கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நுண் அறிவியல் 1998 (5)

Page 1

(~)
விலை ரூ.20

Page 2
\
I/ མེད༽ அதிபர். யாழ். நல்லூர் இந்து மகளிர் வித்தியாசாலை.
2,
ஆசிரியர்: 356)TÉg5 . E . (5600TUT3T. B.A. Hons (Cey.) M.A., Ph.D., SLAS. பதிவாளர். யாழ். பல்கலைக்கழகம்.
துணை ஆசிரியர்கள்: gólq5. 9., 9JT9g(835ITUT6b. B.A. Hons (Cey) Dip-in-Ed., SLPS I.
அதிபர். யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரி. - gôl (C5LDgó). GbLD6DOTT. (35600TU (TGFIT. B.A. (Cey), Dip-in-Ed., SLPS II.
பதிப்பாசிரியர்: திரு. கந்தசாமி ராஜேந்திரன் வடிவமைப்பு: இராமசாமி ஆத்மானந்தன்
ஆலோசகர் குழு (அகர வரிசையில்) திருமதி. ஆனந்தி சிவஞானசுந்தரம். B.A.Hons, Dip-in-Ed.SLPS1 அதிபர், யா/இராமநாதன் கல்லூரி. திருமதி. ரி. இராஜரெத்தினம். B.Sc Dip-in-Ed, M.A அதிபர், யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரி. திரு. கே. இராசதுரை. B.Ed (Ceyl), B.A. (Cey), SLPS அதிபர், யா/மத்திய கல்லூரி. திரு. பொ. கமலநாதன். B.Com (Cey),Dip-in-Ed, SLPS1 அதிபர், யா/கொக்குவில் இந்துக் கல்லூரி. திரு ஏ. சிறிகுமரன். B.A (Ceyl), Dip-in-Ed, SLPS 1 அதிபர், யா/இந்துக் கல்லூரி. திரு எஸ். தனபாலன். B.A (Ceyl), Dip-in-Ed, (UK & SL) அதிபர், யா/சென். ஜோன்ஸ் கல்லூரி. g5(5. (335. BTaby Teg T. M.A. (Cey), Dip-in-Ed., SLPS I 915uff, uT/LD35T g60TTá, 356)b)|Tif. திருமதி. க. பொன்னம்பலம், B.Sc (Cey), Dip-in-Ed, SLPSI அதிபர், யா/வேம்படி மகளிர் கல்லூரி. திரு. எஸ். புண்ணியசீலன். B.Ed, SLPS 1 அதிபர், யா/யூனியன் கல்லூரி.
gś(5. 6î.. LDIT60ðîä535Lib... B. A. (Econ...), B. Phill, Dip-in-Ed., SLPS II அதிபர், யா/கனகரெத்தினம் மத்திய மகா வித்தியாலயம்.
திருமதி. ச. ஜெயராஜா. B.A., Dip-in-Ed, SLPS 1 அதிபர், யா/இந்து மகளிர் கல்லூரி
கொழும்புப் பணிமனை : யாழ்ப்பாணப் பணிமனை : பதிப்பாசிரியர், நுண்அறிவியல் ஆசிரியர், நுண்ணறிவியல், FL, 1:14, டயஸ் பிளேஸ், 82, பிறவுண் வீதி, நீராவியடி, லங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
குணசிங்கபுர, கொழும்பு - 12. தொலைபேசி : 01-341942
பொது அறிவு பொது உளச்சார்பு ஏடு
 

புகழ்வாய்ந்த ஒரு a15L’L60)LDL`i LJIT 35 FFLi) 6íT (8a}5 fTLIJ Líb (Eiffel Tower) விளங்கிவருகின்றது. ஆங்கில 'A' எழுத்து நீண்டுயர்ந்து நிற்பதுபோல இந்த ஈபிள் கோபுரம் உணர்ந்து அசையாது நிற்கின்றது. பிரான்ஸிய நாட்டின் ஓர் அடையாளமாகவும், பாரிஸ் நகரத்தின் ஒரு சின்னமாகவும் ஈபிள் கோபுரம் விளங்கி வருகின்றது. ஆனால் இக் கோபுரத்தைக் கட்டுவதற்கான ஆரம் பப் பணிகள் ஆரம்பமானபோது, இது நகைப்பிற்குரிய |T២១ கண்டனத்திற்குட்பட்ட கட்டமைப் பாகவும், பரிகசிக்கப்பட்டது. 1889 இல் வருகின்ற பிரான்சியப் புரட்சியின் நூற்றாண்டு நினைவாகவும், நிலைத்த சமாதானத்திற்கான முயற்சியாகவும் ஒரு நினைவுச் சின் னத்தை உருவாக்கப் பிரான்சிய அரசு விரும்பியது. 300 மீற்றர்களுக்கு மேற்பட்ட ஒரு மாபெரும் கோபுரத தை இதற் காக அமைக் க அவாவியது. அதற்காக ஒரு போட்டியை அறிவித்தது. எழுநூறு விற்பன்னர்கள் தமது
-- of கோபுரம்
திட்டப்படங்களைச் சமர்ப்பித்தனர். அவற்றில் (56ïù J T6i FF Lfi6ff (Gustave Eiffel) என்பவரால் சமர்ப்பிக்கப்பட்ட 'டிசைன் ஏகமனதாகத் தெரிவாகியது.
ஈபிளுக்கு அப் போது வயது 53. பொறியியலாளராக விளங் களினார். அதிர்ஸ்டம் அவர் பக்கம் இருந்தது. அதற்கு முன்னர் ரூசியாவில் ஓர் அணையும், பொலீவியாவில் ஓர் ஆலையும், மணிலாவில் ஒரு சேர்ச்சும் கட்டிமுடித்த அனுபவம் இரு நீ தது. 316) is (3 DIT (8 L6GT II (DfT 35 கால வாயரின் சில கட்டமைப் புப் பணிகளையும் செய்திருந்தார். கோபுரத்தை அமைக் கின்ற பணியை அவர் 1887, ஜனவரி, 28 இல் ஆரம்பித்தார்; அத்திவாரம் அகழப்பட்டது. அன்றே இதற்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்தன. பிரான்சின் அழகைப் பாழ்படுத்தவிருக்கும் இந்தப் பூதாகரக் கோபுர அமைப்பை உடன் நிறுத்துக' என்று அறிக்கை வெளியிடப் பட்டது. இந்த இராச்சத இரும்புப் பூதத்தை, கேலிக் குரிய இந் த எலும் புக் கூட்டு வடிவத்தை அமைக்காது நிறுத்துக' எனப் பலர் குரல் எழுப் பஈர். எனினும் , எடுக்கப்பட்ட முடிவை மாற்றுவதற்கு அரசு தயாராகவில்லை.
செயின் நதிக்கு அருகில் 46 அடிகள் ஆழமான அத்திவாரம் அகழப்பட்டது. இது நதிப்படுக்கை மட்டத்திலிருந்து 16 அடிகள் ஆழமானதாக அமைந்தது. இந்த 46
س ؟؟ سم؟ ((2_) ہے case

Page 3
அடிகள் ஆழமான அத் திவாரத் தை வெட்டிமுடிப்பதற்கு ஐந்து மாதங்கள் எடுத்தன. அடுத்த ஒன்பது மாதங்களில் 189 அடிகள் உயரத்திற்கு முதல் தட்டு வரையிலான கோபுர அடிப் பாகம் கால களுடன் உயர்ந்தது. அளவுப் பிரமாணங்கள் ஒரு சிறிதளவு கூடப் பிழைக்கவில்லை. பிணைக்கும் பணியின் போது எந்த ஒரு ஓட்டையும் புதிதாகவோ, அல்லது சற்று விலக் கியோ இடப்பட வில்லை. வரைப்படத்தினபடி, தரையில் வைத்து இடப்பட்ட ஆணி ஒட்டைகள் உயர்த் திப் பிணைத் தபோது சிறிது பிசகுமின்றி ஆணியைப் பூட்டும் விதமாக அமைந்திருந்தன. இரண்டாவது தளம் அடுத்த நான்கு மாதங்களில் அமைக்கப் பட்டது. முதலாவது தளத்திலும் பார்க்க இரு மடங்கு உயரத்தைக் கொண்டதாக இரண்டாவது தளம் இருக்கின்றது.
748 அடிகள் உயர்ந்த கோபுர வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, பொறுப்பான ஒரு விமர்சகர், 'இந்த உயரத்திற்கு மேல் இக் கோபுரம் உயரில் நிச் சயமாகச் சமநிலை குலைந்து
சாய்ந்துவிழும்' என எச்சரித்தார். பாரிஸ்
நகரமே உறைந்து போனது, பயத்தால். எனினும் ஈபிள் தயங்கவில்லை. மூன்றாவது தளத்தை நிறுவி 906 அடிகளைக் கட்டி முடித்தார். இந்த மூன்றாவது தளம்தான் பொதுமக்களுக்காக அனுமதிக்கப்பட்ட உயரமாகும். எனினும் அதற்குமேல் நான்காவது தளம் ஒன்றினை ஈபிள் தனது ஆராய்ச்சிக்காக அமைத்துக் கொண்டார். இத்தளத்திலிருந்து நோக்கில் 50 மைல் சுற்றாடலைக் காணமுடியும். எனவே, அரசு ஆரம்பத்தில் போட்டியாளர்களிடம் விதித்த நிபந்தனைக்கு ஏற்ப (300 மீற்றர்), இந்தக் கோபுரத்தை 300.65 மீற்றர் (986 அடி 4
அங்குலம்) உயரத்திற்கு நிறுத்திவைத்தார்.
உச்சியில் ஒரு ஒடுங்கிய மேடையும், அதில்
மின்னற் கடத்தியும், கொடிக் கம்பமும் அமைக்கப்பட்டன. 1889, மார்ச், 30 ஆந் திகதி இந்தக் கோபுரத்தின் கட்டுமானப்பணி பூர்த்தியடைந்தது.
இக்கோபுரத்தின் கடைசி ஆணியைப் பூட்டி நிறைவு செய்யும் வேளையில் 50 நகர மக்களைத் தன்னுடன் உச்சிக்கு ஏறி வருமாறு அழைப்பினை ஈபிள் விடுத்தார். அந்த உயரமான கோபுரத்தில் படிகளின் வழியாக ஏறுகின்ற துணிவு அவர்களுக்கு இருக்கவில்லை. எனினும், இருபது துணிச்சல்காரர்கள் அக்கோபுரத்தில் 1585 படிகள் வரை ஏறி நின்றுவிட்டனர். ஈபிள் அவர்களில் சிலரை 1710 படிகள் ஏறவைத்து உச்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரி ராணி சரிய கி கொடியைப் பறக்கவிட்டார். இரண்டாவது தளத்திலிருந்து 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டன. 300 மீற்றர்களுக்கு மேல் உயரமான கொடிக் கம்பம் பிரான்ஸ் நாட்டைவிட உலகில் வேறு எங்குமில்லை' என ஈபிள், கோபுர உச்சியிலிருந்து அறிவித்தார்.
 

ஆறு வாரங்களுக்குப் பின் இக்கோபுரம் ச மீ பரதாய புர் வமாக த தற நீ து வைக்கப்பட்டது. பதினையாயிரம் வெவ்வேறு வகையான உறுப் புக் களையும் , 2.5 மில்லியன் ஆணி - சுரைகளையும் கொண்டு இந்த இரும் புக் கோபுரம் கட் டி முடிக்கப்பட்டது. முதல் வாரத்தில் 29,922 திடகாத்திரமானவர்கள் படிகள் மூலம் கோபுரத்தின் உச்சிவரை ஏறி இறங்கினர். அவ்வேளை பாரந்தூக்கிகள் கோபுரத்தில் இயங்கவில்லை.
நியூயோர்க் நகரில் கிறிஸ்லர் கட்டிடம் (1046 அடி) கட்டப் படும் வரை,40 ஆண்டுகளாக ஈபிள் கோபுரமே உலகின் மிகவுயர்ந்த கட்டமைப்பாக விளங்கியது.
ஈபிள் கோபுரத்தின் தாங்கு நிலைச்சக்தி காலத்திற்குக் காலம் பரிசீலனைக்குள்ளா கியது. 111 மணி/மைல் வேகத்தில் வீசிய சூறாவளிக்கு இக்கோபுரத்தின் உச்சி 4.7 அங்குலம் குத்தாக உயர்ந்தது. ஓகஸ்ட் மாதத்தில் சூரிய வெப்பத்தால் இக்கோபுரம் 7 அங்குலங்கள் வரை உயர்ந்தது. ஜனவரி மாதக் குளிரால் இக்கோபுரம் 6 அங்குலம் பதிந்தது. ஏழு வருடங்களுக்கு ஒருமுறை இக்கோபுரத்தின் பாரம் 45 தொன்களால் அதிகரித்து வருகின்றது. ஏனெனில், 2 இலட் சம சதுர யார் பரப் புடைய இக்கோபுரத்தை வர்ணம் தீட்டுவதற்கு&918 கலன் தீந்தை தேவைப்படுகின்றது. 30 துணிச்சல் காரர்கள் எட்டு மாதங்கள் முயன்று, ஏராளமான பிறஸ் சுகளைப் பயன்படுத் தி வர்ணம் பூசி முடிக் கத் தேவைப்படுகின்றனர்.
1889, மே மாதம் இக்கோபுரத்தின் ஏறுவதற்குரிய பாரந்தூக்கிகள் இயங்கத் தொடங்கின. முதல் நாளிலேயே 23203 பேர் ஏறி இறங்கினர். அந்த ஆண்டில் மட்டும் 19,68,287 மக்கள் இக்கோபுரத்தில் ஏறி இறங் கிக் களித்தனர். இந்த ஒரு
வருடத்திலேயே ஈபிள் கோபுரம் கட்டிய செலவில் முக்கால் பங்கு வருமானமாகப்
பெறப்பட்டது. ஈபிள் 91 ஆவது வயதில் காலமாகும் வரை, ஈLரிஸ் கோபுர வருமான த தல ஒரு பகுதியினைப்
பெறுவதற்கான உரிமை அவருக்கு இருந்தது.
ஈபிள் கோபுரத்தைக் காணவும் ஏறி இறங் கவும் வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்த காலங்களில், அந்தப் பூதம் ஏன்? ஒன்றுக்கும் பயனில்லை என்ற குரல்கள் எழும், 1903 ஆம் ஆண்டு ஈபிள் கோபுரத்தை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தனர். முதலில் தந்திக் கோபுரமாக ஈபிள் மாறியது. கோபுரத் தளங்களில் பணிமனைகள், ஹோட்டல்கள் நரி றுவப் பட்டன . 300 பேர் வரை இக்கோபுரத்தில் ஏறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர். சிலர் சாதனை புரிவதற்காக முழங்கால்களால் உச்சிவரை ஏறினர், சிலர் பின்பக்கமாக உச்சிவரை சென்றனர். யானை ஒன்று கோபுர மூன்றாம் தளம் வரை ஏற்றி இறக்கப்பட்டது. ஒரு சைக்கிள்மேலிருந்து கீழ் நோக்கிச் செலுத்தப்பட்டது. ஒரு தையற்காரர் தான் பரீட்சார்த்தமாகச் செய்த பாரசூட் முலம் உச்சியிலிருந்து குதித்துக் கால்களை உடைத்துக் கொண்டார். சிலர் படிகள் மூலமோ பாரந்தூக்கிகள் மூலமோ ஏறாது, சட்டங்களைப் பற்றி உச்சிக்கு ஏறி இறங்கிச் சாதனை செய்தனர். ஒரு மனிதன் ஈ பிள் கோபுரம் தனதெனக் கூறி இன்னொருவனுக்குக் கழிவிரும்புக்காக விற்பனை செய்து பிடிபட்டான்.
எவ்வாறாயினும் இன்றும் ஈபிள் கோபுரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றது. பிரான்சின் சின்னமாக எழுந்து நிற்கிறது.
- 5 LD6) Lh - (52,5TJLb: Monsieur Eiffels Tour De Force. By.J. Bryan, Travels and Leisure - 1973)

Page 4
கீழே தரப்பட்ட கணக்குகள் ஒவ்வொன்றிலும் கிடையாகவும் நிரையாகவும் உள்ள கூட்டல்களில் முறையே ஒவ்வொரு பிழை உள்ளது. கணக்கிலுள்ள ஒரு இலக்கத்தை மாற்றி எழுதுவதன்மூலம் இப்பிழைகள் இரண்டையுமே திருத்தலாம்.பிழையான இலக்கங்களை
வட்டமிட்டுக் காட்டுவதோடு சரியான இலக்கத்தையும் புள்ளிக்கோட்டில் எழுதுக.
(1)
(3)
(5)
(7)
4 நுண்அறிவியல்
15
8
85
108
.9
7
18
16
26
19
37
82
21
17
9
79
109
-12
-2
53
60
39
152
-7,
14
35
48
72
155
19
8
18
45
(2) 8
3
8
(......) 19
(4) 9.7
18.6
7.8
(...) 36.1
(6) 83
56
19
(...) 158
(8) 178
359
549
(...) 1086
13
3.8
17.5
12.3
33.6
17
31
567
747
853
2276
19
8.5
4.5
15.7
30.7
92
71
56
230
853
978
224
2055
24.
10
 
 
 
 
 

09 முதல் 14 வரையிலான வினாக்களில் A,B எனும் சொற்தொகுதிகள் உள்ளன. '8" தொகுதியிலுள்ள சொற்களில் ஒன்று 'A' தொகுதியிலுள்ள எல்லாச் சொற்களோடும் பொதுத்தன்மையினாலோ அல்லது ஏதேனும் காரணத்தாலோ தொடர்புறுகிறது. அச்சொல்லினைத் தெரிந்து அதன் கீழ் கிறிடுக.
A B A B 9. அழகு தோற்றம் 10. அறம் நாற்குணம் எழில் பொலிவு பொருள் நான்மறை 6). 19.6) 5 TL'lif இன்பம் நாற்படை செளந்தரியம் FTU6) வீடு நாற்பயன்
A B A B 11. மரை போத்து 12. இடுக்கண் 6T66) D
LIS ᏧᏏ 6006u) இன்னல் கன்னல் புலி பகடு கலி g365. !!,ഞങ്ങ് களிறு அல்லல் துள்ளல்
13. 9|356)LĎ அடி 14. LDIT60OTITë 85667 ஆசிரியன்
UJLIL 60)LDU Jub உதவியாளன் நண்பன் நீளம் செவ்வகம் சீடன் செவிமடுப்போன் (335 (T600TLD அட்சரகணிதம் பின்பற்றுவோன் மாணவன்
15 முதல் 24 வரையான வினாக்கள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட ஒரு விதி பின்பற்றப்படுகிறது. அவ்விதியைப் புரிந்து ஒவ்வொரு வினாவிலும் அடுத்து வரவேண்டிய இலக்கத்தைக் கண்டுபிடித்து அவ்விலக்கத்தைப் புள்ளிக்கோட்டின்மீது எழுதுக.
15, 7, 8, 10, 13, 17, 22, 28, ......... 2: (............... )
16. 3, 4, 9, 12, 36, 108, (................. ) 17. 13.3, 15.5, 17.7, 19.9, ......... (...)
18. 12.5, 14.75, 17.0, 19.25, ......... (............... )
19. 45, 26, 38, 29, 31, 32, 24, ......... 2 (............... ) 20. (5 - 4), (6 - 12), (7 - 36), (.........?) (9 - 324) (............... )
21, 156, 165, 164, 146, ......... 2, 154 (...............)
22. 321, 133 314 , 432, 244 . ף (................ ) 23. 498, 686, 874, 1062, ... } (..............τ. ) 24, 876, 765. 6.54,543 , 432, . (...............)

