கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவைத்திரள் 2003.07-09

Page 1


Page 2
(SU556)
அறிவீர்களா அறிந்துவிட்டால் வி நோய்களின் தொகுப் அந்நோய்களை விலகி ஒடச்
நல்ல மருந்துகளுக்கு என
பேத்தல் 287, திரும் மட்டக்
இராமாயண காவியத்தில் பேசப்படு
நாமய இன்று பேசப்படுகின்றது மட்டக்களப்பு (5000 அத்தனை எம்.பி.பி.எஸப் ஆங்கில மரு
இடம்
நல்ல டாக்டர் இ
நம் நாட்
இல்லை எனச் செ ஈழநாட்டி ஆனாலும் நல்ல மருந் என்ன சுகம் இவ கல்லாப் பெட்டியில் இல்லாத மருந்துக்கு வின் இல்லாத மருந்துப் பொருள் இ காத்தான்குடியில் புகழ் சே
L6106)IT
104/1, மெயின் காத்தானி Fax. O65-4 NÅobile 077
DiffGIONEN M.M.
 
 
 
 

N
கெமிஸ்ட்
இவர்களை? மாட்டீர் இவர்களை! Illutö 956öUöölfll! செய்யுமிடம் பேத்தல் கெமிஸ்ட் iறும் தேட வேண்டிய இடம்
SlödlarŮL
மலை வீதி, களப்பு
கிறது தசரதச் சக்கரவர்த்தியின் f
மாவட்டத்தில் மர்ஜாம் ரேடர்சின் ტ/ ந்துகட்கும் நாட வேண்டிய நல்ல
3yururi'Grö வீதி, i&ւք
ருக்கிறார்கள்
t¢ဓပဲ!
ால்லவில்லை
still து இல்லையெனில் ர்களினால்? காசீருந்தாலும் லை கொடுக்கலாமா? ல்லை எனாது கொடுத்துக் ர்க்கும் மருந்துக்கடை
LID
ன் வீதி,
|5042 85. OO7
A, லத்தீப்

Page 3
புன்பருத்துவது எமது நோக்கம் அதுே;
சிதற்மு.
WAY 景
பதிப்பாசிரியற் இம0லும்பன் தொடர்புகள்
激 பு-87, பற்றிதி, ഗ്രL(T),
SLIJTöflifu
சுவைத்திரள் ஒரு நகை அது ஆரம்பிக்கப்பட்டது 1993 கும். சுவைத்திரள் மட்டக்களப் 6 ஆண்டுகள் வெளிவந்தது. L போயிற்று. சிரித்திரன் என்ற ஏடு நின்ற பின்பு அந்த இட நிரப்பலாம் என்ற எண்ணமே இ கையை நாம் நடத்தக் காரணம் நகைச்சுவைச் சஞ்சிகை நடத் ரண நிகழ்ச்சியல்ல என்பதை ந றோம்! -
கடந்த 23032003 ஆம் மத்திய மாகாணக் கல்வியமை மிகு வீ.இராதாகிருஸ்ணன் ஆ சுவைத்திரள் ஆசிரியருக்கு சுடர் என்ற பட்டம் வழங்கிக் கப்பட்டது. அந்த நிகழ்வில் கல பேராசிரியர் திருதுரைமனோக கள் சுவைத்திரள் என்ற நகை வெளிவர வேண்டியதன் தே6ை கிக் கூறினார். அது எம்மை ஆ மூழ்கடித்தது மாத்திரம் இல்லாட திரள் என்ற நகைச் சுவை ஏ எழுந்துவர உந்துசக்தியைய அளித்தது.
சுவைத்திரள் நகைச்ச னை 19வது இதழுடன் நாம் நி தோம். இப்போது மீண்டும் ( இதழுடன் உயிர்த்து எழுந்துள்
கடந்த ஆண்டுகளில் ளில் எழுதியவர்களும், நகைச் துக்களில் ஆர்வம் கொண்டே பங்களிப்பினைத் தருவதற்கா எழுந்துவரக் கோருகிறோம்.
சிரிப்போடு வாழுபவ
 
 
 

சுவைத்திரள்
நகைச்சுவை த்தை நாம் இந்தச் சஞ்சி ). ஆயினும் துவது சாதா ாம் உணருகி
திகதியன்று ச்சர் மாண்பு அவர்களால் இலக்கியச்
கெளரவிக் ந்துகொண்ட கரன் அவர் ச்சுவை ஏடு வயை விளக் பூச்சரியத்தில் மல் 'சுவைத் டு மீண்டும்
|ம் எமக்கு
வை ஏட்டி நிறுத்தியிருந்
இருபதாவது
ளோம்.
சுவைத்திர சுவை எழுத் ாரும் தமது க மீண்டும்
ன், எழுதுப
வன் ஒரு டாக்டருக்குச் சமமானவன்; சிரிப்புடன் வாழ்வோம்; சிந்தனையுடன் செயற்படுவோம்; இன்று ஈழத்து இலக்கிய உலகில் ஒரு நகைச்சுவை இதழ் இல்லை என்ப தை யாவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்! அந்தக் குறையைச் சுவைத்திரள் நீக்கி வைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(சுவைத்திரள் ஆ+ர்)
வர வர சாராயம் விலை ஏறிக்கொண்டு தான் போவுது: எண்டாலும் சனங்க ளுக்கு மதுவில்லாமல் இயங்க முடியா மல் கிடக்கு பள்ளிக்கஉடத்தை தாமத மாகத் திறந்தாலும் தவறனையை "லேற்’ ஆக்கப்படாது. அதாவது அர சாங்கத்துக்குத் தெரியாமல் கிடக்குதே என்பதை எண்ணி மிகவும் கவலைப்
படுறன். .ހ(

Page 4
藏
வில்லிபிராண்ட் தமது உதவி யாளருடன் விமானத்தில் பயணம்
செய்து கொண்டிருந்தார். 'நான் நூறு
மார்க் நோட்டை வெளியே எறிந்தால் அது யாருடைய கைக்குக் கிடைக் கின்றதோ அந்த ஜேர்மனியராவது சந்தோசம் அடைவார்’ என்றார் ဓါဓါÜဓါ.
பத்து மார்க் நோட்டுக்கள் பத்தைப் போடுங்கள். அதனால் பத்துப்பேர் சந்தோசம் அடைவார்கள் என்றார் உதவியாளர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த விமான ஒட்டி சொன் னார் 'உங்கள் இருவரையும் தூக்கி வெளியே எறிந்தால் ஐந்துகோடி ஜேர்மனியர் சந்தோசம் அடைவார்
5GT.
கருக்கலைப்பு
நான் ஆசிரியராக இருந்த பத்திரிகை கருக்கலைப்புப் பற்றிய தனி இதழ் ஒன்றைக் கொண்டுவந்தது. அதன் பிறகு ஒரு வாசகரிடம் இருந்து வந்த கடிதம் உங்கள் தாயாருக்கு நல்லபுத்தி இருந்திருந்தால் இப்படி ஒரு பத்திரிகை ஆசிரியரைச் சந்திக்க வேண்டி வந்திராது'!
எதிர்காலம்
கோர்பச்சேவ், ரேகன், ராஜிவ் காந்தி ஆகிய மூவரும் தங்கள் நாடு களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள் ளக் கடவுளிடம் சென்றார்கள்.
கோர்பச்சேவ் கேட்டார். ‘எங்கள் நாட்டில் எப்போது
குஸ்வந்த்
Α.
லஞ்ச ஊழல் ஒ *26 ରj( கடவுள்.
ரேகன் கேட்டார். ‘அதிக தது ஒரு நூற்றா 'இந்திய காந்தி,
கண்களி சொன்னார் 'அ பார்க்க நான் LDIITILGL LGör”.
சபாஷ் ராஜ்நார
இந்திய நாராயணனைப் குகள் சொல்ல ஒன்று:-
அவர் : இருந்தார். கொல களுடைய எண் துக்கு 9 லிருந்து ருப்பதாக ஒரு வது பற்றி அவரி
'ஐந்து புரிந்துகொள்ள ( என்ன என்று ே ஐந்துபே ஏழுபேர் இற இருக்கிறார்கள் எ பதில் வந்தது.
விமானம் இறங்
யாஹற்யா புறத்தானை பா படையில் சேருப டார். அவரை ஒ அழைத்துச் செ6
(
 

5
ழியும்? நடத்தில்’ என்றார்
அதே கேள்வியைக்
காலம் ஆகும் குறைந் ண்டு
ாவில்? - ராஜீவ்
fs s s ல் நீர் மல்கக் கடவுள்
ந்த நாள் வருவதைப் உயிரோடு இருக்க
ாயணன்
அரசியல்வாதி ராஜ் பற்றி அதிகம் ஜோக் ப்படுகிறது. அதில்
சுகாதார மந்திரியாக ராவினால் சாகும் மக் ாணிக்கை ஆயிரத் 57 ஆகக் குறைந்தி அறிக்கை குறிப்பிடு டம் கேட்கப்பட்டது. என்றால் எங்களால் முடியும். 5.7 என்றால் கட்டார்கள்.
ர் இறந்துவிட்டார்கள். க்கும் தறுவாயில் ன்று அர்த்தம் எனப்
தம் விந்தை
கான் ஒரு நாட்டுப் கிஸ்தான் விமானப் ாறு கேட்டுக்கொண் ரு விமானத்துக்குள் *று 'இந்த மஞ்சள்
பொத்தானை அமுக்கினால் போதும்; என்ஜின் இயங்கத் தொடங்கிவிடும். பிறகு இந்தச் சிவப்புப் பொத்தானை அழுத்தினால் விமானம் பறக்கத் தொடங்கிவிடும். ரொம்பச் சுலபம்’ என்றார்.
'அதுசரி. விமானத்தைக் கீழே இறக்குவது எப்படி என்று கேட் டான் நாட்டுப்புறத்தான் குழம்பிய GIGOTTg,
அதைப் பற்றி நீ கவலைப் படவேண்டாம். அதை இந்திய விமா னப் படையிடம் விட்டுவிடு என்றார் யாஹற்யாகான்.
மனைவி எப்படி இவ்வளவு சீக்கி ரம் வீட்டுக்கு வர முடிந்தது?
கணவர்: முதலாளிக்கு என்மேல் ஏகப்பட்ட கோபம், எந்த நரகத்துக் காவது தொலைந்துபோ என்று கத் தினார். நேராக வீட்டுக்கு வந்துவிட் டேன்.
-ஜே.பி.சிங்டில்லி. لم ܢܠ

Page 5
ஒருவர்: கடவுளுக்கும் காவலர்க்கும்
எனின வித்தியாசம்?
மற்றவர்: கடவுள் வீதியில் மறித்து அடையாள அட்டை くイ கேட்கப்போவதில்லை.
- கில்லாடி
V போடா மட்ையர் எண்டு சொன் னதுக்காக ஒருதரு என்னோடை கோபிச்சுக்கிட்டாரு. * அப்புறம். Y மடையா போடா எண்டேன்.
\_%88_
 
 
 
 
 
 
 

梁
محي
* ரேடியோவை உடனே நிப்பாட்டிவிடு
* ஏன்?
* பக்கத்து வீட்டிலை பாடுது. கேட்டுப் பார் -அம்பலம் - ܓܠ
LTSLLL LLLLLYZ YzZSYSL S LSL SLSzLBZ S LzZ S YZSLLL LLLYLLL LLLZLSL YLSL S YSLZS YMTT

