கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நுண் அறிவியல் 1998 (7)

Page 1

听 哆 心 3 3 尉
5.
IL 0

Page 2
O
திரு. பொ. கமலநாதன். B.Com (Ceyl), Dip-in-Ed, SLPS அதிபர், யா/கொக்குவில் இந்துக் கல்லூரி.
திருமதி. ச. ஜெயராஜா. B.A.Dip-in-Ed, SLPS | அதிபர், யா/இந்து மகளிர் கல்லூரி
ஆசிரியர்: Đ60Tßgß . G5 . G5600IUTFT. B.A. Hons (Cey.) M.A., Ph.D., SLAS. பதிவாளர். யாழ். பல்கலைக்கழகம்.
துணை ஆசிரியர்கள்: 5(5. gą), 3JTg(335TUT6). B.A. Hons (Cey) Dip-in-Ed., SLPSI. அதிபர். யாழ். செங்குந்தா இந்துக் கல்லூரி. g5(bLDg5). 35LDGIDIT. (5600TU (TGFT. B.A. (Cey), Dip-in-Ed., SLPS II. அதிபர். யாழ். நல்லூர் இந்து மகளிர் வித்தியாசாலை.
Lu5 Tófrfluufr: திரு. கந்தசாமி ராஜேந்திரன்
வடிவமைப்பு: திரு. இராமசாமி ஆத்மானந்தன் ஆலோசகர் குழு. (அகர வரிசையில்) திருமதி. ஆனந்தி சிவஞானசுந்தரம். B.A Hons, Dip-in-Ed.SLPS 1 அதிபர், யா/இராமநாதன் கல்லூரி. திருமதி, ரி. இராஜரெத்தினம், B.Sc Dip-in-Ed, M.A அதிபர், யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரி. திரு. கே. இராசதுரை. B.Ed (Ceyl), B.A (Cey), SLPS 1 அதிபர், யா/மத்திய கல்லூரி.
gS(b 6. dóG5UDJ6öI. B.A. (Ceý.), Dip-in-Ed., SLPS I SlgóList, u III/9}sbgld. 856ÓSP/Is. திரு எஸ். தனபாலன். B.A (Ceyl), Dip-in-Ed, (UK & SL) அதிபர், யா/சென். ஜோன்ஸ் கல்லூரி, திரு. கே. நாகராஜா. M.A. (Ceyl), Dip-in-Ed, SLPS 1 அதிபர், யா/மகாஜனாக் கல்லூரி. திருமதி. க. பொன்னம்பலம், B.Sc (Cey), Dip-in-Ed. SLPSH அதிபர், யா/வேம்படி மகளிர் கல்லூரி. திரு. எஸ். புண்ணியசீலன், B.Ed, SLPS 1 அதிபர், யா/யூனியன் கல்லூரி.
g5lq5. 6ĵo. LDT 60ńflai5a5 Lib... B. A. (Econ...), B. Phill, Dip-in-Ed., SLPS I அதிபர், யா/கனகரெத்தினம் மத்திய மகா வித்தியாலயம்.
கொழும்புப் பணிமனை : யாழ்ப்பாணப் பணிமனை :
பதிப்பாசிரியர், நுண்அறிவியல் ஆசிரியர், நுண் அறிவியல், லங்கா புத்தகசாலை, 82, பிறவுண் வீதி, நீராவியடி, F.L. 1:14, Lugo Li(36T6t), யாழ்ப்பாணம்.
குணசிங்கபுர, கொழும்பு - 12. தொலைபேசி : 01-341942
 
 

இந்தியாவின் ஆக்ரா நகரில் ஜமுனை நதியின் வலது கரையோரத்தில் சந்திர ஒளியிலிருந்து செதுக்கியது போன்று, தாஜ்மஹால் நினைவு மாளிகை, கடந்த 344 ஆண்டுகளாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றது. புதிய உலக அதி
சயங்களில் ஒன்றாக இந்தச் சலவைக்கல்
பளிங்குமாளிகை துலங்குகின்றது. இந்தப் பளிங்கு மாளிகையைக் கட்டு வித்தவன் முகலாய சக்கரவர்த்தியான சார்ஜஹான் என்பவனாவான் மிகுந்த கலைத்துவத்தோடு உலகமே வியக்கும் வண்ணம் இந்த மாளி கையை அமைப்பித்துள்ளான். அவனுக்கு மூன்று மனைவியர் இருந்தும் அவனது காதலுக்குப் பாத்திரமான மும் தாய்மகால் என பவளி ன் நனைவாக இநீ தத
காதல் நினைவுச் சின்னம்
தாஜ் மஹாலை மன்னன் சார்ஜஹான் அமைப்பித்தான். வாழ்க்கையில் ஒவ்வொரு வரும் தரிசிக்கவேண்டிய கலைப் பொக்கிசம் தாஜ்மஹால் ஆகும்.
கேள்விப்படுகின்ற அழகினைவிட மிக அழகாக இருக்கின்ற ஒரு சிலவிடங்களில் தாஜ்மஹால் ஒன்று எனப் பிரபல நாவலா சிரியர் பேர்ல்பெக் கூறுகிறார் ஆக்ராவிற்கு விஜயம் செய்த அனைவரும் இதனை அங்கி கரித்துள்ளனர். தாஜ்மஹால் போல அதற்கு நிகராக எதுவுமில்லை; அது தனித்துவமான அற்புதம் பாரசீக, இந்து, இந்திய, இஸ்லா மிய மத கலாம்சங்கள் அனைத்தின் கூட்டு வடிவம் 19ஆம் நூற்றாண்டில் ஆக்ரா விற்கு வருகை தந்த சேர் வில்லியம் ஹென்றி

Page 3
சிலிமன் தனது மனைவி அமிலியிடம்
கேட்டார்: "இந்த தாஜ்மஹாலைப் பற்றி
என்ன நினைக்கிறீர்?"
"நான் நாளையே சாவதற்குத் தயார்”
என்றாள் அமிலி: "இது போல என் நினை வாக எனக் கொரு மாளிகை கட்டப்ப டுமாயின்"
மகாராணி மும்தாஜ் மகால் 1593ஆம் ஆண்டு, பார்சிகப் பிரபு ஒருவரின் மகளாகப் பிறந் தாள் மிகுந்த அழகுடையவள். அவ்வேளை அவள் அர்ஜூ மான்ட் என
அழைக்கப்பட்டாள். பதினைந்து பராயம்
இருக்கும்போது முகலாய இளவரசனான குர்ராம் (பிற்காலச் சக்கரவர்த்தி சார்ஜகான்) என்பவனுக்கு நிச்சயார்த்தம் செய்யப் பட்டாள். ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர், 1612 மே மாதம் 20 ஆந் திகதி சோதிடர்கள்
கணிப்பின்படி திருமணம் நிகழ்ந்தேறியது.
இளவரசன் குர்ராம் தனது அழகு ராணிக்கு மும்தாஜ் மகால்' எனப் பெயரிட்டான். அதனால்தான் சார்ஜகான் பின்னர் அவள்
நினைவாகக் கட்டிய சலவைக்கல் மாளிகை
தாஜ்மஹால்' என்ற பெயரைப் பெற்றது.
முகலாயச் சக்கரவர்த்தி ஜகாங்கீர் என்பவனுடைய இரண்டாவது மனைவியின் மகன் இளவரசன் குர்ராம் ஆவான். அவன் தனது இளமைப் பருவத்தில் மருத்துவம், புவியியல், சமயவியல் ஆகிய பாடங்களைக் கற்றுத் தேறியிருந்தான் தந்தையின் பின் முகலாய சாம்ராச்சியத்தின் சக்கர வர்த்தி யாக முடிசூடிக் கொண்டபோது அவன் தனது பெயரை சார்ஜகான் என மாற்றிக் கொண்டான். சிம்மாசனம் ஏறியதும் அரச கட்டிலிற்குப் போட்டியாக மாறக்கூடிய ஆண் உறவினர்கள் அனைவரையும் அழிப்பித்தான்.
சார்ஜகானுக்கும் மும்தாஜ் மகாலுக்கும் மொத்தமாகப் பதினான்கு பிள்ளைகள் பிறந்தார்கள் ஏழு பேர் இளவயதில் காலமானார்கள் 1631 ஜூன் மாதம்
2 நுண்அறிவியல்
** ,°
பதினான்காவது குழந்தைப்பேற்றின் (3LT 5 மன்னனின் காதல் மனைவி மரணமடைய நேர்ந்தது. சார்ஜகான் தன் காதல் மனைவி
மும்தாஜைக் கணமும் விட்டுப் பிரிய விரும் பாதவன். 1631 ஆம் ஆண்டு யுத்த களத் திற்கும் தன்னுடன் கூடவே கர்ப்பிணியான மும்தாஜை அழைத்துச் சென்றுள் ளான். இந்தப் பயணத் தின் விளைவாகவே பிள்ளைப் பேற்றின்போது அவள் மரண மடைய நேர்ந்தது. சார்ஜகான் பெரும்
துன்பத்திற்குள்ளானான். அரண்மனையில் சங்கீதம் ஒலிக்கக் கூடாதென அறிவித்தான். நிற அங்கிகளை அணிவதைக் கைவிட்டான்.
அலங்காரச் சால்வைகளை அணியாது தவிர்த்தான் அரண்மனைப் பிரதானிகளைப் பார்ப்பதைத் தவிர்த்தான் எட்டு நாட்கள் தனிஅறை ஒன்றினுள் தனித்து இருந்து துக்க மனுஷ்டித்தான். உணவின்றியே அந்த நாட்களைக் கழித்தான். நீண்ட காலம்
இவ்வாறு துயரத்தைக் கொண்டாடினான். அத்துயர வெளிப்பாடாகச் கற்களால் தனது இனிய மனைவிக்கு ஒரு
6))
நினைவு மாளிகையை உருவாக க ଔର୍ଣ୍ଣା ବିଦ୍fit fb.
1632 ஆம் ஆண்டு தாஜ்மஹால் கட்டிட வேலைகள் ஆரம்பமாயின. தனது அரண் மனையிலிருந்து எப்பொழுதும் பார்வையில் படக்கூடியதான இடத்தில், யமுனையின் வலது கரையில், தாஜ் tpണ്ണഞ്ഞ് கட்டுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளான். இருபதினாயிரம் வேலையாட்கள் இருபத்திரண்டு ஆண்டுகள் இரவுபகலாகத் தாஜ்மஹாலைக் கட்டி
யெழுப் ப உழைத் துள் ளனர். தாஜ் மஹாலைக் கட்டுவதற்கான வெண் சலவைக் கல் மக்ரானா, ராஜஸ்தான்
மாநிலத்தின் ரய்யாலா ஆகிய இடங் களிலிருந்து வெட்டியெடுத்துக் கொண்டு வரப்பட்டது. நீலநிறக் கற்கள் (lapis lazuli) இலங்கையிலிருந்து தருவிக்கப் பட்டன. 40 வகையான பளிங் குக கற் களர்
 
 
 

தாஜ்மஹாலை அமைக்கப் பயன்பட்டுள்ளன. அவற்றோடு விலையுயர்ந்த வைரக் கற்கள் ஆங்காங்கு பொருத்தமாகப் பொருத்தப்
பட்டிருந்தன. இன்று அவை களவாடப்பட் ឆ្នាំ....
ബങ്ങ് சலவைக்கற்கள் அற்புதமாக வெட்டப் பட்டு பினைக் கப்பட்டுள்ளன. சலவைக் கற்களில் ஜன்னல்கள், வண்ண வேலைப்பாட்டுத் திரைகள், பூவேலைகள் என நுட்பமான கலைத்திறன் மிக்க செதுக் கல்கள் சிற்பிகளால் அமைக்கப் பட்டுள்ளன. மத்திய ஆசியாவின் புக்காராப் பகுதியி லிருந்து பூவேலைகளைச் சலவைக்
கற்களில் செதுக் குவோர் அழைத்து
வரப்பட்டனர். தாஜ்மஹாலின் கோளக் கவிப்புகளை வடிவமைக்க கொன் ஸ் தாந்திநோபிளிலிருந்து இஸ்மாயில் கான் ரூபி என்ற சிற்பக் கலைஞர் அழைக்கப் பட்டார். தாஜ் மஹாலின் சுவர்களில் எழுத்துக் களைப் பொறிப் அமாறட்கான் சிராசி என்பவர் நியமிக்கப் பட்டார். எல்லா நிபுணர்களையும் இணைத்து தாஜ் மஹாலை உருவாக்கி முடிக்கும்
கட்டிடக் கலைஞராக லாகூரைச் சேர்ந்த உஸ்ராட் அகமத் என்பவர் விளங்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள் ஆகியோரின் 22 வருட கூட்டு முயற்சியின் விளைவாகத் தாஜ்மஹால் எழுந்தது.
தாஜ்மஹாலின் முன் பக்கத்தில் பெரும் பூந்தோட்டமும் தாஜ் மஹாலின் முழு வடிவைப் பிரதிபலிக்கும் தடாகமும்
உள்ளது. வான் நோக்கி உயர்ந்து ஒளிரும்
தாஜ்மஹாலை, கீழ்நோக்கி தாடக நீரில் அதன் பிரதிபிம்பத்தைக் காண்பது ஓர் இனிய அனுபவம். தாஜ்மஹால் 22 அடி உயரமான மாபிள் தள மேடையில்
அமைக்கப்பட்டுள்ளது; ஏறத்தாழ 313 சதுர அடிப்பரப்பினதாக இந்த மாபிள் தள மேடையுள்ளது. இந்த மேடையின் நான்கு
பதற்காக
செல்லி
அருகிலேயே அவரையும் செய்வதே பொருத்தமானது என எண்ணிச்
சமாதிகளுக்கு நேர்
மூலைகளிலும் 37 அடி உயரமான
மினாராத் எனப்படும் கோபுரங்கள் அமைந் துள்ளன. இந்த 22 அடி உயரமான மாபிள் மேடைக்கு அழைத்துச் செல்லும் பளிங்குக்
கற்படிகளுள்ளன. காலணிகளைக் கழற்றி
விட்டே இந்தப் படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தாஜ்மஹாலின் பிரதான வளைவு வாசலில் கரும் சலவைக்கல்லில் குரான் வார்த்தைகள் பொழியப்பட்டுள்ளன. உள்ளே
மகாலினதும், மன்னன் சார்ஜகரீனினதும் சமாதிகளைக் காணலாம். அற்புதக் கைவண்ணம் மிக்க சமாதிகள்; சலவைக் கல் பலகைகளில் வண் ண
வேலைப்பாடுகள் அந்த சமாதி களை
வேலியிட்டுள்ளன. சரி மத்தியில் மும்தாஜின்
சமாதியுள்ளது. அதன் அருகில் வடிவில்
சற்றுப் பெரிதான சார்ஜகானின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. பார்சிக மொழியில் மும்தாஜின் சமாதியில், "மும்தாஜ் மகால் என்றழைக்கப்பட்ட அர்ஜுமான்ட் பானுபேகம் சமாதி இறந்த ஆண்டு 1040 AH (1631 AD) எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
மும்தாஜின் வலது பக்க சமாதியில் சார்ஜகான் உறங்குகிறார். சார்ஜகான் தன் காதல் மனைவிக்காகக் கட்டிய தாஜ் மஹாலில் தன்னை அடக்கம் செய்து கொள்ள விரும்பியிருக்கவில்லை. அவன் தனக் கென கருமையான சலவைக் கற்களால் இன்னொரு மகாலை யமுனை நதியின் இடது கரையில் கட்டுவதற்குத் திட்டமிட்டான். இந்த இரு மகால்களையும்
ஒரு பாலத்தால் இணைக்கவும் எண்ணி
யிருந்தான். ஆனால், அவனை அடுத்து சக்கரவர்த்தியான அவுரங்கசீப், "எனது தந்தையின் காதலுக்குப் பாத்திரமானவளின் அடக் கம்
செயறி படுததனாண் உண மையரில் தாஜ்மஹாலின் மாளிகை மத்தியில் உள்ள கீழே இருக்கின்ற

Page 4
83 !
அறையில்தான் அவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கீழேயுள்ள சுரங்க அறைக்குள் ஒடுங்கிய படிகள் மூலம் இறங்கிச் செல்லில் அவற்றைக் 35 IT GROOT GOTTLð.
மும்தாஜ மகால் இறந்ததன் பின்னர்
35 ஆண்டுகள் வரை சார்ஜகான் வாழ்ந்தான்.
அவனுடைய இறுதிக் காலம் இனிமை யானதன்று அவனுடைய புதல் வர்கள் சிம்மாசனத்திற்காகப் போட்டியிட்டனர். இறுதியில் அவுரங்கசீப் ஆட்சியுரிமைப் போட்டியில் வெற்றி பெற்றான். தனது தந்தையைச் சிறைப்படுத்தி ஆக்ராக் கோட்டையில் சிறையிட்டான் முகலாய நாட்டின் செல்வத்தை தாஜ் மஹாலி
கட்டுவதிலும், தனக்கென கரும் சலவைக்
கல் மாளிகை கட்டுவதற்கும் மன்னர் வீண் விரயம் செய்தார். ஆயிரக்கணக்கான
சார்ஜகான் சிறை வைக்கப்பட்ட ஆக்ரா கோட்டையிலிருந்து பார்க்கும்
தாஜ்மகால் பளிங்குமாளிகை
滋
போது தெரியும்
உழைப்பாளிகளின் உழைப்பை இந்த ஆடம்பர மாளிகைக்காக அர்ப்பணித்தார் என அவுரங்கசீப் குற்றம் சுமத்தினான்.
♔്ജയ്പൂ ഞങ് Limiti u gig, வசதியாகச்
சிறைச் சுவரில் ஒரு ஜன்னலை அவுரங்கசீப்
அமைத்துக் கொடுத்தான் சார்ஜகானின் இறுதிக்காலம் இவ்வாறு கழிந்தது. 1666
ஜனவரியில் தான் கட்டிய நினைவு
மாளிகையைப் பார்த்தவாறே சார்ஜகான்
மரணமடைந்தான் அவன் விருப்பிற்கு மாறாக அந்த தாஜ் மஹாலிலேயே சமாதி
6ÖD 65 GELČI LILLIPT6öf.
சார்ஜகான் தனது 74 வது வயதில்
காலமானான் இறந்த பின்னரும் அவனது
விழிகள் ğ5FT gğg Lf)5)rg3[T 60)6\)L’i LIITIf yi, gJ5ʻLI (ç) (BULI திறந்து கிடந்தன. *
 
 
 
 
 
 
 
 
 

།
1.
0.
சூலி
அ) வெற்றிலை
சிரியர்
அ) அழகு
| aşaraq isti)
}})}}|||||||||||||||||||}||}||||
அ) சூரியன்
ஏய்ப்பு அ) எழுச்சி
அ) ஊர்தல்
அன்னம் அ) உதரகம்
கிரியை
அ) கழுத்து
குதர்க்கம்
அ) விதண்டாவாதம்
சிலாசாசனம்
அ) சமரகவி
ஆ) கருப்பிணி இ) கோழி
ஆ) ஒழுங்கு
ஆ) முத்து
ஆ) அக்கினி
ஆ) வஞ்சகம்
ஆ) ஒளி
) சோறு
ஆ) புற்கரடு
இ)
இ)
@
இ)
இ}
@)
இ)
ஆசொற்போர் &} );
岳6u母ü
திரைச்சேலை சோதி
ஏமாற்றம்
தேர்
if
தொழில்
விலக்கு
ஆ) +ബ് () () கற்குழி
(விடைகள் பிறிதொரு பக்கத்தில்)
时
邸)
麻)
r)
பின்வரும் ஒவ்வொரு சொல்லிற்கும் நான்கு வேறு சொற்கள் அர்த்தம் காணத் தரப்பட்டுள்ளன. சரியான அர்த்தம் தரும் சொல் எதுவெனக் காண்க.
ပီ5 (၂)
அறிஞர் 1
திங்கள்
(1606),
மனைவி
GLT 537
மிடறு
சிதறுதல்
சிற்பி
பத்தும் சரியாயின் மேதை 7 sinulatulas விவேகி 5 சரியாயின் திறமைசாலி:
4 சரியாயின் சாதாரணர் 3 உக்குக் குறைவாயின் அவிவேதி.