Page 5
25 முதல் 30 வரையான வினாக்களில் தரப்பட்டுள்ள பழமொழி ஒவ்வொன்றினதும்
கருத்தைத் தருகின்ற மிகப் பொருத்தமான கூற்றின் இலக்கத்தைப் புள்ளிக் கோட்டின்மீது
6T (LR3) lefs.
25 ஆழமறியாமல் காலை விடாதே
(1) ஆழமான இடங்களில் காலை விட்டால் அபாயம். (2) எவரையும் ஆளைத் தெரியாமல் நம்பக்கூடாது. (3) ஒன்றின் இயல்பை அறியாது அதிற்பிரவேசிக்கக் கூடாது. (4) கெட்டவர்களை நம்பிக் காரியத்தில் இறங்கக் கூடாது. (...)
26. வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்
(1) முற்பகல் செய்தவற்றின் விளைவைப் பிற்பகல் அனுபவிக்கலாம். (2) செய்த காரியங்களுக்குப் பலனை அனுபவித்தேயாக வேண்டும். (3) பிறருக்குத் தீமை செய்தால் நமக்கும் தீமையே கிட்டும். (4) எவையெவைகளை எவனெவன் செய்கிறானோ அவையவைகளின்
நன்மை தீமைகளை அவனவன் அனுபவிப்பான். (.......... )
27. ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடு
(1) உறவினர்க்கு செய்கிற உதவிகளுக்கும் கணக்கு வைத்திருக்கவேண்டும். (2) யாருக்கும் அளவுக்குமேல் உதவக் கூடாது. (3) அளவு அறியாமல் உதவி செய்தால் ஆண்டியாகத்தான் போக வேண்டும். (4) வீண்செலவு செய்யினும் அச்செலவின் கணக்கையும் அறிந்திருத்தல் வேண்டும்.
(.......... )
28. நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்
(1) நல்லதைப் பேசினால் நன்மை கிடைக்கும். (2) நாக்கு ருசிக்கு அடிமையானால் நோய்தான் கிட்டும். (3) நமக்குக் கிடைக்கிற நல்லது கெட்டது எல்லாம் நாம் பேசுகின்ற பேச்சிலேயே
தங்கியுள்ளது. (4) நாவை அடக்கிப் பேசினால் நமக்குத் தீமைதான் கிடைக்கும். (.......... )
29. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
(1) இருக்கிறதைக் கொண்டு திருப்திப்படு. (2) போதுமென்று இருந்தால் பொன்கூட மருந்தாகும். (3) மனத்திருப்தியைப் போல் சுகமளிக்கும் செல்வம் மனிதனுக்கு வேறெதுவும்
இல்லை. (4) இல்லாததையிட்டு ஆசைப்பட்டால் பொன்னும் மண்ணாகிவிடும். (.......... )
30. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(1) திரும்பத்திரும்ப அடிக்கும்போதுதான் அம்மி நகரும். (2) எந்தக் கடினமான காரியமும் திரும்பத் திரும்ப முயற்சியுடன் செய்யப்படின்
நிச்சயம் நிறைவேறும்.
6 நுண்அறிவியல்
 

(3) அடி அடிக்காமல் அம்மியைக் கூட நகர்த்த முடியாது. (4) அடிமேல் அடி எடுத்து நடந்தால் அம்மியும் நடக்கும். (.......... )
31 முதல் 35 வரையான வினாக்களுக்குரிய விடையின் இலக்கத்தைப் புள்ளிக்கோட்டின்மீது 6TCupg5 5.
31. அவசியமான தேவைகள் அனைத்தையும் வழங்குவதென்பது கஷ்டமான காரியமென
மனிதர் கவலைப்படுகின்றனர்.
(1) சுயநலம் (2) சமய வாழ்க்கை வாழாமை (3) மனிதர்களின் தேவைகள் அளவில்லாதவை (4) பொருளாதாரக் கஷ்டங்கள்
(..........)
32. சிறிய பொருட்களைப் போலவே புவியில் தூரத்திலுள்ள பொருட்களும் சாதாரண
கண்களுக்குத் தெரிகின்றன. இதன் காரணம், (1) தூரத்திலுள்ள பொருட்கள் சிறியவை (2) ஒளியின் வேறுபாடு காரணமாக (3) புவிமேற்பரப்பின் இயல்பு (4) தூரத்திலுள்ளவை அண்மையிலுள்ளவைகளுக்குச் சமனாகத் தெரிகின்றன
(......... )
33 விளையாடித் திரியாமல் படிப்பில் கூடிய கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயமாகக்
குமார் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருப்பான். இதன் கருத்து, (1) குமார் படிப்பைவிட விளையாட்டுக்கு அதிக நேரத்தை அர்ப்பணித்துள்ளான். (2) குமார் புரிந்துணர்வோடு படித்திருக்கிறான். (3) வேலை செய்வதில் அவனுக்கு அனுபவமில்லை. (4) குமார் ஓரளவு நல்ல பெறுபேறுகளை எய்தியுள்ளான். (........... )
34. மழைநாட்களில் மின்னலைத் தொடர்ந்து உடனடியாக இடியும் முழங்குகிறது. இதன்
காரணம், (1) மின்னலுக்குப் பின் சில விநாடிகளில் இடியும் ஆரம்பிக்கின்றது. (2) இடியும் மின்னலும் ஒன்றாக நிகழ்கின்றன. (3) ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் விரைவானது. (4) ஒளியின் வேகத்தைவிட ஒலியின் வேகம் விரைவானது. (...τ.τ., )
35. காலவரன்முறையில்லாத இடைவிலகல் இலங்கையின் கல்விமுறை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையாகும். பாடசாலையிலிருந்து இடைவிலகலுக்கான பிரதான காரணம், (1) நண்பர்களினால் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுக்கமுடியாமை. (2) பிரயாணக் கஷ்டங்கள். (3) வீட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள். (4) கல்வியில் நாட்டம் குறைந்தமை. (.......... )

Page 6
36 முதல் 40 வரையான வினாக்களுக்குரிய சரியான விடையைத் தெரிந்து அதன் இலக்கத்தை புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
36. இருபது பேரைக் கொண்ட வரிசையொன்றிலே முதலிலிருந்து சானக, நிற்கும் இடமானது 2,3,4 ஆகியவற்றின் பொதுமடங்குகளில் சிறியது ஆகும். அதன்படி அவனது நிற்குமிடம்
முதலாவதிலிருந்து, (1) ஆறாவது (2) எட்டாவது (3) பன்னிரண்டாவது (4) இருபத்திநான்காவது (5) பத்தாவது (.......... )
37. மூன்று தவணைப் பரீட்சைகளிலும் ஒரு மாணவன் பெற்ற சராசரிப் புள்ளிகள் 72 ஆகும். முதலாம், மூன்றாம் தவணைப் பரீட்சைகளில் முறையே 70, 80 புள்ளிகளை அவன் பெற்றிருந்தான். எனில், இரண்டாந் தவணையில் அவன் பெற்ற புள்ளிகள்
எத்தனை? (1) 70 (2) 60 (3) 58 (4) 66 (5) 75 (. )
38. தனது உதவியாளனைவிட மும்மடங்கு வேகமாகப் பணியாற்றும் ஒரு மனிதன் ஒரு வேலையை 8 நாட்களில் முடிக்கிறான். அதே வேலையை 6 உதவியாளர்கள் மட்டும் செய்தால் அதனை முடிக்க அவர்களுக்கு எத்தனை நாட்கள் எடுக்கும். (1) 4 நாட்கள் (2) 6 நாட்கள் (3) 5 நாட்கள் (4) 8 நாட்கள் (5) 3 நாட்கள். (.........)
39. ஒவ்வொரு மணித்தியாலத்தின் ஆரம்பத்திலும் ஒரு குரங்கானது 30 மீற்றர் ஏறி ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 20 மீற்றர் கீழே சறுக்குகிறது. காலை 7 மணிக்கு அக்குரங்கு ஏறத்தொடங்கினால் நிலத்திலிருந்து 120 மீற்றர் உயரத்திலுள்ள புள்ளியைப் போய்த்தொட எத்தனை மணி ஆகும். 1. பிற்கபல் 5 மணிக்கு 2. பிற்பகல் 3 மணிக்கு 3. இரவு 7 மணிக்கு 4. பிற்பகல் 4 மணிக்கு 5. பிற்பகல் 6 மணிக்கு (.......... )
40. பியூமின் மாதச் சம்பளம் அவனது மனைவி பிரசாந்தியினுடைய சம்பளத்தைப்போல மும்மடங்காகும். பிரசாந்தியின் சம்பளத்தின் ஒரு பங்கு வீட்டு வேலைக்காரிக்குக் கொடுக்கப்பட்டது. சம்பளத்தின் அரைவாசி தினசரி வீட்டுத் தேவைகளுக்குச் செலவிடப்பட்டது. மாத முடிவில் மிகுதியாக ரூபா 1340 இருந்ததெனில், பியூமின் மாதச் சம்பளம் எவ்வளவு? 1. (Tb. 4020 2. ரூ13,720 3. ரூ 15,000 4. e5 12,060 5. ரூ 14.060 (...)
41 முதல் 45 வரையான வினாக்களிலுள்ள ஆங்கில எழுத்துக்கள் ஆங்கில அரிச்சுவடி எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஏதோ ஒரு ஒழுங்கில் அமைந்துள்ளன. அவ்வொழுங்கினைக் கண்டுபிடித்து அடுத்து வரவேண்டிய எழுத்தை ஒவ்வொரு வினாவிலுமுள்ள புள்ளிக் கோட்டின்மீது எழுதுக. ஆங்கில அரிச்சுவடி கீழே தரப்பட்டுள்ளது.
8 நுண்அறிவியல்
 
 
 

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
41. A B ZB CY CD XD E.2c.) 42. A CDBEG HFI K.? (.) 43. A Z CX E v GTI.? (...) 44. YC U CQ CM C. '? (..........) 45, B E FIJ M N OR .......... ? (..........)
46 முதல் 50 வரையான வினாக்கள் ஒவ்வொன்றிலும் உருவம் 1 ஆனது உருவம் 11 உடன் பொருந்துகின்றது. இதற்கிணங்க உருவம் 111 இற்கு எதிரிலுள்ள 1, 2, 3, 4 ஆகியவற்றிலிருந்து எவ்வுருவம் பொருந்தக் கூடியது என்பதைத் தெரிந்து அதற்குரிய இலக்கத்தைப் புள்ளிக்கோட்டின்மீது எழுதுக.
46. i ii iii 1. 2 3 4.
47. i ii iii 1. 2 3 4.
Ο
(O) || Ý IKO) || || (O? IXJ || (O) | x3
48. i ii iii 1. 2 3 4.
as LITE o
口
日 날 블 블/ / 블
D 口门 口厂口 a TT III o ug: o
49. i ii iii 1. 2 3 4.
10 12 14 16 15 16 16 16
24 26 28 3O 29 || || || 30 16
50, i ii iii 12 3 4.
OAN
(அரசாங்கப் பாடசாலைகளில் சமயம் கற்பிக்கத் தகுதிகாண் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 1996 (1997) (விடைகள் நுண் அறிவியல் இதழ்: 6 இல் வெளிவரும்.)

Page 7
அறிவியற் சிறுகதை
2095ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம், 27
சர்வதேசச் சூழறி பாதுகாப் பு ஒன்றியத்தின் ஐந்தாவது கருத்தரங்கு வாஷிங்டனில் கியூசோமோ தலைமையில் கூடியிருந்தது. மாநாட்டு மண்டபத்தில் எழுபது நாடுகளின் விஞ்ஞானிகள் கூடியிருந்தார்கள். அவர்களைவிட உலகின் பல பகுதிகளிலிருந்தும் தொளாயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கலந்து கொண்டிருந் தார்கள். அவர்கள் அந்த மாநாட்டு மண்டபத்தில் குழுமியிருக்கவில்லை.
தத்தமது நாட்டின் தொலைத் தொடர்பு
மையத்தில் இருந்து கொண்டு செய்ம்மதி யூடாக மண்டபத்தின் பிரமாண்டமான திரை
யில் அவசியம் ஏற்படும்போது தோன்றிக்
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.
வாஷிங்டனின் மாநாட்டு மண்டபத்தில் நிகழ்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் உரையும் எண்பத்தேழு மொழிகளில் அந்த அந்த நாட் டு த தொலைக் காட் சரியரி ல ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
ஈழத்தின் பிரதிநிதியாக சிவபுத்திரன் தொலை தீ தொடர்பு மையத் தரி ல அமர்ந்திருக்கிறான்.
அந்தாட்டிக்காவிலிருந்து திரும்பியதி லிருந்து அவனது மனதில் குழப்பமான
செங்கை ஆழியான்:
கருத்துக் கள் சூழ் நீ திருக் கசின் றன. அப்படியிருக்குமோ என அவன் அடிக்கடி தன்னைக் கேட்டுக் கொண்டான்.
கியூசோமோ தனது தலைமையுரையை ஆரம்பிக்கிறார்:
. ஓசோன் பண்டயின் துவாரம் முன்னர் எப்போதுமில்லாத வகையில் அதிகரித்து விட்டது. 1982 ஆம் ஆண்டு கலிபே குடாவில் எடுக்கப்பட்ட முதற்படத்திலிருந்து காலத்திற்குக் காலம் எடுத்துப் பேணப்பட்டு வரும் படங்கள் இதனை நிரூபிக்கின்றன. குளிர் சாதனப் பெட்டிகளுக்கும் குளிரூட்டி களுக்கும் வேறு பல தேவைகளுக்கும் பணன் படுத் திய குளோரோ புளோரோ காபனின் தாக்கமே ஒசோன் படையின் துவாரம் என்றறியப்பட்டதும், நிரூபணமாகி யதும் இரண்டாயிரமாண்டளவில் சி எஃப் சி வாயுவின் உற்பத்தியை உலகு முற்றாகத் தடை செய்தது. இந்த வாயு வளி மணி டல த த ல நணி ட காலம் தங்கியிருப்பதனால் ஓசோன் படையின் இரசாயன அமைப்பை ஊனப்படுத் தி யுள்ளது. அங்கு அவை அதி ஊதாக் கதர்களை உறிஞ சிக் குளோரின் அணுக்களை வெளிவிடுகின்றன. இந்தக் குளோரின் அணுக்கள் இலட்சக்கணக்கான ஓச்ோன் தனிமங்களை அழித்துவிடும் சக்தி வாய்ந்தவை. சிஎ.ப்சி வாயுவில் எஃப் 11
 
 

வாயு 75 ஆண்டுகளும், எ.ப் 12 வாயு 110 ஆண்டுகளும் நிலைத் திருக்கக் கூடியவை. இக்கணக்கில் பார்க்கில் இன்று ஓசோன் படையின் துவாரம் எவ்வளவோ திருந்திச் சுருங்கியிருக்க வேண்டும். ஆனால்
அதற்குப் பதிலாக அதிகரித்து வருகின்றது."
"அவ்வாறாயின் சிஎ.ப்சி வாயுவின் உற்பத்தி எங்கோ இரகசியமாக நிகழ்ந்து வருகின்றதா?”
அமெரிக்கப் பிரதிநிதி கேட்டார். தலைவர் எதுவும் கூறாது மெளனமாக நின்றிருந்தார்.
மாநாட்டு மண்டபத்தில் சலசலப்பு எழுந்தது. ஒலியின் அதிகரிப்பைக் கணனி கட்டுப்படுத்தியது.
"அப் படித் தான் நானும்
ஐயப்படுகின்றேன்",
"யார் தயாரிக்கிறார்கள்"
"சரியாகச் சொல்லத் தெரியவில்லை".
"தலைவரின் பேச்சு எங்கள் நாட்டைச் சந்தேகிப்பதாக இருக்கிறது" என்றார் அமெரிக்க விஞ்ஞானி கோபத்துடன்,
"நான் எவரையும் சந்தேகிக்கவில்லை. எமது பூமிப்பந்துக்கு ஏற்பட்டிருக்கும் தீங்கினைத்தான் சொல் கிறேன். இந்த உலகத்தின் உடனடிப்பிரச்சினை இனப் பிரச் சினையல் ல, சாதியம் அல்ல, பெண் ணியம் அல்ல, சூழலியம் தான் பிரச்சினை. இந்தப் பூமியைக் காப்பாற்றும் பணியில் நமது கடமையை நச்சுப்படுத்தக் கூடாது. எனவே உலக நாடுகளுக்கு நாம் ஒரு கோரிக்கையை முன்வைக்கவேண்டும். ஓசோன் படைக்குத் தீங்கு புரியும் சிஎ. ப்சி வாயுவின் உற்பத்தியை நிறுத்துங்கள்",
சிவபுத்திரனால் பொறுக்கமுடியவில்லை. தனக்கு முன்னுள்ள தொலை செலுத்தியை அழுத்தி வாஷிங்டன் மாநாட்டு மண்டபத்
திரையில் தோன்றினான்.
"ஒரு சந்தேகம்.”
"என்ன? கேளுங்கள்."
“ஓசோன் படையின் துவாரத்திற்கு சிஎ. ப்சி வாயுதான் காரணமா?"
"அதில் சந்தேகமென்ன?”
"எனக்கு ஒரு ஐந்து நிமிட நேரம் தாருங்கள். நான் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அந்தாட்டிக்காவிலிருந்து திரும்பி வந்தேன். என்னிடம் வியப்பான சில செய்திகளுள்ளன. அவற்றை."
"சொல்லுங்கள்.” எனப் பலர் ஆவலுடன் (85L'L6Tř.
"என்னிடமுள்ள டிஸ்க்கைப் பாருங்கள்."
சிவபுத்திரன் தயார் நிலையிலிருந்த கணணியை இயக்கி விட்டான். வாஷிங்டன் மாநாட்டு மண்டபத்திரைக்குச் செய்ம்மதி காவிச் சென்றது. காட்சி விரிகிறது.
அந்தாட்டிக் காவின் பணி படர்ந்த பிரதேசம் தெரிகிறது. பனிக்கட்டிக் கவிப்பின் பரப்பும் தடிப்பும் குறைந்த மாதிரித் தெரிகிறது. ஓரிடத்தில் பென் குவின் பறவைகள் கூட்டமாக நிற்கின்றன. அவை
சாதாரண பென்குவின் பறவைகளிலும்
பார்க்க உயரமானவையாக இருந்தன. அவை நடக்கும்போது சற்றுத் தாவித் தாவி நடந்தன. பாதங்களை இயல்பாக எடுத்து வைக்கவில்லை. சந்திரனில் நடக்கும்போது ஏற்படும் தாவல்.
காட் சரி மறைய அவி விடத த ல சிவபுத்திரன் தோன்றினான்.
y’y
"ஒ. மை கோட்." என்றார் தலைவர்.
"இவை உண்மையா?"
yy
"ஆம்." என்றான் சிவபுத்திரன்.
நுண்அறிவியல் 11