Page 6
துறையில் மாத்திரமல்ல,
சாதனைகளைச்
கொடுத்த பதில்கள் கீழே இடம் பெறுகின்றன.
கேள்வி:- உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் இவனுக்கு உங்கள் புத்திமதி என்ன?
புத்தகங்களைப் பின்பற்றுங்கள்; அதன் ஆசிரியரைப் பின்பற்றாரீர்கள்.
கேள்வி:- முட்டாள்கள் நிறைந்த தேசத்தில் அறிஞனுக்குக் கிடைக்கும் மரியாதை என்ன?
அவன் சாகிறவரை அவன்தான் பெரிய முட்டாள் எனக் கருதப்படுவான்.
கேள்வி:- தங்களின் குரு யார்?
நான் செய்த முட்டாள் தனமே!
கேள்வி:- அம்மா தமிழ்ச் சொல்லா?
அது உலகப் பொதுச் சொல் மூலம் தெரியாத ஒரே சொல் அம்மா
கேள்வி:- தங்களுடைய கதைகளைப் பெரும்பாலும் வழி தவறிய பெண்க ளைச் சுற்றியே எழுதுகிறீர்களே ஏன்? அவர்களிடம் உங்களுக் கெனின அப்படி ஈடுபாடு?
வழி தவறாத பெண்களிடம் ஈடு படுவதற்கு விசயம் என்ன இருக்கிறது? வழி தவறிய பெண்கள் எனது அனுதாபத் துக்கு உரியவர்கள். காரணம் சுவையான கதைகளுக்கு அவர்கள் தான் கருவாய்
கவிஞர் கண்ணதாசன் கவிதைத்
கேள்வி-பதில் துறையிலும் நல்ல
செய்திருக்கிறார். அவரிடம் கேட்கப்பட்டகேள்விகட்கு அவர்
அமைகிறார்கள். த தவிர மற்ற அனைவு வேண்டும் என்று த தன் விரும்புகிறான்
இவ்வாறு கண்ணதா எழுதியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிஞ்செனக் குழவி ஒன்று பரிநந்திரும் கலம் மடரும் நெஞ்சிசில கணஉன் லூழ்லூரன்; நினைவினும் அலுனே நிற்பன்! கொஞ்சிரும் மழலை உந்து @ണ്ണ്'ഗ്രക്ര) കLഴ്ച ജീഴ്ക്)
அஞ்சன மத எல்லாம்
ஆன்னை மறுப்பதேனே?
அஞ்சுகம் தம்மை பெற்றும்
அதற்குள்ளே உலகைக் காண்ப9ள்
இன்சுலுைக் கணவன் காதல் இரண்ட9உரிடத்தின் லுைப்பாள்.
ன் மனைவி மக்கள் அஞ்சன விரிக்குள் இன்பம் ருமே கெட்டுப்போக அணைக்கின்ற பொழுதும் இன்பம் னே இன்றைய மணி ஒதஞ்சீரும் முத்தம் இன்பம்
குழந்தை ப96ம் தானே தான்ப9ள்.
-கண்ணதாசன்
சன் நகைச்சுவையாக
*ប្រៀ|ួត
அரசாங்கத்திண்ரைடிஸ்ரிலறி கோப்பிறேசனுக்குச் சவாலாக EFITUli Elgätiä öin.Lg2uslijöisi நாங்கள். வடிசாராயத்தை ஒழிக்கவேண்டுமெண்டால் Glies. GT 375 Tilitigliases IIGDL
சேர்த்துக்கொள்ளவேணும்.
s Si Liga aleriuGlasgong) GrgiLIT
கசீப்பை ஒழிக்க ஏலாது.

Page 7
பெண் வேடதாரியான கொள்ளைக்காரணுக்கு
பெண் வேடமிட்டு கொழும்பு வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபரிடமிருந்து மூன்று இலட்சம் அமெரிக்க டொலர்களையும் 30 பவுண் ஆபரணங்கள் 6 கையடக்க தொலைபேசிகள் 3தொலைக்காட்சிப் பெட்டிகள் இருபாலாரும் அணியும் ஆடைகள் என்பவற்றையும் வெள்ளவத் தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து கேச ரிக்கு கருத்துத் தெரிவித்த வெள்ள வத்தை பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி நிகால் மெணி டிஸ் கூறியதாவது:
நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் வெள்ளவத்தை மூர் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது இந்நபர் பெண் வேட மிட்டு எம்மைப் பார்த்து விட்டு ஆங் காங்கே பதுங்கிக் கொண்டிருந்தார்.
மூவாயிரம் ரூபா போதைவஸ்துக்கு ஜேல
சந்தேகத் கைது செய்து பொ கொண்டு சென்று அவரது நடத்தைெ குரலில் பேசவும் ஆ தீவிரமாக சோத அவர் ஒரு ஆன் GENGTë GFLð Lu GjšE என்றும் தெரியவ
பொன்னர் தமிழ்வள்ளி பொன்னர்
-ܠ
(
 
 
 
 

x&&ନ୍ତି
តែនាrទាំឆ្នាដ៏ថ្ងៃ
យោrfi. (ஆர்.பிரியதர்ஷினி) தின் பேரில் அவரை லிஸ் நிலையத்துக்கு விசாரித்த போது யை மாற்றவும் ஆண் ஆரம்பித்தர் அவரைத் னையிட்ட போது என்றும் பல கொள்
மேலும் குறித்த வேடதாரி
வெள்ளவத்தைப் பகுதியில் பத்து
வீடுகளைக் கொள்ளை அடித்ததாக வும் போதைப்பொருள் அருந்த தனக்கு நாளொன்றுக்கு மூவாயிரம் ரூபா தேவைப்படுவதால் இக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக அந்நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
கண்டியைச் சேர்ந்த இந் நபர் அப் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டதற்காக எட்டு ஆண் டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டு மூன்று மாதங்களுக்கு முன்ன ரேயே விடுதலை பெற்றுள்ளார் என்றும்
களில் ஈடுபட்டவர் விசாரணைகள் மூலம் தெரியவருகின்றது. ந்தது. நன்றி வீரகேசரி
༄༽
வாக்கும் உண்கடை நோக்கும் - வந்தால் புகழ் வருமே. * மீசை நரைச்சுப்போச்சே - கிழவா. ஆசை நரைக்கவில்லையே!
see see பணத் தாகம் தீர்ந்ததல்லால் அன்னமே பதவி மோகம் தீரவில்லை சொர்ணமே.
ܐܠ
@
நவீன வள்ளி திருமணம்
ノ

Page 8
@ 鬱 மறக்க நினைத்தாலும்
@ @ e துளிர்க்கும் கவிதை
ஜூற்புகும் ஒன்று
ஐயர் வளர்த்த அப்புகை - ஒமத் தருகே நீர் Uெய்து மகிழ்ச்சி கண்ணை மறைக்கப் பெரியோர்கள் "உய்க உயர்க என்றுரை ஈய உலகின் முன் கை பிணை பட்ட காலை, உவப்புக் கடலுட் போய்க் குப்புற வீழ்ந்த அப்புது நாளிற் குறை உண்டே? கைப்புள தேநற் காதலும்! இன்றே கலையாத சொப்பனம் இல் வாழ் வென்றறிகின்றேன்! சுவை கண்டேன். அற்புதம் ஒன்றை ஆ, ஒரு தாதி அறிவித்தாள்! 'உங்கள் அகத்தாள் ஒர் மகவுற்றாள் எனும் இன்சொல் அங்கவள் தந்தாள் ஆவி சிலிர்த்தேன்? அடடா அச் செங்கை அசைத்துச் சின்னமலர்வாய் அலர்வித்துப் பொங்கி அழக் கேட்கப் பெறுகின்றேன் புறநின்றேன்.
நொந்து நடந்தாள் நுண்ணிடை வெள்ளை நுதலின் மேல் வந்து விழுந்த கூந்தல் அகற்றா மதி ஓர் ஈர் ஐந்து கடந்தென் ஆவலின் எல்லைக் களவிட்டின்(று)
இந்த இன்U மழைக்குள்
எனை விட்டாள்
இன்றுடன் என்றன் இன்னல் அகன்றேன் இனி அந்தக் கன்று விழித்துக் காலை மழத்துக் கடை வாயில் நன்று கடித்துக் கொண்டு முகிழ்க்கும் நகைக் காட்டக் கண்டு கிடந்தெண் காலம் முழுக்கக் ஆளியேனோ?
-1955ல் வெளிவந்த கவிதைநன்றி சுதந்திரன் 1955.
(
 


Page 9
கேள்வி:- சுவாமி விபுலானந்தரிடம்
உமக்கு ஈடுபாடு உண்டா? அவ்வா
றாயின் அவர் கூற்றில் ஒன்றை
எடுத்து வீடுக.
அ.ரவி, மட்டக்களப்பு. எம்மை எதிர்ப்பவர்கள் எல் லோருமே மகாத்மாக்களா? அவர்கள் மகாத்மாக்களாக இருப்பார்களாயின் எங்கள் குறைகளையா எடுத்துக் காட் டிக் கொண்டிருப்பார்கள்? இவ்வாறு சுவாமி விபுலானந்தர் எழுதியது எனக்கு நன்கு பிடித்துள்ளது.
கேள்வி- பத்துத்தலை ராவணன்
கூறும் தத்துவம் என்ன?
வ.அம்பலம், விசுவமடு,
இலங்கையில் வாழ்வதற்குப் பத்துத் தலைகள் வேணுமென அத் தத்துவம் கூறுகிறது.
கேள்வி:- திண்டுக்கள் லியோனியின்
நகைச்சுவை உங்களுக்குப் பிடிக்
குமா?
மு.தேவசகாயம், களுவாஞ்சிகுடி,
பிடிக்கும்; பித்துப்பிடித்தவர்
பிடிக்கும். உலகம் தமிழில் நகைச்சுல
யாக வாழலாம் ஓடுகிறாரே அதுவ பப் பிடிக்கும்.
கேள்வி நல்ல தே
தேனுக்கும் என்ன
அ.இராமனி
நல்ல ே வைத்தது. போலித்
வாயைச் சுட்டது
கேள்வி:- இலங்
தமிழன் யார்? பே
பேசாத்த யில் புதைக்கப்பட்
ழன் கண்ணிவெட
கேள்வி: சதீஷ்.
கை யாழ்ப்பாணத்
றத்துக்கு வழி ச6
க.இனிபராஜ பதில்- வழியைச்
தெரிகிறது.
 
 

மெத்தப் பிடிக்கும்;
களையும் சுத்திப்
எல்லாம் சென்று வை வழங்கி, வசதி என்ற துணிவுடன் பும் ரொம்ப. ரொம்
நனுக்கும், போலித்
வித்தியாசம்?
பெரியகல்லாறு.
தன். வண்டு வாய்
தேன் குடிப்பவரின்
கையில் பேசாத்
சும் தமிழன் யார்? நமிழன் புதை குழி டவன் பேசும் தமி
டி அகற்றுபவன்.
நம்பியாரின் அறிக்
தில் மீள் குடியேற்
மைக்குமா?
ஜா, யாழ்ப்பாணம்
சமைக்கும் எனத்
கேள்வி: இன்றும் பிரதேசவாதம்
பேசும் தமிழனை என்ன செய்வது?
பிறதேசம் அனுப்புவது மிக வும் நல்லது.
ம,சகாதேவனி கல்முனை. (6 கேள்விகள்)
கேள்வி: தமிழனுக்கு எதிர்காலம்
இன்னும் வெளிச்சமாக வராமைக்கு
என்ன காரணம்?
காலம் எதிர் நிலையில் இப்
போதும் இருக்கிறது.
கேள்வி: காட்டில் மானைக் கண்டால்
என்ன நினைப்பீர்? நாட்டில் தமிழ
னைக் கண்டால் என்ன நினைப்பீர்?
மானுக்கு உண்டு மான் நில சுயாட்சி. தமிழனுக்கு இல்லை மாநில
சுயாட்சி என நினைப்பேன்.
கேள்வி: உமக்கு யாரைக் கண்டால்
பிடிக்காது?
உழைக்கும் கைகளால் பிச்
சை எடுத்து, வாயைத் திறந்து மது
சாரம் ஊற்றும் மாமடையனை.
கேள்வி: இலங்கையில் பிரயாணம்
செய்தபோது மனதை வாட்டிய சம்ப
வம் ஏதும் மனதில் பட்டதுண்டா? அப்ப
டியாயின் சொல். சொல்.
பாணந்துறை ரயிலில் பிரயா ணம் செய்தபோது, கண் தெரியாத பிச்சைக்காரனின் வழிகாட்டியை, கண் உள்ள வேறொரு பிச்சைக்காரன் கடு
மையாக எச்சரிக்கை செய்தது எனது

