபற்றியவர்களுக்கும் பங்குபற்றாதவர்களுக்குமிடையிலான விகிதம் 1:8.
( , )
1992 சனவரி மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை எவ்வளவு?
) 1982 சனவரி மாதத்தில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 4500 ரூபாயாகவிருந்தது. 2) கடந்த பத்து ஆண்டுக்காலத்தில் ஒரு பவுன் தங்கத்தின்விலை ஒவ்வோராண்டும் சதவீதத்தால் அதிகரித்துள்ளது. '' (..........................) ၊
1990 இல் ஒரு வியாபாரியின் வருமானம் எவ்வளவு?
1) 1988,1989, 1990 ஆகிய ஆண்டுகளில் அவரது மொத்த வருமானம் 530
ரூபாவாகவிருந்தது. ് 2) 1988 இல் கிடைத்த வருமானத்திலும் பார்க்க 1989 இல் கிடைத்த வருமானம்
20 சதவீதம் கூடுதலாகவிருந்தது. 鷺 (................. )
28. க.பொ.த (உத) பரீட்சையிற் பொருளியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கு ஒரு வகுப்பிலிருந்து 70 மாணவர்கள் விண்ணப்பஞ் செய்திருக்கிறார்கள். இந்த 70 மாணவர்களுள் எத்தனை மாணவர்கள் புவியியலுக்கன்றிப் பொருளியலுக்கு விண்ணப்பஞ் செய்திருக்கிறார்கள்?
1) 20 மாணவர்கள் புவியியல், பொருளியல் ஆகிய இரு பாடங்களையும்
எடுக்கிறார்கள். 2) புவியியலை அன்றிப் பொருளியலை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பொருளியலை அன்றிப் புவியியலை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்குச் சமனாகும். (.................... )
 
 
 
 
 
 
 

FooBALASINGHAM so,
ಫ್ಲಿ? All, GA:
AA 29. X நகரிலிருந்து Y நகருக்குப் பிரயாணம் செய்வதற்கு எவ்வளவு நேரம் 鬣偷 1) X நகரிலிருந்து Y நகருக்குச் செல்வதற்கான நேரத்திலும் பார்க்க X நகரிலிருந்து Y நகருக்குச் செல்வதற்குத் தேவைப்படும் நேரம் 40 சதவீதம் அதிகமாகும், 2) Z நகரமானது X நகருக்கும் Y நகருக்கும் இடையிலான வழியின் சரி நடுவில் அமைந்துள்ளது. X நகரிலிருந்து 2 நகரத்திற்குச் சென்று மீண்டும் X நகருக்குத் திரும்புவதற்கு 3 மணித்தியாலம் செல்லும், (αιτια αιτια, )
30, 8 அடி நீளமான மரப்பெட்டியொன்றின் ஆறு பக்கங்களை மூடுவதற்கு எத்தனை
சதுர அடி.போர்மைக்கா தேவைப்படும். 1) பெட்டியின் அகலம் 6 அடியாகும். 2) பெட்டியின் உயரம் 4 அடியாகும்.
Lugögó III
31. முதல் 40 வரையிலான வினாக்கள் தொடர்பில் ஒரு வாக்கியம், ஒரு தொகுதி எண்கள், ஒரு விலாசம் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. இத்தாளில் மறுபுறத்தில் அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான மூன்று முறைகளிலே தரப்பட்டுள்ளன. அவை மூன்றிலும்
RC TE
மிகக் குறைந்த எண்ணிக்கை வித்தியாசங்களைக் கொண்ட கூற்றினைத் தெரிவு செய்து
அதைக் குறித்து நிற்கும் இலக்கத்தைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.
மத்திய மாகாண காப்புறுதிக் கூட்டுத்தாபனம், 102, சர்வதேச சமாதான வீதி, கொழும்பு 17.
(αι αιτιατινιαν. )
32. பிரபல வியாபார நிறுவனமொன்றுக்கு தேவை குத்தகைக்கு காட்சி அறை
இடவசதி, குறைந்தபட்சம் 1500 சதுரஅடி.
(αι ανατινια, )
33. விபரங்களுக்குத் தொடர்பு கொள்க, சு. தட்சினாமூர்த்தி
MBA, (Lon), FABE, FCIM, FAAL, MBIM, Dip, Accy, (Lon), FABAC:
(αι ανακαινινα, )
34. கணனிக் கல்வித் தகைமைகள் பெறுக பரீட்சைகள் 1991 யூன் வகுப்புக்கள்
நாளை ஆரம்பம்: விசேடமுழு நேர/பகுதி நேர உற்பத்தி
V
(ιται αι )
35. கொழும்பு வர்த்தக கழகத்திலே பின்வரும் ஏற்றுமதிப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் தேயிலை, இறப்பர், தேங்காயெண்ணெய், தெங்குப்பொருள்கள், வாசனைப்பொருள்கள், மரமுந்திரிகை, கமுகு ஆகியன. (ιται ιταται
நுண்அறிவியல் 9

Page 7
36, 2 1 7 4 3 2 56 2 1 4 89 1 3, 1 2 4 5 6 7 89 7 4 (.................... )
37, X C L G H K Y R T O M L Z C K R M N B G (.................... )
38. 6 x 8 3 L G 7 4 2. A B N 0 1 7 3 4 6 7 F L B (... )
39. A(X) AXZA6DOVODOZ (D
40. BLKO EA1(2)78 (SR 3Df R6D9 AFLQ
31. 1) மேல் மத்திய மாகாண காப்புறுதிக் கூட்டுத்தாபனம்: 102, சர்வதேச சமாதான
வீதி: கொழும்பு 17, 2) மேல் மத்திய மாகாண காப்புறுதிக் கூட்டுத் தாபனம் 100, சர்வதேச சமாதான
வீதி, கொழும்பு - 17
3) மத்திய மாகாண காப்புறுதிக் கூட்டுத் தாபனம், 102, சர்வதேச சமாதான வீதி,
32, 1)
2)
3)
33. 1)
2)
3)
34, 1)
கொழும்பு - 17
பிரபல வியாபார நிறுவனமொன்றுக்கு தேவை குத்தகைக்கு - காட்சி அறை இடவசதி, குறைந்தபட்சம் 150 சதுரஅடி. பிரபல வியாபார நிறுவனமொன்றுக்கு காட்சி - அறை இடவசதி, குறைந்தபட்சம்: 150 சதுரஅடி. பிரபல வியாபார நிறுவனமொன்றுக்கு தேவை குத்தகைக்கு: காட்சி அறை இடவசதி, குறைந்தபட்சம் 150 அடி.
விபரங்களுக்குத் தொடர்பு கொள்க: சு. தட்சிணாமூர்த்தி: MBA, (LON), FABE, FCIM, FAAI, MBIM, Dip, Accy, (LON), FABC: விபரங்களுக்குத் தொடர்பு கொள்க - சு. தட்சிணாமூர்த்தி - MBA, (Lon), FABE, FCIM, FAAL, MBIM, Dip, Accy, (Lon), FABAC: விபரங்களுக்குத் தொடர்பு கொள்க: சு. தட்சிணாமூர்த்தி . MBA, (Lon), FABE, FCIM, FAAI, MBIM, Accy, (Lon ), FABAC;
கணணிக் கல்வித் தகைமைகள் பெறுக: பரீட்சைகள் 1992 யூன் வகுப்புக்கள் நாளை ஆரம்பம்: விசேடமுழு நேர/பகுதி நேர கணனிக் கல்வித் தகைமைகள் பெறுக பரீட்சைகள்: 1992 யூன்:- வகுப்புக்கள் நாளை ஆரம்பம்: விசேடமுழு நேர/பகுதி நேர கணனிக் கல்வித் தகைமைகள் பெறுக பரீட்சைகள் . 1992 யூன் வகுப்புக்கள் நாளை ஆரம்பம்: விசேடமுழு நேரம்/பகுதி நேரம்
10 நுண்அறிவியல்
 

35. 1) கொழும்பு வர்த்தக கழகத்திலே பின்வரும் ஏற்றுமதி உற்பத்திப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் தேயிலை, இறப்பர், தேங்காய் எண்ணெய், தெங்குப்பொருள்கள், வாசனைப்பொருள்கள், மரமுந்திரிகை, கமுகு ஆகியன. 2) கொழும்பு வர்த்தக கழகத்திலே பின்வரும் ஏற்றுமதிப் பொருள்கள் காட்சிக்கு வைக் கப் பட்டிருக்கும் - தேயிலை, இறப் பர், தேங் காய் எண் ணெய் , தெங்குப்பொருள்கள், வாசனைப்பொருள்கள், மரமுந்திரிகை, கமுகு ஆகியன. 3) கொழும்பு வர்த்தக கழகத்திலே பின்வரும் ஏற்றுமதி உற்பத்திப் பொருள்களை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்:- தேயிலை, இறப்பர், தேங்காய் எண்ணெய், தெங்குப்பொருள்கள், வாசனைப்பொருள்கள், மரமுந்திரிகை, கமுகு ஆகியன.
2 1 7 4 3 2 5 2. 6 1 498 31 1 2 5 4 6 798 4 7 2. 1 7 2 3 2 5 6 2 1 498 3 2 1 45 7 6 8 7 9 4 2. 1 74 2, 3 5. 6 1 2 4 8 9 3 2 1 4 5 6 7 8 9 7 4
1) XCLGHKRYOTMLZKCRMNBG 38. 1) 6X83LG47 А2BN 1073647FBL
2) XCLGHYKRTOLMZCKRMNBG 2) 6X83G 1472ANB 103746F7LB 3) ZCLGHKYTROMZLKCRNMGB 3) 6X83GL742ANB0733667ELIB
9. || До ДхИДП јоa Vi-иOе [ /\(X)/\71XT)/\6DE ) VO D>O716D ]/\/\XIII) Z (D/\' [ ] O V D>OD €DZ
40. BLK[ ] F || (2) 8 7 (S) 3 R[ ] R FED 9/\LS) F BLKF I/\ | (2)8 7 (S)R 3R FGE)9 F/\L(S) BLK[ ]F/\(2) 18 7Ö 3[ ] F RED 9/\ FLO
பகுதி IV
41 முதல் 50 வரையிலான ஒவ்வொரு வினாவிலும் (A) (B) எனப்படும் இரு தொகுதி எண்கள் தரப்பட்டுள்ளன. இவ்விரு தொகுதிகளிலுமுள்ள எண்களின் பாங்கு ஒரே மாதிரியாயின் 'ச' என்றும் எண்களின் பாங்கு வேறுபட்டதாயின் 'வி' என்றும் புள்ளிக்கோட்டில் எழுதுக,
41. (A) 63634 1719 (B) 749471719 ('.') 42. (A) 25 2030 2535 (B) 17 1222 1727 ( )
43. (A) 34 178.5 105 (B) 21 10,55.25 6,753,375 (.......... )

Page 8
44, (A) 8471 6051 44 (B) 76 6350 41 34 (..........)
45. (A) 864 3 2 164 (B) 10 100 50 255 (.......... )
46. (Α) 158 1810 21 (B) 24 1757 31 40 (... )
47. (A) 16 21 25 28:30 (B) 24, 29 33 3638 (.......... )
48. (Α) 39 81 6561 43046721 (B) 4 16 256 65536 42949673 (.......... )
49. (A) 525 2.5 6.25.625 (B) 7 49 4.9 24.01 2.401 (.............. )
50. (A) 9 12 1621.27 (B) 12 15 192430 (.......... )
பகுதி V
51 முதல் 60 வரையிலான ஒவ்வொரு வினாவிலும் (A) (B) எனும் தொகைகள் தரப்பட்டுள்ளன. இவ்விரு தொகைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து,
A தொகையே கூடியதாயின் A என்றும் 8 தொகையே கூடியதாயின் B என்றும் இரு தொகைகளும் சமமாயின் C என்றும் இரு தொகைகளுக்குமிடையே தொடர்பேதும் இல்லாவிடில் D என்றும் புள்ளிக் கோட்டில் எழுதுக.
s. (A) () (2) (B) (2) 保门 51, { 6 6 (........................ )
2 - 1 (A) 5-8 6.05 52. l (B) 2.75 (.................... )
8
− /4 3: 2.
SSSSSSSSSSSSS جیسیس : (A 53, (A) /25 (B) 8 (........ )
1. 6 54 (A) 朗 朗 (B) 85% | (..................... )
1. 1 2 1. 7 3 55, (A) ; * : * : (B) ; * to " . (αντι τα ανατιτι. )
நுண்அறிவிய s
 
 

56.
57.
58.
59.
60.
(A) கண்ணனது எடைக்கும் செல்வனது எடைக்கும் இடையிலான வித்தியாசம் (கண்ணனது எடை மோகனது எடையிலும் 36 kg கூடுதலானது, செல்வனது எடை
மோகனது எடையிலும் 42k கூடுதலானது.)
(A) பிரசாந்தனுக்கு கிடைத்த சராசரிப் புள்ளிகள் (ஒவ்வொரு பாடத்திற்கும் பிரசாந்தன் பெற்ற புள்ளிகள் 60% அல்லது 70% ஆகும்.)
(A) பத்மாவின் வயது (சுபத்திராவின் வயதிலும் பார்க்க லீலாவின் வயது 6 மடங்கு கூடியது). பத்மாவின் வயது லீலாவின் வயதில் 1/5 ஆகும்.
(A) இந்திராவிடம் பிரான்ஸ் தேசத்துக்குரிய 10 முத்திரைகளும் அதே அளவு இத்தாலிய நாட்டு முத்திரைகளும் இருக்கின்றன. இந்திராவிடமுள்ள இத்தாலிய முத்திரைகள் அவரிடமுள் ள ((5 6şi ulu 5 TL (6 முத்திரைகளின் எண்ணிக்கையின் 1/4 பங்காகவும் இந்திய முத்திரைகளின் எண்ணிக்கையின் 1/5 பங்காகவும் உள்ளது.
(A) 240 அடி சுற்றளவைக் கொண்ட முக்கோணக் காணித் துண்டில் கம்பி வேலி கட்டுவதற்கு ஒருவருக்குத் தேவையான சிமெந்து கம்பங்களின் எண்ணிக்கை கம்பங்களுக்கிடையே 10 அடி இடைவெளி யிருத்தல் வேண்டும். அத்தோடு காணியின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு கம்பம் இருத்தல் வேண்டும்.
Lugögi VI
(B) 32kg
(B) 70%
(B) சுபத்திராவின்வயது
(αιτιαταται )
(B) காமினியரிடம் அந்த நான் கு நாடுகளுக்குமுரிய 110 முத்திரைகள்
இருக்கின்றன
(... . )
(B) 20 தூண்கள்
61 முதல் 70 வரையிலான வினாக்களுக்கு விடையளித்தற்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக, -
திணைக் களத் தலைவர் ஒருவர் தன்னிடமுள்ள ஆறு சிரேட்ட அலுவலர்களுக்கு ஆறு அலவலகங்களை ஒதுக்கிட வேண்டும். 1 முதல் 6 என எண்ணிடப்பட்ட இந்த அலுவலகங்கள் ஒரு வரிசையில் உள்ளன. அவை 10 அடி உயரமான சுவர்களினால்