Page 8
"ஆக்டிக் பிரதேசப் பென் குவினிலும் பார்க்க உயரம்?"
" அ நீ தாட் டிக கா வினி சில
பகுதிகளிலுள்ள பென்குவின்களிலும் பார்க்க உயரம்."
"அவை சாதாரணமாக நடக்கவில்லை. தாவி நடக்கின்றன".
"ஆமாம்."
இந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த விஞ்ஞானிகளுக்குப் புதியதொரு விடயம் புலனாகிறது. அவர்கள் ஒருவரையொருவர் அச்சத்துடன் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியிருக்குமோ எனத் தமக்குள் கேட்டுக் கொள்கிறார்கள்.
பூமியைச் சூழ்ந்துள்ள பயங்கரம் புலப்படத் தொடங்கியது.
என் ன
"சரி வ புத தர, நீங்கள்
நினைக்கிறீர்கள்?"
"அப்படியிருக்குமோ என்ற சந்தேகம் எனக் கிருக்கிறது. நீங்கள் தான் முடிவு
செய்யவேண்டும். அந்த பென்குவின்கள்
காணப்படுகின்ற பிரதேசத்தில் என்னாலும் சாதாரணமாக நடக்க முடியவில்லை. சாதாரணமாக நடக்க முயன்று தடக்கி விழுந்தேன். காற்றில் தாவி சிலோமோசனில் நடப்பதுபோலப் பாதங்களை வைத்து நடந்த போதுதான் என்னால் சரிவர நடக்க முடிந்தது"
"சந்திரனில் நடப்பது போல."
"ஆமாம்."
சிவபுத் திரண் திரையில் மறைந்து (UT606õT.
பலத்த வாதங்களுக்குப் பின்னர்
முடிவாகியது: "உடனடியாக அந்தாட்டிக் காவின் குறித்த அப் பிரதேசத்திற்கு முதல் தரமான விஞ்ஞானிகள் நால் வர்
12 நுண்அறிவியல்
செல்வதென. சிவபுத்திரனுக்குச் செய்தி பறந்தது: "அங்கு மீண்டும் வருக"
சிவபுத்திரன் வீட்டிற்கு வந்தபோது அங்கு நண்பர்கள், உறவினர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
"என் னடாப் பா, சர்வதேசச் சூழல் பாதுகாப்பு மாநாட்டைக் குழப்பிவிட்டாய்?"
"அப்படியில்லை. எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவர்கள் முன்வைத்தேன். அவர்கள் பதற்றப்பட்டதைப் பார்க்கும்போது எனது சந்தேகத் தில் தவறில் லைப் போலப்படுகின்றது" என்று சிவபுத்திரன் சிரித்தான்.
"எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்படியிருக்குமோ என்றால் எப்படி?”
"நிரூபிக்கப்படும் முன்னர் ஊகங்கள் வதந்திகளாகக் கூடாது".
"இருக்கட்டும். விசயத்தை எங்களுக்குச்
(GST6)6OLIT..."
சிவ புத் திரண் சற் று மெளனமாக இருந்தான்.
"சொல் அப்பா." என்கிறாள் மகள்.
"பிரபஞ்சத்தின் வியத்தகு சக்தி ஈர்ப்பு ஆகும். பூமியோடு நம்மை இணைத்து வைத்துள்ள சக்தி ஈர்ப்புத்தான். அது கண் ணுக்குத் தெரியாத ஒரு தளை. கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தி பூமியைச் சுற் றிச் சநீ தர  ைன வ லம் வர வைத்திருக்கிறது. சூரியனைச் சுற்றிக் கோள்களைச் சுழல வைத்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு உடுவும் கோளும் தத்தமது நிலையில் நிற்கச் சுழல ஈர்ப்பே காரணமாகிறது. பூமியைச் சூழ்ந்து போர்வையாக வளிமண்டலத்தை ஈர்த்து வைத்துள்ளது. மழையை இழுத்துச் சொரிய வைக்கிறது".
 

"இதெல் லாம் விசயத்துக்கு வா."
தெரிநி த வைதான் .
சிவபுத்திரன் சிரித்தபடி தொடர்ந்தான்: "மனிதனால் பூமியில் எந்தச் சக்தியையும் உருவாக்க முடியும்.மின்சக்தி, அணுச்சக்தி, ஒலி ஒளி அலைகள், எக்ஸ்றே. இந்தச் சக த களை அவனால கூட் டவும்
குறைக்கவும் முடியும். ஆனால் ஈர்ப்புச் சக்தியை மனிதனால் உண்டாக்க முடியாது. நிறுத்த முடியாது. மெதுவாக இயங்க வைக்க முடியாது. அது கண்ணுக்குப் புலப்படாத ஒரு தளை."
"சொனி ன தையே தருமி பவும் . ஆவலைத் தூண்டாதை சிவா" என்று நண்பன் ஒருவன் குறுக்கிட்டான்.
"இரு பொருள்களுக்கிடையிலான ஈர்ப்பு அப்பொருளின் திணிவிலும், நிலத்திற்கும் அப் பொருளுக குமி இ ைடயரி லா ன தூரத்திலும் தங்கியிருக்கிறது" "அலுப்புத் தட்டுகிறது."
"சரி விசயத் தற்கு வருவோம் . எங்களுடைய நிறை, உயரம், ஆயுட்காலம் என்பவற்றை ஈர்ப்பு நிர்ணயிக்கின்றது. புவி H st Li 60 L 45 தாங் களி எழு நீ து நிற்பதற்காகத்தான் மனிதனுக்குப் பெரிய எலும்புகளும் தசை நார்களும்"
"புவியீர்ப்புக் குறைந்தால் என்னவாகும்?"
"உயரமாக வளர்வோம்."
"அந்தாட்டிக் பென்குயின்கள் மாதிரி."
"சாதாரணமாக நடக்கமுடியாது தாவி நடப்போம்."
“மை கோட்." எனச் சிலர் அலறினர்.
"இன்னும் கன விசயங்கள் நடக்கும்".
"பொறு, பொறு. சிஎஃப்சி வாயுவைப்
பயன் படுத்துகின்ற பிரதேச வானில் துளை வராது அந்தாட்டிக் காவில் ஏன்
வந்தது பூமியின் ஓரிடத்தில் மட்டும் ஈர்ப்புவிசை குறைவது எப்படிச் சாத்தியம், சாத்தியமில்லை”.
"சாத்தியமோ இல்லையோ என்பதல்ல
பிரச்சினை. அந்தாட்டிக்காவின் அக்குறித்த
பிரதேசத்தில் ஈர்ப்புக் குறைந்ததால் வளிமண்டலம் அவ்விடத்திலிருந்து அகன்று துவாரம் ஏற்பட்டுவிட்டது. நீண்டகால நிகழ்வு. அவ்விடத்துப் பென்குவின்கள் சாதாரண உயரத தரிலும் பார்க் க உயரமாகிவிட்டன. சாதாரணமாக நடக்காது தாவி நடக்கின்றன."
எல்லாரது முகங்களிலும் பயம் பரவத் தொடங்கியது.
"ஈர்ப் புக் குறைந்தால் வேறென்ன நடக்கும் அப்பா?
"மனிதனுக்குத் தேவையான ஈர்ப்பு விசை இல் லாது போகிறது. நமது இரத் தத்தில் செங் குருதி அணுக்கள் குறையும். தசைநார்கள் தமது வலுவை இழக்கும். எலும் புகள் கல்சியமற்றுப் போகும். எட்டு நாட்களுள் எலும் புக் கணியங்களில் இருபத்தி நான்கு சதவீதம் இழக் கப் படும் . முற் றாக அறி றுப் போகும்போது அதாவது பூமியில் ஈர்ப்பு அற்றுப் போகும் போது பூமியிலுள்ள அனைத்தும் ஒடுங்கி ஒரு மழைத்துளி அளவிற்கு வெண் குள் ளக் கோளாக மாறிவிடும்",
"அப்பா,இன்னமும் சில நடக்கும்." என்றான் மகிந்தன்.
"சொல், மகி."
"நாங்கள் படியேறி, லிஃப்ற் ஏறி மாடிக் குச் செல் லத் தேவையில் லை. காற்றில் மிதந்தபடி ஜன்னல் ஊடாக அறைக்குள் செல்லலாம்"
பதற்றத்தோடு சிவபுத்திரனின் மனைவி விரைந்து வந்தாள்.

Page 9
"இங்க வாருங்கோவன், ரி.வி யைப் பாருங்கோ."
எ ல லோரும் தொலைக காட் சிப் பெட்டியை நோக்கினர்.
பதற்றத்தோடு செய்தி ஒளிபரப்பாகியது:
"சிலி நாட்டின் தென்புற நகரமான அறினாசில் இன்று வியத்தகு நிகழ்ச்சிகள் நான்கு மணி நேரம் நிகழ்ந்துள்ளன. அறினாசின் வான்பரப்பில் பழுதடைந்த விமானம் ஒன்று காகிதம் காற்றில் மிதப்பது போல மிதந்து வந்து நிலத்தில் விழுந்தது. எவருக்கும் உயிர்ச் சேதம் இல்லை. வீதியில் நடந்து கொண்டிருந்தவர் கள் அனைவரும் காற்றில மரிதக கத தொடங்கினர்."
தொலைக்காட்சி விமானம் மெதுவாக
நிலத்தில் வந்து விழுவதையும், மக்கள் காற்றில் மிதப் பதையும் காட்டியது. எல்லாரது உடல்களும் நடுங்கின.
"ஈழத் தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவபுத்திரனின் கணிப்புத் தவறவில்லை" என அறிவிப்புத் தொடர்ந்தது.
சிவபுத்திரன் திகிலுடன் பார்த்தான். எல்லாரது முகங்களிலும் பயக்களை.
"வாறம் ." என்றபடி நண் பர்கள் எழுந் தனர். அவர்களால சரிவர நிற்கமுடியவில்லை. பிரமை.பிரமை?
கதவைத் திறந்தபடி வெளியில் முற்றத்தில் கால் பதித்தனர்.
சிவபுத்திரன் பார்த்தபடி நிற்க, அவர்கள் மெதுவாகக் காற்றில் மிதந்து எழுந்தனர்.
விரும்புவோர் .
கொள்ளவும்.
கொழும்புப் பணிமனை :
பதிப்பாசிரியர்
நுண்அறிவியல் லங்கா புத்தகசாலை, F.L, 1:14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, கொழும்பு - 12. தொலைபேசி : 01-341942
3 நுண்அறிவியல் ஏட்டிற்குப் பொது அறிவு, பொது உளச்சார்பு, அறிவியல்
சம்பந்தமான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
3 பாடசாலைகளுக்கு 25% விலைக்கழிவுடன் நுண் அறிவியல் விநியோகிக்க
3 பின்வரும் பணிமனைகளில் நேரடியாகவோ, கடிதமூலமோ தொடர்பு
யாழ்ப்பாணப் பணிமனை :
ஆசிரியர், நுண்ணறிவியல், 82, பிறவுண் வீதி, நீராவியடி,
யாழ்ப்பாணம்.
14 ຫຼວງຫົວທີມລໍາ
 
 
 
 

* பின்வரும் வினாக்களுக்குரிய விடைகள் ஒழுங்குமாறித் தரப்பட்டுள்ளன. சரியான
விடைக்குரிய இலக்கத்தைப் பெட்டிக்குள் எழுதுக.
| 1 ஆபிரிக்கக் காகாரியில் வாழும் ஆதிக் குடிகளை
எவ்வாறு அழைப்பர்?
2 பிக்மீஸ் மக்கள் எங்குள்ளனர்?
மேற்கு இந்தியப் பகுதிச் சூறாவளியை எவ்வாறு அழைப்பர்?
4. மத்தியதரைக் கடலிலிருந்து அல்ப்ஸ் மலையைக் கடந்து
வீசுங்காற்றின் பெயர் யாது? தென்கொரியாவின் தலைநகர் யாது?
கன்பேரா எந்த நாட்டின் தலைநகர்?
உலகின் மிகப் பெரிய காடு யாது?
5
6
7. உலகின் மிகப் பெரிய விலங்கு யாது?
8
9
உலகின் ஊனமுற்றோர் தினம் யாது?
10. பூமி தினம் யாது? 11. காலிபர் (Calibar) என்பது யாது 12. காரட் (Carat) என்பது யாது? 13. "வெள்ளிவிழா எத்தனை ஆண்டுகள்? 14. 'வைரவிழா எத்தனை ஆண்டுகள்? 15 பொற்கதவு நகரம் என்பது யாது? 16. நைலின் கொடை எது? 17. மேஷம் இராசியின் அடையாளம் யாது? 18. தனு இராசியின் அடையாளம் யாது?
19. ஒன்றாகவிருந்த மூன்று கண்டங்களை இரண்டாக்கிய
கால்வாய் எது?
20. புதிய கண்டங்களைத் துண்டித்த கால்வாய் யாது?
விடைகளைத் தெரிவு செய்க :
"qis‘RE 199Ç9đñ9?) q? (F9F Jr. (? '0Z 19ஐய99 61
Q959 '8 199 AUT13) ' LI to 19Gs gigg (gig 9. ql Q9|SP gjÇJISË Çf(9g 'ÇI UT1999 gjalqi P9) “y I QU9l) Tn) lif? "EL
UCJIII 1991 "Z| 1992 1990 Q9F II cd 9f9 0 ரே919 6 Q9 (no) G 8 1999 GDR909 L Using-9 sig) of Qu9l9lG) 9 02 (9109ão "S 199999 sU(5 7
V. 199?ig)")|(9 g( 'g ப9 ஒ0ே9 ( ய9ஐq9ழி 1910(19யகி
நுண்அறிவியல் 15

Page 10
Kë
༽
徽
உலகக்கிண்ணம் 1998 இல் பிரான்ஸ் நாட்டில் யூன் மாதம் 19 ம் திகதியிலிருந்து யூலை மாதம் 12 ம் திகதிவரை நடைபெற வுள்ளது. இப்போட்டிகளில் பங்குபற்றும் 32 அணிகளைத் தெரிவு செய்வதற்கான ஆட்டம் மார்ச் மாதம் 10 ம் திகதி 1996 ம் ஆண்டில் தொடங்கியிருந்தது. இத் தெரிவு ஆட்டத்தில் ஐரோப்பா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, ஆசியா மற்றும் ஒசானா ஆகிய பிரிவுகளில் உள்ள நாடுகளுக்கிடையே
(35 (Ug A குழு B
பிரேசில் இத்தாலி ஸ்கொட்லாந்து சிசிலி மொறாக்கோ கமரூன் நோர்வே ஒஸ்ரியா
குழு B குழு F
ஹொலன்ட் ஜேர்மனி பெல்ஜியம் ஐக்கிய அமெரிக்கா தென்கொரியா யூகோஸ்லாவியா மெக்ஸிக்கோ ஈரான்
இங்கு ஒவ்வொரு குழுவிலும் அணிகள் நான்கும் தமக்கிடையே போட்டியில் ஈடுபடும். புள்ளிகளின் அடிப்படையில் குழுவில் முதல்
இரண்டு இடத்தையும் பெறும் அணிகள்
அடுத்த சுற்றுப்போட்டிக்கு தெரிவு செய்யப் படும். இவ்வாறு லீக் முறையில் தெரிவு செய்யப்பட்ட 16 அணிகளும் பின்னர் நொக் கவுட் முறையில் போட்டிகளில் ஈடுபடும்.
விளையாட்டுக்களில்
့်ပဲ உலகக் கிண்ணம் - 1998
க. கணேசநாதன் யா. பல்கலைக்கழகம்
தெரிவுப் போட்டிமூலம் 30 நாடுகள் தெரிவு செய்யப்பட்டது. மிகுதி இரண்டு நாடுகளும் கடந்த உல்கக் கோப்பையை 94 இல் வென்ற பிரேசில் அணியும் இப்போட்டியை இம்முறை நடத்தும் பிரான்ஸ் அணியும் இப்போட்டிகளுக்கு புறம்பான முறையில் தெரிவு செய்யப் பட்டு மொத்தம் 32 அணிகளும் நான்கு அணிகளைக் கொண்ட 8 குழுக்களாக வகுத்துப் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிக் குழுக்களில் பங்கு பெறும் அணிகளின் விபரம் வருமாறு:
குழு C குழு D
ஸ்பெயின் பிரான்ஸ் நைஜீரியா தென் ஆபிரிக்கா பெரஞவே சவூதி அரேபியா பல்கேரியா டென்மார்க்
g5 (up G குழு H
றுமேனியா ஆர்ஜன்டீனா கொலம்பியா ஜப்பான் இங்கிலாந்து ஐமேக்கா துஸiசியா குறோவேசியா
போட்டிகளுக்கான நேரம் 90
நிமிடங்களாகும். இந்நேரத்தில் வெற்றி
தோல்வி நிர்ணயிக்க முடியாவிடின் மேலும் 30 நிமிட மேலதிக நேரம் வழங்கப்படும். இந்த மேலதிக நேரத்தில் முதல் கோல் போடும் அணி "தங்கக்கோல்" (Golden Goal) மூலம் வெற்றி பெறும் எனினும் மேலதிக நேரத்திலும் முடிவு பெறப்பட
 