Page 10
மனதை மிகவும் வாட்டிவிட்டது. கேள்வி : ஈராக்கிய
ருக்கு எது தெரியும்
கேள்வி நிலவைவிடக் குளிர்ச்சியா
னது எது? இருப்புப்பு நிலவில் கிடைத்த இன்பம். கத் தெரியும் நான
கத் தெரியாது.
கேள்வி : வாரியாரின் நகைச்சுவைச்
சொற்பொழிவில் நகைச்சுவையாக கேள்வி : இன்றை இரண்டு வசனங்கள் கூறுக பார்க்க இல்லானை இல்
6 orrib? எதற்காக?
மதுரை வண்டியில் நீ எறில் இல்லாள மதுரைக்குப் போகலாம்; மதுரை இல்லை இளங்கும
வண்டி உன்மீது ஏறினால் சிவனடி துடன் இல்லற வாழ்
GUTS GOTib! இல்லாதவனாக چونکہ
கேள்வி : முதலாளி, தொழிலாளி இரு கேள்வி : சோம்ே
வரும் சமமாகக் கை கோர்ப்பது சாத் இடிபோல் விழுந்தது
5uEDP நம்பியிருந் ஆம். கையுறை இருப்பின் பெண்கள் போரா? சாத்தியமோ சாத்தியம்! தது சோம்பேறி ک
யாய் விழுந்துவிட்
கேள்வி : அமெரிக்க ஜனாதிபதி புஷ்
உலகப்படத்தைப் பார்த்தால் என்ன
நினைப்பார்?
சிறிய நாடுகளைப் பார்த்து
கை உறை என நினைப்பார். பெரிய
நாடுகளைப் பார்த்துக் கால் உறை என
நினைப்பார்.
கேள்வி: ஈராக்கின் இன்றைய நிலைய
மகாத்மாகாந்தி வந்து பார்த்தால் என்ன நினைப்பார்? கேள்வி : தமிழன்
கூடாது? எப்படி இ
ரிலக்
gഞ6ഥങ്ങ[
அகிம்சை என்ற சொல்லுக்கு நிரந்தரமாக ‘அ’ என்ற எழுத்து
அழிந்துவிட்டதை நினைத்து அழு வார் இருக்கக்கூடாது; !
@
 

முன்னாள் அதிப
b? எது தெரியாது?
ாதை போல் இருக்
ற்புல் போல் படுக்
ப காலகட்டத்தில்
லாள் வெறுப்பது
ரிடம் இல் லாதன
ரா என்ற தத்துவத் கையில் இணைந்து,
ஆகிவிட்டதால்
பறி ஆண்களுக்கு
என்ன..? என்ன..?
நத சில கொமர்ப்
ளிகளாய் இணைந்
ஆண்களுக்கு இடி
எப்படி இருக்கக்
இருக்கவேண்டும்? க்சுமி, செங்கலடி காயாகத் தமிழன்
இலைமறை காயா
கச் சில சந்தர்ப்பங்களில் இருக்க
வேண்டும்!
கேள்வி : இசையால் வசமாகா இதய
6វិជ្ជាខ្ស?
வசையால் வாடிப்போன உள்
எமது.
கேள்வி : நெருப்பைவிடச் சூடானது
ଗମ୍ଫ
பசியின் கொடுமை.
息 @ ● ༄༽ கேள்வி : இன்பம், துன்பம் இரண்
டும் உன் வீட்டுக்கு வந்து பிச்சை
கேட்டால் யாருக்கு முதலில் பிச் 6F போடுவீரா?
இன்பத்தையும், துன்பத் தையும் உள்ளே கூப்பிட்டு இன்
பம் துன்பத்துக்குப் பிச்சைபோடு
மாறு கூறுவேன் ノ
கேள்வி : மாமியார், மருமகள் உறவு
எப்படி இருக்கவேண்டும்?
மாமி யார்? என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்கும் முயற்சியாக இருக்கக்கூடாது.
கேள்வி : கணவன், மனைவி உறவு
எப்படி இருக்கவேண்டும்.
நான் உனக்காக எனக் கண
வன் மனைவியின் கதையைப் பேச
வேண்டும். நீங்கள் எனக்காக என
மனைவி கணவன் கதையைப் பேச
வேண்டும். தாய், தந்தை கதையைக் குழந்தைகள் குதூகலமாக நினைவு கூர வேண்டும்.
米米米米米米

Page 11
கவிஞர் கண்ணதாசன் கவிஞர் மாத்திரமல்ல, ! பல இடங்களில் நகைச்சுவை இருக்கிறது; அக்காரண சியலில் கூட அவரின் கவிதைகள் நகைச்சுவையைச் சி மாநில சுயாட்சியில் அதிகாரங்கள் குறைவு என்ட கீழே தந்துள்ளோம். கவிதையைப் படித்தவுடன் சிரிப்பு
மாநில சுயாட்சி :
-கண்ணதாசன்=
குதிரை ஒரு முட்டை இட
கோழி அதை அடைகாக்கக்
குட்டி யானை பிறக்கும்!
குரங்கு வயிற்றிலிருந்து வரும்
புனுகு இவ்வாது அதில் குங்குமப் பூவிருக்கும்.
மதுரைநகர் ஒரு நாளில்
வானிலே பறந்தோழ
மாமண்டூர் அருகில் இறங்கும்.
மாங்காயின் உள்வாயில் இ
தேங்காயும் இளநீரும் 666. மாதுளம் பழமும் இருக்கும். ऊँ
அதிசயங் காணலாம் ஒரு பெண்ணி மாநில சுயாட்சியில் துரியோதனனை சூரபபனகை லட அடையவா எண் தோழனே! ராமராயண யுத்த பாரத்துச்g பூத ஆற்றவில் ஒரறிவு கண்ணகி கோர
போனவர்கள் அனைவரையும்
அழைக்கின்றேன் வருகவென்றே.
 
 
 
 
 
 
 

*毽*目
சிறந்த நகைச்சுவையாளரும் கூட, அவர் கவிதைகளில் த்தாலும் அவர் கவிதைகள் வெற்றியடைந்துள்ளது. அர ந்தியுள்ளது. தைச் சுட்டிக் காட்டி அவர் எழுதிய கவிதை ஒன்றினைக் வரவில்லை எனில் சுவைத்திரளே பொறுப்பு.
også KG EMFHKH SUEFSAå&nst
-கவியரசர் இளந்தேவன்இந்த ஆடை யாருக்காகப் பாட்டி? இதில் எனக்கு வேணும் நூறு முழவேட்டி.
கறுப்பு நூலை நீளவாக்கில் நீட்டி-ஒளிக் கற்றை நூலைக் குறுக்குவாக்கில் ஒட்டி
இரவும் பகலும் பாவும் உடும் ஆக்கி - நாள் என்னும் ஆடை செய்யும் கூனிப்பாட்டி.
இந்த ஆடை யாருக்காகப் பாட்டி? இதில் எனக்கு வேணும் நூறு முழம் வேட்டி.
ர் சிரிப்பால் யுத்தமே நடந்தது. திரெளபதி ப் பார்த்து சிரித்தாள். பாரதயுத்தம் நடந்தது. ட்சுமணனைப் பார்த்து சிரித்தாள். ம் தொடங்கியது. கிருஷ்ணனைப் கி சிரித்தாள். அசுரர் குலம் அழிந்தது. மாகச் சிரித்தாள். மதுரை மாநகர் தீப்பற்றியது. )
*
স্পঞ্জীপ্ৰ দি জন্ম গ্রুফো এড়া গ্ৰী ।

Page 12
室
蒙三蟲
ஏரஏற்ர ஆறுர
நானொரு கிராமத்தான் நெளிந்து செல்லும் நீரோடைகளும் தென்றலின் தாலாட்டில் கணிதாங்கும் கமுகும், தென்னையும், வாழைமரம் வனப்பு நிறைந்த பரந்த வயல்வெளிகளும், வாளிப்பும், உயர்ந்த நிற்கும் வேம்பும், மதிரையும், பூமரமும், அடர்ந்த பற்றைகளும் அடுக்கிய மலைகளும் என் கிராமத்திற்கு இயற்கை அளித்த சொத்தக்கள்.
நான்,
பிறந்து வளர்ந்த, ஒடியாடி விளையாடிய எண் கிராமத்த மணர், இன்று, சோபையிழந்த, தாலியிழந்த விதவையைப் போல், அனல் போன்ற, பெருமூச்சுக்களை விட்டுக்கொண்டு வேதனையில் வெந்தருகி அழுகிறது. நீண்டு வளர்ந்த நிற்கும் மா மரங்களின், கிளைகளில் இருந்து ~ சதா கூடவும் குயில்களும், தென்னை இனம் கீற்றுக்களில் அமர்ந்திருந்த - விடியலில் அழகாகக் கத்தும், மைனாக்களும், கிளிகளும், ஆட்களின், ஆளரவம் கேட்டுக் கத்தும் ஆட்காட்டிப் பறவைகளும், ஆலாக்களும், பற்றைக் காடுகளில் பறந்து திரிந்து, தேன்குடிக்கும் ~ சின்னக் குருவிகளும், சிட்டுக்களும், சோடிகளாய் - வயல்களில் பறந்து திரியும் புறாக்களும், புள்ளுகளும் - வெள்ளக் கொக்குகளும்
எண் கிராமத்தின்
நிலையான
எழில் வளங்கள்.
கள்ளம் கபடமில்லாத - உயர் வெள்னையுள்ளம் கொண்ட என் கிராமத்து மக்களும், அவர்களின்,
இயற்கையின்
எழிலோவியமான என் கிராமமும், சொல்லொண்ணாத் தயரத்தில் இன்று, சோர்ந்து கிடக்கின்றன.
நானும், என் தோழர்களும் இரைநிலவின் வெனிச்சு ஆசை தீரும் வரையி கிளித்தட்டும், நொண்டியடித்தம் - விளையாடிய எண் கிர இன்று, வேதனையில் விம்மி, அழுவதைப் பார்த்தர், என் இதயம்,
வெடித்த விடும்போல்
இருக்கிறது.
பாவம்! ஒன்றுமே அறியாத எண்கிராமத்த மக்கள் பரம்பரை பரம்பரையா வாழ்ந்த வந்த கிராமத்தையும், அயர்வடையாத சிற்றெறம்புகனைப் ே உழைத்த சேகரித்து உடமைகள் அனைத் இன்று, உடுத்த துணிகளோடு அகதிகளாகி கால்வயிற்றுக் கஞ்சிக் கெஞ்சிக் கொண்டிருக் பாலும், தயிரும் - கு பதமான மோரும், வாழை, பலாவோடு வாய் இனிக்க மாம்பழ வேனைக்கு வேளை வேண்டிய மட்டிலை உண்டு மகிழ்ந்த ~ எ ஊர் மக்கள், - இன்ற ஒன்றுக்கும் வழியில்ல ஊமைகனாய் மாறி உடல் சோர்ந்த களைத்த சொறிபிடித்த நாய்க6ை மாறிவிட்ட தயரத்தை மண்பார்த்து அழுகிறத
என் எழிலான கிராமத்தை, - இன்று இந்த நிலைக்கு ஆக்
யூரர்? பயங்கரவாதம் என்று பலரும் கஉறுகின்றார்ச இனவெறியின், இரக்கமற்ற செயலெண் இன்னும் சிலர், கடற பேரினவாதத்தின், பிடிவாதமே காரணமெ
(
 

த்தில்
ஸ்,
ாமத்த மணச்
விற்றி
ால் வைத்த தையறிழந்து
கின்றனர். டிக்க
மும்
ஈரப் போல்
- என்
கியவர்கள்
ர்ற கின்றார்கள்.
நன்ற,
D)
வேறுசிலர், விளக்குகின்றனர். எவர், எதைக் கடறினாலும் என் கிராமத்தை அழித்த ~ வெறும் சுடுகாடாய் ஆக்கியவர்கள் கொடியவர்கள்: மானிட நேசமில்லா மனித மிருகங்கள்.
குயில்களின் இனிய குரலையும் ஆட்காட்டிப் பறவைகளின் சப்தத்தையும், காகம், குருவிகளின் கத்தல்களையும் பாய்ந்தோடும் பசுக்களின் பாசத்தையும் கினி, நங்கினங்களின் நளின பாஷைகளையும் கேட்டு உள்ளத்தால், உணர்வோடு ரசிக்க முடியாத கொடிய அரக்கர்கள் அவர்கள் இயற்கையின் அழகை ரசிக்கத் தெரியாத குருடர்கள். இனிமையை ~ என்றமே கேட்க முடியாத
செவிடர்கள் உணர்வுகள் இல்லாத ~ கெட்ட உலுத்தர்கள்.
என் கிராமம்தான் எனக்குப் பெரிது. அதுதான் எண் உயிர், எண் மண்ணின் எழிலை என்னால் மறக்கவே முடியாது. அதனால்,
நான் அழிந்தாலும் அங்குதான் அழியவேண்டும். என்னை அழிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என்னை என் கிராமத்து மண்ணிலேயே புதைத்த விடட்டும்.
இந்த, அகதி முகாம்களில் கிடந்த அசிங்கமாகி
அழிவதை விட, என் கிராமத்தில் அழிவதே மேல் என்றாவது ஒருநாள் நான் இறந்த பின், ஒழித்து விட்ட
மானிடம், உலகிற்கு திரும்பி வந்தால், சுடுகாடாய்க் கிடக்கும், என் கிராமத்தை ~ அதற்கு காட்டுங்கள்! அது சொல்லட்டும் எண் கிராமத்தை அழித்தவர்கள் யாரென்று.

