கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவைத்திரள் 2011.08-10

Page 1
தமிழ் மக்கள் தமது உரிமைகட்காக அறுபது வருடம் போராடி வந்திருக்கிறார்கள்.
ஆறுதல் பரிசாகவாவது ஏதும் உரிமை கிடைக்கும் எனக் subgcarmib
 

gud - 20
سے)
9.
பல சமயங்களில் இரத்தம் ஆறாய் ஓடியது!
தில் இருந்த எம்.பீ.சீற் ஆறாகக் குறைஞ்சது தான் satirl Sársfib
விசேட பிரதி) 6íla)6u - 200) V
བ་ - جو 92, நகைதுவை 6JC6

Page 2
魏
爱芬今
(zzzzaA. ஆரம்பம்: வவுனியா நகரில் சிறந்த சே
滨 இ 3X ଽ 8)G8 ଽ 8)G8 ଽ 8X8. இ 3G8 88: 8X8. 88: 3DG8 毅 毅 கொண்டு இருக்கும் எப 毅
இ
அரசு கிருபானந்த ஜஅன்பர்கள்,ஆதரவாளர்கள் கீழே குறிக்கப்பட் 8X8. நினைத்த காரியம், நுால்
額 88: 8)G8 88: 8)G8 ଽ 8)GB ଠାଁ 8)G8 ଽ 8)GB 88: 8)G8 ଠାଁ 3G8 இ 8X8. இ 8X8. 88: 8X8. இ 8)G8 ଽ 3G8 ଽ 3X8. ଽ 8)G8 88: 8X8. ଽ 3X8. 88: 8X8. இ 3X8. இ 8)G8 ଽ 8ᎧᎶ; ଠାଁ 8)G8 O இ 8)G8 88: 3X8. ଽ 8)G8 88: 3X8. ଽ
வெள்ளி, செவ்வாய், ஞாயிறு காலை 9.00மணிமுதல் ஐந்து வெற்றிலைக்கு குறையாமல் கொண்டு வரவும். : கண்ணாடிகள் மூலம் கைரேகை நாடி சோதிடம் பார்க்கi வெளிநாடு குறிப்புகள் எழுதிக் கொடுக்கப்படும். முழுப் நாட்களில் காலை 9.00 மணிமுதல் 1.00மணிவரைதி அமாவாசை, சனிக்கிழமை ஆலைய விழாக்கள் பார்க்கப்படமாட்டாது. சாதகம் எழுத வருபவர்களுக் மேலதிகமாக ஒரு சாதகமும கொடுக்கப்படும். நோ சாதகங்கள் புதுப்பித்துக்கொடுக்கப்பருமகிருஸ்ணமூர்த் பலன் சொல்லப்படும். மக்களின் நலன்கருதி எமது காரி பிறக்கின்ற குழந்தை ஆண், பெண் இருபாலார்களுக்கும் உள்ளன. ஆழ்நிலை தியானம் யோகாசனப் பயிற் மாணவர்களுக்கு இலவச யோகாசனப்பயிற்சி வழங்க எமது நிலையத்தால் ஒவ்வொரு
ஏடு தொடக்கப்படும். மு ( மக்களின் சேவைே உங்கள் ஜோதிட பலனிகளை ெ தொடர்பு கெ O77O3O3O73
凌翰 3. ଝି
 
 
 
 
 
 
 

*
N
Գ
ఇత్తడ్ని
3
6)
O
9. O. 975 h ாதிட நிலையமாக விளங்கிக் மது நிலையம் அருள்மொழி வாரியின் ஆசி பெற்றது. ட தினங்களில் எம்முடன் தெடர்புகொள்ளவும்.
கட்டுதல், பார்வை பார்த்தல் 1.00 மணி வரை பார்க்கப்படும். பார்க்க வருபவர்கள் கற்பூரம் ஊதுபத்தி, பூக்கள் கொண்டு வரலாம். விசேட ப்படும். பெயரை முக்கட்டியே பதிவு செய்யவும் உள்நாடு பணமும் கட்டவேண்டும்.திங்கள் புதன் வியாழன் ஆகிய ருமண பொருத்த குறிப்புகள் பார்க்கப்படும். பெளர்ணமி நடைபெறும் காலங்களில் வெளிவேலைகள் எதுவும் கு திருமணப் பொருத்தம் பார்க்கும் ஒரு சாதகமும் பாளிகளுக்கு விசேட பிரார்த்தனை உண்டு. பழைய திபத்ததிமுறையில் சாதகங்களுக்கு விசேடமுறையில் யாலயங்களில் மேலதிக உதவியாளர்களும் உள்ளனர். கணனிகள் மூலம் தயாரிக்கப்பட்ட அதிநவீன பெயர்கள் சிகன் பய்யில விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். படும்.
நவராத்திரி விஜயதசமி அன்றும் ண்கஉட்டியே பதியவும்.
யே மகேசன் சேவை ) ரலிபோனில் அறிந்திட வேண்டுமா? : ாள்ளுங்கள். /0242221246
பிரதமகுரு ரு சித்தி விநாயகர் ஆலயம் கணபதி சித்தர் கந்தசாமி குருக்கள் சிவஞ் பிரதம குரு கலாநிதி தேசசீர்த்தி அகில இலங்கைசமாதான நீதிவான் வவுனியா.
ఫ్ల

Page 3
ஆரோக்கிய கண்ணகிை
சம்மந்தமா கட்டுரைக ளன. கவிச
(885ITLIIT 6Ö
லாற்று ஆய தங்கேஸ்6 வெவ்வேறு ஆய்வுக்க பித்து உ கட்டுரைக(
ടങ്ങഖ 5ണ്!
இ க்கு அப்பf கருத்தும் ( வரலாற்று
60) LDuT60T
(ஆராயாத பக்கங்கள்: ஒரு ஆராய்ச்சி) முடியாத ஒன்று.
சிமீபத்தில் மட்டக்களப்பில் மாபெரும் எழுச்சி விழா கொண்டாடப் பட்டுள்ளது. கிழக்கின் வழிபாட்டுக் கடவுளான கண்ணகி தெய்வம், மாபெரும் எழுச்சிவிழாவாகக்கொண்டா டப்பட்டமை மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆண்டு தோறும் கம்பன் விழா எடுக்கப்படுவது போல் சிலப்பதிகாரத்தை நினைவூட்டும் கண்ணகி விழா எடுக்கப்படுவது மிகவும்
சிலப்பதி கண்ணகி அவள்ெ வழிபாட்டு நாயகி தெய்யோ என எதனால்? உலகிலி கள் உள்ளன. இன தின் வழிபாட்டு உட கொள்ளவில்லை.
 
 

ftstistststistststststststistststststs‘tistst ststst:3ʻ
~~سے
JLDT60Tg5). விழாவிலே கண்ணகி ன இரண்டு ஆய்வுக் ஸ் வழங்கப்பட்டுள்
க்கோ வெல்லவுர்க் அவர்களும், வர ப்வாளரான செல்வி வரி கதிர்கா மரும் பாணிகளில் தமது ட்டுரைகளை சமர்ப் ள்ளனர். இரண்டு ரூமே பாராட்டத்தக்
ந்தக் கருத்துக்களு ல் நாம் சொல்லும் ஒன்று உண்டு. அது ரீதியானது. உண் து; தட்டிக் கழிக்க
காரத்தின் நாயகி பளத்த சமயத்திலும் பாகக் கண்ணகித்
வழிபடப்படுவது பல முக்கிய மதங் வ பிறிதொரு மதத் கூறுகளை ஏற்றுக்
ம் அப்படி! அப்படி!
E, புரட்டாதி, ஐப்பசி - 2011
X
இஸ்லாம் அப்படி ! மற்றைய மதங்களும் அப்படியே! இலங்கையில் பெளத்தமதம் கண்ணகி வழிபாட்டை உள்வாங்கியது எப்படி? கண்ணகி தமிழ்த்தெய்வம். சிலப்பதி காரத்தின் ஆசான் இளங்கோ, அடிகள் படைத்த கற்பனைகாவியம். ஆயினும் கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்த னும் போற்றிய காப்பியநாயகி,
அவள் எப்படி நுழைந்தாள் பெளத்த வழிபாட்டுத் தெய்வமாக, இங்கே தான் விடை காணப்பட வேண்டும்.
தமிழ்த்துறவிகளே முதலில் பெளத்தத்தை வளர்த்தார்கள். இந்துக் கள் பெளத்தர்களாக மாறினார்கள். பெளத்த சமயமாக மாறிய தமிழர்கள் நாம் வழிபட்டுப் போற்றிய கண்ணகி வழிபாட்டைப் பெளத்தத்துக்குள் நுழைத்தார்கள். இதுவே பெளத்தத்தில் கண்ணகி நுழைந்த வரலாறு. கடல் சூழ் இலங்கையின் கயவாகு வேந்தனை சிங்களமன்னராகப்பலர்பார்க்கிறார்கள். ஆனால் அவன் தமிழ்வேந்தன். ஆராய்ச் சியில் களம் புகுந்தால் கண்ணகியின் பெளத்த மதவருகை பெளத்தமதத்தில் இணைந்து கொண்ட தமிழ் மக்களின் வருகையைக் கட்டியம் கூறும்!
எதிர்காலத்தில்கண்ணகிவிழா கொண்டாடப்படின் அதன் ஆய்வுக் கட்டுரைகள் பல கிளைகள் பரப்பி ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது எமதுபேரவா! வளரட்டும்கண்ணகி 6ipT

Page 4
*தபால் விலாசம் : இல.15, வெயிலிவிதி மட்
*தொ. பே.இ : O77O265351 *ஆசிரியர் : இலக்கியச் சுடர், திக்கவயல்.சிதர் *ஒவியர்கள்:S.D.சாமி, வத்தளை, R.ராமச்சந்தி
முரீ கமலச்சந்திரன், மட்டக்களப்பு. மாக்ரட் செல்லத்துரை, மலேசியா, *இலட்சியம்: துன்பப்படுவோர்களை மகிழ்ச்சிஅ6 *சந்தா ஏற்கப்படும். ஆண்டு சந்தாரூ.1000/- (2சி *கணினிவழவமைப்பு: A.ஜெயலக்ஸ் *அச்சுப் பதிப்பு : வணசிங்கா பிரிண்ட இல.126/1, திருமலை வீதி, மட்டக்களப்பு, U
இந்த இதழில் மக்களை மகிழ்விக்க எழுதுவே கண்ணியா அலி அக்பர், கவிஞர் கா.சிவலிங்கம், செr திக்கவயல் தர்மு, பாலா சங்குப்பிள்ளை, மாஸ்டர் சிவலி செல்லத்துரை (மலேசியா), ஏறாவூர் தாஹிர், கணபதி தர்மலிங்கம ஆகியோர்
வாசகர்களே சுவைத்திரளுக்குச் சந்தா அ வைக்கும் படி கேட்கப்படுகின்றனர். விபரம் :- கே.எ (கொமர்ஷல் வங்கி), மட்டக்களப்பு.
வெளிநாட்டில் இருந்து எமக்குச் சந்தா அ; வாழும் நாட்டின் நாயணம் இலங்கை ரூபாவின் பை சுவைத்திரளின் 12 இதழ்களுக்கான சந்தாப்பணம புகுந்த இடத்தில் சிரிக்க இதுவே சரியான வழி மு5 ※影一瀑※一瀑※影一瀑 சுவைத்திரள் பின்வரும் நாடுகளில் கிடைக்
Germany Canada NeVAV P. Pasupathirajah, Marie miranda T.Raje Hecking Haucer STR 129, || 75, Aramman drive || Oum P 42289, Wuppertag, Scarborough M.I.T No.53 Germany. 2P7 Canada AUCkCa NeWZe ※港
ಙ್ಗಣೆ இட்டrைங்கள்
அட்டையின் பின் பக்கங்கள் முழு அளவு 30 அரைப்பக்கம் உள் அட்டை 15 முழுப்பக்கம் உள் அட்டை 2C உட் பக்கங்கள் ஒரு பக்கம் 10
一器>港>瀑>器>港>瀑>器>瀑>瀑>器>港>港※器>港>瀑>港>器>港>港>港
 

奪リ ਡਡ ਡC5662
g
சுவைத்திரள் - 1993ம் ஆண்டில் இருந்து வெளிவரும் நகைச்சுவை இதழ் (உலகச் சஞ்சிகை) அச்சடிக்கப் படும் பிரதிகள் ஆயிரம்
டக்களப்பு.
மகுலசிங்கம் திரன், ஹட்டன்,
டையச் செய்தல். றப்பிதழ்களுக்கும்) }QLól
ர்ஸ்,
நீலங்கா.
羹 ܀ sig Favę"********** Xw XYXY
bBasjy உள் ஒற்றி உள்ளூர் நகர்ப்பருவர் எஞ்ஞான்றும் ங்கை ஆழியான், Iகள் ஒற்றிக் கண் சாப்பவர்." 1ங்கம், மார்க்கிரட் ச்சித்தர், அருனா 56T606 மறைந்திருந்து குடிதது மயங்கிய வனை உள்ளூர் மக்கள் கண்டு எந்நாளும்
சிரிப்பர்.
னுப்புபவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி ஸ். தர்மகுலசிங்கம், கணக்கு இல. 1105001793, வர்த்தகவங்கி
னுப்பத் துடித்துக் கொண்டிருக்கும் நேயர்களே. நீங்கள்
னப் பெறுமதி எது நாலாயிரத்துக்குச் சமமானதோ அதுவே ாகும். அதை அனுப்பி வையுங்கள். பிறந்த இடச் சிரிப்பை
றையாகும். ※影-爆》影-瀑※爆》 க்கும் இடங்கள்:
Zealand Australia Müူyဲါးဒွ |ladu rai nthiran S.Sriskantharajah, argaret Selladura i
No.4O, Jalan 3A illayar Trader 1, Pertra Court,
Taman Hiew piaw 5, Sandringham Epping victorio, 435OO Semenyih
Ind 3O76, Selangor Darul Ehsaw aland 2> Australia. Malaysia. ※
) O O.OO
O 0.00 சுவைத்திரளில் வெளிவரும் விடயங்கட்கு ஆசிரியரே ) 00.00 முழுப்பொறுப்பு. அவதானமாக எழுதுவது எழுத்தாளர் OOOO பொறுப்பு.
ー2ノ

Page 5
エリーsーエー エ
- ̄
கிே விநந்தன், யாழ்ப்பாணம், 65 :- சுவைத்திரள் நடத்துவதால் உறக்கு என்ன லாபம்? ப:- சலவை செய்வதால் சலவைக் கல்லுக்கு என்ன லாபம்?
:ே கவில்வராஜ், பெரியகல்லாறு 85 :- எந்தச் சிரிப்பு நல்லது எந்தச் சிரிப்பு கெட்டது? ப - வாலிப வயதில் பெண் ஒன்று நம்மைப் பார்த்துச் சிரிப்பது நல்லது. அதே பெண் மனைவியாக வறுமை வந்துற்றபோது அதே பேர்வழியைப் பார்த்துச் சிரிப்பது கெட்டது.
:ே ச.நாகராஸ், திருச்சி 8ரு :- இடுக் கண் வருங்கால் நஞ6 (சிரிக்கு) என வள்ளுவண் சொல்வதை நீ é9tsßsöa35gfnÜyUStuUST 85ug15ul(t? ப - வள்ளுவருக்குச் சொல்வது எளிது. இடுக்கண் வந்தவனுக்குத் தானே தெரியும் சிரிப்பது கடினம் என்று
:ே கோபால், ஆரையம்பதி 88 - ஆட்டுவித்தால் யார் தான் ebulag5ír6ga? ப - உயிர் நீக்கிய உடலை ஆட்டிப் பாருங்கள்; ஆடாது
:ே ச.விநோத் யாழ்ப்பாளம் SG – Dass Udarb Upgai Uå U-gy? இதனை உதாரண மூலம் விளக்க ԱpւջԱԿաft? ப - சினிமாப்படத்தில் பிச்சை எடுப்போனைக் கண்டு அழுவோர் நிஜ வாழ்க் கையில் பிச் சை எடுப்போரைக் கண்டு இரங்குகின் றார்களா?
ல்ே ரவி, கீரிஓடை ருே :- பெண்களின் கூர் UDaØrtor, 6FUbay6 UDa ப :- இயற்கை வீசுகிறது. ஆடுக சனை வாசம் வீசும் 6 களின் கூந்தலில் இ வீசாதா என்ன?
ன்ே மு.வல்லிபுரம், அல்வாய்
ைே :- கடவுளுக்குப் 5-66ft 665 Ugy 6.5 ful ப:- தெரிந்து தானே கள். வெத்திலையுடன் பது போல் சுண்ணா லையும் வைப்பது இ
:ே அ.கருணாமூர்த்தி செங்கலடி, 86:- ஒரு மனிதன் நி: கொடுந்துண் பத்தில் (55us... 5ýuUST65ůu விடில் உனது தை செய்யப்படும் என அறி ப :- தனது நடத்ை னால் விவாகரத்துச் மனைவி ஒன்றுக்கும் வழி தெருவில் சந்தித் மானமாக நடந்த க துன்பம் கணக்கில் அது நிற்க எனக்கு 6া6ক্টো5ন্তা?
:ே வி.சரவணனட இருதயபுரம்
868- யார் பொதுநலவ ப:- ஒரு வாழைப்பழத் பின்னாவது வழுக்க அதனை எறிந்தவன்
 
 

リ
தலில் இயற்கை rறா வீசுகிறது?
வாசம் தான் ளில் கோரோ ான்றால் பெண் யற்கை மணம்
நடைப்பவர்கட்கு
Dire
படைக்கிறார் பாக்குப் படைப் ாம்பும், புகையி இல்லையே!
ஐமாகக் காணும் ஒன்று கூறு தில் சொல்லா ல ஒளிரச் சேதம்
தயால் கணவ செய்யப்பட்ட வழி இல்லாது தால் மனிதாபி ணவன் படும் அடங்காது. ச் சிரச்சேதமா
ឆ្នា? தைச் சாப்பிட்ட ாத இடத்தில்
erste eerste este eroongyrch > க.உருத்திரன், யாழ்ப்பாணம், கே:- வாலிபனுக்குப் பாரமான பொருள் எது? வயோதயனுக்குப் பாரமான பொருள் எது? ப:- வாலிபனுக்குப் பாரமான பொருள் காதல் கடிதம் வாங்குதல் வயோதிபனுக்குப் பாரமான பொருள் வயது வந்த பின்பு மணம் செய்த இளம் மனைவி.
ல்ே பாலன், நெல்லியடி, கரவெட்டி 8ரு:- உலகில் கொடிய சங்கீதம் எது? உலவின் இனிய சங்ீதம் எது? ப-உலகின் கொடிய சங்கீதம் அம்புலன்ஸ் அலறும் நேரமதில் நாய் ஊளையிடுதல். உலகின் இனியப் சங் கதம் இராணுவ முகாமில் அடிக்கப்பட்ட ஷெல் ஒன்று சேற்றுக்குளத்தில் விழுந்து செயலற்றுப் போனமை,
ன்ே விகந்தராஸ், பெரியநிலாவனை, 6ច-ច{60D៣ឆ្នាឆ្នាយំ ១៨pt for 655us
பந்தடிக்கும் மட்டைபோல் நுளம்பு அடிக்கும் மட்டைகள் உருவாக்கப் பட்டு இருப்பது தான் காலமாற்றம்.
Li : -
ன்ே க.நடேசு, சாவக்கச்சேரி நே:- பணக்காரனின் மதிப்பு என்ன? பணம் குறைந்தவனின் மதிப்பு என்ன? ரோஜா மலரில் முள் இருந்தாலும் அதன் அழகுக்காக அதில் இருக்கும் முள் பற்றி எவரின் கதையும் முகிழ்ப் பதில் லை. பணக்காரனின் நிலையும் அதுவே என்று அறிக.
-

Page 6
J0eeJYSLezJeJeeeYeSeeSeSJSseSLJS SeeeSeeSeeeeeeeeeeJseeseSeSeSeSeSJeJeeLseeeYeLeeJeeJYJJJ0JJJeeJeeJeeJ
இக் கேரவி.கொடிகாமம், 86:- ஒரு மனிதன் உயர்ந்தவண் தாழ்ந்தவண் என அறிவதற்கு எண்ண 6hořůuU66jar(Bůb? ப:- அவன் அல்லது அவளின் உடலில் மதுசாரம் எத்தனை பங்கு உள்ளது என அறிதல் வேண்டும். உடல் விபசாரமானதா எனப் புரிதல் வேண்டும். அதனை விட அவன் மூளை எந்த அளவுக்குப் பாவிக்கப் பட்டுள்ளது என்பதனைப் புரிதல் வேண்டும். அதன் பின்பு உயர்ந்த வன், தாழ்ந்தவன் என்பதை இலகு வாகப் புரியலாம்!
க்ே கணிமோகன், தேற்றாத்தீவு கே:- ஒருவண் உயர்ந்த பின்பு எதனை எண்ணிப்பார்ப்பதில்லை? ப:- ஒருவனர் தானி உயரக் காரணமாக இருந்த ஏணியில் எத்தனை படிகள் இருந்தன என்பதை எணர்ணிப் பார்ப்பது இல்லை.
*ே விஅருந்ததி ஆரையம்பதி கே:- நல்ல கணவண் விடைத்த பெண் ஒருத்தி வாழ்க்கையில் எப்படி இருப்பாள்? செய்திறமை இல்லாத ஒரு கணவன்னப்படி இருப்பான்? ப:- நல்ல கணவன் கிடைத்த மனைவிக்கு காலடியில் எப்போதும் பாண் இருக்கும். செய்திறமை இல் லாத பொணர் டாட் டியை கட்டியவனுக்கு கண் இரண்டும் கட்டப்பட்டு இருக்கும் காலடியில் புண் இருக்கும்.
*ே த.சண்முகம், அல்வாய். கே:- சீனா வல்லரசாகி விட்டதாமே? உண்மையா? ப:- சீனா வல்லரசாகி விட்டது எனர் றால் சீனா பிரசைகள் மலேசியாவில் பிச்சை எடுக்கி றார்களே கவனிக்கவில்லையா? கெந்தகத்தை நிரப்புவதால் ஒரு நாடு வல்லரசாகாது. அது நாட்டு மக்களின் வயிற்றையும் நிரப்ப வேண்டும். அல்லவா?
& க.பாக்கியநாயகம் வவுனியா 86:- குடும்பஸ்தர் ஒருவர் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக எந்த
6oiliúlaptUé &ó6oulüUN Lu:- ayLuJnTuuÙou (8LT கழற்ற மாட்டேன் : வேண்டும். ஆட் உள்ளும் நடுவி! கையில் வைத்துத் கொள்ளி மூட்டு இனியும் தொடம சபதம் ஏற்க வேை டன் பணம் இல் தும் அங்கு போ போய்க் கேள்
G386u6) Lo60TÜL தூக்கி எறிதல் ே
ச்ே சிரவீந்திரன், அளவெட் βός - υπου υπε 6ιgύπόώ βωΦυοπαύύ இது எதனைக் காட்( ப:- வீரனுக்கு வாழ்வேன் என்ற
சியங்கள் நீங்கி, வ ணத்தை வாட்டத் தைக் காணலாம்
*ே த.வேறுகோபால், மன் 5:- ജിബിര് ഓങ്ങ് ப:- ஒரு மனித பிடித்து வைக்க பிடித்து வைக்க அதுவே உலகின்
நீர் வ.முகில்வண்ணன், முள் රිග:- ග05Lör ෆිෂ් தமிழர் பிரச்சிை காரணங்கள் யார்? gy 66b uUS βδgύρύύύ υuυύυυ 63Stus?
Lu:- (upból Se6oőTLவிடாத இந்தியன் வந்த சீனன் u பிரச்சினை தீரான கள். ஒட்டி நிக் எட்டாமல் நிற்கும் பிரச்சினையைத் என நிற்கும் பேரின் இனியும் இனப்பிர
காரணமாக அை
 ேமு.ராகவன், மன்னார். &õ: - (õ{5u_{I gồ

ee eSeSeeeeee eeeeeSeLeeSeee JSeSJSe0 JYJeeJJeJLeqJYSJzJYJJJYJJYJJJL JJeeAAS
2ණීá56ඛJöör(Böb? த்தலின் மூடியைக் ானச் சபதம் எடுக்க காட்டி விரலுக்கு ாலுக்கு உள்ளும் 5 தனக்குத் தானே ம்ெ சிகரெட்டை ாட்டேன் என வீர ாண்டும். மனைவியி லை எனத் தெரிந் ய்க் கேள் இங்கு எனக் கேட்கும் IT 6o 6od LD60d uuuq Ló வண்டும்.
. ணத்தில் பாலியல் பரவிவருகின்றது. டுவின்றது.
விதவையாக போர்க்கால இலட் யிற்றுட்பசி யாழ்ப்பா த்தொடங்கி விட்ட
னார்.
உள்ள நிஜம் எது? னின் குரலைப் லாம், உயிரைப்
(ԼpԼջԱյո5l. 605 நிஜம்
IGGLUTjjjlTEDETT.
ர். இலங்கையில் ன தீராமைக்குக் பொறுப்பு இனியும் ர் யார் பொறுப்பு, ாமல் பறில் சொல்
பிரிட்டிஸார் ஆள , அடுத்தாப்போல் பாவரும் தமிழர் மையின் காரணங் கும் அமெரிக்கன் ரஷ்யன் என்றுமே
தீர்க்கமாட்டோம் னத்தான் யாவருமே ச்சினை தீராவிடில்
LD6hy.
கவிஞன் என்றும்
சுவைத்திரள்)-3 கேள்விப்பட்டடேன். அப்படி என்றால் நீங்கள் சரீபத்தில் ரசித்த ஒரு கவிதையை எழுதிக்காட்டமுடியுமா? ப:- நல்லது. சமீபத்தில் நீங்களும் எழுதலாம் என்ற கவிதைச் சஞ்சிகையில் ஒரு புதிய கவிதை வந்தது. பத்ம பிரசண் (தி/கோணே ஸ்வரா இந்துக்கல்லூரி) எழுதி இருக்கிறார். இந்தப் புதுக்கவி தையை ரொம்ப ரசித்தேன். இதோ அந்தக் கவிதை. கனவு வரும் போது காணாமல் போகும் தூக்கம் கவிதை வரும் போது காணாமல் போகும் பேனை வியர்வை வரும் போது காணாமல் போகும் தென்றல் விடியல் வரும்போது காணாமல் போகும். கதறி அழும் போது காணாமல் போகும் உறவு.
*ே மு.வேலும் மயிலும், மாத்தளை, 83:- படித்தோரிண் மானம் எங்கு பறிபோவிறது? ப:- மீன் சந்தையில் சென்று விலை கேட்கும்போது படித்தோர் மானம் வெடித்தே போகிறது!
& T.BCbIGST, GESTEINLIDITSIINITID. கே:- யாரைநம்பிநீபிறந்தாய்கருடா? ப:- பூ உலகில் சிரிக்கத் தெரிந்த ஒருவன் தென்பட்டால் அவனிடம் எனது பத்திரிகையை விற்றுப் பிழைக்க.
நிக் ரிவிஜயன் வேய்பங்குளம் நே:- இலங்கையில் இண்று உயிர் வாழும் நியாயங்கள் யாவை? ப. சர்வதேசீயத்தால் தாகம் மறுக்கப
’பட்ட நியாயம் வேரறுக்கப் பட்ட
தியாகம்.
BK Ch.5GJITTjjii ChibLiŮLDEDGA). 86:-இண்று கலப்படம் இல்லாத பொருட்கள் என்ன? ப:- கோழிமுட்டை, தேங்காய்.
& தநந்தன், மட்டக்களப்பு 86:-இண்று மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்ன? ப:- நானும் ஒரு நாள் இறந்து
4 . محیصیت.