 

முடியாவிடின் சமநிலை தவிர்தல் (Penalty Kick) ep6)b (p19.6 b 6T'LIU(BLD.
இம் முறை போட் டிக் குத் தெரிவு செய்யப்பட்ட 32 அணிகளின் வெற்றி பெறும் வாய்ப்புத் தொடர்பான கருத்துக் கணிப் பொன்று கடந்த உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணிக்கு 33.3% உள்ளது எனவும் தற்போது இப்போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணிக்கு 20% உள்ளது எனவும் இங்கிலாந்து அணிக்கு 14.3% உள்ளது எனவும் இத்தாலி மற்றும் ஹொலன்ட் அணிகளுக்கு 12.5% உள்ளது எனவும் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் அணிகளின் பொதுவான தன்மையைப் பார்க்கின்ற போது
பிரேசில் அணிக்கான வெற்றி கூடுதலாக இருக்கின்ற போதிலும் கடந்த முறை உலகக் கோப்பையைச் சுவீகரித்தபோது இருந்த அணியிலும் தற்போதைய அணி “ சற்று சளைத்ததாகவே காணப்படுகின்றது.
பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரையில்
குறிப்பிடத் தக்க பலத்துடன் திகழ்வதோடு தமது மண்ணிலேயே ஆட இருப்பதாலும் பழக்கப்பட்ட தளங்களும் சொந்த நாட்டு ரசிகர்களும் என்ற உற்சாகத்துடன் காணப்படுகின்றது.
இங்கிலாந்து அணி சென்ற வருடத்திலி ருந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றது. அனைவரும் எதிர்பார்ப்பது போலவே இவ்வணியின் குழுநிலையும் இவ் அணிக்கு சாதகமானதாகவே அமைந் துள்ளது.
இவற்றுக்கு மேலாக தென் ஆபிரிக்கா, நோர்வே, இத்தாலி ஆகிய அணிகளும் பலத்த எதிர்பார்ப்பிற்கு இரசிகர்களினால் உட்படுத்தப்பட்டிருக்கும் அணிகளாகக் காணப்படுகின்றது.
இம்முறை ஆசியாவிலிருந்து நான்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில்
தெரிவு ஆட்டங்களில் யப்பானும் ஈரான் அணியும் மிகுந்த திறமையை காட்டியது. இவர்கள் வெளிப்படுத்திய திறமையை சில பார்வையாளரை உலகக் கிண்ணத்தை ஆசியா சுவீகரித்துவிடுமே எனும் ஆதங்கத்
திற்கு உட்படுத்தியுள்ளதாக தகவல்கள்
நிலவுகின்றது.
இத் தகைய உலகக் கணி னப் போட்டிகள் வழமைபோல விறுவிறுப்படைய தொடங்கிவிட்ட போதிலும் பலவகையான ஆருடங்கள் பெருந்தொகையான பந்தயங் கள் என இரசிகர்கள் உற்சாகம் அடைந்த நிலையிலும் எந்த அணி கோப்பையைக் கொத்திக் கொண்டு போகும் என்பது அணியின் திறமையுடன் அதன் அதிர்ஸ்டத் திலும் தங்கியிருக்கும். வெற்றி தோல்விக்கு மேலாக நல்ல ஆட்டக்காரர் களையும் ஆட்டங்களையும் ரசிக்க உதைபந்தாட்டப் பிரியர்கள் தம்மைத் தயார்படுத்திவிட்டார்கள் என்பதுதான் உண்மைநிலை. ஆருடங்கள் கருத்துக் கணிப்புக்கள் எல்லாம் 1998 யூன் 12 ம் திகதி உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியப் பெற்றுவிடும்.
கட்புலனறிவு: 1
てこグ
マ_グ 代しアマノ "Ν γ (Ty. /T) /TV ○ s、
2 3. 4. 5. 6 விடுபட்ட உரு, தரப்பட்ட இலக்கமிடப்பட்ட உருக்களில் எது?
1.ທີມ 17

Page 11
。
குளோனிங் பிறப்புரிமையியலில் ஒரு புதுமை
பாஸ்கரன்
குளோனிங் என்றால் என்ன?
இனச்சேர்க்கையின்றி ஒரு விலங்கி லிருந்து அல்லது தாவரத்திலிருந்து புதிய தனியனி களை (அதாவது அதன் கன்றுகளை) உருவாக்குவதை குளோனிங் என்று அழைக்கிறார்கள். தாவரங்களில் நாம் ஒரு கிளையை வெட்டி நடுவதால் புதிய தாவரத்தை இனக்கலப்பின்றி உருவாக்கு கிறோமல்லவா? அது போல் விலங்குகளில் செய்யப்பட்டதே இப்புதிய கண்டுபிடிப்பாகும்.
விலங்குகளின் ஒவ் வோர் உறுப்புக
ளிலும் உள்ள கலங்கள் சிறப்பாக்கம் ,
பெற்று அவ்வுறுப்புகளுக்குரிய இயல்புகளை மட்டுமே வெளிப்படுத்துமாறு 'புறோகிறாம்' (செயல் ஒழுங்கு) பண்ணப்பட்டுள்ளன.
தசைக்குரிய கலத்தில் தசைக்குரிய இயல்புகளையும, தோலுக்குரிய கலத்தில் தோலுக குரிய இயல புகளையும் , என் புக்குரிய கலத்தில் எண் புக் குரிய இயல்புகளையும் மட்டுமே இயங்கச் செய்ய வேண்டும். (இல்லாவிடில் எலும்புக்குப் பதில் தசை உருவாகினால் நீங்கள் எல்லாம் ஆமை போல் ஆகிவிடுவீர்கள்!)
இவ்வாறு கலங்களில் தேவையற்ற இயல்புகளைக் கட்டுப்படுத்தி குறிப்பிட்ட இயல்புகளை மட்டுமே செயற்படுத்தும் வகையில் புரோகிராம் பண்ணப்பட்டுள்ளது.
இவ்வாறு புரோகிராம் பண்ணப்பட்ட இக் கலங்கள் மெமறிக் கலங்கள் (Memmary Cells) என அழைக்கப்படுகின்றன.
ஆனால் விலங்குகளில் எந்தவொரு கலத்திலும் அவ்விலங்கைப்போல் இன் னொரு விலங்கைப் பிறப்பிக்கக்கூடிய சகல இயல்புகளும் கொண்ட பரம்பரை அலகுகள் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவே முடுக்கிவிடப்பட்டு ஏனையவை அணைக்கப் பட்டுள்ளன. (வீட் டில் தேவையான மின்விளக்குகளின் சுவிச்சுகளை மட்டும் போட்டுவிட்டு ஏனையவற்றை அனைத்து வைப் பது போல) இதனாலேயே விலங்குகளில் ஒரு கலத்திலிருந்து அவ்விலங்கின் மற்றொரு குட்டியைப் பெற முடியவில் லை. அதற்கு நிச் சயமாக இனச்சேர்க்கை தேவையாக இருந்தது.
குளோனிங் மந்திரவித்தை என்ன?
குளோனிங் இனப்பெருக்க முறையை வெளிப் படுத்திய விஞ்ஞானி கெயித் காம்பெல் கண்டுபிடித்த மந்திர வித்தை யாதெனில் எப்படி இந்தப் புரோகிராம் செய்யப்பட்ட மெமறிக் கலத்திலிருந்து அந்த புரோகிராமை செயலற்றதாக்குவது என்பதைத்தான்.
69 (5 கலத தனி இயக கத தை நெறிப்படுத்தும் புரோகிராமை நிறுத்தி
 

விட்டால் அதிலுள்ள பரம்பரை அலகுகளை
மீண்டும் புதியதொரு புரோகிராமுக்கேற்ப இயங்க வைக் கலாம் . இதை எப் படி நிறுத்துவது?
விஞ்ஞானி கெயித் காம்பெல் தன் கடும் ஆராய்ச்சியின் விளைவாக ஒரு கலத்தைப் பட்டினி கிடக்க வைத்தால் அதாவது தொழிற் படுத்துவதற்குத் தேவையான
ஊட்டச்சத்துக்களைக் கட்டுப்படுத்தினால்
ஒரு குறிக்கப்பட்ட நிலையில் அக்கலம் "G3 u. 6)LITLBB 5606060)u (Quiescent Cell) எய்தும். அதாவது புரோகிராமிற்கமைய இயங்கும் தன்மையை இழக்கும். இதன்பின் புதிய கட்டளைகளை அதன் நிறமூர்த்தங் கள் ஏற்றுச் செயற்படத் தயாராக இருக்கும் எனக் கண்டறிந்தார். அவரின் பரிசோதனை யில் செம்மறி ஆட்டுக்கலத்தை பிரித்தெடு த்து அதற்கு ஊட்டச்சத்தை 20 இல் ஒரு பாகமாகக் குறைத்து ஐந்து நாட்களின் பின் அக்கலம் செயல்பாடற்ற நிலையை எய்தியது. இப்போது அடுத்த கேள்வி செயற்பாடற்ற நிலையை எய்திவிட்ட
குளோனிங் மூலம் பிறந்த 'டோலி' என்ற செம்மறி ஆட்டுக்குட்டி
கலத்திற்கு முழு விலங்காக விருத்தியடை வதற்கான முளையத்தை உருவாக்கும் கட்டளைகளை எப்படி வழங்குவது?
அதற்கும் வழி கண்டுபிடித்துவிட்டார் விஞ்ஞானி. ஒரு விலங்கின் முட்டையில் கருவைச் சூழவுள்ள பகுதி அக் கரு வளர்வதற்கான கட்டளைகளை வழங்கு வதைக் கண்டறிந்தார். இப்போது ஒரு பெண் விலங்கிலிருந்து முட்டையைப் பெற்று அதன் கருப் பகுதியை அகற்றிவிட்டு அதற்குப் பதில் செயற்பாடற்ற கலத்தைப் புகுத்திவிட்டால் அக்கலத்திற்கு முளைய மாக விருத்தியடைவதற்கான புதிய கட்டளைகள் வழங்கப் பட்டு முளைய விருத்தி ஆரம்பிக்கும்.
இவி வாறு விருத தயடையும் முளையத்தை இன்னோர் பெண்விலங்கின் (வாடகைத் தாயின்) கருப்பைக் குள் செலுத்திவிட்டால் அக் கருப்பையில் வழமையான முறையில் முளையம்
வளர்ந்து குட்டியாகப் பிரசவிக்கப்படும்.
குட்டி யாரைப் போல் இருக்கும்? அது அச்சொட்டாக மெமரிக் கலத்தை வழங்கிய முதலாவது விலங்கின் உடலியல் இயல்புக ளைக் கொண்டிருக்கும். முட்டை வழங்கிய பெண் விலங் குடனோ இல் லையேல் , கருப்பை வழங்கிய வாடகைத் தாயுடனோ அது உடலியல் ரீதியில் எந்த சம்பந்தமும்
அற்றிருக்கும்.
குளோனிங் முறையால் 'டொலி என்ற ஆட்டுக்குட்டியொன்றை விஞ்ஞானி கெயித் காம் பெல உருவாக கரிய தையடுத் து மனிதரில் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்ற சர்ச்சை ஏற்பட்டது. தாய் ஆட்டை (தாய்?) அச்சொட்டாக ஒத்திருந்தது குட்டி மனிதரில் குளோனிங்கால் உருவான பிள்ளை தன்னை உருவாக்க கலம் வழங் கியவரை (தாய்/தந்தை?) அச்சொட்டாக ஒத்திருக்குமா? அவரின் அதே குணங்க
நுண்அறிவியல் 19

Page 12
Qual G5 Istop 徽災繼 岛圈 fríliš G5 G6 iš 6 juu மமரிக் கலம்
5 CGI (Glisiaj s' செயலிழக்கச் செய்யப்பட்ட கலம் ჯორჯ8
பிரித்தெடுக்கப்பட்ட 60) (PL GOL 60) W I GA 9 PAI ÖLD முட்டை
கரு அகற்றப்பட்ட
ஒன்றிணைக்கப்பட்ட கலங்கள்
பல்கிப் பெருகு
SG) si s GT
ξύ 0 முட்டைக் கலம்
லி பிறந்த கதை
ஆடொன்று குளோனிங்கிற்கான
ளையும் சிந்தனைகளையும் அறிவையும் பிள்ளையும் அச்சொட்டாகப் பெற்றிருக்குமா?
இதுதான் இச்சர்ச்சையின் பிரதான கேள்வி.
உடல இயல் புகளையும் உருவ அமைப்பையும் பிள்ளை கொண்டிருப்பது பாதகமாகத் தோன்றாவிட்டாலும் ஒருவேளை சில சாதகங்களைக் கூடக் கொண்டிருந் தாலும் குண இயல்புகள் அப்படியே அமைவது பற்றித்தான் இங்கே அதிக பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மனிதரில் குளோனிங் வெற்றியளிப்பது ஐமிச்சம் என்கிறார் கொவின் ஸ்டீவேர்ட் என்ற முளையவியலாளர். மனிதரின் முளை யத்தில் இரண்டாவது பிரிவு ஏற்பட்டபின் பரம்பரை அலகுகள் திருப்பமுறுகின்றன.
ஆடுகளில் 4,3 அல்லது 4 தடவை பிரிவுறும் வரை அவ்வாறு திருப்பமுறுவதில்லை. எனவே இக் குளோனிங் மனிதரில்ா? சாத்தியமாகாது போகலாம் என்பது அவரின் ஐயம். (அதே வேளை சாத்தியப்படவும் கூடும்) எனினும் ஏதாவது வகையில் அது
சாத்தியப்பட்டால் .? சாத்தியப்பட்டாலும் மனித குணங்கள் அதே போல ஒருவரிலிருந்து அவரது குளோனுக்கு
குளோனிங்கால் உருவான பிள்ளைக்கு - வரமுடியாது என்று சிலர் வாதிக்கின்றனர்.
மனிதரைப் பொறுத்தவரை பரம்பரை அலகுகள் என்பன மனித இயல்புகளைத் தீர்மானிக்கும் ஆரம்பப்படி மட்டுமே. பர ம ப ரை அலகுகள் தரு மி இயல்புகளைவிட கூடுதலான இயல்புகளை 7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முறை யைக் கண டு படித்த வஞ ஞான கெயித் காழ் பெல் செம்மறி ஆட்டில்
9 GT & R G & f & go) es usqif pyll “GLIT GAY' 67 Got
ஆடடுக் உருவாக கரிய | படிமுறை விளக்கங்கள் இவை.
ჯჯგუჯwkაჯ& ః"
Wዶጸ "] பரம்பரையியல் மறு பதிப்பான ஆட்டுக்குட்டி
வாடகைத் தாய் 岛町
மின்பொறி மூலம் ஒன் பதார்த்தங்கள் செய
அவர்கள் வளரும் போது பெறுகிறார்கள். அவர்களது குணங்கள், சுபாவங்கள், எண்ணங்கள், கருத்துக்கள், அறிவாற்றல் என்பன அவர்கள் தங்கள் தாய், தந்தையர், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோருடன் கொண்டுள்ள தொடர்பு, வளர்ப்பு முறை, கலாசாரச் சூழ்நிலை, அவர்கள் வாழும் காலம் ஆகிய பலவற்றால் உருவாகின்றன.
பரம்பரை அலகும், இயற்கையும் மனிதக் குணாம்சங்களை இருபுறங்களி லிருந்தும் எவ்வாறு பாதிக்கின்றனவென உளவியலாளர்களும் பரம்பரையியலாளர் களும் ஆராய்ந்துள்ளனர்.
பரம்பரை அலகுகளால் ஏற்படுத்தப்பட்ட உயிரியல் தன்மைகளையும் நடத்தை
விடும்போது ஒரு நிலையில் அவை செயற்பாடற்ற" (Quiescent) 560)6Nd 60) LAJ இந்நிலையில் அவற்றின் அனைத்துப் பரம்பரை அலகுகளையும் வைக்கமுடியும் அதனால் குறிக்கப் பட்ட
ஆட்டிற்குரிய இயல்புகளையும் தோற்றுவி கூடியதாக இக் கலமி
எய துகினி றன.
மீண் டும் தொழிற் பட
உறுப்புக்குரிய இயல்புகள் மட்டுமன்றி மு
முறைகளையும் தீர்மானிக்கும் மூளையின் பகுதிகளில் சூழலானது செல்வாக்குச் செலுத்தி அவ்வியல்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என ஸ்டான்லி கிறின்பன் என்ற உளவியலாளர் கூறுகிறார்.
கூச்சசுபாவம் பரம்பரையாகக் கடத்தப் படும் ஓர் இயல்பாகும். ஆனால் பெற்றோர் இக் கூச்ச சுபாவமுள்ள பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் விளையாட விட்டும் உற்சாகப்படுத்தியும் கலகலப்பான சூழ்நிலையில் பழக்கியும் வந்தால் இக் கூச் ச சுபாவத் திற் குக் காரணமான உடலியல் இரசாயனக் காரணிகள் முடக்கப்பட்டுப் பின்தங்கிவிடுகிறது.
நுண்அறிவியல் 21

Page 13
மனிதப் புரதத்தைத் தன் பாலில் கொண் டுள்ள ஒரே விதமான கன்றுகள் இவை. அமெரிக்க அசாசூசெட் பல்கலைக்கழகத்தில் குளோனிங் முறை மூலம் உருவாக்கப்பட்ட ஜோர்ஜ், சார்லி என்ற இக் கன்றுகளின் பிறந்த திகதி 20, ஜனவரி, 1998.
-- ଦୁର୍ଦ୍ଧ୍ବ
 
 