Page 13
அழகான வார்த்தை
ஏதோ ஒரு புத்தகத்தில் ஒருவர் பின்வருமாறு எழு சினிமா நடிகைகளும், நடிகர்களும் வழக்கமாகச் ச கடைகளுக்குச் சென்று என்னால் சாமான்கள் அப்படிப்பட்ட கடைகளில் சாமான்களின் விலை நா இருக்கும். ஆனால் பெரிய கோடீஸ்வரர்கள் தேர்ந் தேர்ந்தெடுத்துப் பேசும் போதும் உபயோகப்படு வார்த்தைகளை உபயோகிப்பதற்கு நான் ப 59ubưử Ưoửt{
நான் மலையடிவாரத்தில் இருந்து கிளம்பி ம6ை செல்கின்றேன். என்னுடைய கழுத்தில் ஒரு மூட்டை தங்கத் கெட்ட குணங்களைப் பெற்றுக்கொள்ளாமல் இருந்ததற்கா (Napoleon Hill) என்பவர் எழுதியுள்ளார்.
ஆங்கிலப் பண்புகள்
சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (ராஜாஜி எழுதிய பேட்டன் பிரபுவால் பாராட்டப்பட்டது. ஜனநாயகம் பற்றி அ எழுதிய சுவையான ஆங்கிலத்துக்கு நிகர் வேறில்லை.
ஜனநாயகம் பற்றி அவர் பின்வருமாறு எழுதியுள்
"A Strong government and a Loyal people good state But a deaf government and the dumb pec democracy’ படித்துவிட்டீர்களா? இப்போது எமது நாட்டு கம் வருகின்றதா?
அணுப் பண்பு
யூல்ஸ் வேண்ஸ் (Jules Vernes) என்பவர் எ படிக்க வேண்டும் இவர் ஆகாய விமானங்கள், மோட்டார் வ முதலியவைகள் கண்டு பிடிப்பதற்குக் கிட்டத்தட்ட நூறு வ வாழ்ந்தார். "நாட்டில்ஸ்” என்ற நீர்மூழ்கிக் கப்பல் அமெரி அருகில் நீரில் மூழ்கி இருக்கும் பனி மலைகளுக்கு அடி ருவத்தைக் கடந்து ஒருமுறைகூடத் தண்ணீர் மட்டத்துச் தான் புறப்பட்ட இடத்துக்கு வந்துசேரும் கருத்தை மை யூல்ஸ் வேண்ஸின் ஒரு புத்தகம் வெளிவந்து 100 ஆண்டு அணுசக்தியால் இயங்கும் அமெரிக்கக் கப்பல் படையைச் கப்பல் வட துருவத்துக்குச் சென்று திரும்பிவந்தது.
(
 

ா பொதிகள்
தியிருக்கின்றார். '
மிகப் பெரிய பணக்காரர் களான
Fாமான்கள் வாங்கும் ஆடம்பரம் மிகுந்த மிகப்பெரிய
வாங்க முடியாமல் இருக்கலாம். ஏனென்றால்
ான் வாங்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாக
ந்தெடுத்து உபயோகிக்கும் வார்த்தைகளை நான்
த்திக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அழகான
ணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை’.
ல உச்சிக்கு எனது சொந்த முயற்சியால் ஏறிக் கொண்டு
தின் பழுவைச் சுமத்தாமல் பல பணக்காரப் பெற்றோர்களின்
கச் சந்தோசப்படுகின்றேன். இவ்வாறு நெப்போலியன் கில்
ஆங்கிலம் மவுண் அவர் ஆங்கிலத்தில்
ாளார்.
no doubt make a bple do not make ஜனநாயகம் ஞாப
ழுதிய நூல்களைப் ண்டிகள், ரேடியோ ருடங்கட்கு முன்பு க்க துறைமுகத்தின் யில் சென்று வடது நகு மேல் வராமல் யமாகக் கொண்டு கள் கழிந்து 1955ல் சேர்ந்த நீர் மூழ்கிக்
o)
- །
கதைகாவி
டோக்கியோ மாநாட்டுக்கு போறாங்க. பெருந்தொகை நன்கொடை பெற்றிக் கொள்கிறாங்க. இப்பிடி நன்கொடை பெற்றுக்கொண்டால் விலை வாசியை யாவது கூடாமல் பார்க்கலாம் அல்ல வா. இப்படி ஆலையடியில கடதாசிக் கஉட்டம் விளையாடின பொடியண்கள் இதிலை என்ன பிழையிருக்குப் பாருங்கோ.
சொன்னவங்கள்.
ك=

Page 14
LOTITsitsuri si
மாபாவியோர் கூடிவாழும் மதுரைக்கு போ மதுரையில் சங்கரதாச சுவாமிகள் முதன் முதலாக (
கண்ணகி கொடுத்த காற் சிலம்மை விற்றுவர மதுரை நகருக்கு அப்போது கண்ணகி 'மாபாவியோர் கூடிவாழும் ம தடுக்கிறாள்.
மதுரைநகரிலே வந்து இப்படி பாடிய தைத் தாங்கமுடி ஆசிரியரை என்று கொதிப்புடன் குரல் எழுப்பினர். பாடலாசிர சங்கரதாச சுவாமிகள் மேடைக்கு வந்து தமது கைகளை 'மா என்ற சொல் திருமகளாகிய இலக்குமியையும்,ப என்று கூறி அதற்கு ஆதாரமாகப் பரஞ்சோதி முனிவரின் திருவி 'மாபாவியோர் கூடிவாழும் மதுரை என்றால் தி பொருள்படுகிறது. சகல செல்வங்களும் நிறைந்து விளங்கும் ம கருத்துப்பட 'மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு ம குறிப்பிட்டிருக்கின்றேனே தவிர, சிறுமைப்படுத்தும் எண்ணம் வியந்து வானதிரக் கரவொலி எழுப்பினர்.
சவாரித்தம்பர்
- േ 2ീഴ്ചബ്' |െ
ീഴ്കis*്ലബ്.േ %(് (ഋഗ്ഗീ''|'ഗ്ഗ്
 
 
 

கவேண்டாம்.
காவலன் நாடகத்தை அரங்கேற்றிய போது ஒரு காட்சியில்
ப் போவதாகக் கூறுகிறான் கோவலன். துரைக்கு மன்னா போகாதீர் இன்று' என்ற பாடலைப் பாடித்
யாத மதுரை மக்கள் கூச்சலிட்டனர். கொண்டுவாபாடல் எழுதிய யர் மன்னிப்புக் கேட்கும்வரை விடமாட்டோம் என்றனர்.
உயர்த்தி அமைதியாக இருக்கும் படி வேண்டிக்கொண்டு, ா என்ற சொல் கலைமகளாகிய பார்வதியையும் குறிக்கிறது' ளையாடற் புராணத்திலிருந்து சில செய்யுட்களைப் பாடினார். ருமகளும், மலை மகளும், சேர்ந்து வாழும் மதுரை என்று துரையில் இந்த சிலம்பை வாங்க ஆள் கிடைக்காதே! என்ற ன்னா போகாதீர்' என்று மதுரை நகரை பெருமையாகக்
எனக்கில்லை' என்றார். மக்கள் சுவாமிகளின் புலமையை
நன்றி தேவி,
ഗ്ലൂ മെ5 മൃീ ഭീമ ) ഉല്ക്ക
அமரர். சுந்தர்

Page 15
RU
கவல் 邑。 að
ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை. ஒரு ராஜாவுக்கு ஒரு விநோதமான ஆசை. அது என்னவென்றால், விதம் விதமான விசிறி மட்டைகளை வாங்கிச் சேகரித்து வைக்கவேண்டும் என்பதே இப்படி எங்கே போனாலும் விசிறி மட்டைகளையே வாங்கி வந்து சேர்த்து வைத்துக்கொண்டிருந்தார். ஒருநாள் தெருவழியாக ஒருவன் விசிறி மட்டை விற்றுக்கொண்டு போய்க்கொண்டி ருந்தான். இவர் அதனைக் கண்டார். சும்மா இருப்பாரா?
உடனே அந்த ஆளை அரண்மனைக்குக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார். விசிறி விற்கிறவனும் வந்தான். “உன்னிடம் விசேஷமான விசிறிமட்டை ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் கொடு” என்றார்.
“அரசே! என்னிடம் இருக்கிற விசிறி மட்டை எல்லாமே மிகவும் விசேஷமான வைதான். பார்ப்பதற்கும் மிகவும் சாதாரண மாகத்தான் தெரியும். இருந்தாலும் இதன் தரம் மிகவும் உயர்வு. ஆதலினால் ஒரு விசிறிமட்டையின் விலை நூறுரூபா" என் றான் அந்த ஆள். ராஜாவுக்கு ஆச்சரியம். “என்னப்பா இது பார்த்தால் பத்துக்காசு கூடப் பெறாது போல இருக்கிறது. இதற்குப் போய் நூறுரூபா விலை சொல்லுகிறாயே! அப்படி என்ன விசேஷசம் இதிலே’ என்றார்.
“மன்னா உங்களிடம் பொய் சொல்லி நான் ஏமாற்ற முடியுமா? எனக்கு ஏது அவ்வளவு தைரியம்? இந்த விசிறிமட்டை யில் உள்ள விசேஷம் என்னவென்றால் இது நூறு வருசம் உழைக்கும். அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்.” என்றான். அப்படியென்றால் அந்த விசிறி
Ug சுமத் இவ்விடத்தி
யை வாங்குகள் என்று ராஜா. அரண்மனையி கொடுத்து வாங்கிக் ெ
இருந்தாலும் ராஜாவுக் சந்தேகம், கொஞ்சம் அந்த ஆளைப்பார்த் இன்றிலிருந்து நான் இ உபயோகப்படுத்தப் ே எதற்கும் ஒருவரம் கழி பர்க்கவேண்டும்” என்ற கொண்டான் இவன், ! மட்டையை எடுத்து தி கொண்டே வந்தார். மூ அந்த விசிறியின் நடு வந்து விட்டது. அடுத் மிகுதி விசிறிமட்டைய விட்டது. "ஆகா! ஏம அந்த ஆள் இனிமே பக்கம் வரமாட்டான்' ராஜா. ஆனால் அந்த சரியாக ஒரு வாரத்தின் ராஜாவைப்பார்த்தான். இவனைப் பார்த்தார்.
‘என்னப்பா.என்னிட கிறாயா? உன்னுடைய வருஷம் உழைக்கும்
ஒரு வாரத்துக்குள்ளே இல்லாமல் போய்விட் ஏமாற்றினால் என்ன
யுமா?’ என்றார். “அ நினைக்காதீர்கள் நான் பண்ணவில்லை. மன்
(G
 