Page 7
sエs விடுவேன் என்பதை ஒரு நாளும் ஒரு மனிதனும் ஏற்றுக் கொள்வது இல்லை.
*ே என். அரவிந்தன், யாழ்ப்பா 83:-நிலவில் மக்க நடைபெற்றால்..? ப:- அரசியல் எதிரிக ந்து பூமிக்குத் தள்ளி
இல் விநந்தகுமார், கல்லடி. 86:-அண்புள்ள கருடனுக்கு. ஒரு வீட்டில் பெண் எடுப்பதற்கு முன் எதனைச் சிந்திக்க வேண்டும்? ப:- அந்தப் பெண்ணைப் பற்றியும், செயலையும் செயல்பாட்டு வினைக ளையும் ஏற்கனவே பொலிசுக்குத் தெரியுமா எனத் தெளிந்து கண்டு எடுக்கவும்.
8 விநகுலன், தன்னாமுனை, 86:-வாலிபனுக்கும், உழைப்பாளிக் கும் என்ன வித்தியாசம்? ப:- நீண்ட இரவுக்காகக் காத்திருப் பவன் வாலிபன். நீண்ட உழைப் புக்காக நீண்ட பகலை எதிர் பார்த்து இருப்பவன், உழைப்பாளி.
டிப்பழக்க
ー『ニ。
இ– கள்ளைத் தொடாதே காலனைத் தேடாதே.
(37 மதுவை ஏன் தொடணும் .
மானம் ஏன் கெடனும்.
இ– மதுக்கிண்ணம்.
மரணத்தின் சின்னம்
(3– குடியினால் குடல் புண்ணாகும்!
குடும்ப மானம் மண்ணாகும்!
(S” போதையால் மேதைகள் கூட
பேதைகள் ஆகிவிடுகின்றார்கள்
சிெ தொட்டவன்-மதுவை- விட்டதில்லை! விட்டவன் - உலகில் - கெட்டதில்லை!
سميس__ _
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

smsma
J JJJJJLL LLLJ LLLLL JJLu LuLJJLuJJLJJLL LLLJLLLLJJLLLJLLL eAS TeTTTTTTS ShS இல் விநகுலன், தன்னாமுனை, ைே:-வாலிபனுக்கும், உழைப்பாளிக்கும் என்ன வித்தியாசம்? i நிலவில் இரு لا : - நீண ہا இரவுக் காகக் விழுத்தப்படுவர். காத்திருப்பவன் வாலிபன். நீண்ட உழைப்புக்காக நீண்ட பகலை எதிர் பார்த்து இருப்பவன், உழைப்பாளி.
ர் குடியேற்றம்
ள்ே என்.அன்பரன், களுவாஞ்சிக்குடி, 86:-சிறுபாண்மையினரின் வாழ்க்கை சிலோனில் எப்படி ? பெரும்பாண்மை யினரின் வாழ்க்கை எப்படி? ப:- சிறுபாண்மையினரின் வாழ்க்கை ஒலமிட்டு விடிகிறது. பெருபான்மை யினரின் வாழ்க்கை கோலமிட்டு விடி கிறது இன்று.
(− சாராயத்தை நீ குடிக்கனுமா - உன்
சம்சாரம் கண்ணிர் வடிக்கணுமா?
(37 கிண்ணத்தை ஏந்தாதே - இழிந்த
எண்ணத்தில் நீந்தாதே!
(SP சாம்ராஜ்யத்தை திறனோடு ஆள்பவனும்
சாராயத்தால் சாக்கடையில் வீழ்வான்!
(ஒ= கள்ளோ கொல்லும் நஞ்சு
கனவில் தொடவும் அஞ்சு 1
PD.பாலரத்தினம் கண்பு2.

Page 8
予リ
சிரித்திரனில் செங்கை ஆழியானின் பங்களிப்பு.
1963ம் ஆண்டினில் 101/4 பெனடிக்ற் வீதியில் இருந்து சிரித்திரன் சஞ்சிகை வெளிவந்தது. சுமார் ஒன்பது ஆண்டுகளின் பின்பு அதன் அலுவ லகம் பிரவுண் வீதி, நீராவியடி, யாழ்ப் பாணம் என்ற இடத்திற்கு மாறியது. 1972ம் ஆண்டுக் காலப் பகுதியில் அங்கிருந்து சிரித்திரன் வெளிவரத் தொடங்கியது.
சிரித்திரன் சஞ்சிகையின் ஆரம்பகாலப் பகுதியில் செங்கை ஆழியானின் பங்களிப்புக்கள் இடம்பெற சிரித்திரன் யாழ்ப்பாணத்திற்கு இடம் மாற்றப்பட்ட
வில்லை. சஞ்சிகை
பின்பே அவரின் நகைச்சுவை எழுத் துக்கள் சிரித்திரனில் வெளிவரத் தொட ங்கியன. இதற்கான கரணங்கள் சரியாக விளங்கவில்லை.
செங்கை ஆழியானின் வருகை சிரித்திரன் சஞ்சிகைக்கு ஒரு புது மெருகைத் தந்தது. க. குணராசா என்ற இயற் பெயரைக் கொண்ட இவர் புவியியல் துறையில் விஷேட பட்டதாரி ஆயினும் வரலாறு, கலை, இலக்கியம், விமர்சனம் என்பனவற்றில் கடந்த 45 ஆண்டுகளாக இவர் தொடாத துறையே
Ghafi Eig
இல்லை. சிரித்த } B) זb600& טLj6 எழுத்துப் பணின்
"ஆச்சி என்ற நகைச்சு6 நல்ல வரவே முதலில் விவே லும், பின்பு சிரி என்னால் நடாத் நகைச்சுவை ஏ வெளிவருகின் சிரித்திரனில் 6 வந்த காலப் பகு விரும்பி வாசிக்க காணப்பட்டது. கால ஏடுகளில் : அவர்கள். லே நகைச்சுவை
 
 

தொடர்ச்சி)
கை ஆழியான் திரனில் தொடர்ச்சியாக காலம் இவர் தனது யை நடத்தினார். Lju600TLD (SuTeip Toir ' வை நவீனம் இவருக்கு ற்பைக் கொடுத்தது. கி என்ற சஞ்சிகையி த்திரனிலும், இப்போது தப்படும் சுவைத்திரள் ட்டிலும் வெளிவந்த , ற அந்த நவீனமே தாடர்ச்சியாக வெளி நதியில் வாசகர்களால் ப்பட்ட நவீனமாக அது சிரித்திரனில் ஆரம்ப நிக்கம் எஸ். கே. பாலா ற் டூப்பர் டேவிட் என்ற நவீனத்தை எழுதின
ராயினும் அது குறு நவீனமாகவே இருந்தது. ஆனால் செங்கை ஆழியா னின் இந்த நகைச்சுவை நவீனம் விரிவடைந்து சென்று பல மாதங்களா தொடராக சிரித்திரனில் வெளிவந்தது. இந்த நவீனத்துக்கு ஒவியர் செள கேலிப்படங்கள் வரைந்து இருந்தார். இக்கதைகட்கு ஓவியர் செளவின் படங்கள் உயிரூட்டின. இந்த நாவ லைப் பற்றி அதன் ஆசிரியர் கூறுகை யில் உண்மைச் சம்பவங்களையே உயிரூட்டி இருக்கின்றேன். எனக் கூறுகின்றார். (நானும் எனது நாவல்க ளும் பக்கம் 32) ஒரு வயதான ஆச்சியின் ரயில் பயணத்தை பிரதான பாத்திரங்களினூடாக, புதுமையும் சந்திக்கும் தரவுகளாக இந்த நாவல் விளங்குகின்றன. பல்கலைக்கழக மாணவர்களான சிவராசா, செல்வி ஆகியோரது காதல் குறும்புகளுடன், ஆச்சியுடன் இணைந்து ரயிலில் போகும்போது சொல்லப்படும் உப கதைகள் வாசகர்
UUp60DLDU||LĎ,
களை சிரிக்கச் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. ஈழத்தில் எழுதப்பட்டு நூல் உருவில் சிரிப்பு நாவலாக இதனைக் கருதலாம் என எண்ணு கின்றேன்.
செங்கை ஆழியனால் எழுதப்
Bン

Page 9
JS0 LYLu LSu LLYLLLYLLS0uL LYLYkLuLu L0 eeS eue LSu ee LYL LSueekeuBeSeBue uYeLzeJJeeSLL e YL eeLYe e Y e LKe kSYe k s e Se e e u S
பட்ட இன்னும் ஒரு சமூக நாவல் மயா னபூமி என்பதாகும். இந்த சாவலும் சிரித்திரனில் பிரசுரமானது. செங்கை ஆழியனால் எழுதப்பட்ட இன்னொரு நகைச்சுவை நவீனம் கொத்தியின் காதலாகும். இந்த நகைச்சுவை நவீன மும் சிரித்திரனில் வெளிவந்து பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண் டது. இவை பேய்களைப் பின்னணி யாக வைத்துப் படைக்கப்பட்ட படைப்புக் களாகும்.கொத்தி என்றவள் பேய்ப் பெண். சுடலை மாடன் என்ற வாலிப னைக் காதலித்து கல்யாணம் செய்ய விழைகிறாள். இடையில் வில்லனாக வருவது எறிமாடன் என்ற வில்லன் பேய், எறிமாடன் கொத்தியைக் கல்யாணம் செய்ய முற்படுகிறது. இடையில் கதாநாயகனுக்கும், வில்ல னுக்கும் இடையில் பெரும் போர் மூளுகிறது. கதாநாயகனும், வில்ல னும் மோதலில் இறக்க, கொத்தி தற் கொலை செய்து கொள்கிறாள். சமுதா யத்தில் இன்று உள்ள சிக்கல்களைப் பேய் வடிவில் நூலாசிரியர் சித்தரித்து உள்ளார். என்றே கருதவேண்டி யுள்ளது. இவ்வாறான ஒரு கற்ப னைக்கு பழந்தமிழ் நூலான கலிங்கத் துப்பரணியும் உதவி செய்திருக்கலாம் என்பது எமது கருத்து. நாம் முன்பு குறிப்பிட்டது போல் ஆச்சி பயணம் போகிறாள் என்ற சிரிப்பு நாவல் பழமைக்கும், புதுமைக்கும் இடையில் பல சிரிப்புக்களை உருவாக்கியது போல் இந்தச் சிரிப்பு நாவலும் பழந் தமிழ் இலக்கியத்துக்கும் இன்றைய சிரிப்பு இலக்கியத்துக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்துகின்றது. கொத்தியின் காதல் என்ற இந்த சிரிப்பு நாவலும் பல உத்திகளினூடாக படங்க ளுடன் கூடியது. இந்தப் படங்களும் 'செளவால் வரையப்பட்டவை. இளை ஞர்களின் பொறுப்பின்மை, அரசியல் வாதிகளின் போலித்தனங்கள் என்பன வும் இந்தச் சிரிப்பு நவீனம் தாங்கி
யுள்ளது. சிரித்திரன் வெளிவந்த இந்தச் சிரி மாணிக்கம் வெளியீடா
வெளிவந்தும் உள்ள
நடந்தாய் ஒவழுக்கிய சிரித்திரனின் சிரிப்பு நவீனங்களின் ளுடன் வெளியான ஒ( நடந்தாய் வாழி வழு நாவலாகும். யாழ்ப்ப ஆறு இருக்கிறது என் சிறிய நகைச்சுவை வந்த பின்பு தான் ப6 வந்தது. வழுக்கி அ பினாக்கைக் குளத் நவாலிக் கடலில் மு மாட்டுச்சவாரி முகத்தா கானமல் போனது 6 தொடங்குகிறது. அது { படுக்கை வழியாகச் தகவல் கிடைக்கின்
 

戸エtststsーエ
ர் சஞ்சிகையில் ப்பு நவீனம் பின்பு ாக நூல் உருவில்
5l.
வாழி
பாறு
Nð 666 fluu T60T
Li6O L6085 LILI185 ரு சிரிப்பு நவீனம் ழக்கியாறு என்ற ானத்திலும் ஒர் ற விபரம் இந்தச் நவீனம் வெளி லருக்கும் தெரிய 5 D & 6T66). Lig. தில் இருந்து, டிவு பெறுகிறது. ரின் சவாரி மாடு தொடர்பில் கதை வழுக்கையாறின் F சென்றதாகத் றது. அதனைத்
தேடி தரகர் மயிலர்,
சண்டியன் சின்னத்துரை, ஊர் அப்புக்காத்து சுப்பையா ஆகியோர் செல்கின்றனர்.
இதனுடாகப் புறப்படும் இக்கதை பல்வேறு சுவாராஸ்யமான புகைப்படங் களுடன் வெளிவந்தது. இதுவே பின்பு நூலாகவும் வெளிவந்தது. இந்நூலிற்கு முன்னுரை எழுதியவரும் சிரித்திரன் சுந்தரே! ஒரு கையால் நாடித் துடிப்பைப் பார்த்துக் கொண்டு மறுகையால் மருந்து எழுதும் வைத்தியர் போன்றவர் செங்கை ஆழியான் எனவும், அவர் தமது நகைச்சுவை எழுத்துக்கள் மூலம் ஒரு ரசிகர் சாம்ராச்சியத்தையே கொண்டி ருக்கிறார். எனவும் குறிப்பிட்டார்.
1973 - 1979 ஆகிய கலகட்டங் களில் சிரித்திரன் சஞ்சிகையில் ஒரு காலகட்டத்தைக் கச்சிதமாக நகர்த்தி முடித்தவர் செங்கை ஆழியான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எழுதிய 3 சிரிப்பு நாவல்களும், ஒரு சமூகக் குறு நாவலும் (மயான பூமி) இவற்றிற்கான எடுத்துக்கட்டுக்கள்.
அம்மா பொங்கல் செய்வது எப்படி என
66 g ஒ9 ●
ரியூட்டறி”யில் சொல்லித் தரவில்லையே!
பழைய சிரித்திரனில் இருந்து
-தொடரும்

Page 10
リー
தமிழர் கவலையைக் கூட்டவா?
அன்றொரு நாள் தமிழ்த்தலைவர் செல்வா கடவுள் தான் இனித் தழிழ ரைக் காப்பாற்ற வேண்டுமெனச் சொல்லி வைத்தார்!
இன்றொருநாள் மன்மோகன்சிங் தமிழர் கவலை போக்க முடியாது என்று போக்குக் காட்டுகிறார் பொழுது போக்காய்!
இலங்கைத்தமிழன் கவலையினை விட்டு தமிழகத் தமிழன் கவலையை ஆவது நீக்கிவிடுங்கள் மன்மோகன்! அமைதிப்படையாய் நீங்கள் வந்தது
நீட்டவா?
மிறாஜ் விமானம் ஊரைக் கலக்கியதும் அரிசி மூடையை அள்ளி வீசியதும் தமிழர் கவலையை பெருக்கவா? வகுக்கவா?
தமிழனை ஐந் கொடுத்து அடிப கணக்காய் மக்
bഖങ്ങബങ്ങu] [ செய்யவா? அற6 சேர்ந்தார்க் கல் அரிது. உங்க சொன்னது உங்
BBT... Gibs ணாவே நீங்கள் பண்ணாகப் L எச்சில் இலையி
துக்குப் பிச்சை நாட்டிலே. கா6 தான் ஆனாலு காலம் தமிழ் நிறுத்தியது. அ தான் காரணமே மகாநாட்டை ந அன்றொருநாள் இரத்தக் காட் காந்தியை عD||||||||||||||||| கண்முன்னே ( காவியங்கள்! இ மொழியைப் அழுததுவும் அ பின்னிணைப்புக் கணக்காயப் த மெத்தனமாய் ம உலவியதும் ஆ இழந்ததுவும் அறி
வரலாற வேண்டும் நீ என நடக்க வில்லை காய் அழுகின் மறியலில் வாடுகி டுக கண்ணிர்! க
 
 

ーローtstststsローstststststsets< cmあgudー LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LL
தாய்ப் பிரித்து ஆயுதம் டச் செய்யதும் ஆயிரக் கள் செத்ததும் தமிழர் நிரந்தரமாய் நிற்கச் வாழி அந்த ணன் தாள் லால் பிறவாழி நீத்தல் 3ளுர்க்காரர் அன்று களுக்காய்த் தானோ?
.கா. காக்கை அண் ர் அழகான வாயால் ாடுறீங்க. கா. கா. வினிலே எறியும் சோத்
ప్లో
籌
藻
க்காரன் சண்டை இந்த molib BL_Б5 LITU (65 ம் அர்த்தம் உண்டு.
நாட்டைத் தட்டி தற்கெல்லாம் நீங்கள் ! சபாஸ்! செம்மொழி டத்திக் காட்டியதும்
மதுரை மாநகரில் டேரி என இந்திரா டித்து வீழ்த்தியதும் விரியும் வரலாற்றுக் இன்றொரு நாள் கனி பார்த்துக் கலங்கி ஆட்சி விழுந்ததுவும் காவியங்கள்! ஆயிரக் மிழன் அழிந்ததுவும் த்தியிலே கைகோர்த்து ன காரணத்தால் பதவி uJITLD6) 9p(36.16in Tib! }று நாயகனாய் வர iறு கனவு கண்டோம்! தலைவா? கனிமொழிக் றிர்? காலம் கடந்து ன்ெற நளினிக்கும் சிந்தி ட்டிய நாய்கள் அல்ல,
எட்டிய மட்டும் பாய்வதற்கு. இப்படித் தான் தொடங்கியது தூக்குமேடை நாடகத்தில் வசனம் ஒன்று. இப்போது?
அன்புள்ள ஜெயா அம்மா. உங்களுக்கு அடித்ததம்மா பெரும் யோகம். பதினொராம் இடத்தினிலே ராகு நின்றதாம் உங்களுக்கு அத னால் தான் ஜெயித்தீராம் நீங்கள் இங்கு! நான் ஏழு வயதில் இளநி வித்தவள் பாடி னிர் அன்றொரு நாள்
சினிமாப் பாட்டு அதனால் தான் ஜெயித் தீராம். நீங் கள் இங்கு
அறுபதுகளிலே மூன்றாம் தரம் ஆட்சியைப் பிடித்தீர் அபாரம்! காலம் மாற ராகு மாறிடும் அறிந்திடு வீர்.
பிடியுங்கள் அம்மணி
ஆட்சிச் சுக் கானை வடி வாயப் ப்
அடிக்கடி தடம் மாறும் உங்கள் வாய்! கச்சதீவை மீட்போம் 661 சொல்லுமே ஒரு வாய். ការldTab போல் தீர்ப்பிடுக. எனச் சொல்லும் ஒரு வாய் பொருளாதாரத் தடை எனப் புகலுமே ஒரு வாய்! ம.தி.மு.க. தலைவரையே மறியலிட ஆணையி டும் மறுவாய் நம் மட மாநில அரசாங்கம் ஏது செய்வோம் எனச் செப்பும் வெறுவாய்! கூட்டி ணைந்து கொள்பவரை புறம் தள்ளும் ஒருவாய்! கோட்டைக்குள் கருணாநிதியை விட்டவன் யார்? செப்பியதே அன் றொரு நாள் உங்கள் வாய் ஆதலி னால். நா அடக்கம் தேவை அம்மா
உங்களுக் கு? இதுவரையில்
ஜெயித்தாய்? எதுவரையில் ஜெயிப் பாய்? உன்னைத் தான் உணர்ந்து கொண்டால் உயர்ந்து நிற்கும் உன்னாட்சி.

Page 11
エtsーエー
நாங்கள் ஆர்வதி தோடு ஈடுபட்ட மற்றொரு விளையாட்டு குருவிக்குஞ்சு பிடிக்கும் விளை யாட்டு குருவிக் குஞ சுகளைப் பிடித்து கூடுகளில் அடைத்து விளையாடுவதுடன், பணம் மற்றும்
அள்பளிப்புப் பொருட்கள் தருவோ
ருக்கு குருவிக்குஞ் குவதையும் ஒரு 6 வைத்திருந்தோம்.
“குருவிக் பிடித்து விளையாடு: சுதந்திரமாக சுறி குருவிகளைப் பிடித்
 
 

ーrststsrststsーエーrstststs
சுகளை வழங் அடைப்பது நல்லதல்ல. குருவிக் விளையாட்டாக குஞ்சு மனம் வருந்தினால் கஷ்டங் கள், ஆபத்துக்கள் ஏற்படும்.” என்று குஞ்சுகளைப் எனது தாயார் அடிக்கடி அறிவுரை வது கூடாது. வழங்குவார். எல்லாம் செவிடன் றித திரியும் காதில் ஊதிய சங்கொலி போல் துக் கூட்டில் பலனற்றுப் போயிற்று.
பாடசாலையிலே மாணவர்கள் சிலர் மாம்பழம், கொய்யாப்பழம், மிட்டாய், தின்பண்டங்கள் முதலியன தந்து குருவிக்குஞ்சு பிடித்துத் தரும் படி கூறுவார்கள். குருவிக்குஞ்சு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்க ளுக்கு வழங்கி வந்தேன்.
ஒரு நாள் பாடசாலையி லிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக் குப் பக்கத்திலே நின்ற முந்திரி மரப் பொந்தொன்றிலே இருந்து குக்குறுப் பச்சான் குருவியொன்று வெளியே பறந்து செல்வதைப் பார்த்தேன். புத்தகங்களைக் கீழே வைத்துவிட்டு மெதுவாக அந்த முந்திரிய மரத்திலே ஒசை படாமல் ஏறினேன். குக்குறுப் பச் சானி குருவியின் கூடான
மரப்பொந்துக்குள் மெதுவாகக்
கையை விட் டேனி , அந்த கி

Page 12
リエ - ミリ ··
குருவிக்கூட்டுக்குள் ஒரு முட்டை தட்டுப்பட்டது. வெளியே எடுத்துப் பார்த்துவிட்டு இருந்தபடி மரப் பொந்துக்குள் வைத்துவிட்டேன். நான் கீழே இறங்கி புத்தகங்களை எடுத்த போது குக்குறுப்பச்சான் குருவி எங்கி ருந்தோ வந்து உள்ளே புகுந்து கொண்டது.
அடுத்தநாள் பாடசாலை விட்டு வரும் போது குருவிப் பொந் துக்குள்ளே கையை விட்டுப் பார்த்தேன். இரண்டு முட்டைகள் இருந்தன. இப்படி ஒவ்வொரு நாளும் அந்த குருவிப் பொந்திலே கையை விட்டுப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
ஒரு வாரத்தின் பின்பு அந்தக் குக்குறுப்பச்சான் குருவிக்கூட்டுக்குள் ஆறு முட்டைகள் இருப்பதைக் கண்டேன். சில தினங்களின் பின்பு பொந்துக்குள் கையை விட்டுத் தடவிப் பார்த்தேன். முட்டைகளுக்குப் பதிலாக ஆறு குக்குறுப்பச்சான் குருவிக்குஞ்சுகள் அந்த முந்திரியமரப் பொந்துக்குள்ளே இருந்தன. ஒவ்வொரு குருவிக்
சென்று குருவிப்
-தமிழ்ப்பிரியா
குஞ்சாக வெளி தேன் அவற்றில் பட்டவை போல இறகு கூட மு
குருவிக் குளு குருவிப் பிரியர்ச தங்களுக்கு ஒ குஞ்சு தரும்ப சூழ்ந்து விட்ட குருவிக் குஞ்சு யும் தந்துவி அவற்றின் கண் இறகுகள் முை முளைத்துக் குருவிக் குஞ் வந்து தரு6ே பேருக்கு வாக் சில ச
*ー
பாடசாலையிலிரு போது குருவி திக்க விரும்பிே கீழே வைத்து பொந்துக்குள் ை பார்த்தேன். குரு பதிலாக ஏதோ (
 

エ普エリエ
யே எடுத்துப் பார்த் ன் கண்கள் ஒட்டப் மூடியிருந்தன. ஒரு ளைக்கவில்லை. லையிலே அந்தக் நீசுகளைப் பற்றிக் 5ளிடம் தெரிவித்தேன். விவொரு குருவிக் டி பலர் என்னைச் னர். சிலர் அப்போதே க்கான முற்பணத்தை ட்டனர். “இன்னும் கள் திறக்கவில்லை. ளக்கவில்லை. சிறகு கணி திறந்ததும் சுகளைக் கொண்டு வன். என்று ஆறு குறுதியளித்தேன். தினங்களின் பின்பு நந்து வீடு திரும்பும் க்கூட்டைப் பரிசோ னன். புத்தகங்களைக் விட்டு மரத்திலேறிப் கயைவிட்டுத் தடவிப் விக் குஞ்சுகளுக்குப் நெளிய ஆரம்பித்தது.
ஈழத்தின்
குறைந்தவை. பெரும்பாலான சஞ்சிகைகளின் அடக்க விலை (ரூ 50/- மட்டுமே. இதில் பிரச்சினை என்னவென்றாறு - அவ்வாறான ஒரு சஞ்சிகையை தபாலில் அனுப்ப வேண்டும்
எனின் ரூபா 30க்கு முத்திரை ஒட்டவேண்டியுள்ளது. சஞ்சிகை ஆசிரியருக்கும் எதுவும் மிஞ்சுமோ என்பது சந்தேகமே!
ஈழத்தில் வெளிவரும் இந்தச் சஞ்சிகைகள் சம்மந்தமாக தபால் அமைச்சரோ அரசோ அலட்டிக்கொள்வது இல்லை. ஈழத்து எழுத்தாளர்கள் நலம் பெற்று வாழ வேண்டுமெனில் தபால் அமைச்சர், இந்த விடயத்தில் தலையிட்டுச் சரியான நிவாரணம் வழங்க வேண்டும்.
வரும் தமிழ் சஞ்சிகைகள் மிகவும்
sエー
“வழுவழுப்பாக இருக்கிறதே இவ்வளவு நாளாகியும் குருவிக் குஞ்சுகளுக்குச் சிறகு முளைக்க வில்லையே” எனறு முணு முணுத்தபடி நெளிந்த பொருளை அழுத்திப் பிடித்தேன் அடுத்த கணம்.
“புஸ்’ என்று சீறியபடி கொத்தியது. குருவிக்குஞ்சுகளை விழுங்கிவிட்டு பொந்துக்குள் படுத்திருந்த பயங்கரப் புடையன் பாம்பு ‘வீர்’ என்று பயங்கரமாகக் கத்திய படி கீழே விழுந்தேன். நல்ல வேளை யாக அந்தப் பாம்பு கொத்தியது என்
படவில்லை.
கையில் <°6u守町
அவசரமாக எழுந்து ஒடும் போது அந்த முந்திரிய மரத்தைத் திரும்பிப் பார்த்தேன். அங்கே.
குரு வரிக குஞ சுக  ைள விழுங்கிய புடையன் பாம்பு மரப் பொந்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினேன். அன்று முதல் குருவி பிடிக்கும் விளை யாட்டை விட்டுவிட்டேன்.
(தொடரும்)

Page 13
x~ 2- ہر سے ہے۔షిaసాగే 附 மோனலிசா சித்திரம் 6 அத்த மட்டக்களப்பு கா கர்ைனை கைவளையல்கள் தொடங்கி உலகை வரவேற்கும் பு காலாட்டும் பொம்மைகள், ல பொருட்கள் சிறுவருக்கான
டிசைன்களில் எவர் சில் விளக்குகளால் அலங் ஒயேசுபிரான் படங்கள் ஒ
சன் பாண்ஸ் 163, தருமலை வீத 635.3 : 06522230
ഗ്ഗമ
R آن گریه بالا 6 a ری)
రెUngఠంురం
பொத்துவில்லில் தாக்குகிறான். பொம்புளைகளு கொடுத்தால் பிடிச்சவனுக்கே
இது என்ன எழவோ தெரியல்
இனத்தைக் கேட்டு அடிக்கிறாங்க. இப்படி பலர
கடைசியிலை என்
வேற்றுக்கிரகத்திலை இருந்து
நடக்காவிட்டாப்பாருங்கோ
11
išگجیبی
 
 
 
 

தாடங்கி மோகனமான பாண்ஸிப் பொருட்கள் னையும் உர்ைடு இவர்களிடம் வல் நிலையத்தக்கு அருகில், திருமலை வீதியில் க்கவரும் கவின் கலைக் கடை அது
பிளாஸ்டிக்கதிரைகள் மேசைகள் வரையில், புதிய துமைப் பொருட்கள் யாவும் நியாய விலையில் 0க அசைத்தால் உலகை அசைக்கும் விளையாட்டுப் வடிவமைக்கப்பட்ட சிருங்காரப் பொருட்கள், நவீன வர் பாத்திரங்கள், குத்து விளக்குகள், வண்ண கரிக்கப்பட்ட இந்து சமயக் கடவுளர்கள், புத்தர், ரே தடையின் கீழ்ப் பெற்றுக்கொள்ள. நாருங்கள் \
தேடி வாருங்கள்.
ஹவுஸ்
தி, மட்டக்களப்பு. 92 / oz796.04.264\
இருந்து நாவாந்துறை மட்டும் மர்ம மனிதன் நக்கு கத்தியாலை குத்திட்டு ஒடுறாங்கள். பிடிச்சுக் அடியும் உதையும், பிணை யும் கொடுக்கிறாங்க.
)(36).
இரவில் அடிக்கிறாங்க. மதத்தைக் கேட்டு
கம்.
ன சொல்லப் போறாங்க தெரியுங்களா.
வந்தவங்க தான் இதைச் செய்யிறாங்கள் எண்டு.
zzzzzzzzzz2