குழந்தைகளின் பல இயல்புகள் தாய் தந்தையரின் ஸ்பரிசம், அரவணைப்பு, அன்பு, கட்டுப்பாடு, வளர்ப்புமுறை மற்றும் வீட்டின் சூழ்நிலை எனப் பல வேறு காரணிகளால் பிறப்பின் பின் உருவாக்கம் பெறுகின்றன.
எனவே மனித குணாம்சங்கள் பரம்பரை அலகுகளில் மட்டும் தங்கியிராத காரணத் தால் குளோனிங் அச்சொட்டாக குணாம்ச இயல் புகளையும் உருவாக் குமெனக் கூறி விட முடியா தென இவர்கள் வாதிக்கிறார்கள்.
ஆனாலும் பரம்பரை அலகுகளின் பங்கும் இதில் கணிசமான அளவு காரணி யாக அமைந்துள்ளமையை நிராகரிக்க முடியாது. இதனால் குளோனிங்கின் மூலம் ஒத்த குணாம்சங் கொண்ட பிள்ளைகள் உருவாகும் சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன. அதனால் ஒரு ஹிட்லரைப் போல பல ஹிட்லர்கள் உருவாக்கப்பட்டு விட் டால மனித குல தி தறி குக கேடாகிவிடுமே என்பது ஒரு சாராரின் வாதம்.
அதேவேளை ஒரு ஐன்ஸ் டைனைப் போல பல ஐன்ஸ்டைன்களை உருவாக்க முடிந்தால் மனித குலத்திற்கு நன்மை யல்லவா என்று மறுபக்கத்தில் வாதம்.
இதேவேளை குளோனிங் மூலம் சொந்த பந்தங்களும் மாறிவிடும். குளோனிங் சாத்தியமெனக் கேள்விப்பட்ட பெண் ணொருத்தி தனது தந்தையின் கலத்தைக் குளோனிங் செய்து தன் வயிற்றில் வளர்த்து தனது பிள்ளையாகப் பெற்றெடுக்கக் கோரினார். தந்தைமூலம் மகள் பெறும் இப்பிள்ளை தாய்க்கு என்ன முறை?
இதை விட அடுத் த பிரச் சினை பிள்ளைகள் பெற்றுக் கொள்ள தாம்பத்திய வாழ்க்கை தேவையற்றுப் போய்விடுமா, குடும்பம் என்ற அலகு சிதைந்துவிடுமா
குளோனிங் முறையில் மாட்டுக்கன்று ஒன்றை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். அமெரிக்காவின் மேரி லாண் ட் பல்கலைக் கழகத்தில் 1998, பெப்ரவரி, 16 ம் திகதி இக்கன்று பிறந்தது
என்ற சமூகவியல் அச்சமும் தலைதூக்கி யுள்ளது. ஒரு பெண் கணவனின்றியே தனக்கு ஒரு பிள்ளையை உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆனால் இவைபற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. விஞ்ஞானம் தன்வழியில் முன்னேறிச் செல்ல நாம் தடை விதிக்கலாகாது. எவ்வாறு எது விளையுமோ அது விளைந்தே தீரும் தடுத்துவிட முடியாது. சமூக அமைப்பு சூழ்நிலைக்குரிய வடிவத்தை தானே எடுத்துக் கொள்ளும் எனக் கூறுகின்றனர் சிலர்.
அணுப்பிரிகை கண்டுபிடிக்கப்பட்டது அளவற்ற சக்தி கிடைக்க வழி கோலியது. ஆனால் அதன் மூலம் அணுகுண்டும் தயா ராகி அழிவுகளும் நிகழ்ந்தன. அதேவேளை அணுசக்தி எவ்வளவோ துறைகளில்

Page 14
பயனுள்ளவாறு பயன்படுத்தப் படுகிறது. நன்மையில் தீமையும், தீமையில் நன்மையும் விளைவது தவிர்க்கமுடியாதது. அவற்றை எதிர்நோக்கும் விதத்தில் எதிர்நோக்குவதே யல்லாது நாம் எதிர்காலத்திற்குப் ப்யந்து எம் அறிவு வளர்ச்சியை முடக்கிக்கொள்ளக் கூடாது என்பது அவர்களின் நிலைப்பாடு.
மற்றொரு விடயம் யாதெனில
குளோனிங் மூலம் மனிதர் தமக்குத்
தேவையான உடற்பாகங்களை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒருவர் தனது கலங்களை குளோனிங் கிற்கு உள்ளாக்கி இதயம், சிறுநீரகம், இரத்தம் போன்றவற்றைக் கொண்டுள்ள இன்னோர் உடம்பைத் தயாரித்து தனது அங்கங்கள் பழுதுபடும்போது அவற்றை தான் தயாரித்த உடம்பிலிருந்து பெற்று மாற்றீடு செய்து கொள்ளலாம். இது பயனுள்ள ஒன்று
என்றும் அதி கேவலமான சித்திரவதை, உயிர்க்கொலையென்றும் இரு புறங்களி
லிருந்தும் வாதிடப்படுகின்றன. (UD (U) மனிதனாக இல்லாவிட்டாலும் அரையுயிரான அவ் வுடம் பை உருவாக குவதே ஓர்
உயிரியல் குற்றம் என்றும் பிறிதோர்
உயிரான அதிலிருந்து அங்கங்களைப் பெற அதைத் தயாரித்தவருக்கு உரிமையில்லை யென்றும் வாதிக்கின்றனர் ஒரு பகுதியினர்.
அப்படியல்ல, நாம் காலிலிருந்து நரம் பை வெட்டி அடைபட்ட இரத்தக் குழாய்களுக்கு ஒட்டி பை பாஸ் சேர்ஜரி செய்து கொள்கிறோம். தொடையிலிருந்து தசையை வெட்டி வேறோர் தேவைப்படும் இடத்தில் ஒட்டிக் கொள்கிறோம். அதுபோல் எமது சொந்தக் கலமொன்றை தேவையான அங்கமாக உருவாக்கி மாற்றீடு செய்து கொள்வதில் என்ன தப்பு என்கின்றனர் மறுபகுதியினர்.
இவற்றுக்கப்பால் மனிதக் குளோனிங்கை பல நாடுகள் தடை செய்துள்ளன.
(நன்றி: தினகரன்.)
பறக்கும் மீன்கள்
சமுத்திரங்களில் பறக்கும் மீன்கள் (Flying " Fish) என்ற ஒரு வகை மீன்களுள்ளன. அவை பறப்பது வினோதமான காட்சி. விமானம் பறப்பதற்கு முன் தரையில் ஒடுவது போல இந்தவகை மீன்கள் நீரில் படுவேகமாக நீந்தும். பின்னர் துடுப்புப் போன்ற முன்னுறுப்பை விரித்துக்
கொண்டு காற்றில் பறக்கும். பறக்கும்போது விரியும் துடுப்புகளை இந்த மீன்கள் தசைநார்களின் உதவியால் விறைப்பாக வைத்திருக்கும். அலைகளில் மோதிக் கொண்டே நீருக்குமேல் காற்றில் மிதக்கும்போது அழகாக இருக்கும். பறக்கும்போது விரியும் துடுப்புகள், இவை மீண்டும் நீரில் புகுந்ததும் சுருங்கி இயல்பான நிலைக்கு வந்துவிடுகின்றன. இப்பறக்கும் மீன்கள் 365 மீற்றர் தூரம் வரை கூடப் பறக்குமியல்பின. இவை பொதுவாக 5 செ. மீ இருந்து 45 செ. மீ நீளம் வரை வளரக்கூடியன. இவை நீர் மட்டத்திலிருந்து அதிக பட்சம் கப்பலின் மேல்தள உயரம் வரை பறக்கின்றன. அதனால் தாமாகவே கப்பலின் மேற்றளத்தில் விழுந்துவிடுவதுண்டு. உலகின் எல்லாக் கடல்களிலும் இவ்வகை மீன்களுள்ளன. ஆனால் அரிதாகவே காணப்படுவன. - தவலிங்கம்
 
 

செல்வி. பவானி கந்தசாமி
ഞഖ|j ബ് கனனியரி ல
என பது மனிதனால் ஏற்படுத்தப்படும் ஒரு மோசடி
யாகும். அதாவது ஒரு பகுதிக் கணனி sóla; þó af óly6ó (Computer Program) SAGlÖ. இங்கு முக்கியமாக நோக்கத் தக்கது மோசடி வேறு தவறு வேறு.
தவறுகள் எவ்வாறு ஏற்படலாம்?
* கணனியைப் பயன் படுத் துவோர் அதனைச் சரிவர அறிந்து கொள்ளாது இயக்கினால்
* கணனி க குக கொடுக கப் பட் ட சங் கேதங் களி ல (Code) தவறு இருக்குமானால்
* நிகழ்ச்சி நிரல் (Program) இல் தவறு
இருந்தால்
கணனிகளில் கோளாறு இருப்பதை அது கொடுக் கும் முடிவுத் தகவல் களைக் கொண்டே கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு முன்னறிவிப்பு இன்றியே வெளிப்படும். கணனி ஒரு போதும் தவறுகளுக்கு உள்ளாவதில்லை. நாம் தான் தவறுகளை உருவாக்குகிறோம். நாம் எழுதும் நிகழ்ச்சி EJ6) (Program) 56f6) 56)JO 6JfbLL 955
வாய்ப்பு உள்ளது. நிகழ்ச்சி நிரல் எழுதுபவர்கள்ன் பரவலான கருத்துப்படி
தொழில் நிர்வாகம் யாழ். பல்கலைக்கழகம்
மிகச் சிறிய நிகழ்ச்சி நிரல்களைத் தவிர ஏனையவற் றைத் தயாரிக் கும் போது குறைந்தது ஒரு தவறாவது நிச்சயமாக நிகழும். அவ்வாறு தவறு ஏற்பட்டாலும் நிச்சயம் கணனி அதைக் கண்டுபிடித்துச் சுட்டிக்காட்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அத் தவறினை நாம்தான் திருத்த வேண்டும். கணனி திருத்தமாட்டாது.
மோசடி என்பது கணனியில் இருந்த 5606016), U(55 (Memory Unit), LG6ITTLs டிஸ்க், (Floppy disk) கடுமையான பகுதி (Hard Disk), 196rdabsß (Diskette) GLIT6ö13 வற்றில் இருந்த தகவல்களை (Datas) நன்கு அறிந்து அதில் ஊடுருவி அதனை மாற்றியமைத்து அல்லது அழித்து வேறு நிகழ்ச்சியைக் கொடுப்பதன் மூலம் கணனி யைத் தவறான நிலைக்கு உள்ளாக்கும் செயற்பாடாகும். இங்கு குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், கணனியில் ஒரு நிகழ்ச்சி நிரலானது இந்த மூன்று பகுதிகளி லுமே சேகரித்து வைக்கப்படுகின்றது. எனினும் ஒரு நிகழ்ச்சி நிரலானது பொதுவாக பிரதான நினைவகத்தில் (Main Memory) தான் சேகரித்து வைக்கப்படுகின்' றது என்றதொரு கருத்தும் நிலவுகின்றது.
நவீன யுகத்தில் மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளை

Page 15
நோக்க உதவும் ஒரு நட்பு இயந்திரமாக உதவும் கணனியானது மனிதனைப் போலவே இதுவும் ஓர் நோய் கி கு ஆளாகின்றது. ஆச்சரியம் என்னவெனில்
கனணியைக் கண்டுபிடித்த மனிதனே
அதற் குரிய நோயையும் உருவாக்கி இருக்கிறான். இந்த நோய்தான் கணனி
。 606). Jón) (Computer Virus) 6T60TILI(63566 1351.
இவற்றில் சில ஒரு குறிப்பிட்ட திகதிக்கு அல லது நேரத் தறி கு மாத தரம் காத்திருக்கும். மற்றையவை அவற்றினை அடையாளம் காணும்வரை தங்கியிருக்கும். இவற்றி  ைன அடையாள மி கணி டு அழிக்கும் வரை இவை காணப்படலாம்.
இவ் வைரஸ் விரைவாகப் பரவி தகவல் கூறுகளையும் நிகழ்ச்சி நிரல்களையும் அடியோடு அழித்துவிடுகின்றது. ஆனால் கணனியினை ஒன்றும் செய்வதில்லை. 6shuj (8Lrë JIT (View data), Gj65 GJ56Yöpë (Teli Text), G.DuÎ65 î(8plb (Main Frame) என்றெல்லாம் பலதரப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் ஒரே கணனியுடன் பல கணனிகள் பல வழிகளில் தொடர்பு கொண்டுள்ளதால் இந்த வைரஸ் ஒரு கணனியிலிருந்து இன் னொன் றுக் குத் தொற்றிப் பரவி விடுகின்றது. கணனி வைரஸானது சில வரிகள் கொண்ட ஆணைத் தொடராக ஒரு நிகழ்ச்சி நிரலின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ தொற்றிக் கொண்டிருக்கலாம். அல்லது ஒரு முழு நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கலாம். இது கணனியின் நினைவுப்பகுதி (Memory Unit) யினுள் சென்றவுடன் இந்த ஆணை கள் அல்லது நிகழ்ச்சி நிரல்களையே திரை (Screen) இல் காண்பிக்கும். அதேவேளை மற்றவற்றினை அழித்துவிடும். இதுவரை 25 இற்கும் மேற்பட்ட வைரஸ்கள் இனம் காணப்பட்டுள்ளன. இதில் மிகத் தீவிர மானவை ஆர்பனெற் வைரஸ் (Arbanet Virus) 6mö (35FTÂ 606)J6îö (Score Virus) என்பவை ஆகும்.
26 நுண்அறிவியல்
வைரஸ் தொற்றலைத் தடுப்பதற்கு சில கணனி நிறுவனங்கள் வைரஸிற்கு எதிரான 55 på af J5 J6Ö (Anti Virus Program) CB6O6TTjö தயாரித்து அனுப்புகின்றன. இதனைக் கணனித் தொற்றலினைத் தடுக்கும் தடுப்பூசி என்றே கூறலாம். ஏனெனில் இன்று கணனியை வைரஸ் தொற்றலிலிருந்து முழுமையாகப் பாதுகாக்க எந்த வழியும் இல்லை என்பதுதான் உண்மையான நிலை. தற்பொழுது உலகெங்கும் கணனியைத் g5 Tg5(5LD 9600T 600T60) 606).56m) (one half Virus) ஐயும் அவற்றின் வகைகளையும் எடுத்து (8 b Ta5 (g5 (36) TLDTu631 'Dis One Half 6T637 B வாக்கியத்தினைத் தரும் இவ் வைரஸின் பெயர் ஒணி ண  ைரக கருமரி என அழைக்கப்படுகின்றது. மிகவும் குழப்பமான, எளிதில் கண்டுபிடிக்க முடியாத இவ்வைரஸ் பல வேடங்களில் உருவாகும் ஒண்ணரை 60) 6) J 6m5 (One half polymorphic Virus) வகையைச் சேர்ந்தது.
இவ் வைரஸ் கழி க காணும் தன்மைகளைக் கொண்டது:
1. GJ bifu 606) J6Yü (Stealth Virus)
2, பல இடங்களில் உருவாகும் வைரஸ்
(Polymorphic Virus) 3, பன்மடங்கு பெருகும் வைரஸ்
(Multipartite Virus) 4. 6T (5 lb 606) J 6m) (Split Virus) 5, இரகசியக் குறியிடும் வைரஸ்
(Encryption Virus)
1. (Syasdu 6061T6t) (Stealth Virus)
இவ்வைரஸ் நினைவகத்தில் இருக்கும் போது பதிவுத் தட்டில் (Disk) வைரஸ் இருக்கிறதா என்று தேட முடியாது. வைரஸ் இருக் கறதா என்று தேடும் போது இரகசியமாக ஒளிந்து கொள்ளும் சாமர்த்தியம் இவ் வைரஸிற்கு உண்டு. நீங்கள் இவ் வைரஸைக் கண்டுபடித்து
 
 
 

அழிக்கும் முயற்சியில் ஈடுபடின், அது உங்களைத் தோற் கடிக்க முயலும் , 'அவ்வாறு கண்டுபிடித்து அழித்துவிட்டால் உங்களுக்குத் தெரியாமலே மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டு மீண்டும் பரவ ஆரம்பித்துவிடும்.
2. பல வேடங்களில் உருமாறும் வைரஸ்
(Polymorphic Virus)
பல வேடங் களி ல உருமாறும் 960ör 600T60J (One half Virus Polymorphic) வகையைச் சேர்ந்தது. இவ் வைரஸின் இரண்டு ரகங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் வேறுபாடு இருக்கும். பல வேடங்களில் நடிக்கும் ஒண்ணரை வைரஸ் (One half Virus)ஐ இனங்காண்பது கடினம். இவ் வைரஸ் எழுத்துக் கோவைகளைத் (Strings) தான் உருவாக்கும் என்று கூற முடியாது. இதனால் இவ்வைரஸ் நீக்கி நிகழ்ச்சி நிரல்களை எழுதுவது கடினம். இவ் வைரஸால் பாதிக்கப்பட்ட எல்லாக் கோவை (Fies) களையும் சுத்தமாக்க வேண்டும். ஏதாவதொரு கோவை (File) யில் இவ் வைரஸ் இருந்தால் போதும், மறுபடி எல்லா ஒழுங்குகளிலும் (System) பரவிவிடும்.
பன்மடங்கு பெருகும் வைரஸ் (Multipartite Virus)
ஒண்ணரை வைரஸ் கோவைகளை to sjö LG6ITITÈ (Boot Block) guquð பாதிக் கும். இவ் வைரஸ் இருமடங்கு வேகத்தில் பரவும் அபாயம் உள்ளது. எனவே இவ்வைரஸை கோவைகளிலும் பூற் பகுத களிலும் நக க வேணடும் , ஏதாவதொன்றில் நீக்காமல் விட்டுவிட்டால்
LJUJ6)| b | 994 LIPTUJ Lib · 92 6ÎÏ 6TT ĝ5].
இங்கு Boot Flock என்று குறிப்பிடுவது
பயன்படுத்தும் பகுதியினைக் குறிக்கின்றது.
தட்டுக்களில் தரவுகளை எழுத வாசிக்கப்
4. பிளக்கும் வைரஸ்
(Split Virus)
பொதுவாக வைரஸ் தனது சிறப்பு எழுத்துக் களைப் (Code) பாதிக் கும் கோவைகளின் ஆரம்பத்திலோ அல்லது கடைசியிலோ எழுதும் சில வைரஸ் அவற்றைக் கோவையின் நடுவில் எழுதும். ஆனால் ஒண்ணரை வைரஸ் (One half Virus) புத்திசாலித்தனமானது. கோவை யைப் பிளந்து ஏதாவது பத்து இடங்களை உருவாக்கி அங்கே தனது சிறப்பு எழுத்துக்களை எழுதும். இந்தப் பத்து இடங்களை எந்த வரையறைக் கும் உட் படாமல் விருப் பப் படி எ ப் படி வேண்டுமானாலும் தேர்வு செய்யும். இந்தப் பத்து இடங்களில் முன்பே இருந்த கோவையின் உண்மையான எழுத்துக் களைக் கோவையின் கடைசியில் கொண்டு போய் ஒரு மாறியின் (Variable) மூலம் உருமாற்றிவிடும். எனவே இவ்வைரஸினை நீக்குவது சுலபமல்ல.
5. இரகசியக் குறியிடும் வைரஸ்
(Encryption Virus)
ஒவ்வொரு தடவையும் கணனியை பூற் (Boot) பணி னுகையில் கணனியின் கடுமையான பகுதியில் (Hard Disk) கடைசி சிலின்டர் (Cylindar) களிலிருந்து ஆரம்பித்து இரணி டு இரணி டு சிலரின் டர்களாக இவ் வைரஸானது பரவிவிடும் (Enscript) எனவே கவனியாது விட் டுவிட் டால் கடுமையான பகு தயரின் எ லி லா சிலின்டர்களும் பயனற்றுப் போகும்.
இவ் வைரஸ்களானவை கணனியில்
பல வகையான பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
1. சில வைரஸ் கள் கடுமையான
பகுதியினைப் போமற் (Fomate) பண்ணும். இதனால் தொடர்ச்சியா