Page 5
பகுதி !
1 தொடக்கம் 5 வரையுள்ள வினாக்களில் முதலில் தரப்பட்டுள்ள சொற்கள் ஒவ்வொன்றும் உணர்த்தும் இரு வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட இரண்டு சொற்களையும் தெரிவு செய்து அவற்றைக் குறித்து நிற்கும் இலக்கங்களைப் புள்ளிக் கோட்டில் எழுதுக.
1. அரவம்
1. E6)5 LEED 2. LUFTubu 3. சத்தம் 4. அசைதல் (. )
2. NON ES LEBİ)
1. வடிவம் | || || 2. Gjin 60) L. 3. (3D E 606) 4.
3. கரி
1. p 60.6) 2 இரவு 3. UJ60601 4,于町L明 (.................... ..)
4, இசை
1 உயர்வு 2. புகழ் 3. LI FFL" (6 4. ♔ ഞ9് (.....................)
5. D
1. பெரிய 2 நீண்ட 3. LDs 60: 4. குதிரை (.)
6 தொடக்கம் 10 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றிலுமுள்ள ஐந்து சொற்களுள் இரு சொற்கள் எதிர்ப்பொருள் உடையன. அச் சொற்களைக் குறித்து நிற்கும் இலக்கங்களைப் புள்ளிக் கோட்டில் எழுதுக.
6, 1) சுயாதீனம் 2) உதாசீனம் 3) சரணாகதி 4) பராதீனம் 5) அபிமானம் (.)
7. 1) பரதேசி 2) சுதேசி 3) உபதேசி 4) விதேசி 5) ஏகாதேசி (.)
3 ) ரூபி 2) நிரூபி 3) குரூபி 4) சொரூபி 5) அருபி (.) 2) சீரியர் 3) நாரியர் 4) வேதியர் 5) பூரியர் - - - - - - ) 10.1) நுண்மை 2) ஒருமை 3) LIC560)10 4) இன்மை 5) திண்மை (...)
6 நுண்அறிவியல்
 
 
 

11 தொடக்கம் 15 வரையுள்ள வினாக்களில் தடித்த எழுத்தில் உள்ள சோடிச் சொல்லைத் தொடர்ந்து நான்கு Санда. சொற்கள் தரப்பட்டுள்ளன. தடித்த எழுத்திலுள்ள சோடிச் சொல்லுடன் தொடர்பு கொண்ட சரியான சோடிச் சொல்லைத் தெரிவு செய்து அதற்குரிய இலக்கத்தைப் புள்ளிக் கோட்டில் எழுதுக.
11 காவியம் காண்டம்
1) செய்யுள் i u Tři 2) நூல் : அதிகாரம்
3) 29460 KG5 3 6 LUJ LÈ 4) எதுகை மோனை (.............)
12. ஆடு ஆட்டம்
1) ஆடு ஆடியது 2) ஆடு ஆடும்
3) ஆடு ஆடல் 4) ஆடு ஆடிய (.............)
13. செயலாளர் காரியதரிசி
1) பொருளாளர் பொருளியலாளர் 2) பேராளர் புரவலர் 3) இயக்குநர் ஆணையாளர் 4) தவிசாளர் அவைத்தலைவர் (............. )
14 விலங்கியல் விஞ்ஞானம் விலங்கு உடலமைப்பியல்
1) பெளதிக விஞ்ஞானம் மெய்யியல் 2) சமூக விஞ்ஞானம் குடிமையியல் 3) அரசியல் விஞ்ஞானம் உளவியல் 4) உயிரியல்விஞ்ஞானம் புள்ளிவிவரவியல்
(...) 15. காண் கண்டான்
1) பெற்று பெற்றான் 2) விட்டு விட்டான் 3) கல் கற்றான் 4) உண்டு உண்டான் (...)
16 தொடக்கம் 20 வண்ரயுள்ள வினாக்களில் சொற்கள் கோலமொன்றிற்கமைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அக்கோலத்தை இனங்கண்டு வெற்றிடத்தில் வரவேண்டிய பொருத்தமான சொல்லைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.
16. குருதி , திருகு கிறுகு ...
17. பாதம் , பூதம் :: காதல் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
18. ஆனம் ஈனம் ஒளனம் .
19 நக்கு நச்சு நட்டு
20 li l-IT ġie gFFTL jį) 濮 தாகம் .
Liggs
2. தொடக்கம் 30 வரையுள்ள வினாக்களில் முதலில் தரப்பட்டுள்ள இலக்கத்துடன் பொருந்தாத இலக்கத்தைத் தெரிவு செய்து அதனைக் குறித்து நிற்கும் எழுத்தினைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.

Page 6
3. 88 " 9گى{(
| 24 ივ76 კი 。 25. a 2. 17 அ) 11 1 : ) o ஆ) 。 論)。 既) 20 as 368) 56 皺 )96 29, W 8 ܙܘ ܐ as a . 48 (ܘ 邸)102
307) 1829) 31
34.65 x 5
is ਮੁ) as இ) 56 。 22., 43 . 54 29 ܙܘ *“ 嗣)76 a)。 8 | 6) 6729 286
@)300 )246
இ) as is 60
it) 40
31 தொடக்கம் 35 வரையுள்ள வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்து
அதனைக் குறித்து நிற்கும் இலக்கத்தைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.
317865 - 13 x 9 =
1) 5454 2) 5445 3) 4554 4) 5544
32 48 x 61 என்பதன் அண்ணளவான பெறுமானம்
1) 60 x 50 2) 40 x 50 3) 40 x 60 4) 40 x 40
1) 5 2, 6 3) 25 4) 10
33.5 + 5 =
:x
5. 1) 65 2) 6.5 3) .65 4) .065 35. 3 + 3 =
1) 27 3). 243 270
 
 
 
 
 
 
 
 

பகுதி 111
36 முதல் 40 வரையிலான வினாக்கள் தொடர்பில் பின்வரும் பந்தியைப் படித்து அதன்கீழ்த் தரப்பட்டுள்ள வினாக்களுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்து அதன்
இலக்கத்தைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.
இருபத்தோராம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தக்கவாறு இலங்கை அதன் கல்விப் பயிற்சி முறையை வடிவமைக்கும் ஆரம்ப நிலையில் உள்ளது. இன்று ஆண்டு ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களும், மாணவிகளும் புதிய நூற்றாண்டு ஆரம்பமாகும்போது க.பொ.த சாதாரண மட்டத்தினைப் பூர்த்தி செய்வர். எனவே அவர்கள் பெறும் கல்வியானது எதிர்காலத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளத்தக்க வகையில் இருத்தல் அவசியமானதாகும்.
கல்வியும் தேசிய அபிவிருத்தியும் ஒன்றுடனொன்று நெருக்கமான தொடர்புடையவை. சமூகப் பொருளாதார நிலைமைகள், சூழலியல், அபிவிருத்தி மட்டம், தொழில் வாய்ப்புக்கள், கலாசாரச் சிறப்பியல்பு என்பவற்றைப் பொறுத்துக் கல்வித் தேவைகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். இவ்வகையிலேதான் நாட்டின் குறிப்பிட்ட தேவைகளுக்குப் பொருத்தமான கல்வி அமைதல் வேண்டும் என்பது முக்கியம் பெறுகின்றது. நாட்டின் அபிவிருத்திக் கொள்கைகளும் திட்டங்களும் கல்விக்கு வழங்கப்படும் முன்னுரிமையும் எதிர்காலக் கல்வி அமைப்பின் தன்மையினைத் தீர்மானிக்கும் முக்கிய காரணங்களாகும்.
கல்வியும் பயிற்சியும் அபிவிருத்தியின் பிரதான பகுதியாகும். இப்பகுதி நாட்டின் மனித வளத்தை விருத்தி செய்ய உதவும். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். சமூகத்தை மாற்றவும் அதனைப் பாரம்பரியத்திலிருந்தும் பழமையிலிருந்தும் விடுவிக்கவும் உதவும். தேசிய முன்னேற்றத்துக்கான முக்கிய உள்ளீட்டை அது வழங்கக்கூடியதுமாகும்.
இலங்கையில் தேசிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் கல்வியும் பயிற்சியும் பிரதான கருவிகளாகக் கருதப்படுகின்றன. மனித இனத்தின்மீது குறிப்பாக பிள்ளைகள், இளைஞர்கள் ஆகியோர் மீது முதலீடு செய்யப்படும் வளமாக அவை கணிக்கப்படுகின்றன.
1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இலங்கை அதன் சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தனித்துவமான முன்னேற்றம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் அதன் சனத்தொகை வளர்ச்சிவீதம் தெற்காசியாவிலேயே மிகக் குறைவானதாகும். 1981 இல் 282 ஆகவிருந்த பருமட்டான பிறப்பு வீதம் 1987 இல் 219 ஆகக் குறைந்தது. இப்பிராந்தியத்திலேயே இறப்பு வீதம் மிகக் குறைவாக இருப்பதும் எமது நாட்டிலேயாகும். பிறப்பில் எதிர்பார்க்கப்படும் ஆயுள் காலம் 70 ஆண்டுகளாகும்.
இலங்கையின் சனத்தொகையில் 35 வீதமானோர் 14 வயதுக்குக் குறைந்தவர்களாவர். மேலும் 10 விதத்தினர் 15 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்டவராவர். எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய பிரிவினர் இவர்களேயாவர். எனவே இவ்வளமிக்க பிரிவினரைப் பொருத்தமான கல்வியைப் பெறக்கூடியவாறும், சமூகத்தின் ஆக்கபூர்வமான செழுமையான அங்கத்தவர்களாக ஆகக்கூடியவாறும் நாட்டின்

Page 7
36. பிள்ளைகளை எதிர்காலத் ക്ടേഞഖ4ണ நிறைவு செய்யக்கூடியவாறு ஆயத்தப்படுத்த
வேண்டியதன் அவசியம் யாதெனில்
இலங்கை கல்வி முறையையும், பயிற்சி முறையையும் மீளமைக்க ஆரம்பித்து
விட்டமையாகும். இருபத்தோராம் ஆண்டு உதயமாவதற்கு இன்னும் ஏழு வருடங்கள் தான் உண்டு. இன்று ஆண்டு ஒன்றில் கற்கும் மாணவன் புதிய நூற்றாண்டில் க.பொ.த சாதாரண
தரத்தில் பயில்வர்.
இருபத்தோராம் நூற்றாண்டு நிச்சயமாகச் சவாலாக இருக்கப் போகின்றது.
(..................... )
37 நாட்டின் குறிப்பிட்ட தேவைகளுக்குப் பொருத்தமாகக் கல்வி அமைதல் வேண்டும்
என்பதன் கருத்து,
1.
ஏனைய நாடுகளில் அமுலாக்கப்பட்ட கொள்கைகளையே நாம் எப்பொழுதும்
அறிமுகம் செய்தல் வேண்டும். எல்லா நாடுகளும் இது போன்ற பொருளாதார, கல்விப் பிரச்சனைகளை உடையன. குறிப்பிட்ட சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்புடையதாகக் கல்வி இருத்தல் வேண்டும் உலகச் சமூகமொன்றில் சகல நாடுகளும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கையினை அமுல்படுத்தும்
(............... ...)
38. இலங்கை மனித வளங்களில் முதலீடு செய்கின்றது. ଶ୍ରେଗୋଁଗୋଁଗୋଁ),
அதன் சனத்தொகை வளர்ச்சிவீதம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
நாட்டின் விருத்திக்குப் பங்களிப்புச் செய்யக்கூடியவாறு இளம் பிராயத்தினரை | 53 GTT föä56) IT LÊ),
இப்பொழுது பிறக்கும் பிள்ளைகள் பழுத்த முதுமைப்பருவம் வரை வாழ்வர் என எதிர்பார்க்கலாம்.
சனத்தொகையில் 15 வயது தொடக்கம் 19 ബ[]]g|ഖ6] 19 6াঃে6া பத்து வீதத்தினர்
DG (3D.
(....................... )
39. இவ்வுரைப்பகுதி விவாதிப்பது யாதெனில் ஒரு நாட்டின் கல்வி,
2. 3. 4.
அதன் எதிர்கால முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் தீர்மானிக்கின்றது.
அதன் சனத்தொகை வளர்ச்சி வீதத்தினைக் கட்டுப்படுத்த வழிவகுக்கும். 956) 8 மரண வீதம் குறைவடைவதற்கு வழிவகுக்கும். அந்நாட்டின் வளங்கள் நிறைவுடையதாக இருந்தால் மட்டுமே வழங்கப்படல் வேண்டும். (....)
40. கல்வியானது,
2.
3.
4.
பொருளாதார விருத்தியை மேம்படுத்தல் வேண்டும்.
பாரம்பரிய விழுமியங்களைப் பிரதானமாகப் பேணுதல் வேண்டும்.
ஆக்கபூர்வமான, செழுமைமிக்க தனியாள்களை விருத்தி செய்தல் வேண்டும்.
துரித மாற்றமொன்றினைக் கொண்டு வருதல் வேண்டும்.
(...)
 

41 தொடக்கம் 45 வரையுள்ள வினாக்களில் தரப்பட்டுள்ள வரிசைச்சொற்கள் ஒவ்வொன்றிம் ஒவ்வோர் எழுத்தை மட்டும் தெரிவு செய்து நான்கு எழுத்துக்களைக் கொண்ட சொல்லை ஆக்குக. சொற்களின் வரிசைக் கிரமப்படியே எழுத்துக்கள் எடுக்கப்படல் வேண்டும்.
உதாரணம் ஒதுதல் தவிப்பு வியப்பு இன்னல் ஓவியன்
41. L6161 , மதிப்பு விகடம் , சிலம்பு . 42. ஆகாயம் , கவிஞன் , Luoyub கரும்பு . 43. தானியம் வரலாறு பாராட்டு விடுமுறை 44. கவிதை புவனம் பாசாங்கு ஆயிரம் ............................... 45. வாசகர் காழ்ப்பு விளக்கு காரிகை .
பின்வரும் சட்டத்திற்குள் இருக்கும் எழுத்துக்களைப் பயன்படுத்தி 46 தொடக்கம் 50 வரையிலான வினாக்களுக்குரிய விடைகளைப் புள்ளிக் கோட்டில் எழுதுக.
g sort ஞ்
கு ல ம் க ச
தி ண | ற 6T 函 ö。ü óa。 8引
46. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. 47. இலங்கையில் தமிழ் விமர்சனத் துறைக்குப் பணியாற்றிய பெரியார் ஒருவர் 48. கையூட்டு என்று பொருள் தரும் ஒரு சொல் 49. யானையை இவ்வாறு அழைப்பதுமுண்டு 50. பல்வகை மலர்களால் ஆகிய மாலை போன்று பலவகை யாப்புக்களால் ஆகிய ஒரு
சிற்றிலக்கியம்
(பயிலுனர் ஆசிரியர் தெரிவுப் பரீட்சை - 1994) விடைகளும் விளக்கமும் நுண்ணறிவியல் இதழ் 8 இல் வெளிவரும்.
y Siabolifir (Beaver) ல் மரங்களைக் கொறித்து வீழ்த்தி, பின்பு ड्व அம்மரங்களைத் துண்டு துண்டாகச் செய்து, து ஆறுகளுக்குக் குறுக்கே அணைக் கட்டு ஒன்றை அமைத்து, தான் வாழ நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கும் திறன்மிக்க பிராணி பீவர் ஆகும். இது குட்டி போட்டுப் பர்ல் கொடுக்கும். மூன்றடி நீளமானது.

Page 8
U6oricourrio COLDWAR
அ.குமாரவேலு விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி
சர்வதேச அரசியலில் அரை நூற்றாண் டுக்கு மேலாக அடிக்கடி பயன்படுத்தப்
பட்டதும் உலக மக்களை அடிக்கடி திகில்
65T66T செய்ததுமான ஒரு பதமாகப் "பனிப் போர்" காணப்படுகிறது. உலக அரசியலில் தனித்துவம் பெற்றிருந்த இரு வல்லரசுகள் நேரடியாக முட்டிமோதித் தமது முரண்பாடுகளை வெளிப்படுத்தாது மறை முகமாகத் தமக்குள் நடாத்தி வந்த ஒரு போர்முறையே பனிப்போர் எனக் கருதப்படு கின்றது. தமது நலனைப் பலப்படுத்தவும் எதிரியின் அல்லது எதிரணியின் நலனைப் பலவீனப்படுத்தவும், கொள்கைகளையும்
செயற்பாடுகளையும் வகுத்து தாமாகவும்
ஏனைய நாடுகளின் ஊடாகவும் நடாத்தி வந்த ஒரு மறை முகமான போராக அப் பனிப்போர் கொள்ளப்படுகின்றது. யுத்தத் திற்கும் யுத்தம் அற்ற நிலைக்கும் இடையில் ஊசலாடி நின்றது இப்பதம்
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் சர்வதேச
விடயங்களின் நடத்தையை நிர்ணயிக்கும் ஒன்றாக இப்பணிப்போர் அமைகின்றது. அமெரிக்கா தலைமையிலான மேற்கு அணிக்கும் சோவியத்யூனியனின் அணிக்கும்
இடையே, அரசியல் பொருளாதார, சமூக மேலாண்மைக்காக அல்லது ஆதிக்கத் திற்கான போட்டியைக் குறித்து நிற்பதாகவும் இப்பதம் அமைகின்றது. தெற்கு கரோலினா சட்டசபையில் அமெரிக்க அரசியல்வாதி uJT GOT (3u6OT IT" LIJFT (Ibä (Bernard Baruch) 1947ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 16ம் திகதி இப்பதத்தை முதற்தடவையாகப் பயன் படுத்தினார் எனக் கூறப்படுகிறது. பனிப்போர்
என்ற இப் பதத்தை இங்கிலாந்தின்
பிரதமராக இருந்த வின்சன்ட் சேர்ச்சிலும்
பயன்படுத்துவதில் முன்னணி யில் இருந்து
ள்ளார். அவர் இப்பதப் பிரயோகத்தில் முன்னணியில் நின்றார் என்பது பிரச்சனை யல்ல. ஆனால் கடந்த 50 வருட காலம் பனிப் போர் உலக நடத தைகளை நிர்ணயித்ததென்பதே உண்மையாகும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பே பனிப்போர் ஆரம்பமானது எனக் கூறப் படினும் எப்போது இப்பணிப்போர் தொடங் கியது என்பதில் ஆய்வாளர் களிடையே கருத்து வேறுபாடுண்டு சிலர் பனிப்போர் 1917ம் ஆண்டிலேயே ஆரம்பமானது எனக் கூறுவர் எவ்வாறாயினும் பெரும்பாலான
 
 
 