Page 14
リー
െ(മറ്റ്
(இ அனர் புள்ள ஆசிரியருக்கு அனைத்து சுவைக ளையுத் திரட்டிக் கொணர்டு சற்று தாமதமாய் வந்து சேர் ந்தது சுவைத்திரள். எல்லா பகுதிகளும் இனிமை, அருமை, என் எழுத்துக்களை தொடர்ந்து பிரசுரித்து வரும் ஆசிரியருக்கு என்
மனம் நிறைந்த நன்றியும் வணக்கங்களும், மிகுந்த சிரமங்களுக் கிடையேயும் சுவை குன்றாது,
சுவைத்திரளை ஆக்கித்தரும் ஆசிரிய ருக்கு என்றென்றும் எங்களால் இயன்ற ஒத்துழைப்பினை வழங்க இறைவன் அருள் புரியட்டும்.
ஒரு கிராமமே கூடி ஒரு வானொலிப் பெட்டியின் கீழ் தவங்கிடந்த அந்தக்கால அனுபவத் தினை, எங்கள் தாத்தா, பாட்டி கதைகதையாம் சொன்ன நினைவு களை மீண்டும் கண்முன் கொண்டு வந்தது கானமித்திரனின் பதிவு.
பொங்கித் ததும்பும் புதுப்பா லில் தமிழ் தேனாய் சுவைத்தது. ஆரையூர் அமரனின் “இதழ்’ கவிதை
சிங்கம் புசிக்கச் ரCறா)ஜ கவி தர்மகுலசிங்கம் 6 பிரார்த்திப்போ பிரார்த்தனை” வரிகள், ராஜ படைப்புகளுக் எல்லாம் வெறும் தாங்கள் வேளை கம்பணு எழுதுகோலை தான்) களவு தெரியுமா? தற் படுத்தும் அதிர கரிகோல்கள் அ எத்தனை கால மைதொட்டு !ை வது, ஆகவே எச்சரிகையுடன் இன்னெ என் எழுதுகோன அவனை எப்பே என்னவொன் என்பதால் முழு விட்டேன்.
எண் ப தங்கள் பாராட்( நிறைந்த நன்றி ராஜவள்ளலா? பொறாமையும் படைப்பாளியை
கும் பண்பு எல் விடுவதில்லை. கள் வள்ளல்தா கண்ணனைப் ே பயன்மிக்க பகு: தமிழ்” ஈழத்து இ அறிமுகப்படுத் அகளங்கனுக்கு ளும். தமிழ் வீழ் ஒரு புறம் அலற6 ஒருபுறம் ஆங் வார்த்தைகளை தமிழ்க்கற்ற வெ6
D
 
 

ಙ್-<ಿರ್ಕಯಿಎಕ್ಲೆಫೆÇí->
க்கூட தாவரம் கேட்ட ரி நம்ம ஆசிரியர் வளம் தழைக்க சேர்த்தே ம், “வார்த்தைகளற்ற அறம்பாடும் அழகிய கவி சார், தங்கள் கு முன்னால் நான் சும்மா! சும்மா!
சொல்வது போல் ஒரு றும், பாரதியும் எண் (தங்களுடையதையும் கொள்ளலாம். ஏன் 55 (Ds is by 5 is 60 நவீன எழுதுகோல்கள், 4வர்களிடம் இல்லை. ந்தான் அவர்களும் D கோர்த்து சிரமப்படு தாங்களும் சற்று இருப்பது நலம். னான்று பாரதியென்ன ல திருடுவது? நானே ாதோ திருடிவிட்டேன். று முதல் திருட்டு ஒசாய் திருட மறந்து
டைப்புக்கள் குறித்த நிக்களுக்கு என் மனம் . நீங்கள் றாஜகவியா, காழ்ப்புணர்ச்சியும், நிறைந்த உலகில் சக பாராட்டி ஊக்குவிக் லாருக்கும் அமைந்து அந்த வகையில் தாங் ண் எங்கள் தலைநகர் பால, காலத்திற்கேற்ற தி “சினிமா வீழ்த்திய இலக்கியப் பெண்களை திய காவிய மாமணி நன்றியும் பாராட்டுக கிறது வீழ்கிறது என்று b எழுந்தாலும், கருடன் கிலத்தில் ஒரு சில கதைக்கிறதே? புதிதாய் ர்ளைக்கார கருடனோ? ார்க்ரட்செல்லத்துரை
,அன்புடையீர் ܬܪ]
தங்கள் சுவைத்திரளின் 36 ஆவது இதழ் கிடைத்து வாசித்தேன். யாவும் மிக அருமையாக இருந்தன. அதன் முன்பக்க அட்டைப்படமும் பூசணிப் பகிடியும் யதார்த்தத்தைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. மிகவும் அருமை நகைச்சுவை மன்னர் களின் நகைச் சுவைத் துணுக்குகள் மாத்திரமல்லாது மூத்த மற்றும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், நாடகங் கள் என்பவற்றையும் புகழ் பூத்த கவிஞர்களின் கவிதைகளையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ட்டூனிஸ்ட்களின் சித்திரங்க ளையும் தாங்கிப் பல சவால்களுக்கும் மத்தியில் ஆசிரியரின் அயராத முயற்சியின் காரணமாக கூடிய பக்கங்களில் குறைந்த விலையுடன் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கும் தரத்திற் சிறந்த சுவைத்திரள் சிற்றிதழுக்கு வீரகேசரி புகழாரம் சூட்டியது மிகமிகப் பொருத்தமானதே. அதற்கு மூலகர்த்தாவாக விளங்கிய திரு.வி.எஸ்.நவமணி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
சுவைத்திரள் பற்றிய ஒரு நீண்ட விமர்சனக் கட்டுரையில் (மை சிந்திய மனிதங்களில்) எனது பொங்கல் சிரிப்பைப்பற்றியும் எழுதி யது மாத்திரமன்றி அதை வாசித்துக் குடும்பத்தவர்களுடன் சிரித்து மகிழ்த திரு.கா.தவபாலன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
சுவைத்திரள் மேலும் புதுப் பொலிவுடன் தொடர்ந்து வெளிவர எனது வாழ்த்துக்கள்.
DEL35356 TU கா.சிவலிங்கம்
தொடரட்டும் சுவைத்திரளின் சாதனை சமீபத்தில் கொழும்பில் ܛܬ̈ܐ] நடாத்தப்பட்ட உலக தமிழ் எழுத்தாளர் மகா நாட்டில் சுவைத்திரள் சிறந்த தமிழ்
12

Page 15
ロsts+ststststststststststs+stsーエtstsーエstststs。
சஞ்சிகைகளில் ஒன்று எனப் புகழாரம் சுவைத்தி
சூட்டப்பட்டமை மிகவும் சுனாமியின் போது மகிழ்ச்சியைத் தருகிறது. இழந்தார். இவர் இ
இலங்கையிலிருந்து வெளி பிரசுரத்தை விட்டு 6 வரும் ஒரேயொரு ஜனரஞ்சக பலர் எதிர்பார்த்த6 நகைச்சுவை சஞ்சிகை சுவைத்திரள் பீனிக்ஸ் பறவை .ே என்றால் மிகையாகாது. மட்டக்களப்பி தொடர்ந்து வெளியிட் லிருந்து பல சஞ்சிகைகள் வெளிவந் மக்ா சமுத்திர தன. அவற்றில் பல புற்றீசல் போன்று பயணிக்கும் பாரிய க மடிந்து விட்டன. இப்பிரதேசம் எதிர் பேரலைகளையும் எ கொண்ட யுத்த சூழ்நிலை, இடப் போது அதன் கப்ட பெயர்வு, சுனாமி மற்றும் நிதி நெருக்கடி அனுபவம், இறமை ( போன்ற போன்ற பாரிய சவால்களின் கொண்டு அது கட மத்தியில் சுவைத்திரள் தடைபடாது விடாது காப்பாற்று தொடர்ந்து வெளிவந்தது ஒரு பெரும் சுவைத் திரள் ஆசி சாதனையாகும். பட்டமை பாராட்டத்த செல்லையா
பிற ஆங்கில நடக இல 23.O4.1564 6LLb இறந்து போன கை
ങ്ങ
ஒரு படம் பிறேம் பண்ணுற கடை ஒனன்னுக்கு போயிருந்தேன் அங்கே முஸ்லீம், கிறிஸ்தவர் இருவ ரும் முதலாளியாக இருக்கி றாங்க. ஆனால் விற்கிற படங் களோ விநாயகர், லஷ்மி,
“எல்லாரும் தரறி முருகன். சரஸ்வதி, சிவன், 4)ÎlĝibvĥĈ&#go4aft. 6)]ĈI பார்வதி , இந்தியாதி. மதம் “அது சான்ன குதி வேறு பிழைப்பு வேறு இதற்கு “இலங்கை இசுர வேறு என்ன உதாரணம் “அது சாத்தியமி (86.6007 GLib! 魔 VDaÚlö)lað; &löðið
\=
13
%88ی۔
 
 

リー
ரள் ஆசிரியர் சகலதையும் ச்சஞ்சிகையின் விடுவார் எனப் னர். இருந்தும் பான்று அதைத் (—1Tiy, ாத்தின் மத்தியில் ப்பல் புயலையும், திர்கொள்ளும் ன் தன் அறிவு, போன்றவற்றைக் லினுள் மூழ்கி வது போன்று ரியர் செயல் க்க விடயமாகும்.
- துரையப்பா
Zez
Nே அன்பான சுவைத் திரள் ஆசிரியரே உம்முடன் ஒரு வரி பேச ஆசை. உண்மையைச் சொல்லப் போனால் சுவைத்திரள் ஒர் அமிர்த கலசம்,
-ஆரையூர் இளவல்
ந்த நாளும் இறந்த நாளும் க்கியத்தில் புகழ் மிகுந்தவர் ஷேஸ்பியர். இவரின் பிறப்பு பெற்றது. இறப்பு 23.04.1616 ல் நிகழந்தது.பிறந்தநாளில் லஞர்களில் முன்னணியில் இருப்பவர் ஷேக்ஸ்பியர்.
விழுந்த குதிரை ஒனர்டு இருக்கு. மலவாக
(ல்கிறியா?* ரை ஐயா"
ாய்பிரச்சினையில் ஈடுபட்ட குதிரை அது" லலை கிதாரே நான் கச்சதீவுக் கழுதை ஒன்றை
திரியிறகண்"
sa
Α
多グ

Page 16
சென்ற இதழ் தொடர்ச்சி
எனது இளமை நினைவுகள் பசுமரத்தானியோல் ஆழ் மனதுக் குள் அகப்பட்டுத் தவிக்கின்றன. அதனால் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் ஊரில் ஒரு பிள்ளை யார் கோயில் அது பல ஆண்டுகள் பழமையானது. துளாயில் பிள்ளை யார் கோயில் என அது பெயர் பெற்றது. அந்தக் கோயிலில் சித்திரை மாதம் திருவிழாத் தொடங்கும். பனங்கூடல் கள் சுற்ற வர இருக்கும் பெருங் கோயில் அது. அந்தக் கோயிலில் எப்போது கொடியேறும் எனப் பார்த்தி ருப்பார்கள் அந்த ஊர்க்காரர்கள். திருவிழா தொடங்க முன்பு பனை மரங்களில் ஒலிபெருக்கி கள் கட்டப் படும். கோயில் கொடியேறியதற்கு அத்தாட்சியாக பாடல்கள் ஒலிக்கும் சுந்தராம்பாள் பாடிய “ஞானப்பழத் தைப் பிழிந்து. பெருக்கியில் ஒலித்தால் கோயில்
9%
என்ற பாடல் ஒலி
கொடியேறி விட்டது என்று தான் அர்த்தம். சுந்தராம்பாள் யார் என்று தெரியாது. அவள் ஒரு கடவுளின் பிரதிநியென்றே எனக்குப்பட்டது. ஊரிலே கண்ட சிலரை நான் கேட்டுப் பார்த்தேன் எவரும் விடை பகர வில்லை. ஒருவர் சொன்னார்
அந்த லவுட் ஸ்பீக்கருக்குள்
ஒரு கிழவியை ருக்கிறார்கள்.
بم، بقلههٔ ؟ sia:
பாள். இதனை நான் நம்பி3 இப்போது நிை தான்.
இவ்வா றன. அதன்பி பாவுக்குக் கல் அவர்கள் தம்பதி சென்றனர்.
யார் என்பதற்கு “லவுட் ஸ்பீக்கரு இருந்து பாடுவது வந்தது. நெல் 6 தியேட்டரை அ
 
 
 
 

エリ
வைத்துப் பாட வைத்தி
உணர்மையிலேயே
விட்டேன். இதனை னத்தாலும் சிரிப்புத்
று சிலநாட்கள் சென் ன்பு எமது சித்தப் யான வீடு நடந்தது. நியராகப் படம் பார்க்கச்
படத்தின்
ஒ ள  ைவ ய |ா ர
பெயர்
எ ன  ைன யு ம கூடவே அழைத் துச் சென்றனர்.
ஒளவை யாராக நடித்தவர் நடிகை
சுநதராம பாள.
சுநதிராம பாளி ந விடை கிடைத்தது. நக்குள்’ சுந்தராம் பாள் து பொய் என்றும் புரிய பியடியில் மகாத்மாத் றியாதவர்கள் எவரும்
(சென்ற இதழின் தொடர்ச்சி)
இல்லை. அந்தத் தியேட்ட ரில் தான் ஒளவையார் படம் திரையிடப் பட்டது.
படம் பார்த்துக் கொண்டு இருந்த போது திரையில் மழை பெய்தது. படம் பார்த்துக்
క్ట్ల ) ஆழித்து". கொண்டிருந்த போது சிலர்
ხneუძJყჯჭce49 féöábl-........
கதவைத் திறந்து கொண்டு ஓடினார்கள். ஏன் அவ்வாறு ஓடினார்கள் என்பது எனக்குத் தெரிய வில்லை.
வீடு திரும்பிய சித்தப்பா இடி இடி எனச் சிரித்துக் கதையைத் தொடங்கினார். நானும் அருகில் நின்று கேட்டேன். திரையில் மழை பெய்தபோது வெளியிலும் மழை பெய்கின்றது. எனக் கருதி அவர்கள் ஓடினார்கள். வீட்டில் காயவைத்த ஒடியல் பனாட்டு என்பன மழையில் நனைந்து விடும் எனக் கருதி அவர்கள் ஓடினதாகச் சித்தப்பா கூறி அனைவ ரையும் சிரிக்க வைத் தார். நானும் விசயம் விளங்கிச் சிரித்த போது எனக்குப் 15 பற்கள் கூட முளைத்து இருக்க வில்லை.
எனது இளமை நினைவுக ளில் இப்போதும் ஆழ்மனதில் இடம் பிடித்துக்கொண்டது கிராமபோன் என்று சொல்லப்படும் ஒலிபரப்புத் தட்டாகும். அந்தத் தட்டு தோசை போல இருக்கும் அந்தத் தட்டு வரி வரியாக வட்டமாக அமைந்திருக்கும். கிராம போனில் ஒரு ஊசியைக் கொழுவி

Page 17
リエリエ奪ぶ予エリ
தட்டில் வைத்தால் அது வட்டமாகச் சுழன்று போய் பாட்டுக்களைப் பாட வைக்கும் அதுவே லவுட் ஸ்பீக்கரில் பாட்டுக்களை ஒலிபரப்பும் கருவியாக இருந்தது. அந்தக் கிராமபோனில்நாய் ஒன்று இசை கேட்பது போல ஒரு படம் உள்ளது அந்தப் படத்தினை இப்போ தும் எனது கண் ஆழ்மனப் பதிவாகப் படம் எடுத்து வைத்துள்ளது. அந்தப் படத்தைக் கீழே காணலாம்.
எனது இளமை நினைவுக ளில் முக்கியமான ஒன்று கரகாட்டக் காட்சியாகும் எமது ஊர் அல்வாயப் என்று முன்பும் சொல்லி வைத்தேன். அது கடற்கரைக்கு அருகில் அமைந்து உள்ளது. அலையின் வாயில் அது அமைந்திருந்தமையால் அல்வாய் எனப் பெயர் பெற்றது. அவ்வாறு பின்னாளில் வரலாற்று ஆசிரியர்கள் கூறினார்கள்.
எனது கிராமத்தில் இருந்து இரணிடு மைல்களுக்கு அப்பால் முத்துமாரியம்மன் கோயில் அமைந்தி ருக்கின்றது. அந்தக் கோயிலில் கொடியேறும் போது எல்லாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து கரகங்களை ஆடியபடி முத்துமாரி அம்மன் கோயிலுக்கு கரகங்கள் செல்லும். கையிலே வேப்பம் கொத் தைச் சுமந்தபடி, தாளத்துக்கு ஆடியபடி இரண்டு மைல்கள் கரகம் செல்லும் போது அம்மனின் பாட்டுக்களுடன் சம்பந்தம் இல்லாத சோகப்பாட்டுக ளும் பாடப்படும். இது என்ன பாட்டு என்று எனக்குத் தெளிவில்லாவிடினும் பாடப்படும் அந்தச் சோகப்பாட்டைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போவேன். “உலகே மாயம் வாழ்வே மாயம் உலகேது நாம் காணும் சுகமே மாயம்” என்ற சினிமாப்பாட்டே அது. அந்தப் பாடலின் முழு வடிவத்தையும் கேட்பதற் காக அந்தக் கர காட்டத்துடன் சில
மைல்கள் நான் நட ருக்கின்றேன். பின் நானே பாடத் தொ பாடத் தொடங்கிய ஏன் தம்பி உனக்க ஊர்ப்பெரியவர் ( கரகம் போகும் போ என்று நான் ெ தேவதாஸ் படத்தில் என்றும் உதைப் ட வயதிருக்கிறது எ மீண்டும் சிரித்தா தேவதாஸ் படம் 1 அடிக்கடி திரையிட நானும் ஒரு நாள் படத்தைப் பார்த்தே படுத்திருக்கும் நடி இந்தப் பாடலை பார்த்தேன். அதன் ரராவ் என்றால் பாட்டுப்படிப்பவர் 6 இட்டுக்கொண்டே6 51T6ör dypg குத் தெரியாது பார் கிளி என்ற படம பார்ப்பதற்காக 6 தீத்தவர் எனது த8 அடிகளும் ஏராளம் அப்பால் எனது த துக்கு வழிகாட்டியது பிரேம்நசீ அந்தப்படம் இ6 சுரங்கம். ஆத்திே அதில் ஒருவன் மி ருந்த கொக்கு : கொண்டு போவது கலப்பை பிடித்தவ சொல்லம்மா என
இன்றும் ஒலித்துக் றது. அதுபோல் 1 “அடிக்கிற கை த என்ற பாடலும்

リエーリなさずリ
ந்து சென்று பார்த்தி ன்பு அந்தப் பாட்டை ாடங்கினேன். நான் தும் இந்த வயதில் கிந்தப் பாட்டு என்று கேட்டுச் சிரித்தார். து கேட்ட பாட்டு அது சான்னேன் உது வரும் காதல் பாட்டு ாடுவதற்கு உனக்கு ன்றும் அவர் கூறி ார். ஆனால் அந்த பருத்தித்துறையில் -ப்படுவது வழக்கம். திட்டமிட்டு அந்தப் நன் அதில் நாயுடன் கர் நாகேஸ்வரராவ் Oப் படிப்பததைப் ர் பின்பு நாகேஸ்வ நாயுடன் பாட்டுப் என்று அடையாளம் or.
நன்முதலில் வீட்டுக் த்த படம் வண்ணக் ாகும். அந்தப்படம் என்னைத் திட்டித் கப்பனார். வாங்கிய ) அந்த அடிகளுக்கு திரையுலக இன்பத் து அந்தப்படமே. ர், மனோகர் நடித்த ரிய பாடல்களின் லே தண்ணிர் வர ன் பிடிக்கக் காத்தி அதைக் கெளவிக் ஏன் சொல்லம்மா. னும் கலங்குவதேன் iற பாட்டுக் காதில் கொண்டே இருக்கி மனோகர் படிக்கும் ான் அணைக்கும்’ காதினை விட்டு
இன்னும் அகலவில்லை. எத்தனை யோ ஆண்டுகளின் பின்புதான் இது மருதகாசியின் பாட்டு என்று எனக்குத் தெரியவந்தது.
எமது பிள்ளையார் கோயி லில் கொடியேறினால் போதும் எங்க ளில் சில வாலிபர்கள் தியேட்டருக்கே போய் விடுவோம். தந்தைக்கும், தாய்க் கும் திருவிழா என்ற சாட்டுடன் சினிமாவுக்குகே செல்வது வழக்கமாகி விட்டது.
ஒரு படம் பார்க்கப்படும் போது கலரிக்குச் செலவிடும் காசு ஐம்பத்து
ஐந்து சதம். அந்தக் காசினை எடுப்பதற்கு வாயப் நிறையப் பொய்களும், வீட்டில் இருக்கும்
காசுகளும் களவு போயின.
ஒரு படம் பார்த்துக் கொண் டிருந்தபோது டான்ஸ் காட்சி வந்தது. அந்தப் பெண் காலை உயர்த்தி ஆடியபோது கலரியில் இருந்த ஒருவர் எழும்பி நின்று அவளையே பார்த்த தும், அவளின் மறைவிடம் தெரிகி றதோ எனப் பார்த்ததும் கலரியில் விசில் ஒலிகளை எழுப்பியதும் அந்த விசிலின் ஒரு ஒலிநானும் எழுப்பியதே என எண்ணி இப்போதும் என்னை நினைத்துப் பரிதாபம் கொள்வேன்.
cup60f திரையரங்கில் கேட்கும் பாடல்கள்
படம் தொடங்க
மனதில் இன்பராகங்களை ஏற்படுத் தின. அதில் ஒரு பாடல் மலை சாய்ந்து போனால் சிலை ஆகலாம் இந்தமனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம் “சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா” என்ற பாட்டுக்களும் செந்தமிழ்நாட்டுச்சோலையிலே பாடிக் களிக்கும் பூங்குயிலே தென்றல் அடிக்குது என்னை மயக்குது தேன் மொழியே இந்த வேளையிலே என்ற
பாட்டும் என் மனதில் பெரும்

Page 18
JYSJYLLYeJYeLeeeLYLLEeSLYekJYJeLeeeJYLLYeLeeJYJeseJeeLeLeJeSJLS
மாற்றங்களை ஏற்படுத்தின.
சும்மா சொல்லப்படாது நான் படம் பார்த்து அழுத படங்கள் என்றால் எம்.ஜி.ஆர் நடித்த என் தங்கை என்ற படமும், சிவாஜியின் பாசமலர் என்ற படமும் தான் சிவாஜி தங்கைக்காகப் பொழிந்த பாசமழை, எனது தந்தைக் காக, அக்காவுக்காக நானும் செய்ய வேண்டும் என்ற மனத்தாகத்தை உண்டாக்கியது பாசமலரே!
படம் முடிந்த பின்பு அழுது கொண்டு சென்ற என்னை பைத்தியக் காறப் பொடியன் எனப் பலர் பேசியதும் இப்போதும் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது.
நான் பார்த்த படங்களில் வீரப்பாவின் வில்லன் நடிப்பு என் மனதில் இடம் பிடித்த ஒன்று. அந்த மனிதனின் வில்லன் சிரிப்புப் போல் இனி தமிழ்த் திரைப்பட உலகில் யார் சிரிக்கப் போகிறார்கள்? அவர் நடித்த படங்களில் வரும் பாடல்களும் படு அசத்தல், செல்லக்கிளியே மொழிபேசு செந்தமிழ் மொழியால் கவிபாடு சிங்கத்தமிழன் மார்பினிலே என்று தொடங்கும் சினிமாப்பாடல் பாரதி யின் பாடலுக்குச் சமமானது என்பது என் தீர்ப்பு. இவ்வாறு என் இளமை
நினைவுகளில் இன ஓடியது. கதைக்கா கும் நிலை மாறி பார்க்கும் புதிய நி அந்த அளவில் எ இசையூட்டியவர்கள் கோட்டை கல்யான
தாசன் ஆகியோே ஒரு மொழ வாழ்கின்றது. கம் கதை மாந்தர் மாத் காலம் தோறும் தட
சினிமாப்
வாழ்கின்றது. அ பாடியவன் வேறு, ! இசையமைத்தவன் தான்! அதன் மொ இசையின் பின்ன பாட்டு என விளங் ஏராளம். அதற்கு ராமமூர்த்தி ஒழிந்த போக்கில் தான் புரி றியது கண்ணதா
அசைக்க செளந் பின்பே தெரியவந்த துக்காக வாழ்ந்த ம இவர்கள் தற்கொன தவர்களை தமது இ
அமெரி
966)3F600TLDT பரிசாக வழங்கட்
போரின பரிசு கொடுத்த
ཚུ
 
 
 
 
 
 
 

Dழயோடியது. காலம்
கப் படத்தைப் பார்க் பாடலுக்காகப் படம் ைெல தோன்றியது. னது இளம் காதுக்கு ர் மருதகாசி, பட்டுக் ண சுந்தரம், கண்ண
竹。 ழி கவிதையில் தான் பன் கவிதைகளில் திரம் வாழவில்லை. மிழ் வாழ்கின்றது.
பாடல்களில் தமிழ் து தான் உணர்மை இயற்றியவன் வேறு. 5i (36)IgD), D l60öf60dLD த்த வடிவமே திரை ணியில் இது என்ன கிக் கொண்டவர்கள் ஸ்ளே விசுவநாதன் திருந்த கதை காலப் ரிந்தது. பாடல் இயற் சன், சிவாஜி வாயப் தரராசன் பாடியது து. மானிடன் இன்பத் கா இசை ஞானிகள் லை செய்ய நினைத் ஓசையால் கருத்தால்
పోూూపక-ష. jiji காத்த தெய்வங்கள் இவர்கள்!
உன்னைக் கணி தேடுதே
兹《 s 梦努
என்ற பழைய பாடலில் 'க்' என ஒரு
ஒலிவந்துதடக்கும் அந்த'க்'ஒலி கூட நெஞ்சில் இப்போதும் வந்து தடக்குக் கின்றது. “உன் கண் உன்னை ஏமாத் தினால் என்மேல் கோபம் உண்டாவ தேன்’ என்ற சினிமாப்பாட்டு இன்று படித்தாலும் சிந்தனைக்கு விருந்து. காலத்தைப் பின்னோக்கி நகர்த்திக் காட்டும் காலக்கண்ணாடி இரத்தத்தில கம் என்ற படத்தில் கவிஞர் கண்ண தாசன் பாடிய வாடைக்காற் றம்மா வாடைக்காற்றம்மா வாலிப மனதை நாளுக்கு நாளாவாட்டுவது என்னம்மா என்ற பாட்டுக் கேட்பதற்கு பல காதுகள் வேண்டும்.
தென்றல் பற்றிக் கண்ணதா சன் சினிமாவுக்காகப் பாடிய பாட்டுக் கள் பலே. பலே.
நான் ரசித்த அடுத்த கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நாடோடி மன்னன் படப்பாடலில் வரும் தாயத்து என்றபாட்டு ஓர் இலட்சியத்தை நோக்கிநகர்ந்தது பட்டுக்கோட்டையின் பாடல்கள். நானும் ஒரு கவிஞனாக வளர வேண்டும் என்ற கருத்தை அது
என்னுள் இயக்கியது.
(தொடரும்)
க்க மாநிலத்தில் உள்ள கலிபோர்னியாவில் உலகின் னநாய் ஒன்றுக்கு ஆயிரம் அமெரிக்க டொலர்கள் போட்டிப் பட்டுள்ளது. இந்த நாய்க்கு உடலில் ரோமம் இல்லை. ால் அவலம் அடைந்து அவலட்சணமானதாய்மார்கள்பற்றி அமைப்புக்குத் தெரியாதா என்ன?
உலகம் பலவிதம் பரிசுக்குபலவிதம் விழுந்தவனையார்தான் கவனிக்கப் போறான்? நாயின் மரியாதைமனிதனுக்கு இல்லை இதுதான்நிஜம்!