Page 16
கத் தரவுகள் இழக்கப்படலாம். மேலும் சில கோவைகள் அழிக்கப் படலாம், அல்லது சேதப்படுத்தப் LIL6) (TLİb.
2. எழுத்துப் பலகையானது (Key
Board) (G6)Tds (Lock) L606f 600TL LJL6M) TLD.
3. கணனியின் நினைவுப் பகுதியானது (Memory) நிரப்பப்படலாம். அதனால் கணனிச் செயற்பாடுகள் (System) வலுவிழக்கும் நிலை உருவாகும்.
4 செ யப்  ைக க  ைள மரிகவும் தாமதமாக்கும். அது மட்டுமல்லாமல் திரையினைத் (Screen) தலைகீழாக மாற்றும். உதாரணமாக 10, Print3+5 என்று கொடுக்கப்பட்டால் விடை 8 என பெறுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
5. நிறங்களை மாற்றுவதுடன் சில சந்தர்ப் பங்களில் வழமைக் கு மாறாக சில தேவையற்ற தகவல்க ளைக் காட்சித் திரையில் காட்டும். 6. எச்சரிக்கைக் குறிகள் தோன்றும்.
7 நிகழ்ச்சி நிரல் கோவை (Program File) இனது அளவில் காரணம் எதுவுமின்றி மாற்றம் ஏற்படலாம்.
8. நிகழ்ச்சி நிரல் (Program) சேமிப்பது தொடர்பான (Save) திகதி, நேரம் (Time) LDTg|UL6) TLb.
ஒண்ணரைக் கிருமியினை நீக்கப் பல நிறுவனங்கள் இது தொடர்பான வைரஸ் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்களை (Anti Virus Program) களைத் தயாரித்துள்ளன. வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் சற் று ம தா மத யாது ഞ ഖ] ഞ ബ நீக்குவதற்கும் அதனை வெளியேற்றுவதற் குமான முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.
1.
பிறர் செய்வதில் எது உனக்குப் பிடிக்கவில்லையோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே' என்ற அறிஞர் யார்? - அகிம்மை, சத்தியாக்கிரகம் என்னும் புதிய போராட்ட வடிவங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் u?
அண்டத்தின் மையம் பூமி என்ற தவறான கருத்தை மாற்றியமைத்தவர் uuTss?
'உன்னையே நீ அறிந்துகொள்' என்ற அறிவுரை வழங்கிய அறிஞர் யார்?
அன்னா கரீனா என்ற உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியரின் பெயர் யாது?
விடைகளைக் கண்டறிக.
"SPQ999 “LSF
Ugucë g9blyIdi “I ng). L93), “q9Inuphng Ligg
“ yrC9 (SLD) 9 rC99D gé * çu9dı . ı (UşP şe U-P
“up 199U9 Uı J199g)! muh9 “ Çn UTı Q19 Q91Jtı
* q99தா ரயஐகு "(தி ஓய9 பன திய90
1.
புரூக்லான்ட் எந்த விளையாட்டிற்குப் புகழ் பெற்றது?
மெல் போன் / எந்த
விளையாட்டிற்குப் புகழ் பெற்றது?
விம்பில்டன் எந்த விளையாட்டிற்குப்
புகழ் பெற்றது?
ஹஜூலிங்ரன் எந்த விளையாட்டிற்குப்
புகழ் பெற்றது?
டொன்காஸ்ரர் எந்த விளையாட்டிற்குப்
புகழ் பெற்றது? (விடைகள் பிறிதொரு பக்கத்தில்)

பொது உளச்சார்புப் பரீட்சை விடைகள் - இதழ்: 4.
1 - (4) (வருத்தம், பொருத்தம், விருத்தம் (வயோதிபம்), மித்திரம் (நட்பு), அருத்தம் (பாதி), ஆகிய எல்லாச் சொற்களுக்கும் அர்த்தமுண்டு. ஆனால் மித்திரம் என்ற சொல்லின் உச்சரிப்பு ஏனைய சொற்களின் வரு, பொரு, விரு, அரு என்ற வகையில் பொருந்தவில்லை.)
- (2) (கமலன் என்ற சொல்லில் மூன்றாம் எழுத்து வேறுபடுகின்றது) - (3) (விக்கிரமன் ஆறு எழுத்து உச்சரிப்பு, ஏனையவை ஐந்து எழுத்து உச்சரிப்பு) - (3) (சத்திரம் குறில் உச்சரிப்பு: ஏனையவை நெடில் உச்சரிப்பு) - (4) (எல்லாச் சொற்களிலும் இரண்டாம் எழுத்து 'ம்', மூன்றாம் எழுத்து 'ப' ஆக அம்புயம்
என்ற சொல்லில் மட்டும் வேறுபடுகின்றது.) - (5) (எல்லாச் சொற்களிலும் இரண்டாம் மூன்றாம் எழுத்துக்கள் ஒத்துள்ளன. ட்ட, ச்ச,
க்க, ற்ற என, ஆனால் பங்கம் என்ற சொல்லில் அவ்வாறன்று.) - (4) (மீகாமன் நெடில் உச்சரிப்பு. ஏனையவை குறில் உச்சரிப்பு) 8 - (5) (விடிதல் இகர உச்சரிப்பு. ஏனையவை அகர உச்சரிப்பு) 9 - (5) (விந்தியம் - இதில் முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் வேறுபடுகின்றன.) 10 - (2) (ஆறெழுத்து உச்சரிப்பு) 11 - (கா)'கா' என்பது பூங்காவையும் காப்பதையும் குறிக்கும். | 12 - (கானம்), 13 (ஆழி). 14 - (பணி), 15 - (பந்தம்), | 16 - (மதி), 17 - (வடு), 18 - (தபோதனம்), 19 - (நிறை) | 20 (பதி).
21 - (A) (1985 முதல் 1990 வரையிலான காலச் சராசரி மாதச் சம்பளம் தரப்பட்டதால்,
மொத்தச் சம்பளத்தைக் கணிக்கமுடியும்.)
22 - (E) (முதலாம் இரண்டாம் கூற்றுக்களிலிருந்து ஆண் உறுப்பினர்கள் எத்தனை பேரென அறிய வாய்ப்பில்லை. அது போலவே பெண் உறுப்பினர்களையும் அறிய வாய்ப்பில்லை.) 23 - (A) முதலாவது கூற்றிலிருந்து ஆரம்ப விலையை அறியமுடிகிறது)
24 . (E) (ஒடுகளில் அகல, நீளந் தெரியவில்லை. எனவே, 1ஆம் 2ஆம் கூற்றுக்களிலிருந்து
தேவையான சுவர் ஓடுகளின் எண்ணிக்கையைக் கணிக்கமுடியாது)
25 - (B) (2ஆம் கூற்றிலிருந்து பங்குபற்றிய மாணவர்களின் சதவீதத்தை அறியமுடியும்)
26 - (C) (1ஆம், 2ஆம் கூற்றுக்களிலிருந்து ஒரு பவுண் தங்கத்தின் விலையை அறிய முடியும்) | 27 (E) 1ஆம், 2ஆம் கூற்றுக்களிலிருந்து 1990 ஆம் ஆண்டின் வருமானம் அறியமுடியாது) 28 - (C) (1ஆம், 2ஆம் கூற்றுக்களைப் பயன்படுத்தி பொருளியலுக்கு விண்ணப்பஞ்செய்த
மாணவர்களை அறிய முடியும்)
29 - (B) (2ஆம் கூற்றிலிருந்து X இலிருந்து Y உக்குப் பிரயாணம் செய்வதற்கு எடுக்கும்
நேரத்தை அறியலாம்.)
நுண்அறி

Page 17
- (C) (நீள, அகல, உயரம் தெரிவதால், தேவைப்படும் போர்மைக்காவின் அளவை அறியலாம்)
30 31 - (1), 32 - (1), 33 - (2), 34 . (2), 35 - (2), 36 - (2), 37 - (2), 38 - (3), 39 (2), 40 - (3). 41 (வி) (6 x 6 = 36 - 2 = 34 + 2 = 17 + 2 -19)
(7x7=49-2=47+2=??? 42 - (5-) (25 - 5 = 20 + 10 = 30 - 5 = 25 + 10 = 35) (17 - 5 = 2 + 10 = 22 - 5 = 17 + 10 = 27) 43 - (3) (34 - 2 = 17 - 2 = 8.5 + 1.5 = 10 - 2 = 5)
(21 - 2 = 10.5 - 2 = 5.25 + 1.5 = 6.75 - 2 = 3.375) 44 (வி) (84 - 13 - 71 - 11 - 60 - 9 - 51 - 7 - 44) (76 - 13 = 63 - 11 = ? 2 ?) 45 - (6) (8 x 8 = 64 - 2 = 32 - 2 = 16 - 4 =4)
(10 x 10 = 100 - 2 = 50 - 2 = 25 + 4 = 2) 46 . (ഖി) (15 - 7 = 8 + 10 = 18 - 8 = 10 + 1] = 21)
(24 - 7 = ? - ?, ? 47 - (g) (16+5 = 21 + 4 = 25 +3 = 28 + 2 = 30) (24 + 5 = 29 + 4 = 33 +3 =36 + 2 = 38) 48 - (வி) (3 x 3 = 9 x 9 = 81 x 81 - 6561 x 6561 - 43046721)
(4 χ 4 - 16 Χ 16 = 256 Χ 256 – 65636 Χ 65636 = } ) 49 (வி) (5 x 5 = 25 + 12 = 2.5 + 375 = 6.25 + 10 - 625)
(7 x 7 = 49 - 12 = ? 2 ?, ? 50 - (g) (9 +3 = 12 + 4 = 16+5 = 21 +6 = 27)
(12 + 3 = 15 + 4 = 19 +5 = 24 + 6 = 30) 51 - (A), 52 (C), 53 - (C), 54 (D), 55 - (B) 56 - (D), 57 - (B), 58 - (A), 59 - (C), 60 - (A) 61 - (aFT), 62 - (மு), 63 -(于T), 64 - (மு), 65 - (gir), 66 (சா), 67 - (மு), 68 - (மு), 69 - (மு), 70 (ਪੁ)
6 5 4 3 2 ژ](60 |9كي
பிரேம குண ஜெயக் திருமதி திருமதி لها إلهي கேசன் சந்திரன் ரத் கொடி ğ5ULITLI ஜெக
தினம் ரன் நாதன்
30 நுண்அறிவியல்

இயற்கையின் வியப்பானதும் சுவையா னதுமான ஒரு பழம் டுரியான் ஆகும். சிறியதொரு பலாப்பழத்தின் வடிவத்தினை
ஒத்தது. ஆனால் அதனை முடியுள்ள முட்கள் நிறைந்த தோல் பலாப்பழத்தின் வெளிமுட்களிலும் பார்க்க மிக மிகப் பெரியனவாயும், கூர்மையானவையாயும், பசுமையானவையாயும் காணப் படும் இப்பழத்தை வெட்டிப் பிளந்தால் அதனுள்
மஞ்சள் நிறமான கூழ்த்தன்மை வாய்ந்த
சுளைகள் காணப்படும். தென்கிழக்காசியா வில் வளர்கின்ற வேறெந்தப் பழத்திற்கும் இல்லாத கடின உழைப்பு டுரியானை வளர்ப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் செலவிட வேண்டியுள்ளது.
டுரியான் ஒரு ஆசிய நாட்டுப் பயிர். சு மாத தரா, ஜாவா, செ லிப ஸ , பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகிய தீவுகளில் டுரியான் மரங்கள் காணப்படுகின்றன. மலேசியாவிலும் இப்பயிர் நன்குள்ளது. ஏப்பிரல் மாதத்திலிருந்து ஓகஸ்ட் மாதம் வரை இது அறுவடையாகி, பாங்கொக், கோலாலம்பூர், ரங்கூன், யக்கார்த்தா நகரச் சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகின்றது.
டுரியானின் தாயகம் மலேயாவாகும். இதன் தாவரவியற் பெயரான 'Durio Zibethinus; டுரியோ செபஸ்தீனஸ் என்பது, மலாயச் சொல்லான டுரி என்பதிலிருந்து
வந்தது. டுரி என்றால் முள் என்று அர்த்தம். செபஸ் தரீனஸ் என் பது இத் தாலிய வார்த்தையாகும். செபற்றோ என்றால் 'கடும் மணம்’ என்று அர்த்தம். உண்மையில் டுரியான் பழத்தின் மணம் சிலருக்குப் பிடிப் பதில் லை. உவப் பற்ற நாற்றம் அதிலிருக்கின்றது. ஆனால், உண்ணும் போது தனிச் சுவையானது. அதனுடைய கூர்மை முட்கள், கடும் மணம் காரணமாக விமானங்கள் இப்பழத்தை ஏற்றியிறக்க மறுத்த காலமுள்ளது. பண்டைய பர்மிய அரசன் ஒருவன் டுரியான் பழத்தில் அளவற்ற காதல் வைத்திருந்தான். தனது சிற்றரசர்கள் வருடாந்தத் திறைக்குப் பதிலாக சிறந்த டுரியான் பழங்களை வழங் க வேண் டுமெனக் கட்டளை யிட்டிருந்தான்.
டுரியான் பழத்தில் அதிகளவில் புரதம், பொஸ்பரஸ், விற்றமின் A என்பனவுள்ளன. மலேசியாவில் டுரியான் பழம் அதிக மருத்துவப் பயனுடையதாகக் கருதப்படு கின்றது. இம்மரத்தின் வேர் காய்ச்சலுக்கான குடிநீராகப் பயன்படுகின்றது. பிள்ளைப் பேறடைந்த தாய்மார் டுரியான் இலைகளை அவித்துக் குளிக்கின்றனர். டுரியான் பழத் தோல் தடிப் பானது. அதனால் காய்ந்ததும் ஒடு போன்று காட்சி தரும். தாய்லாந்து மக்கள் இந்த ஓட்டை சில வருதி தங்களுக்கு உணி பர். இதில்

Page 18
அதிகளவில் சல்பர் உள்ளது. அவர்கள் படுக் கையின் கீழ் மூட் டைப் புச் சிக் கொல்லியாகவும் வைப்பர்.
டூரியான் பழத்தின் விலை 25 டொலர் வரை போவதுண்டு. இதன் அதிகரித்த விலைக்குக் காரணம் இப்பழம் பெருந் தொகையாக விளையாமையே. அருந்தலா கவே பழுக்கும். எல்லா மண்ணிலும் இந்த மரம் வளராது. உவர்த்தன்மையற்ற அதிக சல்பர் கொண்ட மண்ணிலேயே இது வளரும். சிறிதளவு உவர் நீரையும் இந்த
வரை காய்க்கக் கூடியது.
காயப் ப் பதற்கு எட்டு தொட்டு பத் து ஆண்டுகள் எடுக்கும். ஆரோக்கியமான நல்லதொரு மரம் ஆண்டிற்கு 100 பழங்கள் 120 அடி உயரமானது. ‘கோல்டன் பில்லோ (Golden Pillow) என்ற ஒரு சிறந்த வகை டூரியான் தாய்லாந்திலுள்ளது. டுரியான்களில் இதுவே தலைசிறந்த வகையாகக் கருதப்படுகின்றது.
இலங்கையின் தென் பாகங்களில் டுரியான் மரங்கள் உள்ளன. இலங்கை மக்கள் இப்பழத்தை விரும்பி உண்கின்றனர்.
மரங்கள் தாங்கா. ஒரு மரம் வளர்ந்து - 5 D6) T(ஆசிரியர், Y
நுண்ணறிவியல்.
அன்பிற்குரியீர்,
வசதி வாய்ப்புக்கள் அற்று, இருக்கும் வாய்ப்புக்களைக் கூடச் சரியாகப்
பயன்படுத்தாது, ஒப்புவித்தல் மனப்பாங்குடன் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கும் யாழ்ப்பாண மாணவ சமூகத்துக்கு/ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் மாணவருக்கு ஒரு புதிய திசையைக் காட்டும் பயன்தரு கலங்கரை விளக்கமாக இந்நூலை நான் தரிசிக்கிறேன். சமூகத்துக்கு மிகவும் இன்றியமையாத முயற்சிகளில் கல்வியாளர்கள்/ கலாநிதிகள் முயற்சிப்பதில்லை என்னும் கருத்தை மறுதலித்து எழுதுவதாகவும் இதனைக் கொள்ளலாம்.
இவ்விதழை ஒரு ஆசிரியர் என்ற ரீதியில் சக ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் அறிமுகப்படுத்துவது எனது பொறுப்பாகிறது. நான் கல்வி பயிலும் பலாலி ஆசிரிய கலாசாலை மாணவரிடையே முதற்கட்டமாக இதனை அறிமுகம் செய்கிறேன்.
- இயல் வாணன், சுன்னாகம்.
الصر N
ܢܠ
விடைகள்
கட்புலனறிவு - (1) - 2. பொதுஅறிவு: (1) - 11, (2) - 19, (3) - 4, (4) - 17, (5) - 13,
(6) - 6, (7) - 15, (8) - 2, (9) - 5, (10) - 10, (11) - 20, (12) - 16, (13) - 3, (14) - 7, (15) - 1, (16) - 9, (17) - 14, (18) - 18, (19) - 8, (20) - 12. பெரியார்கள்: (1) கன்பியுசியஸ் (2) மகாத்மா காந்தி (3) கொப்பநிகஸ்
(4) சாக்கிரட்டீஸ் (5) டால்ஸ்டாய் விளையாட்டு: (1) கால்பந்தாட்டம் (2) கிரிக்கெட் (3) ரென்னிஸ்
(4) போலோ (Polo) (5) குதிரை ஓட்டம்
 