வர்கள் பனிப்பேரின் வெளிப்பாடு இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பே ஆரம்பமானது எனக் கூறுகின்றனர். 1917ம் ஆண்டு பொல்சிவிக் புரட்சியின் பின்பு ஐரோப்பாவில் ரஸ்யா ஒரு சக்தி வாய்ந்த பலமான நாடாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் மேற்கு நாடுகள் ரஸ்யாவின் பொல்சிவிக் அரசாங் கத்தை அங்கீகரிக்கவில்லை. அக்காலத்தில் அதாவது முதலாம் இரண்டாம் உலக யுத்த இடைக்காலத்தில் பனிப் போர் ஆரம்ப மாவதற்கான பின்னல் வேலைகள் நடை பெற்றன. ரஸ் யாவும் அமெரிக் காவும் காலனித்துவத்தைக் கொண்டிராத நாடுகள் வேறுபட்ட இரு சித்தாந்தங்களுக்கு இரு
நாடுகளும் தலைமை தாங்கின. இந்த
இரண்டு நாடுகளினதும் போரின் நோக்கங்
களும் வேறுபட்டிருந்தன. வின் சன்ட்
சேர்ச்சில் ஆங்கில அமெரிக்கக் கூட்டு கிழக்கு கம்யூனிசத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு எனக் கூறினார். 1946 பங்குனி 5ம் திகதி சேர்ச்சில் சோவியத்தும் அது சார்ந்த பொது உடைமை அமைப்புக்களும் என்ன செய்ய உத்தேசித்துள்ளன என்பது
தெரியாது எனக் கூறினார். எனவே, சந்தேகம், பரஸ்பர தொடர்புகளும் புரிந்துணர்வும் இல் லா திருந்தமை,
பொறாமை, நம்பிக்கையின்மை போன்றவை இந்தப் பனிப்போர் தோன்றக் காரணமாக இருந்துள்ளன. தமக்கிடையே ஏற்பட்ட இம் முறுகல நிலையைத் தணிக்க இரு பகுதியும் முயற்சிக்கவுமில்லை. சோவியத் ரஸ் யாவின் விரிவு முதலாளித்துவ si aj Goga, ਸੁਨੀ 65 முதலாளித்துவ உலகின் நடத்தைகள் கார்ல் மாக்சின் நிலம் என அப்போது கொள்ளப்பட்ட சோவியத்தையும் கம்யூனச நாடுகளையும் அழிப்பதை மையமாகக் கொண்டது என ரஸ்யா கருதியது. முதலாளித்துவ வாதிகளினதும் கம்யூனிச வாதிகளினதும் மாயை (Illusion) யினால் பனிப்போர் தோற்றுவிக்கப்பட்டது. உலகம்
செய் தது.
முழுவதையும் கம்யூனிச உலகமாக மாற்ற ரஸ்யா முயலுகின்றது என அமெரிக்க அரசியல்வாதிகள் நம்பினர். 1933 வரை அமெரிக் கா ரஸ் யாவுடன் ராஜதந்திர
உறவுகளை மேற்கொள்ள வில்லை.
ரஸ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையேயான இரண்டாம் உலக யுத்தத்தின்போது ១៤...... மோதலில் இரு நாடுகளுமே மோதலில் அழிந்துவிடட்டும் என அமெரிக்கா கருதிய தாக ரஸ்யத் தலைவரான ஸ்ராலின்
கருதினார். ரஸ்யா விரும்பிய சில போர்
முனைகளைத் திறக்க அமெரிக்கா முன் வராதது சந்தேகத்தை அதிகரித்தது. யுத்தத்தின்பின் நாஜிகளிடமிருந்து அதாவது ஜேர்மனியிட மிருந்து விடுவிக்கப்பட்ட நாடுகளில் ஜனநாயக அடிப்படையிலான தேர்தல்களை நடாத்த ரஸ்யா விரும்ப வில்லை புதிய ஐ.நா சபையின் நடத்தை களை தடைசெய்வதாக அமெரிக் கா ரஸ்யாவைக் கருதியது. அமெரிக்கா அணுகுண்டு உற்பத்தி தொடர்பான "மன் கற்றன்" திட்டத்தை ரஸ்யாவுக்கு
அறிவிக்கவும் மறுத்தது. இவையே
பனிப்போர் ஏற்படுவதற்கான அடிப்படை அம்சங்களாக அமைந்தன. 1946 49 கால
எல்லையில் மேற்கு நாடுகள் சோவியத்
யூனியன் மீது மிகக் கடுமையான அழுத்தத்தைப் பிரயோகித்தால் அது
இழந்து விழுந்துவிடும் எனக் கருதினர் இக்காலத்தில் கொம்யூனிசத்திற்கு எதிரான
பிரசாரங்களை உலகெங்கும் அமெரிக்கா
கட்டவிழ்த்து விட்டது. இரண்டாவது
யுத்தத் தன் போது ஜேர்மனி இரு நாடுகளாக்கப்பட்டதோடு கிழக்கு ஜேர்மனி ரஸ்யாவின் ஆதிக்கத்தில் இருந்தது. பேர்லின் சுவர் அமைப்பும் அமெரிக்கா ரஸ்யாவுக்கிடையே பனிப்போர் ബിബ് ഖ[buഥ எடுக்கக் காரணமாகியது. 1947 மார்சல் உதவித் திட்டத்தின் கீழ் மேற்கு நாடு களுக் கிடையே ஒரு பொருளாதார ஒருங்கிணைப்பும் ஏற்பட்டது.

Page 9
அடிப் இரு
அம்சங்களைக் கொண்டதெனக் கூறப்படு
கின்றது. சர்வதேச அரசியல் போக்கில்
புவியியல் ஒரு பிரதான அம்சமாகும். உண்மையில் புவிசார் அரசியல் தன்மையின் நிறைவான வடிவமாகவே பனிப் போர்
அமைந்ததெனினும் சித்தாந்த அடிப்படையும்
இப்பனிப்போருக்கு இருந்தது. ரஸ்யாவும் அமெரிக்காவும் தமது அபிலாசைகளையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த புவியியல் தன்மைகளையே அதிகம் பிரதிபலித்தன. அமெரிக்கா தனக்கென்று சில நாடுகள் கண்டங்கள், கடற் பரப்புக்கள், தீவுகள் போன்றவற்றை உட்படுத்த தனது பாதுகாப்புக்கும் பொருளாதார அரசியல் சமூக நலன்களுக்கும் செயற்பட்டது போல சோவியத் யூனியனும் தனது பாதுகாப்பு, அரசியல், பொருளாதார நலன்களுக்காக புவியியல் தன்மைகளில் ஆதிக்கம்
செலுத்தப்பட்டது. இரண்டாவது உலக
உள்ளன. ஆகையால் பனிப்போர் புவிசார்
யுத்தம் அமெரிக்கா சோவியத் யூனியன் என்ற இரு வல்லரசுகளை உருவாக்கியது. பிரித்தானிய சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது. ரஸ்ய அமெரிக்கப் பனிப்போர் ஆரம்பமானது அது புவியியல் ரீதியாகவே அதிகம் பரிணமித்தது. பல இராணுவக் கூட்டுக்கள் தோன்றின. அமெரிக்கா, அவுஸ்திரேலியா நியூசிலாந்து ஆகியவற்றுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொண்டது. (ANZUS) 1951 இல் யப்பானுடன் சமாதான ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டது. கொறியா யுத்தம் ஆரம்பமானது. அமெரிக்கா வுக்கும் ரஸ்யாவுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் தோன்றின. 1950ல் வட கொரியா சடுதியாக தென் கொரியாமீது படையெடுத்தது. 51க்கும் 53ம் ஆண்டுக்கு மிடையில் சோவியத் அணுகுண்டுப் பரிசோத னையை வெற்றிகரமாக நிறைவேற்றி அமெரிக்காவுடன் ஒரு அணு ஆயுதப்
பெருக்க ஓட்டத்தில் பங்கெடுத்துக் கொண் டது. கொரியாவின் இரு புறமும் அமெரிக்க
LតាមT
كړي.
ரஸ்யத் துருப்புக்கள் நிலை கொண்டன.
இக்கால கட்டத்தில் அணிசேராமைக்
கொள்கை ஏனைய உலக நாடுகளுக் கிடையே கருக்கட்டத் தொடங்கியது. ତ୍ର ଓ வகையில் பார்த்தால் இக் கொள்கைகூட பனிப்போரின் தொடர்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது என்றுகூட சிலர் விமர்சிக்கின்றனர். ஏனெனில் எதிர் எதிரான இரு முகாம்கள் உலகில உள் ளன என பதை இக் கொள்கை ஏற்றுக் கொண்டது. புவியியல் ஆதிக்கப் போட்டி தொடங்கியது. அமெரிக்க உதவியோடு தென் கிழக்காசிய ஒப்பந்த 965) DÜ Ljub (SEATO) மத்திய கிழக்கு பாதுகாப்பு அமைப்பும் (MEDO) 1949ல் அமெரிக்க தலைமையில் மேற்கு நாடுகளின் பாதுகாப்பு இராணுவக் கூட்டாக நேட்டோ (NATO) உருவெடுத்தபோது அதற்குப் போட்டியாக சோவியத் தலைமை யில் வார்சோ என்ற அமைப்பு உருவானது. பனிப்போர் வீறு கொண்ட காலமாக இவை
பிரதேசங்களைப் பங்கு போடுகின்ற ஒரு போராக மாறி வந்தது.
1949ல் சீனாவில் மாசே துங்கின் தலைமையில் புரட்சி அரசு உருவாகியது. பொது உடைமைச் சித்தாந்தம் அப்புரட்சிக் காரணியாகியது. சோவியத் யூனியனின் சிறகு விரிக்கின்ற இடங்களில் அதன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. சித்தாந்த ரீதியான வேறுபாடு சர்வதேச அரசியலில் அரசுகளுடைய முதன்மையை அல்லது மேலாதிக்கத்தை முதன்மைப் படுத்தும் ஒரு அம்சமாக மட்டும் இருந்து அரசியலே பனிப்போரை வழி நடத்தியது. 1960 களின் ஆரம்பத்தில் கியூபா ஏவுகணை நெருக்கடி இரு நாடு களையும் யுத்தத்தின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது. சீனப் புரட்சியை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. அதனால் ஐ.நா சபையில் சீனா இடம் பெறவில்லை.
 

போமாசாவையே அமெரிக்கா | fff #5 அங்கீகரித்திருந்தது. (சீனப் புரட்சியின் போது சீனாவின் ஆட்சி பீடத்தில் இருந்த
சியான்கைசேக் போமாசா சென்று அங்கு
நிலை கொண் டமையால் அமெரிக்கா சீனாவின் சட்டபூர்வ அரசு போமாசா தீவே
என அங்கீகரித்தது. உண்மையான
சீனாவை நிராகரித்தது) 1959ன் பின் சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையே கருத்து முரணி பாடுகள் வலுக் கத தொடங்கின. மார்க்சிச லெனிச கருத்த மைப்பில் ரஸ்ய சீன முரண்பாடுகள் முளை விட்டன என்று கூறப்படுகின்றது. ரஸ்ய சீன முரண்பாடு அமெரிக்காவை சீனா மீது கண்வைக்கச் செய்தது. எதிரியின் எதிரி எனது நண்பன் என்ற மந்திரத்தை அமெரிக்கா உச்சரித்தது. இதன் பின்பே உலகில் முக்கியமாகப் (அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் காலத்தில்) பிங் பொங் இராஜதந்திரம் உருவானது. (PING PONG DIPLOMACY) LÉIGILIITTI என்பது மேசைப்பந்து விளையாட்டைக் குறிக்கும் சீனச் அமெரிக்க மேசைப்பந்து விளையாட்டு வீரர்கள் முதல் தடவையாக சீனாவுக்குச் சென்றனர். இதன் பின்பே அமெரிக்க சீன உறவு வலுவடைந்தது. இதனால் இதனைப் பிங் பொங் இராஜதந்திரம் எனக் கூறுவர். சர்வதேச உறவுகளைப் பனிப்போர் நிர்ண யக கும் நிலையை அவதானிக க முடிகின்றது.இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே அதற்கும் அமெரிக்கா வுக்கும் இடையில் நல்லுறவு அதிகம் இருக்கவில்லை. சீனா தன்னை விட்டு விலகிச் செல்ல ரஸ்யா இந்தியாவை அணுகிச் செல்லும் நிலை இருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1961ல் நடந்த யுத்தத்தைத் தொடர்ந்து பகைமை இருந்தது. ரஸ்யாவுக்கும் இந்தியா வுக்கும் இடையே 1971 நட்புறவு ஒப்பந்தம் ஏற்பட்டது.
密山母ü山LL
சொற்கள் ஆகும்
பனிப்போர் சர்வதேச உறவுகளை இரு பலம் வாய்ந்த முகாம்களாகத் தோற்று வித்தது. 1957ல் சோவியத் யூனியன் விண்வெளிக்குச் செய்மதியை ஏவியது.
இதனைத் தொடர்ந்து விண் வெளிப்
பிரயாணத்தில் கூடப் பனிப்போரின் தாக்கம் தெரிந்தது. பனிப்பேரினால் அமெரிக்கா ரஸ்யா தலைமையில் இரு முரண்பட்ட
முறுகிக் கொண்டிருந்த இரு முகாம்கள் உலகில் தோன்றி பூமியில் உள்ள நாடுகள்
மட்டும் பங்கு போடவில்லை. அண்ட வெளி
யிலும் ஏனைய கோள்களிலும் கூட பங்கு
போட ஆரம்பித்தன. விண்வெளி ஆய்வுகள்
யாவுமே இராணுவ ரீதியான நகர்வு
களுக்கான அடிப்படையாக இருந்தது என்றால் அது மிகையாகாது. அண்ட
வெளியில் கூட ஒரு வகையான காலனித்து
வத்தை நிலைநிறுத்தும் வகையிலேயே விண்வெளிப்பங்கு போடல் நடைபெற்றது.
எனவே பனிப்போர் காலத்தில் சித்தாந்தங்
களை அடிப்படையாகக் கொண்டு எழுச்சி யடைந்த இரு வல்லரசுகளும் தமது அரசியல் பொருளாதார சமூக நலன்களோடு தொடர்பு கொண்ட தேசியப் பிரச்சனைகளை உறுதிப்படுத்திக்கொள்ள உலக நாடுகளை உள்வாங்கிக் கொண்டிருந்தன.
இவ்வாறு பனிப் போர் உச்சநிலை அடைந்து வருகையில் வேறு சில மாற்றங் களும் ஏற்பட்டன. இந்த இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார அரசியல் பிரதிநிதி களின் பரிமாற்றமும் இடம் பெறத் தொடங் கியது. இரு நாடுகளின் தலைமைகளும் கூட மற்ற நாட்டுக்குச் சென்று வந்தனர். 60 - 70 காலப் பகுதியில் இது முக்கியமான அரசியல் மாற்றமாக இருந்தது. இக் காலத்தில் உலகில் அணு ஆயுதப் பரவல் தடுக்கப்பட வேண்டும் அவை தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடையத் தொடங்கின. பகுதி அளவில் அணுஆயுதப் பரிசோதனைத் தடை செய்யும் ஒப்பந்தம் 1963ல் ஏற் து. அமெரிக்

Page 10
ரஸ்ய உறவுகள் சிறிது நெருக்கமடையத் தொடங்கின. 1968ல் ஏற்பட்ட NPT ஒப் பந்தம் இரு நாடுகளுக்கிடையேயும் முரண் பாடுகளைக் குறைக்க முற்பட்ட தெனினும் வியட்னாம், ஜேர்மனிப் பிரச்சனைகள் இரு நாடுகளுக்குமிடையான நல்லுறவுகளைப் பாதித்துக் கொண்டே இருந்தன. இக் காலத்தில் இந்தப் பூமியில் மனிதன் வாழ வேண்டுமானால் ஆயுதப் பரிகரணம்
அவசியம் என்ற கருத்து உணர்ச்சிபூர்வமாக
உலகில் ஒலிக்கத் தொடங்கி இருந்தது. பனிப்போர் ஐநா சபை யின் செயற்பாடு களைக் கூட பலவீனப் படுத்திய நிலையில் இக்குரல் உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கத் தொடங் கியது. அணு ஆயுதப் பரிசோதனை கள் தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்தம் பனிப்ப்ோரை இலகுபடுத்திய தோடு இந்த இரு நாடுகளுக்கிடையேயும் வர்த்தக, கலாசார, தொழில் நுட்ப பரிமாற்றங்கள் தோன்றவும், பனிப்போரில் ஒரு தணிவு தோன்றவும் காரணமாகியது. அணு ஆயுத யுத்தம் இரு நாடுகளுக்கும் இடையே தற்கொலை யுத்தமாக அமையும்
என்ற எண்ணமும் விரிவடைந்தது. 1970ல்
சோவியத், மேற்கு ஜேர்மனியுடன் அதற் கெதிராகப் பலாத்காரம் பிரயோகிப்ப தில்லை என்று ஒப்பந்தம் செய்து கொண் டது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றுக்கும் ரஸ்யாவுக்கும் இடையி லான முறுகல் நிலை தணியும் நிலை தோன்றியது. 1973ல் சோவியத் தலைவர் பிரஸ் னோவை அமெரிக் கா அமெரிக்கத் தலைவரோடு நடத்திய பேச்சு வார்த்தையில் உலக சமாதானத்திற்கு இரு நாடுகளும் பாடுபடுவது எனவும், அணு ஆயுதப் போட்டிக்கு முடிவு கட்டுவதென்ற இணக்கமும் இரு நாடுகளுக் கிடையே நல்லுறவு தோன்றக் காரணமானது. 1975ல் கெல்சிங்கி மகாநாட்டில் இரு தலைவர் களும் சந்தித்து நல்லுறவை வளர்த்த
தோடு விண்வெளி ஆய்விலும் இரு நாடு
களும் இணைந்து செயற்பட இணங்கிக் கொண்டமை உலகில் மகிழ்ச்சியை உரு
சென்று
வாக்கியது. அணு ஆயுதம் தொடர்பாகப் பல ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கிடை யேயும் ஏற்பட்டன. ஆனாலி 1978ல ஆப்கானிஸ்தான் அரசியலில் ஏற்பட்ட மாற்றம் மீண்டும், தணிந்து சென்ற பனிப் போரைத் துளிர்க்கச் செய்தது. அதனை சர்வதேச அரசியல் அவதானிகள் புதிய பனிப்போர் என அழைக்கின்றனர் (NEW COLD WAR)
இவ்வாறு நடைபெற்ற பனிப் போர் உலகில் பல விளைவுகளை ஏற்படுத்தியது என் பது உண  ைம யாகும் . இனி று
ஆயுதத்தைப் பெருக்கு நாளை அதனைக்
களைவது பற்றி யோசிக்கலாம் (ARM TODAY DISARM TOMORROW) 6T6 p. சிந்தனைப் போக் களில் பனிப் போ நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ஆனால் அப்பனிப்போரே இறுதியில் நுட்பமான அணு ஆயுதப் பெருக்கம் ஒரு பைத்தியக்கார ஒட்டப் போட்டியே என்பதை உலகிற்கு உணர்த்தியது. பனிப்போர் நாடுகளுக் கிடையே நேட்டோ, சீட்டோ, சென்ரோ, வார்சோ என்ற பாதுகாப்புக் கூட்டுக்களை உருவாக்கியது. ஒன்றே உலகம் என்ற சிந்தனைக்குப் பனிப்போர் வேட்டு வைத்தது பெரும்பாலான ஆசிய, ஆபிரிக்க, லத்தீன்
அமெரிக்க நாடுகள் இரு முகாம்களில்
இருந்தும் விலகி அணிசேராமை என்ற தனிப் பாதை அமைக்க இந்த பனிப்போரே வழி யமைத்துக் கொடுத்தது. சில நாடுகளை உதாரணமாக உலகின் மிகப் பெரிய குடித் தொகையைக் கொண்ட நாடான சீனாவை உலக மன்றமான ஐ.நா சபையில் கணிச மான காலப்பகுதிக்கு அங்கத்துவம் பெறா மல் தடுத்ததும் இப்பனிப்போரே, உலக வளங்களை மனித நல வாழ் விற்குப்
பயன்படுத்தி, மனித முன்னேற்றத்தை மேற்
கொள்வதற்குப் பங்கிடுவதற்குப் பதில்
மனித அழிவிற்குப் பங்கிடச் செய்தது
இந்தப் பனிப்போர். ஐ.நா. ஸ்தாபனத்தைச் செயலற்றதாக்கியது. ஐ. நாடுகள் சபையில் இந்த இருநாடுகளும் தமது ரத்ததிகாரத்தை மனச் சாட் சிக் கு மாறாகவே பயன் படுத்தியமையும் பனிப்போரின் விளைவே யாகும். *
 
 
 