Page 9
பிரிக்கப்பட்டுள்ளன. ஆகவே குரலோசைகள், பல்வேறு சத்தங்கள், சிகரெட்டுப்புகை ஆகியன ஓர் அலுவலகத்திலிருந்து இரு பக்கங்களிலுமுள்ள அலுவலகங்களுக்குக் குறைவாகவே கடந்து செல்வதுண்டு. அலுவலகங்களை ஆறு அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்வதில் திணைக்களத் தலைவர் பின்வரும் நிபந்தனைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
திருமதி ஜெகநாதன் மாகாண அலுவலகங்களின் நடவடிக் கைகளை இயைபுபடுத்துவதற்குப் பொறுப்பானவர். எனவே அவர் நாள்முழுவதும் அடிக்கடி தொலைபேசியில் பதிலளிக்க வேண்டும். அது உண்மையிலேயே அமைதியை விரும்பும் ஒருவருக்கு இடையூறாகும்.
திரு குணரத்தினமும் திரு ஜெயக்கொடியும் தங்கள் அரச கரும வேலை தொடர்பாக ஒருவரோடொருவர் அடிக்கடி கதைக்க வேண்டிய நிலையிலுள்ளனர். ஆகவே அவர்களுக்கு அடுத்தடுத்துள்ள அலுவலகங்கள் வழங்கப்படல் வேண்டும்.
அடுத்துள்ள அறைகளிலும் அமைதி நிலவு வேண்டும் என திரு அழகேசன் விரும்புவதால் குரலோசைகளினாலும் வேறு ஒலிகளினாலும் ஆகக் குறைவாக இடையூறு ஏற்படும் அலுவலகம் அவருக்குக் கொடுக்கப்படல் வேண்டும்.
திருமதி தயாபரன் சிகரெட்டுப் புகைக்கு ஒவ்வாமை உடையவராவர். அடுத்துள்ள அலுவலகங்களில் புகைபிடிப்பவர்கள் இருப்பதை அவர் விரும்பமாட்டார்.
திரு குணரத்தினம், திரு அழகேசனும், திரு பிரேமச்சந்திரனும் புகைபிடிப்பவர்கள். திருமதி தயாபரன் மிக சிரேட்ட அலுவலர் ஆவார்; ஆகக் கூடிய இடவசதியையுடைய 5 ஆம் இலக்க அலுவலகத்தை அவர் பெறுதல் வேண்டும்.
மேலே தரப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைய பின்வரும் ஒழுங்குகள் ஒவ்வொன்றும் சாத்தியமாகுமா சாத்தியமாகாதா என முடிவு செய்க. சாத்தியமானால் சா என்றும் சாத்தியமாகாவிட்டால் மு என்றும் புள்ளிக்கோட்டில் எழுதுக.
61, 3 ஆம் இலக்க அலுவலகமே திரு குணரத்தினத்துக்கு மிகப் பொருத்தமானது.
w (................... )
62. 1 ஆம் இலக்க அலுவலகமே திருமதி ஜெகநாதனுக்குக் கொடுத்தற்குரிய மிகச்
சிறந்த அலுவலகமாகும்.
63. திரு அழகேசனுக்கும் திருமதி ஜெகநாதனுக்கும் முறையே 1 ஆம் இலக்க
அலுவலகமும் 6 ஆம் இலக்க அலுவலகமும் கொடுக்கப்படலாம்.
64. திரு அழகேசனுக்கு 6 ஆம் இலக்க அலுவலகம் கொடுக்கப்படலாம்.
4 நுண்அறிவியல்
 
 
 
 

65. திரு அழகேசன், திரு பிரேமச்சந்திரன், திரு குணரத்தினம் ஆகியோருக்கு முறையே
1 ஆம் 2 ஆம் 3 ஆம் இலக்க அலுவலகங்கள் கொடுக்கப்படலாம்,
(.................. )
66. திரு ஜெயக்கொடிக்கு 4 ஆம் இலக்க அலுவலகம் கொடுக்கப்படலாம்.
( , )
67, 6 ஆம் இலக்க அலுவலகம் திரு பிரேமச்சந்திரனுக்குக் கொடுக்கப்படலாம்.
(................... )
68, 2 ஆம் இலக்க அலுவலகம் திருமதி ஜெகநாதனுக்குக் கொடுக்கப்படலாம்.
(... ... αι., )
69. திரு அழகேசனுக்கு 4 ஆம் இலக்க அலுவலகமும் திரு ஜெயக்கொடிக்கு 1 ஆம்
இலக்க அலுவலகமும் கொடுக்கப்படலாம்.
(.................... )
70. சிகரெட்டுப் புகைக்குத் திருமதி தயாபரன் ஒவ்வாமையுடையவராக இல்லாவிடில் அவருக்கு 4 ஆம் இலக்க அலுவலகமும் திரு ஜெயக்கொடிக்கு 5 ஆம் இலக்க அலுவலகமும் கொடுக்கப்படலாம்.
(................... ) ( மாகாண சபைக்கு எழுதுநர்களைச் சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை (விசேட) - 1992) (விடைகளும் விளக்கங்களும் அடுத்த இதழில்)
போட்டி - 2
தடகள விளையாட்டு ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார்கள்: "இப்பொழுது ஈட்டி எறிதல் பெண்கள் இறுதிப் போட்டியும், 800 மீற்றர் பெண்கள் இறுதிப் போட்டியும் நிகழவுள்ளது.
பங்குபற்றும் இலக்கங்கள்:
ஈட்டி எறிதல் இறுதி: ". 126, 136, 147, 149, 150, 161, 171, 169, 173, 176, 178, 195, 196, 205, 206.
800 மீற்றர் பெண்கள் இறுதி:
135, 137, 178, 140, 144, 180, 182, 171, 183, 205, 215. வீராங்கனைகளைப் போட்டி ஆரம்பமாகும் இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம்." "இவற்றை எப்படி நடத்துவது? சாத்தியமாகாது" என்கிறார் ஒருவர்.
ஏன் சாத்தியமாகாது? ". உங்கள் விடையை இதழ் - 7 வருமுன் ஒரு தபாலட்டையில் எழுதியனுப்பி வைக்கவும். சரியான விடை எழுதும் மூவருக்கு IQ நூல் ஒவ்வொன்று பரிசிலாக அனுப்பி வைக்கப்படும்.
ஆசிரியர், நுண்அறிவியல், 82, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்.

Page 10
அறிவியற் சிறுகதை
கி.பி. 2050, ஓர் அதிகாலை,
மார்கழி : குளிருக்கு இதமாக கட்டிலில் முடங்கிக் கிடந்த இளவழகனார், தான் படுத்திருந்த கட்டில் ஓர் இமைப் பொழுது அசை நீ து நிலை தீ த தை உணர்ந்தார், சுவரிலி மாட்டியிருந்த படங்களும் தமது நிலை பிறழ்ந்து சாய்ந்திருப்பது தெரிந்தது.
அவரது வயோதிகத்தை மீறிய வியப்பு மேலோங்கியது.
என்ன நடந்திருக்கும்? வீட்டைவிட்டு வெளியே வந்தார்.
அவருடைய வீடு கிழக்கு பார்த்தமைந் திருந்தது, வெளிக் கதவைத் திறந்து கொண்டு முற்றத்தில் கால் பதிக்கும்போது, கிழக்கு வானில் சூரியன் கதிர்களைப் பரப்பியபடி எழுந்து கொண்டிருப்பது மங்கலாகத் தெரியும் தரிசனமாகும். சீமெந்து ஆலையின் தூசுப்படிவுகள் மார்கழி மாதப் பனிப் புகாரோடு சேர்ந்து சூரியக் கதிர்களின் பூரணமான நிலத் தழுவலுக்குத் தடை விதித்து வருகின்றன.
எப்படியிருந்த ஊர்?
நவீன தொழில்நுட்ப முன்னேற்றம் உலகினைச் சுருக்கிவிட்ட அதே வேளை இயற்கைச் சூழலின் தூய்மையைக் கெடுத்து வருகின்றமை தவிர்க்கப்பட வில்லை. ஓசோன் துளையின் விரைவான
6 நுண்அறிவியல்
- செங்கை ஆழியான் -
பயங்கரம், ஈழத்தின் வடமேற்குத் தீவுகளில் நான்கினைக் கடலுக்குள் ஆழ்த்திவிட்டது. கடல்நீர் ஒன்று தசம் மூன்றிரண்டு ஆறு மீற்றங்களுக்கு ஏறி மூடி நிற்கின்றது. நாகபூஷணி அம்மன் சமுத்திர நீரினுள் அமர்ந்திருக்க நேர்ந்துவிட்டது.
இன்று தீவின் கரையைச் சுற்றி இரண்டு மீற்றர் உயரத்தில் அணையமைக்கின்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காலம் கடந்த சிந்தனை,
இளவழகனார் கழக கு வானச் சோதியைச் சற்று நேரம் பார்த்துவிட்டு, ஹோலுக்குத் திரும்பியபோது, ரீவியோ போனில் கனடாவின் ரொறன்ரோ நகரத்தில் வாழும் பேத் தி லிலோ தெரிந்தாள். 79036'14' கிழக்கு நெடுங் கோட்டுச் சுற்றில் பூமியை வலம் வரும் கிட்டு சற்றலைற் தொடர் பாடலைத் தெளிவாக்கி யுள்ளது. அவர் உடனடியாக ரீவியோ போனின் பட் டனை தி த ட் டி தனி  ைன உருத்தெரிநிலைக்கு நிறுத்திக் கொண்டார்.
"ஹலோ கிராண் ட் பா." லிலோ கன்னங்களில் குழி விழச் சிரித்தாள். "இப்போதுதான் எழுந்தீர்களா?”
"ஓமடா ராசாத்தி." என்று பேத்தியைப் பார்த்து அவர் சிரித்தார். "ஏன்ரா நேற்று என்னோடு பேசவில்லை."
"பிசி. கிராண்ட்பா, ஒரு சங்கதி. பாக்கு நீரிணையில், இந்து சமுத்திரத்தில், 80
 

பாகை கிழக்கு மெறிடியனில் இன்று அதிகாலை மெல்லிய புவி நடுக் கம் ஏற்பட்டதாமே? ஈழச் சேனலில் சற்று முன் அறிவித தார்கள் . g) 60f 60). LDU T, கிராண்ட்பா..?"
இளவழகனார் சற்று நேரம் அப்படியே
உறைந்து போய் நின்றுவிட்டார்.
"கிராணி ட் பா.என்ன?" திரையில பேத்தியின் விழிகள் வியப்பைக் காட்டின.
"புவிநடுக்கமா?" என்று தயங்கியவர்,
"அதுவாகத் தான் இருக்கும். என்ன காரணமாம்?" என்று கேட்டார்.
"தெரியவில் லை (UT60õLLIIT
ነፃ
வாறன். என்றபடி அவள் திரையில் மறைந்தாள். அவள் இப்படித்தான், எப்போது பேசுவாள், எப்போது மறைவாள் என்றில்லை. வாயாடி, குறும் புக கார முனி நு மாதங்களுக்கு முன்தான் பெரியவளானாள். ரீவியோ போனில் பேத்தியின் சாமத்தியச் சடங்கை முழுமையாக இங்கிருந்து பார்த்து மகிழ்ந்து ஆசீர்வதித்தார்.
※ ※ ※
துத் துக் குடித் துறைமுக நகரின் நான்காவது கீழ் மாடியின் ஏர்கண்டிசன் அறை, வாசலில் சீ'ப் எக்சியூட்டிவ் மறைன் எஞ்சினியர் திலகவதி தயாளன், சி.ஈ.எம்.ஈ என்ற அடக் கமான பெயர்ப் பலகை பொருத்தப்பட்டிருக்கிறது. அறையின் கணனி முன் அவள் அமர்ந்திருக்கிறாள்.
துTத துக் குடி ச் சூறாவளி அனர்த்தத்திற்கு ஈடு கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஏழு தட்டு மாடிக்கட்டிடம் தன் நான்கு தட்டுக்களை மண்ணுள் புதைத்து நின்றது.
புதியதொரு பிரச்சினையின் அழுத்தம் தலையைப் பாரப்படுத்துகிறது. அப்படி
நடந்திருக்குமா? நம்பமுடியவில்லை.
ஏதாவது தவறு நடந்துவிட்டதோ?
திட்டத்தை மீளப் பார்த்துவிடலாம்.
எ.ப்.ஐ.ஈ. 0003 குறியீட்டு இலக்க மைக்ரோடிஸ்க்கை எடுத்துக் கணணியில் இட, "பேசவாக, காட்டுவாக" என்றது
E60GT600f.
“(3USi...”
திலகவதி,
கணணி மெளனம் சாதித்தது.
என்றாள் அலுப் புடன்
"6T68607."
"கட்டளை தவறுக" என்றது கணணி
"பேசுக." எனத் திருத்திக் (оla. Tell 611,
" திட்டப் பெயர் சேதுக்கால்வாய்,
bloor.") pollulo)

Page 11
அரபிக் கடலிலிருந்து வங்காள விரிகுடாவை அடைவதற்கு பூரீலங்காவை வலம் வரும் கLறி பயண த  ைத கி குறுக கல . இந் தயா வையும் இலங் கையையும் பிரிக்கின்ற பாக்குத் தொடுகடலில் ஆழமான ஒரு கால்வாயை அகழ்தல் மூலம் பாரிய கப் பல களை அதனுTடாகச் செலு ல வழிவகுத்தல், அதனால் தூத்துக்குடிக்கும் சென்னைக்கும் இடையிலான கடற்பயணம் 694 கிலோமீட்டர்களாக குறையும்,
"ம்." என்றாள் திலகவதி,
"வரலாறு - 1860ம் ஆண்டு பிரிட்டானிய கடற் படை த தளபத ரெயரிலர் சேதுக்கால்வாய்த் திட்டத்தை வகுத்தார். ஆனால் இது பற்றி ஆராய 1945 ல்தான் ஒரு குழு நியமிக்கப்பட்டது. நடைமுறைப் LŁ66ð60)6), 1955 6ð Lfraštit. 6J, JITLD3FT Ló முதலியார் மீண்டும் சேதுக்கால் வாயின் முக்கியத் துவத்தை எடுத்துரைத் தார். அதனால் 1963 ல் இந்தியாவின் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இது சேர்த்துக் கொள்ளப்பட்டது. பின்னர் 1965 ல் வி.சி. வெங்கடேஸ்வரன் தலைமையில்,அதன்பின் 1981ல் இலட்சுமி நாராயணன் தலைமையில் கூடி. இறுதியாக 2040 ஆண்டு மார்ச் மாதம் 08 ம் தேதி தமிழ்நாடு அரசும் இலங்கை அரசும் இச்சேது கால்வாயை அமைப்பதென முடிவெடு த து ஒப் பநீ தத த ல கைச்சாத்திட்டன."
"போதும்.இனிக் கேட்பதற்கு மட்டும் தகவல் தருக" என்று குறுக் கிட்டாள் திலகவதி,
"சரிக" என்றது கணணி.
"சேதுகால்வாயின் இன்றைய நிலை?"
“1204.3 LóLL p6"Lb, 106.8 as. Ló அகலம், 210 மீட்டர் ஆழம் கொண்ட கால்வாயில் இன்று 90 சதவீத வேலை
18 நுண்அறிவியல்
நிறைவுற்றுள்ளது. இராமர் அணையின் கீழ்த்தளத்தில் காணப்படும் மூன்று பெரும் ஆழ்த்தீப்பாறைத் திணிவுகள் ஜி1ஜி2,கே1 என்பன தகர்க்கின்ற வேலை நிகழ்கின்றது. ஆளணி விபரம் தேவையாக?"
" வேணி டாம் . நேற் று நடந்ததுக."
ଭୌ ଶi ଶ]]
"ஜி1 ஆழ்த்தீப்பாறை தகர்க்கப்பட்டது.
அதனால் 1.20043 ரிச் சார்ட்ஸ் கேலில் புவிநடுக்கம் அவதானிக்கப்பட்டது."
“g|Tg5 gìụJLDIT?”
"தெரியாது."
"இநீ தய த துணைக் கணி டமும் இலங்கையும் இந்தியன் ரெக்ரோனிக் பிளேற்றில் உள்ளன."
"தெரியும்."
"புவியோட்டுத் தடிப் பு பாக்குத் தொடுகடலில் எவ்வளவு?"
"எஃப்.ஐ.ஈ 0004 அந்தரங்கம் குறியீட்டு டிஸ் கைப் போடுக." என்ற கணணி மெளனித்துக் கொண்டது.
"பொறுக." என்றி படி திலகவதி கள நிலைக் கணிப் பரியரின் தரையை ஒளிபெறச் செய்தாள். பாக்குத் தொடுகடல் தெரிந்தது. பாரிய் கப்பல்கள், மண்வாரிகள் இராமர் அணையில் நின்றிருந்தன. தமிழ் நாட்டுச் சீதா செய்ம்மதி நுட்பமாக ஒளிப்படத் தகவல்களைத் தந்தது.
ஜி2 பாறை தகர்க்கப்பட்டு, கே1 பாறை தகர்ப்பு நிகழ்வதைக் காணமுடிந்தது. ஏனோ இனந் தெரியாத பயத்தின் வயப்பட்ட திலகவதி கள நிலைக் கணப் பரியை அப்படியே இயங்க விட்டுவிட்டு, எஃப.ஐ.ஈ 0 004 டிஸ் க கை கி கணனியரி ல பொருத்தினாள் திரையில் ஒளிச் செய்தி,
 