Page 19
ள் இல்லை ஒத்துக்கொள்
y *எல்லோரும் வாகனம் ஓட்டலாம் ஆனால் சரியான
உன்னதமான வழிக்கல்வி
*மட்டக்களப்பில் வாகனம் ஒட்டக் கற்க
& **マ。
இல,61,புகையிரத
ஒதாலைபேசி இல:065 36
ஸ்பெண்களுக்கு வாகன ஓட்டப் பயிற்சிகள் அவதா ^^abon: பயிற்றுவிக்கப்படும் வாகனப் பயிற்சியாளர் (S நடத்தப் ( ஸ்யாரும் வாகனம் ஓட்டலாம் ஆனால் ஆபத்தும், விபத்து அவனே சமுதாயத்தின் காவலன்.இவர்கள
சிெகனரக வாகனங்கள். சிெபாரமற்ற வாகனங்கள்
ஸ்அதுபோல ஓய்வு பெற்ற பொறியியலாளர்களால் மெக் செய்கின்ே
ශිඹිබ0-6:19 புகையிரத நிை மட்டக்க
K தொ.மே.இல 30
 
 
 
 
 
 
 

ការថ្ងៃអាណាព្រួសាព៌េជ្ញាប្រិញង៉ាយវាចាំ.
எ வழி முறை ஊடாக வாகனம் ஒட்டக் கற்பதே
姿 ལྷན་
50608 கையடக்க ஒதா.பே.இல: 0773138372
னமாகவும், பொறுப்புடனும் பயிற்று விக்கப்படும். கட்கு ஓய்வு பெற்ற வீதிப்பரிசோதகர்களால் பயிற்சி கும்.
ம் இன்றி எந்தரக வாகனத்தையும் ஒட்டுபவன் எவனோ ால் ஓட்டப் பழக்கப்படும் வாகனங்கள்
5)
彰
Pெஆட்டோ சிெமோட்டார் வாகனங்கள்.
கானிக் பயிற்சியுடன், லைசன்ஸ் பெற்றுத்தர உதவி
a سمبر^x
றாம்.
X
ܢ¬
ளப்பு.
@●2@5●●●○
ASASASASASASASASASASASASASASASASASqiSASASASASASAqqqSS 三条三条ミ三条三条三条ミラ容ミ三条三条三条ミ三条ミ三条ミ三劉

Page 20
リエーリエ
量
றொபேட் பிளேக் :
டயறி
மாதக் கலணடர் :
பாராளுமன்றம் :
இலஞ்சம்
புதினப் பத்திரிகை:
பிளேயிண்டீ
நீரிழிவு
சுனாயறி
அமைதிப்படை :
(இலங்கை) விமானம் விழுந்த பின் விரிந்த பரிசூட்
சந்தர்ப்ப டாக்டர்
ஒசியில் கிடைத்தாலும் லோண்றிக கணக்கு எழுதும் அப்பியாசக் கொப்பி
தினமும் கலண்டர் கிழிக்க முடியாதவ கள், பாவிக்கும் அட்சய பாத்திரம்.
இனவாதத்தைப் பாருபொருளாக: கொண்ட புனிதக் கோயில்,
முத்திரையில் கை எழுத்திட்டு எடுக் நிர்ப்பந்திக்காத இலகு பொருள்.
பிறந்த நாள் விளம்பரத்திற்கும் , மரண விளம்பரத்துக்கும் ஒரே முறையில் பக்கங்களை வடிவமைக்கும் கருங் 85/T(b.
5 சதமாக இருந்து 10 ரூபாவாக மாறிய கசாயம், 200 மடங்காக விலைவீக்கப பெற்ற திரவம், உபத்திரமாக மாறின லும் காலையில் தேவைப்படும 2678585UTGOTLs).
இனவாதம் பாராமல் எல்லோரையுப சேரும் பொதுமகள். -
மாமாவும், மாமியும் வாரி வழங்க ததை அள்ளித்தந்த அன்னக்கிளி.
இனி இவ்விடம் வரார் என நம்பப்படுப நம்பிக்கைப் பொருள்.
கரியும் பாம்பும்
(எதிர்கால எதிர்வு)
இலங்கை
இந்தியா
; மரபணு மாறி இது இரண்டும் ஒற்றுமையாக வாழும் காலம் - இவ்விடம் இனப் பிரச்சினைக்கான தீர்வு இடம் பெறும்.
எந்த வடிவத்தில் நாடு உள்ளதோ அதன் சுவையைக் குன்றாது தந்:
5TCb.
தமிழ் மக்களின் கணிணிரைL பன்னீராகக் கருதும் தேசம்,
 

i
மனிதனின் திகதி குறிக்கப்படாத மரண தண்டனைக் கைதி
சனல் 4 தொலைக்காட்சி :
நெருப்பில்லாமல் புகையுமிடம் என இலங்கை அரசு கருதுமிடம்,
ஐக்கியநாடுகள் சபை:
பான் - கி- மூன் :
திகாரிசிறை
கோடீஸ்வரர்கள் :
உண்ணாவிரதம் :
பாரதியார்
கனிமொழி
கருணாநிதி
இந்தியா
அறிக்கை எழுத மாத்திரம் அறிந்த BFGODU.
சிலுவை ஏந்தினாலும், சலுகை ஏத்துவரா, என ஆராயப்படும் செயலாளர்.
இந்திரா காந்திக்கும், கனிமொழிக்கும் சம அந்தஸ்து வழங்கிய இடம்.
சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க உதைபடும் உத்தமர் கள்.
தான் உண்டு, தான் பாருண்டு என உள்மன ஆசை கொண்டோர், செய்யும் பகுதி நேரச் செயல். (தற்சமயம்)
: சிங்கள மக்கள் விமர்ச்சிக்காத
ஒரேயொரு கவிஞன்.
; ஜாமீன் மொழியொன்றே தஞ்சமென
வாழும் கிளிமொழி.
கலர் டி.வி, காப்பாற்றும் எண்ணி, கீரிடம் இழந்த போர்வாள்.
தென் கிழக்காசியாவின் பேசா மடந்தை.
பொருள் முதல் வாதமே உலகின் பிரதான கருவி என்பதை எடுத்தக் காட்டும் நிலைக்கண்ணாடி

Page 21
கணபதித் aff
<
്യതര
கணவர் : கண்ணே உன் பற்கள் முத்து, உன் கண்கள் வைரம், உன் பார்வை பல லட்சம் பெறும்! புது மனைவி : எல்லாம் வடிவாய் கண்டுபிடித்து சொல்லி விட்டீர்கள் நன்றி இப்படி நான் பெறுமதியாய் இருக்க ஏன் அப்பாவிடம் அவ்வளவு பணமும், நகையும் கேட்டு வேண்டினிர்கள். வேணி டின பத் தை தரிருப் பரி கொடுத்தால் தான் எங்களுக்கு முதல்இரவு எனது கையைப் பார்த்து வைரம் என்று சொன்னீர்கள். இது வைரம் பாய்ந்த கருங் காலி கட்டைக்கை. ஒன்று போட்டால் காணும் தெரியுமா?
లాగ్రss-N
கந்தண் : என்ன புரோக்கர் சீதன நகைப்
பிரச்சினை எல்லாம் சரியா.
புரோக்கர் : அதிலேதான் ஒரு பிரச்சினை. 30 பவுண் நகையும் திருமணத்தன்று பெண் வீட்டார்கள் போடுவார் கள். ஆனால் எல்லாம் றோல்கோட் தான். லீசிங்கில் ஒவ்வொரு நகையாக செய்து தருவார்கள். அதற்கு உங்க ளுக்கு சம்மதமா?
-<-N-N-N
மனைவி : பாத்ரூமில் கழற்றி வைத்த மோதி
ரத்தை காணவில்லை.
கணவன் : நீ தானே சொன்னாய் கொஞ்ச நாளாய் முனியம்மாவின் பார்வை சரியில்லை என்று. அதை எடுத்து நான் தான் அவகையில் போட்டு விட்டேன்.
மனைவி :
-യ്ക്കെ
 
 

SeLeLeeLeLeeLeLeeLYeLYJeLeLeeLeYeLYeLeLeeLYeLYJeLeLeeL BkekLuekeiASiS
சித்தருடன் 鸠回函g们
så Kev
pதா:
Of 60s
கந்தண்:
சோமண்:
ாசம் :
ாத்மா :
jófs.gp
'மாடு:
"மாடு:
ஏன் கிலி பிடித்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு இருக்கிறாய். 15 பவுண் தாலிக் கொடியோடை நின்றால் கிலி வராமல் என்ன வலியா வரும்.
இந்த பவுணுக்கு என் அண்ணே இப்படி விலை கூடிக்கொண்டு போகுது.
என்ன விலையென்றாலும் எப்படியும் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தான்.
செல்லர் எவ்வளவு பவுண் நகைகள் கொடுத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்தார், மருமகன் சரியில்லை. வந்த மருமகன் அவ்வளவு நகைகளையும் எடுத்து நகைக்கடை போட்டுவிட்டார்.
உன்னுடைய மகளை பவுண் பவுண் என்று செல் ல மாயப் அழைத் துக் கொணி டு இருந்தாயே இப்ப அவள் எங்கே
: பவுண் என்றபடியால் அவளைக் கடத்திக்
கொண்டு போயப் திருமணம் செய்து கொண்டான்.
ஏன் நீ பால் எடுத்துக் கொண்டு இருந்தவனை உதைத்தாய்? பிறகு என்ன வாளியிலே தண்ணியை விட்டு பாலைக் கறந்து விட்டு நான் தண்ணிப்பால் தான் தருகின்றேன் என்று சொன்னான். விட்டேன் நல்ல உதை மூஞ்சியிலே
-

Page 22
----- ------- リな
1* பாம்பு:
2° பாம்பு
1" குதிரை:
2" குதிரை:
1o ottisò:
2 மயில்:
1" ஆடு:
2" ஆடு:
1" முதலை:
2" முதலை:
I“ J5ů: 2" நாய்:
ஒரு நாய்:
மற்ற நாய்:
1" கழுதை:
2" கழுதை:
பிலிம்ரோல் இல்லாமல் படம் எடுத்தது எங்கள் இனம். அதுதான் இப்படி விற்றல் முறையில் படம் எடுக்கிறார்கள்.
-<-N-N-N
கடைசியாக வந்த குதிரைகாரன் திடீ என்று முதலாவது இடத்தைப் எப்படி பிடித்தான். அவன் தன் குதிரைக்கு ஊக்க மருந்து கொடுத்து இருப்பான்.
நடனம் நன்றாக ஆடிக் கொண் ( இருந்தாயே ஏன் திடிர் என்று நிறுத்த விட்டாய். பழைய நடனம் வேண்டமாம் என்னை நிர்வாண நடனம் ஆடட்டாமாம்.
என்ன வயிற்றுள் பாட்டுச் சத்தப கேட்குது. புல்மேயக்குள்ள கிடந்த செல்போனை யும் ஏடுத்து முழுங்கி விட்டேன்.
ஏன் இப்படி வாலையும் வயித்தையுL போட்டு அடித்துக்கொண்டு இருக்க றாய்? இன்று காலை ஒரு மனிதனை முழுங்க விட்டேன். அவன் போனையும் வைத்த ருக்கிறான். அது இப்ப அடிக்குது என்னை வந்து பிடித்து விடுவார்கள் அதுதான்.
(།ང་ན་ཡོད། །གང་ན་ཡོད(《ང་ན་ཡོད།
நீ ஏன் இப்ப ஊளை இடுவதில்லை ஊளை இடும் டியூன் ஒரே மாதிர இருக்குதாம். டியூன் மாற்றி ஊலை
SQLL LITLĎ.
~~~~~
(சிறுவன் கிளியைப் பார்த்து) அ அ அ அம்மா வ வ வ வணக்கம் எங்கே சொல் பார்க்கலாம். உனக்கே ஒழுங்காய் பேச்சு வரலை என்னையும் கொன்னையாக மாற்றாதே. போடா. கொன்னையா ஒழுங்காய்த் சொல்லித்தா.
உன்னுடைய மகளுக்கு சூப்பர் மாப் பிள்ளை என்று திருமணம் செய்து வைத்தாயே அவர் என்ன வேலை செய் கிறார். சுப்பர் மார்க்கட்டிலே கேற் கீப்பராக இருக்கிறார்.
உன் னைப் பார்த்து எல் லாரும் பைத் தயம் பைத் தி யமி என்று சொன்னார்களே இப்ப என்ன செய்கிறாய் பைத்தியம் தெளிந்து வைத்தியம் செய்கின்றேன்.
என்ன நீங்க இரண்டு சாரி வாங்கி வந்திருக்கிறீர்கள். ஒன்று எனக்கு மற்றது மாமிக்கா?
இல்லை வேலைக்காரி முனியம்மாவுக்கு
என்ன உங்களுக்கு இரட்டைக்குழந்தை கள் பிறந்து இருக்காமே வாழ்த்துக்கள். அடி போடி எனக்கும் ஒரு குழந்தை எனது வேலைக்காரிக்கும் ஒரு குழந்தை எனது கணவர் செய்த வேலை. ༡ ) (༡)
-<-N-A-N

Page 23
ミエー
エ
சி.கு : யமதர்ம ராஜாவே அவதானம் தேவை
எங்களுக்கு. யமன்: என்ன அவதானம் தேவை. சி.கு : இங்கு வந்த அரசியல் வாதிகளின் ஆவிகள் பல போராட்டங்களையும் கஷ்டங்களையும் தருவதற்கு முயற்சித்துக் கொண்டு உளளாரகள.
~~~~<గ్రS
யமன் என்ன முயற்சி அப்படி என்னை மீறி எதும்
செய்து விட முடியாது.
சி.கு : அப்படி நீங்கள் எண் ணுவது தவறு. பூலோகத்தில் அவர்கள் செய்தவற்றை பார்த்தால் பயங்கரம். அதே நிலையில் இங்கு பல விடயங்கள் செய்யப்போகிறார்கள்.
-<-N-N-N
யமன்: அப்படி என்ன பெரிய வேலைகள் செய்யப்
போகிறார்கள்.
சி.கு : சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், கூரைமேல் ஏறிபோராட் டம் , அடையாள வேலை நிறுத்தம், விலை வாசி உயர்வுப் போராட்டம் இப்படிப் பல போராட்டங்களைச் செய்யப் போகிறார்கள்.
யமன்: இங்கேயும் வந்து ஆரம்பித்து விட்டார்களா?
இனியும் லோகம் உருப்பட்டமாதிரித்தான்
 

இராமர் ;~ பெண்ணுக்காக வில் வளைக்கத் தெரிந்தவர். மான் பிடிக்கத் தெரியாதவர்.
மாமா ;~ மருமகனால் கரும்புச்சக்கை புளியப்படும் இயந்திரம்.
மாமி - மருமகளின் சண்டைக்கோழி.
இயேசு:~ ஏணி போல் எம் வாழ்வு அமைந்திருந்தாலும் சந்தர்ப்பத்தால் ஆணியும் அறையப்படும் என உணர்த்தும் உத்தமன்.
பரதன் ;~ செருப்பில் எழுதப்பட்ட சொல்.
மண்டோதரி - கெட்டவர்க்கு நல்ல மனைவி அமைவாள் என்பதைச் சொல்லும் அடையாளப் பெயர்.
தமயந்தி;~ வேடனுக்கும் ஆசை வரும் என்பதை அறியாத அப்பாவிப் பெண்.
கண்ணகி- மதுரையை எரிக்கத் தெரிந்தவள்’ சிலம்பு திருடியவனை உரிக்கத் தெரியாதவள்.
மாதவி :- சின்ன வீடு சீரழிக்கும் என்பதை அறியத்தரும் மையப்புள்ளி.
திரிசடை- கழிசடைக்கு மத்தியில் கற்பூரவல்லி பூக்கும் என்பதை அறியத்தந்த அரக்கி.
தச்சாதனன் :- நெசவு சென்டருக்கு வைக்க முடியாத பெயர்.
பாஞ்சாலி ;~ வரலாற்றில் ஒருத்தி.
மகாத்மா காந்தி ;~ கறுப்பு பணம் உள்ள
சுவிஸ் வங்கியில் நுழைய மாட்டாத ஆவி.
முகமூடி - தாம் செய்வது மகாபிழை என அறிந்தவர்கள் போடும் வேசம்

Page 24
リエリエ予エリ
( Ꭹk<Ꭹ1oY Ꮡ]
CC
9/V)/
- Essa
ன்லிலTஞ்லுலர்
"மனநோயாளி:-
sa
அவஊஅட
இனாதிபதி ஒருவர் மனநோயா ளர் ஆஸ்பத்திரிக்கு ஒரு முறை விஜயம் செய்து பெரிய டாக்டருடன் சுற்றிப் பார்வையிட்டு வருகையில் ஒரு அறையில் மனநோயாளி ஒருவர் மின் விசிறியில் தலைகிழாகத் தொங்கிக் கொண்டு லைலா லைலா எனக் கத்திக் கொண்டு இருந்த ராம்.அதைப்பற்றி டாக்டரிடம் விசாரிக்கை யில், இவன் லைலா என்னும் பெண்ணொரு வரைக் காதலித்தானாம். அப்பெண் வெறொருவனைத் திருமணம் செய்து கொண்டதினால் இவனுக்கு மனநோய் வந்து இப்படியாகிவிட்டான் என்றாராம். மேலும் பார்த்துக் கொண்டு போகையில் கடைசி அறையிலும் இன்னொருவன் மின் விசிறியில் தலைகீழாக தொங்கியபடி லைலா லைலா எனக் கத்தி கொண்டிருந் தானாம். இவனுக்கு என்ன நடந்தது என ஜனாதிபதி கேட்க, இவன் தான் அந்த லைலா என்ற பெண்ணை திருமணம் செய்தவன் என்றாராம் டாக்டர்.
அறியலாமா? ஜனாதிபதி;~ ந எல்லா அதிகாரமு ஜனாதிபதி மனநோயாள
சொல்ல வேண்டா
இப்படித் தான் ெ g) – Bl5606Tu|LÖ g) வார்கள்.
Rèhi ug:DS) f
மூலஸ்தானத்தில் ருடன் தகாத உற6 ருக்கையில், இ பூசாரியிடம், எனது இப்படி நடந்து கெ (85LLUITLÖ. LJLb( இடமொன்றைக் வைத்துக் கொள் பூசாரி.
பாலரமணி
ஒரு வங்கியில் எ எடுக்கக் கூடியதா ஆஸ்பத்திரியில்
மறந்து விட்டேன். வங்கி எனது இரகசிய குறியீடு L
நான் வங்கி அதி
இரகசியக் குறியீடு வங்கி வந்து தூங்கிவிட்டேன். ( நான் அதை ஒரு பேப்ப
இரகசியக் குறியீட்டை 效 காலதாமதம் ஏற்படவில்6 ஆச்சரியம் அடைகின்றே
 
 
 

நீங்கள் யார் என்று
ான்தான் இந்த நாட்டில் மும் கொண்ட மேதகு
;~ சத்தம் போட்டு ம். நானும் வரும்போது சான்னேன். கேட்டால்
உள்ளுக்குள் போட்டிடு
== Aےسے صے= = ==ح
இந்ளே
- - - -
பூசாரி ஒருவர் கோவில் இளம் பெண்ணொருவ வில் ஈடுபட்டுக்கொண்டி றைவன் அசரீரியாக ஸ்தானத்திலேயே நீர் ாள்வது முறையா எனக் பொருளே நீர் இல்லாத கூறும், அங்கே நான் கின்றேன் என்றாராம்
பெரியவர் ஒருவர் கொழும் புக்கு போய் பத்துக் கடைகளுக்கு மேல் ஏறி இறங்கிப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். வீடு வந்ததும் தான் தனது குடையை ஏதோ ஒரு கடையில் தவறவிட்டது தெரிய வந்தது.
திரும்பிப் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கித் தனது குடையைப்பற்றி விசாரித்தார். கடைசி யாக 10வது கடை முதலாளி உங்களது குடைஇங்கே இருக்கிறது. எனக் கூறி பெரியவரிடம் குடையைக் கொடுத்தார். நீர் ஒருவர் தான். உண்மையான நேர்மையான
உடனடியாகத் (8L) Tu
முதலாளி மற்ற ஒன்பது கடை முதலாளி மாரும் கபடக்காரர்கள். இங்கே குடை யில்லை என்று கூறி விட்டார்களே
என்றாராம் பெரியவர்.
காப்2ஞண்
னக்கு கணக்கு இருந்தது . எந்த நேரத்திலும் வங்கியில் காசு க'கற்காட் வைத்திருந்தேன். அந்தோ.ஒரு சுகயினம் காரணமாக ஒரு மாதம் படுத்திருந்தேன். கற் காட்டின் இரகசிய எண்ணை
யில் போய் கற் காட்டைப்போட்டு பணம் எடுக்க முயற்சித்தேன். பிழை எனக் கூறி வங்கி கற் காட்டினை வெளியே தள்ளி விட்டது. காரியிடமும் எனது இரகசிய குறியீடு எது என வினாவினேன். அந்த க்ெகும் தெரியாது என அவர் பதில் கூறினார். நானும் சோர்வுடன் எனது கனவில் இரகசியக் குறியீடு தென்பட்டது. திடீரென எழுந்து ரில் குறித்துக் கொண்டேன். அடுத்த நாள் வங்கியில் சென்று அழுத்தினேன். சரியான இலக்கம் என்பதால் பணம் எடுப்பதில் லை. கனவில் வந்த எனது சரியான ரகசியக்குறியீட்டை நினைத்து
60T.

Page 25
リリー
மார்க்கிரட் செல்லத்துரை
ஆளாயி ரொம்ப நாளாச்சு ஐ ஆறு தாண்டிய வயசாச்சு சூலாயுதத்தான் அருளாளே சுந்தரமாய் வந்தாரொரு மாப்பிள்ளை
தட்டுல கேக்கை அடுக்கி வச்சு தரை பார்த்து நடந்து வந்தேன். பட்டுனு பாட்டி கூப்பிடவே சட்டுனு நைசா நிமிர்ந்தேனே!
காக்கா கருப்பு நிறத்திலே மேக்கப் போட்டிருந்த மாப்பிள்ளை நாக்கை மெல்ல சுழற்றிக் கிட்டு கேக்கை மட்டுமே பார்த்தாரே.
கண்ணுைல தண்ணி வந்திடவே மின்னலாய் ஓடிப்போனேங்க பொண்ணுை ரொம்பக் கருப்புன்னு புறப்பட்டுப் போனானே புறம்போக்கு
பத்து மாதங் கடந்த பின்னே மொத்தமா வந்தது ஒரு குடும்பம் அத்தை உறவுன்னுச் சொன்னதிலே ஆசையாய் வந்து நின்னேங்க
கும்முனு இருந்த அத்தைமகன் குமரி முத்துப் போல் சிரிச்சாரு கம்முனு போய்த் தொலையாம கலரு பொண்ணனுக்கு கம்மின்னாரு
ஐயெட்டு வயசு ஆனபின்னே வந்தார் பாருங்க மாப்பிள்ளை பொய்யில்ல இதைக் கேளுங்க - இந்தப் பொம்பளைப் பிறவி பாவங்க
23
 

SLSJSSASSASSASSiiiSiSiSSiSSASSASSASSASSASSASSASSASSASSASSASSiAASAASSAASS SSSSSS MqeqqTT S
6JůeODL 5T9. உடம்புங்க - வயிறு நிறைமாசக் கர்பமுங்க குட்டையாக இருந்தவரு குனிய நிமிர ஒரு நாளு ஆகுங்க என்னப் பண்றது. சந்தன நிறச் சேலைக்குள்ளே சங்கடம் மறைச்சு நின்னேங்க * வந்து, பொண்ணுை கொஞ்சம் கருப்பு” ன்னு பந்து போல உருண்டு போனாருங்க
ரெண்டாம் தராமாய் கேட்டு வந்த ரெண்டு மூனு மாப்பிளைக்கும் மண்டையில் மயிரே இல்லேங்க ரெண்டு கண்ணிலே பவரும் குறைவுங்க
இத்தனைக் கோளாறா வச்சுக்கிட்டு - இதுக செவத்தப் பொண்ணுை வேனுைமுன்னு அத்தனையுங் கூடி சிரிக்கையிலே - பல்லு மொத்தமே ரெண்டு மூனுைங்க (2 ஒ3)
பொருமி “த்தூ” ன்னு துப்பிவிட்டு விரும்பி நானொரு முடிவெடுத்தேன் யாருமிலரி எனைப் பார்க்க வந்தா வாருமய்யா எனச் சொல்லிப்புட்டு. தாறுமாறாய் துடைப்பத்தால் தாக்கிடவே!

Page 26
リエーリエーリエーリ
E as a s = sa m s si sa i
ஆழியானுக்
சிம்சன் பிடிவாதமாகக் கூறினான்: “நாங்க உங்க ஊரைப் பார்க்க வேணும்’ அவனுடைய பிடிவாதத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை. அவன் என் அவுஸ் திரேலிய நண்பன், நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபோது உதவியவன். அவனுடைய மனைவி றிற்றா உதவுவதில் அவனிலும் ஒருபடி மேலே.
“யாழ்ப்பாணத்தில் பார்க்க என்ன இருக்கு ?”
“கீழைத்தேச கலாசாரம் இருக்குது தானே? உன் ஊரைக் காட் டுவதில் உனக் கென் ன தயக்கம்? உங்களோட வாழ்ந்து பார்க்கவேணும். எங்களுக்கு அங்க ஹோட் டல் தேவையில் லை. ஸ்பெஷல் சாப் பாடு தேவை யில்லை. உங்க சாப்பாடு வீட்டுச் சாப்பாடு சாப்பிடவேணும். உங்க ளோடு இருக்கவேணும். உங்க வீட்டி லில இருக்க வேணும்.”
எழுத்தாளர் செங்கை ஆழியா6
elഖഇങ്ങ| தவிர்க்க முடிய யும் அவன் மை த்து வந்தேன். வீட்டில் ஆக ஆ நான்கு மக்க நாங்கள் என ஒ தோம். கூடடுக்கு
Ա 15l.
அெ
மிஸ்ரர் சாம்ச சொல்வதற்கு குறுக்கிட்டாள்:”
“இல்லை ஆச்சிக்குப் அத்துப்படி. அ என்றதும் லை6
"(ിഖ|
சாம்சன் மகி ஆச்சிக்குக் க
“எப்படிச்
 
 
 

ರ್ತೌಸ್್ರ...< ರ್ಕಮೀಶಿಫgit-P
டய வேண்டுதலை
வில்லை. அவனை னவியையும் அழை
என் யாழ்ப்பாண பூச்சி அப்பு அவளின் ள் குழந்தைகள் ரு பட்டாளம் வாழ்ந் நடும்பம் எங்களுடை
என். ஆச்சி. இவர் ன் இவ.”.நான் முன்னர் ஆச்சி
0. மிஸிஸ் றிற்றா. புராண கதைகள் புது தான். சாம்சன் vா என்கிறா’
குட்.”என்றார் ழ்வுடன் “உங்கட 5ணக்கத் தெரியும்
சமாளிக்கக் போறி ம்சனையும் றீற்றா
சாகித்யரத்னா
செங்கை ஆழியான
களையும் இவர் விட்டு று இவர் எழுதிய நகைச்சுவை ற இந்த நகைச்சுவை நவீனம் இது
ாலத்தோடு இசைந்த இந்த நகைச்சுவை நவீனம்
வைநவீனத்தை எமக்களித்த எழுத்தாளர் செங்கை 1
வையும் மனமகிழ்வோடு வீட்டார் வரவேற்றார்கள். “எப்படி எங்க ளோட இருக்கப் போகினமோ? துலாக்கிணறும் நுளம்பும்.சும்மா கக் கூசும் . எங்கயாவது நல்ல ஒட்டலாப் பாத்திருக்கலாம்.”
“சொல்லிப் பாத்தன். மறுத் திட்டினம் எங்களோட இருக்கப் போகினமாம். நான் என்ன செய் யிறது.?”
நாற்சாரம் வீடு. பத்துக்கு மேற்பட்ட அறைகள். நல்ல அறை ஒன்றை இருவருக்கும் ஒதுக்கிக் கொடுத்தோம்.
“ தம்பி நீ போறதுக்கிடையில் எனக் கொரு பாஸ் எடுத்துத் தந்திடு.”
ஆச்சிக்கு இருந்தாற்போல கொழும்பு செல்லும் ஆசை ஏற்பட் டது. பாஸ் எடுக்க வேணும் அது சம்பந்தமாகப் புறப்பட்டேன் அன்று மாலை நான் திரும்பி வந்தபோது

Page 27
リリ
ஆச்சிக்கு முன் சாம்சன் அமர்ந்தி ருந்தார். என் மகள் ஆச்சியைத் தூண்டிக்கொண்டிருந்தாள்.
ஆச்சிக்கு எண்பது வயதா கின்றது. அவளுடைய தோற்றம் அவ்வளவு வயதாளியாக மதிக்க அனுமதிக்காது. எழுபதுக்கும் குறைவாகவே மதிப்பிட வைக்கும் தோற்றம். ஆச்சிக்கு ஓரிடத்தில் சில மாதங்கள் தங்கியிருப்பதற்குப் பிடிப்பதில்லை. அவர் ஒர் ஊர் சுற் றரி. ஆறு பிள்ளைகள் வெளிநாட்டில் பணி புரிகிறார்கள். மனிசிக்கு என்ன குறை? பணத் துக்குக் குறைவில்லை. கடைக் குட்டி நான். நான் உட்பட இங் குள்ள மூவர் ஆச்சியின் வருமா னத்தில் நன்மை தீமைக் குத் தங்கியிருக்கிறோம்.
“ஹலோ பெரியவனா?, சின்னவளின்ர இரண்டாமவள் பெரிய பிள்ளையாகிவிட்டாள். பெரிசா சடங்கு செயப் ய வேண்டும் ...” என்று ஆச்சி சொல்ல வேண்டியது தான். ஆச்சி “ஹலோ” என்றால் "டொலரில்’ வரும் என்பாள் என் கடைக்குட்டி, ஆச்சியரின் சொல் லுக்கு அவ்வளவு செல்வாக்கு.
குடையைக் கையில் எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கினேன். ஆச்சியின் அடை யாள அட்டையில் ஒரு போட்டோப் பிரதி எடுத்துக் கொண்டேன். கிளியறன்ஸ் போமை எனக்கு நிரப்பிக் கொண்டு விதானையாரி டம் சென்றேன். எங்கள் பிரிவின் கிராமசேவையாளர் கடமையைத் திருப்தியாகச் செய்பவர். அலுவல கத்தில் இருந்தார். விஷயத்தைச் சொன்னேன்.
“இவங்களிட்ட கிளியறன்ஸ் எடுக்கிறது சிரமம். ஆச்சிக்கு கிளியறன்ஸ் தேவையில்லை. உங்களுக்குச் சிரமம். நூற்றெட்டு விசாரணை செயப் வாங்கள்.” என்றார்.
படிவத் ை கொண்டு பிரதேச சென்றேன். மூன்று பிறகு தரிசனம் வத்தை எடுத் இராணுவ காம்பி காத்திரு னத்துக்குப் பின் அங்கு வந்த இர கொடுத்தேன். நுணு தான்.
“மாத்தயா, இ றபர் ஸ்ராம் சீல் படிவத்தில் வாங்காதது எ6 இரண்டு நாட்கள் ஸ்ராம்ப் வாங்கிே
‘பார்த்தால் இருக்கு. ஸ்ராம் மென்று தெரியவி வாங்கி மூடை கொண்டு முகாமி யானம் வரை காத்திருக்கும்போ வின் இனிமை நி டியது. நினைத்தது ஏறிக் கொழும் பு இனிய காலம் ஒன் போலப் போய்வர “ஒரு கோதாரிய வீட்டோடு போu இருக்கலாம்’ போல வெயிலுக்குள் சu மிங்குமாக அலை தந்தது.
மினக்கெட் படிவத்தைக் போவதா? மூன்று ளாகக் கிளியறன் வர்கள் இருந்தார் கண்ணிர்விட்டு அ
பயனில்லை.
“என்ன ம குடும்ப அட்டை வாருங்கள்.”
கொண்டு
“ஆமி குடு!
 