ஐக்கிய நாடுகள் தாபனம் / குறித்து யாது தெரியும்? ཡོད༽
பின்வரும் கூற்றுக்கள் சரியாயின் (T) என்றும்
பிழையாயின் (F) என்றும் குறிக்கவும். 。') fwyfwyfwy
1. 3. f6)(353 9630) SF5555 35pē5tö (IAEA – International Atomis Energy Agency) 1957 இல் உருவாக்கப்பட்டது. அதன் தலைமைப் பீடம் வியன்னா (ஆஸ்திரியா)
நகரிலுள்ளது.
2. ஐநா கல்வி விஞ்ஞான கலாசார நிறுவனம் (UNESCO United National Educational Scientific and Cultural Organisation) 1946 (S6) உருவாக்கப்பட்டது. அதன் தலைமைப் பீடம் பாரிஸ் (பிரான்ஸ்) re
3
- சர்வதேசத் Glga Tgti šo bari (ILO - International Labour Organisation)
1919 இல் அமைக்கப்பட்டது. ஜெனீவா (சுவிற்சலாந்து) நகரில் அதன் தலைமைப்
பீடமுள்ளது.
4 உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO - Food and Agriculture
Organisation) உலக உணவுத் திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. இதன் தலைமைப் பீடம் ரோம் (இத்தாலி) நகரில் இருக்கின்றது.
5. 1948 இல் உருவாக்கப்பட்ட | 9 605 gætgffy j6jörið (WHO - World Health Organisation) தனது தலைமைப் பீடத்தை ஜெனீவா (சுவிற்சலாந்து) நகரில் கொண்டுள்ளது. 6. சர்வதேச நிதி Égj61óríð (IMF - International Monetary Fund) 1945 Góð
நிறுவப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் வாஷிங்டனில் உள்ளது 7. ഞg நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்ற உலக வங்கி (IBRD
- International Bank for Reconstruction and Development) 560 g. g. 606060LD பணிமனையை வாஷிங்டனில் கொண்டுள்ளது 8. உலகவங்கியால் நிருவகிக்கப்படும் சர்வதேச வளர்ச்சிக் கழகம் (IDA International Development Association) ஒரு கடனளிக்கும் நிறுவனமாகும்.
9. 1944၉ရှဲလ်၊ உருவாக்கப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம் (ICAO International Civil Aviation Organisation) 567gi 5606)60 LDi பணிமனையை கியூபெக் (கனடா) நகரத்தில் கொண்டுள்ளது.
10 says வாணிப நிறுவனம் (GATT - General Agreement on Tariffs and Trade) 1947இல் நிறுவப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஜெனீவாவிலுள்ளது.
\ (விடை பிறிதொரு பக்கத்தில் ノ
நுண்அறிவியல் 17

Page 11
மனிதர்களை உண்கின்ற விலங்குகள் சில உள்ளன. கடலில் நீந்துபவர்களையும, கலமுடைந்து கடலில் தத்தளித்த வர்களையும் சுறாக்கள் உணவாக்கி யுள்ளன. புலிகள், சிங்கங்கள் என்பன மனிதரை வேட்டையாடியுள்ளன. முதலை கள் மனிதரைக் கவி வி இழுத்துக் கபளfகாரம் செய்துள்ளன. ஆனால், மிகச் சிறிய பிரான்கா மீன், தென்னமெரிக்காவின் உண்ணாட்டு நீர்நிலைகளில் வாழ்வது, மிகக் கொடிய மாமிச உண்ணியாக விளங்குவது வியப்புக்குரியது.
பிரான்கா மீன்கள் ஏனைய மீன்களைப் போன்ற சாதாரண வடிவத்தன. பார்வைக்குச்
சாதுவானவை. தட்டையான வடிவினையும்,
சிவப்பு நிறத்தையும் கொண டன. அதனுடைய தலை தடித்த எலும்பாலானது. கூர்மையான பற் களையும், வலுவான தாடையையுமுடையது. வட்டமான அதன் கண்கள் இரத்தச் சிவப்பாகக் காணப்படும். அதன் பற்களுக் கிடையில் ஏதாவது அகப்பட்டால் அது துண்டாடப்பட்டுவிடும்.
தன்னைப்போல கால் பங்கு தசையைக்
கவ்வி எடுத்துவிடும். தென்னமெரிக்க இந்தியர்கள் இதனைப் பிரான்கா என
18 நுண்அறிவியல்
அழைப்பர். பிரான்கா என்றால் அவர்கள்
மொழியில் பற்களையுடைய மீன்' என்பதாகும்.
அமேசன் நதரியமில பரிரான கா
மீன்களுள்ளன. இந்த நதியில் மீன் பிடிப்பவர்களில் பலர் தமது கைவிரல்
களையும், கால்விரல்களையும் இழந்திருக்
கிறார்கள். ஏதாவது ஒரு பொருளைப்
பிரான்கா மீன் கவ்வினால், இலேசில் விட்டுவிடாது. அதனைப் பறித்துக் கொண்டே திரும்பும் மாமிச இரை
அகப்பட்டால் இந்த மீன்கள் கூட்டமாகத் தாக்கும் இயல் பின. ஒரு திரளில் நூற்றுக் கணக்கில் பிரான்கா மீன்கள் இருக்கும். ஒரு தடவை 125 இறாத்தல்கள் நிறை கொண்ட காபிபறா (Capybara) என்ற கொறிக்கும் விலங்கு ஒன்று நீர் அருந்த
குளத்தில் இறங்கியது. சில நிமிடங்களில்
அதன் எலும்புக்கூடுதான் அங்கிருந்தது. பிரான்கா மீன்கள் அதன் தசையைக் கவ்விச் சென்றுவிட்டன. 1914ம் ஆண்டு
 
 
 
 

கழுதையொன்றுடன் பிறேசிலிய அருவி யொன் றில இறங் கய மனிதன் எலும்புக்கூடாகக் கரைசேர்ந்தான் என்ற குறிப் பு ரூஸ் வோல் ற் என் பவரின் குறிப்புகளிலிருந்து அறியப்படுகின்றது. 1976 இல், பிரான்காக்கள் வாழ்கின்ற உருபு நதியில் ஒரு பஸ் பயணிகளுடன் தடம் புரண்டு விழுந்தது. அவர்களில் 38 பயணிகள் பிரான்காக்களால் உண்ணப்பட்டு எலும்புக்கூடாக மீட்கப்பட்டனர்.
ஆழங்குறைந்த நீர்நிலைகளில் பிரான்கா மீன்கள் மிக ஆபத்தானவை. பிரான்கா க் களுக் குத் தேவையான ஏனைய மரீனினங்கள் அருகும் போது, அவை ஏனையவற்றைத் தாக்குகின்றன. கால் நடைகளுள்ள பிரதேசங்களில் நீரில் இறங் கும் பசுக் களின் முலைகள், வால்நுனிகள் பிரான்காக்களால் கவ்வி எடுத்துச் செல் லப் படுகின்றன. சில வேளைகளில் முழுமையாகப் பிரான்கா மீன்களால் தின்று தீர்க்கப்படுகின்றன. பிறே சிலியில் மாற்றா குறோஸ் சோ மாநிலத்தில் வருடாவருடம் 1200 கால் நடைகள் பிரான்கா மீன்களால் இழக்கப்பட்டு வருகின்றன. இந்த மீன்கள் கூர்மையான கண்களையும், இரத்த வாடையை மோப்பம் பிடிக்கும் சக்தியையும், நீரில் ஏற்படும் சிறு சலனத்தைப் புரிந்து கொள்ளும் இயல்பு முடையன. பொதுவாக இவை 5 செ. மீற்றரிலிருந்து இருபது செ மீற்றர் வரையிலான நீளத்தையுடையன. இரண்டு கிராம் நிறையுடைய பிரான்காக்கள் 50 கிராம் நிறையுடையனவாகத் துரிதமாக வளர்ச் சி யடைகளின் றன. இ ைவ ஒவ்வொன்றும் ஒரு கிலோ நிறையுடையதாக வளரும், சாதாரணு மான மீனினங்கள் தமது நிறையில் 2 முதல் 5 சதவீதமான நரி றையுடைய SD 60060) 6) | உ |
கொள்கின்றன. பிரான்கா மீன்கள் அவற்றின்
நிறையில் 40 முதல் 50 சதவீதமான நரிறை யுடைய 8 . 6ᏈᏈ] 6ᏈᎠ Ꭷl ,Ꭲ ;
@_L கைவிட்ட என் 0
கொள்கின்றன. கண்ணில் எதிர்ப்படும்
தீனைத் துரிதமாகத் தின்று தீர்த்துவிடும் இயல்பின. தம்மிலும் பார்க்கப் பெரியன
வற்றையும் இந்த மீன்கள் தாக்கும். முதல்
மீன் கடித்துக் கவ்விய இடத்தில், மற்றமின்
தாக்கும். வாய் நிறைய தசையை அள்ளிக் கொள்ளும் மிக மிக வேகமாகக் கூட்டாகச் செயற்பட்டு திணியை எலும்புக்கூடாக்கி விடுகின்றன. இந்த மீன்களுக்குப் பசி வந்துவிட்டால், நீர்ப் பறவைகளும் தப்ப முடிவதில்லை. கொக்குகள், வாத்துக்கள் என்பன நீர் மட்டத்தில் தாழ்வாகப் பறக்கும்போது கணப்பொழுதில் காணாமற்
போய் விடுகின்றன. சிறகுகளும் இரத்தமும்
தான் நீரில் மிதக்கும்.
பிரான்கா மீன்களை தென்னமெரிக்க இந் தியர்கள் பிடித்து உணவாகக்
கொள்கின்றனர். அதன் பற்களை அம்புக்
கூராகவும், வெட்டும் கருவியாகவும் பயன் படுத்துகிறார்கள். பிரான்கா காணப்படும் நீரில் நச்சுத்தன்மை வாய்ந்த மரப்பட்டைச் சாற்றினைப் பரவவிடுவதன் மூலம் அவற்றை மயக்கமடைய வைத்துப் பிடிப்பார்கள். பிரான்கா மீன்கள் தத்தமது பிரதேச நீர்நிலைகளில் பரவாது பாது காத்துக் கொள் வ தரி ல ஏனைய நாடுகள் கவனமாகவுள்ளன. ஐக்கிய அமெரிக்கா வின் உல்லாசபுரியான மியாமிக் கடற் கரையில் ஒரு பிரான்கா மீன் பிடிபட்டபோது (1972) பெரும் பதற்றமே ஏற்பட்டது. ஆராய்ந்தபோது வேறு பிரான் காக்கள் அகப்படவில்லை.
தென்னமெரிக்க இந்தியக் குழு ஒன்றின்
தலைவன், தனது உணவிற்காக உரித்த
கோழி ஒன்றினை ஏரியில் கழுவிக்
கொண்டிருந்தபோது, அவனது சுட்டுவிரல்
ஒன்று பிரான் கா மீனால் காணாமல்
போயிற்று. அவன் சொன்னான்; அது பிழையல்ல. நீரில்
பிரான்கா மீனின்
நு

Page 12
1200 பிரான்கா மீன்கள் சுமார் அரைமணி நேரத்தில் செம்மறி ஆட்டுக் குட்டியைக் கடித்துக் குதறித் தின்று தீர்த்துவிட்டன. இந்தக் காட்சி எங்கு நடைபெற்றது தெரியுமா? பிரான்ஸ் நாட்டில் சொலெக்னி பிராந்தியத்தில் அலியோட்டிஸ் மீன் காட்சி நிலை
யத்தில் இத்தகைய காட்சி வழமையாக
இடம் பெறுவதுணி டு டொமினிக் ரெளமெட் அலியோட்டிஸ் மீன்காட்சி நிலையத்தை உருவாக்கியவர். இந்தக் காட்சி நிலையத்தில் 400 வர்க்க மீனினங்கள் உண்டு 115 நீாத் தொட்டி களில் அவை காட்சிக்காக வைக்கப்
பட்டுள்ளன. வருடமொன்றுக்கு சுமார்
1,00,000 பார்வையாளர்கள் மீனினங் களைப் பார்வையிட வருகிறார்கள்.
பிரான்கா மீனினங்கள் ஏனைய மீனினங் களைவிட மாறுபட்டவை. கண்ணில் எதிர்ப்படும் தீனை துரிதமாக தின்று தீர்த்துவிடும் இவற்றுள் மாறுபட்ட பழக் க மே பொதுமக் களுக் கான காட்சியை நடத்தத் தூண்டியது என்று டொமினிக் தெரிவித்தார். நான்கு மாத காலத்திற்கு முன்னர் பிரேசில் நாட்டி லிருந்து 12000 செந்நிற பிரான்கா வரவழைக்கப்பட்டது.
தென் அமெரிக்காவில் மிகவும் பொல்லாத மீன்வர்க்கம் பிரான்கா என்று கூறப்படுகிறது. பிரான்கா வளர்க்கப்படும் நன்னீர்த் தொட்டியில் ஒரு துளி இரத்தம் விழுந்தால் அந்த மீனினங்கள் பித்துப் பிடித்தது மாதிரி அங்குமிங்கும் வேகமாக நீந்துமாம். அது மாத்திரமல்ல,
20 நுண்அறிவியல்
உணவாகத் தொங்கவிடப்பட்ட செம்மறியாட்டுக் குட்டி சுமார் 30 நிமிட நேரத்தில் பிரான்கா மீன்கள் ஆட்டிறைச்சியைத் தின்று தீர்த்த பின் அதன் எலும்புக் கூட்டைக் காணலாம்"
தனது இனத்தையே கைபார்க்கத் தொடங்கி விடுமாம்.
பிரான்கா மீனினத்தின் பற்கள் மிகவும் கூரானவை சிறுபிள்ளை யொன்றின் விரலை ஒரே கடியில் துண்டமாக்கி விடுமாம். வழமையாக பிரான்கா 20 சென்றி மீற்றர் நீளம் வரை: வளரும் அதன் நிறை ஆறு இறாத்த லாகும்.
நன்றி இந்து
し
 
 
 
 

ன்ன்னணுவிண்ே JEAN PY: த கிங் சிக்' 瓣證蠍。
எலத்திரனியலை அடிப்படையாகக் கொண்ட் புதிய கற்பித்தல் நுட்பவியல்கள் ஆசிரியர்களுக்குப் புதிய பரிமாணங்கள்ை வழங்கத் தொடங்கியுள்ளன. கற்றலிலும் கற்பித்தலிலும் புதிய சுவைகள் தோன்றி யுள்ளவேளை, புதிய சாதனங்கள் ஆசிரியத் துவத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து மீள வலியுறுத்தத் தொடங்கி யுள்ளன. ஆசிரியரும் மாணவரும் புதிய சாதனங் களோடு இசைந்து செயற்படும் நிலையானது கல்வியியலில் "அமைநிலைச் செம்மை" என்று குறிப்பிடப்படும் அமைநிலைச் செம்மையால் கற்றலும் கற்பித்தலும் விசை கொண்டு வினைத்திறனுடன் செயற்பட (ԼplջեւկլD. | GLifiíla (FACSIMILE) 6601 jLIGLD தொலைப்பதிவியம், ஈமெயில் எனப்படும் (EMAIL) எலத்திரன்அஞ்சல், இன்ரர்நெற் (INTERNET) எனப்படும் அகிலவலைத் தொடர்பியம் முதலிய நவீன தொடர்பியற் சாதனங்கள் உலக கற்பித்த லியலில் தீவிர பங்கேற்கும் நிலை தோன்றியுள்ளது.
பாடசாலைகளும் பல்கலைக்கழகங் களும் தொலைதூரங்களிலுள்ள பேராசிரியர் களிடமிருந்தும், வளநிலையங்களிலிருந்தும்
கலாநிதி சபா. ஜெயராசா
தொலைப் பதவியக் கருவி துணை செய்கின்றது. வெகு வேகமாக அறிவை கட்புல வடிவிலேகையளிக்கும் இந்தச் செயல்முறையானது அறிவின் பரம்பலை குறுகிய நேரத்திலே பெருக்கெடுக்கச் செய்து விடுவதால் நவீன கற்பித்தல், அதன் பயன் மேலும் மீள வலியுறுத்தலுக் குள்ளாகின்றது.
கல்விப் பரம்பலை முன்னெடுக்கும் தொடர்பு ஊடகங்களில் அண்மைக்காலமாக ஈமெயில் எனப்படும் மின் அஞ்சல் பெரும் பங்காற்றத் தொடங்கியுள்ளது. சர்வதேச தொடர்புக்குரிய தொலைபேசியையும், கணனியையும் மொடெம் (MCDEM) என்னும் கருவியால் இணைக்கப்பட்டு எலத் தரன் அஞ சலைப் பெற்றுக கொள்ளமுடியும்.
எந்த ஓர் ஆவணத்தின், தனித்தனிப் பகுதிகளையோ அல்லது முழுப் பக்கங் களையுமோ எலத்திரன் அஞ்சல் வழியாக அச்சடிக்கப்பட்ட தாள்களிலே பெற்றுக் கொள்ளலாம். அதன் வழியாக தகவல் களையும், தரவுகளையும் சேகரித்துக் களஞ்சியப்படுத்தலும் எளிதாகியுள்ளது.
இன்ரர்நெறி எனப்படும் வலைத் தொடர்பியம் பல்வேறு வலைப்பின்னல்
எழுதப்பட்ட ஒரு விடயத்தை அல்லது தொடர்புகளை இணைத்து அகிலத்து குறிப்பை அல்லது வரைபடத்தைப் பெற்றுக்
கொள்வதற்கு பெசிமிலி எனப் படும்
அறிவுப்பெருக்கை E60060ft 6.56), Tuo) T35
ள கொண்டு வந்து
2.
வகுப்பறைக்குள் ே
நுண்அறிவியல்

Page 13
விடுகளிறது. உலகளின் அனைத துக கண்டங்களையும் இணைக்கும் மிகவும் பரந்த வலைப்பின்னலமைப்பு "அகிலம் தழுவிய வலைக்கட்டமைப்பு" (WORLD WIDE WEB)-(WWW) 6160TüLu(BLib, g)ğ56ör, வழியாக உலகெங்குமுள்ள ஆறு கோடிக்கு மேற் பட்ட கணனிகள் செய் மதத தொடர்புகள் வழியாக ஒன்றிணைக்கப் பட்டுள்ளன. இவற்றின் வழியாக கற்றலுக்குரிய தொடர்புகளையும் கற்க வேண்டிய தகவல் உள்ளடக்கத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
அகில வலைத் தொடர்பியத்தில் இணைந்து கொள்ளும் நிறுவனங்களுக்கும் தனித் தனி முகவரிகள் தரப் படும் . வலைத் தொடர்பியத்துக்குத் தரப்படும் தகவல்களும், புள்ளி விபரங்களும் "உலகப் பொதுச் சொத்து" ஆகிவிடுகின்றது. யாரும் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
வலைத் தொடர்பியத்தின் வழியாக நிகழும் கலந்துரையாடல் ஒலியொளிக் கலந்துரையாடல அல்லது வீடியோ LD&E, TTB TG (VIDEO CONFERENCE) எனப்படும். ஆசிரியரும் - ஆசிரியரும், ஆசிரியரும் - பெற்றோரும் நேருக்கு நேர் முகம் பார்த் தவாறு உரையாடி த தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்ள (!plọ[[[[D.
நவீன கற்றல் கற் பரித தலுடன் தொடர்புடையதாக எலத்திரன் வெளியீடு (ELECTRONIC PUBLISHING) 6T63rug தீவிர வளர்ச்சி அடையத் தொடங்கியுள்ளது. கணனிச் செயற்பாடு, தொலைத் தொடர்பு, தரவுகளின் தொடர்பு முதலியவற்றை இணைத் து எலத் தவிர னி வெளியீடு உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான அச்சடிக்கப்பட்ட புத்தக வெளியீட்டிலிருந்து இது வேறுபடுகின்றது. பாரம்பரியமான வடிவிலி புத தகம் ஒன றினை த
2 நுண்அறிவியல்
தயாரிப்பதற்கு அதிக நேரம் விரய மாகின்றது. திருத்தங்கள் செய்வதற்கும் மீளப் பிரசுரிப்பதற்கும் எலத்திரன் வெளியீடு மிகச் சுலபமான சாதனமாக விளங்கு கின்றது. எலத்திரன் வெளியீடு பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
வெளியீட்டுச் செலவு, பாரம்பரிய புத தகச் செலவிலும் குறைவாக இருப்பதனால் கற்கும் நுகர்ச்சியாளருக்கு நன்மை தருகின்றது.
விரைந்து வெளியிடக் கூடியதாக இருப்பதனால் புதிய கருத்துக்களும் புள்ளி விபரங்களும் உடனுக்குடன் கிடைக்கப் பெறுகின்றன. அதாவது காலப் புதுமையை (Up - To - Date) 9 g5, 2 6f 6TL3 is நிற்கின்றது.
அச்சடிக் கப்பட்ட வடிவில் அது கிடைப்பதால் பாரம்பரியமான கற்றல் செயல் முறையோடு அது இணங்கிச் செல்கின்றது.
இது கணனித் தொடர்பாடலோடு இணைந்துள்ளமையால் பயன்படுத்துதல் எளிதாகியுள்ளது.
ஒரு பிரதியிலேயே அனைத் து மாற்றங்களைச் செய்வதற்கும் இது இடமளிக்கின்றது.
கற்றல் கற்பித்தலுக்குரிய எலத்திரன் வெளியீடு ஒன்றைத் தயாரித்தல் பின்வரும் படிநிலைகளைக் கொண்டதாக அமையும்.
gjlbLJ 616)J60)LJ (INITIAL DRAFT) எழுதுதல்
பரிசோதித்தல் வெளியீட்டுக்குரிய பிரதியை ஆக்குதல் முதல் நூலியக் கோவையை (TEXT ONLY FILE) gas (356) சரவை பார்த்தல்