"இரக சரியமானது பாக குத தொடு கடலில சேது கால வாயப் அமையுமிடத்து கற்கோளத்தடிப்பு 623 கி.மீ மான்ரில்பாகு, சீமா/திடமன்று. புவிநடுக்கம் தகர்ப்பின்போது ஏற்பட வாய்ப்புண்டு."
"மைகாட்." என்றாள் அவள் - "இது பற்றி ஏன் முதலில் தெரிவிக்கவில்லை?"
"அரசியல்" என்றது கணணி, பேராசிரியர்
இராமகிருஷ்ணன் கூற்று இனி னமும் சங்கடமானது."
"கூறுக." அவள் குரலில் பதற்றம்,
"பேராசிரியர் இராம கருஷ னணி கூறுகிறார், சேதுக்கால்வாய் அகழ்தலின் எதிர்விளைவு ஒன்றுள்ளது. மான் ரில படையில் மிதந்து கொண்டிருக்கும் இந்தியன் ரெக்ரோனிக் பிளேற்றின் துண்டிப்பு சில வேளைகளில் துணைக்கண்டத்தைப் பாதிக்காதுவிடினும், இலங்கைத் தீவை நிலைமாற்றிவிடும் சாத்தியமுள்ளதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வடக்குத் தெறி காக நீணி டமை நீ த அழகய இலங்கைத்தீவு, மெதுவாக இடம்வலமாகச் சுழன்று நகர்ந்து மேற்குக் கிழக்காக மாறிவிடலாம்.அதனால்."
y
"நிறுத்துக." என்றபடி களநிலைக் கணிப்பியிடம் விரைந்தாள் திலகவதி, கே1 பாறையைத் தகர்ப்பதை நிறுத்தவேண்டும். அவள் முடிவு செய்வதற்கு முன் கே1 பாறை தகர்ந்து வெடிப்பது தெரிகிறது.
கடல் அலைகள் பொங்கி எழுந்தன. பாக் குத் தொடு கடலில் நின்றிருந்த கப் பல கள் சூறாவளியில் சிக் கத் தத்தளிப்பது போல தவித்தன.
அவள் அந்த அற்புதத்தைப் பார்த்தாள். இலங்கைத் தீவு ஒரு அரைச் சுற்றுச் சுழன்றது. யாழ்ப் பாணக் குடாநாடு மேற்காயும் தேவேந்திமுனை தெற்காயும்
960) DJ...
மைகாட்." என திலகவதி அலறினாள்.
※ 米 ※
கலை நீ து எழுநி த முற்றத்திற்கு வந்தார்.
து கி க மி இளவழகனார்
சூரியனைக் காணவில்லை.
சூரியன் "தெற்கே” உதயமாவதைக்
கண்டு திடுக்கிட்டார்.
நன்றி: கலைக்கதிர், நவம்பர் 1994
?
கட்புலன்றிவு; 2.
W
W. L.
?
விடுபட்டவிடத்தின் உரு யாது?
(after; H. J. Eysenck)

Page 12
அர்ைபான ஆசிரியருக்கு -
9 கல்விப்பரப்பில் நமது மாணவர்கள் திசை தெரியாது நிற்கின்றனர். இவர்களின் எதிர்கால கல்வி நலன் கருதி தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது மட்டுமல்ல பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
பெயர்ப்பொருத்தம், கருத்து வெளிப்பாடு, கருத்தொழுங்கு, விடயத்திற்கான மொழியாட்சி, விடயப்பரப்பளவு என்பன சிறப்பாக அமைந்துள்ளன.
தங்கள் முயற்சிக்கான "அறிமுகம்' போதாதென்றே நினைக்கின்றேன். சகல பாடசாலைகளும் அறியக்கூடியதான அறிமுகம் - இதன் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும் என்பது என் கருத்து
- கே. ஆர். டேவிட், ஆனைக்கோட்டை.
3ே தங்கள் நுண்அறிவியல் ஏடு மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளதுடன்,
இன்றைய மாணவ சமுகத்தின் மிக முக்கிய தேவையை பூர்த்தி செய்ய முன்வந்துள்ளமையும் பாராட்டுக்குரியது.
பொது உளச் சார்பு, பொது அறிவு, புதிர்கள் மூலம் சாதாரண மாணவரை ஆரோக்கியமிக்க மாணவராக்கும் தகுதியை நுண் அறிவியல் ஏடு நிறைய பெற்றுள்ளதை உண்மையாகவே ஏற்கிறோம் - பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம். தங்கள் பணி சிறப்புற வாழ்த்துகிறோம்.
- சபா. புஸ்பநாதன், சுன்னாகம்.
ܓܠ
ཡོད༽
γ sub - CODIFICATION
இலக்கங்களுக்குரிய குறியீட்டு எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன.
எண்கள் 1 2 3 4 5 6 7 8 9 (5ufG ; L S B D A E P N G
பின்வரும் எண்களுக்குரிய குறியீடுகள் எவை எனக் காண்க.\
1, 27 / 284 / 87
1., LB / DAE / PN 2. GE / ADB / SIL 3, SP/ SND / NP 4. எதுவுமில்லை.
2, 67 / 246/46
1. ED / PNE. / ED 2. EP / SDE / DE
3, PE / EDS / ED 4. எதுவுமில்லை.
20 நுண்அறிவியல்
ノ
 
 
 
 

3. 49 / 678 /34
1. DG | EPN / BD 2. GD / SIDE / DE 3 DG / NEP / DB 4. எதுவுமில்லை.
4. 62 / 569 / 23
1 ES / AEG / BS 2. ES / GEA / SB 3, ES / AEG / SB 4. எதுவுமில்லை.
5, 35 / 591 / 32
1. BA / ALG / BS 2, BA / AGL / SB 鬣 3. BA / AGL / BS 4. எதுவுமில்லை. /
/ புதர்கள்
- பூஞரீ சாந்தினி -
1. ஒரு பெரியவர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான நாவற்பழங்களை வைத்திருந்தார். அவர் அப் பழங்களில் பாதியைத் தனது மகனிற்குக் கொடுத்தார். மகன் தனக்குக் கிடைத்ததை தனது மகனிற்கும் மகளிற்கும் பாதி பாதியாகப் பகிர்ந்தளித்தார். பெரியவரின் பேர்த்தி தனக்குக் கிடைத்ததில் அரைவாசியை தனது சினேகிதி ராதைக்குக் கொடுத்தாள். ராதை தன்னிடம் இருந்தபழத்தில் அரைவாசியை தனது தம்பிக்குக் கொடுத்தாள். தம்பி தன்னிடம் இருந்த பழங்களை தாயுடன் ஆளுக்கு இவ்விரண்டாக பகிர்ந்து உண்டான். பெரியவரிடம் இருந்த பழங்கள் எத்தனை?
2. இராமசாமி பொன்னம்மா தம்பதியினருக்கு மூன்று மகள்மாரும் மூன்று மகன்மாரும் ,
உள்ளனர். புது வருடத்திற்குப் புதுத்துணி வாங்க இராமசாமி தம்பதியினரும் அவர்களின் பிள்ளைகள் எல்லோரும், பிள்ளைகளின் கணவன்மார் மனைவிமார் எல்லோரும் அத்துடன் அந்தக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலுமுள்ள 3 பிள்ளைகளும் ஒரு வானில் நகரத்திற்குப் போனார்கள்.அவ்வாறு துணி வாங்கப் போனோர் எத்தனை பேர்?
3. குறித்த ஒரு இலக்கத்தை அதன் அரைவாசி இலக்கத்தால் பெருக்கவரும் கூட்டுத்தொகை அந்த அரைவாசி இலக்கத்திற்கு சமனாகும். அந்த குறித்த ஆகக் குறைந்த முழு எண் என்ன?
4. சுரேசின் அண்ணன் மாபிள் விற்பனையாளர். ஒரு நாள் அவர் சுரேசிடம் 7 பைகளைக் கொடுத்து தன்னிடம் உள்ள மாபிள்களில் அரைப்பங்கை முதற் பையிலும் மீதமுள்ள மாபிள்களில் அரைப்பங்கை இரண்டாவது பையிலும் போடும்படியும், இப்படியே 7 பைகளிலும் போட்டு முடித்தால் மீதமாக வரும் ஒன்றை அவனுக்கு அன்பளிப்பாகத் தருவதாகவும் சொன்னார். சுரேஸ் அப்படியே
?செய்தான் எனில் சுரேசின் அண்ணனிடம் இருந்த மாபிள்கள் எத்தனை ܢܠ
நுண்அறிவியல் 21

Page 13
'எல் நினோ வானிலை அனர்த்தங் காரணமாக இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான போர்னியோவின் அயன மண்டலப் பசுமைக்காடுகள் திடீரெனத் தீப்பற்றி எரியத்தொடங்கின. என்றும் பசுமையான, அடர்த்தியான, உயரமான இக்காடுகள் தீப்பற்றி எரியுமளவிற்குக் கடும் வறட்சியை எல் நினோ வானிலைச் செயற்பாடு ஏற்படுத்தியிருந்தது. வடபோர்ணியோவின் செபிலொக் (Sepilok) காட்டின் உயர்மர உச்சிகளில் சுதந்திரமாக வாழ்ந்து வந்த உராங் உட்டான் குரங்குகள் திடீரெனப் பரவிய தீயினால் வெருட்சியுற்றன. காய்ந்து கருகிக் கிடந்த அடிப்பற்றைகளில் பற்றிய தீ, மரங்களைத் தழுவிப் பற்றியிருந்த ஏறு கொடி களி ல வேகமாகப் பரவி, மரஉச்சிகளை நோக்கி உயர்ந்தது. மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் கரிய கனத்த புகை எங்கும் பரவியது. உராங் உட்டான் குரங்குகள் தப்பியோடப் பார்த்தன. எங்கும் பரவிய தீயினால கொடிகளையும் கிளைகளையும் பற்றித் தாவி ஓட வசதி கிட் டவில்லை. அவற்றின் தடித்த ரோமங்களில் தீ பற்றிப்பிடித்தது. அவை அலறித் துடித்தபடி நிலத்தில் வீழ்ந்து கருகி அழிந்தன.
ஆம். கடந்த வருட எல் நினோ வறட்சியின் விளைவான காட்டுத்தீக்கு போர்ணியோவில் 250 க்கு மேற்பட்ட உராங் உட்டான் குரங்குகள் பலியாகிப் போயின. படிப்படியாக எண்ணிக்கையில் அருகி வரும்
22 நுண்அறிவியல்
g) U Thi
காட்டின் மனிதன் உராங் உட்டான்
- சி. கமலநாதன் -
உட் டானி குரங் குகளைப் பொறுத்தவரையில் காட்டுத் தீயினால் ஏற்படுத்தப்பட்ட இழப்பு மிக அதிகமாகும்.
ஒரு காலத்தில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் வரையிலான உராங் உட்டான்கள் ஆசியாக்கண்டத்தில் செலிபஸ் தீவிலிருந்து வடசீனா வரையிலான காட்டுப் பரப்பில் வாழ்ந்துள்ளன. ஆனால், இன்று அவற்றின் எண் ணிக் கை ஐநீ தாயிரத துக் குமி பத் தாயிரத் துக் குமிடையில் உலகம் முழுவதிலும் அருகிக் குறைந்துவிட்டது. உராங் உட்டான்களின் முதல் எதிரி மனிதன். பண்டைநாளில் மனிதன் அவற்றை உணவுக் காகவும் , தோலிற் காகவும் வேட்டையாடினான். ஆனால், இன்று அவற் றரினி இயல பான காட் டு வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதன்மூலம் அவற்றின் அழிவுக்குக் காரணமாகிவிட்டான். மனிதரின் பொழுது போக்கிற்காக உராங் உட்டான்கள் பிடிக்கப்பட்டுக் கூடுகளில் சிறை வைக் கப் பட்டுள்ளன. அல்லது மனிதரது தோட்டங்களில் பிணைக்கப் பட்டுள்ளன. அல்லது மனிதரின் வளர்ப்புப் பிராணிகளாக மாறிவிட்டன. 30 ஆண்டுகள் வரை வாழக்கூடிய உராங் உட்டானின் ஆயுட்காலம், மனிதரின் நடத்தையால் ஏற்பட்டிருக்கும் இயல்பான காட்டு வாழ்க்கை இன்மையால் குறுகி வந்துள்ளது. இன்று உலகில் உயிர் வாழ்கின்ற உராங் உட் டான்களில் ஏறக் குறைய அரைப் பங் கறி கு மேல மTருக காட் சரி ச்
 
 
 
 
 
 
 
 
 