 

) த எடுத்துக் F Gafuj6)T6msfullb து நாட்களுக்குப் கிடைத்தது. படி துக் கொண்டு ற்குச் சென்றேன். ந்து மத்தியா னர் படிவத்தை ாணுவ வீரனிடம் ணுக்க மாகப்பார்த்
Nதில ஏஜிஏயின்ர இல்லை.” றப்பர் முத்திரை ண் பிழைதான். அலைந்து றப்பர் னன். படிச்சவர் மாதிரி வாங்க வேண்டு ல்லை” ஏச்சினை LJT866 &БL 1986 ற்கு வந்து மத்தி காத்திருந்தேன். Ֆ] է 1600լքեւ: 6)!Tլք நினைவில் சதிரா ம் யாழ்தேவியில் க்குப் போய்வந்த றிருந்தது. கள்ளர் நேர்ந்து விட்டது. பும் வேண்டாம். ப் நிம்மதியாக Oப்பட்டது. பங்குனி பிக்கிலில் அங்கு வது எரிச்சலைத்
ட்டு வந்துவிட்டுப் கொடுக் காமல்
நான்கு மாதங்க சுக்காக அலைப கள். ஒரு மனிசி
ழுதும் பார்த்தாள்
Tத்தயா, உங்கட யைக் கொண்டு
போனேன்.
ம்பப்படம் போட்ட
அட்டை தேவை.”
அதையும் கொண்டு போனேன். “சரி இந்க நம்பர்த்துண்டைக் கொண் டு போங் கோ.போமை அனுப்பி வைக்கிறம் கிளியறன்ஸ் வந்ததும் தாறம். ரெண்டு கிழமை யால வாரும்.”
பெரும் சாதனையாளர் நினைவோடு வீடு வந்தேன்.
“கிளியறன்ஸ் கிடைச்சிட்டுதா, தம் பி. எப்ப கொழும் புக் குப் புறப்படலாம்.” என்றாள் வந்ததும் வராததுமாக ஆச்சி.
“இப்ப தான் கொடுத்திருக்கி றன். கிளியறனஸ் வர இரண்டு கிழமை செல்லுமாம் இதுக்குப்பிறகு விமானரிக்கற்றுக் குப் பதிந்து. சும்மா லேசேனை? முந்தின காலம் மாதரி ரியே? நினைச் சோனை யாழ்தேவி ஏறிக்கொழும் புக்குப் போக. “
“அதென் ன களியற னள்ஸ்?.”:என்றார் சாம்சன்
“கொழும்புக்குப் போற தெண்டால் முதலில் புலிகளிடம் பாஸ் ஏடுக்க வேணும். பிறகு இராணுவத்திடம் கிளியறன்ஸ் எடுக்க வேணும். அதுக்குப் பிறகு பிளேன் ரிக்கற் தருவான்கள். பிளேன் ரிக்கற் எடுக்கிறது தனிக்கதை’.
ஆச்சி அமைதியானாள். கொழும்புக்குப் போய் வருவதில் இருக்கின்ற கஷ்டம் புரியாதவளல் லள். கலியாணத்தக்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளை கொழும் பிலும் பொம்பிளை யாழ்ப்பாணத் திலும் பயணம் செய்யக் கிளியற் ன்ஸ் கிடைக்காமல் தவித்துக் கடைசியில் கலியாணம் தள்ளிப் போன சங்கதிகள் எத்தனை? கொள்ளி வைப்பவன கொழும்பி லிருந்து வரப் பிளேன் கிடைக்காமல் அவனுக்காகக் கருவாடாகிப் பத்துப் பதினைந்து நாட்களாகக் காத்தி ருந்து ஏமாந்த சடலங்கள் யாழ்ப்பா ணத்தில் எத்தனை?
“யாழ்ப்பாணக் குடாநாட்டைப்

Page 28
JYkJYJYLzeJLeeJYLeLeYeJYeJzJYeLeLzLJzLLzLeeLeeeeeeSeLeeeLeLeeLeLzLELezeJeLeeLYLYLeLYJLeLeLJYeLELYJYL
பெருநிலத்தோடு இணைப்பது ஆனையிறவு, மேற்குக் கிழக்காக மண்டைதீவின் கிழக்குக் கரை யிலிருந்து கிழக்கே நல்லதண்ணித் தொடுவாய் வரை யாழ்ப்பாணக் கடல் நீரேரி பரந்து கிடக்கிறது. கடல் நீரேரியின் கூடிய அகலம் பூ நகரி நல்லூருக்கும் கிளாலிக்கும் இடையில் அமைந்துள்ளது. குறைந்த அகலம் முக்கால் மைல் ஆகலமான ஆனையிறவாகும். மிகக் குறைந்த அகலத்தை மேவி 24 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டு பிரதான ஏ9 வீதியும் புகையிரதப் பாதையும் போடப்படடுள்ளது.”
“ ஆச்சிக்குப் பூமிசாஸ்திரமும் தெரியுது...” என்றாள் என் மகள். “நானென்ன படிக்காத மோடே? ஒன்பது வரை படிச்சிருக்கி றனடி பிள்ளை. என்னை ஒத்தவர்க ளில் இந்தக் காலத்தில அவ்வளவு படிச்சது நான். ரீச்சராகப் போயிருப் பன். கலியாணம் கட்டிவைச்சிட் டினம்’
“நீ சொல்லணை ஆச்சி.” ஆச்சியைத் துாண்டிவிட்டால் போதும். மழையாகக் கொட்டுவாள். “மழைக்காலமாயின் கண் ணுக்கெட்டிய தூரம் வரை ஆனை யிறவைச் சுற்றி ஒரே வெள்ளம் தான். வறட்சிக் காலமா யின் ஒரே வறட்சி தான். ஆனையிற வுக்கு வடபகுதியில் ஒடுங்கிய ஓடையாகக் கடல் . அதற்கு அப்பால் மேற்குப் பக்கத்தில் புதர் கள். உவர் நிலம். நாகர்கோயில், குடாரப்பு, தாழையடி, செம்பியன் பற்று, உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, சுண்டிக்குளம் என்பன ஆனையிறவுக்குக் கிட்ட இருக்கின் றன. சுற்றி வரவர வறட்சிப் பருவத் தில் புழுதி பறக்கும். சோளகக் காற்றுக் காலமாயின் மணற்புயல் போலப் பறக்கும். மழைக்காலத்தில் புதர்களும் பற்றைகளும் நிறைந்த திடர்கள் கடல் நீராலும் வெள்ள நீராலும் சூழப்பட்டு ஆங்காங்கு
தனித்தனித் தீவு டும்.”
“ஆச்சிக் நல்லாத் தெரிஞ் “தெரியாம றோட்டுப் போ( இயக்கச்சிக்குப் புல் லாவெளி சுண்டிக்குளம் பொக்கனை போ கூட்டிப் போயிருக் போல பழைய மு அதால தான் இ மகள் கு “ஆச்சி. இருக்கனை. எப்
மழை க லாது. வறட்சிக் அந்தக்காலத்தி வண்டில் கட்டிப் இயக்கச்சி வந்து கிடக்கிற கடனிே போக்கறுப்பு வ கொட்டியில இ சாப்பிட்டு பழை LITö6 LJ60puU (Lp அந்த றோட்டு இப்பத்தத் தெரு காலத்தில தான் என்றாள் ஆச்சி.
-“எனை ஆக் எப்ப விருத்தியன ஆச்சி 6ெ கொண்டாள்
“அது 乐 கறுப்பு என்றியள் அது க பெயர். முருகன்
பழைய பாதை அந்த வழியாகப் ளின்ர நகை ந மறித்து கள்ளர் காது, மூக்கில நட்டுக்களைக் பட்டுக் கள்ளர் அ அது தான் அர் போக்கறுப்பு என

eq LeLe L SL Lse eseS eLe LLL eeLLeLesLLeeLeLLYeLLYLLLLLYSJ0LEYJLeJYJYukJJ
களாகக் காணப்ப
கு இடம் வலம் சிருக்குது.” )ல்.ஆனையிறவு நிறதுக்கு முந்தி போய் அதாலை சென்று பேந்து போய் புளியம் யிருக்கிறம் அப்பு கிறார். சொன்னாப் Dருகண்டிப் பாதை ருந்தது.” றுக்கிட்டாள்.
நடுவில கடல் படிக்கடப்பியள்? ாலத்தில் போகே காலத்தில தான். ல அப்பு மாட்டு புறப்படு வாார். . பிறகு வறண்டு ரேரியைக் கடந்து, பந்து தட்டுவான் றங்கித் தங்கிச் யவட்டக் கச்சியூ ருகண்டி வருவம். இப்பவுமுள் ளது. ருமுருகண்டி பிற் பெயர் பெற்றது.”
ஈசி ஆனையிறவு )டஞ்சுது?” வற்றிலை போட்டுக்
ரி ஆச்சி. போக் 1. அதென்ன? கிராமம் ஒன்றின் ண்டிக்குப் போற யில் இருக்குது. போற வாற ஆக்க ட்டுகளை வழி பறிக்கிற இடம். இருக்கிற நகை கழற்றப் பஞ்சிப் றுத்தெடுப்பினமாம். 3த இடத்துக்குப் ன்டு பெயர் வந்த
தாம். அப்பு சொல்வார். ஆனா அப்பு ஒரு காலத்திலும் கள்ளரைப் பார்த்ததில்லை. எப்பவோ ஒருக்கா நடந்திருக்கும். காரணப் பெயர் வந்திட்டுது.”என்றாள் ஆச்சி வெற்றிலை சப்பியபடி.
‘உல்லாம் ஆச்சிக்குத் தெரிஞ்சிருக்குது.’ என்றார் சாம்சன் “தட்டுவன்கொட்டி. எப்படி யணை வந்தது?”
“நல்ல கேள்வியடி பிள்ளை. தட்டுவம் என்றால் அந்தக்காலத்தில் நாம் சோறு பலகாரம் வைச்சுச் சாப்பிட உதவுவும் ஏதனம் பிள்ளை கமுகமட் டை, வாழைமட்டை பிணைப்பு. வாழையிலை இதுக ளைத் தட்டுவம் என்பம். பயணம் போகேக்கை இதுகளைக்கொண்டு போவம். இதுகளில போட்டுச் சாப்பிட்டு விட்டு வீசி விடுவம். தட்டு
வங் களைக் கொட்டுகளிற இடமாக்கும்.”
“இடப்பெயர் ஆராய்ச்சி
களை விட்டிட்டு ஆனையிறவைப் பற்றிச் சொல்லனை” என்றேன்.
“ஆனையிறவைச் சூழ்ந்த பகுதி 19 ஆம் நூற்றாண்டு நடுப் பகுதி வரை ஒரே கட்டைக்காடு. யானைகள், பன்றிகள், மான்கள் என்பன வாழும் காடு. ஹாடியோ அலி லது என்னவோ என்ற ஆங்கிலேயன் பச்சிலைப்பள்ளி யைப் புகையிலை பயிரிடக் குத்தகைக்கு 1844 இல் எடுத்தான். அதுக்குப்பிறகு பச்சிலைப்பள்ளி பலரைக் கவர்ந்தது. அந்தக்காலத் தில் வன்னி ராசாக்கள் வன்னியை யும் யாழ்ப்பாண ராசாக்கள் யாழ்ப் பாணத் தையும் ஆணி டனர் . பனங் காமம், பரந்தன் வெளி, மேற்பற்று, முள்ளியவளை, கரிக் கட்டுமூலை கரைச்சி, கருநாவற் பற்று புதுக்குடியிருப்பு, தென்னைமர வாடி என்பன குறிப்பிடத்தக்க வன்னிமைகள்.”
-தொடரும்

Page 29
சுவைத்திரள் இரசிகர்களே. ஓய்ந்து இருக்கும் உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள் மூவருக்கு ஆறுசுவைத்திரள் இதழ்கள் மாதந்தோறும் ( கீழேயுள்ள கூப்பனை வெட்டிப்பதிலுடன் இணைத்
1. 2 3 4 5
6 7 8
9 10 11 % 12 13 14 15
19 20
22 23
須 24
இடமிருந்தவலம்
1. திருவள்ளுவரின் மற்றொரு பெயர் 6. இதன் வேலையைப் பாம்பு கண்களால் செய்யும்
(திரும்பியுள்ளது.) 7. சாதிகளில் இதுவும் ஒருவகை (திரும்பியுள்ளது) 8. இது பேசும் பறவை. 9. உரோமத்தாலான துணி (குழம்பியுள்ளது) 12. காதல் மிகுதியால் காதலியை இப்படியும்
அழைப்பர். (கடைசி எழுத்து ‘ளி’ விடுபட்டுள்ளது. 13. பெண்யானை (குழம்பியுள்ளது) 16. இரத்தக் குழாய் (திரும்பியுள்ளது) 18. ‘மகாகவி’ எனப் போற்றப்படுபவர் (திரும்பியுள்ளது) 19. சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவாவது.
 

LLeLeLSeLLSLeLLeeJYeLeLeSeLeeSeeeeSLeJeLeeLLYJ0eeYLLYeeLSLeJYLLLeeLeYkLSst...- குவைத்திரள் -->
0ோழ்
முழவுத் திகதி
2O.O.2Of
. சரியான பதில் எழுதும் ஒனுப்பிவைக்கப்படும். ந்து அனுப்பவும்.
-
ZZ
21. ‘பிச்சை எடு’ என்பதன் ஒரு சொல் (திரும்பியுள்ளது) 22. பாம்புக்கு இப்படியும் பெயர் உண்டு.
(குழம்பியுள்ளது) 24. தற்பெருமை என்றும் பொருள்படும்.
மேலிருந்த கீழ் 1. 8முதல் 11 வயது வரையான பெண். 2. வயிற்றில் பையுள்ள மிருகம் (குழம்பியுள்ளது) 3. முருகக்கடவுளின் தேவியர்களில் ஒருவர். 4. எண்ணிக்கையில் கூடியவற்றை இப்படியும் கூறலாம். (தலைகீழ்) 5. கறிக்கு இச் சுவையும் வேண்டும். 10. நகைச்சுவையுள்ளது. 11. பாண்டவரின் தாயார் (குழம்பியுள்ளது) 14. கந்தபுராணத்தில் வரும் ஒரு பொய்கை. 15. முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் (தலைகீழ்)
17. இவர் ஒரு முனிவர். 19. பாடல் வகைகளில் ஒன்று. 20. நீர் வளமற்ற நிலம் (தலைகீழ்) 23. ஒருவகை மதுபானம் (தலைகீழ்)
குறுக்கெழுத்துப் போட்டி - 06 சுவைத்திரள் 15, பெயிலிவித, மட்டக்களப்பு.

Page 30
1. 2 3 5 6
அ | சி | ன் தே | ங் கா ய் 7 %
தி é子 ଜୋ6 تلا | 49
9 1 O 11
கு வி கு க | ன்
12 13
ரா | ன (i. 14 15 16 2
6. 5
17 18 19 20 2.
தே சு ர அ | ன்
22 23
ரை அ | பி ன்
24 25 ந் பு | ண் 606 || 6
முகம் காட்பா
மகாபாரதத்தின பெண் அடிமைத்தனம் பற்றியும் பேசுவதில்லை
எந்த ஒரு விட விசயத்திலும் அவளின் இது.
பஞ்சபாண்டவ பேருக்கு அவள் பங்காம் கடைசியாக அவளைக் விளையாடினாங்க. ெ அதன் போர்க்களமும் சு
நான் சொல்ல கருவி அங்கிருந்துதா காண்றதேயில்லை.
ཚུ
 
 

சென்ற இதழ்க் குறுக்கெழுத்துப் போட்டியில் சரியான பதில் தந்தவர் விபரம் வருமாறு
o 1. அ.குகவர்மன் ர் 34A, சாள்ஸ் வேலுப்பிள்ளை வீதி,
கல்லடி, மட்டக்களப்பு.
இவருக்கு சுவைத்திரளின் வாழ்த்தக்கள்
இவருக்கு சுவைத்திரள் 37ம் இதழில்
இருந்த 6 இதழ்கள் பரிசாக rem அனுப்பி வைக்கப்படும்.
pல பாஞ்சாலி சபதம் என்ற பகுதி இருக்கிறதே - அங்குதான் தொடர்கின்றது. கனபேருக்கு இது விளங்கயில்லை. இது . இப்பநான் எடுத்துச் சொல்ல வெளிக்கிட்ட விசயம் இதுதான்! யமும் பெண்புத்தி பின் புத்தி என்ற சமுதாயம் இது. எந்த ரை அனுமதி தேவை என்று நினைக்காத விசர்ச் சமுதாயம்
ர்களாம் அவர்கட்கு பெண் ஒருத்தியாம்! பாருங்க அஞ்சு
l
கேளாம் அவளையே பணயப்பொருளாக வைத்து சூது பண்பறிபோயிட்டுது அதன் தொடர்ச்சிதானுங்க மகாபாரதம்,
hl.
வர்றது என்னண்ணா ஆனாதிக்க சமுதாயத்தின் முதல் ன் தொடங்குது. இலக்கியவாதிகள் கூட இதை இனம்

Page 31
1லமுருகன் - அண்ணா மலையிடம் வேலைக்கு வந்து இரண்டு மாதங்கள் சென்றன. சூரியகலா ஆரம்பத்தில் அவனை மறைந்திருந் தும், பட்டும் படாமலும் பார்த்தவள் பின்பு ஓரிரு வார்த்தைகள் பேசவும், பாடத்தில் சந்தேகம் கேட்கவும் தொடங்கினாள். கணிதப் பாடத்திலி திறமையான அவன் அவளுக்கு மாலைநேரங்களில் வீட்டுக்கே வந்து சொலிலிக்கொடுத் தான். அவன் கூடியவரை அவளுடன்
சற்று ஒதுங்கி யேயிரு (866
உள்ளளவுமீ மறக் மறக்காதே எண் L கொண்டு கூடியவை மலைக்கு எந்த 6 வரக்கூடாதென்ற நி கவனமாகத்தாலர் 6).5|15|Tණ් • ත්‍රි,වොTr அவனெதிரே வரும் ঔ1691@Oাঁ ॥০GOTন্তী65 L; பறந்தன. கண்களி பட்டது. வானத்தில் 1 சுகமாக இருந்தது. 66 of L5
மரியாதையுடன் பே
*(85.
டம் ஏதோ மாற்றம் ( கoைர்கள் படபடத் கணினங்கள் சிவ நேராகப் பார்க்காம தாள். அவனை நே நேர்ந்தாலி உதடு ஆனாலி வார்த்தைக
unro) (p.1556d படுத்த படாதபாடுப
 
 
 
 
 
 

நந்து பழகினான்.
உப்பிட்டவரை நர்ைறி 1தை மனதிலி
காதே.
[Juíleó Secrecorff கெட்ட பெயரும் லையில் மிகவும் நடக்க முயற்சி ாலி சூரியகலா (8LT65656OTL5 ட்டாம் பூச்சிகள் லீ ஒரு ஒளியேற் மிதப்பதைப்போல ஆரமீபத்திலி (85. 6Teot சி பழகியவர்களி ஏற்பட்டது. அவள் 5 EOT. S. 19. iš 8519. 595@J• ঔ161GOD GOT லி தலை குனரிந் ருக்குநேர் பார்க்க கள் துடித்தன. ள் வெளிவராது.
F – Looreog5 a5(6ů * LT GOাঁ • ©1@1€Oাঁ
臻 簽 簽 囊
சனிக்கிழமைகளில் முழுநாள் விடு முறை எடுத்துக்கொண்டு சீதையம்மன் கோயிலுக்கு போயி விடுவாணி. அங்கே இரண்டு மoைரித்தியாலங்களா வது அமைதியாக ஒரு இடத்திலி அமர்ந்து கணிகளை மூடிக்கொள் வான். அது தியானமான அலீலது சீதாவினி காலடிப்பட்ட இடத்திலி இருப்பது சுகமா, புண் ணியமா. மகிழ்ச்சியாவென அவனுக்கு தெரிய வில்லை. ஆனாலி - அது அவனுக்கு மனதுக்கு ஒரு நிம்மதியை அமைதியை கொடுத்தது. அங்கே தானி அவர்ை அர்ச்சனாவைச் சந்தித்தான்.
அவர்ை சீதையைப் பற்றி ராமாயனத்தில் மட்டும்தான் படித்தி ருக்கிறான். நேரில் பார்த்ததில்லை. ළැ,ෆිTITöර් ම[[&ෂණorme)හෝ ම{{pළ ව{ඛJeff குனம், பண்புகள் அனைத்துமீ சீதையையொத்திருந்தன. ராமனுக்கா கவே வாழ்ந்த சீதையைப் போல *ஆனந் துக்கமாகவே வாழும் அர்ச்ச னாவின் கதை சோகமானது.
86ਹਲੂ5 9665 ஒருவரையொருவர் மனமார விரும்பி

Page 32
காதலித்துத்தான் மனம் முடித்தார்கள். இருவருமே ஆசிரியர்கள். ஆனந்- சற்று வசதியாவர்ை. ஆனாலி மலையக மக்களுக்கு சேவை செய்ய வேண்டு மென்ற ஒரே காரணத்துக்காக வெளி நாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்பி ருந்தும் அதையெல்லாம் ஒதுக்கித்தள்ளி asli”G SafflueOTTa5ủ Lu6oof LifỂ5 ஆனந்தின் நல்லமனம், உயர்வான குனம் நற்பண்புகள் யாவையும் அர்ச்ச னாவை கவர்ந்தன. இரண்டு வீட்டிலும் பெரியளவிலி பிரச்சினை யில்லை. சேற்றில் முளைத்த செந்தா Loao.edu (8 untoo (85m'L 6OLuaof காம்பறாவிலி வாழ்ந்து வந்த அர்ச்ச னாவை ஆசையுடன் ஆனந் கைப் பிடித்தான். சில ஆண்டுகள் மகிழ்ச்சி யுடனருக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் 665 668 TLDT as குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.
5 T*, assif FışEOT. SòTEOOŤ G6 ஆண்டுகள் சென்றன. அன்று ஐந்தா மாண்டு மானவர்க ளுக்கு புலமைப் பரிசிலி பரீட்சைக்காக அவர் களை
岳
நே
է0FT
665
Θε
நோயென்று 68াeOাঁeOা8েumg) { விழுந்ததைப்பே கீழே விழுந்தா6 சைகள் மேற்ே ත්‍රිෂ්ණrසීනිටෝ ච: ரெண்டு வருடயே ஆனந்துக்கு ெ அர்ச்சனாவுக்கா ঔষ্টভজ্ঞতা 5ů (3urras (86) jeo 6. "LITeř. a5 Teo அவனுக்கான செய்துவிட்டுவே மறுபடியும் சுறு
66, addeoT பார்த்துக்கொ6 வந்தாளே கன: 6TTLD6ð Eů ueroa: செல்லும் சில ெ 9 6ਲੈਨੂੰ ஒவ்வொரு சனி ணுக்காக கண்ை கோயிலுக்கு 6
 

ueuekLukeuBueLeekeueLYkLYeuLeueeLYeYeLYeLYLYeLeLYeLeYkLe0eekukYeueLeuLkLkLke LLLBkLeAAS
u IT o 6 su u Lo ாக்கத்தில் மிக தீவிர க பாடமி நடத்திக் ாண்டிருந்த ஆனந் - ரென மயங்கி விழுந் ர்ை. மானவர்கள் லறினார்கள். சக சிரியர்கள் 3 55 Traser. 9 LeOTigures வனை வைத்திய லைக்குக் கொண்டு adriprrűseit. 9 fősorrt துடிதுடித் of 66 jaodaoT 9 LeOTL9.
(ýleormeŤ.
க கண்டிக்கு கொண் G8untaoTTsaset. Lue5 1று பரிசோதனைகள் ற்கொள்ளப் பட்டன.
5 o L 5 u“l ec" வனுக்கு இரத் தப்புற்று வைத்தியர்கள் அவள் தலையில் இடி freo Sigufösp orlofræ ர், என்னதான் சிகிச் கொள்ளப்பட்டாலுமி யுள் ஒரு வருடமோ மாதானாம். விஷயம் - தரிந்தபோது அவன் க அழுதான். rT-6660aor (86 jeo6 oils ர்டாமென்று சொல்லி pலயிலேயே எழுந்து பணிவிடைகளை லைக்குப் போய் வந்து சுறுப்பாக இயங்கி குழந்தைப் போல 0ர்டாளி , காய்ச்சலி வனைக்கலுண்டு கொள் Tகளுடன் வேலைக்கு பண்களின் மத்தியில் யாசமாக தெரிந்தாள். |க்கிழமையும் கனவ oரீருடன் சீதையம்மன் வந்து பிரார்த்தனை
செய்யும் அர்ச்சனாவை பாலமுருகன் அடிக்கடி பார்த்திருக்கிறான். ஆனால் (8Liâhu Iżheජ් ඥාතGo• මlඛJeff ෆිඛJණතඟපr என்றுமே ஏறெடுத்தும் பார்த்ததில்லை. ஒருமுறை - அவள் பூஜையில் கலநீ துக் கொன டிருநீதப் போது விளக்கிலி எரிந்துக் கொண்டிருந்த நெருப்பு அவளின் சேலை முந்தானை யிலி பட்டு எரியத்தொடங்கியதை 5ђ65ш6omas umeoqрђавео штifžg விட்டான். உடனே ஓடினான் சேலைத் தலைப்பைப் பற்றி நெருப்பை கைக ளாலி அனைக்க முற்பட்டான். சட் 6. L6OT &56Oof a fydlé55 , Ğiff && 6OTT அப்போதுதான் விபரீதத்தை உணர்ந் தாள். நெருப்பு அனைந்து புகைந்தக் கொண்டிருந்த சேலைத் தலைப்பை யும் பாலமுருகனையும் மாறி மாறிப் பார்த்தாள். அவள் கண்களில் ஆச்சரி யம் அதிர்ச்சி எல்லாமே மாறி மாறி தோன்றின. ஏனென்றாலி தோற்றத் தில் பாலமுருகன் கிட்டத்தட்ட ஆனந் தைப் போலவே இருந்தான். "சொரி மேடமீ உங்க சேலையில நெருப்பு பத்திடுசிசி. அதுதான்.” அவள் சலனமற்ற முகத் தடள்ை அவனைப் பார்த்தாள். "நீங்க எண்னை காப்பாற்றியிருக்கவே கூடாது. அவர்ை அதிர்ச்சியுடன் அவளைப்பார்த்தான். "ஐயோ எண்ன மேடமீ இப்படி பேசுறிங்க, மன அமைதிக்காக நாம இங்கே வாரோம் மரண ஆசை வாரது நல்லதில்லை.” அவள் பெருமூச்சுடன் சலசலத்து ஓடும் தண்oைfலையே உற்றுப்பார்த்தாள். “சில துன்பம், வேதனைகளை வாய் விட்டு சொலீல முடியாது. கடவுள் கருனையுள்ளவனினு சொலிலு றாங்க. ஆனாசில பேருக்கு மட்டும் ஏன் தொடர்ந்து கஷ்டங்களையே குடுக்கி றாண்னு தெரியலை.
30)