இயக்குதலுக்கு உட்படுத்தி மேலமைப்பு வெளியீட்டுக்கு (DESK TOP PUBLISHING) (DTP) 5606) LD5/33956)
இறுதி வெளியீட்டுக் குரிய பக்க அமைப்பு, தளக்கோலம், அச்சு வடிவம் முதலியவற்றை ஆக்குதல்
நூல் வெளியீட்டு வடிவம் தருதல்
அறிவு விரைந்து பெருக்கெடுத்துச் செல்லுதலும், புதிய தொழில் நுட்பங்களால் அவற்றை நுகர் நீ து கொள்ளும் வாய்ப்புக்களும் பெருகியுள்ளமையும் நவீன
கல்விச் செயல்முறையின் சிறப்பார்ந்த
பண்புகளாகவுள்ளன. இவற்றின் பின்
இந் நிலை யரில் புதிய
புலத்தில் ஆவணப்படுத்தும் நிலையங்கள் எண்ணளவிலும், பண்பளவிலும் வளர்ச்சி பெறத் தொடங்கியுள்ளன. ஆவணப் படுத்தலில் ஏற்பட்டுள்ள ஒரு பிரதான வளர்ச்சியானது "முகை' எழுத்தாக்கங் 3560) 6iTu{Lô (GREY LITERATURE) சேமித்து வழங்கும் செயற்பாடாகும். வெளியிடப்படாத எழுத் தாக்கங்கள், அறிக்கைகள், ஆய்வுகள் முதலியவை "முகை எழுத தாக கங்கள்" என்று குறிப்பிடப்படும். சர்வதேச நூற் பட்டியலில் இடம் பெறாத ஆக்கங்களும் இதில் அடங்கும்.
அதிக தூரம் பிரயாணம் செய்து, கல்வி நிலையங்களுக்கும் பல்கலைக் கழகங் களுக்கும் சென்று திரட்ட வேண்டிய தகவல்களையும் அறிவையும் ஒருவர் தனது இருக்கையில் இருந்தவாறே பெறக்கூடிய வாய்ப்பைப் புதிய தொழில் நுட்பவியல் ஏற்படுத்தியுள்ளது.
புதிய சாதனங்கள் வழியாகக் கற்றலில் மாணவர்களது ஈடுபாட்டையும் ஆர்வத் தையும் ஏற் படுத் துவதற்கு பல வேறு ஆயப் வுகளையும் , முயற் சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சாதனங்கள்
பொறிகளைத்
முன் னியங் ககளை
ஆசிரியத்துவத்தின் தேவையை மேலும் மேலும் உணர்த்தி வருகின்றன. கணிப் துணையாகக் கொண்ட கற்றலில் பொருத்தமான கணிப் பொறி (COMPUTER
SIMULATIONS) வடிவமைத த ல
ஆசிரியர்களுக்குத் தரப்படும் புதிய
பாணியாகவுள்ளது.
கற்கவேண்டிய ஓர் உள்ளடக்கத்தின் செயற் தொகுதியை மாதிரிகை வடிவிலே ஒன ற  ைண த துக காட் டு த  ைல "முன்னியங்கள்" மேற்கொள்ளுகின்றன. மாணவர்கள் தாமே இயங்கிக் கற்பதற்கு முன்னியங்கள் துணை செய்கின்றன.
அறிவையும் தகவல்களையும் புதிதாகக் கற் று க் கொள் ஞ மி ஒரு வருக்கு கணிப்பொறியை அடிப்படையாகக் கொண்ட elp 60) 6TuT 3 (big) is (BRAIN LEARN) உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பாக மொழி கற்றலிலும், கற்பித் தலிலும் மூளை யாற் று கை சிறநி த பயணி தரத் தொடங்கியுள்ளது. அடிப்படை மொழித் திறன் கள் பொருத்தமான முறையில் மூளையா றி றுகை யரின் வழியாக தி தரப்படுகின்றன.
ஆசிரியர் தரும் தொகுதி, மாணவர் தரும் தொகுதி என்ற இரண்டு தொகுதி
களைக் கொண்டதாக கணிப்பொறிகளை
அடிப்படையாகக் கொண்ட மூளையாற்றுகை வடிவமைக்கப்படுகின்றது. ஆசிரியர் தரும் தொகுதியில் பயிற்சிகள் உள்ளடக்கப் பட்டிருக்கும். மாணவர்கள் தமக்கு வேண்டியவற்றைத் தெரிவு செய்வதற்குரிய விருப்பங்களுக்கு அங்கு இடமளிக்கப் படுகின்றது. உதாரணமாக, ஒரு மொழியின் இலக்கணம், சொற்களஞ்சியம், உச்சரிப்பு, கிரகிப்பு முதலியவற்றை ஆசிரியர் தரும் தொகுதி கொண்டிருக்குமாயின் மாணவர் தமது விருப்பத்திற்கேற்றவாறு அவற்றைத்
நுண்அறிவியல் 23

Page 14
தெரிவு செய்து தமது தொகுதிக்குள் அமைத்துக் கொள்ளல்ாம்.
மாணவர்களை இயங்கிச் செயற்பட வைக்கும் ஒலி ஒளிப் பேழை (INTETACTIVE VIDEO) put figgigi) i. ஆசிரியர்களுக்குரிய புதிய பணிகளில் ஒன்றாகத் தரப்பட்டுள்ளது. செயன்முறை சார்ந்து மாணவர் தாமே இயங்கியும், விளங்கியும் இடைவினை கொண்டும் செயற்பட்டுக் கற்பதற்கு இடைவினை ஒலி ஒளிப்பேழை துணை செய்கின்றது. பாடங்கள் சார்ந்த அறிக்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வியாக்கியானம் செய்யவும் இவை துணை புரிகின்றன.
நவீன கற்பித்தலியலில் கணிப் பொறியால் இணைத்து வைக்கப்படும் தொடர் பாடல் (COMPUTER MEDIATED COMMUNICATION) (CMC) முக்கியத்துவம் பெறத் தொடங்கி யுள்ளது. கல்வித் தொடர்பாடல் செயல் முறையில் கணிப்பொறிகளும் தொலைத் தொடர்பு வலைப்பின்னல் இணைப்புக்களும் கருவிகளாகப் பயன்படுத் தப்பட்டுத் தகவல களை ஒருங்களினைத தல , தொகுத் தல , களஞ சியப் படுத்தல் , வழங்குதல் முதலியவை மேற்கொள்ளப் படுதலை இது குறிப்பிடுகின்றது. இதில் எலத்திரன் அஞ்சல், கணிப்பொறி மாநாட்டம் (COMPUTER CONFERENCE) Qg5 T6)a) துார தரவு அடிப்படைகளை அணுகுவதற்கு வழியமைத்தல் முதலியவை உள்ளடங்கு கின்றன. பல குழுக்கள் வேறும் பல
குழுக்களுடன் வசதியான நேரத்தில் கலந்துரையாடும் வாய்ப்பை கணிப்பொறி
மாநாட்டம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. ஆசிரியரும் மாணவரும் கலந்துரையாடு வதற்கான ஒரு பொது வெளி (COMMON SPACE) ஏற்படுத்திக் கொடுக்கின்றது. மாணவர் அன்னியப்படாது இயங்கவும், போதுமான பின்னூட்டல்களைப் பெறவும்
தற்கும் மாணவர்க்கு உடனடியான பின்னூட்டல்
இது உதவுகின்றது. பாரம்பரியமான நேருக்கு நேர் கற்பித்தல் என்ற செய்ற் பாட்டிற்கு இது புது மெருகேற்றுகின்றது. இடப் பிரச் சினை நேரப் பிரச் சினை முதலியவற்றை இது தீர்த்து வைக்கின்றது. இருக்கையில் இருந்தவாறே நேருக்கு நேர் GJ, TIL TIL 50)6) (Up (655355) (Lp). Lið . பிறதுண்டிகளின் தலையீடின்றி உள்ளடக் கத்திலே கருத்தூன்றுவதற்கு ஆசிரிய ருக்கும் மாணவருக்கும் இது இடமளிக் கின்றது. மாணவரின் பங்களிப்பும் பிற குறுக்கீடுகள் இன்றி வளர்ந்து செல்லும் வாய்ப்பு இதன் வழியாக ஏற்படுவதனால் இது வினைத்திறன் மிக்க ஆற்றலையும் கற்பித்தலையும் பிறப்பிக்கின்றது. இவற்றின் தொடர்ச்சியாக கற்றல் மிக்க தெறிப்பு [ổ6)6), 6I(Lọj, g5[[5 đ5(Uplf (REFLECTING
WRITTING SKILLS). Sigiri is still Gotti)
என்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.
மேற்கூறியவற்றின் பின்புலத்தில் கற்றல்
இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட
கணிப்பொறிப் பதிவிய ஒப்படைகளும் (COMPUTER MARKED ASSIGNMENTS) தயாரிக்கப்படுகின்றன. இதுவும் நவீன ஆசிரியத்துவத்துக்குரிய மேலதிகமான பொறுப்பாக அமைகின்றது. இது இரண்டுவிதமாக அமைக்கப்படுகின்றது.
ஒன்று மாணவர்கள் தம்மைத்தாமே சுயமதிப்பீடு செய்வதற்குரிய ஒப்படைகள்,
இரண்டாவது ஆசிரியரால் மதிப்பீடு செய்யப்படுவதற்கும் ஏற்புடைய திருத்தங் களை வழங்குவதற்குமான ஒப்படைகள்:
பெருந்தொகைய்ான LDFT 60OT 6)]ff356If)6öi அடைவுகளை மதிப்பீடு செய்வதற்குக் கணப்பொறிகள் பயன்படுத்தப்படும் பொழுது ஆசிரியரின் வேலைப்பழுவைக் குறைப்பு இது துணை செய்கின்றது.
கிடைக்கப் பெறுவதால் அவர்களுக்குரிய
 

கற்றல் ஊக்கல் முடுக்கி விடப்படுவதற்கும் இது துணை செய்கின்றது.
சரியான விடையுடன் உடனடியாக ஒப்பிட்டுப் பார்ச் பதறி கும் , கற்றல் இலக்குகளை மாணவர் எந்த அளவில் எட் டியுள் ளார் என் பதைத் தெரி நீ து கொள் வதற்கும், சனைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், கணிப்பொறிப் பதிவிய ஒப்படைகள் துணை நிற்கின்றன.
எதிர்காலப் பாடசாலைகளும் பல்கலைக் கழகங்களும் எலத்திரன் மயப்படும் வாய்ப்புக்களை அதிகரிக்க வேண்டிய நிலைகளுக்கு நகர வேண் டியிருத்தல்
மாணவர் தாம் அளிக்கும் விடையினை
மேலதிக ஆலோ
தவிர்க்க முடியாததாகின்றது. ஏற்கனவே "எலத்திரன் 616 Talib” (ELECTRONIC CAMPUS) என்ற எண்ணக்கரு கல்வி
யியலில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது
(TONY KAYE - 1990)
புதிய மாற்றங்களின் மத்தியில் வறிய நாடுகளின் நிலை பற்றியும், வாய்ப்பு வசதி குன்றிய மாணவர்கள் பற்றியும் சிந்திக்கும் நிலையை "எலத்திரனியல் gങ്ങLഖണി' என்ற எண்ணக்கரு புலப்படுத்துகின்றது. கல்வி நிலைப்பட்ட எலத்திரனியல் இடை வெளியை விரிவாக ஆராயும் பொழுது பல் தேசிய கம்பனிகளின் விரிவாக்கத்தினையும், கட்புலனாக்கத்தையும் சுரண்டற் கோலங் களையும் ஆழ் து நோக்க வேண்டியுள்ளது.* ,
1890 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த சில பெண் களால வலைப் பந் தாட்டம் தோற்றுவிக்கப்பட்டது. இது பெண்களால் விரும்பி விளையாடப்படும் ஒரு பிரசித்தி பெற்ற விளையாட்டாகும். இவ் வலைப் பந்தாட்டம் கூடைப்பந் தாட்டம் போன்று 1892 ஆம் ஆண்டு (Dr. Janes Nai Smith) LTa, Li (8gubano Gibula; Lisig, என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலாக வை.எம்.சி.ஏ தசை நார் பயிற்சி மண்டபத்தில் இரு கூடைகள் பொருத்தப் பட்ட நிலையில் சில சட்டதிட்டங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. பின் 1895 இல் இங்கிலாந்தி லுள்ள "டாற்போட்" கல்லூரி Ula) (Dart Ford College). Gu Goiás 6i U Gyi 6 (3. சேர்க்கப்பட்டு இரு கூடைகளில் பந்தை எறிந்து பிடித்து விளையாட்டின் தன்மையை உயர்த்தினர். 1897 இல் இன்னும் பல சட்டதிட்டங்களைப் புகுத் தி வெளியரங்கில இரு வளையங்கள் பொருத்தப்பட்ட நிலையில் விளையாடப்பட்டது.
1901 ஆம் ஆண்டு உத்தியோக பூர்வமாக
250 புத்தகங்கள் சில சட்ட திட்டங்கள் அடங்கிய நூலாக அச்சிடப் பட்டு பிரிட்டனில் பல கிராமப்புறங் களில் முதலில் விற்கப்பட்டு பின் அவுஸ்திரே
வலைப்பந்தாட்ட வரலாறு
திருமதி. ஜெ. சரவணபவஐயர் உடற்கல்விப் போதனாசிரியை, யாழ். பல்கலைக்கழகம்
லியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் கிழக்கு மேற்கு ஆபிரிக்கா, கிழக்கிந்தியத் தீவுகள், தென் பசுபிக் தீவுகள் போன்ற நாடுகளில் விளையாடப்பட்டு வந்தது.
1960 ஆம் ஆண்டு சர்வதேச கூடை ப்பந்தாட்டம்
வலைப்பந்தாட்ட சங்கம் என பெயர் மாற்றப்பட்டு
30 அங்கத்துவநாடுகள் அங்கத்துவம் வகித்து பெருமளவில் விளையாடப்பட்டு வந்தது.
உலகளாவிய மட்டத தல ஒழுங்கு செய்யப்படுகின்ற வலைப்பந்தாட்டப் போட்டிகள் 4 வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படுகின்றது.
ൈ', பொறுத்தவரையில் 1921 ஆம் ஆண்டு ஜெனிகிறீன் என்பவரால் கண்டி பெண்கள் உயர் கல்லூரி சாரணிய மாண வர்களுக்கு முதன்முதல் இவ் விளையாட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் கண்டியில் இன்னோர் பாடசாலை இதனைக் கற்றுக் கொண்டது. இந்த இரண்டு பாடசாக்கு மிடையேதான் இலங்கையில் முதல் வலைப்பந்தாட்டப் போட்டி நடை பெற்றது. 956 Lö16ls Gäft gibt folgö5)L (Hill Wood) பெண்கள் உயர் கல்லூரி இதனைக் கற்றுக்
(தொடர்ச்சி பக்கம் 30)

Page 15
(2) நட்சத்திரம் கடிகார முள்ளின் திசையில் நகர புள்ளி கடிகார முள்ளின்
2வது உரு விடையாகிறது. 2. (5) கடிகார முள்ளின் எதிர்த்திசையில் "ட" வடிவங்கள் மாறி வருகின்றன.
3. (1) ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மேலதிகப் புது உரு சேர்கிறது.
அவ்வகையில் விடை 1.
4. (5) ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு புள்ளி நீக்கப்படுகிறது.
5. (4) 6. (1), 7 (1) கடிகார முள்ளின் திசையில் முக்கோணமும் சதுரமும் நகர்கின்றன. 8 (3) குறிப்பிட்ட ஒழுங்கில் நான்கு அலகு மாறுகின்றன. 9. (2) ஒன்றைவிட்டொன்று மாறியமைகின்றது.
10. (5), (3), 2. (4), 3. (1)
14. (5) மாறியமைதலும், பருமன் சிறுத்தலும்
15, (2), 6. (3), 17. (4) -
18. (5) ஒவ்வொரு குத்தான கோடு அறிமுகமாக கிடைக்கோடு படிப்படியாகத்
தாழ்கிறது.
19. (3) 20. (3) 21, (2), 22. (1) 23. (1) 24. (1)
25. (1) 26, (2) 27. (1), 28. (1) 29. (1) 30. (3) 31, (2) 32. (3) 33. (2) 34. (4) 35, (2) 36. (3) 37. (5) 38. (1) 39, (4) 40. (2) 41. (1) 42. (5) 43. (3) 44. (2) 45. (5) 46. (3) 47. (2) 48. (2) 49. (5) 50. (5).
உங்கள் சொற்றிறன் - விடைகள்
1. கருப்பிணி 2 அறிஞர் 3 முத்து 4 சூரியன் 5. வஞ்சகம் 6. தேர் 7. சோறு 8. தொழில் 9 விதண்டாவாதம் 10 கல்வெட்டு
ஐக்கிய நாடுகள் தாபனம்
1. (T) 2. (T) 3. (T) 4. (T) 5. (T) 6. (T) 7. (T). 8. (T) 9. (Τ) 10. (T) (6T60 GOT b T g (3u) .
எதிர்த்திசையில் நகர, வட்டம் ஒரு ஒழுங்கில் நகர்கிறது. அவ்வகையில்
 
 
 
 
 
 
 
 
 

வானர மனிதர்களின் அரசன், டார்சான் குறித்து 24 நூல்களும், 39 திரைப் படங்களும், ஆயிரக்கணக்கான 'காமிக்" சுகளும் வெளிவந்துள்ளன. உலகின்
அழியாத கதாபாத்திரமாகிவிட்ட
சில ஆண்டுகளுக்கு முன் யுனெசெப் (UNICEF) டாக்டர்கள் கச நோய்க்கு எதிரான ஊசி குத்தலை இந்தோனேசியாவில் மேற் கொண்டிருந்தனர். இந்த தற்காப்பு ஊசி ஏற்றுவதை கேள்விப்பட்ட இந்தோனேசியாக் குழந்தைகள் பயந்து அவ்விடங்களுக்கு வராது ஓடி ஒளித்தனர். அவர்களது வருகைக்காக யுனிசெப் டாக்டர்கள் ஓர் தந்திரத்தைக் கையாண்டனர். டார்சானும் சிறுத்தைப் பெண்ணும் என்ற சினிமாப் படத்தை உள்ளுர் திரையரங்கில் திரை யிட்டு, இந்த தற்காப்பு ஊசிகளை ஏற்றிக் கொள்கின்ற சிறுவர்கள் அனைவரும் இந்தப் படத்தை இலவசமாகப் பார்க்கலாம் என்று அறிவித்தனர். இத் தந்திரம் வெற்றி அடைந் தது. சிறுவர்கள், சிறுமிகள் படத்தினைப் பார்க்கின்ற ஆசையால் முண்டியடித்துக்
கொண்டு தற்காப்பு ஊசியை ஏற்றிக்
(@g5|া60ঠা L_60i.
அவ்வளவு தூரத்திற்கு டார்சான் கதாபாத்திரமானது உலக சிறுவர் சிறுமிக
ளிடையே ஆழப் பதிந்திருக்கின்றது. பெரியோர்கள் கூட டார்சான் என்ற பாத்திர த்தை விரும்புபவர்களாகக் காணப்படுகின் றனர். சினிமா உலகில் உள்ளவர்கள் கூறுகிறார்கள், ஒவ்வொரு நாளும் உலகின்
எங்கோ ஓர் மூலையில் டார்சான் படம் ஓடிக்கொண்டிருக்கின்றது என எகிப்தில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்று க்ட்ந்த இருபது வருடமாக டார்சான் படம் ஒன்றை தொடர்ந்து திரையிட்டு வருகின்றது.
டார்சானை கதாபாத்திரமாகக் கொண்டு இதுவரை 24 நூல்கள் வெளிவந்துள்ளன. அவை உலகில் உள்ள 30 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் இன்றும் அந்த நூல்களை மீண்டும் மீண்டும் படிக்கிறார்கள் என்பதை அந்த நூல்கள் பல பதிப்புகளில் வெளிவந்ததில் இருந்து அறிந்து கொள்ள லாம். டார்சான் என்ற கதா பாத்திரத்தைக் கொண்டு இதுவரை 39 சினிமாப் படங்கள் வெளிவந்துள்ளன. ஆயிரக் கணக்கான