சாலைகளிலும் தனியார் வீடுகளிலும் சிறைவைக்கப்பட்டுள்ளன.
'9) JITTĖ. 9) LÜLIT6öt" (ORAN GUTAN)6T6ör AB மலாய்ச் சொல்லின் சரியான அர்த்தம்
35 fl. 1967 LD6of 565 (Man of the Wood) என் பதாகும் போர்னி யோத தவரின் வடபாகத்திலும், சுமாத்திராத்தீவின் சில பகுதிகளிலும் இந்தக் காட்டின் மனிதன் வாழ்ந்து வருகிறான். ஒரு வகையில் உராங் உட்டானை 'ஏப்' மனிதன் எனலாம். கொரில்லா, சிம்பன்சி இனத்தினை, உராங் உட்டான் ஒத்ததாயினும் சில வகைகளில் உடற்கூறு, பழக்கவழக்கம் என்பனவற்றில் வேறுபட்ட பண்பின்ைக் கொண்டது. தடித்த உடலும், நீண்ட கைகளும், குட்டையான கால்களும் உராங் உட்டானின் பொதுத் தோற்றமாகும். உடல் முழுவதும் முகம் தவிர, தடித்த அடர்த்தியான ரோமத்தைக் கொண்டிருக்கும். தென்னந்தும்பு மாதிரி நிறத்திலும் வடிவிலும் அவை காணப்படும். முகம் கருமையாகக் காணப்படும். பை ஒன்றினை ஒத்த தொங்கலாக அதன் தொண்டை அமைந்திருக்கும். காதுகள் மனிதனின் காதுகளை ஒத்துச் சிறிய
வடிவின. நுட்பமாக அவதானிக் கில முகத்தோற்றத்தில் உராங் உட்டான்க ளிடையே சிறிய சிறிய வேற்றுமைகளைக் BIT 600T 6) (TLI).
பொதுவாக ஆண் உராங் உட்டான்கள், பெண்களிலும் பார்க்கப் பருமனில் சற்றுப் பெரியவை. 137 செ.மீ (4% அடி) உயரமும், 75 கி.கி (165 இறாத்தல்) நிறையும் கொண்டனவாக விளங்குகின்றன. பெண் உராங் உட் டானி களி பருமனில சிறியனவாயும், ஒட்டிய கன்னங்களையும், சிறிய கழுத் துப் புறப் பை யைக் கொண்டனவாயும் உள்ளன.
உராங் உட்டான்கள் மரங்களில் வாழ்பவை. பழங்கள், பசுந்துளிர், இலைகள் என்பனவற்றை விரும்பியுண்பன. இவை தனித்தும், சிறு கூட்டமாகவும் வாழ விரும்பும் இயல்பின. மரக்கிளைகளிடையே சிறு கிளைகளை ஒடித்துப் பரப்பி ஒரு படுக்கையைத் தயாரித்து அதில் உறங்கும் பழக்கமுடையன. ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு புதுப் படுக்கையைத் தயாரித்துக் கொள்வன. தாய் நிமிர்ந்து படுத்திருக்க அதன் வயிற்றின் மேல் , தாயினைப் பற்றியபடி குட்டி உறங்கும் காட்சியினைக் காணமுடியும். இணைசேர்வதில் இவை சில கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன என ஆய்வாளர் கூறுவர். குறித்த பருவம், குறித்த இணை என்பன இவற்றிடையே பேணப்படுகின்றது. கருதாங்கு காலம் 275 நாட்களாகும். ஒரு குட்டி ஈனப் படும். நெஞ்சிலுள்ள முலைகள் மூலம் தாய் குட்டிக் குப் பால் வழங்கும் எட்டு வயதடைந்த பெண் உராங் உட்டானும் பத் து வயதடை நீ த ஆண் உராங் உட் டா னு மி இணை சேர்வ தறி கான வயதினைக் கொண்டவை. இவற்றிற்கு மனிதரின் வார்த் தைகளைப் புரிந்து கொள்ளுமளவிற்குப் பயிற்சி அளிக்க முடியும். அவையும் அந்த வார்த்தைகளை
நுண்அறிவியல் 23

Page 14
உச்சரிப்பது போன்ற உதடசைவையும் ஓசையையும் எழுப் பக் கூடியவை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதி தோடு இவை விவேக களாக
இருப்பதால், மனிதர் செய்கின்ற சில காரி யங் களைச் செயப் யும் திறனுடையனவாயுமுள்ளன.
மலேசிய நாட்டின் சபா (Sabah) மாநிலத்தில் (வடபோர்னியாவிலுள்ளது) உராங் உட் டான் களை அவற்றின் இயறி கையான வாழ் கி கை நிலை பாதிப்படையாது பேணுவதற்கு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. மழைக்காட்டில் உயர்ந்தும் அடர்ந்தும் கிளைபரப்பியும் விளங்கும் சாறயா (Saraya) மரங்களையும், கருங்காலி மரங்களையும் , மூங் கல களையும் , அடர்த்தியான கீழ் வளரிகளையும் அழியாது பேணி, இந்த விலங்குகள் விரும்பி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தி வருகின்றனர். வீடுகளில் வளர்ப் புப் பிராணியாக
வளர்க்கப்பட்ட 51 உராங் உட்டான்களை
விடுவித் து, அவற்றினைக் காட் டு வாழ்க்கைக்குத் திருப்பிவிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கென அடர் காட்டின் மத்தியில் ஒரு முகாமமைக்கப் பட்டது. இந்த 51 குரங்குகளும் அங்கு எடுத்து வரப்பட்டு விடுவிக்கப்பட்டன. அவற்றிற்கு வழங்கிவரும் பழங்கள், உணவுகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இந்த முயற்சியில் 27 உராங் உட்டான் குரங்குகள் காட்டு வாழ்க் கைக் குத் திரும்பின. அவற்றில் சில கொடிகளையும் கிளைகளையும் பற்றித் தாவியபோது தவறி வீழ்ந்தன. காலகதியில் தம்மைப் புதிய சூழலிற்குப் பழக்கிக் கொண்டன. 16 உராங் உட்டான்கள் புதிய சூழல் ஒத்துக்கொள்ளா மையால் மரணமடைந்து போயின. 8 உராங் உட் டானி கள் முகாமையும் மனித உறவையும் விட்டு விலகிச் செல்லாது
24 நுண்அறிவியல்
திரும்பி வந்தன. தாமாக உணவைத் தேடும்
தங்கிவிட்டன. எவ்வளவு முயன்றும் அவை காட்டு வாழ்க்கைக்குச் செல்லத் தயங்கின. மரங்கள் தாவி, கொடிகளைப் பற்றி
ஊஞ்சலாடி மரங்களில் தூங்குவதற்கு இந்த 8 உராங் உட்டான்களும் மிகுந்த சிரமத்தின் பேரில் பழக்கப்பட்டன. ஆனால் உணவு வேளைகளில் அவை முகாமிற்குத்
விருப்பு அவற்றிடம் காணப்படவில்லை.
அவை சில இயல்பான காரியங்களை முகாமில் செய்து காட்டின. ஒரு உராங் உட்டான் ஒரு தடியைக் கரத்தில் பற்றி நிலத்தில் ஊன்றி நடந்தது. கரத்தில் பற்றிய தடியால் இன்னொன்றை ஓங்கி அடித்தது. முகாமிலுள்ள ஒருவன் ஒரு மரக்குற்றியைத் தோளில் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு உராங் உட்டான், தானும் ஒரு சிறு மரக்குற்றியைத் தூக்கித் தோளில் வைத்து நடந்தது. இவை அவை கருவிகளைக் கையாளும் திறனுடையவை என்பதற்கு உதாரணங்களாம். பொதுவாக இந்த விலங்குகள் அமைதியானவையாயும், புத தரிக கூர்மை D 60) L. UU 60T 6) (TUL LÖ விளங்குகின்றன. பொதுவாக உராங் உட்டான்கள் எதிரின்ய விரட்டுவதற்கு பற்களைக் காட்டிக் குரல் எழுப்பியும் மரக் கிளைகளை வேகமாக குலுக்கி ஆட்டியும், தமது மார்பில் அறைந்து சத்தமெழுப்பியும் பயமுறுத்துமியல்பின. எதிரி மிக அருகில் திடீரென நெருங்கில், தா விதி தப் புவதறி கு மார்க கம் இல்லாதிருக்கில் மட்டுமே எதிர்த்துத் தாக்கிக் கடித்துக் குதறிவிடும் இயல்பின.
அசாதாரணமாகக் கோபமுற் றுத் தாக்கிய சம்பவங்களுமுள்ளன. சபா முகாமில், ஒரு பெண் உராங் உட்டானும் குட்டியும் காட்டு வாழ்க்கைக்குத் திரும்ப விரும்பாது தங்கிவிட்டன. அந்தக் காட்டுச் சூழலிலேயே வாழ்ந்தன. ஜானி, மக்கான் சாப்பாடு' என்று குரல் தந்தால் அவை
 
 
 
 
 
 
 
 

விரைந்து வரும் . வாழைப் பழங் களை நீட்டினால் தாய் உராங் உட்டான் வாங்கித் தானும் தின்று தன்னைப் பற்றியபடி இருக்கும் குட் டிக் கும் தீத் திவிடுவது வழக்கம். ஒரு நாள் வாழைப்பழங்களை வழங்கியவர் தாய்க்கும் வழங்கி, ஒரு பழத்தை எடுத்துக் குட்டியிடம் நீட்டினார். தாய்க்கு அது பிடிக்கவில்லை. அவரைப் புரட்டி விழுத்திவிட்டு, காலில் ஒரு கடி கடித்துவிட்டது. மறுநாள் உணவு வழங்க அழைத்தபோது முதலில் வரமறுத்துத்
தயக்கம் காட்டிவிட்டு, இறங்கி வந்து பழங்களைப் பெற்றுக் கொண்டபின் அவரை நெருங்கிப் பரிவோடு அவர் தலையில் ஒரு தட்டுத் தட் டிவிட்டு மரத்தில் தாவிக் கொண டது. தனது தவறை அது உணர்ந்திருந்தது தெரிந்தது.
இந்தக் காட்டின் மனிதன்' உராங் உட்டான் மனிதனின் நெருங்கிய கிளைவழி
மூதாதை,
நுணி அறிவியல் - 3 சென்ற இதழ் உளச்சார்புப் பரீட்சை விடைகள்.
. (4) 2, (2) 3. (3) 4. (2) 5 (2) 6, Lo86)), 7 உறுதி, 8. இயல்பு, 9. தொடர்ச்சியான 10 துப்பரவு 11. கொள்கை 12. உயரமான 13 முயற்சி 14, DLGLIIT(8 15. கொடுமை 16, 4,2 17, 29,37 18, 1%, 1% 19, 1.25, 0.625 20. 18, 21 21. 17,20 22, 9,5,5 23. 55,110 24, 11/13, 13/15 25. 48,62 26. சிறுவன் 27 பேனை 28 அக்கினிமூலை 29. பெருமை 30, (30. Ild Llo) 31. தோடை 32. கரை 33. ഉണി 34. () is pay of 35. நிறை 36. 1.05/13.05 37 வடக்கு 38. 36 39. தயா 40. 6f LD6)T 41. If f LDGIDIT 42. புதன் 43, 40: Tr 44. தவநேசன் 45. குமரேசன் 46 90 JaDI 1ç) 47. 1060)ps) 48. 805L T 49, 36 வயது 50, 26 51. LD600T Lò 52. துணி 53. குதம 54. 7681 55. பைந்து 56. Uë 57. பறவை 58. கடிகாரம் 59. மண்வெட்டி 60. நடித்தல் 614 62. 3 63.4 64. 4
65. 5. 66., 2 67.5 68.3
69, 3 70, 4 71.3 723
73, 3 74. 4 75, 4
PERCEPTION TEST . Sigbj: 3, 660 Las 6f
l, (i). A (ii) B (iii) B (iv) A 2. (i) A (ii) C (iii) B (iv) Ꭰ

Page 15
“ இ 65u 6)ITi(8LT
ஒரு காலத் தல களிறிஸ் த வ மதத்துக்காகப் போராடப் புனித நாடாகிய பாலஸ்தீனத்துக்கு ஓர் ஐரோப்பியப் படை போனது; அந்தப் படையில் இருந்தவர் களுக்குக் குரூசேடர்கள் அல்லது புனிதப் போர் வீரர்கள் என்று பெயர். அவர்கள் பாலஸ்தீனத்திலிருந்து ஐரோப்பாவுக்குத் திரும்பி வந்தபோது, அராபியருடைய படிப்பையும் கற்றுக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த பொருள்களில் கிரேக்க எழுத்தாளர்களுடைய புத்தகங் களும் இருந்தன. அந்தப் புத்தகங்கள் நுாற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் னால் எழுதப்பட்டவை. அந்தப் புத் தகங்கள் எலி லாம் ஐரோப் பரிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. எலி லா ம க களும் அந்த மொழி பெயுர்ப்புக்களை ஆர்வத்துடன் படித்தார்கள். இவ்விதமாகக் கிரேக்க அறிவும் கலைகளும் ஐரோப்பா முழுவதும் பரவின. கிரேக்க மக்கள் எல்லாவற்றையும் விட அழகை மிகவும் விரும்பினார்கள். ஆகையால் அவர்களுடைய் பழைய புத்தகங்களைப் படித்தவுடன் ஐரோப்பிய மக்களுக்கு அழகுக் கலையில் ஒரு புதிய ஆர்வம் தோன்றியது. காலம் செல்லச் செல்லக் கிரேக்க கலைகள் புத்துயிர் பெற்றன.
 ைஎம். ஐ. பாட்ஸ்
அரசர்களும் பிரபுக் களும் கலைஞ களையும் சிறி பரிகளையும் கூட் ஆதரித் தார்கள் . அவர்களுக் குத தேவையான அளவு பணம் கொடுத்துத் தங் களுடைய பட்டணங் களையும் அரணி மனைகளையும் பொலிவுறச் செய்தார்கள்.
அழகான பொருள்களில் மிகவும் அக்கறை காட்டிய அரசர்களில் ஒருவர் பெயர் லொரன்ட்ஸோ ட மெடிசி என்பது. அவர் இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் பட்டணத்தை ஆண்டுவந்தார். அவர் தமி முடைய அரணி மனையரிலி பல கலைஞர்களை வேலையில் அமர்த்திக் கொண்டார். அத்தகைய கலைஞர்களில் லியனார்டோ ட வின்சியும் ஒருவர்.
லியனார்டோ ட வின்சி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர், கி.பி. 1452 ஆம் ஆண்டில் வின்சி என்ற நகரத்திற் பிறந்தார். இவர் இளம் பிராயத்தில் பிரசித்தி பெற்ற இத்தாலிய ஓவியர் ஒருவரிடம் ஓவியக்கலை பயின்றார். ஏறக்குறைய தமது இருபதாவது வயதளவில் டாவின்சி பிரசித்தி பெற்ற ஓர் ஓவியக் கலைஞரானார், ஓவியக் கலையில் மாத்திரமன்றி இவர் வேறு பல கலைகளிலும் பற்றுக் கொண்டிருந்தார்.
 