 

துவோர் i) dirfdab6gb
து உத்தரவு போட்டார்
ல் அதை நுாறு ரூபா காண்டார்கள்.
கு மனதிற்குள் ஒரு யோசித்தார். பின்பு து "இதோ பாரப்பா. இந்த விசிறி மட்டையை பாகிறேன். நீ இத்து என்னை வந்து றார். சரி என்று ஒத்துக் ராஜா அந்த விசிறி தினமும் விசிறிக் ழன்று நாட்களிலேயே க்குச்சி வெளியே த மூன்று நாட்களில் ம் வீணாகப் போய் ாந்து விட்டோம். ல் அரண்மனைப்
என்று நினைத்தார் ஆள் சொன்னபடி ல் திரும்பி வந்தான். அவர் கோபமாக
மே விளையாடு விசிறிமட்டை நூறு என்று சொன்னாய். யே ஒன்றும்
டது. ராஜாவை தண்டனை தெரி ரசே! அப்படி
ஒன்றும் தப்புப் னருக்கு விசிறி
B)
மட்டையை உபயோகிப்பது எப்படி என்று தெரியாது போல் இருக்கிறது. முறையாக வும், சரியாகவும் உபயோகப் படுத்தினால் நூறு வருஷம் கண்டிப்பாக உழைக்கும்” என்றான்.
‘என்ன எனக்கு விசிறவும் தெரியாது என்று சொல்கிறாயா?’ என்று வேகமாகக் கேட்டார் ராஜா, தயவு பண்ணி நீங்களும் எப்படி விசிறிணிகள் என்று சொல்லுங்கள்’ என்று கேட்டான் இவன். 'இப்படித்தான் விசிறினேன்’ என்று எல்லோரும் விசுறுவது மாதிரி விசிறிமட்டையை எடுத்து விசிறிக் காட்டினார் ராஜா. சரிதான். இப்போழுது தான் என்ன தப்பு நடந்ததென்பது எனக்கு புரிந்து விட்டது. இந்த விசிறி மட்டையை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டிய முறையே வேறு என்றான் அந்த ஆள் எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று ராஜா ஆர்வமாகக் கேட்டார். அந்த ஆள் அதை விளக்க ஆரம்பித்தான்.
‘விசிறி மட்டையை எடுத்து நமது முகத்திற்கு முன் ஒரு கையில் அசையாமல் பிடித்துக் கொள்ள வேண்டும். நமது தலையை மட்டும் அப்படியும், இப்படியும் ஆட்ட வேண்டும். விசிறி மட்டையை ஆட்டக்கூடாது. நீங்கள் விசிறியை ஆட்டி யிருக்கிறீர்கள். அதுதான் வீணாகப் போய் விட்டது. அதனால் தப்பு என் விசிறி மேல் இல்லை. உங்கள் மீது தான் தப்பு” என்றான். இன்று உலகம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. நாம் செய்கின்ற தப்புக்கு மற்றவர்கள் மீது பழியைப் போடுகிறோம். தவறுகளை நியாயப்படுத்த ஆரம்பிக்கிறோம்.
ஒருவன் அப்படித்தான் புதிதாக ஒரு கார் வாங்கினான். ஒட்டக் கற்றுக்கொண்டான். ஒரு புளியமரத்தில் கொண்டுபோய் மோதிவிட்டான். 'என்னடா இப்படிப் பண்ணி விட்டாயே?’ என்று கேட்டால் "என்மேல் தப்பு இல்லை ஐயா! நான் நேரா கத்தான் வந்து கொண்டிருந்தேன். எல்லாரும் விலகினார்கள். இந்தப் புளியமரம் மட்டும் விலகவில்லை. அதனாலே தான் இப்படியாகி விட்டது என்றான்.
நன்றி : தென்கச்சி கோ. சுவாமிநாதன்.

Page 16
திமிழகத்தில் அகதியாக தஞ்சமடைந்த குடும்பத்தை
சேர்ந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுரம் இது
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து வந்தவர்களில் 16 வயதுப் பெண் மனோநிலை பாதிக்கும் வரை கற்பழிக்கப்பட்டர். இதுகுறித்து நடவடிக்கைக்கு கலெக்கடர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட் டுள்ளார்.
இலங்கை மன்னார்
மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து (32), இவரது மனைவி சரோஜா (29). கூலி வேலை செய்து வந்த இவர்கள், இலங்கையில் புலிகளுக்கும், இராணுவத்திற்கும் சண்டை உச்சக்கட்டத்தில் இருந்ததால், இலங்கையை விட்டு
சொத்து, வீடு, வாசலை மறந்து உயிர் பிழைக்க இவர்கள் தமிழகம் வந்தபோது, கூடவே தனது மூன்று வயது மகள் மலரையும் அழைத்து
வந்தனர்.
முதலில் ராமேஸ்வரம் வந்த இவர்கள் அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.\ பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சேலம் தாரமங்கலம் முகாமிற்கு மாற்றப்பட்டனர். தற்போது மலருக்கு 16 வயதாகிறது.இ காளிமுத்துவும், சரோஜாவும் அங்குள்ள கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர்.
இந் நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன் தாரமங் கலத்தைச் சேர்ந்த புனிதா என்பவர், மலரை தங்கள் வீட்டுக்கு வேலைக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். பெற்றோரும் ஏதோ வருமானம் கிடைத்தால் போதும் என்பதற்காக தங்கள் மகளை புனிதாவோடு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மூன்று நாள் கழித்து மகளைப் பார்க்கச் சென்ற பெற்றோருக்கு பெரிய ஏமாற்றம், வேலைக்கு அழைத்துச் சென்ற புனிதா வீட்டில் மலர் இல்லை. விசாரித்தபோது, சென்னையில் உள்ள தனது அண்ணனுக்கு உடல் நலக்குறைவு என்றும், அவர்களைக் கவனிக்க மலரைச் சென்னைக்கு அனுப்பி யுள்ளதாகவும், இரண்டு வாரம் கழித்து திரும்பி வந்து விடுவாள் என்றும் புனிதா கூறினார்.
இந்நிலையில் கடந்த வாரம், தாரமங்கலம் பஸ் ஸ்டாண் டில் மலர் அநாதையாக நின்று கொண்டிருந்தார். 15 ஆண்டுகள் தாரமங்கலத்தில் மலர் வளர்ந்ததால், அங்குள்ளவர்கள் மலரை அடையாளம் கண்டு முகாமிற்குத் தெரியப்படுத்தினர். பெற்றோர் மலரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலருக்கு பெற்றோரைக் கூட யார் என்று அடையா ளம் காட்டத் தெரியாத அளவிற்கு மனோ நிலை பாதிக்கப்பட்டி ருந்தது. எதற்கோ அழுத வண்ணம் இருந்தார் மலர். பேச்சுக் கூட சரியாக வரவில்லை. எதைப் பார்த்தாலும் பயம் வரும் அளவிற்கு பெரிய அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்தார்
O6).
உடனே பெற்றேர் மகளை அழைத்துக் கொண்டு வீட்டு
வேலைக்கு என்று சொல்லி அழைத்துச் சென்ற புனிதாவைச் D சந்தித்து நியாயம் கேட்டனர். இதற்கு எவ்வளவு பணம் வேண்டுமோ கொடுத்து விடுகிறேன் என்று விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் புனிதா கூறியுள்ளார். அத்தோடு முகாம் அதிகாரிகள் பொலிஸாரிடம் தான் பேசிவிட்டதாகவும், கேட்கவில்லையென்றால் காளிமுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக பொலிஸில் தானே புகார் செய்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
இந்தத் தகவல் சேலம் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்குத் தெரிய வந்தது. சங்கத் தலைவி ஜோதி லட்சுமி மற்றும் சங்க நிர்வாகிகள் தாரமங்கலம் "சென்று மலரையும், அவரது பெற்றோரையும் சேலம் அழைத்து வந்தனர். பின், மலரை டாக்டர் சித்ரா சம்பத்திடம் மருத்துவ பரிசோதனைக்குச் "சேர்த்தனர். பரிசோதனையின் போது மலர் பலரால் பலமுறை கற்பழிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதற்கான காயங்கள் இருந்தன. மலர் பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதால் தான் மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
திங்கட்கிழமை மலர் தனது பெற்றோருடன் வந்து கலெக்டர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார். இலங்கைத் தமிழர் ஒருவரின் மகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டமை தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த கலெக்டர், உடனே மலரின் மனோ நிலை பாதிப்பிற்கான மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தர Gill LTT.
அத்தோடு, மலரை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற புனிதா என்ற பெண்ணிடமும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதுடன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். விசார ணை நடந்து வருகிறது.
B)

Page 17
ஆசிரியர்:- இலங்கையின் வி
மாணவன்:- தெரியாது. ஆசிரியர் :- தாசி அபரஞ்சியி
என்ன?
மாணவன்- தாய் பெயர் குஞ்
கேள்வி- கண்ணாடிக்கும் இல் கண்ணாடியில்
கேள்வி- கிருத யுகம் வ இல் ராஜாளியும் பு ஆனால் மாமியும்
அன்பான கவிதேசம் வாசகர்கனே.
மேலேயுள்ள படத்துக்குச் சார்பாகக் கவிதைகள் தரு
வேண்டுகிறோம். போட்டியில் பங்குபற்றிப் பரிசு பெறும் கவிஞள்க புலம்பெயர்ந்த எழுத்தாளர் திருபூரீஸ்கந்தராஜா (மூன்று கவிஞர்க தரா 500/= ரூபா பரிசளிக்க இருக்கிறார் என்பதையும் விசேடம
ང་མ་རྒྱའི་ வித்துக் கொள்கின்றோம்.
 
 
 
 
 
 

------------------------ཡཡ།
ஸ்தீரணம் என்ன?
ன் தாய் பெயர் துாக்கும் கூஜா, பென்சில்,
சரம், தங்கை பெயர் சுந்தரி,
-பாவேந்தர் பாரதிதாசன்- اسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسس
, கண்ணிருக்கும் உள்ள வித்தியா சம் என்ன?
உன்னைத் தெரியும், கண்ணிரில் உலகம் புரியும்
ந்தால்?
ராவும் ஒரு கூட்டில் சந்தோஷமாக வாழும். ), மருமகளும் ஒரு வீட்டுக்குள் வாழமாட்டார்கள்.
**স্পৰ্কী? ফ্রি ফ্রম প্রয়ো
་་ ༣༥ ༈ ༡ ༈ ༈ ༈ ༈ ལྷོ༈ ,
“சீப்பு கண்ணாடி ஆடை
சிறுகத்தி கூந்தல் எண்ணைய்,
சோப்பு, பாட்டரி, விளக்கு
தீப்பெட்டி, கவிகை, சால்வை,
செருப்பு, கோவனம், படுக்கை,
காப்பிட்ட பெட் Lurrutia -assigorrig-. 3 e5
கைக்கொள்க யாத்திரைக்கே.
பாலு இந்தியா போய்விட்டான் இது
奖 அது பள்ளிக்கூட விடுமுறைக் காலம் சர்.
பாடசாலை ஜோக்ஸ்
எந்தக் காலம். சொல்?
- விக்கி
ஆபிரகாம் லிங்கனின் அமுதமொழிகள் இவை:- சேமிப்பை அலட்சியப்படுத்தி வழமையைக் கொண்டுவர முடியாது. வலிமையை வலுவிழக்கச் செய்து பலவீனத்தைப் பலப்படுத்த முழயாது. கூலிகொடுப்பவனை ஊமையாக்கிக் கூலிவாங்குபவனுக்கு உதவ முழயாது. பணக்காரனை அழித்து ஏழைகளை உயர்த்த முழயாது. கடன் வாங்கும் பணத்தின் மூலம் தேவையான பாதுகாப்பை அடைய முழயாது. சம்பாத்தியத்தை விட அதிகமாகச் செலவழித்துத் தொல்லையிலிருந்து மீள முடியாது. மனித சுதந்திரத்தைப் பாதித்து நன்னடத்தையையும் ஊக்கத்தையும் உண்டாக்க முழயாது. மக்கள் தாங்களே செய்து கொள்ளக் கூடிய - செய்து கொள்ள வேண்டிய காரியங்களை நீசெய்து, மக்களுக்கு நிரந்தரமாக உதவ முழயாது.
-ஆபிரகாம் லிங்கன்.