Page 33
LkLkkkkL kkkLk kk LLLLLkLLLLkLkLJ JkJ kL ku LLLLLJLLLLLJJJLLLkLLL LLLLL u L uu “கடவுள் காரணமில்லாம யாருக்கும் மனிஷனுக்கு துண்ட
கஷ்டமி தரவே மாட்டான். ஒரு தையுமீ குடுத்துத் நாட்டையே ஆளும் அரசனாகட்டும் உணர வைக்கிறாரு வீதியே கதின்னு கிடக்கிற பிச்சைக்கார “நீங்க தத்துவம் பேசு னாகட்டும் எல்லாரையும் ஏதோவொரு எனினர்ைணு L காரணத்துக்காகத்தான் ஆண்டவன் என்னை மாதிரிய படைச்சிருக்கான். ஆனா காரனம் வேதனைகள் புறியும் புறியாம அந்தரத்துல சர்க்கஸ்காரன் “மர்ை ரிைச்சிடுங்க
மாதிரி கானம் போட்டிக்கிட்டிருக்கிற மனசுலவுள்ள கல்
窪ミリ స్త్రీ
(షాన్లప
器 ஒரு தேவாலயத்திற்கு முன்னர் கழுை
நகராட்சியினருக்கு அதுபற்றி போன் இறந்தவர்களை அடக்கம் செய்ய வே6 சொல்லிச் சிரித்தார். அதற்கு முன்ப வேண்டுமல்லவா? என்றாராம் குருவா:
அவளுக்கு இருபது வயதிருக்கும அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகி அமர்ந்தார். என்னை கிழவி என்ற எழுந்தாள் இளம்பெண். இல்லையம்ம அமர்ந்தேன் என்று கூறினார் வயோதி நங்கை,
மனநோய் மருத்துவமனை ஒன்றில் 1 போட்டுக்கொண்டிருந்தான். இதுவரை செய்யும் நோக்கத்தோடு பார்வையாள பட்டென்று பதில் வந்தது.
மற்றவர்கள் நம்மை விட நம்மைவ
31
 
 
 
 

ಹಾ...<ಆಹಾØgef> த்தையும் துயரத் விரும்பினா எண் கிட்டே சொலில
தானி அவனை லாம். அவள் இதுவரை தன் கனவ pos" னைத்தவிர வேறு யாரிடமும் மனம் நீங்க. யதார்த்தம் விட்டு பேசியதிலி லை, ஆனாலி ார்த்தீங்கர்ைனா அவனிடமீ மட்டுமீ ஏனோ பேச ானவங்களோட வேண்டும் என மனம் சொன்னது. bo” - தொடரும் -
மேடமீ. உங்க $டத்தை நீங்க
த ஒன்று இறந்து கிடந்தது. தேவாலயக் குருவானவர் செய்தார். 0ண்டியது உங்கள் கடமைதானே என நகராட்சி அதிகாரி தாக இறந்தவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்க னவர்.
பேரூந்தில் பெண்கள் இருக்கையில் தனியே ல் அறுபது வயது வயோதிபர் ஒருவர் நிற்க முடியாமல் நினைத்தா என் அருகில் அமர்கிறீர்கள்? என்று கூறி ா, நான் கிழவன் என்ற நினைப்பில் தான் உன் அருகில் பர். எழுந்த வேகத்தில் அமர்ந்து விட்டாள் அந்த இளம்
மனநோயாளி ஒருவன் பூந்தேட்டத்தில் மேல் தூண்டில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கின்றாய் என்று கேலி ார் ஒருவர் கேட்டார். உன்னைச் சேர்த்து ஒன்பது என்று
விட புத்திசாலி என்பதை அறிபவன் தான் அறிஞன்.

Page 34
リエリ
கடலோடிகொலம்பசுக்குரும்பிக்கைவில்
நன்னம்பிக்கை முனை.திக்க முனை தேவேந்திர முனைவரை வாழும் மக்கை காத்திருக்கிறது கல்முனையில் அல
*úlí áls h
குளிரூட்டப்பட்ட அறைகள், வரவேற்பு அறை மண்டபம் ஆகிய வசதிகளைக் கெ
வாருங்கள் வரவேற்க
கருப்பர் ஸ்டார்
23/Î, ULIMIT கல்மு தொ.பே: 0672229
நான்சிபா.த (SSC) வகுப்பில் தமிழ் இலக்கி பாடநூல்களில் கும்பகர்ணன் வதைப் படலமும் ஒ: வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோலுநர் நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும் தாரணி மெளலி பத்தும் சங்கரண் கொடுத்த வாலுநம் வீரமுங் களத்தே போக்கி வெறுங் கையோஇலவங்கை
இதில் 'இலங்கை புக்கான் என்ற கடைசி அ அதாவது யுத்தம் நடந்தது இலங்கையிலா? பாரதத்தி சீதையைக் கவர்ந்து வந்து இலங்கையிலுள்ள அ சீற்றங்கொண்ட இராமன் சீதையை மீட்டெடுக்கு இராவணனாதியோருடன் போர் தொடுத்தான். படுதோல்வியடைந்தான். பாரதத்தில் போர் நடந்: அடிபொருத்தமானது தான். போர் இலங்கையில் ந அடிக்குப் பதிலாக கம்பர் வந்தனன் அரண்மனைச் எழுதியிருப்பார். எனவே "இலங்கை புக்கான்’ என தமிழறிஞர்கள் யாராவது தெளிவுபடுத்த வேண்டுே
 
 
 
 
 
 
 
 
 
 
 

YBBLLBkLKLSL kui iLYLJSBLLSBLSSue LSe kYSek LSYYYLLLLS SeS KLLS umLSSJLJSBu LSSmSLS LS B LJY JSutJSBm L SeiAiS rCTTTTTT ShA
க் காத்திருக்கின்றோம். ரூரிஸ்ட் இன் ட்றோட்,
)6OGO D22 / 067 72100.57
யத்தையும் ஒரு பாடமாகக் கற்றேன். அன்று இலக்கியப்
ன்றாக இருந்தது. அதில் ஒரு பாடல் வருமாறு. i)
பூக்கான் டிமூலம் ஒரு மயக்கம் கேள்வி) எழத்தான் செய்கிறது. லா? இலங்கை மன்னன் இராவணன் பாரதத்திலிருந்து அசோகவனத்தில் சிறைவைத்திருந்தான். அதனால் ம் பொருட்டு வானரப் படைகளுடன் இலங்கைவந்து அப்போரில் இராவணன் அனைத்தையும் இழந்து திருந்தால் ‘வெறுங்கையோடிலங்கை புக்கான் என்ற நடந்திருந்தால் இந்த அடி பொருத்தமானதல்ல. இந்த 5கு அல்லது மீண்டனன் அரண்மனைக்கு என்று iற அடி மூலம் எனக்கு ஏற்பட்ட இந்த மயக்கத்தைத் மென எதிர்பார்க்கிறேன்.
-கவிஞர் கா.சிவலிங்கம்
لام

Page 35
LJLueSLLYLLYLLYLLYLLYLLYLeLSYLJYLeLYLeLSeLeLe0eLLLkLeLeeLSeLYeLeLSeLeLYeLeL eeiYLJSzeLeLeSeeeeLSeeeeLeseeeYeeeLeLeieieYi
வெப்பத்தாவரம் நீ! காற்றை மண்ணாகமாற்றி முளைக்கும் * சிவப்புச்செடி நீ!
திரவம் வேர் தருகிறது உனக்கு விறகு வேர் வழங்குகிறது. உன் தாகம் அதிகரிக்கிறது பெற்றோலிய திரவத்தில்!
கல்லின் குழந்தையென்று
உலகம் உன்னை உச்சரிக்கலாம்! மரங்களின் நெருக்கமான உரசலிலும் உனக்கு உயிர் கிடைக்கலாம்!
ஒட்சிசனின் காதலியே! வளியில் பிராணவாயு நிரம்பி வழிவதனால் நீயே உனக்குத் தீனி கிடைக்கிறது. நீ விளக்காகப் பிறக்கும் போது கழுவப்படுகிறது இருள். நீ தீபமாகச் சிரிக்கும் போது எழுதுகிறாய் எழில்!
ஏழை வீட்டில் நீ செல்வம் கோயிலில் புனிதமடைகிறாய் மெழுகுதிரியில் அமர்ந்து தத்துவம் விளக்குகிறாய்! ஊதுபத்தியில் நீ சுவாசிக்கும் போது வாசம் கிடைக்கிறது உனக்கு நுளம்புச் சுருளில் நீ பயணிக்கும் போது விசம் வழங்குகிறாய்!
காற்றில் மலரும் பூவே! முள்ளாக மாறுகிறாய் உன்னைத் தொடுகின்ற போது? உரசும் போது நடைபெறுகிறது உனது பிரசவம்.
 
 
 
 
 

YLYLeLK e LYeJYeBeLeLYLLLSLLLYLLLzLS0LSSKe eSeYLYeeLYJL L eLSYuS SYYSYJSYJSYJYYSSi S eiASqS TTTTTTT ShASAAAA
தீக்குச்சி நீ தூங்குகின்ற கற்பப்பை உன் பிரசவவலி காத்திருக்கிறது உரசலுக்காக! சாம்பலும் கரியும் நீ வந்து சென்றதற்கான உன் பாதச்சுவடுகள் நீ சிந்துகின்ற கறுப்பு வியர்வைதான் புகை.
நெருப்பே நீ வீரன் அழிப்பதில் நீ வேகமானவன் பிடிப்பதில்! ஊசியை விடக்கூர்மையானவன் நுழைவதில்! வைரஸ் கிருமியை விட வல்லமை கொண்டவன்
பற்றுவதிலும் தொற்றுவதிலும்!
உன்னைப்பூதமென்றார்கள் உன்னால் புன்னகை பூசத்தெரியாதவர்கள் உன்னைத் தீ என்றார்கள் உன்னைக் கண்டு பயந்தவர்கள். அக்னி தெய்வம் என்றார்கள் உன் கோபத்திற்கும் உன் கொள்கைக்கும் கைகட்டியவர்கள்

Page 36
リエーリエーリ
நெருப் 'பூ' என்றார்கள் உன் அழகில் பெண்மையினையும் உன் வல்லமையில் ஆண்மையினையும் கண்டவர்கள்.
நீயும் ஒருவகையில் அட்சயபாத்திரம். உனது சிறு துளியால் கோடி கோடி தீபங்களுக்கு வெளிச்ச விருந்து வழங்கலாம். கண்ணகியின் கட்டளைக்கு கைகட்டி நின்றாய் நீ! இராமபிரானின் பெண்பால் உயிரை சுத்தமானவள் என்று காட்டி நீயும் சுத்தமானாய்.
மூச்சுக்கழன்று விழுந்த பின் உடலை எரித்து புனிதமடைகிறாய். பலர் உடலை நீ தீண்டும் போது நீயே பயப்படுகிறாய்.
மூச்சுக் கழன்று விழுந்தபின் உடலை எரித்து புனிதமடைகிறாய். பலர் உடலை நீ தீண்டும் போது நீயே பயப்படுகிறாய்.
பனியும் மழையும் சல்லாபம் செய்கின்ற காலத்தில் உன் சின்ன வெப்பம் உயிருக்குப் பிரிய காட்டுவழியில் இருட்காட்டு வெளியில் நீ வழிகாட்டும் போது மனசுக்குப் பிரிய நீ ஒற்றைக்காலில் தீபமாய் நிற்கும் போது காற்றுக்கொஞ்சம் கோபிக்கும் போது நீ மரணித்துப் போவது பார்த்து கவிஞனுக்கு ஏக்கம்.
 
 

E...<-ರ್ಕಯಿ©ಘಿಘಿಘಿÌ)-೨
JLb.
Lib.
வறியவர்கள் அடுப்பில் நீ விழித்துக் கொண்டிருக்கும் போது வரவேற்பு உனக்கு ஒடும் தீ தான் மின்சாரம். நீரைத்தியாக மாற்றிய விஞ்ஞானத் தீ அது.
குழந்தைக்கு மிட்டாயாத் தெரிகிறாய் விட்டில் பூச்சிகளுக்கு நீ கல்லறை.
விஞ்ஞானம் உன்னை வசதியாக வைத்திருக்கிறது. உன்னில் மயங்கிய மனிதன் உன்னை மயக்க வேலை வாங்குகிறான் உன் பொறுமைச்சுவரை நீ இடிக்கும் போது உன்னை அடக்கிவிடுகிறான் மனிதன். நீ விழித்த பிறகுதான் கலைந்தது இந்தப் பூமியின் தூக்கம்.
நீ காட்டுத் தியாக மாறும்போது நடந்து கொள்கிறாய் கண் மூடித்தனமாக!
நெருப்பே உன்னைப் பூவாகப் பார்க்கத்தான் இந்தப்பூமி விரும்புகிறது. பகைவன் கையில் நீ கிடைத்திருக்கிறாயா? காற்றிடம் மன்றாடு இறந்து விடுவதற்கு!

Page 37
Ji JiSeui LSK LLK JYLJKLJLYeeLYSJYkJBmkeLeeLYJLYLJYuJYYYJY LLYLeLBeLeLeLSeLJeYSeLeLeeLYLJKeJYLSLYLeLYLSeLeLYLLLL eee JS
1992 இல் ஆனந்த விகடன் வைரவிழா வெளியீடாக வெளிவந்த ஒரு மெளனத்தின் அலறல் என்னும் சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்ற சிந்திக்க
வைத்த வாசகங்கள்
ö\Bü)
* சுனை சிறக்க ஒரு நீரூற்று மனை சிறக்க ஒரு மழலை!
இருட்டில் சலனத்தைத் குறைத்து குடும்பத்தில் விளக்கை ஏற்றுவோம்!
குடும்பக் கட்டுப்பாடு செய் குடும்பம் உனக்குக் கட்டுப்படும்
அளவோடு பெறுவது அறிவு அளவுக்கு மீறுவது சரிவு
பிறக்கு முன் போடுவோம் தடுப்பு பெற்ற பின் வேண்டாமே தவிப்பு
* அளவாய் பெற்றால் அறிவாளி அதிகம் பெற்றால் ஏமாளி
曹 அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
அதிகம் பெற முன் அறியட்டும் நெஞ்சு
ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் எதுக்கு. ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒண்னு போதுங்க!
* தாய்மை என்பது தவப்பேறே -அது அளவுக்கும் மீறினால் அவப்பெயரே!
இல்லறம் என்பது ஒருமைப்படுவது. நல்லறம் என்பது ஒன்றையே பெறுவது.
வானுக்கு அழகு ஒரு நிலவு வாழ்வுக்கு அழகு ஒரு மகவு
3
 
 
 

மலையகத்தில் தரமான குறுந்திரைப்படங்கள் தயாரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமான சூரியன் பிலிம்ஸி , அண்மையிலி தயாரித்து வெளியியட்ட “சூரியஒளி குறுந்திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அதன் நிர்வாக இயக்குனரும் தயாரிப்பாளருமான ஐெகன்சுகுமாரன் மேற்கொண்டு வருகின்றார். இதன் முதற் கட்டமாக அண்மையிலி படத்திற்கான நடிகர்கள் தெரிவு லிந்துலை சண்வியூ ரெஸ்ட்டுரண்டில் இடம்பெற்ற போது ஆயிரக்கனக்கானவர்கள் கலந்து கொண்டனர். 6è56o 6è6OOLITIò 5L5 6 5 fla SILL6ofe5 நாவலப்பிட்டியவிலும் நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ள இப்படத்தில் பிரதான வேடங்களில் ஜெகன்சுகுமாரன், பாலா சங்குப்பிள்ளைமற்றும் பிரபல சிங்கள திரைப்பட நடிகையொருவரும் இடம் பெற்றுள்ளனர். எழில் கொஞ்சுமி மலையகத்திலி முழுக்க முழுக்க படமாக்கவுள்ள இத்திரைப்படத்தின் பிரதிகள் இந்தியாவிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
- பாலா சங்குப்பிள்ளை -

Page 38
rリエリ
ராஜகவி ராவறில்
தமிழ் என்று எழுதிய எழுதுகோல் மாறியது புல்லாங் குழலாக செம்மொழி என்று சொல்லி விட்டு தண்ணிர் அருந்தினேன் இனித்தது தேனிராக பூக்கள் வாடவில்லை செய்யுள்
என்றபோது
பூக்காத மரத்தின் கீழ் அகத்தினை பற்றிப் பேசினேன் அடடா வேரிலும் பூக்கள் தமிழ்மொழி இனிமை பற்றி எழுதிய காகிதங் கூட கமகமகத்ததே! காகங்கள் கூட குயில்களாகின தமிழிசை கேட்ட போது
வீட்டில் வளர்ந்த முயல்களெல்லாம் சிங்கங்களாகின புறநானூறு
கேட்டதும் வள்ளுவன் என்று எழுதிய மல்லிகை மரத்தில் பூத்தன
ரோஜப்பூக்கள் சிலப்பதிகாரப் பக்கங்களைப்
புரட்டியபோது என் அறையில் பகலிலும் ஒளிர்ந்தன மின்மினிகள்
ஆற்றோரம் ஆழ்வார் பாடல்களில் ஓரிரண்டுதான் பாடினேன் கரையேறின மீன்கள் கேட்டு
மகிழ்வதற்கு! நெற்கதிர்களில் முளைத்தன கிளைகள் நாயன்மார் பக்திக்கிதங்களை வயற்காட்டில் இசைத்த போது
காதல் கடிதங்கள் எத்தனையோ
கொடுத்தும்
விரும்பாத காதலி
காதல் கவிதை எழுதித் தந்தாள்
என் கையில் கம்பர திடிரென உதித்தது அமாவாசை இரவி சீவக சிந்தாமணி நான் வகுப்பறைய பட்டினத்தார் பாடல்க
பாரதி கவிதைக6ை உச்சரித்தேன் ஆ மூங்கில் வனமே
புல்லாங்குழல்கள் கோடை வெயில் 6
வசன கவிதைகள் பெய்தது அடைம6 புதுக்கவிதை பார் பூக்கள் கற்றுக் 8ெ மிக அழகாக பூப்ட
இரவில் மின்சாரம் கோடி மின்மினிக வீட்டில் ஒளி செய்த கடலோரம் நடந்து கரையேறின முத் நான் தமிழ் கவிஞ வானொலி பாடுவ தேவையில்லை ம தமிழ் போதும்
இப்படி. இ
தமிழ்த் தேன் சுை அப்படியே நிற்கத் ெ 2-606)&6OITLó 9 606
சிறகுகள் கிடைத் எம் செம்மொழிக்
தயாராகிறது தமிழ் பக்கத்துக் கிரகத்தி கவிதைகள் எழுதி வானொலியில் ெ வண்ணத்துப் பூச்
குளக்கரையில் சிறு
 
 

リエーリエーリ
9 Aiள்ள
மாயணம் கண்டதும் து பெளர்ணமி
பில் யைப் புரட்டியபோது பானேன்
ளுக்குள் மூழ்கியதால்
ா மூங்கில் வனத்தில் ஹா.1 கானம் இசைத்தது Tries,
பொழுதில்
கற்பித்தபோது
തൃpl
த்துத்தான்
காண்டன
தற்கு !
தடைப்பட்ட நேரம் ள்
ன தமிழ் வசித்ததால் சென்றேன் துக்கள். நன் என்பதால் தற்கு
லின்சாரம்
ப்படி.
வத்த போது தாடங்கியது இளமை வுவதற்கு திருக்கின்றன
கு!
p
ற்கு செல்வதற்கு !
வாசித்தேன் மாய்த்தன
சிகள்! கதைகள் சொன்னேன்
ஆம்பலாகின மீன்களெல்லாம்! மீசை முளைத்தது பூக்களுக்கு பாரதி என்று பூக்களுக்கு சொன்னபோது
கரும்புக் காடாகிய நாணற்காடு கண்ணதாசன் பாடல்களைப் பாடியபோது நிலா கூடு கட்டுகிறது. தமிழ் வாழுகின்ற வீட்டில்! உயிருள்ள பேனா தமிழ் பேசுகின்ற நா உதிர்ந்து போவதில்லை தமிழ் சுவாசிக்கின்ற உயிர் தமிழ்த்தாகம் அதிகமாகிறது அருந்த அருந்த . இருள் விலகத் தொடங்குகிறது தமிழ் மொழி அறுசுவை விருந்தென்று ஒப்புக் கொள்ளும் போது மூடிய வாசல்கள் திறந்து கொள்கின்றன செம்மொழி அறிவியல் விருந்தென்று ஒப்புக் கொள்ளும் போது
தமிழ் அன்னை தான் என்றாலும் மங்கை அவள்
ஊர் தமிழாக மாறுகின்ற போது மிக மிக அழகாகிறது! மிக அழகான ஆடை கிடைக்கின்றது தமிழால் வாழ்க்கை நெய்யும் போது
தமிழ் கடல் வாருங்கள் மூழ்கி முத்துக்கள் எடுப்போம் தமிழ் வானம்! வாருங்கள் நிலவைப் பறித்து வீட்டுக்குள் விதைப்போம்!
“ஓர் அழகிய சிலைக்கு தமிழ் என்று பெயர் வைத்தேன் உயிர் பெற்றுச் சொன்னது உன்னை நேசிக்கிறேன் என்று”
38し

Page 39
JeJeSeJeieeJeLiL0JYe00JeeYeeYe eJeJYekJSeLezLSeSeJeeJe0JeJeJe JeJzJeJSeJJeJJeieJeJSeJYJSeJeYJSeJYeYeS
ஒளவையர் பூமிக்கு வந்த
 
 
 

/ー مجھے , ۔ ஒTSC சுவைத்திரள்>
விவாதமேடை
ஒளவையார் ஆணாதிக்கவாதியா?
ஒளவையார் ஆணாதிக்கவாதி
இல்லாவிடில் பாரியின் மகள்மார் இருவரையும் ஒருவனுக்கே கல்யாணம் செய்து مسس سے
( கொடுத்திருப்பாரா?

Page 40
  

Page 41
リ பயத்தைப் போக்கிச் சொன்ன போது பாடினேன். வயிரமுத்து உட்பட எல்லோ ருமே பாராட்டியதை என்றுமே மறக்க
(D19 UJTg.
கருக்கள் புதட்டிய கல்யாணம்
எனது ஊரிலே ஒரு வீட்டிலே கடுக்கன் பூட்டுக் கலியாணம் என ஒரு கொண்டாட்டம் நடந்தது. அதில் நடந்த சமாவிலே, அப்போது திரையிடப்பட்டி ருந்த 'பராசக்தி படத்தின் பாடல்களைப் பாடகர்கள் மாறிமாறிப் பாடிவிட்டு. “ஒரு பாட்டைத் தவிர எல்லாவற்றையும் பாடிவிட்டோம்," எனக்கூறிக் சபாவை முடித்தனர். வாத்தியங்களும் உறைக் குள் வைக்கப்படலாயிற்று. அந்த நேரம் நான் அவர்களிடம் போய் "ஒரு பாட்டுப் பாடப்போகின்றேன்.” என்று சொல்லி விட்டு, "என்ன பாட்டுப்பாடப் போகிறாய்” என்று கேட்டனர். நான் "நீங்கள் பாடாத பூமாலை நீயே என்ற பாடல் என்றேன்." உடனேயே அவர்கள் வாத்தியத்தை திரும்ப எடுத்து வாசித்துக் கொண்டு என்னைப் பாடும்படி சொன்னார்கள். நான் பாடியதைக் கேட்டு வியந்து எல்லோருமே பாராட்டியிருந்தார்கள்; பெரியவர்களால் முடியாததை என்ன செய்யமுடியும்,செய்து காட்டவேண்டும் எனும் ஒரு எண்ணம் ஏற்பட்டிருந்ததை யும் என்னால் அன்றே உணரமுடிந்தது.
நீர்வேலியிலே கோயில்கட்டித் திருவிழாச் செய்து விளையாடுவோம். சிகரம், சப்பறம் போன்றவற்றிற்கான அலங்காரங்களை வாழை மடல்களில் வரைந்து தரும் பழமரம், இவற்றை எப்படிப் பொருத்துதல் வேண்டும் என்பதையும் என்னிடமே கேட்பார்கள். நான் அவற்றில் வரைந்து பச்சை இலைச்சாறு, செங்கல்லுத்துாண், கரிக் கட்டி என்பவற்றால் நிறந்தீட்டியும் கொடுத்து அமைப்போம். இவ்வாக்கங்க ளைப் பார்த்தும் வயது முதிந்தவர்கள் உட்பட எல்லோருமே பாராட்டுவார்கள். சிகரத்தில் ஒலிபெருக்கிகட்டிப்பாட்டுக் கள் பாடப்படுவதுபோல, நான் மறைந்து
壺ーリ
நின்று கொண்டு மn கும் இவ்விளையாட் தொடர்வதற்காய் தங்கள் வீட்டு விளக் கோயிலின் முன் ன போக்கர்களும் நின் டிச் செல்வார்கள்.
ஒரு நாள் ! கொண்டிருக்கும்பே வந்து ஆடியது (ே விளையாட்டுத்தாே ருந்தபோதும், எ6 அடித்து மகிழ்ச்சி போதும், உற்சாகப் ஒரு ஆணுக்குப் ெ களை எப்படி வந்: காது வியப்பாக இரு களைத்தபோதுதா6 ஒப்பனை ஒரு கலை பெரியம்மாவிடம். ஒரு பொடியனுக்கு விரும்பவில்லை) வைத்து” என்று செ கும் போதே வாய னேன். ஆனால் ஏன ஏச வேண்டும் என்ப ததாலே திகைப்பாக சொல், பெரியவர்: நான் பலதடவைக எனவே எனக்கு தெரியவில்லை. கொண்ட எனது சொல்லை சொல் எனக்குத் தெரியா யைச் சொல்லி அ கொண்டார். (குத்து தவர் பாவிக்கு வைத்தே". அன் கள் சொன்னாலும் நாங்கள் சொல்லக அன்றிலிருந்தே தெ ஊரில் நல்ல பிள்ை என்னை எனது கு நீர்வேலியிற் பெரியவ
என அழைக்கப்படு:
蓬
 

லை நேரம் தொடங் டு, இருண்ட பின்னும் ப் பெரியவர்கள் க்குகளையே எங்கள் வைப்பார்கள். வழிப் று இரசித்துப் பாராட்
நான் இப்படிப் பாடிக் ாது சின்னமேளமும் காவில்த் திருவிழா ன) பாடிக் கொண்டி லலோரும் ‘விசில்
யைத் தெரிவத்த படுத்திய போதும். பண்ணின் மார்பகங் தன என்பது விளங் ந்தது. ஒப்பனையில் ன் அது விளங்கியது. )தானே? இதை நான் சின்னமேளம் போல்
(பெயரைச் சொல்ல
"D666) D56T6... ால்லி கொண்டிருக் ால் வாங்கிக்கட்டி இப்படிப் பெரியம்மா து எனக்கு விளங்கா க இருந்தது. அந்தச் கள் சொல்லுகின்ற 5ள் கேட்ட சொல். அது பிழையாகத் இதை விளங்கிக் பெரியையா அச் லக்கூடாதென்பது து என்ற உண்மை ழவிடாது காத்துக் ப்புறத்தைக் கிராமத் நம் சொல்லை றிலிருந்து பெரியவர் ) சில சொற்களை க்கூடாது என்பதை, ரிந்து கொண்டேன். ள எனப்பேர் கேட்ட ணம் நடைக்காக ர்களாற் "குணாளன்"
வதும் தெரிந்திருந்த
தால் அடி வாங்காது தப்பினேன்.
கலைத்துறையில் (பாடல்) என்னை ஒரு பெருங்கலைஞர் சபையில் ஏற்றியவர் என்றவகையில் இங்கு அவரைப்பற்றி ஒரு சில வார்த்தை சொல்வது பொருத்தம். அது மட்டுமல்
லாது எல்லோரும் பின்பற்றவேண்டிய பழக்கமுமாக இருப்பதாலும் சொல்ல வேண்டும். பாடசாலையில் அதிகம் படிக்காதவராக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் எதையாவது வாசிப்பார். வாசிக் காது இரவில் அவர்படுத்ததை நான் கண்டதேயில்லை. பிரச்சினைகளைத் தீர்க்க, நல்ல முடிவெடுக்க வயதில் மூத்தோர்களே வேறிடங்களிலிருந்து வந்துக் கூட்டிச்செல்லும் மதிப்புடையவ ராக இருந்தார்.
காரைக்குறித்சி அருணாசலம்
இக்காலங்களில் ஒருமுறை காரைகுறிச்சி அருணாசலம் அவர்கள் அழைக்கப்பட்டு, நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் முன் வீதியிலே நாதசுரக்கச்சேரி செய்து கொண்டிருந் தார். இக்கச்சேரியைப் பற்றி விரிவாக எதுவும் தெரியாத வயது எனினும் இவரின் குழலோசையை (நாதசுரம்)க் கேட்பதற்கு இவ்வளவு சனமா என வியந்திருந்தபோது அங்கு, மேடையில் நடந்த நிகழ்வுகள் ஆச்சரியப்பட வைத்ததோடு சிந்திக்கவும் செய்தன. ஒருவர் அவரின் வியர்வையினை ஏற்றி எடுத்தார். இன்னொருவர் நாதசுரத்தை வாங்கி வைத்தார். இன்னொருவர் அவரின் அரையிற் கட்டியிருந்த சால்வையைக் கழற்றிக் கட்டிவிட்டார். இவற்றை அருணாசலம் அவர்களே