 
 
 
 
 
 
 
 

இத் தாலியரிலுள் ள மரிலான் நகரில ஏறக் குறைய பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்த இவர், திறமை மிக்க பொறியியல் அறிஞர் என்ற வகையிலும் பெரும் கீர்த்தி பெற்றார்.
அவருக்கு நாட்டுப்புறம் என்றாலும், மலர்கள், பறவைகள் , மிருகங்கள் என்றாலும் உயிர். அவர் தனியாக நடந்து கொண்டே நீண்ட தொலைவு போவார். வீட்டுக்குத் திரும்பும் போது தவளைகள், பாம்புகள், பூச்சிகள் முதலிய பல வகையான உயிரினங்களை எலி லாம் பிடித்துக் கொண்டு வருவார். பிராணிகளும் அவரை நேசித் தன. தமக்கு எதிரிலி பிராணிகளுக்கு யாரும் தொந் தரவு கொடுக்காதபடி அவர் பார்த்துக் கொள்வார். அவர் அடிக் கடி கடைத் தெருவுக் குப் போவார். அங்கு விறி பதறி காகப் பலவகையான பறவைகளைக் கூட்டில் அடைத்து வைத்திருப்பார்கள், லியனார்டோ அந்தப் பறவைகளை விலை கொடுத்து வாங்கி வீட்டுக்குக் கொண்டு வருவார். வீட்டை அடைந்ததும் கூடுகளைத் திறந்து பறவைகளை விடுவித து விடுவார். முகி கய மாகக குதரை களி மது லியனார்டோவுக்கு மிகவும் ஆசை குதிரைச் சவாரி செய்வதில் அவருக்கு விருப்பம் அதரி க ம . முரட்டுத் தனமாக ஓடும்
குதிரைகளுங்கூட அவர் ஏறினால் மிகவும்
அமைதியாக ஓடும்.
லியனார்டோ சித்திரம் தீட்டுவதில் வல்லவர். தாம் போன இடத்துக்கெல்லாம் அவர் ஒரு சித்திரப் பலகையைக் கொண்டு (8 u T6) (Trif, தாம் பார்த்த அழகான பொருள்களின் உருவங்களை எல்லாம் சித்திரமாகத் தீட்டிப் பார்த்து மகிழ்வார். நாட்டுப்புறக் காட்சிகள், பட்டணத்துக் காட்சிகள் எல்லாவற் றையும் அவர் சித்திரமாக வரைந்து விடுவார். அவர் படிப்பிலும் சிறந்தவராக விளங்கினார்.
கணக்கிலும், விஞ்ஞானப் பாடங்களிலும் திறமைசாலியாக இருந்தார். ஆனால் எல்லாவற்றையும் விட வர்ணப்படங்கள் தீட்டுவதில்தான் அவர் கவனம் வெகுவாகச் சென்றது. லியனார்டோவுக்குப் பதினெட்டு வயது ஆனபோது அவருடைய தகப்பனார் அவரை வெரோச் சியோ என்பவரிடம் வர்ணப் படம் வரையப் பயிற் சரி பெறுவதற்காக அனுப்பினார். வெரோச்சியோ விடம் எப்படி வர்ணம் தீட்டுவது என்பதை லியனார்டோ கற்றுக்கொண்டார். வெகு விரைவிலேயே லியனார்டோ தம்முடைய ஆசிரியரைவிட மிக உயர்ந்த கலைஞராக விளங்கினார். பிறகு லியனார்டோவை லொரென்ட்ஸோ ட மெடிசி வேலைக்கு எடுத்துக் கொண் டார். லியனார்டோ அரண்மனையில் சுமார் எட்டு ஆண்டுகள் வேலை செய்தார்.
பிறகு லியனார்டோ பிளாரன்சை விட்டுப் புறப்பட்டார். மிலான் என்ற மற்றோர் இத்தாலியப் பட்டணத்துக்குப் போனார். மிலான் நகரத்துக் கோமகனின் பெயர் லூடொவிக்கோ என்பது. ஒரு குதிரை மேல் தன் தந்தை உட்கார்ந்திருப்பது போல ஒரு சிலையை நிறுவ அவன் விரும்பினான். அந்தச் சிலையைச் செய்யும் திறமையுள்ள சிற்பி கிடைப்பாரா என்று அவன் தேடிக் கொண்டிருந்தான். லியனார்டோ அந்தச் சரி லையை த தா மி செய் வதாக லூடொவிக்கோவுக்குக் கடிதம் எழுதினார். அவர் கடிதம் பின்வருமாறு இருந்தது: "பிற சிற்பிகள் செய்யுமளவு நானும் செய்வேன்; எந்தச் சிற்பிக்கும் நான் இளைத்தவன் இல்லை. உங்களுடைய தந்தையின் நினைவுக்காக வெண்கலக் குதிரையையே செய்து முடிப் பேன். வேண்டுமானால் என்னைப் பரீட்சை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். எந்த இடத்தில் எந்தவித வேலையைச் செய்யச் சொன்னாலும் , செய வ தறி கு நாணி ஆயத் தமாக

Page 16
இருக்கிறேன். இந்தச் செய்திகளைத் தங்கள் சமுகத் துக் குத் தாழ் மையுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன் ." என்று லியனார்டோ எழுதினார். லூடொவிக்கோ கடைசியில் லியனார்டோவைத் தம்முடைய தலைமைச் சிற் பரியாக வேலைக் கு அமர்த்திக் கொண் டான். ஆண்டுக்கு நாலாயிரம் பவுன் சம்பளம் போட்டுத் தருவதாக வாக்களித்தான்.
லியனார்டோ மிலான் பட்டணத்தில் பதினான்கு ஆண்டுகள் வேலை செய்தார். லூடொவிக்கோவின் தகப்பனாருடைய சிலை மட்டுமல்லாமல் வேறு பல கலைப்பணி களையும் அவர் அந்தக் கோமகனுக்காகச் செய்தார். அந்தக் கோமகனுடைய படைகள் பல முற்றுகைகளில் ஈடுபட்டிருந்தன. அந்த முற்றுகைகளுக்குப் பல இயந்திரங்கள் தேவைப்பட்டன. அந்த இயந்திரங்களை யெல்லாம் லியனார்டோ செய்து கொடுத்தார். வறண்ட பிரதேசங்களுக்குத் தண்ணீர் கொண்டு போவதற்குப் பல வழிகளைக் கண்டுபிடித்தார்; அதனால் பாலைவனங் களாக இருந்த இடங்கள் எல்லாம் பசுமையான வயல் வெளிகள் ஆயின. மிலான் நகரத்தில் ஒரு கதீட்ரல், அதாவது, பெரிய கோவிலைக் கட்டுவதற்கு லியனார்டோ துணை செய்தார். உலகத்தில் அழகு மிக்க ஆலயங்களில் அதுவும் ஒன்றாகும். மிலான் கோமகன் தன்னுடைய விருந்தாளிகளுக்காக ஏற்பாடு செய்யும் கேளிக்கைகளை எல்லாம் லியனார்டோவே மேற்பார்வையிட்டார். பலவகை விஞ்ஞானப் புத்தகங்களையும் லியனார்டோ எழுதினார். கண் எப்படி வேலை செய்கின்றது என்பதை நுணி மையாக ஆராய்ந்து எழுதினார். இவ்வளவு வேலைகளில் ஈடுபட்டிருந்த போதிலும்கூட அவர் பல படங்களையும், பல சிலைகளையும் உருவாக்கினார்.
லியனார்டோ Lா வரின் சரியரின் வாழ்க்கையின் மிக முக்கிய சிறப்பம்சம்
எ னி ன வெ னில , இவர் பல வேறு கலைத்துறைகளிலும் பெற்றிருந்த நிபுணத் துவமேயாகும். உலகப் பெரியார்களுள் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு துறையில் மட் டு மே தமது வலி ல  ைமயை க காட் டியுள்ளனர். ஆனால் டாவின் சி ஓவியக் கலையிலும் , வானியலிலும் , தாவரவியலிலும், விலங்கியலிலும், உடல் உறுப் புகளைப் பிள நீ து ஆயப் வு செய்வதிலும் பரந்த அறிவு பெற்றிருந்தது மல்லாமல் வேறு விடயங்களிலும் பெரும் ஆர்வம் கொண்டு அவற்றையும் கற்றுத் தேர்ந்தார். இவர், தாம் வாழ்ந்த புவியைப் பற் றியும் புதய கோட் பாடுகளை G6).j6lfu LLTi.
டாவின்சி பல புதிய கண்டுபிடிப்புக்களின் கர்த்தாவுமாவார். இன்றைய உலகில் மெருகூட்டப் பட் டுக காணப் படும் பலவகையான இயந்திர சாதனங்களின் வெளியுருவப் படங்களை இவர் வரைந்தார். ஆகாய விமானம் பற்றிய எண்ணக் கருத்துக்கள் எள்ளளவேனும் நிலவாத அக்காலத்தில் ஆகாய விமானம் போன்ற சித்திரமொன்றையும் இவர் வரைந்தார். இத் தருணத்தில் ஹெலிக் கொப்டர் பற்றிய அடிப் படைக் கோட் பாடுகள் பற்றிய சிந்தனைகளிலும் இவர் ஈடுபட்டிருந்தார் என்பதை இவர் வரைந்த வெளியுருவப் படங்களிலிருந்து ஊகிக்க முடிகின்றது.
டாவின்சியின் ஹெலிக்கொப்டர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவர் வாழ்ந்த காலத்தில், மனித உடலின் அவயவங்களைக் கூறுபடுத்தி, அவை பற்றி ஆராய்ச்சிகள் நடாத்துதல் சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது. எனினும், டாவின்சி இரகசியமாக மனித உடல பறி றிய உண  ைம க  ைள க கற்றறிந்தார்: மனித உருவங்களைத் தீட்டுவதற்கு இவ்வறிவைப் பயன்படுத்திக் Q45ľT66örLITri.
இயற்கை எழிலை ரசித்து அதில் பெரிதும் ஈடுபட்ட இவர், இயற்கைக் காட்சிகளைக் கூர்ந்து அவதானித்தார்: மலைச்சாரல்களில் உலாவிக் கற்பாறைக் கூறுகளைச் சேகரித்தார், மரஞ் செடி கொடிகள் ஆகியன அடங்கிய காட்சிகளை உயிர்த் துடிப் புடைய சித்திரங்களாக வரைந்தார்.
இவர் வாழ்ந்த காலத்தில் பல நகரங்கள், திட்டமிட்டு நிறுவப்படாத கட் LLங் களி , வடு வாயf ல கள் ஆதரியனவற்றைக் கொண் டவையாக இருந்தன. இவை புழுதியும், குப்பை கூளமும் , அசுத்த நீரும் நிறைந்து காணப்பட்டன. ஆகவே, நகர மக்களின் சுகவாழ்வுக்கேற்ற வகையில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டுமென நம்பிய டாவின்சி மிகச் சிறந்த வகையில் நகர்த் திட்டங்களை உருவாக்கி வரைந்தார். மேலும், நகரங்களை அரண் செய வ தறி காகக கோட் டைகளை அமைப் பது பற்றியும் , போருக் கு அவசியமான ஆயுதங்களை உற்பத்தி செய்வது பற்றியும் இவர் திட்டங்களை வகுத்தார்.
லியனார்டோ ஒரு வர்ணப்படம் எழுதத் தொடங்கிவிட்டால், அதில் மிகுந்த அக்கறை செலுத்துவார், முதலில், தாம் தீட்ட விரும்பிய படத்தின் சிறுசிறு பாகங்களை எல்லாம் தனித்தனியாக வரைந்து பார்த்துக்
டாவின்சி வரைந்த கோட்டையும் யுத்த டாங்கியும்
கொள்வார். இதைச் செய்து முடித்துத் தமக்குத் திருப்தி உண்டான பிறகே உண்மையான வர்ணப்படத்தைத் தீட்டத் துவங்குவார். அவர் தீட்டியுள்ள வர்ணப் படங்களில் மிகவும் அற்புதமானவை இரண்டு. இயேசு தம்முடைய சீடர்களோடு கடைசி உணவு கொள்ளும் காட்சி ஒன்று. அதை லியனார்டோ ஒரு தேவாலயத்தின் சுவர்மேல் தீட்டியுள்ளார். அவர் தீட்டியுள்ள மற்றொரு நேர்தி தியான சித் தரம் புன்னகையுடன் கூடிய ஓர் அழகான பெண்ணின் உருவம். அதனை மொனலீஸா என்பர். இந்தப் படத்தை இப்போது பாரிஸில் உள்ள ஓர் ஓவியக் களஞ்சியத்தில் பார்க்கலாம். அந்தச் சித்திரத்தைப் பார்க்க உலகின் பல இடங்களிலிருந்தும், மக்கள் பாரிஸ9க்குத் திரள் திரளாக வருகிறார்கள்.
லுTடொ விக் கோ கோமகன் வெகு விரைவில் ஓர் உண்மையை உணர்ந்தான். தம் விருப்பம் போல் லியனார்டோவை அடக்கி வைக்க முடியாது என்பதைத் தெரிந்து கொண் டான். லியனார்டோ புதுப்புதுக் கருத்துக்களை வெளியிடுவார்: அவற்றையெல்லாம் செயலில் செய்து காட்ட இறங்கிவிடுவார்.
லியனார்டோவுக்கு அறுபத்து மூன்று வயதானபோது, பிரான்சுக்கு ஒரு வாலிபன்
நுண்அறிவியல் 29

Page 17
அரசன் ஆனான்: அவனுடைய பெயர் முதலாம் பிரான்சிஸ் என்பது. அவனுக்கு எழிற்கலைகளில் மிகுந்த ஆர்வம்: அவன் இத்தாலி நாட்டை விட்டுப் பிரான்சு நாட்டுக்கு வருமாறு லியனார்டோவைத் தூண்டினான். லிய னார் டோ மிராணி சு கி கு வநீ து பிரான்சிஸிடம் வேலைக்கு அமர்ந்தார். பிரான்சிஸ் அவர் குடியிருக்க ஓர் அழகான LD (T. 6If 685) 85 60) u J gé கொடுத் தானி , லியனார்டோவுக்கு அவ்வளவு அதிக வயது ஆகவில்லை என்றாலும், இடைவிடாமல் உழைத் ததால் அவருடைய உடல் தளர்ந்துவிட்டது. அதனால் பழுத்த கிழவர் போல அவர் காணப்பட்டார். அவர் பிரான்சில் நான்கு ஆண்டு வாழ்ந்தார். ஆனால் அவருடைய தற மை முழுவது மி குறைந்துகொண்டே வந்தது. அந்த நான்கு ஆண்டுகளிலும் முக்கியமான சித்திரங்கள்
物
சொற்கள்.சொற்கள்! ?
1. முதற்சொல்லின் முடிவுடன் சேரும் இறுதிச் சொல் உருவாக்கும் சொல்லை
அடைப்புக் குறிக்குள் இடுக.
கண(. ) சொல்
2. விடுபடும் சொல்லை அடைப்புக் குறிக்குள் இடுக.
ஆவணம் (ஆகா) ஓங்காரம் இனிமை (.) வெளிச்சம்
டாவின்சியால் வரையப்பட்ட இயந்திர அமைப்புகள்
எ  ைதயும் அவர் தட் டவில் லை. அறுபத்துஏழாவது வயதில் பிரான்சிலேயே அவர் மரணம் அடைந் தார். அவரை அறிந்தவர்கள் அனைவரும் அவருடைய மரணத் தைக் குறித் துப் பெரிதும்
வருந்தினார்கள். லியனார்டோ அடிக்கடி ஓர்
உண்மையைக் கூறுவார். "ஒரு நாளை நற்பணியில் கழித்தால் இரவில் நன்றாக உறக் கமி வரு கறது. அது போல வாழ்க்கையை நல்லமுறையில் செலவு செய்தால் இன்பமான மரணம் நிகழ்கிறது" என்று சொல்லுவார். அக்கருத்துப்படியே
அவர் வாழ் கி கை யைப் பயனுள் ள முறையில் செலவு செய்தார்; இன்பமான மரணத்தை அடைந்தார்
தமிழாக்கம்: போ. ரா. கிருஷ்ணமூர்த்தி நன்றி. நாகரிகச்சிற்பிகள்.
30 நுண்அறிவியல்
 