Page 18
பிந்ததிய தேர்தல் நகைச்சுவைகள் (ஒரு எம்.பீ. வருகிறார்)
ஒருவர் :- பாராளுமன்றப் பெருமகனே
எம்.பீ - என்ன புதிய மரியாதையான தமிழில் பேசிறிங்க.
ஒருவர்:- வாக்காளப் பெருமகனே என அழைத்ததை நான்
மறக்கவில்லை.
எம். பீ:- ?
ஒருவர் :- அடிக்கடி தேர்தல் வருவது நல்லது. மற்றவர்:- ஏன்? ஒருவர் :- றோட்டிலை மாட்டுச்சாணி கூட இல்லை.
ஒரு பிச்சைக்காறன் நாம ஒரு பிழை உட்டுட்டம்.
மற்றப் பிச்சைக்காறன் எப்படியண்ணே!
ஒரு பிச்சைக்காறன் இந்தத் தொகுதியிலை பிச்சைக்காறங்க நாங்கதான் கூட இருக்கிறம். நாம் ஒருதர் போட்டியிட்டிருந்தால் எம்.பீ யாக வந்திருக்கலாம்.
ஒருவர் டேயப்பா தேர்தல் காலத்திலை ஏழைகளின் தோழன் என ரோட்டு ரோட்டாக எழுதினியே ஒரு இரண்டு ரூபா எறிஞ் சிட்டுப் போ.
米米米米
ஒரு பிச்சைக்காரன்கே O இவன் தாண்டா எம்.பீயாமடா. O போஸ்ரர் ஒட்டக் காசில்லாம நம்மளைக் கேட்ட
ஆள் தானே - O sģLD. 米 எல்லாச் சின்னமும் வேட்பாளர் அறிவிச்சாங்க.
ஒண்டை மறந்தீட்டாங்க. O என்ன அது 米 பச்சோந்தி ஓணான்
米米米米
தகப்பணி ஒரே முறையிலை ஒ. எல் உமக்குப் பாஸ் பண்ண முடியாமல் போச்சா?
மகனி டடா. ஒரே முறையிலை ஓங்களுக்கு M.P யாக வர முடியாமப் போச்சா?
米米米米(

தமிழ் எம். பீ. :
லொட்ஜ்
பாராளுமன்றம் :
Ֆւնմնա Լ}
கோழி
குண்டுவெடிப்பு :
வேட்பாளர்
வாக்காளன்
N
Υகொழும்பு டயறி)
கொடுக்கும் யாகசாலை.
; திருடர்கள் வெறுக்கும் விஞ்ஞானக்
சாகும்வரை வாடகை செலுத்
; சில மனிதர்களிடம் அடிப்படை
தேர்தல் கட்டுப் பணம் இழத்தல் :
சுதந்திரமாகச் சொல்லிவிட்டு
:பாராளுமன்றம் போவோருக்காக
*N
அவசரகாலச் சட்டத்தின் சொகுசு முதலாளி. தமிழனைத் தமிழன் காட்டிக்
ஒற்றையாட்சி மணி ஆலயம்.
கருவி.
தாது வாழும் சீவன்.
வசதி இல்லை என்பதை எடுத் துக்காட்டும் மிருகம்
24 மணிநேரச் சட்டத்தின் அதிர்
வலைகள்.
முற்பிறப்பில் அரசாங்கத்துக்குக் கட்டவேண்டிய பணம்!
சுதந்திரம் இல்லாது திரிபவர்.
ரத்தம் சிந்தும் அப்பாவி. گرے
ஒருவர்: "உங்கள் மகள் காதலித்தவனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டாள்.
புலவர் பெருமான்:- சங்க இலக்கியம் குறிப்பிட்டது.
நல்ல செய்தி தந்தாய் தமிழ் மகனே. இதனை உடன் போக்கு எனக்
ஒருவர்: ஹா. ஹா. ஹா.
Why?
米米米米
உலகம் தலை கீழாகப் போச்சு?
வாக்காளராக இருக்க வேண்டியவங்க வேட்பாள
ராகப் போட்டியிட்டாங்க. வேட்பாளராக இருக்க வேண்டியவங்க வாக்காளராக வோட் போட்டாங்க

Page 19
Z2. খ্রীu
ஆயுட்காலத்தை நீடிக்கும்; ஒருநிமிட சிரிப்பு 45 நிமிடங்களுக்கு ឳព្រំប្រចា មិចំg
ஒருவர் மனம்விட்டுச் சிரக்கும்போது தன்னை அறியாமலேயே மேற்கொள்ளப்படுகின்ற ஆழ்ந்த சுவாசத் தின் விளைவாக நுரையீரல்கள் சிறப்பாகத் தொழிற் படுவதுடன் குருதிச் சுற்றோட்டத்திலும் ஒரு வேகம் ஏற்படும். இது இதயம் முதல் அனைத்து அங்கங்களிலும் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். -
ஒருவர் சிரிக்கும்போது குருதிச்சுற்றோட்ட வேகம் அதிகரிக்கும். தோளோடு இணைந்து உள்ள நுண்ணிய குருதிக் கலங்கள் விரிவடையும். குருதியில் உள்ள அழுத்தம் குறைவடையும். அதுபோலவே தசைகளும் நன்கு இயங்கும். உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
முகத்தைப் பார் சிரிப்பே இல்லை. அழுங்கு மூஞ்சி, சிடுமூஞ்சி என்றெல்லாம் சொல்வதும் வழக்கமாகிவிட்ட விடயங்களே. இதிலிருந்து எப்போதும் சிரித்துக்கொண்டி ருப்பவர்கள் பிறரால் விரும்பப்படுகின்றனர் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளமுடியும்.
பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் விடைகாண முடியாத ஒரு பிரச்சினையாக இந்தச் சிரிப்பு விளங்கியது. அதாவது மற்றெந்த உயிரினத்துக்கும் இல்லாத சிரிப்பு மனிதனுக்கு எவ்வாறு கிட்டியது என்ற பிரச்சினை காணப் பட்டது. ஆனால், மனிதன் சுகதேகியாக வாழ்வதற்காக அவனுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதமே சிரிப்பு என்ற உண்மை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக் கப்பட்டுவிட்டது.
மானசீகமாகவும் இது களைப்பைப் போக்கவல்லது. அமெ ரிக்க எழுத்தாளரான நோர்மன் குஷன்ஸ் 1964 ஆம் ஆண்டில் குணப்படுத்த முடியாத சரும நோயினால் பீடிக்கப்பட்டார். அவரது கை கால்களை அசைக்கக்கூட முடியாதளவு இந்நோய் கொடுமையானதாக இருந்தது. இறுதியில் தனது கையைக்கூட அசைக்க முடியாமல் இவர் வேதனையில் வாடினார்.
(
 

Qamజ్ఞా * துவக"ே
藝 s - r
அவரது நிலை எதிர்காலத்தில் மென்மேலும் மோசமடை யலாம் என வைத்தியர்கள் கருதினர். பயங்கரமான பெறு பேறுகளை எதிர்பாத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துத் தனக் குத் தானே உதவி செய்துகொள்வது மிக முக்கியமான தென நோர்மன் எண்ணினார். இவர் தனது நூலொன்றில் குணப் படுத்த முடியாத நோயினால் தான் பீடிக்கப்பட்ட விதத்தி னையும் உயிர்ச்சத்தைப் பயன்படுத்தியதோடு அடிக்கடி சிரித்ததைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் தொடர்ச்சியாக பல மணித்தியாலங்களுக்கு தொலைக்காட்சி எதிரில் அமர்ந்தபடி நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தார். இவ்வாறு நகைச்சுவைப் படங்களைப் பார்த்ததாலும் நகைச்சுவைத் துணுக்கு களை வாசித்தாலும் அவரது உடல் நிலை சில மாதங்களில் மகிழ்ச்சிகரமான சுகநிலையை அடையலாயிற்று அத்துடன் மீண்டும் தொழிலுக்குத் திரும்பும் அளவிற்கு அவரது உடல் நிலையில் விருத்தி ஏற்படலாயிற்று.
சில வேளைகளில் சில வைத்தியர்கள் இன்னும் சிரிப்பினால் கிடைக்கும் உடல்நலம் பற்றிச் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இருப்பினும் நிகழ்கால நிலையைப் புரிந்துகொண்ட பெரும் பாலான வைத்தியர்கள் புற்றுநோய் உட்பட மிகக் கொடி யதும் குணப்படுத்த முடியாததுமான நோய்களைக் கூடக் குணப்படுத்தும் ஆற்றல் சிரிப்புக்கு உண்டென்பதை விவா தத்திற்கு இடமேயின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
"டலா’ டெக்சாஸ் சைமன்டன் புற்றுநோய் நிலையத்தில் மனச் சுத்தத்தின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தும் விதம்பற்றி நோயாளர்களுக்கு உபதேசம் வழங்கப் படுகின்றது. தற்போது இப்புதிய திட்டத்திற்கிணங்க நோயாளர்களுக்கு உபதேசம் வழங்கப்படுகின்றது. தற்போது இப்புதிய திட்டத்திற்கிணங்க கொடிய நோய்களைக் கூட குணப்படுத்துவதில் சிரிப்பின் பங்களிப்புப் பற்றிப் பல கருத்துக்களை வழங்குவதுடன் நோயாளர்கள் சிரித்து மகிழக்கூடிய சூழ்நிலையும் ஏற்படுத்திக் கொடுத்து இத் திட்டத்தை விரிவுபடுத்தி வருகின்றனர்.
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான மருத்துவமனை களில் சிரிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நகைச் சுவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று, வீடியோ நாடாக்கள், சித்திரக் கதைகள், நகைச்சுவைக் கதைகள் அடங்கிய புத்தகங்கள் போன்றவற்றைப் படித்துப் பார்த்தும் மகிழும் வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டம் தற்போது அவுஸ் திரேலிய மருத்துவமனைகளில் அறிமுகப்ப டுத்தப்பட்டு வருகின்றது.
D)