Page 42
LLYYYLLLLYLLLLJLLLLYLLLYeeLYLLeBL0eLeLJYeLeLS0eJeYJeLeJLeJeLeLeeLeLeLeeLLL0LLLLLYLeLeeLLLLLLLSLLLeeeLJYLYLLYeeLJLYLYeY
செய்யமுடியும், செய்திருக்கவேண்டுமே ஏன் செய்யவில்லை? என எண்ணி னேன். இவர் பெரிய ஆள் என்பதனால் வேலைக்காரர்கள் இவற்றைச் செய்கின் றார்கள். எனப் பெரியவர்கள் கதைத்த னர். இப்படிச் செய்வித்தமையை எனக்கு இன்றும் ஏற்கமுடியாத ஒன்றாகத்தானி ருக்கின்றது. (மற்றவர்கள் விரும்பி இதைச் செய்திருந்தால் ஏற்கக்கூடி யதே.) எனினும் மிகப்பெரும் பெயர் பெற்ற ஒருநாதசுரக் கலைஞரே நேரிலே பார்க்கனும், வாசிப்பைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணிப் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். இதே போன்று கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் நீர்வேலிக்கந்தசாமி கோவிலிலே கச்சேரி செய்து கொண்டிருந்தபோது அவரைப் பார்க்கவும், பாடலைக்கேட்கவும் வாய்ப் புக் கிடைத்திருந்தது. அவர் பாடிய ஞானப்பழத்தைப்பிழிந்து. என்ற பாடலை ஒலிபெருக்கியிற் கேட்டுப் பாடி மகிழ்ந்து. எனக்கு அதை அவர் நேரிலேயே பாடும்போது கேட்டது எனக்குப் பெரும் மகிழ்வாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு பாடகியின் நிகழ்வைப் பார்க்கக் கூடியதாக இருந்தமையும் எனக்குப் பெருஞ் சந்தோசமாகவே இருந்தது.
சித்திரைப்பூரணையில் அன்ன ஊஞ்சல் கட்டி ஆடும் வழக்கம் கிராமப் புறங்களிலே இருந்தது. அந்த நாட்களில் அவ்வூஞ்சலில் இருந்து பாடுவதற்காகப் பெரியவர்கள் வந்து என்னை அழைத் துச் செல்வார்கள். சாதாரண ஊஞ்சலா டினாலே எனக்குத் தலை சுற்றுவது வழக்கம். அந்தப் பெரிய ஊஞ்சலில் இருந்து பாடுவதை நினைத்தாலே எனக்குப் பெரும்பயமாக இருக்கும். இதனால் மறுத்துவிடுவேன். என்னை விட்டாற் பாடுவதற்கு ஆளில்லை என்ற நிலையிற் பாதுகாப்புத் தருவதாகக்கூறி அழைத்துச் சென்று பாடவைத்து ஆடுவார்கள்.
அரிவரி, முதலாம் வகுப்பிற் கொஞ்சக்காலம் வரணி அ.மி.த.க
பாடசாலையிற் படித 4"வகுப்புவரைநீர்ே பாடசாலையிற் க கோப்பாய் கிறிஸ சேர்க்கப்பட்டு
இங்கேயே கற்றே நீர்வேலிவடக்கிலிரு நடந்து சென்றே படி
சித்திரத்
5" வகுப் கற்பித்த ஆசிரிய Lug5 605LÜ UMTÜ gË முயன்றும் வரைய விட்டார். அப்படத் சென்று அன்றிரவே பாடசாலைக்குக் ெ தேன். இதைப்பார் மாணவர்களால், ஆ பட்டு, அவரிடமிரு பெற்றேன். இது பா வகுப்புவரை தெரிந்த களின் அண்ணா ஆகியோரது பாராட் அடிக்கடி நான் வரை UL[bil &b660)6TT 6)IB6ğ5] மூட்டுவார்கள். அக் வந்து என்னைச் சுற் உற்சாக் மூட்டுவார்
பெண் L (எனது வகுப்பில்) பாடக்கூடிய ஒருவர் பரீட்சையின் போது பாடச்சொல்லிக்
அவர்கள், என்6ை பாராட்டியிருந்தார். போது அந்தப் ெ என்னைவிடக் கூடுத தார். இதை ஆ8 அறிவித்தபோது நா இருந்து ஏற்றுக் கெ வகுப்பு மாணவர்க கொள்ளாது. ஆசிரி "நீங்களே, மிகச்சிற
 

த்த நான்; தொடர்ந்து வேலிதெற்கு அ.த.க. ற்று; 5" வகுப்பில் தவ கல்லூரியிற் " வகுப்பு வரை }ன். சிறிது காலம் ந்து இக்கல்லூரிக்கு புத்து வந்தேன்.
த்திறமை
புக்குச் சித்திரம் பர் ஒரு காட்சிப்
து, பல தடவை முடியாது விட்டு தை நான் வாங்கிச் பார்த்து வரைந்து கொண்டு வந்திருந் த்த எனது வகுப்பு சிரியருக்குக் காட்டப் ந்து பாராட்டையும் டசாலையின் மேல்
ததால் அவ்வகுப்புக் மார் அக்காமார் டையும் பெற்றேன். ந்துவைத்திருக்கும் பார்த்து உற்சாக காமாரே அதிகமாக றிவர நின்று பாராட்டி b6i1 . பிள்ளைகளினதும் என்னைப் போன்று ருந்தார். சங்கீதப் Jo) LJTL6)8560)6T' கேட்ட ஆசிரியை எயே வெகுவாகப் ஆனாற் புள்ளியிடும் பண்பிள்ளைக்கே லாகப் போட்டிருந் ரியை அவர்கள் ன் அமைதியாகவே ாண்டேன். ஆனால் ள் இதை ஏற்றுக் யை அவர்களிடம் ப்பாகக் கந்தசாமி
பாடியதாகப் பாராட்டிவிட்டு இப்படிச் செய்யலாமா? நாங்கள் ஏற்கமாட்டோம்” என்று கேட்கத் தொடங்கினார்கள். தவறை உணர்ந்த ஆசிரியை அவர்கள் பின்னர் எனக்கே கூடுதலான புள்ளிக ளைப் போட்டு அறிவித்திருந்தார். மாணவர்களுக்குப் பெரும் சந்தோசம் எனக்கோ இது சங்கடமாக இருந்தது. அந்தப்பிள்ளையைப் பார்த்தபோது முகத்தில் எந்த வாட்டமுமின்றிச் சிந்தித்துக் கொணி டேயிருந்தாள். இதுவும் பாடசாலையிற் பரவி அங்கும் ஒரு பாட்டுக்காரன் ஆகினேன். அந்தப் பெண் பிள்ளையும் என்னிடம், எனக்குத் தான் கூடுதற்புள்ளி கிடைக்கும் எனத் தான் எதிர்பார்த்ததாகவும்; ஆசிரியை தனக்குள் கூடப்போட்ட தாலே தான் சங்கடப்பட்டதாகவும், நானே நன்றாகப் பாடியதாகவும் கூறி னாள். இப்படி, ஏற்றுக்கொள்ளும் அந்தப் பணிபு, எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒன்றல்லவா?
கலை இலக்கிய துறைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது கல்வி பற்றிச் சொல்லக்கூடா தெனினும்; கல்விச்சாலைகளுடனும் என்னோடு தொடர்புபட்டு இத்துறைகள் இருப்பதனாலும், தேவையான ஒரு சிலவற்றைத் தொட்டுச் செல்லவேண்டி யும் உள்ளது. இது வரையும் எனது வகுப்பில் 1ம் பிள்ளையாக வந்த பெரிய இடத்துப் பெண்பிள்ளைகளையும் முந்திக்கொண்டு நான் முதலாம் பிள்ளையாக வந்தேன். இதனாலும் எனது பெயர் பாடசாலையிற் பேசப்பட்ட ஒன்றாக ஆகியது. ஆண்கள், பெண்கள் என்ற போட்டிப் பருவகாலமாக இவ் வகுப்புக்களிருந்ததால். தங்கள் வெற்றிக்களிப்பையும் அவர்களின் தோல்வியையும் சுட்டிக்காட்டியபோது எனது சித்திரம், பாட்டு, கல்வித்திறன்கள் ஆண்பிள்ளைக ஞக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தன.
(தொடரும்)

Page 43
ஒரைைத : இந்தாச்சி
சுந்தரி சுவிஸிலை
நம்பினால் நம்புங்கோ.
IbbLIII6ff Leib Gilblatts I. . .
எனக்கோ உங்களுக்கோ எதுவிதமான கட்டமும் இல்லை.
அதிர்ஷ்டம் எப்படி எல்லாம்
நடக்கும் என்பதை விளக்கும் கதை இது.
உண்மைக் கதை.
பெயர் மாத்திரம் கற்பனை.
சுந்தரி வறுமைப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள்.
ஆனால் பிரகாசமான முகம் என்றாலும் அறியாமையின் கோடுகள்
அவள் முகத்தில் அடிக்கடி தென்படும்! ஒரே பிள்ளை. ஆனாலும் சீதனம் கொடுத்து
மாப்பிள்ளை தேரும்
வல்லமை, தாய் தந்தையருக்கு
இல்லை.
இடியப்பம், பிட்டு, தோசை செய்து ஊருக்கு விற்கும் ஜொப்" தாய் கட்டாக
செய்த தொழில்! சுந்தரியும் இதனையே செய்து வந்தாள்.
அயல் ஊர்களில் இருந்தவர்களின்
கலியானம் என்றால் தாய், தந்தை
யர்களுடன் இவளும் போய் விடுவாள்.
அயல் ஊரில் நடந்த கல்யாண வீட்டில் இவள் ஒரு 6ĨgC& III LILåHf66ð LDIIf Igỗ
கொண்டாள். சுந்துரி கல்யாண
வீட்டில் சாப்பிட்டு விட்டு
வாழையிலையை வெளியே
எறிந்துவிட்டு 6 கழுவிய பின்பு தண்ணிர் குடித் சிரித்துக் கொன இந்தக் காட்சித
* கிளிக்" ஆனது கல்யாணவீட்டு C. Du’îléb araîtri IIKLI60TEDII60ğl.
சுவிசில் கடிய
கணிபர்களுடன்
அந்தப் படத்தை
சுந்தரி வாழைய
விட்டுச் சிரிக்கு வாலிபர் ஒருவ விட்டது.
அவள் யார்? அ
அறிந்து அந்த வி
தந்தையருக்கு பணம் அனுப்பி செய்து சுவிசுக்
இப்போது அவ இந்த திருமண
afe56D siq) D600III
கன்னிப் பெண்க
தெரிவிப்பதாலு
உங்களின் முக
தெரியக் கடிய
இனம் காட்டுங்
பல சமயங்களி
Ibira)IClub IbL
 

கைகளைக்
தண்ணிர் குடிக்கிறாள்.
து விட்டு அவள் விரு போகிறாள். . .
ான் வீடியோவில்
le
jö čbľIŤ čfi
ற்சலாந்துக்குப்
உறவினர்கள்,
சேர்ந்து
துப் பார்த்தனர்.
பிலையை எறிந்து
ћ) дћIIfđf
ர் மனதில் பதிந்து
அவள் யார் என
வாலிபர், தாய்
660IIILDII6) lib
திருமணமும்
கு கட்டிச் சென்று விட்டார்!
ள் சுவிஸ் சுந்துரி
த்தின் மூலம்
DITöITö
5ளுக்கம் சுந்துரி
ğl
த்தை வெளியூரில் வாறு எங்காவது
கள் !
ல் உங்களுக்கு
tistib6DIIib.
26IIqbises நல்லது சொல்வேன்
திருகோணமலையில் வாழ்ந்தவர் வல்லிபுரம் கனகசபா பதி (14-02-1921 - 16-12-2003) இவர் திருகோணமலைக் கடற் படை முகாமிலும் பணியாற் றினார். கடற்படை முகாமில் பணியாற் றிய காலத்தில் காரைதீவு கடற் படை முகாமிலும் பணியாற்ற வேண்டி இருந்தது. இவரது உத்தியோகப் பணி 1978ம் ஆண்டு நிறைவுபெற்றது.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மிக நீண்ட காலம் சேவை செய்தமைக்காக அவருக்கு வழங்கப்பட இருந்த நினைவுப் பதக்கத்தில் ஆங்கில மொழியும், சிங்கள மொழியுமே இடம்பெற்று இருந்தன. தமிழ் மொழிக்கு இடம் இருக்கவில்லை என்பதற்காகக் கடைசிவரையும் இந்தத்தங்கப்பதக்கத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் வரலாற்றில் ஒருவர்.
திருகோணமலைப்

Page 44
エリー髪エ予エ豪
箕
வெளியிடுகின்றது. Q鸟十f)
தொடர் சிரிப்பு நவீனம் LOLSLESLLLL0LSAAAAAALLLLLSLSLSALLYAASAALLLLLAASASLSSASAS0YAL0 LeSSAhSYLzSAeS
گیمپلیمپیگیریمچ
-********** محمچ\ آکمپا ܦ ஆச்சி பயணம் போகிறாள் என்ற இந்தச் சிரிப்பு நவீனம் அ6 ஆழியனால் எழுதப்பட்டது. புதிய வாசகர்கட்காக சுவைத்திர
"...م، بازی و... به زبان فانه ۱ تا IT رونق
'மீனுக்குப் பொரியோ.
"செங்கை ஆழியான் எழுதிய ஆச்சி பயணம்
போகிறாள் என்ற சிரிப்பு நவீனம் பழைய கதைதான். இக்கதையை வாசித்து நல்ல சிரிப்புக் கதையெனப் பாராட்டா தவர்கள் எவரும் இல்லை. முதலில் விவேகி என்ற ஏட்டிலும், Uனர் பு பிரபல்யமான நகைச்சுவை ஏடான சிரித்திரனிலும் இப்போது சுவைத்திர ளிலும் அது Uரசுரமாகின்றது. இப்போதும் கதைக்கு நல்ல வரவேற் புத்தான்!
வாசகர் சிரிப்புக்கருதி புதிய சிரிப்பு நவீனம் ஒன்றை உருவாக்கித் தருமாறு அவரை நாம் கேட்டு உள் ளோம். அவரும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
இன்றைய இலக்கிய உலகில் ஐம்பவனாகத் திகழும் இவருடைய புதிய சிரிப்பு நவீனத்தை இந்த இதழில்
35/T600T60/TԱD(ஆ+ர்)
அதிகாலை வேலை வியாபித்த பக்த மு மூவரையும் துயில் “எழும்பு, செல்வி எழும்பு ( (3LIT(86)Isfld...'
“எங்கை.
“மாணிக்க *($j5].id 6t: “ஐஞ்சேகா ஆச்சி எ போக ஆயத்தமான
மூவரும் மடத்தை விட்டு ெ எதிரில் பலர் குல கொண்டிருந்தார்கே '6)I T 6.f60) போங்க, அம்மா’ வுள்ள கடைக்கார
சிவராசா யொன்றைப் பெற்று
4.
 
 
 
 
 
 
 
 
 
 
 

திக ஆண்டுகட்கு முன்பு பிரபல்யமான எழுத்தாளர் செங்கை ள் அவரின் அனுமதியுடன் மீண்டும் இந்தத் தொடர்கதையை
சென்ற இதழ்த் தொடர்ச்சி.) SエSエ উইিকেত্র چاکليټ$
இது ஏங்கடை கோயில்களில் கோடுக்கிற பஞ்சாமிர்தம்.
'மீனுக்குப் பொரியோ.
ருஷ்ண மடத்தில் ாயில் மடமெங்கும் ருகதாஸின் பாடல், கலைய வைத்தது.
ஆச்சி. ஏயப், முதலில் குளிக்கப்
கங்கைக்கு.” 50া60া?”
T6).” ழுந்து குளிக்கப் TT6.
ராமகிருஷ ன வளியே வந்தனர். ரித்துவிட்டு வந்து
5T. 2•
யக் கொணர் டு என்றுவழி நெடுக
ர் வேண்டினர். ஒருவரிடம் வாளி றுக் கொண்டான். கொடுப்பதற்குக்
கூடப் போட்டி. என்ன தர்மம்.”
என்றாள் ஆச்சி.
“இது தர்மமில்லை, ஆச்சி வியாபாரதந்திரம். அர்ச்சனைச்
சாமான்களைத் தங்களிடம் வேண்ட வைப்பதற்கு இது ஒரு வழி.”
கோயில் முன்றில் எங்கும் மின் ஒளி வீசிக் கொணி டிருந்தது. கோயிலுக்குப் பக்கத்தால் இறங்கும் படிகளினூடே மூவரும் மாணிக்க கங்கையை அடைந்தனர்.
குளிக்கும் அத்துறை சற்று இருளாகவே இருந்தது. வெகு பக்குவமாக இருவரையும் நதியுள் இறக்கிவிட்டான், சிவராசா. வேறும் பலர் குளித்துக் கொண்டு இருந் தார்கள்.
“ஏதோ கடிக்குது. செல்வி.
“மீனாக இருக்கும். மாணிக்க கங்கையில் மீன்களதிகம். ஒருவரும் பிடிப்பதில்லை.”
குளித் துவிட் டுக் யேறும் போது, நிலம்
39
என்றாள்
கரை நனி கு

Page 45
#FFFF வெளுத்துவிட்டது.
மடத்திற்கு வந்து உடைகளை மாற்றிக் கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்கள். வாளி தந்த கடையில் அர்ச்சனைத் தட்டொன்றை வாங்கிக் கொண்டார்கள்.
மூங்கிலால் செய்த பின்னல் தட்டொன்றில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, அன்னாசி, பப்பாசிப்பழம் என்பன வைக்கப்பட்டி ருந்தன; கற்பூரமும், இருந்தது.
கதிர்காமத்தில் அர்ச்சனைத் தட்டுகளை விற்கும் கடைகள் ஏராளம் உள்ளன. ஒரு ரூபாவிலிருந்து ஐந்து ரூபாவரை அர்ச்சனைத் தட்டுகளுள்.
சன்னியாசிகளும், பிச்சைக்கா ரர்களும் வழிகளில் உளர்.
கோயிலை அடைந்தனர். “எவ்வளவு அழகான மதில். யானைகள் வரிசையாகச் செதுக்கப் பட்டுள்ளன. மயில்கள் மதில்களின் மேல் வரிசையாகவுள்ளன.”
“மிக அண்மையில் தான் இவ்வளவும் நடந்தது, ஆச்சி! முன்பு இம்மதிலில் யானைச் சிற்பங்கள் கிடையாது. பெளத்த கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு, இது...” என்றான் சிவராசா.
கோயிலுள் நுழைந்ததும் முதலில் கண்முன் இருப்பது முருகன் கோயில், மண்டபம் எனலாம்.
வரிசையாக அர்ச்சனை செய்வதற்காக இன மத பேதமின்றிப் பக்தர்கள் நின்றனர்; அனுமார் வாலாக அவ்வரிசை நீண்டிருந்தது.
“இப் படி 6 in 60 a u floš நரிற் போம் . . உள்ளே பூசை செய்பவருக்குக் கப்புராளைமார் என்று பெயர். சிங்களவர்கள். எங்களுர் ஐயர்மார் போல இருக்க மாட்டார்கள். சேட் போட்டிருப்பார்கள். தமது வாயை நிறத்துணியால் கட்டியிருப்பார்கள். தலைப்பாகை இருக்கும். நாங்கள் தட்டத்தைக் கொடுத்ததும் அதனை நிறச் சேலையால் மூடப்பட்டிருக்கும். உள்ளே இருக்கும் தெய்வத்தையோ, சிலையையோ காணமுடியாது. தேங்காய் உடைக்கும் சத்தமும் மணியோசையுமே உள்ளே இருந்து
கேட்கும்.”
பக்தர்கள் நகர்ந்தது. மூவரு நுழைந்து, அர் கொண்டனர். திரு பெற்றுக் கொண்டன வணங்கினர்.
முருகன் & எழுந்தருளியிருக் பெருமான், அவரை கோயில் உளது; பெரும் சிலை அவர்களை வன வந்தார்கள்.
“இது பத் கோயில். அதாவ கோயில்.’
abgöffabffLDé நோக்கி அமர்ந்து வீதியில் தெய்வாை இருக்கின்றது. அ பழனி ஆண்டவர்
வடக்கு வ பாதையில் பெரிய கோபம் கட்டப்பட்டு பிரமாண்டமானது.
எல்லாரை வெளியே வரு கேட்டாள்.
“என்ன சின்னங்கள் தான் கோயில்கள் பல
“அது தள் ஆச்சி கந்தனை வழிபடுவது உண்ை பெளத்த புனி விரும்புவதால் பெ புதிதாக இங்கு சுவாமிமலை, செ அங்கெல்லாம் இ என்றான் சிவராசா
“வள்ளிய காணவில்லையே? செல்வி.
கதிர்காம8 திற்கு நேர் எதிே தூரத்தில் வள்ளிய இக்கோயில் வடக் துள்ளது.
 
 
 
 
 

வரிசை வேகமாக ம் மண்டபத்தினுள் ச்சினை செய்து நநீறும் தீர்த்தமும் ார். வெளியே வந்து
சந்நிதியை அடுத்து கிறார் விநாயகப் அடுத்துப் பெருமாள் உள்ளே புத்தரின் இருக்கின்றது. னங்கி வீதிவலம்
திணித் தெய்யோ து கண்ணகியம்மன்
க் கந்தன் தெற்கு துள்ளான்; கிழக்கு ன அம்மன் கோயில் தற்குப்பக்கத்தில் கோயில்.
ரீதியில் செல்கின்ற பதொரு புத்ததாது வருகின்றது; மிகப்
யும் வணங்கிவிட்டு ம் போது ஆச்சி
ராசா பெளத்த அதிகம். புத்த உள்ளனவே?”
விர்க்க முடியாதது, ச் சிங்களவர்கள் LD. EifrastLD5605 தத் தலமாக்க ளத்த கோயில்கள் கட்டப்படுகின்றன. ல்லக் கதிர்காமம் தைக் காணலாம்”
ம்மன் கோயிலைக் ’ என்று கோட்டாள்
க் கந்தன் ஆலயத் ர, இருநூறு யார் ம்மன் கோயிலுளது, கு நோக்கி அமைந்
ஓ-ேதுவைத்திரள் 2 கந்தனும் வள்ளியும் ஒருவரை யொருவர் பார்த்தபடி அமர்ந்திருக் கிறார்கள்.
“எப்ப திருவிழா நடக்கும்,” என்று வினவினாள் ஆச்சி.
“வருடத்தில் நான்குமுறை இங்கு திருவிழா நடக்கும். சித்திரை, ஆனி, ஆடி, கார்த்திகை எனும் மாதங்களில் நிகழும் திருவிழாக் காலங்களின்போது கர்ப்பக்கிருகத்தி லிருந்து ஒரு பெட்டியைத் துணியால் மூடி எடுத்து வருவார்கள். பெட்டியுள் என்ன என்று எவருக்குமே தெரியாது. சுவாமி கப்புராளைக்குக் கூடத் தெரியாது. அப்பெட்டியை யானைமீது வைத்து சுவாமி கப் புராளை கவனமாகப் பிடித்துக் கொண்டிருப் பார். அப்பெட்டி கந்தனாலயத்தில் இருந்து வள்ளியம்மன் கோயிலுக்கு வரும்.”
“திருவிழாவைப் பார்க்க நான் கொடுத்துவைக்கவில்லை” என்றால் ஆச்சி.
“அடுத்தமுறை வருவம் , ’L6חLD
“உங்களுக்குக் கலியாணம் முடிந்தபிறகு, உசிரோட இருந்தால் வருவம்.”
சிவராசா செலவியைப் பார்த்தான். செல்வி நாணத்தோடு குழிவிழச் சிரித்தாள்.
வெயில் ஏறுவதற்கு முன் மலைக்கு ஏறுவம் மாமி’ என்றாள் செல்வி.
“நான் மலை ஏறுவதா? இந்த வயதிலை அது முடியக் கூடியதா?. மலை ஏறும்போது வெகு புனிதமாக ஏற வேணுமாமே..?”
“பயப் படா தை, ஆச்சி! உன்னிலும் பார்க்க வயதானதுகள் கூட ஏறுதுகள். இயலும்வரை ஏறுவம். இயலாதுவிடில் திரும்புவம்.” சிவராசா இரு தேங்காய்களை வாங்கிக் கொண்டான்.
ஆச்சியின் கால களிலே என்றுமில்லாத வேகம்.
“அப்பனே மலையிலை நீ இருக்கிற கோலத்தைக் காண எனக்கு உதவு...” என்று வேணி டிக்

Page 46
LJYkJLkJYkYYeLJYJeeLYeLSe0eeLeLeLLe 0eLLeSeSJeseLeL LeLLekLeeeekeeeLeeLeLee0LeLezLLLSseLLLLSLLLeLeeLeeeLeLseJeeeeeee0eeeSYeYS
கொண்டாள்.
கதிர்காமக் கோயிலிலிருந்து சுவாமி மலை உச்சி ஏறத்தாழ நான்கு மைல்கள் தூரம் இருக்கும். ஒரு மைல் மலையடிவாரத்தை அடைய வயல்க ளூடே நடக்க வேண்டும். பின் மூன்று மைல்கள் ஏறவேண்டும்.
வயல்வெளி பரந்து கிடந்தது; நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்காகத் தலைசாய்த்து நின்றன. கண்களின் முன்னால் கதிர்காமக்குன்று உயர்ந்து நின்றது.
“சண்டிக்கட்டை அவிழ்த்து விடுங்கோ.’ என்று சிவராசாவிற்குக் கட்டளை இட்டாள், செல்வி.
“அவிழ்த்துவிட்டு நடக்க
முடியாது, செல்வி. மலை ஏறவும்
முடியாது. பயப்படாதே. எதுவும்
நடக்காது.”
"அரோகரா. அரோகரா.”
அவர்களுக்கு முன்னும் பின்னும் மலை ஏறும் பக்தர் கூட்டத்து ஒலி. எங்கோ வெகுதூரத்தில் இருந்து மயில் ஒன்று பெரும் சத்தத்தில் அகவும் ஒலியும் எழுந்தது.
வயல்வெளியில் நடப்பதற்கே ஆச்சி களைத்துவிட்டாள். ஒருவிதமாக அடிவாரத்தை அடைந்தார்கள்.
“இன்னும் கன தூரமா?” “இனித்தான், ஏற்றம் ஆச்சி! பயப்படாதே. மனம் சலிக்காது ஏறு ஆச்சி.”
மலைப்பாதை தொடங்கி விட்டது; இப்போது படிகள் கட்டு வதற்காக வேலைகள் நடைபெற்று
வருகின்றன. அப் போது மிகவும் கால்களைப் பத சரளைக் கற்கள் பாறைகள், மர பாதங்களைப் பதிக ஆச்சி ஏறி “நான்கு ஆச்சி அவ்வளவுத ஆச்சியின் யாகப் பற்றி அவ வைத்தான் செல்: காட்டாது ஏறினாள் ஆச்சிக்கு ஒழுகியது. பின்6 வந்தவர்கள் எங்கே
“ஆச்சி, வாங்கித் தரட்டுமr மலையேறு நெடுகக் கடைகள் “வேணi L வயிற்றோடுதான் 6 முதல் ஏற் ஆச்சியால் மேலே பாதையில் இருந் றாமை கண்களில் “முருகா விழிகள் கண்ணின
“என்ன போனியா?”
குரல் ே உரியது. மூவரு இருவர் மலைப்பா கொண்டிருந்தார்க
 