 
 
 

"pryw”.”
8ே பெண்களுக்கான தடியூண்டிப் பாய்தல் நிகழ்ச்சியினை சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் உத்தியோக பூர்வ ரீதியில் 1994 ஆம் ஆண்டிலேயே சர்வதேச மெய்வல்லுனர் கட்டுப்பாட்டு சம்மேளனம் (IAAF) அங்கீகரித்தது.
Gust 6)T66, LIT Gay 6ir (Yolanda Chen) எனும் பெண் வீராங்கனை 1995 ஆம் ஆண்டில் 15 மீற்றர் தூரத்தினை முப்பாய்ச்சல் மூலம் தாண்டி முதலாவது உலக முப்பாய்ச்சல முன் நிலை வீராங்கனையாக ஸ்பெயின் நாட்டில் பாசலோனாவில் இடம்பெற்ற உள்ளரங்க மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டார்.
Gig 6)LDIT Lib (g 601st (Thelma Pitt Turner) எனும் நியூசிலாந்தைச் சேர்ந்த 82 வயது நிறைந்த மூதாட்டி 7 மணி 58 நிமிட நேரத்தில் 1985 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் இடம் பெற்ற மரதன் ஓட்டப்பந்தயத்தை ஒடி முடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலகின் வயது கூடிய மரதன் ஓட்டப் பநீ தய தி தைப் பூர்தி த செயப் த வீராங்கனையாக இவர் திகழ்கின்றார்.
G 5 TLD6m) as 60of 600T (Thomas Cup) Jü Liğ öTLİL (Badminton) öğGILÜ போட்டியில அதிக தடவைகள் இந்தோனேசிய நாட்டு அணியே வெற்றி பெற்றுள்ளது. 1958, 1961, 1964, 1970,
இந்
விளையாட்டுத் தகவல்கள் Sports Informations
க. கணேசநாதன்
1973, 1976, 1979, 1984, 1994 ஆகிய ஒன்பது வருடங்களில் இச்சுற்றுப் போட்டி நாடுகளுக்கிடையில் இடம் பெறும் பிரபல்யம் மிக்க சுற்றுப் போட்டியாகும். இப்போட்டி 1948 ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்படுகின்றது.
உலக தீ தணி g5 JJ LĎ மரி க க கூடைப்பந்தாட்ட வீரரான அமெரிக்கரான 60)LDass6) (3uTitL66 (Michael Jordan) தான் ஆடிய போட்டிகளில் சராசரியாக தனது அணிக்காக முப்பது புள்ளிகளை ஒரு ஆட்டத்தில் பெற்றுக் கொடுக்கும் நிலையைத் தொடர்ந்து பேணுகின்றார். இவர் அமெரிக்காவின் பிரபல்யமான கூடைப் பந்தாட்ட விளையாட்டுக் 85pä5LDTäluu Chicago Bulls (ålä85T(885T காளைகள்) அணிக்காகவும் அமெரிக்க தேசிய அணிக்காகவும் ஆடும் வீரராவர்.
1886 இல் உலக முதன்நிலை வீரர் (World Championship) G 5g 6 தொடங்கியதில் இருந்து தொடர்ச்சியாக
26 வருடம் 337 நாட்களுக்கு உலக
முதனிலை வீரராக டா கி டர். QuDsg)(86)|6ð (Dr. Emanuel) 616 g)|ld ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த சதுரங்க ஆட்டவீரர் (Chess) தனது முதன்மை நிலையினை பேணி வந்தார். இதனை இவர் 1894 முதல் 1921 ஆம் ஆண்டு வரை பேணி உலகத்தின் அதிகூடிய காலம் முதன்மை நிலையை தக்க
நுண்அறிவியல் 31

Page 18
வைத் துக் கொணி ட வீரருக் கான பெருமையைப் பெற்றார்.
குத்துச்சண்டை ஒன்றில் அதிக நீண்ட நேர மி நடித த சணி டையாக அணி டிபோவன் (Andy Bowen) 66ôL6(535 (obb gTi Jib (Jack Burke)
என்பவருக்குமிடையில் லொய்சியானா
எனும் இடத்தில் அமெரிக்க நாட்டில் இடம் பெற்ற சண்டையே திகழ்கின்றது. இச்சண்டை 1893 ஆம் ஆண்டு ஏப்பிரல் 6 ஆம் திகதி இரவு 9.15 மணி முதல் 7 ஆம் திகதி காலை 4.34 வரை 7 மணித்தியாலம் 19 நிமிடங்களுக்கு நீடித்தது. இது 110 சுற்றுக்களைக் கொண் டதாக அம்ை நீதது. இச் சண்டையில் இறுதியில் வெற்றி தோல்வி அறி ற சம நிலை என தர்ப் பு அறிவிக்கப்பட்டது. இச் சண்டை
குத் துச் சண்டையில் கைக் கவசம்
அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இடம் பெற்றது.
குத்துச்சண்டை ஒன்றில் அதி கூடிய சுற்றுக்கள் இடம் பெற்ற சண்டையாக 1825 ஆம் ஆண்டு செஸ்ஸயர் எனும்
(x)
இடத்தில் இடம் பெற்ற சண்டை திகழ்கின்றது. இது மொத்தம் 276 சுற்றுக்களைக் கொண்டிருந்தது. இச் சண்டை 4 மணி 30 நிமிட நேரம் நீடித்தது. இதில் Jack Jones என்பவர் Patsy என்பவரை தோற்கடித்தார்.
நீண்ட காலம் அதிஉயர் குத்துச்சண்டை (சம்பியன்) முதன் நிலை வீரர் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்ட பெருமை Joe Louis எனும் அமெரிக்க வீரரையே சாரும். இவர் 1914 ஆம் ஆண்டிலிருந்து 1981 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் இத்தகுதியை 22 யூன் 1937 இலிருந்து 01 மே 1949 ஆம் ஆண்டு தான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் வரை 11 வருடம் 252
நாட்களுக்கு தக்க வைத்திருந்தார்.
தொகுப்பு:-
க. கணேசநாதன், உடற்கல்விப் போதகாசிரியர், உடற்கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
32 Gloioigiúlohu 16
விடுபட்ட எணி
வினாக்குறியுள்ளவிடத்தில் விடுபட்ட இலக்கம் யாது?
16
(?)
1 3 5 7
(2)(2)(3)(3)
(after; H, J, Eysenck)
 
 
 
 

τN M PNM. Νιπ
pooBALASINGHAM BOOK 257 All 1, GALLE ROA:
WWEL LAWA TE
பெயரிட்டு அழைக்கின்றர். என் பது ஸ பானிய மொழியடியாக
தோன்றியதாகும். கரீபியன் கடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுகின்ற தாழ் அமுக்க வட்ட மையங்களை நோக்கிச் சுற்றாடலிலுள்ள காற்று வேகமாக வந்து ஒடுங்குவதனால் அங்கு கடும் காற்றுச் சுழற்சி ஏற்படுகின்றது. இது இடம் சுழியாக அதாவது கடிகாரம் ஒன்றின் எதிர்த் திசையில் சுழன்று கொண்டு கரீபியன் கடலுக்கு நேராக மத்திய அமெரிக்காவை தாக்குகின்றது. ஒரு ஹரிக்கேன் தோற்றம் பெறுவதால்: ஏறத்தாழ 9 நாள்வரை அதன் தாக்கம் காணப் படும் . அது வெளியிடும் சக்தி மனிதனது கற்பனைக்கு எட்டாத தாகும். இந்த ஒரு நாள் ஹரிக்கேன் மழைவீழ்ச்சி வெளிவிடுகின்ற வெப் ப சக த ஐக கரிய அமெரிக் கா வினி ஆடு மாதங்களுக்கு தேவையான மின்சாரத்திற்கு சமனானது ஆகும்.
ஒ வி வொரு ஆணி டும் இறுத அ ரை யாணி டி னி அயன மணி L ல அத்திலாந்திக் சமுத்திரத்தின் கரீபியன் கடலரி ல இநீ த சுழல காற் று தோன்றுகின்றது. இது மணிக்கு 75 மைல்
அரிக்கன்லாம்பு
என்பது நமக்குத்
தெரிந்த பெயர் ஹரிக்கேன்
வீசினாலும் 8960601 ung விளக்கு
வேகத்தில் சுழன்று கொண்டு ஐக்கிய
அமெரிக்காவின் தென்கீழ் கரையோரத்தைத் தாக்குகின்றது. அதனால் பல மில்லியன் டொலருக்கு மேலான சேதங்களும், சில
வேளைகளில் 100 இற்கு மேற்பட்ட உயர்களினி பறிப் பும் இதனால் ஏற்படுகின்றது.
ஹரிக் கேன்களினால் ஏற்படுகின்ற சேத த தை மட்டுப் படுதி துவ தறி கு முன்கூட்டியே அதில் தோற்றம் பெறுகின்ற நிலைகள் அவதானமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்திலும், தென் கரையோரத்திலும் அமைக் கப்பட்டுள்ள வானிலை அவதான நிலையங்கள் ராடரின் உதவியோடு இந்த ஹரிக்கேன் சூறாவளி தோற்றத் தை முன் கூட்டியே கண்டறிந்து அறிவிக்கின்றனர். சிறப்பாக புளோரிடாவிலுள்ள மியாமி என்ற வானிலை அவதான நிலையம் இதனை மிக க கவனத் துடன் அவதானித் து வருகின்றது. ஒரு நாளுக்கு மூன்று தடவைகள் மியாமி வான்பரப்பில் பயணம் செய்கின்ற வானிலை செயம்மதி அந்த சுற்றாடலில் ஹரிக்கேன் தோற்றம் ஏற்படுகின்றதா என்பதை வானிலை படங்கள் மூலம் தெரிவித்து வருகின்றது. இவ் வானிலை படங்கள் ஏறத்தாழ 800 சதுரமைல் பரப்பினை படம் பிடித்துக்காட்டும்.
நுண்அறிவியல் 33

Page 19
செய்ம்மதிகள் மூலம் பெறப்படுகின்ற தரவுகள் தேசிய ஹரிக்கேன் ஆராய்ச்சி சோதனைக் கூடத்தில் உள்ள 80 இற்கு மேறி பட்ட ஆராய் வாளர்களினால ஆராயப்படும். இவர்கள் இதனை கணணி மூலம் ஆராய்ந்து ஹரிக்கேன் மூலம் பாதரிப் பு ஏற் படுகளின் ற நகரங்கள் யாவற் று கி கும் இத தகவல களை
அறிவிப்பார்கள். ஒவ்வொரு 12 மணி
நேரத் திற்கும் இவ் வாறான தகவல் பரிமாறப்படும். ஹரிக்கேன் தோற்றம் பெற்றுவிட்டது எனக் கண்டறியப்பட்டதும், உடனடியாகச் செய்திப் பத்திரிகைகள், வானொலி, தோலைக்காட்சிகள் மூலம்
இத் தகவல சகலரும் அறிய வெளிவிடப்படும்.
இக ஹரி க கேணி ஆராய் ச் சரி
சோதனைக் கூடத்தை சேர்ந்த பலரது கருத்துப் படி அணி மை ஆண்டுகளில் ஹரிக்கேன் பற்றிப் பல புதிய விபரங்களை நாம் தெரிந்து கொண்டோம். இதுவரை யறியாத பல விடயங்கள் இருக்கின்றன என்பதாகும். ஹரிக்கேனுடைய சரியான பாதையும் அது ஏற்படுத்தியிருக்கின்ற விளைவுகளையும் மு னி கூட் டியே கணிக்கப்படுகின்ற போதிலும் அது 100 சதவீதம் சரியான கணிப்பாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூறாவளியின் செறிவு, இயக்கம், அமைவு என்பன பற்றிக் கணித ரீதியில கணிப் புகள் பல அணி மையரில் கணணிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் அதனைச் சரிவரப் புரிந்து ஹரிக்கேனின் தாக் கத்திலிருந்து அதிக சேதமும் , உயிரிழப்பும் இன்றி பாதுகாப்பதற்கு நடவடிக் கைகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.
மத்திய அமெரிக்காவை தாக்குகின்ற ஹரிக்கேன் அத்திலாந்திக் சமுத்திரத்தில் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் தோற்றம்
பெறுகின்றது. கோடை கால சூரிய கதிர்களின் வெப்பத்தினால் குறித்த இடத்தில் வளி வெப்பமூட்டப் பட்டு விரிவடைந்து மேல் எழும். அதனால் வடகீழ் வியாபார காற்றானது மத்திய கோட்டை கடந்து வலப்புறமாக திசைதிரும்பியது. தென் மேல காற் றையும் வடகழ் க் காற்றையும் பிரிக்கின்ற அயன பிரதேச வலயத்தில் பொத்தல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவ்விடத்தில் தாழ் அமுக்க மையம் நிலை கொள்கின்றது. அதனால் வடகீழ் வியாபார காற்றும் தென்மேல் காற்றும் அந்த மையத்தை நோக்கி மிக்க விசையோடு வந்து குவிகின்றன. அதனால் கடும் காற்றின் சுழற்சி ஏற்பட்டு ஹரிக்கேன் தோற்றம் பெறுகின்றது. இது ஆவியாகுதல் மூலம் பெற்றுக்கொண்ட நீராவியை அதிகளவில் தன்னோடு எடுத்துக்கொண்டு மேற்புறமாக அசையத் தொடங்குகின்றது.
இக் ஹரிக்கேனின் மத்திய பகுதியை புயலின் கண் என்பர். இது 7 தொட்டு 30 கிலோ மீற்றர் வரையிலான விட்டத்தைக் கொண்டது. இந்த மையப் பகுதி மிக அமைதியான வளியைக் கொண்டிருக்கும். இந்தப் புயலின் கண்ணைச் சுற்றி திரண் மழைமுகில் படைபடையாகக் குவிந்து காணப்படும். மேலும் புயலின் கண்ணைச் சுற்றி மிகுந்த வேகத்தோடு சுழல்கின்ற சுழற்சி வலயம் ஒன்று அமைந்திருக்கும். இது கடிகாரத்தின் முள்ளின் எதிர்த் திசையில் வேகமாக சுழலும், இந்நிலையில் இவ்வளி அமைப்பைக் கொண்டு ஹரிக்கேன் ஊளையிட்டபடி கடும் காற்றையும் கனத்த மழை வீழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக கரீபியன் கடலின் மேல் அசையும். இந்த ஹரிக்கேன் சூறாவளிக்கு காலத்திற்குக் காலம் பெண்களின் பெயர்களை இட்டு அழைக்கின்றனர். அனா, வெயிலா, கார்லா என்பன அப்பெயர்களில் சிலவாகும்.
ஹரிக்கேன் சூறாவளிகள் பெரும்பாலும்
 