Page 20
క్లే
ருபிஸ்டின் ஒரு நிமிட சிரிப்பு 45 நிமிடங்களுக்கு உடலின தும் உள்ளத்தினதும் சோர்வைப் போக்கும் எனக் கூறியுள்ளார். -
நகைச்சுவை, உடலையும் உள்ளத்தையும் பெரிதும் ஆசுவாசப் படுத்தவல்லது. அனைத்திலும் நன்மை, தீமை என்பவற்றைப் போலவே நகைச்சுவையும் பொதிந்துள்ளது. அலுப்பு சலிப்பு சோர்வு, தனிமை கவலை என்னும் உடல், உள இயல்புகளை விரட்டி அடிக்கின்ற சிறந்த ஆயுதமாக வைத்தியர்கள் சிரிப்பைக் கருதுகின்றனர்.
நீங்கள் மிகவும் கவலையான நிலைக்குட்பட்டு இருக்கின்றீர் களாயின் உங்களால் சிரிக்க முடியுமா? உண்மையிலேயே முடியாது. எவ்வாறாயினும் சிரிப்பில் தீங்கிழைக்கும் பகுதியென ஒன்றுமில்லை. -
இது குறித்து ஆய்வு நடத்துகின்ற கலிபோர்னிய விஞ்ஞா னிகள் குழுவொன்று சினிமா நடிகைகள் சிலருக்கு மகிழ்ச்சி, துன்பம், சோகம், கோபம், பயம், அதிசயம் போன்ற உணர்ச்சிகளைச் செய்து காட்டுமாறு கேட்டுக்கொண்டனர். அச்சந்தர்ப்பங்களில் அவர்களது இதயத்துடிப்பு, குருதிச் சுற்றோட்டம், குருதியின் வெப்பநிலை போன்ற வற்றைக் குறித்துக்கொண்டனர். பின்னர் இவற்றை ஒப்பிட்டு நோக்கிய போது சிரிப்பே உடலுக்கு மிகவும் நன்மை பயப்பதாக இருந்தது.
Smile Theraphy என்னும் நூலின் ஆசிரியையான ஹொட் கின்சன் கூற்றுப்படி எப்போதும் புன்சிரிப்புடன் இருப்பதையும் தேவை யானபோது வாய்விட்டுச் சிரிப்பதையும் இயல்பாகக் கொண்டு ஒருவரால் இருக்கமுடியுமானால், அவரது ஆயுட்காலத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். ஒருவர் தொடர்ந்தும் இச்சிரிப்பைக் கடைப்பிடித்தால், அவரது ஆற்றலும் அதிகரிக்கப்படுவதாக இந்நூலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரித்துப் பழகியவர்கள் மற்றையவர்களின் எண்ணங்களைப் பற்றி எதுவுமே நினைக்காமல் சகல சந்தர்ப்பங்களிலும் சிரிக்க முயல்வர். அத்தகையோரை எவரும் அடிக்கவோ, துன்புறுத்தவோ முயலமாட்டார் கள். அதுபோலவே பிறரின் கவலைகளைத் திணிப்பதற்கும் எத்தகைய சந்தர்ப்பங்களையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளவும் இவர்களால் முடியும்
அவ்வாறாயின் உங்கள் வாழ்வில் நகைச்சுவை நிறைந்த பகு தியை எவ்வாறு பார்ப்பது? அதற்கு முதலில் உங்களது உள்ளத்தில் நகைச்சுவை உணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பின்பு அதனை அத்திவாரமாகக் கொண்டு

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். நகைச் சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்வதோடு நகைச்சுவைத் துணுக்குக ளையும் வாசித்துப் பாருங்கள். சிரிப்பை விரும்பாத எவரும் மனிதர்கள் மத்தியில் இருக்கமுடியாது.
நீங்கள் சுகதேசியாக வாழ்வதற்கு உணவு காற்று, நீர், என்பன தேவைப்படுவதைப் போலவே சிரிப்பும் தேவைப்படுவதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, உங்களது நாளாந்த செயற் பாடுகளுடன் சிரிட்பூட்டும் சம்பவங்களையும் சேர்த்துக் கொள்ளத் தவறாதீர்கள்
உங்களது உடலும் உள்ளமும் மிகவும் களைப்படைந்துள்ள வேளையில் அதிலிருந்து ஓரளவிற்காவது விடுதலை பெறவேண்டு மானால், முடிந்தவரையில் மனம்விட்டுச் சிரியுங்கள்.
r
தமிழ்ப்படம் ஒன்றுக்கு இசை யமைத்துக் கேட்குது கவனித்
தீர்களா?
நீங்கள். ஒண்ணு கொத்து றொட டிதான அடிச் சுக் கேடக்குது
-கில்லாடி

Page 21
கொக்கறோக்கோ. கொக்கறோக்கோ பொழுது மெல்லமெல்ல விடிந்து கொண்டிருந்தது. கொட்டாவி விட்டபடி அவிழ்ந்து கிடந்த தலைமுடியைக் கோதிக்கொண்டை போட்டுக்கொண்டு எழுந்தாள் முத்தம்மா. மீண்டும் கொக்க ரோக்கோ சத்தம் அவள் வீட்டுச் சேவல் அக்கம் பக்கத்தை யெல்லாம் கூவி எழுப்பிக் கொண்டிருந்தது. வாசல் பெருக்க வந்தவள் அதிர்ச்சியுற்றாள். “சே. இந்தச் சேவல் ஊரை யெல்லாம் ஒசியில எழுப்பிக் கொண்டிருக்கு முதல்
· ගුඛiගබLiff இதுர வாய்க்குப் பிளாஸ்ரர் போடவேணும்.” தனக்குத்தானே சொல்லிக் கொண்டே கொட்டும் பனியில்
நகைச்சுவைச் சிறுகதை.
தலைக்கு முக்காடு போட்டுக் கொண்டு சேவலைப் பிடித்து
அதன் வாய்க்குப் பிளாஸ்ரர் போடப் பதுங்கி பதுங்கிச் சென்றாள்.
அப்போது அப்பக்கமாக வந்த கந்தசாமி தன் மனைவி முத் தம்மாதான் என்பதை அறியாது திருடன் என்றெண்ணி ஓர் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டார். நின்றவள் தலையில் “டும்” என்று ஓர் சத்தம் "ஆ.
வீழ்ந்தார் கந்தசாமி அவர் சத்தம் கேட்ட முத்தம்மா ஓடி
s
என்று அலறியபடிக் கீழே
வந்தார். கையில் ஒரு செங்கல் லுடன் வேலைக்காரன் நின்று கொண்டிருந்தான். “அடப்பாவி, அநியாயமாக எண்ட புருஷனக் கொண்டு போட்டியே.”
அழுதாள் முத்தம்மா.
“வந்து . நான் திருடனெண்டு நினைச்சுக் கல்லப்போடுறதுக் கிடையில தென்னமரத்தில இருந்த தேங்காய் ஐயாட தலை யில் விழுந்து போச்.” தலையைச் சொறிந்து கொண்டே தயங்கித் தங்கி சொற்களை விழுங்கி விழுங்கிச் சொன்னான்
வேலைக்காரன்.
சேவலைப் பிடிக்க வந்தவள் தான் செய்ய வந்த வேலை
ஞாபகத்திற்கு வரவே சரி சரி நீ முதல் இதுர வாய்க்குப் பிளாஸ்ரர் கொண்டா” என்றாள்.
என்னடி எனக்கு பதிலாக உனக்கு மூளை பிசகி விட்டதா? தலையில தேங்காவிழ வாய்க்கு பிளாஸ்ரர் போடச் சொல்லிறியே” பயந்தவாறே கூறினார் கந்தசாமி.
“ம். மூளை இருந்ததத்தானே பிசகிப் போறதுக்கு இல்லாத
(
 

ஒண்டத் தேடினா எப்படி' முணுமுணுத்தான் - வேலைக்காரன்.
“என்னடா முணுமுணுப்பு போய் சொன்னதச் செய் விரட்டி னாள் முத்தம்மா’ இல்லம்மா ஆரிர வாய்க்கொண்டு சொன்னயளெண்டா’. வேலைக் காரன் இழுத்தான்.
“ம். எண்ட வாய்க்கு’ கோபமாகச் சொன் னாள் முத் தம்மா. அவன் பேச்சுக்குத் தலையாட்டி விட்டுச் சென்ற வேலைக்காரனைப் பார்த்த வாறே, "எண்ட வீட்டுக்காரனும் சரியில்ல, வீட்டுல வளர்த்த சேவலும் சரியில்ல எண்டா இந்த வேலக்காரனும்
சரியில்லையே." எனத் தன்
ULI T இSS தலை யிலடித்துக் கொண்டாள்.
“இதவிட எண்ட உயிரே
போயிருக்கலாம். பகவானே
என்ற கந்தசாமியின் பேச்சை இடைமறித்து நான் வட்டிக்குக் கொடுத்து சம்பாதிச்சதையெல்லாம் கண்டகிண்டவனுக்கு கடனா கொடுத்து கரைச்சுப் போட்டியல் ஊருள உள்ள கோயிலையெல்லாம் சுத்திச் சுத்தி என் காலே தேஞ்சுபெயித்து ஒரு பெருமூச்சுடன் சொல்லி முடித்தாள் முத்தம்மாள்பின்னர் “இப்படி வீண் பேச்சு பேசம்ட்டுந்தான் தெரியும் உங்களுக்கு” என்றாள் எரிச்சலாக “நீ ஏண்டி ஊரில் உள்ள கோயிலயெல்லாம் சுத்துறா’ கேட்டார் கந்தசாமி
“பின்ன, கடனவாங்கினவன் எண்ட மகனுக்கு வேல கிடைச்ச பிறகுதான் கடனத்தருவன் எண்டான். அதான் அவண்ட மகனுக்கு கெதியில வேல கிடைக்க வேணும் எண்டு ஐஞ்சு வருஷமா ஊரில உள்ள கோயிலயெல்லாம் சுத்திக் கொண்டு திரியிறன், “எண்ணெய்ச் சட்டியில் இட்ட
கடுகாய் வெடித்தாள் முத்தம்மா.
“நமக்கென்ன புள்ளையா? குட்டியா? ஒரு ஐம்பது ரூபாய்க் காக ஐஞ்சு வருஷமா . சே. விட்டுப்போட்டு வேலை யப்பாரு சிக்கனம் புடிச்சு என்னதான் செய்யப் போறா? ஆறு தலாகக் கூறினார் கந்தசாமி அவரை எரித்து விடுவது போல் பார்த்தாள் முத்தம்மா.
“உரலுக்கு வாழ்க்கப்பட்டா. இடிவாங்கித்தானே ஆகோணும்’ பயத்தில் மெதுவாகச் சொன்னார் கந்தசாமி “என்னது சத்.” முத்தம்மாவின் பேச்சு பாதியில் நின்றது.
19

Page 22
“ஒ. சிக்கனம் சிக்கனமெண்டு கடைசியில பேச்சையும் சிக்கனப் படுத்திப் போட்டாளா? என்றபடி திரும்பிய கந்த சாமி வாயடைத்துப் போய் நின்றாள்.
அங்கே முத்தம்மா வாயில பிளாஸ்ரருடன் நின்றிருந்தாள். “என்னடி இது? என்ன கோலம்?' விழுந்தடித்துக் கொண்டு ஓடினார் கந்தசாமி.
"ஆ. ஊ.” எனக்கத்தியபடி வாய்க்குப் போட்டிருந்த பிளாஸ்ரரைப் பிய்த்துக் கொண்டு "அட மூள கெட்ட மனுஷா நான் வாயை திறக்க முடியாம அவதிப்படுறன். நீ என்னட்ட உவ கத கேட்கிறா. உன்னக் கலியாண முடிச்ச எண்ட மூளைய செருப்பாலடிக் கோணும். "முத்தம்மா கூறி முடிப்பதற்குள் “படார்” என்ற சத்தத்துடன் அவளின் மேல் அடி விழுந்தது. துணுக்குற்று கந்தசாமியும் முத்தம்மாவும் திரும்பிப் பார்க்க, அங்கே பழைய தேய்ந்த செருப்புடன் வேலைக் காரன் நின்று கொண்டிருந்தான்.
வந்த ஆவேசத்தில் வேலைக்காரனை அடித்து ஓட்டம் காட்டிய முத்தம்மா வலித்த தன் கன்னத்தை ஒற்றைக் கையால் தடவியபடி கந்த சாமியைக் கடன் வசூலிக்க அனுப்பி விட்டுக் குளிக்கச் சென்றாள்.
 