Ο Σ
1783 டிசம்பர் 27 ஆம் திகதி,
பாரிஸ் நகரின் சாம் டி மாஸ் கிராமப்புற வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் அடி வானத்தில் திடீரெனத் தோன்றிய பெரியதொரு உருவத்தைப் பார்த்துத் திடுக்கிட்டனர். முதலில் கருமேகத் திரள் ஒன்று என எண்ணியவர்கள், அந்த உருவம் காற்றில் மிதந்து அருகில் வந்ததும் பயந்தே போனார்கள். அப்படியான உருவத்தை அவர்கள் அதற்கு முன்னர் எங்கும் கண்டதில்லை. அவர்களின் கண்ணெதிரில் அந்த உருவம் வானிலிருந்து கீழே இறங்கத் தொடங்கியதும் பீதியால் அப்படியே உறைந்து போயினர். அந்த உருவத் தில் பிணைக் கப் பட்டிருந்த கூடையொன்றில் இரு மனிதர்கள் கைகளை ஆட்டிச் சத்தமிட்டவாறு அமர்ந்திருப்
பதையும் கண்டனர்.
"பறக்கும் பூதம்..” என ஒரு விவசாயி
கூச்சலிட்டான்.
"ஆக்களைப் பிடிக்க வருகின்றது" என இன்னொருவன் சத்தமிட்டான்.
எல்லாரும் ஓடத் தயாரானபோது, "ஓடாதீர்கள். அந் தப் பூதத் தைத் தாக்குங்கள்" என ஒருவன் கூக்குரலிட்டபடி கையிலிருந்த மண் வெட்டியுடன் அந்த உருவத்தை நோக்கி ஓடினான். அவனைத் தொடர்ந்து எல்லாரும் ஆயுதங்களுடன்
விண்ணில் மிதக்கும் பலூன்கள்
கி. சுப்பிரமணியம்
அதனை நோக்கி ஓடிச் சென்றனர். கூடையில் அமர்ந்திருந்தவர்கள் தடுப்பதற்கு முன்னரே அந்த 'உருவம் தாக்கப்பட்டது. முதல் வெட்டுடன் புஷ்' எனச் சீறிக்கொண்டு ஐதரசன் வாயு அந்த உருவத்திலிருந்து வெளியேறியது. வாயு வெளியேறியதும் அநி த உருவம் சுருங் களி வெறும் துணித் திரளாக வயலில் விழுந்தது. தாக்குதலின் போது அது காவி வந்த கூடையிலிருந்த இருவரும் தாக்கப்பட்டனர்.
"அது பலுTன் .அது பூதமல்ல." என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்து வதற்கு முன், அந்த பலூனில் பயணம் செய்து வந்த பெளதிகவியலாளரான கே.ஏ.சி சார்ள்ஸ், நிக்கலஸ் லூயிஸ் றொபேட் ஆகிய இருவருக்கும் விவசாயிகள் செப்பமாகச் சாத்திவிட்டார்கள். பெரிய பலூன் ஒன்றில் ஐதரசன் வாயுவைநிரப்பி, காற்றில் மிதந்து 24 கிலோ மீற்றர் (15 மைல்) தூரத்தைப் பாரிஸ் மேலாகக் கடந்துவந்த வெற்றிக்களிப்பு, கிராமிய விவசாயமி களின் தாக குதலோடு, சாதனையாக மாறியது.
விண னில பறக் கன ற ஆசை மனிதனுக்கு ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. பெரிய பை போன்ற பலூன்களுக்குள் வெப்பமான வளியை அல்லது பாரம் குறைந்த வாயுவை நிரப்பு வதன்மூலம் வானில் மிதக்க முடியுமென்
நுண்அறிவியல் 33

Page 19
பதை அறிந்தனர். ஹீலியம், ஐதரசன் வாயு நிரப்பப்பட்ட பை அல்லது பலூன் குத்தாக மேலெழுந்து வளிமண்ட லத்தில் மிதக்கும் எனக் கண்டறியப்பட்டது. 1783 ஆம் ஆண்டு, இந்த உண்மையைக் கண்டறிந்தவர் பிரான்சைச் சார்ந்த ஜோசெப் என்பவரும் எற்றினே மொன்ரோகொல்பர் என்பவருமாவர். அதே ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி தடித்த கன்வஸ் துணியால் செய்யப்பட்ட பலூன், சூடான வளியால் நிரப்பப்பட்டு வானத்தில் மிதக்கவிடப்பட்டது. வானில் மிதந்த முதலாவது பலூன் இதுவாகும். மனிதரின்றி இந்த பலூன் 2 கிலோ மீற்றர் தூரம் வானில் பறந்து சென்றது.
1783, செப்டெம்பர் 19 ஆந் திகதி மேற் குறித த இரு வரும் இன் னோர்
சாதனையைப் படைத்தனர். வார்செயில்ஸ் நகரில் பெரியதொரு பலூனை உருவாக் கினர். அந்த பலூனின் அடிப்புறத்தில் சதுரக் கூடையொன்றினைப் பிணைத்தனர். அந்தக் கூடைக்குள் ஒரு செம்மறி ஆடு, ஒரு சேவல், ஒரு வாத்து ஆகிய மூன்று பிராணிகளை விட்டனர். பலூன் வானத்தில் கிளம்பியது. முதன் முதல் வானத்தில் பறந்த பயணிகள் என்ற பெருமை இந்த மூன்று பிராணிகளுக்குமே கிடைத்தது.
அதே ஆண்டு, நவம்பர் 21 ஆந் திகதி இன்னொரு பலூன், பாரிஸ் மீதாகப் பறந்தது, அதில் முதன் முதல் இரு மனிதர்கள் பயணம் செய்தனர். ஜூன் பரி ராண் கொஸ் பரி லாறி டி றொசீர், பிரான் கொஸ் லோறன்ற் ஆகிய இருவரும்
 

பாரிசின் மீது 23 நிமிடங்கள் பலூனில், 9 கிலோ மீற்றர் தூரத்தைப் பறந்து சாதனை படைத்தனர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் வானில் பறந்து வயல் வெளியில் இறந்கிய சார்ல்சும், றோபேட்டும் 'கரும் பூதத்தில் வந்தவர்களாகக் கருதப்பட்டு தாக்குதலுக் குள்ளாகினர்.
பலூன்கள் யுத்தகாலங்களில் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள் ளன. நெப்போலியன் தனது யுத்தங்களில் வானில மிதக் கும் பலுTண் களைப் பயன்படுத்தியுள்ளான். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது வானில் பல்வேறு இடங்களில் நிரையாகப் பலூன்களைப் பறக்கவிட்டு, தாழ் மட்டக் குண்டுவீச்சு நிலைகளைக் கண்காணிக்கப் பிரித்தானியா முயன்றது. விஞ்ஞான ஆய்வுகளுக்குப் பலூன்கள் பெரிதும் உதவியாகவுள்ளன.
விஞ்ஞான ஆய்வுகளுக்கு பலூன்கள்
பெரிதும் உதவியாகவுள்ளன. 1911-12 ஆம் ஆண்டுகளில், ஆஸ்திரியப் பெளதிக வியலாளரான வி. எ.ப். ஹெஸ் என்பவர் பல பலூன்களை வானில் பறக்கவிட்டார். அவை வளிமண்டலத்தில் 5000 மீற்றர் (3மைல்) உயரத்தில் பறந்து, கொஸ்மிக் கதிர் பற்றிய தகவல்களைத் தந்தன. வானிலை ஆய்வுக்கு விண்ணில் மிதக்கும் பலூன்கள் பேருதவியாக இருந்துள்ளன. வளிமண்டலம் பற்றித் தகவல்களை இவை நிறையத் தந்துள்ளன.
1931 இல் சுவிற்சலாந்தைச் சேர்ந்த அகஸ்தி பிக்கார்ட் என்ற பெளதிகவியலா ளர் வடிவமைத்த பலூன் வளிமண்டலத்தில் அதிக உயரம் பறந்தது. அவரது சகோதர ரான ஜீன் பிலிக்ஸ் பிக்கார்ட் என்பவர் வடிவமைத்த 'பிளாஸ் ரிக் பலூன்கள், வானிலை அவதானக் கருவிகள் பொருத்தப் பட்ட நிலையில் 30 கி. மீ (190 மைல்) உயரம் பறந்தன. மேல் வளி மண்டலம் பற்றிய தகவல்கள் பலவற்றைத் தந்தன.
நவீன பலூன்கள் வெகு உயரத்திற்குப் பறப்பதோடு, பறக்கும் திசையை ஓரளவு நிர்ணயிக்கும் கருவிகளையும் கொண்டுள் ளன. 1961, மே 4 ஆந் திகதி ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த எம். ஹோஸ், வி. பிறாதர், என்போரால் பறக்கவிடப்பட்ட பலூன் 34668 மீற்றர் (113739 அடி) உயரம் பறந்து, மிக உயரத்தில் பறந்த பலூன் என்ற சாதனையைப் புரிந்துள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த ஏச். பேர்லினர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட பலூன், 1914 பெப்ரவரி 8-10 திகதிகளில் ஜேர்மானிய பீற்றபெல்ட் என்றவிடத்தி லிருந்து புறப்பட்டு சோவியத் ருசியாவின் கிர்க்கிசான் என்றவிடத்தைச் சென்றடைந்த தன் மூலம் 3052 கி.மீ (1897மைல்) தூரம் அதாவது அதிக தூரம் பயணம் செய்த சாதனையை நிலைநாட்டியது.
பலூன்களைப் பறக்கவிடும் விளை யாட்டுப் போட்டிகள் இன்று உலகின் சில பகுதிகளில் முக்கியம் பெற்று வருகின்றன. பலூன் பறக்கவிடும் விளையாட்டிற்கு ஒரு விருதையும், பணப்பரிசிலையும் முதன் முதல் ஜேம்ஸ் கோர்டன் பெனெட் (18411918) என்பவர் ஏற்படுத்தி வைத்தார். 1938 இன் பின்னர் சற்றுப் பின்னடைவு ஏற்பட் டிருந்த பலூன் விளையாட்டு, 1950 இன் பின்னர் மீண்டும் பரவலாகக் கைக்கொள்ளப் பட்டு வருகின்றது. இன்றைய பலூன்களின் வடிவமைப்பு மிக நுட்பமானது. குறித்த இடத்திலிருந்து உயரவும், குறித்த இடத்தில் இறங்கவும் ஏற்ற தொழில் நுட்ப வசதி களைக் கொண்டது. காஸ் பேர்னேஸ் (Gas Burners) எனப்படும் கருவி பொருத்தப் பட்டிருப்பதால், தேவையானபோது வாயுவை நிரப்பவும், தேவையற்றபோது குறைக்கவும் முடிகின்றது. குறுகிய தூர உல்லாசப் பயணங்களுக்கு இவ்வாறான பலூன்கள் விரும்பிப் பயன்படுத்தப் படுகின்றன.

Page 20
ஓநாய்கள் (Wolf) பற்றிய விரிவான ஆய்வொன்றினை, எல். டேவிட்மெக் என்பவர் செய்துள்ளார். உண்மையில், திறன்வாய்ந்த வேட் டைக் காரர் உட் பட ஒரு சில அமெரிக் கர்களே காட்டுச் சூழலில் ஒநாய் களைக் கண்டுள்ளனர் என்பது அவரது கருத்து ஓயாது அலைந்து திரியும் அதிக வெட்கப்படும் பிராணி ஓநாய் ஆகும். பற்றைகளுக்குள்ளேயும், பனி உறைந்த ஏரிகளுக்கு மேலாகவும், வெகுதுTரக் குன்றுகளிலும் கணப்பொழுதில் தோன்றிக் காணாமல் போய்விடும் திறன்வாய்ந்தது. எங் காவது எத ரியரினது அல ல து வேட்டைவிலங்கினது அசுகை தெரிந்தால் அதன் காதுகள் குத்திட்டுக் கிரகிக்கும்: அதன் விழிகள் கூர்மையாக அவதானிக்கும். எதிரியினது ஒரு சிறு அசைவு தெரிந்ததும் அது விரைவாக மறைந்துவிடும். எப்படி உரிய மறைவிடத்திற்கு அது செல்கிறது என்பது வியப்பிற்குரியது.
ஒநாய்கள் பற்றிய ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் டேவிட் மெக் என்பவர்கூட, ஒரே ஒரு தடவைதான் மிக அருகில் ஓநாயைக் கண்டிருக்கிறார். ஒரு தடவை சுப்பீரியர் ஏரிக்கரைக் காட்டில் ஆய்வு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வெகுதூரத்திலுள்ள கைவிடப்பட்ட ஒரு மீன்வாடியை நோக்கி பதினைந்து ஒநாய்கள் வரிசையாகப் பனிபடர்ந்த தரையில் நடந்து செல்வதைக்
多ーZアアー//
つつ「イ
கண் டார். துரிதமாக அவர் அந்த மீன் வாடியை அடைந்து, காமரா படம் பிடிக்கத்தக்க இடைவெளியில்கதவுகளைத் திறந்து, மறைவாக அமர்ந்திருந்தார். ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வந்த ஒநாய்களில் ஒன்று அவர் இருந்த பக்கமாக நடந்து வந்தது. பதினைந்து அடி தூரத்தில் நின்று, தலையை நிமிர்த்திப் பார்த்தது. காமராவின் 'கிளிக்’ சத்தம் மிக மெதுவாக எழுந்தது. அதன் சிவந்த கண் கள் வியப்புடன் பார்த்தன. பெரியதொரு வளர்ப்பு நாய் போன்று அது காட்சி தந்தது.
ஒநாய் நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்கு ஆகும். நன்கு வளர்ந்த ஆண் ஓநாய் 90 தொட்டு 100 இறாத்தல் நிறையும், பெண் ஓநாய் 80 தொட்டு 85 இறாத்தல் நிறையும் உடையன. உலகின் பல பகுதிகளிலும் பரவிக் காணப்பட்ட ஒநாய்கள், இன்று அதிகமாக வேட்டையா டப்பட்டமையால் அருகி விட்டன. வட அமெரிக் காவில் அலாஸ் கா, கனடாப் பகுதிகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஓநாய்கள் உள்ளன எனக் கணித்துள்ளனர். தென் மாநிலங்களில் காணப்பட்ட ஓநாய்கள் வேட்டையாடப் பட்டும் , பொறியிலகப் படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டும், நஞ்சூட்டிக் கொல்லப்பட் டும் மிக அருகிவிட்டன. மின்ன சொற்றா மாநிலத்தில் ஒரு காலத்தில் குவிந்திருந்த ஒநாய்கள் இன்று 350 வரையிலான
 

எண் ணிக கைக் கு அருக விட்டன. மெக சரி க கோ, ஐக கரிய நாடுகள் என்பனவற்றில் ஓநாய்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதென விலங்கியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அண்மைக்காலக்
கணிப்பீட்டின்படி ஸ்கண்டிநேவியாவில் ஆக
35 ஓநாய் களும் யப் பானில்
ஓநாய் களு மி மதிப்பிட்டுள்ளனர்.
1900 எஞ சரியரி ருப் பதாக
ஒநாய்கள் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் விலங்கினமன்று. மனிதரைக் காணில் தானாகவே விலகிச் செல்லும் இயல்பினையுடையது. பொதுவாக ஓநாய் புத்திசாலித்தனமானது. அதன் விழிகளை நேரில் சந்திக்கும்பொழுது இயல்பாகவே ஒரு வித பயம் தோன் றும் . அதன் வலிமையான உடலமைப்பு நீண்டதூரம் களைப் பின் றி உணவு தேடி அலைய அனுமதிக் கின்றது. சிலவேளைகளில் உணவுக்காக 60 கி.மீ. தூரம் வரை தன்னிடத்திலிருந்து விலகித் திரியும். ஒடுங்கிய மார்பு, வலிமையான கால்கள்,
திடமான பாதங்கள் என்பனவும், ரோமங்கள்"
அடர்ந்த தடித்த தோலும் ஓநாயின் வேகமான நடமாட்டத்திற்கும், கடுங் குளிரைத் தாங்கிக் கொள்வதற்கும் உதவுகின்றன. அதன் பாதங்கள் திடமாக ஊன்றிக்கொள்ளும் தன்மையன. பாறைகள், மரக்குத்திகள், பனிக்கட்டி என்பனவற்றின் மீது அது பதங்களை வலிமையாகவும் வேகமாகவும் வைக்கும். டேவிட் மெக் தனது அவதானக் குறிப்புகளில் அதன் வேகத்தைக் குறித்துள்ளார். றோயல் தரீவுகளில் வாழ் களின் ற ஓநாய் கள் (36), '60)Las 35(T35 ep6) (Moose-LD60) y), LDT6ör என்பனவற்றைத் துரத்திச் செல்லும்போது ஒரு பந்தயக்குதிரையின் வேகத்துடன் விரைவதோடு, சிலவேளைகளில் 6 மீற்றர் தூரத்தைத் தாவிக்கடந்து ஓடுவதையும் கண்டுள்ளார். களைப்பின்றி நீண்டதூரம் செல்லக் கூடியன. நீரில் அவற்றின் இரை
சிக்கிக் கொண்டால் நீந்தி அவற்றைப் பற்றிக் கரை சேர்க்குமளவு நீச்சல் 6), Q)6)|60)LUJ60T.
ஒநாயின் தாடைகள் மிக வலிமையா னவை: 42 பற்களைக் கொண்டவை. 5 சென்ரி மீற்றர் நீளமும் மிகுந்த கூர்மையு முடையவை. எலும் புகளை அரைத் து நொறுக் கும் சக்தியுடையவை. ஒரு மானையோ மூஸ் மரையையோ வேட்டை யின் போது கவ் வில் ரோமத்தையும் தோலையும் கடந்து 10 செ.மீ தைக்கக் கூடியளவிற்குக் கடிக் கக் கூடியவை.
மனிதரிலும் பாக்கப் பதினான்கு மடங்கு
மோப்ப சக்தியுடையவை எனக் கணிப்பு. ஒரு தடவை ஒன்றரை மைல்களுக்கு அப்பால் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மூஸ் மரையை மோப்பத்தால் உணர்ந்து, அதனை நோக்கி விரைந்த ஓநாய் ஒன்றினை டேவிட் மெக் அவதானிப்பு விமானம் ஒன்றிலிருந்து கண்டார்.
ஒநாய்கள் தனித்து வேட்டையாடு வதிலும் கூட்டாக வேட் டையாடுவன. இயல்பாகவே ஓநாய்கள் ஒன்றுடன் ஒன்று