அதிகமாக செப்டெம்பர் மாதங்களிலும் அதனை அடுத்து ஓகஸ்ட் மாதங்களிலும் தோற்றம் பெறுகின்றன. 1965 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி செய்ம்மதி அனுப்பிய படம் ஒன்றிலிருந்து கடும் சூறாவளி ஒன று அதி த லா நீ தரிக சமுத்திரத் தில் உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இது மியாமி கரையில்
இருந்து 3000 கிலோ மீற்றருக்கு அப்பால்
தோற்றம் பெற்றிருந்தமையால் அது அமெரிக்காவின் கரையை தாக்காது என முதலில் எண் ணியிருந்தனர். இந்த சூறாவளிக்கு வெஸ்ரி எனப் பெயரிட்டனர். ஆனால் படிப்படியாக இந்த சூறாவளி வளர்ச்சி பெற்று மியாமிக்கு 500 கிலோ மீற் றர் வடகிழக் கே நகர்வதனைக் கணி டு பிடித த போது எ ச் சரி க கை அடைந்தனர். உடனடியாக அது நகரும் பாதையிலுள்ள கரையோர மக்களை குடியெழுப் புமி நடவடிக் கை க ைள மேற்கொண்டனர். எனினும் மணிக்கு 200 கிலோ மீற்றர் வேகத்தில் திடீரென மியாமி
கரையை வெஸ்ரி தாக்கிய பொழுது
அதனால் ஏற்பட்ட சேதத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. கனத்த மழை பொழிந்து மியாமி வெள்ளப்பெருக்கில் ஆழ்ந்தது. கடல் 3 மீற்றர்வரை உயர்ந்தது. மியாமி கடல் கரையில இருந் து கட்டடங்கள் 1% மீற்றர் வெள்ளத்தினுள் ஆழ்ந்தன. வெஸ்ரியினுடைய தாக்குதலி னால் லூசியானா மாநிலமே தாக்கப்பட்டது. ஆனால் மிசிசிப்பி ஆறு 3 மீற்றர்கள் நீர் மட்டம் உயர்ந்தது. வெஸ்ரியின் தாக்கத்தி னால் 1.6 பில்லியன் சேதாரம் ஏற்பட்டது.
போனார்கள். இது 1900 ஆம் ஆண்டில் இத்தகைய ஹரிக்கேன் தாக்கத்தினால் ஏற்பட்ட 6000 மரணங்களிலும் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் காலத்திற்குக்
காலம் கரீபியன் பிரதேசத்தைத் தாக்குகின்ற ஹரிக்கேன் சூறாவளியைக் கட்டுப்படுத்து வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆராய்வாளர்கள் ஹரிக்கேன் தோற்றம் பெறுகின்ற இடத்தில் உலர்ந்த பனிக்கட்டிகளை விமானமூலம் சென்று தூவுவதன் மூலம் அவற்றின் தாக்குதல் சக்தியை ஓரளவு குறைக்க முடியுமென கருதினர். சில வானிலை ஆராய்வாளர்கள் உலர்ந்த பனிக் கட்டிகளைவிட வெள்ளி அயோடைட் பளிங்குகளை தூவுவதன் மூலம் ஹரிக்கேன் சூறாவளியின் தாக்கத் தைக் குறைக்க முடியுமென எண்ணுகின் றனர். சில தடவைகள் இவ்வாறான தூவுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த பலன்தான் கிடைக்கவில்லை. வேறு சிலர் ஹரிக்கேனுடைய தாக்கத்தை யும் தோற்றத்தையும் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு வழிகளை கூறி வருகிறார்கள். அவ்வாறு கூறுகின்ற வழிகள் எல்லாம் ஓர் விஞ்ஞானகதையில் சொல்லப்பட வேண்டிய கருத்துக்களாகவே இருக்குமென மியாமி வானிலை அவதானிகள் கருதுகின்றனர். இயற்கையினுடைய சக்தியை அறிந்தவர் யார்? அதனுடைய செயற் பாடுகளை மனிதனால் கட்டுப்படுத்த முடியுமென்பது இயற்கையின் சமநிலையை திரிபுபடுத்தி வைக் களின் ற ஓர் முயறி சரியாகவும்
100 இற்கு மேற்பட்ட மக்கள் அழிந்து அமைந்துவிடுகின்றது.
1. D 7 எண்னும் எழுத்தும் A 4 G
விடுபட்ட இலக்கமும் எழுத்தும் யாவை?

Page 20
காலச் சக்கரம்
பூமி சுழல் கிறது: போன்று. கோடானுகோடி ஆண்டுகளாக
இவை இர ணி டி னது மி இயகி க மி தடைப்படுவதில்லை. மனித உயிர்களும் மற்ற உயிர்களும் பூமியில் தோன்றி மறைகின்றன. இது இயற்கையின் நியதி. g) öl L. J. 600T TLDLó (Evolution) 6T 60T அழைக்கப்படுகிறது. காலத்திற்கு ஏற்றவாறு வளர்ந்து பூமியை தமது வசப்படுத்துவதில் முனைந்து வருகின்றன சகல உயிர்களும். நேற்றும் இன்றும் நாளையும் இதே நிலைதான். எனினும் வாழும் முறைகளில் - வாழ்வைத் தேடும் உத்திகளில் - பல மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து ஆரவாரப் படுத் துகளின் றன. அந் த ஆர வாரங் களர் , ஆர்ப் பரிப் புகள் சுவையானவை: அற்புதங்கள் (Miracles) நிறைந்தவை. அவற்றை கீழே வகைப்படுத்த முயன்றிருக்கிறோம்.
முயலைப் போன்ற முக அமைப்பும் மானைப் போன்ற உருவமும் கொண்ட பிராணி ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கிறது. திடீரென்று எங்கிருந்தோ வந்த புலி போன்ற உருவ அமைப்பைக் கொண்ட சில ஐந்துக்கள், அந்தப் பெரிய பிராணியைத் தாக்கி வீழ்த்துகின்றன.
86 நுண்அறிவியல்
நிஜமாகப் போகும் ஒரு பரிணாம தத்துவம்.
jTEO GTULI 2 - GaJasilezio
அதிசய மாற்றங்கள்
6Saoir LIT
இந்தச் சம்பவம் ஒரு நூறு மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்வதாகக் கொள் ளலாம் நுாறு மில லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த உயர்ந்த பிராணி ஒரு முயலாகவும் அதனைத் தாக்கும் ஜந்துக் கள் எலிகளாகவும் இருந்தன. பரிணாம வளர்ச்சி அவற்றின் உருவங்களை மாற்றிவிட்டிருந்தன. இது
நாளைய வெளவாலின் பரிணாம தோற்றம் தொங்குவதற்குப் பெரிய மரங்கள் இன்றி
தரையில் இறங்கி இரை தேடவேண்டிய
நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறது.
Luf 600T TLD வளர்ச்சியில் எலியின் தாடையும் பல்லும் எதிர்காலத்தில் இப்படித்தான் மாறுமாம்,
 
 
 
 

பரிணாம சுழற்சி என்பது காலம் காலமாக நிகழ்ந்துவரும் ஒரு நியதி என்பது விஞ்ஞான உலகமும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். உலகை ஒரு காலம் வலம் வந்த டைனோசர்கள் என்னும் ராட்சத ஜந்துக்களின் ஒரு பகுதி காலப்போக்கில் அழிந்து போக, இன்னொரு பகுதி பறவைகளாக மாறியதை விஞ்ஞான உலகம் ஆதாரங்களுடன் எடுத் துச் சொல் கிறது. புல் வெளிகளைத் தேடி அலைந்த சிறிய நாய் போன்ற விலங்குகள் பிற்காலத்தில் குதிரைகளாக மாறியதும் விஞ்ஞான உண்மையாகும். மிருகங்கள், பறவைகள் மட்டுமன்றி மனிதனும் பரிணாம சுழற்சிக்கு உட்பட்டவன்.
ஆரம்ப காலங்களில் குரங்காக இருந்த ஜீவராசிகளில் ஒரு பகுதியே மனிதனுடைய தோற்றத்திற்கு ஆதாரமாக இருந்தது என்பதை டார்வின் என்னும் மேதை உலகினுக்கு எடுத்துக் காட்டினார். பரிணாம சுழற்சி என்பது உலகம் உள்ளளவும் நிகழப்போகும் ஒரு செயலாகும். அது என்றுமே நிற்கப்போவதில்லை. இந்த உலகில் மனிதர்களே இல்லாமல் போகும் ஒரு காலம் வந்தாலும் பரிணாம வளர்ச்சி நிற்கப் போவதில் லை: மிருகங்கள் , பறவைகள் அல்லது வேறு ஜீவராசிகளின் வடிவில் அது நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.
இந்த நியதியின் அடிப்படையில் பரிணாம ஆராய்ச்சி வல்லுனர்களின் ஒருவரான டவ்கல் டிக்சன் (Dougal Dickson) என்பவர் புதிய பிரமிப்பூட்டும் ஆராய்ச்சித் தொகுப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். மிருகங்கள் மற்றும் ஐந்துக் களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்னும் மதிப்பு மிக்க கேள்விக்கு அவருடைய கட்டுரை விரிவாக பதிலளித்திருக்கிறது. இந்தக் காலங்களில் பரிணாம சுழற்சி எப்படி நிகழ்ந்தது எதற்காக நிகழ்ந்தது? என்பதையெல லாமி ஆதாரபூர்வமாக
கணி டு படிக கப் பட்ட
ஆராய்ந்தால் வரலாறு பல உண்மைகளைச் சொல்லும் இனியும் அதேரீதியில் அதே மாற் றங்கள் தான் நிகழப் போகிறது என்பதையும் உறுதியாக நாம் நம்பலாம். பாசில்கள் என்னும் புராதன ஜந்துக்களின் பகு தரிகளை ஆராய்ந்தால் எதிர்வரும் 50 மில்லியன் ஆண்டுகளில் எத்தகைய மாற்றங்கள் நரி கழு மி என ப ைதயும் உணர்ந்து (GST6ft 6T6) Tib.
50 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் களர் எண் னும் ராட் சத மிருகங்களை இயற்கை அழிக்க, அந்த வெற்றிடத்தை புதிய ஐந்துக்கள் நிரப்பின. உலகில் தொடர்ந்தும் பிரமாண்டமான மிருகங்கள் வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டபோது சிறு ஜந்துக்கள் தோன்றின. அவையும் பரிணாம சுழற்சிக்கு உட்பட்டுபல மாற் றங்களை அமைத்து பலகோடி ஆண்டுகள் உலகில் வாழ்ந்தன.
ஏறத்தாழ மூன்றரை மில லியன் ஆண்டுகளாக இயற்கை பல உயிர்களை வாழச்செய்தும் அழித்தும் வந்தது. மீண்டும் உயிர்களைப் புதுப்பித்து வாழச்செய்தல் என்பது நிகழ்ந்து வந்தது. மீண்டும் ஒரு இயற்கையின் மாற்றம், பரிணாமத்தின் சுழற்சி ஏற்பட்டால் அதன் விளைவாக புதிய உயிர்கள் தோன்றுமா?
ஒரு கற்பனைக் காக இப் படி ஒரு நோக்கில் ஆராயலாம். மனித குலம் முற் றாக அழியும் நிலை ஏறி பட்டு அவர்களுடன் இன்றுள்ள மிருகங்களும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டால் என்ன நிகழும்? புலி, திமிங்கிலம் போன்றவையும் அழிந்து போகலாம். ஆடு மாடுகள், குதிரை, நாய், ஒட்டகம் போன்றவற்றை கவனிக்க மனிதர்களும் இல்லாமல் போக, அவையும் அழிந்து போகலாம்.எனவே எஞ்சி நிற்பவை எவை?
நுண்அறிவியல் 37

Page 21
எலிகள், பெருச்சாளிகள், முயல்கள், கடல பறவைகள் , காகங் கள் தான் அவை.மனிதன் எவ்வளவு முயன்றாலும் விரட்டி அடிக்க அல்லது அழிக்க முடியாத ஜூவராசிகள் அவை. இவற்றுக் குத் தேவையான உணவு வகைகளை, இவை அலைநீ தே தேடவேணி டியிருக்கும் . பூச்சிகளிலிருந்து இறைச்சி வகையிலான உணவையே இவை விரும்பி தேடுபவை. இவையே பரிணாம சுழற்சியில் சிக்கி, புதிய வகையிலான மிருகங்களாக மாறும் . புலிகள் , கு த ரை, ஆடு மாடு போன்றவற்றை இந்த புதிய ஜீவராசிகள் பிடித்துக் கொள்ளும், புல்லைத் தின்னும் மிருகத்தை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் Glassroff 6T6)Tib.
புல வெளியில் வாழ் வதற்கேற்ற உடல் மாற்றம் அவசியம். புல் என்பது
செல்லுலோஸ் என்றும் ஜீரணிப்பதற்கு சற்று
புல்லைத் தின்னும் ஐந்து அதற்கேற்ற பல்லையும் தாடையையும் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அவற்றை ஜூரணிக கச் செயப் யும் உடல் உறுப்புக்களையும் பெற்றிருக்க வேண்டும். புல்லைத் தின்னும் அந்த மிருகம் நீண்ட கால்களையும் கொண்டிருக்க வேண்டும். புல வெளிகள் அருகே ஓடிச் சென்று மறையக் கூடிய புதர்களும் இருக்காது. (காடுகள் பெரும் பாலும் அழிந் தே போயிருக்கும்)
எனவே ஆபத்து நேரிடும் காலத்தில் மிக வேகமாக ஓடிச் சென்று தன்னை பாதுகாத்துக்கொள்ள அவற்றிற்கு நீண்ட உறுதியான கால்களும் அவசியம். மிகத் தூரத்தில் வரும் எதிரிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமானால், அவற்றின் முகம் நீளமாகவும், கண்கள் முகத்தின் மேற்பகுதியிலும் அமைந்திருக்கும். அந்த மிருகம் அல்லது பிராணி கீழே குனிந்து புல்லைத் தின்றுகொண்டிருக்கும், கண்கள்
மேல் நோக் கியே இருக்கும் நியதியாகும்.
என்பதும்
இந்த மேற்கூறிய பண்புகள் குதிரை மற்றும் கங்காரு போன்ற மிருகங்களுக்கே பொருந்தும் . இவை ஒன்றுக் கொன்று தொடர்பில் லாதவையாக இருந்தாலும், பரிணாம சுழற்சி காலத்தின் கட்டாயத்தின் பேரில் இத்தகைய மிருகங்களை நிச்சயம் உருவாக்கும்.
இநீ த இனப் பெருக கதி தரினால் புல்வெளிகளும் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும். புதிது புதிதாகத் தோன்றும் உயிரினங்களையும் இந்தப் புல்வெளிகள் தம்வசம் ஈர்த்துக் கொள்ளும். இந்தப் புதிய இனங்களின் தோற்றம் எப்படியிருக்கும்? முயலை இதற்கு ஒரு மாதிரியாக எடுத்துக் Glassror (86). Tib.
முயல் சிறியது: எனினும் இதன் இனப்பெருக்கம் மிகவும் அதிகமானது. பரிணாம சுழற்சி முயலையே தெரிவு செய்து கொள்ளும். நாம் மேற்கூறிய ஜநீ துக களினி மு னி னோடி இநீ த முயலாகவும் இருக கலாம் நீண் ட கால்களும் நீளமான முகமும் முயலை மாற்றி வைக்கலாம். காலப்போக்கில் இது குதிரையரின் உயரத் திற்கு மாற்றம் பெறலாம்.
50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய குதிரை ஒரு சிறிய முயலின் வடிவில் இருந்தது உண்மையானால், இன்றைய முயல் ஏன் நாளைய குதிரையின் தோற்றத்தை மேற்கொள்ளக் கூடாது? அந்த புதிய ஜந்தை வேட்டையாடத் துடிக்கும் பிராணிகளும் பரிணாம சுழற்சிக்கு உட்பட்டு
மாற்றம் பெற்று வந்தவைதான்.
இன்றைய சிங்கம், புலி, ஓநாய் போன்ற மிருகங்கள் ஆரம்பத்தில் சிறு பிராணிகளாக இரு நீ து பரிணி னர் வேட் டையாடு மி