அப்போது அவள் வீட்டுக் ஹோலினுள் ஏதோ ஓர் சத்தம் கேட்கட் பூனையாக்கும் என நினைத்துக் கொண்டு குளித்த வாறிருந்தாள் மீண்டும் அந்தச் சத்தம் படலையில் கேட்டபோது எட்டிப் பார்த்தாள் முத்தம்மா, அங்கே அவள் ஆசையா சையாய்ச் சேர்த்து யாரையும் இருக்க விடாமல் ஹோலில் ஒரு மூலைக்குள் அழகாக அடுக்கி வைத்திருந்த தம்றோ பிளாஸ்ரிக் கதிரைகளைத் திருடன் ஒருவன் தன் தலைமேல் அடுக்கிக் கொண்டு படலை யைத் திறந்து தெருவைப் பார்க்கப் போனான். செய்வதறியாது திகைத்துப் போய் நின்ற முத்தம்மா "கதிர. கதிரையக் கொண்டா, கதிர. கதிர'
எனக் கத்தினாள்.
அத்தெருவில் எதேச்சையாக வந்த ஒருவர் திருடனைப் பிடித்து நிறுத்தி "ஏம்பா கதிரையக் கொண்டு வரட்டாம்.”
என்றார். அதற்கு அவன் தனது புத்திசாலித் தனத்தால் “அந்தம்மா கேட்கிற விலைக்குக் கட்டுப்படியாகாது. “ அவனும் கதிர. கதிர. என்றவாறே ஒரு வியாபாரி போல் கூறிச் சென்றான்.
தன் கதிரை தன் கண்முன்னே திருடு போனதைக் கண்ட முத்தம்மா அவன் செல்வதைப் பார்த்துக்
கொண்டிருந்தவாறே மயங்கிக் கீழே விழுந்தாள்.
-முற்றும் -

Page 23
கிடந்த 28.03.2008ம் 爵 திகதி நகைச்சுவையை வளர்த்த இண்லுேறி மாமனிதர் சிரித்திரன் சுந்த ருக்கு கண்டியில் கலை இலக்கிய ஒன்றியத்
தலைவர் திருஅஇராமன் தலைமையில் ஒரு நினைவுகூரல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் சிந்தனைப் போராளி சிரித்திரன் சி.சிவஞானசுந்தரம் என்ற பெயரில் சுவைத்திரள் ஆசிரியர் திக்க வெளியீடு செய்யப்பட்டது. இவ்விழாவின் அனுசரணையாளராகச் ச அவர்கள் இருந்தமை நன்றியுடன் நினைவு கூரவேண்டிய விட சர் திரு.வி.இராதாகிருஸ்ணன் இவ்விழாவில் கலந்து கொன சிதர்மகுலசிங்கத்துக்கு இலக்கியச் சுடர் என்ற பட்டத்தையும்
இந்த நூல் வெளியீட்டில் நடந்த முக்கியமான சில நிகழ்வுகளைக்
சிரித்திரனி சுந்தர் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மத்திய மகாணக் கல்வி அமைச்சர் வீ. இராத கிருஸ்ணனி அவர்கள் வந்திருந்தபோது அவரைப்பிரப8 சமூகத்தொண்டர் திரு. எம்.எஸ். சிவானந்தனி அவர்கள் முலர்மாலை அணிவித்து வரவேற்ற இன்பமான காட்சி
(e.
 
 
 
 

স্ট্রিঞ্জা গ্র লাগো এয়া হয়
வயல் சிதர்மகுலசிங்கத்தால் ஒரு நூலும் முகத் தொண்டர் திரு.எம்.எஸ்.சிவானந்தன் டயமாகும். மத்திய மாகாண முதலமைச் ர்டு சுவைத்திரள் ஆசிரியர் திக்கவயல் அளித்துக் கெளரவித்தார்.
கீழேயுள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன.
பேராசிரியர் துரைமனோகரன் அவர்கள் தலைமையுரை ஆற்றுகின்றார். இடமிருந்து வலமாக பிரபல்யமான கலை இலக்கியவாதி பாலரட்ணசிங்கம், சமூகத் தொண்டர் எம்.எஸ்.சிவானந்தனி ஆகியோர் காணப்படுகின்றனர். فر
༄༽
છે. இ சிரித்திரன் சுந்தர் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தென்றல் பணிப்பாளர் ஜனாப் நூறானியா ஹசன் அவர்கட்கு போராசிரியர் துரை மனோகரன் அவர்கள் மாலையிட்டு வரவேற்ற மகோன்னதமான காட்சி இது. இப்படத்தினர் அருகில் இருப்பவர் சுவைத்திரள் ஆசிரியர் திக்கவயல் சிதர்மகுலசிங்கம் .قق
ス

Page 24
நடுத் தோண்டர்
జిభఖభజిళ్ల
ஒரு காளான் இலக்கணப் புலி
GJITöf ஒருவர்:- உமது கட்டி ಆಶ್ಲೆ ക്ര) o லில் கொடுக்கன் இருக் குடை பிடிப்ப்து 0ே05ம் கின்றதே. ஏன் அடிக்க
ഗ്രീകക്ര ഉ% வில்லை? .((بیرو' کہتے تھے سووی ”گل سoہی رہتی
மற்றவர்-ே அது என்பது
பூமிக்கு ಆಲ್ಬಷಿ e அஃறிணை, அன் என் :? பது உயர்திணை ஆண் தானும் பூமிக்குத் பால் சாரிகை கொடுக் ஆடைபிடிக்கிறதே கன் என்பதில் அன் ് %ിക ക96]'%') இருப்பதால் அடிப்பதை அது- சற்று தாமதப்படுத்தி
லுெள்ளைக் குடைமை
உள்ளம் இருந்தர்னம் ஒருவர்: - ? ?!
ஒருமுறுை Uறுதது) உ0. -மீனாக்கீனா
-கவியரசர் இளந்தேவன்
நிறை மொழி
சிரிக்கிற தன்மை மனிதனுக்கே உண்டு. ஆடு, மாடுகள் சிரிக்காது, பகாமாட்டைக் கண்டு காளை மாடு சிரிக்குமா? மனைவியைக் கண்டு கணவன் அசிரிக்காமல் இருப்பானா? நிச்சயமாய் இருக்க முடியாது. ஆகவே சிரிக்கிறது ஒரு கலை, ஆனால் எப்போதும் ஒரு sfTJ 6ösör a prTLisa- afrfláss
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிரித்திரனி சுந்தரின் சாதனைகளைப் பற்றிச் சொல்லினி செல்வர்
செ. நடராஜா அவர்கள்
பேசிக்கொண்டிருக்கிறார் அவரின் அருகாமையில் அமர்ந்திருப்பவர் மத்திய மாகாணக் கல்வியமைச்சர் திரு. வீ. இராதாகிருஸ்ணனி
அவர்கள்.
(ر.
༄༽ சிந்திக்காத மட்டக்களப்பு சமீபத்தில் மட்டக்களப்பில் மினிச் சூறாவளி ஒன்று வீசியது. கரையோரத்தில் இருந்த மக்கள் கடல் உள்ளே புகுந்து விடுமோ என நாலு பக்கமும் இடம்பெயர்ந்தார்கள். மரம் ஆடியது, மக்கள் மனம் ஆடியது வீட்டின் ஒடுகள் பறக்குமோ என எண்ணி மக்கள் ஓடினார்கள் பறந்து ஆயினும் மூன்று மணி நேரத்தில் காற்று நின்றுவிட்டது. மக்கள் நிம்மதியடைந்தனர். 30 வருடங்களுக்கு முன்பு நடந்த சூறாவளியில் மாவட்டத்தில்
நடந்த அனர்த்தம் இடம்பெறாதது குறித்து யாவரக்கும் மகிழ்ச் ဗျိုငါ့(ဂြို[[j]!
ஆனாலும் மட்டக்களப்பில் ஒரு மினிச் சூறாவளி வீசும் என முன் எச்சரிக்கை செய்யாத காலநிலை அவதானிப்பு நிலையத்தை எல்லோரும் குறைகூறத் தயங்கவில்லை. ஆனாலும் சூறாவளி சம்பந் தமாக எடுக்கப்படவேண்டிய முன் எச்சரிக்கை பற்றி மட்டக்களப்பு அரசியல்வாதிகள், திட்ட விற்பன்னர்கள் எவருமே கவலைப்பட்டது இல்லை சூறாவளி என்ற நூலை எழுதி வெளியிடுகிறார்கள். அத்துடன் சூறாவளி பற்றிய சிந்தனை முடிந்து விடுகிறது.
இராமேஸ்வரத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூறாவளி ஏற்பட்டது. தனுஷ்கோடியில் கடல் உள்ளே புகுந்தது. பல நூற்றுக்கணக்கானோர் மாண்டனர். மாண்டவர்கள் உடலின் மேலே மீட்புக் ஹெலிகள் போட்ட பாண் விழுந்திருந்தன இவ்வாறு ஒரு ஆய்வாளர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து புயலிலிருந்து தப்புவதற்காகப் புயல் மை யம் என்ற கட்டிடங்கள் தமிழ் நாட்டில் கட்டப்பட்டன. இது முன் எச்சரிக்கை நடவடிக்கை.
இதனை மட்டக்களப்பு அரசியல்வாதிகளுக்குப் புரியவில்லை. மட்டக்களப்பிலும் புயல் மையங்கள் கட்டி எழுப்பப்பட வேண்டும்.
ノ ܢܠ

Page 25
மட்டு நகர் மண்ணில் பிறந்து, உலகம் எல்லாம் பன்னிரண்டு வருடங்கட்கு ஒருமுறை மலர்வது கு
கவி கவிதைகள், கவிதைகள் சம்பந்தமான கட்டுரைகள்,
எதிர்பார்த்துக் காத்
எழுதும் கவிதைகள் எல்லாவி எழுதுங்கள் எமக்கு சனி
தொட இலக்கியச்சுடர்
48, U.
மட்டக்
(சுவைத்திரள் விற்பை
1) யாழ்ப்பான ஏஜண்ட் வசந்தம் புத்தகசாலை, ஸ்ரான் 2) UDĽLása56Irůu லக்கி புத்தகசாலை, திருமலை 3) திருகோணமலை சித்தி அமரசிங்கம் 21 ஒளவைய 4) கண்டி அ.இராமன்18/3புரணாவத்தை 5) புத்தளம் சாகித்திய புத்தகநிலையம், இ6 6) கொழும்பு வி.ஐ.பி இன்ரநாசனல் புக் சொ 7) பருத்தித்துறை செல்லாச்சி புத்தகசாலை, யா 8) நெல்லியடி லஷ்மி கலைக்களஞ்சியம், நெ6 9 @grgasm"upນີ້ அருள்நாயகி புத்தசாலை, பஸ் 10 பதுளை மகிந்த புத்தக நிலையம், இல:

ܢܒܒ ܒܚܫܡ ܥ - ܦ - = ܓܕܫܫܫܡ
ஒடியாடி விளையாடும் கவிதை இதழ் கவிதேசம், ஞ்சி மலர். மூன்று மாதங்கட்கு ஒரு முறை விரிவது தசம், லகக் கவிஞர்கள் பற்றிய கட்டுரைகள் என்பனவற்றை ருக்கிறது கவிதேசம் |ற்றுக்கும் சண்மானம் உண்டு, மானம் உண்டு உமக்கு!
ர்புகள் திக்கவயல் தர்மு ார் வீதி,
களப்பு
ܓܪ
னயாளர்கள் விபரம்)
ாலி வீதி, யாழ்பாணம்.
வீதி, மட்டக்களப்பு
ார் வீதி, திருகோணமலை
கண்டி
ல4 குருநாகல் வீதி, புத்தளம்.
ப், வெள்ளவத்தை
ழ்ப்பாணவீதி, பருத்தித்துறை
bலியடிச்சந்தி, நெல்லியடி
நிலையம், கொடிகாமம்.
15 பஸார் தெரு, பதுளை,
J.

Page 26
கானா என்பது சஹானா என்பதே புகைப்படங்களைப் புடம் ( சஹானா சுருள் சுருளாகப்
ஒரே இரவில் உங்கள் கையில் த போட்டோ பிறே செய்து தருவே மெருகுடன், படம் பிடி அத்தனையும் விற்ப இருக்கிறது, நீங்கள் வருவீ உங்கள் புகைப்பட எதி ஒரே கூரையில்
பதிப்பு : வனசிங்கா பிரிண்டர்ஸ்,
 
 
 
 
 

ஆபிரிக்கப் பேச்சு!! 00 to Lée36m (ÜÖ5P6ö G8U&& ! போட்ட தங்கமாக்கிய லாப்"
36), 61) பிடித்த படங்களை
கழுவி முடித்து ருவோம் மகிழ்வுடனர்! ரம்களை அழகுடனர் ாம் விரைவுடன் டிக்கும் பிலிம் றோல்கள் னைக்காக எம்மிடமே ர்கள் என எதிர்பார்ப்புடனர்!
ர்பார்ப்புகள் அனைத்தும்
அமைந்த இடம்
lymgorff Shoff '60mü'
HaHaNa CoLOUR LAB
திருமலைறோட், மட்டக்களப்பு
GLT60 065-2223558
イ。
126/1 திருமலை வீதி, மட்டக்களப்பு