Page 16
டார்சான் "காமிக்ஸ்" சுகள் இன்றும் தொடர்
ந்து வெளி வந்துள்ளன. தொலைக்காட்சி
யில் டார்சான் பல்வேறு காலங்களில்
கார்ட்டூன் படங்களாகவும், திரைப்படமாகவும்
வெளிவந்து உலகின் மக்களைக் கவர்ந்து வந்தன.
இலங்கையில் கூட டார்சான் "காமிக்ஸ்” களையும் திரைப்படத்தையும் இரசிப்பவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள் வீரகேசரி ஞாயிறு மலர்களில் 10 ஆண்டுகளாக டார்சான் படக்கதை தொடர்ந்து வெளிவந்து
கொண்டிருந்தது.
டார்சான் என்ற கதாபாத்திரத்தை
உருவாக்கியவர் "எட்கார் றைஸ் பொறோ
என்பவர் ஆவார். இது ஓர் கற்பனை கதா
பாத்திரமாக இருந்த பொழுதும், நம்பத் தகுந்த உயிர் வாழ்கின்ற ஓர் கதா பாத்திர மாக உருவாக்கிய பெருமை எட்காரைச் சார்ந்ததாகும். 1950 இல் அவர் மரணமடை ந்த பொழுது லோஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து வெளிவரும் ரைம்ஸ் என்ற பத்தி ரிகை பின்வருமாறு எழுதியது. "உலகில் மிகச் சில எழுத்தாளர்களே மிக அதிகமான
வாசகர்களைக் கொண்டவர்களாக இருக்கி
ன்றார்கள். அவர்களில் எட்கார் வைஸ் பொரோ முதன் மையானவர் எனக் கூறுகிறோம். அவர் கல்லூரிக்கச் சென்றதும்
கிடையாது. ஆபிரிக்காவுக்குச் சென்றதும்
கிடையாது"
டார்சான் என்ற கதாபாத்திரம் உலவு கின்ற பிரதேசம் ஆபிரிக்காவின் அடக் காடுக ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எட்கார் றைஸ் பொரோ ஓர் வகையில் தான் வாழ்கி ன்ற சூழலில் இருந்து புதியதோர் கற்பனை உலகை சிருஷ்டிப்பதற்கு முயன்றிருக் கின்றார். அவரே இதனை ஓர் இடத்தில் வியந்து தெரிவித்து இருக்கின்றார். அவர் பலவேறு வகை தொழில்களில் ஈடுபட்டு அந்த தொழிற்பாட்டில் திருப்தி காணாது தோல்வி கண்டவர் ஆவார். அவருடைய
இரண்டாவது குழந்தை பிறந்த பொழுது ஏற்பட்ட செலவினங்களை ஈடு செய்வதற் காக மனைவியினுடைய நகைகளையும்
தன்னுடைய கைக்கடிகாரத்தையும் விற்க
நேர்ந்தது. 1891 இல் அவருக்கு வயது 36. மிகுந்த ஏமாற்றம் கொண்டவராக விளங்கிய வேளையில் ஓர் கதை ஒன்றை எழுத ஆரம் பித்தார். இவர் எழுதிய முதல் நாவல் ஓர் 66, GT60 is 560);5 2,5tb. 'Under the Moon of Mars' 6T 6ör B B FT 6160)6) GT(pg5 All story Magazine என்ற பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அது அந்த பத்திரிகையில் 6 இதழ்களில் தொடராக வெளிவந்தது. 400 அமெரிக்க டொலர்கள் இதற்குச் சன்மானமா கக் கிடைத்தன. அதன்பின் அவர் ஓர் வரலா ற்று நாவல் எழுதினார். அது பத்திரிகை
களாற் பிரசுரத்திற்கு நிராகரிக்கப்பட்டது.
அதன்பின்னர் மக்களைக் கவரத்தக்க புதிய
எழுத்துத்துறை என்ன என்பது பற்றித்தான்
சிந்தித்து இருக்கின்றார். அத்தருணத்தில் ஆபிரிக்கா பற்றிய நூல்கள் பலவற்றை சிக்காகோ பொது நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்தார். இருண்ட ஆபிரிக்காக் கண்டத்தின் புராதன மக்களும் அடர் காட்டு விலங்குகளும் இவருக்கு வியப்பான செய்தி களைத் தந்தன. தான் தெரிந்து கொண்ட இந்த விடயங்களை மக்களுக்கு கதை மூலம் சொல்ல வேண்டுமென ஆசைப் பட்டார். இந்த வேளைதான், டார்சான் என்ற கதாபாத்திரம் அவருக்கு உதயமாகியது. இவர் எழுதிய மூன்றாவது புத் தகம் டார்சான் என்ற வாணர மனிதன்' என்பதாகும். இக்கதையை அவர் எழுதுவதற்கு ரோமில் வழங்கிவந்த ஓர் ஐதீகக் கதை உதவி இருக்கின்றது. காட்டில் கைவிடப்பட்ட ரோமூ லஸ், ரேமஸ் என்ற இரு குழந்தைகளை ஓர் ஓநாய் பால் கொடுத்து வளர்த்ததாக அந்த ஐதீகம் கூறுகின்றது. அதை தன்னுடைய முதல் கதையில் வேறோர் வகையாக வரித்துக் கொண்டார்.
முதலாவது டார்சான் கதை மிக இலகு வானதாகும். ஜோன் கிளெற் ரொன் என்ற
 
 

பிரபுவும் அவருடைய மனைவி அலிஸ் என்ப வரும் 1888 ஆம் ஆண்டு ஆபிரிக்கா காட்டுப் புறங்களில் பயணப்படுகிறார்கள் அவ் வேளை அலிஸ் கர்ப்பமுற்று இருக்கின்றார். ஆபிரிக்க காட்டுக்கிராமமொன்றில் குழந்தை பிறந்ததும் அலிஸ் இறந்து விடுகிறாள். குழந்தையோடு கிளெற் ரொன் பிரபு தங்கி யிருந்த வேளையில் ஒரு ஏப் குரங்கு அவ ரைக் கொன்றுவிட்டு அக்குழந்தையைத் துக் கிச் சென்றது. அக் குழந்தையை தூக்கிச் சென்ற அந்த ஏப் குரங்கு அந்தக் குழந்தைக்குப் பாலூட்டி வளர்த்தது. அக் குழந்தையே டார் சான் என்ற வாணர மனிதனாக உருவாகின்றான்.
பல ஆண்டுகளின் பின்னர் ஓர் அமெரி க்க பேராசிரியரும் அவருடைய அழகான மகள் ஜேனும் இக்காட்டுக்குள் பயணம் வருகின்றார்கள். அக்காட்டிலே அவர்கள் பல இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்தது. அந்த இடர்பாடுகளிலிருந்து பார்சான் இவர்களை காப்பாற்றுகின்றான். டார்சான்
வானர மனித நிலையில் இருந்து சாதாரண மனித நிலைக்கு மாற்றுகின்றாள். இதுவே டார்சான் பற்றிய முதலாவது நாவலாகும்.
எட்கார் றைஸ் பொரோ தன்னுடைய டார்சான் நாவல்களில் ஆபிரிக்க காட்டு விலங்குகளையும் அவற்றின் நடத்தைகளை யும் அங்கு வாழ்கின்ற மக்கள் கூட்டங்களை யும் அழகாக அறிமுகப்படுத்துகின்றார். காட்டுப்புற வாழ்க்கையை உணர்ந்திராத ஐரோப்பிய மக்கள் இவருடைய நூல்களை விரும்பிப் படிக்கத் தொடங்கினர். டார்சான் பற்றிய முதலாவது நாவல் ତ୯୬ மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியது என்பது குறிப்பிடத் தக்கது. முதலாவது டார்சான் நாவலின் வெற்றியை தொடர்ந்து எட்கார் றைஸ் பொரோ, 24 டார்சான் நாவல் களை தொடர்ந்து எழுதினார். ஒா முழுநேர எழுத்தாளராக மாறினார். ஆறு வாரங்களில்
மீது ஜேன் காதல் கொள்வதோடு அவனை
ஓர் நாவலை அவரால் எழுத முடிந்தது.
அவர் தான் எழுதிய நாவல்களை மீள
எழுதியது கிடையாது. ஒரே தடவைகளில் அவற்றை எழுதிவிடுவார் எழுத்து பிழை
களை திருத்துவதற்காகவே அவற்றை மீள வாசிப்பார். அவருடைய இந்தக் கதைகள்
அனைத்தும் ஆபிரிக்காவை மையமாகக் கொண்டிருந்த பொழுதிலும் அவர் இந்த இருண்ட கண்டத்திற்கு விஜயம் செய்வ தைத் தவிர்த்து வந்தார். தன்னுடைய மனக் கண்களால் ஆபிரிக்காவை நான் தரிசித்திரு க்கின்றேன் என்று அடிக்கடி கூறியுள்ளார். ஆபிரிக்கா பற்றிய ஏராளமான நூல்கள் அவருடைய நூலகத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
1918 ஆம் ஆண்டு டார்சான் திரைப் படமாகத் தயாரிக்கப்பட்டது. அறக்கண்சாஸ் நகரின் சமாதான அதிகாரியாக விளங்கிய 200 இறாத்தல் எடை கொண்ட எல்போ லிங்கன் என்பவர் அந்த திரைப்படத்தில் டார்சானாக நடித்தார். ஓர் மில்லியன் டொலர் களுக்கு மேல் வருமானத்தைத் தேடித் தந்த இந்த முதலாவது டார்சான் படம் லூசியா னாவில் தயாரிக்கப்பட்டது. 14 ஆண்டுகளின் பின்னர் மெற்றோ கோல்டின் மேயர் (எம்.ஜி. எம்) என்ற தயாரிப்பாளர்கள் மீண்டும் இந்த டார்சான் படத்தைத் தயாரித்தனர். உடல் கட்டு நிறைந்த ஜோன் வெய்ஸ் முல்லர் என்பவர் இதில் டார்சானாக நடித்தார். அதன் பின் வெளிவந்த 12 டார்சான் படங்களிலும் இவரே அப்பாத்திரம் ஏற்று வந்தார்.
இந்த டார்சான் படத்தில் டார்சானுடைய
வருகையை அறிவிக்க அவனால் எழுப்பப்
படும் சத்தம் பயன்படும். இந்த சத்தம் ஓர் நாயினுடைய ஊளையையும் ஓர் கழுதைப் புலியின் சிரிப்பையும் இணைத்து மெற்றோ கோல்டின் மேயரினால் உருவாக்கப்பட்டது. டார்சானின் வருகையை இச்சத்தம் படத்தில் உறுதிப்படுத்தியது. ஆனால் உலகில் உள்ள பல்வேறு நாட்டுக் குழந்தைகளும்
சிறுவர்களும் இந்த சத்தத்தை எழுப்பிக்
நுண்அறிவியல் 29

Page 17
கொண்டு மரங்களில் ஏறி தாவி காயப்பட்ட
சம்பவங்கள் பல உண்டு
டார் சான் நாவல களும் திரைப்
படங்களும், எட்கார் றைஸ் பொரோவிற்கு மிகுந்த புகழும் பணமும் சேர்த்துக் கொடுத் தன. அப்படியிருந்தும் நான் சராசரி மனிதன்
என்று அவர் அடிக்கடி கூறிக்கொண்டார்.
தன்னுடைய நூல்கள் மக்களை மகிழ்விக்க வும், அதன்மூலம் அவர்களுக்குத் தெரிந்தும் தெரியாததுமான ஓர் உலகை தெரிந்து கொள்ளவும் உதவுகின்றன என்றார். சமூக வாழ்வின் நெருக்கடி நிலைகளிலிருந்து
கின்றன என்றார். இன்றும் 77 ஆண்டுகளின்
Lî6ÖT 60T (Oblib, LTT ft G FT6ör BT6ð 3560)6TTÜ ULạÜLJ6). if களும், “காமிக்ஸ்"களை படிப்பவர் களும், திரைப்படங்களை இரசிப்பவர்களும் எண்ணி க்கையில் குறைந்து போய் விடவில்லை. காடுகளின் அரசன் டார்சான் என்ற கற்பனை
பாத்திரம் உண்மையிலேயே உயிரோடு உலாவுவது போலும், மரங்களில் கொடி
களை பற்றியவாறு தாவி செல்வது போலும், காட்டு விலங்குகளை தன் அசாதாரண துணிச்சலினால் அடக்கி மக்களுடைய துன்பங்களை களைவது போலவும் ஏற்படு கின்ற உணர்வு மறந்து விடவில்லை.
தொகுப்பு : க.குனராசா
விலகி மகிழத் தன்னுடைய நூல்கள் உதவு
(25ம் பக்கத் தொடர்ச்சி)
கொண்டது. இதனால் 1925 ஆம் ஆண்டு பெண்கள் உயர் கல்லுரியும், கொழும்பு பெண்கள் உயர் கல்லூரியும் முதலாவது வலைப் பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டன. இதனைத் தொடர்ந்து அரச ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகள்
இதில் ஆர்வம் கொண்டு ஆசிரியர் கட்குப்
பயிற்சிகளை வழங்கி னார்கள். இதன் பின்னர்
கொழும்பு நீர்கொழும் பு: யாழ் մ ա16 մ
பாடசாலைகளும் இவ் விளையாட்டில் ஆர்வம் எடுத்தன. 1927 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கண்டிப் பெண்கள் உயர் கல்லூரிக் குழுவுடன் யாழ் வேம்படி பெண்கள் ஒயர் கல்லூரி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி என்பன விளையாடின. இதன் பின்னர் தான் மாவட்ட மாகாண மட்டங்களிலான போட்டி கள் ஆரம்பமாயின. அத்துடன் பாடசாலையை விட்டு விலகிச் சென்ற மாணவர்கள் விளையா ட்டுக் கழகங்கள் ஊடாக இதனை வளர்த்தனர். கொழும்பில் கொழும்பு வலைப்பந்தாட்டப் பிரிவு ஒன்றை உருவாக்கி அதனுஸ்டாக இதனை வ6ார்த்தனர். இந்த கொழும்பு வலைப்பந்தாட்டப் பிரிவு தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் இவ்விளையாட்டை வளர்த்தது.
பின்னர் தனியார் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து வலைப்பந்தாட்ட கட்டுப்பாட்டுக் குழு ஒன்றை உருவாக்கின. அதன் ஊடாக வெளிப் பிரதேசங்க
ளுக்கு இவ்விளையாட்டு அறிமுகப்படுத்த ப்பட்டு
சங்கங்கள் உருவாக ஊக்கமளிக்கப்பட்டது. இந்த வலைப்பந்தாட்ட சங்கங்கள் எல்லாம் கட்டு
ப்பாட்டுக் குழுவுடன் இணைந்து செயற்பட்டன.
உருவாக்கப்பட்டது.
இது திகழ்கின்றது. யாழ்ப்பாணத்திலும் கூட பாடசா
ஆண்டு போட்டி (6}}
நடைபெற்ற பெற்ற நாடுகள் நாடுகள் 1963 இங்கிலாந்து அவுஸ்திரேலியா
2.1967 அவுஸ்திரேலியா நியூசிலாந்து 3.1971 ஜமெக்கா அவுஸ்திரேலியா 4, 1975 நியூசிலாந்து அவுஸ்திரேலியா 5. 1979 62 அவுஸ்திரேலியா
நியூசிலாந்து , ரினிடிடாட் 6.1983 சிங்கப்பூர் அவுஸ்திரேலியா 7, 1987 sno Garagöt நியூசிலாந்து 18,1991 சிட்னி அவுஸ்திரேலியா
9, 1995 ....... W፡ ! ... ]............................................................. " " w • • "~ * wà " *ቁ• " • K* * * ** • • • •
இதன் பின்னர் கட்டுப்பாட்டுக் குழு சீரமைக்கப்பட்டு வலைப்பந்தாட்ட கூட்டமைப்பு (Netball Federation)
இனி றைய நிலையில் இலங்கையரில இவ்விளையாட்டு மிகவும் ஆர்வமாக எல்லா மட்ட ங்களிலும் விளையாடப்பட்டு வருகின்றது. குறிப் பாக பாடசாலை மட்டத்தில் பெண்கள் மத்தியில் மிகவும் விரும்பப் படுகின்ற ஒரு விளையாட்ட்ாக
லைகள், விளையாட்டுக் கழகங்கள் போன்ற நிறுவ னங்கள் இவ்விளையாட்டிற்கு பெரிய ஊக்கத்தை வழங்கி வருகின்றன. மிகவும் பின்தங்கிய நிலையில் » Git GMT பாடசாலைகளைத் தவிர மற்றைய எல்லாப் பாடசாலைகளிலும் இவ்விளையாட்டு முக்கிய இடத் தைப் பெறுகின்றது. வருங்காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட முழுப் பாடசாலைகளிலும் இது விளையாடப் படும் ஒரு விளையாட்டாகத் திகழும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
 

畿
*ఃఖ్య
பயிர்ச்செய்கை, வதிவிடம், வீடு என்பன அறிமுகமான வகையில் இருபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் இந்தப் பகுதியில் எவ்வாறு இருந்தான் என்பதை அறிவதற்கு 3,50,000 சதுரமைல் பரப்பளவு உடைய கலகாரி பாலை நிலங்களுக்குச்
தென் மேற்கு ஆபிரிக்கா, பொத்சுவானா, ரோடிசியா, அங்கோலா ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியது. பயிர்கள்
நிலங்களில் இந்த உலகில் வாழ்ந்து வருகின்ற புராதன மக்கள் கூட்டம் பற்றையர்கள் ஆகும்.
பற்றையர்கள் ஏறத்தாழ ஐந்து அடிக்கு உட்பட்ட உயரத்தையும் 100 இறாத்தலுக்கு மேற்படாத நிறையையும் கொண்ட சிறிய மனிதர்கள். ஆயினும் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற நீக்ரோ மக்களோடு இவர்களுக்கு உடல் அமைப்பு ரீதியில் எதுவித தொடர்புகளும் இருப்பதாகக் கூறமுடியாது. ஆயிரக்கணக்கான மைல்
பற்றையர்கள் வாழ்வில் ஓர் நாள்
செல்வது அவசியம். தென் ஆபிரிக்கா,
அற்ற ஓர் வரஸ் நிலம் இதுவாகும். இந்த
களுக் கப் பால வாழ்ந்து வருகின்ற மொங்கோலிய இன மக்களின் வழிவந்த வர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். பற்றையர்கள் குழந்தைகளாகப் பிறக்கும் போது மஞ்சள் நிறத்தவர்களாகக் காணப்படு கின்றனர். பின்னர் கருங் கபில நிறத்த வர்களாக மாறுகின்றனர். மொங்கோலிய
மக்களைப் போன்றே இவர்கள் கட்டை
மூக்கு, உயர்ந்த நாடி எலும்பு, சாய்வான கண்கள் என்பனவற்றைக் கொண்டவர்கள். மேலும் இவர்களுடைய முதுகெலும்பில் சிறிதாக ஒரு வளைவு காணப்படுகின்றது. இது மொங்கோலிய இன மக்களுக்கு உரிய விசேட உடல் கூறு ஆகும். இவர்கள் பேசுகின்ற மொழியில் சீன பேச்சுவழக்கு அதில் காணப்படுவதை அவதானிக்கலாம்.
இரு தசாப்தங்களுக்கு முன் தென் ஆபிரிக்காவில் வெள்ளையர்களினதும், வட ஆபிரிக் காவில கறுப்பு பந்து இன மக்களினதும் குடியேற்றங்கள் ஏற்பட்டதும் கலகாரியில் பற்றையர்கள் வாழ்விடம் சுருங்கியது. இவ் விரு மக்களினதும்
நுண்அறிவியல் இ'