Page 21
நட்புடன் பழகுவன: குட்டிகளிடம் மிகுந்த பாசம் உடையன. அதனால் , அவை எப்போதும் கூட்டாக இயங்கும் பண்பினவாக வுள்ளன. ஓநாய்க் கூட்டமொன்றில் ஆறிலி ருந்து முப்பது வரையிலான ஒநாய்கள் அடங்கியிருக்கும். குட்டிகளி லிருந்து வயதுவந்த ஓநாய்கள் வரை இக்கூட்டத்தி லிருக்கும். பொதுவாக கோடைப் பருவத்தில் அவை இணை சேர்கின்றன. பெண் ஓநாய் 62 நாட்கள் கருவைத் தாங்கி, அகழப்பட்ட நிலவளைகளில் நான்கு தொட்டு ஆறு வரையிலான குட்டிகளை ஈனும். அவை இரு வாரங்கள் கழித்தே கண்விழிக்கின்றன: அதன்பின்பே பற்களும் தோன்றுகின்றன. மூன்றாம் வாரம் வளைக்கு வெளியே வரத் தொடங்குகின்றன. செப்டெம்பர் மாதத்தில் நன்கு வளர்ந்து, மயிர் அடர்ந்து, அழகான வளர்ந்த குட்டிகளாக கறுப்பு நிறத்திலும் வெளி ளை நிற த தரிலும் தாயோடு புறப்பட்டுவிடுகின்றன. பின்னர் கூட்டத்தில் சேர்ந்து கொள்கின்றன. அவற்றின் வளர்ச்சி நாளாந்தம் துரிதமாக ஏற்பட்டுவரும்.
வேட்டையாடுவதில் ஓநாய்கள் ஓர் ஒழுங்கினைக் கைக்கொள்கின்றன. மூஸ் மரைகளையோ மான்களையோ வேட்டை யாடும் போது அந்தக் கூட்டத்திற்குப் பயன் படக்கூடிய கம்பீரமான ஆரோக்கியமான விலங்குகளை அவை தவிர்த்துவிடுகின்றன. இவ்வாறு தவிர்த்து விடுவதற்குக் காரணம்
வேட்டையாடுதலின் போது தம் தரப்பில் வீண் இழப்புக்களை தடுப்பதற்கெனவும் கொள்ளலாம். ஒரு தடவை மூஸ் மரை ஒன்றைச் சுற்றிவளைத்து (ஓநாய்களின் எண்ணிக்கை 16 ஆகவிருந்தும்) அதனைத் தாக்காது விலகிப்போன ஓநாய்களையும், ஒருதடவை அதனைத் தாக்கி மூஸ் மரை யின் கொம்புகளாலும், பின்னங்கால் இடியி னாலும் காயம் பட்டு ஓடிப்போன ஓநாய்க ளையும் டேவிட் மெக் கண்டுள்ளார். நோயா ளிகளான, முடமான, காயம்பட்ட, கைவிடப் பட்ட விலங்குகளையே அவை இயற்கைத் தேர்வு செய்து வேட் டையாடுவதை அவதானித்துள்ளனர். அளவிற்கு மிஞ்சி Ꮿl6Ꮘ060] வேட்டையாடுவதில்லை. ஒநாய்கள் மிகையாகத் தீனியுண்ணிகளாக விளங்கு கின்றன. ஒரு ஓநாய் ஒரு தடவையில் 8 கி.கி வரையிலான இறைச்சியை உண்ணும். தோல், உரோமங்கள் என்பனவற்றையும்கூட இ ைவ வரி ட் டு வைப் ப த ல  ைல. வேட்டைவிலங்கின் சடலம் முற்றாக உண்டு முடியும்வரை உண்கின்ற இயல்பின.
இயற்கைச் சமநிலையைப் பேணுவ திலும் ஓநாய்கள் முக்கியம் பெறுகின்றன. றோயல் தீவில் (கனடா) 1949 ஆம் ஆண்டு க்கு முதல் மூஸ் மரைகள் மட்டுமே வாழ்ந் தன. ஓநாய்கள் அங்கு இருக்கவில்லை. அதனால் 10 ஆண்டுகளுள் மூஸ்மரைகளின் எண்ணிக்கை 3000 மேல் அதிகரித்தது: தாவரங்கள் மேய்ந்து கூடுதலாக அழிக்கப் பட்டதால் மூஸ்மரைகள் பஞ்சத்தை எதிர் நோக்கின. ஆனால், றோயல் தீவுக்கு ஓநாய் கள் வந்து சேர்ந்ததும் அவற்றின் எண்ணி க்கை 600 வரையின தாகக் குறைந்து போனது. தாவரங்களும் காப்பாற்றப்பட்டன.
எனவே, ஓநாய் என்ற அழகான, வியப்பான, மனிதருக்குத் தீங்கு செய்யாத, இயற்கைக்குதவும் விலங்கினை மனிதன் ஏன் தொடர்ந்து வேட்டையாடி வருகிறான் என்பது புரியவில்லை. - க.கு :
 

எஸ்.பி. லோக
ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக் கென்று புண் ணியத் தலங்களாகச் சில இடங்களைத் தேர்வு செய்து, குறிப்பிட்ட சில நாட்களில் அந்தந்த இடங்களில் கூடுவது வழக்கம்.
அனைத்து மதத்தினரும் ஒன்றாக ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடம் கச்சத்தீவு.
ஒருமைப்பாட்டின் பிறப்பிடமாகத் திகழ் ந்த இந்த கச்சத்தீவின் கதை பலருக்குத் தெரியாது. ஆழ்கடலின் நடுவே அமைதி யாய் வீற்றிருக்கும் இந்த அருமையான தீவின் வரலாற்றைப் பார்ப்போமா?
ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில், ராமேஸ்வரத்திலிருந்து கிழக்கே 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது கச்சத்தீவு.
இராமாயண காலத்தில், இலங்கை செல்ல அனுமன் தன் இடுப்புக் கச்சையை இத்தீவின் நிலப்பரப்பில் நின்று இறுக்கிக் கட்டியதாலும், இத்தீவில் கிடைக்கும் தண்ணிர் உவர்ப்பாக கச்ச தண்ணீராக இருந்ததாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்
எனவும், அதற்கு முன்பாக இது பச்சைத்தீவு
என அழைக்கப்பட்டதாகவும் வழக்குப் பேச்சுகள் உள்ளன.
பசுமையான இந்தத் தீவின் கரையோரங் களில் உயரம் குறைந்த பாறைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. உள்ளே சில மணற் குன்றுகளும், புதர்களும்
உள்ளன. சுமார் 1.5 கிலோ மீட்டர் நீளமும், 350 மீட்டர் அகலமும் கொண்ட இத்தீவின் பரப்பளவு 285.2 ஏக்கர். ராமநாதபுரம் சேது மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தத் தீவு, 1949ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, கால்நடைத்துறை யினரால் அரசுப் புறம்போக்காக மாற்றப்பட்டு ராமேஸ்வரம் நகரியத்தின் ஒரு பகுதியாக அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
கச் சத் தீவின் அருகருகே உள்ள இலங்கைக்குச் சொந்தமான நெடுந்தீவு, காரைதீவு, நயினாதீவு, பாலைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, எழுவைதவு வேலணைத்தீவு, இரணைதீவு ஆகியவை கச்சத்தீவுடன் சேர்ந்து பரந்துள்ளன.
கச்சத்தீவைச் சுற்றி ஜாதிமுத்துக்கள், சங்குகள் பெருமளவு கிடைத்ததால் பண்டை காலந்தொட்டு சங்கு குளித்தல் மற்றும் முத்துக் குளிக்கும் தொழில் சிறப்பாக நடந்துள்ளது. விலைமதிப்புள்ள முத்துக்களும், சங்குகளும் கிடைத்ததால் சங்கு குளிப்பதற்கும் முத்துக்குளிப்பதற்கும் போச்சுக்கீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்க ளிடையே ராமநாதபுரம் சமஸ்தானத்தில் குத்தகை எடுப்பதில் போட்டி இருந்ததாக சரித்திர சான்றுகள் தெரிவிக்கின்றன.
ரோமன் கத்தோலிக்க மீனவர்கள், காவல் தெய்வமாகக் கருதும் புனித அந்தோனியார் திருக்கோவில் இத்தீவில்

Page 22
குழுநீவு
- ར་ལའི་མ་6 སྤྱི་
|جماfځوا
3. ágicaurar 篡、
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் புனித அந்தோனியார் திருவிழா நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடின்றி பல ஆயிரக் கணக் கான மக்கள் கலந்து கொள்வர்.
மேலும் இந்தியா இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாஸ்திரி - முரீமாவோ ஒப்பந்தப்படி இந்தியா திரும் பிய வர்கள் தங்கள் இலங்கை உறவினர்
உள்ளது. 1939ல் தொண்டியைச் சேர்ந்த சீனிக்கருப்பன் படையாச்சி என்பவர் தனது கடற் பயணத தல ஏறி பட்ட இடர் தீர்ந்தமைக்காக இந்தக் கோயிலை முதலில் கீற்றுக் கொட்டகையாக நிர்மாணித்தார்.
பின்னாளில் ராமேஸ்வரம் ஒலைக் குடாவை பூர்வீகமாகக் கொண்டு, இலங்கை யின் நெடுந்தீவில் வாழ்ந்து வந்த அந்தோனி ப்பிள்ளை என்னும் மீனவர் 1951ல், ஒட்டுக் கட்டிடமாக மாற்றி, கோயில் பிள்ளையா கவும் இருந்து கவனித்து வந்துள்ளார். தங்கச்சிமடம் பங்கில் இணைந்திருந்த இந்த திருக்கோயிலில், பிரெஞ்சுக்காரரான பங்குத் தந்தைபொடேல் பூஜைகள் நடத்தியுள்ளார்.
(335 Tuf 660i g) 6i (86 I. புனித அந்தோனியார் உருவச்சிலையும், மற்றொரு காவல் தெய்வமான செபஸ்தியான் உருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளியே புனிதச் சிலுவை ஒன்றும், கடற்பயண காவல் அன்னையின் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. தீவைச் சுற்றியுள்ள நானி கு முனைகளிலும் புனித அந்தோனியாரின் திருஉருவ தூண்கள் நிறுவப்பட்டுள்ளன.
40 நுண்அறிவியல்
களை சந்திக்கவும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினர் தம் இந்திய உறவினர்களை சந்திக்கவும் முடிந்தது.
மேலும், இவ்விழாவிற்குச் செல்ல பாஸ் போர்ட், விசா போன்ற எவ்வித ஆவுணமும் தேவை இல்லாததால் இரு நாட்டு மக்களும் சுலபமாக விழாவில் கலந்து கொண்டனர்.
இத்தகைய சிறப்புக்கள் சேர்ந்த கச்சத்
தீவை, இந்திய அரசு எவ்வித பிரதிபலனும்
இல்லாமல், நட்புப்பரிசு என்ற பெயரில் 1974 ஜூன் மாதம் இலங்கைக்குக் கொடுத்து விட்டது.
அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர் பண்டார நாயக்காவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவை, இலங்கைக்கு கொடுத்து விட்டாலும், இந்திய மீனவர்கள் பாரம்பரிய மாக கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிப்பின் போது படகு பழுதடைந்து விட்டால் தீவில் இறங்கி படகை சரி செய்வது மற்றும் வலை கள் உலர்த்துவது போன்ற உரிமைகள் மறுக் கப்படாது தொடரும் என்றும் , கோயிலுக்குச் செல்லும் யாத்ரீகர்கள் சுதந்திரமாக சென்று வரவும் தடை இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
 
 

மேலும், அவற்றிற்காக அவர்கள் பயண ஆவணங்களும், இசைவு ஆணைகளும் இலங்கை அரசிடமிருந்து பெற வேண்டிய தில்லை என்றும் ஒப்பந்த ஷரத்துக்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் இரு நாடுகளுக்குமிடையேயும் மீன் பிடிப்பு உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. 1976 மார்ச் முதல் இந்தக் கடிதங்கள் இருநாட்டு ஒப்பந்தங்க ளாக அங்கீகரிக்கப்பட்டன. இந்த இரண்டா வது ஒப்பந்தப்படி, ராமேஸ்வரம், தனுஷ் கோடி பகுதியிலுள்ள ஆதாம் பாலத்திலி ருந்து, பாக் ஜலசந்திவரை இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை நிலப்பட நெடுங்கோடுகள், கிடைக்கோடு களால் வரையறுக்கப்பட்ட துடன், இந்திய எல்லையை தாண்டி மீனவர்கள் மீன் பிடிக்கக்கூடாது எனவும் தடை விதிக்கப் பட்டது. கச்சத்தீவிற்குச் செல்வதும் சட்ட விரோதமாக அறிவிக்கப் பட்டது. இதனால், ராமேஸ்வரத்திலிருந்து இந்திய கடல் எல்லை 18 கி.மீ. ஆக சுருங்கியது.
வண்ணமிகு மீன் வளம் நிறைந்த கச்சத்தீவுப் பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடித்தும், கச்சத்தீவில் தங்கியும் வந்த இந்திய மீனவர்கள், அதிகம் மீன் இல்லாத கடல் பகுதிக்குள் மீன் பிடிக்க முயன்று தோல்வியாலும், இந்திய கடல் எல்லையை
அறிய இயலாமையாலும் சில நேரங்களில் கச்சத்தீவுப் பகுதிக்கு சென்றுவிடுகின்றனர்.
அப்படிச் சென்றவர்களையும், இயற்கை யின் சீற்றத்தால் திசை மாறிச் சென்றவர்க ளையும், படகு பழுது பட்டதால் கச்சத்தீ வில் இறங்கிய அப்பாவி மீனவர்களையும் இலங்கை அரசு கடுமையாகத் தண்டித்தது.
தொடக்கத்தில், வலைகளைப் பறித்தும், படகினை உடைத்தும் மீனவர்களை அடித் துத் துன்புறுத்தியும், கைது செய்து சிறையி லடைத்தும் வந்த இலங்கை அரசின் கடற் படை 1983ம் ஆண்டிற்குப் பிறகு அவர்களை சுட்டு படுகொலை செய்ய ஆரம்பித்தது.
முத்துக்கள், சங்குகள், வண்ணமிகு மீன்கள், சுண்ணாம்பு தயாரிக்கும் பாறைகள் ஆகியவற்றைத் தந்து அமுதசுரபியாய் விளங்கிய கச்சத்தீவு, பறவை ஒலி மற்றும் கடல் அலையின் ஓசை தவிர எப்போதும் அமைதியாய் காட்சி தரும் கச்சத்தீவு, இன்று நம் வாழ்வில் பெரும் புயலை ஏற்படுத்திவிட்டு, எதிர்காலத்தை அதே அமைதியோடு வேடிக்கை பார்ப்பது போலவே காட்சி தருகிறது.
இந்தத் தீவு நமக்குத் திரும்பவும் கிடை க்குமா அல்லது பாலைவனத்தினிடையே தெரியும் கானல் நீர் போல்தான் ஆகுமா?
(படம் ஆர். சிவா ஆதாரம்: தினமலர்-1997)

Page 23
ரூபா 100/= சேமியுங்க
நண் அறிவியல் சந்தாதரர் ஆகுங்க
3 'நுண் அறிவியல் பொது அ பொதுஉளச்சார்பு ஏட்டின் சந்த ஆகும் போது பின்வரும் சலுை உங்களுக்குக் கிடைக்கும்.
3 'நுண் அறிவியல்' சஞ்சிகை த
உங்கள் வீடு தேடி வரும்.
3 விற்பனை விலை ரூபா 20/= அ 15/= விலையில் உங்களு கிடைக் கும் . ஆக, சந்தா ஆகும் போது நீங்கள் 60/= சேமிக்கின்றீர்கள்.
3 சந்தாதாரராகச் சேரும் ஒவ்வொரு
பெறுமதியான அறிவியல் நூல் ஆகவே, நீங்கள் சந்தாதாரர் ஆகு
ہندrکے۔ • '
இச்சலு 3 لاقه
V வரைu له6o@ చ 3 சந்தா
35L6 நுண்ன யாழ்ப் பெயர்
அனு! நீராவி (86.1600 சஞ்சி என்ப
ரூபா 100/-
Computer Lay-out & Typ 153-2/1, Colombo.
 
 
 
 
 
 
 
 

அறிவு, ாதாரர் கைகள்
வறாது
பூனால், க் குக் தாரர்
(5L T
வருக்கும் ‘பிரபஞ்சம்' என்ற 40 ரூபா இலவசமாக அனுப்பி வைக்கப்படும். ம்போது ரூபா 100/= சேமிக்கின்றீர்கள்.
லுகை 7 வது இதழ் வெளிவரும் i(86)(3u.
ரூபா 180/- ற் கான காசுக் ளையை க. குணராசா, ஆசிரியர், னறிவியல், 82, பிறவுண் வீதி, நீராவியடி, பாணம். என்ற முகவரிக்கு உங்கள் , முகவரியைத் தெளிவாக எழுதி பிவைக்கவும். காசுக் கட்டளை யடி தபாற் கந்தோருக்கு எழுதப்படல் டும். எந்த இலக்க இதழிலிருந்து கை அனுப்பி வைக்க வேண்டும் தைக் குறிக்கத் தவற வேண்டாம்.
setting by Ram Type Setters anal Road, * 6 - Tel: 592811. s