மிருகங்களாக மாறியவைதான். இந்த பரிணாம சுழற்சி முறை நிறைவேறினால் பல புதிய உயிரினங்கள் உலாவதி தொடங்கிவிடும். அடுத்து வரும் 10 மரி ல லியன ஆணி டு களில இ ைவ பெருகிவிடும், 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் இதுதான் நடந்தது: நாளையும் இதுவே நடக்கும்.
பரிணாம தத்துவத்தின் நியதி என்றுமே மாறப்போவதில்லை. பரிணாம விதிகளில் எலிகள் பெரும் பங் கை வகளித் து வருகின்றன. எலிகள் எந்த சீதோஷ்ண நிலையிலும் வாழக்கூடியவை.
எலிகளினி பறி கள் வேறெந்த பிராணியையும் விடக் கூர்மையானவை. அவற்றின் முன்பற்கள், கடிப்பதற்கும் பரிற் பகுதயரி ல உள் ள பறி களி அரைப்பதற்கும் (Grinding) ஏற்றவை. எலிகளின் பற்களும் தாடை அமைப்பும் சற்று மாறுதலடைந்தால் அவை எந்த மிருகத்தையும் கடித்துக் குதறும் சக்தியைப் பெற்றுவிடும். பரிணாம சுழற்சியும் அதன் பக்கமே இருக்கும். விரைவாக ஓடும் தன்மையும் எலிக்கு உதவி செய்யவே அதன் தோற்றத்தில் மாற்றம் நிச்சயம்,
மிக விரைவாக பரிணாம சுழற்சியினால் மாற்றம் பெற்று நாளை உலகில் பொது எதிரியாக மாறப் போவதும் இன்றைய எலிகள் தான். அடுத்த 50 மில்லியன் ஆண்டுகளில் உலகின் கண்டங்களிலும்
பெரும் அசைவுகள் ஏற்பட்டுவிடும். உலகம்
முழுவதும் ஒரே கணி டமாக விடும். ஏற்கனவே ஒரே கண்டமாக இருந்த உலகம் தான் காலப்போக்கில் பிரிந்து சென்றது. இன்றும் கண்டங்கள் சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. நாளை மீண்டும் ஒன்று சேர்ந்துவிடும். அவுஸ்திரேலியா இன்றைய தென்கிழக்கு ஆசியாவுடனும் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியிலிருந்து தனிக் கண்டமாகி இந்து மகா சமுத்திரத்தில் சேர்ந்துவிடும்.
வேறு எங்கும் வாழமுடியாமல் தப்பி வரும் உயிரினங்கள், அந்தப் புதிய கணி ட த தல அடைக கலம் தேடி இனப்பெருக்கம் செய்து கொள்ளும். முன்னர் ஒரு காலத்தில் தனியே பிரிந்து சென்ற மடகாஸ்கர் தீவில் மட்டுமே வாழும் 'லெமூர் என்னும் ஆட்டுஇனங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடைபெறும்.
விடைகள்:
சொல் : (1) .
புதிர்கள் 1 - (64),
குறியீடு 1 = (3), 2 - (2),
கட்புலனறிவு - 1 - (5), விடுபட்ட எண் - (10)
கட்புலனறிவு - 2 (4), எண்ணும் எழுத்தும் (1,10)
வன் (கணவன், வன்சொல் என்ற இருசொற்கள் உருவாகின்றன)
(2) - இச் (ஆவணம் என்ற சொல்லிலுள்ள முதல் எழுத்தும் ஓங்காரம் என்ற சொல்லிலுள்ள நடு எழுத்தும் சேர்ந்து "ஆகா' உருவாகியது. அதே போன்ற ஒழுங்கில் "இச் உருவாகிறது.
2 - (32),
3 - (10),
3 - (1), 4 - (3), 5 - (3)
4 - (128)

Page 22
முற்பகுதியை அடுத்த நூற்றாண்டின் பல நிபுணர்கள் இன்று ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள். மனிதன் வயதாவதை தள்ளிப் போடும் அல்லது ஒத்திவைக்கும் நவீன மருத்துவ முறைகள், கி.பி. 2050-ல் அறிமுகமாகிவிடும். 'பழ ஈ என்று சொல்லப்படும் ஈக்களும் வட்டப் புழுக்களும் தங்கள் வயதைத் தள்ளிப் போடும் சக்தியை கொண்டிருக கின்றன. விஞ்ஞானிகள், இன்று அவற்றை ஆராய் நீ து பல உணி மை களை கி கணி டுபிடித் திருக் கறார்கள் . இந்த
உண்மைகளை அடிப்படையாக வைத்து
மனிதனுடைய ஆயுளையும் நீடிக்க முடியும் என்பதை நம்புகிறார்கள். ஒரு 85 வயதான அழகி மராத்தான் எனப்படும் தொடர் ஓட்டத்தில் பங்கு பெறுவது சாதாரண நிகழ்ச்சியாகிவிடும்.
சீரான உணவு பழக்கவழக்கங்களே நீடித்த ஆயுளை அதிகரிக்கும் என்பதால் உணவு முறைகளிலும் பெரும் மாற்றங்கள் நிகழும். முதுமையடைவதைத் தடுப்பதற் காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் விதவிதமான மாத்திரைகளைத் தயாரித்து வெளியிடும்.
சமீபத்தில் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் கூடம் மனித உடலில் உள்ள செல்களை மேலும் 30 வயது அளவுக்கு ஆயுளை நீடிக்கவைக்கும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறது. இது அடுத்த நூற்றாண்டில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாததாக இருக்கும். பின்னரே 50 வயதிற்கு பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டாகும். அதுவும் கம்ப்யூட்டரின் மூலம் தெரிவு செய்யப்படும்,
"ஒரு உயிரணுவைத் தேர்ந்தெடுத்து சோதனைக குழாய் மூலம ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள் வார்"
40 நுண்அறிவியல்
'''g'''. As SATIS
என்கிறது 'டைம்' சஞ்சிகை. குழந்தைகள் தங்கள் தாய் தந்தையரைத் தள்ளி 606) is (5 LÉ (Divorce) வழக் குகள் அதகரிக கும் . இது இப் போதே அமெரிக் காவில் ஆரம்பமாகிவிட்டது. Uரிட் டனி ல த நீ  ைத இல் லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நன்றி. தினபூமி 1997.
நுண்ணறிவுப் போட்டி - 1 விடையும் வெற்றி பெற்றவரும்.
நுண். அறிவியல் - 1 இல் வந்த போட்டி: பின்வரும் சொற்களில் ஒன்று எவ்வகை யில் ஏனைய சொற்களோடு பொருந்தாது எனக் கூறுக.
ரேடியோ, ரெலிவிசன், நாய், சயிக்கில், மண்வெட்டி,
விடைகள்: 1. நாய் - இது மரபு சார்ந்த சிந்தனை. நாய் மிருகம் ஏனைய பொருட்கள்.
2. மண்வெட்டி -
(அ) ரேடியோ, ரெலிவிசன், சயிக்கில், நாய் என் பன வற்றிற்கு லை செனி ஸ் ' (உரிமம் ) பெறவேண்டும். மண்வெட்டிக்குத் தேவையில்லை.
(ஆ) மணி வெட் டி காரணப் பெயர்:
ஏனைய இடுகுறிப் பெயர்கள்.
சரியான விடையெழுதிப் பரிசு பெறுபவர்; திரு.சி.ஜோய், செய்னம்பு மகால், மூர் வீதி, LD6060TP if,
Computer Lay-out & Type setting by Ram Type Setters 153 2/1, Canal Road, Colombo. 06 - Tel: 592811,
 
 
 
 
 
 
 

(2ம் அட்டைத் தொடர்ச்சி)
ருசியாவின் வொஸ்ரொக்-1 விண்ணில் சென்று திரும்பியது. அதன்பின்னர் இத்தகைய பல பயணங்கள் நிகழ்ந்தன. 1963 இல் விண்கலத்தின் முதலாவது பெண்ணாக வலன்ரைனா ரெறஸ்கொவா என்ற ருசியப் பெண் பயணம் செய்தார். ஜெமினி விண்கலத்திலிருந்து விண்வெளியில் நடந்த முதல் சாதனை செய்தவர் அமெரிக்கரான எட்வேட் வயிற் என்பவராவர். இவர் இருபது நிமிடங்கள் ஜெமினி விண்கலத்திலிருந்து வெளியில் விண்வெளியில் நடந்தார்.
சந்திரனுக்கு விண்கலங்களையும் செய்ம்மதிகளையும் அனுப்பி ஆராய்ந்தது போல் ஏனைய கோள்களுக்கும் விண்கலங்களை அனுப்பி ஆராய்ந்திருக்கிறார்கள். இக் கோள்கள் புவியிலிருந்து பலகோடி மைல்களுக்கு அப்பால் இருப்பது பெருந் தடையாகவிருந்தாலும் ஆய்வுகள் நின்றுவிடவில்லை. 1961 இல் ருசிய விண்கலமொன்று வெள்ளியை ஆராய அனுப்பப்பட்டது. அது சரியான பாதையில் சென்ற போதிலும் தகவல்கள் அனுப்பத் தவறிவிட்டது. அமெரிக்கா 1962 இல் மரினர்-2 என்ற விண்கலத்தை அனுப்பியது. அது நான்கு மாதங்களின் பின்னர் வெள்ளியை 34 ஆயிரம் கி.மீ. தூரத்தில் அணுகியது. அவர்களால் அனுப்பப்பட்ட மரினர்-4 என்ற கலம் வெள்ளியைச் சூழ்ந்திருந்த முகிலைப் படம்பிடித்தது. பின்னர் இது ருசிய ஆய்வுகள் வெள்ளியின் கற்பிரதேசப் பரவலைத் தெளிவாக்கின.
1977 இல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சூரிய மண்டலத்தினை நன்கு ஆராயும் நோக்குடன் வெயோயர்-1,2 ஆகிய கலங்களை விண்வெளியில் அனுப்பியது. இவை சூரியனின் புறக்கோள்களான சனி, வியாழன், யூரேனஸ் என்பவற்றினையும் அவற்றின் துணைக் கோள்களையும் ஆராய அனுப்பப்பட்டவையாகும். இவை சனி பற்றியும் வியாழன் பற்றியும் தகவல் நிறைந்த புகைப்படங்களைப் பூமிக்கு அனுப்பி வைத்தன. வெயோயர்-2 தொடர்ந்து பயணம் செய்து, யுரேனஸ் கோளை 1986 இல் கடந்து சென்றது. பின்னர் நெப்டியூனை நோக்கிப் பயணம் செய்து, 12 வருடங்களின் பின்னர் 1990 யூன் மாதத்தில் அக்கோளை 12 கோடி கி.மீ தூரத்தில் அணுகியிருக்கின்றது. பல தகவல்களையும் படங்களையும் இது அனுப்பி வருகின்றது. வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆந் திகதி இது நெப்டியூனை 5 கோடி கி.மீ. தூரத்தில் அணுகும்.
விண்வெளி ஆய்வில் வொயேயர்-2 இன் பயணம் குறிப்பிடத் தக்க திருப்புமுனையாகும். புளோரிடா மாநிலத்திலிருந்து ரைற்றன் சென்ரூர் என்ற றொக்கட் மூலம் 1977, ஒக்டோபர் 20 அனுப்பப்பட்ட இக்கலம், 12 வருடங்களின் பின்னர் நெப்டியூனை அணுகியிருக்கின்றது. நெப்டியூனைச் சுற்றித் திரியும் துணைக்கோள்கள் பற்றிய தகவல்களை இது தந்து வருகின்றது. இதன்படி நெப்டியூனின் ஒரு துணைக்கோளான அல்லது சந்திரனான ரிரிரோன் சூரியமண்டலத்தில் மிகக் குளிர்ச்சி வாய்ந்த துணைக்கோள் எனக் கண்டறியப்பட்டிருக்கின்றது.
வொயேயரின் பயணம் நெப்டியூனுடன் முடிந்துவிடாது. அது தொடர்ந்து விண்வெளியில் செல்லும். அதன் உடல் தங்க முலாம் பூசப்பட்டிருப்பதோடு, பூமியின் படங்களும் தகவல்களும் அதனில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. விண்வெளியில் வேறொரு கிரகத்து மனிதன் அதனைக்காண நேரிற் பூமி பற்றியாகவல்களை அவன் அதன் மூலம் அறியமுடியும். 2015 இன் பின்னரும் வொயேயரின் பயண்ம் தொடரலாமெனக் கணித்துள்ளனர்.
விண்ஆய்வுகள் முற்றுப் பெறக் கூடியனவல்ல. பிரபஞ்சத்தின் இரகசியம் புலப்படும் வரையில் இவ்வகை ஆய்வுகளை மனிதன் மேற்கொள்வான்.

Page 23
R.S. s.
ருபா 100/= சேமியுங்கள் நணர் அறிவியல்
சந்தாதாரர் ஆகுங்கள்
3 'நுண் அறிவியல் பொது அறி பொதுஉளச்சார்பு ஏட்டின் சந்தாத ஆகும் போது பின்வரும் சலுகைக் உங்களுக்குக் கிடைக்கும்.
3 'நுண் அறிவியல்' சஞ்சிகை தவற
உங்கள் வீடு தேடி வரும்.
3 விற்பனை விலை ரூபா 20/= ஆன 15/= விலையில் உங்களுக்கு கடைக் கும் . ஆக, சந் தா தா ஆகும் போது நீங்கள் 60/= ரூ சேமிக்கின்றீர்கள்.
3ே சந்தாதாரராகச் சேரும் ஒவ்வொருவரு பெறுமதியான அறிவியல் நூல் இல ஆகவே, நீங்கள் சந்தாதாரர் ஆகும்டே
3ே இச்சலுை வரையிலே
3ே சந்தா ( கட்டளை நுண்ணறில் யாழ்ப்பான பெயர், ( அனுப்பில் நீராவியடி வேண்டும் சஞ்சிகை என்பதைச்
enL mIT 100/- GB
 
 
 
 
 

க்கும் பிரபஞ்சம் என்ற 40 ரூபா வசமாக அனுப்பி வைக்கப்படும். பாது ரூபா 100/= சேமிக்கின்றீர்கள்.
க 7 வது இதழ் வெளிவரும் )(3u.
ருபா 180/- ற்கான காசுக் யை க. குணராசா, ஆசிரியர், வியல், 82, பிறவுண் வீதி, நீராவியடி, னம் என்ற முகவரிக்கு உங்கள் முகவரியைத் தெளிவாக எழுதி வைக்கவும். காசுக் கட்டளை தபாற் கற்தோரக்கு எழுதப்படல் எந்த இலக்க இதழிலிருந்து அனுப்பி வைக்க வேண்டும் குறிக்கத் தவற வேண்டாம்.