Page 18
நிரம்பலினால் பற்றையர்களில் ஆயிரக் கணக்கானோர் அழிந்து போக நேரிட்டது.
இன்று ஏறத்தாழ 1500) பற்றையர்களே
இப்பிரதேசங்களில் எஞ்சி இருக்கின்றார்கள்.
இப்பற்றையர்களின் ஓர் நாள் வாழ்க்கை
எவ்வாறு இருக்கின்றது என்பதைக்
கவனிக்கும் பொழுது தனித்துவமான ஓர் மக்கள் கூட்டம் இவர்கள் என்பது புலனாகும் ரியுரி என்ற 25 வயதுடைய பற்றையர் ஒருவனை எடுத்துக் கொள்வோம். இவனுடைய தோல்கள் அதிகமாகச் சுருங்கி
உள்ளன. அதனால் வயதுக்கேற்ற பொலி
வின்றி வயோதிபனான உருத்தோற்றம் தெரிகின்றது. அவன் சிறிய தடிகளாலும், புற் களாலும் அமைக் கப்பட்ட ஓர் குடிசையில், மண் தரையில் புற்களைப் பரப்பிவிட்டு நித்திரை கொள்வான். ரியுரி என்ற பற்றையர்களின் தலைவனின் கீழ்
59 பேரைக் கொண்ட ஓர் சமூகம் இயங்கி
வருகின்றது. இவர்கள் நண்பகல் சூரியன்
எறிப்பதற்கு முன் னமே வேட்ட்ை
நடவடிக்கைகளை முடித்து விடுவார்கள். ஏனெனில் நண்பகல் பொழுதில் கலகாரியின் வெப்பநிலை 130 பாகை பரனைட்டுக்கு மேலாக இருக்கும். இந்த கடும் வெப்பத்தில் கலகாரியினுடைய பற்றைக் காடுகளில் அலைந்து திரிந்து களைப்புறுவதனால் சில நேரங்களில் மயக்கம் ஏற்பட்டுவிடும்.
இந்த குழுவினர் ரியுரியின் வார்த்தை களுக்குக் கட்டுப்பட்டவர்களாகக் கருதப் பட்ட பொழுதும், தலைவன் என்ற எவரும்
இல்லை என்றே கூற வேண்டும். ஒவ்வொரு பற்றையனும் தான் பிறந்ததிலிருந்து எந்த
வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவனாக வளர்க்கப்பட்டு இருக்கி ன்றான். அவர்கள் கூட்டமாக வேட்டையாடும் போது கிடைக்கின்ற உணவு ஒவ்வொரு
வருக்கும் சமமாக பங்கீடு செய்யப்படும்.
இக் கூட்டத்தில் குழப்படி செய்கின்ற பெரியவர்களும், சிறியவர்களும் கவனிப்பார்
32 நுண்அறிவியல்
அற்றவர்களாக விடப்படுவர். அதனால் இவர்கள் ஓர் இரு நாட்கள் உணவு இன்றி
ஒதுக்கி விடப்படுகின்றனர். இக்குழப்படி காரர்கள் பின்னர் திருந்தியவர்களாக சமூகம், குடும்பங்களில் ஈடுபடுவதைக்
காணலாம். குறித்த சராசரி பற்றையர்களின் உயிர் வாழும் வயது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. 45 வயதுக்கு மேல் உயிர் வாழுகின்ற பற்றையர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். பற்றையர்களின் உயிர் போராட்டம் கலகாரியில் கிடைக்கின்ற
உணவு, நீர் என்பவற்றிலும் தங்கியிருக்
கின்றது. பற்றையர்கள் இறந்தவர்களைத் தகனம் செய்வதில்லை. ஏனெனில் ஒருவன்
இறந்தால் அவன் சந்திரனுக்கு எடுத்துச்
செல்லப்பட்டு தன்னுடைய மூதாதையர் களோடு சேர்க்கப் புடுகின்றான் என
நம்புகின்றனர்.
வே ட டையாடுவதற்கு இயலாத நிலையை அடைந்த வயோதிபர்கள் குடிசை களில் தங்கி, சிறுவர்களுக்கும், பற்றையர் களுக்கும் பழக்க வழக்கங்களை போதிக் கின்றார்கள் ஒரு சிறு பெண் பருவமடை வதற்கு முன் அவளுக்கு அந்த பாலை வனத்தில் எவ்வாறு நீரை கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்கும், எவ்வாறு கிழங்கு களை கண்டுபிடிக்க வேண்டு மென்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. நிலத்தி னுடைய தன்மை அவளுக்கு விளங்கப் படுத்தப் படுகின்றது. பாலைவனத்தில் செடி கருகிப்போய் அடையாளம் தெரியாது போன நிலத்தின் அடியில் கிழங்கு இருக்கின்ற
 
 
 

விடயத்தை அந்தப் பெண் இலகுவில்
கண்டு கொள்வாள். தீக்கோழி முட்டை
ஓடுகளில் எவ்வாறு நீர் சேகரிப்பது என்பதையும், எவ்வாறு மழை காலத்தில் சேகரித்த நீரை பாலைவனத்தின் வெவ்வேறு
இடங்களில் புதைத் து வைத்து நீர்
அருமையான வேளையில் அவற்றை எவ்வாறு பாவிப்பதற்கு எடுப்பதையும் அவளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இளைஞர்களுக்குப் பறவைகளையும் முயல்களையும் எவ்வாறு தடயம் வைத்து வேட்டையாடுவது என்பது போதிக்கப் படுகின்றது. அத்தோடு பெரிய விலங்குகளை
வில் அம்பு கொண்டு எவ்வாறு தாக்குவது
எனவும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.
ரியரி காலையில் எழும்பியதும் தனது மனைவி வவ்வை எழுப்புவான். அவன் அவளை அழகுக்காகவோ காதலுக்காகவோ கலியாணம் செய்து கொள்ளவில்லை. அவள் ஓர் கடும் தொழிலாளி என்பதற் காகவே அவன் அவளை மணந து கொண்டான். அவளுக்கு ஓர் குழந்தை இருந்தபோதும், அவள் நாளாந்தம் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்று வரவேண்டும். அவளுடைய திறமையைப் பார்த்து வியப்பது உண்டு நிலம் கிண்டும் தடியை எடுத்துக் கொண் டு அவள் காட்டுக்குப் போகும் பொழுதும் அவள்
Lf 6f 60 (T6)
தரும் டரி வரும் பொழுது காட்டுக் கிழங்குகளை சுமந்து வருவதை வியப்போடு பார்ப்பார்கள் ஏனைய பெண்களிலும் பார்க்க அவள் உணவு சேகரிப்பதில் தனித்திறமை
கொண்டவளாக இருக்கின்றாள். அவள்
தனது அரையில் தோலினாலான ஆடை ஒன்றை அணிந்து இருப்பாள். தனது இர ணி டு வயதான பிள்  ைளக குப் பாலூட்டுவாள். பொதுவாக பற்றையர் களுடைய குழந்தைகள் 6 வயது வரை தாயிடம் பால் அருந்துகின்றனர்.
பற்றையர்கள் நாடோடிகளாக இடம் விட் டு இடம் மாறும் இயல பினர். வவ்வினுடைய 1வது குழந்தை அவர்கள் நாடோடியாக பிறிதொரு இடத்திற்கு இடம் மாறிய பொழுது பிறந்தான்.
அவர்கள் தமது காலை உணவுக்காக
சில சிறிய ஊர்வனவற்றையும், ஓணான் வகையான ஊர்வனவற்றையும், பூசணி யையும் உண்பார்கள். அதன் பின் ரியரி தன்னுடைய வேட்டை ஆயுதங்களோடு வேட்டைக்குச் செல்வான். அவனுடைய கரத்தில் 5 அம்புகள் புதிதாகக் காணப்படும். அவனுடைய மூதாதையர் எலும்புகளினால் செய்த கூர்களை அம்புகளிற் பொருத்தி பாவித்தனர். ஆனால் ரியரி இரும்பினால் செய்த கூர்களை அம்பில் பாவிக்கின்றான்.
இந்த அம்புக் கூர்களில் ஓர் வகையான
நஞ்சு தடவப்பட்டு இருக்கின்றது. பெரிய விலங்குகளில் தைக்கும் இந்த அம்பு இந்த விலங்கைச் சாகடிப்பதற்குப் பலநாள் எடுக்கும் ஒரு தடவை ஓர் ஒட்டகச் சிவிங் கியை ரியரியின் விஷ அம்பு தாக்கியது 3 நாட்களின் பின்னரே அந்த விலங்கு இறந்தது. இந்த விலங்கின் ல அவன் அலைந்து அதன் உடலைப் பெற்று மீண்டான். ஏனைய பற்றையர்களிலும் பார்க்க ரியரி இனத்துக்கு அசாத்தியமான துணிச்சல் இருக்கின்றது. எதுவித களைப்பும் இன்றி 20 மைல்கள்
நுண்அறிவியல் 33

Page 19
வரை நல லாது ஒடக கூடிய வன் . அவனுடைய கட்புலனும் ஒலி கிரகிக்கும் ஆற்றலும் அற்புதமானவை. ஒரு பற்றையன் 70 மைல்களுக்கு அப்பால் வருகின்ற ஓர்
விமானத்தின் ஒலியைக் கூட கேட்டறிந்து
கொள்வான். பற்றையர்கள் தாம் வாழ்ந்த பற்றைக் காட்டுப் பிரதேசத்தை நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றனர். கலகாரி யில் முறிந்த பயிரும், ஓர் தடியும், ஓர் பாறையும் அவனுக்கு விலங்குகள்
நடமாட்டத்தை முன்கூட்டியே அறியத்தரும்.
அவன் வாரக் கணக்காக அந்தக் கலகாரி பற்றைக் காடுகளில் பயம் இன்றி அலைந்து திரிந்தும் பாதை மாறியது கிடையாது. ஓர் இடத்தில் இருந்து என்ன விலங்குகள் எவ்வளவு தொகையில் எப்பொழுது அந்த இடத்தை விட்டு நகர்ந்தன என்பதை அவனால் இலகுவில் கூறிவிட முடியும். ஏனெனில் நிலம்தான் அவனது செய்திப் பத்திரிகை. கணவனும் மனைவியும் வேட்டைக் குச் செல்வது உண்டு. ஓர் இடத்தில் இருவரும் ஒருவர் முதுகோடு ஒருவராக சேர்ந்து இருப்பர். இருவருடைய விழிகளும் பரந்து கிடக்கும் கலகாரி பற்றை நிலத்தை நோக்கிய வண்ணம் இருக்கும். ஏதாவது விலங்குகளின் அசைவு தெரிந்தால்
அவர்கள் வேட் டைக் குத் தயாராகி விடுவார்கள் உடனடியாக ரியரி தனது நண்பன் தபாக்கு என்பவனை அழைப்பான்
ரியுரியின் வில் சிறிய அம்பு ஏறத்தாழ 75
அடி பாயக் கூடியது. அதனால் அவன்
வேட்டையாடும் பொழுது விலங்குக்கு மிக
அருகில் செல்வது வழக்கம். அவ்வாறு நடக்கும் பொழுது சருகுகள் சத்தமிடாத வகையில் கிளைகள் ஒடியாத விதத்தில்
வெகு அற்புதமாக விரைவாக நடப்பான். காற்று வீசும் திசையில் அவர்கள் நடப்பது
இல்லை. ஏனெனில் மனித வாடையை விலங்குகள் மோப்பம் பிடித்துவிடும் என்பதனால் எப்பொழுதும் எதிர்த்திசையில் அவர்களுடைய வேட்டை நகர்வு அமையும். மேலும் அவர்கள் ஓர் வகையில்
இலைகளையும் தீக்கோழி இறகுகளையும் தமது அரையில் பிணைத்திருப்பார்கள்.
அதனால் அவர்கள் விலங்கின் அருகில் சென்றும் கூட மனித வாடையை அவை சுவாசிப்பது இல்லை. வ்ேட்டையாடுவதற்கு மிகுந்த பொறுமை தேவை ரியுரி இனத்தவருக்கும், தபாக்கு குழுவினருக்கும் அந்த பொறுமை நிறைய இருக்கின்றது. ஓர் மைல் தூரத்தினைக் கடந்து ஓர் விலங்கினை அது உணராமலே அதன் அருகில் செல்வதற்கு ஏறத்தாழ ஒருமணி நேரம் தேவை. மிக பொறுமையாக நகர்ந்து ஒரே நேரத்தில் அந்த விலங்கின் மீது அம் பை விடுவார்கள். விலங்காக இருந்தால் ஓடத் தொடங்கும். அவி வேளை அதைச் சுற்றி மற்ற
பற்றையர்களும் சூழ்ந்து கொள்வார்கள்
அதனால விலங்கு அவர்களுக்கு இரையாகன் றது. ரியுரி அவனைப்
பொறுத்தவரையில் கழுதைப் புலிக்கும் சிங்கத்துக்கும் சற்றுப் பயந்தவனாவான்.
இவை அவனுடைய வேட்டை நிலங்களில்
குறுக்கிட்டு தொல்லை தருவதுண்டு. சில நேரங்களில் அவர்களைத் தாக்கி இழுத்துச் சென்று இரையாக்குவதும் உண்டு.
சூரியன் உச்சிக்கு ஏறியதும் Մամպլb, தபாக்குவும் ஓர் பாதை நிழலில் இளைப்
பாறுவார்கள் பின்னர் சூரியன் மேற்கு
அது பெரிய
 
 
 

வானில் சரிந்ததும்தான் வேட்டை விலங்கை
பற்றையர்களும் தாம் வேட்டையாடிய
அன்று வேட்டை விலங்குகள் அதிகமாகக்
நிறைய உண்பார்கள். வேட்டை விலங்குகள் குறைவாக இருந்தால் அவர்களிடம் பங்கிடும் பண்பு உண்டு. சிலவேளைகளில் பட்டினி கிடக்கவும் அவர்கள் தயங்கியது கிடையாது.
விலங்கினது ஒவ்வொரு பகுதியும் அவர்களுக்கு உபயோகமானது விலங்கு களின் தோல களை புகையிலை
கொள் வர். எலும் புகளை உடைத் து அவற்றின் மச்சையை சிறுவர் உண் பார்கள் விலங்களின் இரத் தம் சேகரிக்கப்பட்டு சுவையான இரத்த வறுவல் ஆக்கப்படும், விலங்கின் வயிறு நல்ல முறையில் காய வைக்கப்பட்டு நீர்ப்பையாக
இழுத்துக் கொண்டு இருப்பிடத்திற்கு வருவார்கள் அதே வேளை வேறு
விலங்குகளை அங்கு கொண்டு வருவார்கள்.
கிடைத்தால் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
வாங்குவதற்காக பண்டமாற்று செய்து
விரும்பி
பயன்படுத்தப்படும் ரியுரியிடம் ஓர் உருக்குக் கத த இருக கன றது. அவற் றை பெறுவதற்காக அவன் 4 விலங்கு தோல்களை ஓர் வியாபாரிக்கு வழங்க
நேர்ந்தது. அவர்கள் காட்டு உருளைக்
கிழங்குகளையும் இறைச் சியையும் நெருப்பில் வாட்டி உண்பார்கள் இறைச்சி
எஞ்சி விட்டால் அவற்றை கீலங்களாக
வெட் டி வெயிலில காய வைத் து கருவாடாக்கி பின்னர் உபயோகிப்பர் இரவு உணவு முடிந்ததும் நிலவு வானத்தில் எழும் அவர்கள் காதலோடு நடனம் ஆடத் தொடங்குவார்கள். அவர்களது நடனத்தில் பலவகை விலங்குகளின் அசைவுகள் காணப்படும், பெண்கள் தம்மை மறந்து நடனம் ஆடுவார்கள். நிலவு இரவை
அடைந்ததும் குழந்தைகள், சிறுவர்கள்
சிறிய குடிசைகளுக் குளிர் சென் று உறங்குவார்கள் பெரியோர்களின் நடனம் தொடர்ந்து நடைபெறும். அதன் பின்னர் குடிசையின் வெளியிலேயே அவர்கள் படுத்து உறங்குவார்கள்
56.56(3. (Galileo)
கலிலியோ (1564 -
விஞ்ஞானத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் 1642) ஆவார். இத்தாலியைச் சேர்ந்த இவர் பெளதிகத்திலும் வானவியலிலும் பேரறிஞர் ஊசல் கடிகாரத்தின் கண்டு பிடிப்பிற்குக் காரணமாக இருந்தவர் தொலைகாட்டி ஒன்றினை முதன்முதல் ச்ெயது முடித்தவர். அதன் மூலம் வானவெளியை நன்கு ஆராய்ந்தார். பூமி முதலான கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன என்ற கருத்தை வலியுறுத்தினார். சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளன என்றும், சந்திரனில் மலைகள் ក្លា ត្រា ៣៣ என்றும் தொலைகாட்டி மூலம் கண்டு கூறினார். உயரத்திலிருந்து போடப்படும் எந்த ஒரு பொருளும், எடை குறைவானதாயும் எடை கூடியதாக இருந்தாலும் ஒரே வேளையில் தான் நிலத்தை வந்தடையும் என நிரூபித்தார். அவருக்குப் பின்னால் வந்த வானவியல் விஞ்ஞானிகள் எல்லோரும் ஆராய்ச்சியையே அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகள் செய்தார்கள்.

Page 20
நிலக்கண்ணிகள் பரவுவதைத் தடுக்க வேண் டும் எண் று கடந்த இரண் டு வருடங்களாக மனிதாபிமான அமைப்புகள் குரல் எழுப்பி வந்தன. இந்த விவகாரத்தில் இளவரசி டயானா தலையிட்டதும் அது ஓர் உலகப் பிரச்சனையாக, மக்களின் பரவலான கவனத்தை ஈர்த்த ஒரு பிரச்சனை யாக மாறியிருக்கின்றது. இந்த வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்ட போது காலஞ் சென்ற இளவரசி டயானாவுக்கு அதனை வழங்க் வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அந்த அளவுக்கு இளவரசி டயானா நிலக் கண்ணிகளைத் தடை செய்வதில் ஈடுபாடு காட்டி வந்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் நிலக்கண்ணிகள் உற்பத்தி செய்யப்படுவதையும் அவற்றை பயன்படுத்துவதையும் பூரணமாகத் தடை செய்ய வேண்டும் என்று 37க்கும் அதிகமான நாடுகளில் இயக்கத்தை நடத்தியுள்ளன. நிலக்கண்ணிகளைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் சில சமயங்களில் வியப்புக் குரியவையாகவும் அதே சமயம் கவலை தருபவையாகவும் இருக்கின்றன.
68 நாடுகளில 11 கோடிக் கும் அதிகமான நிலக்கண்ணிகள் புதைத் து
வைக்கப்பட்டுள்ளன. இதேயளவு எண்ணி
க்கையிலான நிலக்கண்ணி புதைப்பதற் காகக் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
36 நுண்அறிவிய
நிலக்கண்ணிகளும் Զ 6Ù&5
நாடுகளும்
- நந்திதா -
ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரத் திற்கும் கூடுதலான மக்கள் இந்த கண்ணி வெடிகளினால் கொல்லப்படுகிறார்கள் அல்லது முடமாகிறார்கள். குரோதங்களும் பகைமைகளும் முடிந்த பின்னர் இந்த
கண்ணிவெடிகளுக்குப் பலியாகின்றவர்கள்
அல்லது காயமடையவர்கள் பொது மக்கள் ஆவர்.
& Ss J 600
ஒரு கண்ணிவெடியை பூமியில் இருந்து அகற்றுகின்ற அதே சமயம் உலகின் வேறொரு இடத்தில் 20 கண்ணிவெடிகள் புதைக்கப்படுகின்றன. சாண் ஏற முழம் சறுக்கும் கதையாக இது தொடர்கிறது. 1994 ஆம் ஆண்டில் சராசரியாக ஒரு இலட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன. அதே சமயம் மேலதிகமாக 20 இலட்சம் கண் ணி வெடிகள் புதைக் கப் பட்டன. கண்ணிவெடிகளின் விலை ஒவ்வொன்றும் மூன்று டொலரில் இருந்து 30 டொலர் வரையிலாகும். ஆனால் இந்தக் கணணி வெடிகளில் ஒன்றைச் செயலிழக்கச் செய்வதற்கு 300 டொலர் முதல் ஆயிரம் டொலர் வரை செலவாகிறது.
உலகம் முழுவதிலும் இருப்பதாகக் கூறப்படும் 11 கோடி நிலக்கண்ணிகளை அகற்ற மூவாயிரத்து 300 கோடி டொலர் தேவையென மதிப்பிடப்படுகிறது. அது மாத்திரமல்ல, தற்போது புதைக் கப் பட்டிருக்கும் கண்ணிவெடிகளுக்கு மேலாக
 
 
 

A.
புதைக் கப்பட்டிருப்பவற்றை மாத்திரம் அகற்றுவதற்கு ஆயிரத்து 100 வருடங் களுக்கு மேலாகும் என்று நிபுணர்கள் பலர் கூறுகிறார்கள். எண்ணிக்கையில் இந்த
சதவீதத் தறி கும் குறைவானதாகும்.
செய்ய வேண்டும் என்று கூறுகிறவர்கள் நாட்டின் பாதுகாப்புக் காக இந்த நிலக் கணிணிகள் பயனற்றவையாக இருக்கின்றன. எனவே இவை நிலக் கண்ணிகளின் உற்பத்தியாளர்களையோ, இராணுவங்களையோ பாதிக்கமாட்டா என்று கூறுகின்றனர். நிலக்கண்ணிகள் பயன் படுத்துவது கடந்த இருபது வருடங்களாகப் பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. இது பொது Dਯ56) செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக விளங்குகிறது. பண்ணை
வீதிகள், கடல் மார்க்கங்கள் போன்ற வற்றைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதற்காக இந்த கண்ணிகள் பயன்படுத்தப்படுகின்றன.
GF : F 5 FT J 600ST DIT 35 குண்டுகள் அல்லது குண்டுகளின் LT 3515 (356T1 is 6) is Yu LD60) LE தவர்களுக்கு ஏற்படும் இரத்தத்தைப் போல இரண்டு மடங்கு இரத்தம் நிலக்கண்ணி
வேண்டியிருக்கிறது. வளர்முக நாடுகளில் காலிகளை இழந்துவிடும் ஒருவருக்கு
மூவாயிரம் டொலர் செலவாவதாக மதிப் பிடப்பட்டிருக்கிறது. தற்போது உலகம் முழுவதிலும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் கால்களை இழந்திருக் கிறார்கள். ஆனால் இந்தக் 356) 3560) 6T வெட்டியெடுப்பதற்கு 75 கோடி டொலர்
வேறெதையும் புதைக்காமல் இப்போது
கண்ணிகள் அதிகமாக இருந்தாலும் கண்ணிகளின் வர்த்தகம் உலக ஆயுத வர்த்தகத்தில் பூச்சியம் தசம் ஐந்து
எனவேதான் நிலக்கண் ணியைத் தடை
கலி கொள் 6া গ্রু: '
நிலங்கள் நீர்ப்பாசனக் கால்வாய்கள்,
களால் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்பட
அவற்றை அகற்றுவதற்காக மாத்திரம் சுமார்
செலவா கறது . அது மாத தரமல ல ஆங்காங்கே கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி வழங்குவது தாமத மடைகிறது. இதனால் பட்டினியால் வாடும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
அதுமாத்திரமல்ல, புதைத்து வைக்கப் பட்டிருக்கும் கண்ணிவெடிகள் 50 வருடங்க ளுக்கும் கூடுதலாக அழியாமல் இருக்கக்
கூடியவை.இரு தரப்பினருக்கும் இடையே
குடிராதங்களும் சண்டைகளும் நின்றுவிட்டா லும் கூட கண்ணிவெடிகளால் ஏற்படும் ஆபத் து நீங்குவதில் லை. இந் தக் கண்ணிவெடிகளினால் ஒவ்வொரு வருடமு: ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்படுகிறார் கள் அல்லது முடமாகிறார்கள். இவர்களில் பெரும் பாலானவர்கள் பெண் களும் குழந்தைகளுமாவர்.
அங்கோலாவில் 90 இலட்சம் நிலக் கண்ணிகள் இருக்கின்றன. அந்த நாட்டில் எம்பிஎல்ஏ அரசாங்கத்திற்கும் யுனிற்றா கிளர்ச்சிவாதிகளுக்கும் இடையே கடந்த பல வருடங்களாக நடந்த சண்டைகளின் போது இவை புதைத்து வைக்கப்பட்டன. அங்கோலா உட்பட 18 ஆபிரிக்க நாடுகளில் நிலக்கண்ணிகள் புதைத்து
வைக்கப்ப கின்றன. கம்போடியாவில் Gripsis SG லட்சம் கண்ணி வெடிக ளும் முன்னால் யூகோசிலாவியாவில் 30,
இலட்சம் கண்ணிவெடிகளும் இருக்கின்றன. அங்கோலா, எரிட்ரியா மொஸாம்பிக், சோமா லியா, சூடான், ஆப்கானிஸ்தான், கம்போ 19uJ, பொஸ்னியா, ஈராக் ஆகியவற்றில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலக் கண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆப்கானிஸ்தானில் "மாத்திரம் ஒரு கோடி கண்ணிவெடிகள்
இருக்கின்றன.
லிபியாவில் இரண் டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த காலத்தில் - நுண்அறிவியல் 37

Page 21
இருந்து 27 சதவீதமான பண்ணை நிலத்தில்
நிலக் கண்ணிகள் நிரம்பி வழிகின்றன.
உலகில் 38 நாடுகள் நிலக்கண்ணி வெடி களை உற்பத்தி செய்கின்றன. வழமை
போலவே அமெரிக்கா ரஷ்யா, சீனா
ஆகியன முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பிரிட்டன், ஜேர்மனி, சுவீடன், சுவிற்சலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சிலி ஆகிய நாடுகளும் இவற்றில் அடங்கும்
இந்த நிலக்கண்ணிகளில் gitDITF 360 வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெரும்பாலான கண்ணிவெடிகள் பிளாஸ்டிக்
கினால் செய்யப்படுவதால் உலோகக் கருவிகளைக் கொண்டு கண்டு பிடிக்க முடியாதவையாக இருக்கின்றன. தரையில்
உள்ள துருப்புகள் மாத்திரமல்லாமல்
ஆகாயத்தில் இருக்கும் துருப்புகளாலும்கூட இவற்றை புதைக்க முடியும்.
வண்ணத்துப்பூச்சி நிலக்கண்ணி இதில் குறிப்பிடத்தக்கது. இந்தக் கண்ணிவெடியால் பாதிக் கப் படுபவர்கள் பெரும் பாலும் குழந்தைகள், கிளேமோர் கண்ணிவெடிகள்
20 வருடங்களுக்கும் (8 LID GÖTTE (GRAFUJ6ðLLË,
கூடியவை. இவை கண்ணிவெடிகளைப் பற்றிய ஓரளவு உண மையாகும். உலகத்தில் உள்ள எல்லா இராணுவங் களுமே நிலக் கண்ணிகளை வேண்டாம் என்று கூறிவிட்டாலும் அவற்றினால் ஏற்படும் இழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். சம்பிரதாய யுத்த நிலைமைகளை நாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் அங்கோலா,
கம்போடியா போன்ற நாடுகளில் அரசுத்
துறை சாராத பலருக்கு பாதுகாவலர்களாக விளங்கும் வல்லரசுகள் இரகசியமாக இவற்றை வழங்குகின்றன. இதனால்
நடப்பது என்ன? நாடுகளுக்கு உள்ளேயே மக்கள் கொல்லப்படுகிறார்களே தவிர
சர்வதேச எல்லைகளுக் கூடாக இந்த சம்பவங்கள் நடப்பதில்லை.
38 நுண்அறிவியல்
() பிரதேசத்திற்கு உரிமை கோருகின்ற
வர்கள் சுயாட்சி கோருகின்றவர்கள் அல்லது சுதந்திரம் கோரு கின்றவர்கள்
இந்த நிலக்கண்ணிளைப் புதைக்கிறார்கள். சம்பிரதாய இராணுவங்கள் ஏனைய நாடுக ளின் அச்சுறுத்தலில் இருந்து தமது பிரதேச த்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சர்வ
தேச எல்லைகளில் நிலக்கண்ணிகளைப் புதைக்கின்றன. அரசுத்துறையைச் சாராதவர் கள் பொது மக்களையும் படை வீரர்களை
யும் கொல்வதற்கு நிலக்கண்ணிகளைப் பார பட்சம் இல்லாமல் புதைக்கிறார்கள். ஆனால் நாடுகளின் எல்லைகளில், தெளிவான முறை யில் திட்டமிடப்பட்டு இடம் குறிக்கப்பட்டு இவை புதைக்கப்படுகின்றன. கொந்தளிப் பான எல்லையில் இந்த நிலக்கண்ணிகள்
பயன்தரக் கூடியவையாக இருக்கலாம்.
ஏனெனில் அங்கு பொதுமக்கள் பாதிக்கப் படுவது குறைவு இரு தரப்புகளுமே திடீர் தாக்குதலை நடத்துகின்ற வாய்ப்பை இது தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.
ஆனால், யுத்தங்கள் இன்னமும் நாடுகள் F. Lö Li fiħ ġbid Li Lif L. 65) 6) u 4 FT ĊE இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்கப் படைவீரர்கள் இன்னமும் தென் கொரியாவில் இருக்கிறார் கள் வட கொரியாவுக்கும் தென் கொரியா வுக்கும் இடையிலான இராணுவ சூனியப் பிராந்தியத்தில் நிலக்கண்ணிகள் தாராள மாகப் புதைக்கப்பட்டிருக்கின்றன. இநத நிலக்கண்ணி வெடிக்கு சமீபத்தில் விவசாயி ஒருவரும் பலியானார். இந்த நிலையில் தான் சமீபத்தில் நிலக்கண்ணி களை உற்பத்தி செய்வது, விற்பனை செய் வது, குவித்து வைப்பது எடுத்துச் செல்வது பற்றிய நகல் உடன்படிக்கை செப்டெம்பர் மாதத்தில்
ஏற்றுக் கொள்ளப் பட்டது. இந்த முறையான
ஒப்பந்தம் டிசம்பர் மாதம் ஒட்டாவாவில் கைச்சாத்திடப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தம் புதிய "உற்பத்திகளுக்கு"
அதாவது "புதிய நிலக் கண்ணிகளுக்கு"
 

தடை விதிக்கும் வாய்ப்பைப் பற்றிப்
பேசுகிறதே தவிர, இதுவரை புதைத்து
வைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணிகளைப்
நிலக்கண்ணிகளால் பாதிக்கப்படாமல்
இருப்பது எப்படி? இதற்காக சிங்கப்பூரில்
நிலக்கண்ணிகளைத் தாக்குப் பிடிக்கக்கூடிய
நோபல் பரிசு நிலக்கண்ணிகளைத் தடை செய்வதற்காகப் போராடும் அமைப்புக்கும்
மாகும். ஒஸ்லோவில் உருவாகி, ஒட்டோவா
இதுதான்.
பூமியில் இறங்கும். ஹெலிகொப்டர்கள் இறங்கி ஏறுவதற்கு ஒடு பாதைகள் தேவையில்லை.
பாதணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருக் கிறது. இந்தப் பாத அணியைப் பயன்படுத்தி னால், கால் போகாது; காயம் மாத்திரமே ஏற்படும் தலையோடு வந்தது, தலைப் பாகையோடு போவதைப் போல, காலோடு வந்தது, காயத்தோடு போய்விடும் என்று இதன் உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். கண்ணிவெடிகளைப் போலவே இதுவும் வர்த்தகம்தான்! கண்ணிவெடியாக இருந் தால் என்ன, மிதி வெடியாக இருந்தால்
பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில் இந்த வருடத்துக்கான
அதன் இணைப்பாளர் ஜொடி வில்லியம் சுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க விஷய
வில் கைச்சாத்திடப்பட இருக்கும் உடன்படி
" ക9് எதிர்ப்புத் என்ன! வெடி, வெடிதான்! அது தடை தெரவதது வரு செய்யப்பட்டே ஆக வேண்டும். *
வெறலிகொப்டர்
விமான வகைகளில் ஒன்றான ஹெலிகொப்டர், தரையி லிருந்து நேராக மேலே கிளம்பவும், மேலிருந்து நேராகத் தரையில் இறங்கவும், முன்னோக்கியும் பின் னோக்கியும் பக்க வாட்டிலும் 3.
பறக்கவும், வானத்தில் நிலையாக நிற்கவும் ஆ স্২
வல்லது. இத்தாலிய அறிஞரான லியனார்டோ டா வின்சி என்பவர் 1500 ஆம் ஆண்டளவில் ஒரு வகை ஹெலிகொப்டரைச் செய்தார். ஆனால், அப்பொழுது எஞ்சின் உருவாக்கப் படவில்லை ஆதலால் அது பயன்படவில்லை. 1783 இல் பிரான்சில் பொம்மை ஹெலிகொப்டர்களைச் செய்து பறக்கவிட்டு வேடிக்கை பார்த்தனர். 1910 இல் ஈகாரி சிக்கார்ஸ்கி என்ற ருசியரும் பிறகு லுயிபிரெகுவே என்ற பிரான்சியரும் un வகை ஹெலிகொப்டர்களை உருவாக்கினர்.
1956 இல் தான் தரமான ஒரு ஹெலிகொப்டரை ஜேர்மனியைச் சேர்ந்த ஃபாக் உல்ப் என்ற கம்பனி தயாரித்தது. முதன் முதல் 3353 மீற்றர் உயரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் பறந்த ஹெலிகொப்டர்
விமானத்திற்குள்ளது போன்ற இறக்கைகள் ஹெலிகொப்டருக்கு இல்லை. இதன் உச்சியில் சுழலி/ செலுத்தி எனப்படும் புறொப்பெல்லர் (Propeler) நீண்ட, குறுகலான அலகுகளுடன் இடைமட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும். சுழலி வேகமாகச் சுழலும் பொழுது, காற்று உச்சியினtது விரைவாக வீசும், அதன் காரணமாக உச்சியில் அழுத்தம் குறையும் அடியிலுள்ள காற்றின் அழுத்தம் அதிகமாகவிருப்பதால் ஹெலிகொப்டர் வானில் எழுகின்றது. ஹெலிகொப்டரின் சுழலி வேகமாகச் சுற்றுவதன் விளைவாக, சுழலி சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில் ஹெலிகொப்டரும் சுற்றக்கூடும். இதைத் தவிர்க்க ஹெலிகொப்டர்களில் இரண்டு சுழலிகளை அமைத்து, அவற்றை எதிர்த் திசைகளில் சுற்றும்படி செய்கிறார்கள். அதற்காக உச்சியிலுள்ள பெரிய சுழலைையத் தவிர, வால் பகுதியில் ஒரு சிறு சுழலியையும் அமைக்கிறார்கள்.
ஹெலிகொப்டர் வானத்தில் அசையாது நிற்கும் பொழுது சுழலி மேலே தூக்கும் சக்தியும் பூமி கீழே இழுக்கும் சக்தியும் சமமாகவிருக்கும். சுழலியின் வேகத்தைச் சிறிது குறைப்பதால் ஹெலிகொப்பு மெதுவாகப்

Page 22
അബജബ
பின்வரும் வினாக்களுக்குச் சரியான விடை எழுதி நுண்அறிவியல் இதழ் 8 வெளிவருமுன் அனுப்பி 60/= பெறுமதியான 10 நூல் ஒன்றினைப் பரிசாகப் பெறுங்கள் முதல் வரும் சரியான விடை தரும் ஐவர் பரிசிலுக்குரியவராவர். 。
1. 1997 நவம்பர் 19 ஆந் திகதி அமெரிக்காவின் கொலம்பியா விண்வெளி ஓடத்தில்
பறந்த முதல் தெற்காசியப் பெண்மணி யார்? 2. காட்ஸ் ஒப் சிமோல் திங்ஸ் (Gods of Smail things) என்ற நூலை எழுதி பூக்கர்
பரிசு பெற்ற பெண்மணி யார்? 3. 1997 இல் சாஹேப் பால்கே விருது பெற்ற இந்திய நடிகர் யார்? 4. ஈரான் நாட்டின் தலைவர் யார்? 5. Fu Isi என்ற ஆபிரிக்க ច្រកទ្រ மீண்டும் தனது பழைய பெயரை வைத்துக்
கொண்டுள்ளது. அது யாது? 6. உலகம் முழுவதும் நிலக்கண்ணி வெடிகளைத் தடை செய்க எனும் இயக்கத்தை நடாத்தி நோபல் பரிசு பெற்றவர் ஜாடி வில்லியம்ஸ் ஆவார். இந்த இயக்கத்திற்காகப் பிரசாரம் செய்த பெண்மணி, கார் விபத்தில் பலியாகி உலகினைச் சோகத்தில் மூழ்கடித்தார். அவர் யார்? 7 அமைய இருக்கும் ஐரோப்பியக் கட்டமைப்பின் ஒரே நாணயம் எப் பெயரால்
அழைக்கப்படவுள்ளது? 8 எட்டாம் உலகத் தமிழ்நாடு (1995) எந்த நகரத்தில் நிகழ்ந்தேறியது? 9. செவ்வாய் கோளை ஆய்வு செய்ய ஏவப்பட்ட அமெரிக்காவின் விண்கலம் யாது? 10. குளோனிங் (பலபடியாக்கம்) மூலம் பிறந்த செம்மறி ஆட்டுக்குட்டியின் பெயர்
யாது? -
விட்ைகளுக்கான உதவுச் சுட்டுகள் ܬܐܬܐܬܐ 霹
ULIMI GÖTT gainu இளவரசி ஈரோ LTS) si தஞ்சாவூர்
யாழ்ப்பாணம் கல்பனா செளலா சுஷ்மிதா சென் சிவாஜி கணேசன் கொங்கோ றொடீசியா கமலகாசன் சதாம் ஹூசெயின் பாத் பைன்டர் அருந்ததி ராய் அப்போலோ சையத் முகம்மது கடாபி GCESFTG) libt u FT இந்தியா சென்னை ਓ6
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: ஆசிரியர், நுண் அறிவியல், 82, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்.
0 நுண்அறிவியல்
 

கலாநிதி க. குணராசாவின்
G.C.E. (A/L) வகுப்புகளுக்கானவை
1. சுற்றாடற் புவியியல்
2. மானிடப் புவியியல் *彎前鬣** ܠ ܐ ܢ ܬܐܬܐ ܀ 1,ܢ
3. இடவிளக்கவியற் படங்கள் பா நகர ஒப 4. எறியங்கள் *歡耍* 5. புள்ளிவிபரப்படவரைகலை
6. சூழலியல்
7. தேசப்படத்தொகுதி (அற்லஸ்)
பட்டப்படிப்புக்கு GAQ, BA algo Las gababa5IT6OT606)
1. மானிடப் புவியியல்
2. இடவிளக்கவியற் படங்கள் 3. சூழலியல் 4。 புவிவெளியுருவவியல்
புள்ளிவிபரப்படவரைகலை
6. இலங்கை
7. விமான ஒளிப்படங்கள்
1. பொது உளச்சார்பு (புதிய பதிப்பு) 2. நுண்ணறிவு
3. பொது அறிவு
4。 கிரகித்தல்
5. சூழலியல் 6. பூமித்தாய் 7. பிரபஞ்சம் விபரங்களுக்கு:
லங்கா புத்தகசாலை, பூணீ லங்கா புத்தகசாலை, FL 1.14, Luu6io GSGMT Gro 234, காங்கேசன்துறை வீதி, குணசிங்கபுர, கொழும்பு -12. யாழ்ப்பாணம்

Page 23
பொது O
9 10 சம்பந்தமான முழுபை
0 G.C.E. A/L 2000 COM
பொதுப் பரீட்சைகளுக்கு
ஆக்கி
கலாநிதி க
விற்பை
லங்கா புத்
F.L. 1:14, L குணசிங்கபுர,
தொலைபேசி
Computer layo Rana Type Setters 153 2/1, Can
 
 

G.C.E
A/L 2000
COMMON
PAPER
உளச் சார்பு
DULJITGOT ÞT6ò
MON PAPER &š 5 ibi aFa5 Go ம் விநியோகமாகும் ஒரே நூல்
Gustair:
. (J56ØJT UTGIFT
6OTuTGTT ந்தகசாலை uab ITGSGTarb, கொழும்பு - 12. f : 01-341942
& Type settingby a Road. Colombo. 06. Tel: 5928