 

BtLLYLLYLLYekLekkk 0kekLkLkekSYLeeLLekkOLekuekLekkLLkeJYkLYLLekkekLYLkLYLeLeeLSBDkLkLkLkLLYLeeAiALS qS sMTrT AL hA
பாதையில் ஏறும் கவனமாகவே
நிக்க வேண்டும்.
சறுக்கிவிடலாம், வேர்கள் என்பன க்க உதவுகின்றன.
னாள் ஏற்றம் இருக்குது, ான். ஏறு”
கரத்தை வலிமை ன் ஆச்சியை ஏற விக்கும் இளைப்பு; fr.
ஆறாக வியர்த்து னால் தொடர்ந்து ா தங்கிவிட்டார்கள். குடிக்க ஏதாவது r?” று பாதையில் வழி
உள்ளன.
- TL5 ... வெறு ஏற வேணும்.’ றத்தை ஏறியபோது ஏற முடியவில்லை. து விட்டாள். ஆற் ; ஏக்கம்.
.’ என்றாளர் ;
ரச் சொரிந்தன. ஆச்சி, களைச்சுப்
வறு எவருக்கோ ம் பார்த்தார்கள். தையில் ஏறி வந்து
5.
கக் கம்பீரமானவர்;
சுண்டினால் இரத்தம் கன்றிவிடக் கூடிய நிறம், மற்றவர் சுமார் முப்பது முப்பத்திரெண்டு வயது மதிக்கலாம்.
பின்னால் அவர் உரும்பிரா யைச் சேர்ந்தவர் என்பதைச் சிவராசா அறிந்து கொண்டான்.
வந்த அந்த மனிதர் உரிமை யோடு ஆச்சியின் தோளில் பற்றித் தூக்கினார்.
“எழும்பு, ஆச்சி. இவ்வளவு தூரம் வந்துவிட்டு இன்னும் சிறிது துாரம் தான். மனத்திடத்தோடு கால்களை வை ஆச்சி.”
நடந்தார்கள், மலையுச்சியை அடைந்தார்கள்.
“தம்பி, நீ நல்லா இருப்பாய்” என்று வாழ்த்தினாள் ஆச்சி.
மலையுச்சியில் முருகன் ஆலயமும், புத்த கோயிலும், ஒரு மடமும் உள. முருகன் கோயிலின் முன் வேல்கள் நடப்பட்டுள்ளன.
பூசை கதிர்காமத்தில் நடந்தது போலவே அங்கும் நடந்தது.
மலையுச்சியில் இருந்து சுற்றிப் பார்க்கும்போது இயற்கையின் அற்புதங்களைக் காணலாம். தென் கீழ் சமவெளியும் காடும் பரந்து கிடக்கின் றன. இடையிடையே குன்றுகள் உயர்ந்து நிற்கின்றன. வெகு தூரத்தே கடலின் கரை தழுவும் தன்மையும் காணலாம்.
மலையிலிருந்து இறங்கு வதற்கும் அம்மனிதரே உதவினார். ராமகிருஷ்ண மடத்தை அடைந்தபோது ஆச்சி கூறினாள்.
னே எல்லூழ் என்னைச் சூத்திச் , த்தி வருகிங்ேக. ஆனா இப்போ.
ஏா இப்போ உன்னைச் சத்தி
\DNරිරතා p Gèse
பாலிருக்கே அப்புறம் இன் , வலைகளை அவன் யார்க்கிறது:
pres O
-மலேசியா மார்க்கிரட்

Page 47
LLeeLYeYzJYeeLeLeLeLYLJLzLLSLkLLLzLLeL0LYeLeLeeLeLeeYJeeeBeLL0eLLe0eeeLe0eLSLeeeLeLeeLLLLLLeLeeLeLeeLeLeeeLeeJS
“என்னை முருகன்தான் வந்து கூட்டிப் போனார்.”
“அவர் உரும்பிராயாம்.” ஆச்சி அதை ஒருபோதும் நம்பமாட்டாள்.
எங்கோ, எப்படியோ, எவ்வடி வத்திலோ ஆண்டவன் தன்னைக் காட் டிக் கொள்கிறான் என்றே சிவராசா விற்குப்பட்டது.
செல்வி அதை ஏற்றுக் கொண்டாள்.
செல்லக் கதிர்காமத்திற்கு அன்று மாலை ஒரு வாடகைக் காரில் மூவரும் சென்றனர். செல்லக் கதிர்கா மம் ஒரு விநாயகர் கோவில். கதிர் காமத்தில் இருந்து ஐந்து மைல்கள் உள்ளே செல்ல வேண்டும். ஒன்று ஒன்றரை மைல்களுக்கே தார்வீதி, அப்பால் மண் வீதியிலேயே செல்ல வேண்டும்.
செல்லக் கதிர்காமம் தனது பழைய நிலையை மாறாது உள்ளது. புதுமையின் கைகள் அந்த ஆலயத்தில் அவ்வளவு தூரம் பற்றவில்லை. மாணிக்க கங்கையின் நடுவே கோயில் அமைந்துள்ளது. கங்கை இரு கிளைக ளாகப் பிரிந்து கோயிலைச் சுற்றி விரைகின்றது.
அவர்கள் சென்றபோது ஒரு
கிளையின் நீர் அதனால் இலகுவி செல்ல முடிந்தது.
கோயிலில் உள்ளார். அவர் த அர்ச்சனை செய்த
எங்கும் காணமுடியாத, இ6
செல்லக் முன்னால் ஒரு ப ஏறுகிறது. இந்த ே தினைப்புலம் இருந் மேட்டில் இப்போது ஆனால் கோயில்க சிவன், வள்ளி, களின் ஆலயங்கள் வழிபட்டுவ திரும்பும்போது இர6 விட்டது.
வரும் வழி களுள் மாணிக்க க அருகே பல தரைக் “தொதல். தாய் தொதல்.” வாங்கும்படி கேட்ட
ஆச்சிக்கு சரிவரக் காதில் வி “திருவை
ளுக்கு என்னத்துக்
முகம் காட்டாமுத்தம்ம
இவ்வளவு
85.65urteoOTLD 6T600TLs பெண்ணுக்கும் உள்ள நடாத்திட்டு இருந்தது. பொழைச்சிட்டுது இனி செய்யிதெண்டா இரத்த செய்யச்சொல்லி சட்டம் கண்டபடி நடந்திட்டு
தனை செய்யிற ஆம் இனித்தான்கலிகாலம் செவ்வாய்க்காறங்க இ விங்க பெண்ணின் டெ
 
 

SLLLLeLeLeeLeLeLeeLYeLeLeLeLLeLeLeeLeLLLLLLeLYLLeLezeJLLeL SLLYJezLLeAAiqS
வற்றி இருந்தது. ல் கோயிலுக்குள்
ல் ஒரு சாமியார் தமிழில் போற்றியே T.
கேட்கமுடியாத, னிய பூசை.
கதிர்காமத்திற்கு டி ஒரு மேட்டிற்கு மடு வள்ளியம்மன் ந்த இடமாம். அந்த தினை இல்லை; ள் உள. முருகன், புத்தன் ஆகியவர்
T. பிட்டு மடத்திற்குத் பு ஏழரை மணியாகி
யில் பல சிறுகடை ங்கைப் பாலத்திற்கு கடைகளும் உள. . தொதல். கொந் ஒருவன் எதையோ
IT60.
அவன் கேட்டது ழவில்லை. duu TG3LDT? 6TH 5
y
சகாலமும் ால் காசுக்கும் சம்பந்தம்தான் இப்ப காரியம் க் கலியானம் ப் பரிசோதனை வரப்போகுதாம் கற்புப் பரிசோ புளைகளுக்கு பிடிக்கப்போகுது. iனிப் புரிஞ்சிடு
ld b60DLD6Odu.
“அது தொதல் மாமி, அல்வா மாதிரி” என்று விளக்கம் தந்தாள் செல்வி.
“இனிக் கதிர்காமத்திலை என்ன பார்க்கவேணும்” என்று கேட்டாள் ஆச்சி.
“இனிப் போறதுக்கு வழி பார்க்கவேணும், ஆச்சி நாளை காலை நாங்கள் புறப்படுகிறோம். காலமை ஒன்பதரை மணிக்குப் பண்டாரவ ளைக்கு பஸ் இருக்கு. இல்லா விட்டால் நேரே வெல்லவாயாவிற்குப் போய், அங்கிருந்து றெயின் எடுத்தால் நேரே பேராதனை. அங்கிருந்து யாழ்ப்பாணம் - பேராதனையில் செல்வியை விடுவிட்டு.” சிவராசாவின் குரல் ஏனோ தளுதளுத்தது. செல்வியைப் பார்த்தான்.
பாலத்து மின் விளக்குகளின் ஒளியில் அவள் கண்கள் பளபளத்தன. சிரமப்பட்டுக் கண்களைத் திருப்பித் துடைத்துக் கொண்டாள்.
“செல்வி’ ஏக் கத்தோடு அவனைப் பார்த்தாள், செல்வி. மெதுவான விம் மல் எழுந்தது ஆச்சி கண்டு கொண் LT6s.
“ஏன் பிள்ளை அழுகிறாய். படிப்பு முடிஞ்சோணை கலியாணம் தானே. இன்னும் கொஞ்சநாள் தானே. கவனமாகப் படி, பிள்ளை. அழாதே.!’ என ஆச்சி தேற்றினாள். மூவரும் நடந்தனர். தூரத்தே கதிர்காமக்கந்தன் வாசல் தெரிகிறது!
அவன் அவள் கரத்தை மெதுவாகப் பற்றினான்.
'உலகமே அழிந்தாலும், சந்திரசூரியர் மறைந்தாலும், நம் முன்னால் அழியாத சக்தியாக இருக் கும் கந்தன் மீது ஆணை. செல்வி, உன்னை என்றும் கைவிடேன்' - என்று அக்கரப்பற்றுதல் கூறியதா?
செல்வி புன்னகைத்தாள். “முருகா. முருகா.
ஆச்சி முன்னே நடக்கிறாள். அவர்கள் தொடர்கிறார்கள்.
-முற்றும்

Page 48
リエリミ
s o
o coل\ C
தமிழ்த்திரையுலகில் தன்
Ճ
C7ܢ ܢܸܠ o むエへし
ry
برہسہ رسمہ سہرالمحدہ/
முத்திரைப் பதித் முத்திரைப் பதித்து > ༄། ། ༡༡ ། நுரைய 一ー
தனிக்காட்டு ராஜாவாக தனககாட்டு ராஜாவாக 6
○ 0.
O
\s y
Ο Э. с.
தென்னகத் தமிழ்த் திரையுல கில் மறைந்தும் மக்கள் மனதிலிருந்து
மறையாமல் வாழ்ந்துவரும் கலைஞர்க ளில் டி.எஸ். பாலையாவும் ஒருவர். நகைச் சுவைப்பாத்திரமா, குணச்சித்திர நடிப்பா, ஏன் வில்லன் நடிப்பா உடனடியாகக் கூப்பிடு பாலையா'வை என்றளவுக்கு அன்று களத்தில் கொடி கட்டிப் பறந்தவர். தான் பாலையா. அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து இணையில்லா நடிப்பினை வழங்கிய பாலையா தன்னுடன் நடிக்கும் நடிகர் களை தூக்கி சாப்பிட்டு விடும் அளவுக்கு அபராத் திறமை கொண்டவராக இருந்
தார,
அவர் சிறுவி குழுவில் சேர்ந்து நா நடித்து தன்னுை பட்டைதீட்டிக்கொண் படத்தில் வாய்ப்பு கி வில்லன் வேஷம் எ6 இயக்கத்தில் எம்.ஜி. சிறு வேடத்தில் தே லீலாவதி” யில் தா6 வில்லனாக தோன்றி தொடர்ந்து இயக்கிய ULLb 9 LUL 6JB36(5 இவர் வில்லனாகவே 1946ம் ஆண்டு இவ முடியாதவொரு ஆ
4.
 

BBesekeJseJkkLkes eeSseSeLe LLSYJs eJseLeB eSeukeLeSeLSeLeL0LkLSYLK JSJJYSLLLYJ eAASSTTTTTmTShhh
A
J (?)၊ 'နွဲ့ Ο
ககென
வயதிலேயே நாடகக் டகங்களில் தோன்றி டய நடிப்பினை Tடார். 1936-ல் திரைப் ைெடத்தது. அதுவும் ல்விஸ் ஆர். டங்கன் ஆர் முதன் முதலாக தான்றி நடித்த “சதி
OT LQ.6 I6m). LIT 60)6DU JIFT நடித்தார். டங்கன் இரு சகோதரர்கள் றைய 10 படங்களில் தோன்றி நடித்தார். ர் வாழ்வில் மறக்க ண்டாக இருந்தது.
ပဲ႔’ (၁ سمs)(
'. 7ہا (بر Ο v О о
சித்ரா என்ற படத்தில் இவர் கே.எல்.வி. வசந்தாவுடன் இணைந்து முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து கடகம் (1947) செண்பகவல்லி பிழைக் கும்வழி மாரியம்மன்(1948)ஆகிய படங் களிலும் பிரசன்னா என்ற மலையாளப் படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இவர் திரைப்படங்களில் நடித்தக் கொண்டே சொந்தமாக ஒரு நாடகக்குழு அமைத்து பல நாடகங்களையும் மேடை யேற்றினார்.
ஐந்து திரைப்படங்களில் பாலையா கதாநாயகனாகத் தோன்றி நடித்திருந் தாலும் கூட 1937 ல் ஆர். டங்கன் இயக் கத்தில் வெளிவந்த அம்பிகாபதி தான் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது. இந்தப்படத்தில் இவர் எம்.கே. தியாக ராஜா பாகவதருடன் வில்லன் வேடத்தில் கத்திச்சண்டை போட்டு புகழ் பெற்றார். தொடர்ந்து “ஆர்யமாலா மனோன்மணி ஜகதலப்பிரதாபன் ஆகிய படங்களில் இவர் தான் வில்லன், சதிலீலாவதி யில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம், பாலையா வுக்கு பெரிய வேடம். 1948ல் வெளியான மோகினியில் எம்.ஜி.ஆர் கதாநாயகன் பாலையா இரண்டாவது கதாநாயகன். அதுதான் படவுலகம்.
பி.யூ சின்னப்பாவின் பல படங்களில் பாலையா தான் வில்லன். அண்ணாத்துரையின் வேலைக்காரி யில் கதாநாயகனுக்கு நண்பனாகவும் ஒர் இரவு படத்தில் வில்லானாகவும், மணம கள் படத்தில் லலிதா,பத்மினி இருவரை யும் கணக்கு பண்ணும் பாட்டு வாத்தியா ராகவும் நடித்த அசத்தினார்.

Page 49
*リ
1954-வரை வில்லனாகவே தொடர்ந்து நடித்து வந்த பாலையாவுக்கு அந்த ஆண்டுவெளியானதுாக்குத் தூக்கி ஒரு முனையாக அமைந்தது. அதில் சிவாஜியின் மனைவியாக நடித்த லலிதா வின் கள்ளக் காதலனாகவில்லத்தனமாக இல்லாமல், நகைச்சுவை கலந்து நடித்திருந்தார். இந்தபாத்திரம் அன்றைய ரசிகர்களினால் பாராட்டிப் பேசப்பட்டது.
தூக்குத்தூக்கிக்கு பின்னர் வெளியான செல்லப்பிள்ளை போன்ற படங்களிலும் நகைச்சுவைவில்லனாகவே தோன்றி நடித்திருந்தார். மதுரைவிரனில் ஒரு காட்சி. கதாநாயகன் எம்.ஜி.ஆரை குதிரையில் ஓடி விரட்டியும் பிடிக்க முடியாமல் சோர்வுடன் மாளிகைக்கு திரும்புவார். அப்போது பிரதான வில்லன் அவரைப் பார்த்து "அவனைப் பிடித்து விட்டாயா" என்று கோபத்துடன் கேட்கும் சென்றோம் , அவன் முன் தொடர்ந்து சென்றுவிட்டான்” என்று மிக லாவகமாக புத்திசாலித்தனமாக சொல் லும் போது தியேட்டரில் கைதட்டல் அதிரும்.
1956-ல் எம்.ஜி.ஆருடன் தேவரின் தாய்க்கு பின் தாரம், சிவாஜியுடன் காத்தவராயன்' 'எங்கள் செல்வி பாகப் பிரிவினை 'வாழ வைத்த தெய்வம் சவுக்கடி சந்திரகாந்தா என்ற வில்லன், நகைச்சுவை பாத்திரம் என வெளுத்து வாங்கினார். குமாரராஜா வில் சந்திரபாபு வின் தந்தையாக திருவிளையாடல் படத்தில் பாடகராக ஊட்டி வரை உறவு படத்தில் சிவாஜியின் தந்தையாக தில்லானா மோகனம்பாளில் தவில் வித்துவானாக நடிப்பில் பின்னியெடுத்து விட்டார். ஒரே காட்சியில் வந்தா லும் ஒன்பது காட்சிகளில் வந்தாலும் தன்னுடைய ஒப்பற்ற நடிப்பினால் மற்றவர் களை ஒரம் கட்டி விட்டு ரசிகர்களின் ஓயாத கைதட்டல் மழையில் நனைவதில் இவருக்கு அலாதி விருப்பம்.
கே.பாலச்சந்தர் இயக் கியபாமா விஜயம் படத்தில் ஓய்வுபெற்ற தந்தையாக மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், முத்துராமனின் தகப்பனாக வந்து வரவு எட்டனா செலவு பத்தனா'
என்று பாடும் பாடலை லும் மறக்க முடியுமl @ மேலாக "காதலிக்க ( சுவை படத்தில் இவ இருக்கிறதே.இப் நகைச்சுவை காட்சி கூடிய திரைப்படங் யுமா? என்றும் நினை காட்சிகளைக் கொன பாலையாவின் அந் வெற்றிடமாகத்தான் நல்ல ப6 இவரிடம் இரண்டு ெ ஒன்று பிற்பகல் தூக் சம்மந்தப்பட்ட கா வுக்குமுன்னரேயே 6 தூங்கினால் எழுப்ப வதுகுதிரைப் பந்த யத்துக்கு போய் விட அவர் திரும்ப மாட் ஒப்புக் கொண்ட ப காக செல்லாமல் ட போய் விட்டாலும் கூ இயக்குனர்கள், சக கோபித்துக் கொ ஏனென்றால் இவரின் இவரின் பலவீனங்க:
ஆக, கதா னாக நகைச்சுவைய திர நடிகராக ஏறக படங்களில் அநேக படங்கள். அந்த சா நாயகன் 21.12.1972 தனக்கென ஒரு மு திரையுலகில் பதி விட்டார்.
gÐLDJÜ LUTE மனைவியர். எட்டு மகள்கள் ஏராளமா6 மகன்களில் ஒருள்
UT 60D6DULJIT” S9660) நடித்துவிடுகிறார். ம ‘மனோசித்திரா ஒரு நடித்து வந்தாலும் யாராலுமே புகழ் ெ
 
 

eeeJYeLeSeJz LLeSeJSeee eseeeeSeeJYJYJeeJeeJeSJSeeSJYJYJYeJYSEJeeEYEJ0eE0eeAe
ஸ் எப்போதும் கேட்டா I?
வற்றுக் கெல்லாம் நேரமில்லை நகைச் பர் அடிக்கும் லூட்டி
படியாக தரமான களை இன்று வரக் களைக் காண முடி ாவை விட்டு நீங்காத ன்டபடமல்லவா அது. த இடம் இன்னமும் இருக்கின்றது. ண்பட்ட நடிகரான கெட்ட பழக்கங்கள். கம், இதனால் அவர் ட்சிகளை பகலுண ாடுத்துவிடவேண்டும். முடியாது, இரண்டா யம். குதிரைப்பந்த ட்டாரானால் அப்புறம் டார். இவர் நடிக்க உங்களில் நடிப்பதற் பந்தயத் திடலுக்குப் ட தயாரிப்பாளர்கள். 5 நடிகர்கள் இவரை 6 LDTTÜ56. திறமை காரணமாக ஸ் மன்னிக்கப்படும். நாயகனாக , வில்ல ாளனாக, குணச்சித் க்குறைய இருநூறு மானவை வெற்றிப் தனையாளர் சரித்திர 96ir 35T6)LDIT60TTj. த்திரையை தமிழ்த் த்துவிட்டு பறந்து
லையாவுக்கு மூன்று டு மகன்கள், ஏழு ன பேரன் பேத்திகள். வாரான "ஜூனியர் ரப் போலவே பேசி கள்களின் ஒருவரான ந சில படங்களிலும் ) தந்தையளவுக்கு பற முடியவில்லை.
C)
தந்தை பதினாறு அடி பாய்ந்தார். வாரிசுகள் ஒரு அடி கூட பாய முடியவில்லை என்பதுதான் சோகம்.
டி.எஸ்.பாலையா நடித்துபுகழ் பெற்ற படங்களில் தில்லானா மோகனாம் பாள் குறிப்பிடத்தக்கதாகும். 27.07.1968ல் வெளியான இப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் திலகம் சிவாஜியுடன் கிட்டத்தட்ட போட்டி போட்டு நடித்தா ரென்றுதான் கூறவேண்டும். நாதஸ்வரவித் தவானாக சிவாஸி கிட்டத்தட்ட மிக தத்ரூபமாக உயிரைக் கொடுத்து நடித்த அதே வேளை தவில் வித்வானாக பாலையா வாழ்ந்து காட்டினார். இவர் உண்மையான தவில் வித்வானொருவரை வரவழைத்து அவரை வாசிக்கச் சொல்லி மிக நுணுக்கமாக அனைத்தையும் அவதானிக்கத் தொடங்கினாராம். கண் அசைவு உடலசைவு எல்லாவற்றை யும் உள்வாங்கிக் கொண்ட டி.எஸ். பாலையா ஒன்றும் தெரியாதவரைப் போல இருந்தவர் படப்பிடிப்பின் போது தன் திறமையைக் காட்டத் தொடங்க நடிகர் திலகம் சிவாஜியே திகைத்துவிட்டாராம். என்னண்ணே போறபோக்கைப் பார்த்தா என்னையே மிஞ்சிடுவீங்க போலிருக்கு. நானும் இனிதனியா பயிற்சி செய்யணும். அப்பதான் உங்களை (Մ)IջԱվլb.....”
"தில்லானா மோகனம்பாளை” திரையில் பார்த்தவர்கள் டி.எஸ்.பாலையா வின் நடிப்பைக் கண்டு அதிசயித்தார்கள். ஒரு நடிகரினால் இந்தளவுக்கு மிக யதார்த்தமாக சிறப்பாக வாத்திய கலைஞராக திரையில் தோன்றி நடிக்க முடியுமா? வெள்ளிவிழா கொண்டாடிய இப்படத்தின் அமோக வெற்றிக்கு டி.எஸ். பாலையாவின் நடிப்பும் ஒரு காரணமாக இமைந்து விட்டது. தாளம் தப்பாமல் கைகள் அசைய தாளத்துக்கு ஏற்றாற் போல உடல் அசைய மிக சரியாக தனக் களிக்கப்பட்ட பாத்திரத்திற்கு உயிரளித்த வகையில் டி.எஸ்.பாலையாஉண்மையில் ஒரு உயர்ந்த உன்னத நடிகராக விளங்கு கிறார்.
சமாளிக்க

Page 50
ஆசிரியர் :- நிலாவில் முதல் முதலில் காலடி பதித்த நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் எதன் ஊடாக நடந்து சென்றார்?
மாணவண்- மஞ்சள் கோட்டின் ஊடாக!
பார்வதி:- நம்ம தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது
பெரிய தப்பா போய்ச்சடி சுமதி:- ஏன் என்னாச்சு?
பார்வதி:- கண்ட கண்ட நேரத்திலெல்லாம் ஸ்டெதெஸ் (835ITLʼi (STETHOSCOPE) 6Q6öi IBIL6öi வார்ட்றவுண்ட் செய்யத் தொடங்கிவிட்டாராம். மனைவி;- சின்ன வயசில கள்ளன்பொலிஸ் விளையாடிய நீங்கள் பொலிஸானதற்குப் பின் ஏன் பயந்து நடுங்குகிறீர்கள்?
போக்குவரத்தப்பொலிஸ்:விக்கிலீக்ஸ் சிற்கு பயப்பட்டுத
தானே ஆக வேண்டும். ஒருவர்: பால்மாவிலை அதிகரித்தால் அதிக நன்மை
பெறுபவர் யார்? மற்றவர்:- பசும்பாலில் தண்ணிர் கலந்து விற்பவர்.
ஒருவர் :- மன்னார் கடலில் மசகு எண்ணெயப் கண்டுபிடிக்கப் போறாங்களாமே!
மற்றவர் :- அப்படியானால் வாகன விபத்துக்கள்
மும்மடங்காகிவிடும்.
ஆசிரியர் :- அரசாங்கம் யாருக்கு கப்பம் செலுத்தும் மாணவன் :-சோமாலிய கடல் கொள்ளையருக்கு.
 
 

ஒருவர்:-
ஏழைகளின் பிரதான உணவான பாணின் விலையை அடிக்கடி அதிகரிப்பதை தடுத்துநிறுத்தக் கூடிய வல்லமையாரிடம் உள்ளது.?
மற்றவர்:- பான் கீமூனிடம்.
ஆசிரியர் :- பூமியை இரண்டாகப் பிளந்தால் நடுவில் என்ன
தென்படும்?
மாணவன் :- பூமத்திய ரேகை
ஒருவர்:-
எலிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க என்ன G3 uju6)TLb?
மற்றவர் :- வீட்டிற்கு வீடு பூனை வளர்க்க வேண்டும்.
ஒருவர்:
கம்யூட்டர் மவுஸ்சுக்கும் (mouse) உயிருள்ள
மவுசுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மற்றவர்: கணனி மவுசை கையால் தொட்டு அங்கும்
இங்கும் அசைக்கலாம். உயிருள்ள மவுசைத் தொட்டால் கைவிரலை நறுக்கி இரத்தம்
கொட்டும்.
அருணா தர்மலிங்கம்

Page 51
エリエーリエーリー
(《དེ། 《ཁྱི》 . G)
"உம். அந்தக் காலத் அவிழ்த்துவிட்டேனா, ! வந்து விழும்!”
"இதென்ன பிரமாதம்?6 அவிழ்த்து விட்டாள்ன பொத்துனு விழும்!”
ஒரே பொண் குழந்தைங்கிறதுனால, حصح பாலும், தேனும் கொடுத்து கொஞ்சம் சைசா புஷ்டியா வளர்த்திட்டோம்.மாப்பிள்ளைக்கு எது ஆட்சேபனை இல்லையே?
ச்சேச்சே, பொண்ணுக்கு ஒரு தென்னந்தேன்னந்தோப்பையே சீதனமா எழுதி வைக்கிறீங்க! இதுல சைசாவது மண்ணாவது. / 氢
4
 
 
 

- மாக்கரட் செல்லத்துரை
hane
ந்துல என் கூந்தலை கெண்டைக்கால்ல
ாம் பெண்டாட்டி ா, தரையிலேயே”
sa. s YA
இப்பொழுதும் இனி எப்பொழுதும்
நான் உன்னுடனே இருக்க வேண்டும்
அவள் "இதுக்குப் போய் எதற்கு O 356.60).5Guj6)6OTLb?
பேசாம வீட்டு மாப்பிளன்னு சொல்லு வியூ
வுலக் கூட இப்படி அழல. மாதிக்கு இப்படி கிடந்து கத்தறானே!
மாதிப்பத்திரிகையில சாதிபெயர் விடுபட்டுப்
FGFTLb.....”
நீவேண்டியபடி அழகிய விடு, கார், அழகான மனைவி எல்லாம்
கிடைத்து விட்டதே, இன்னும் என்ன?
என் மனைவியின் தங்கையும் அழகாய் இருக்கிறாள் சுவாமி

Page 52
リエーリエーリ
நம்பினால் சிரியு
சிரித்தால்
~ இருதயராஜா மாமாங்கம்
மிட்டக்களப்பில் ஒரு தனவந்தர் இருந்தார். அவரை இந்த மாவட்டத்தில் தெரியாதவர்கள் யாருமில்லை. இந்த மாவட்டத்தில் மாத்திரம் அல்ல பிற மாவட்டங்களிலும் இவரின் புகழைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை எனலாம். இவரின் புனைப்பெயர் அப்பன் வில்லங்கம் ஒன்றில் மாட்டிக் கொள்ளா மல் இருப்பதற்காக இவருக்கு அப்பன் எனப் பெயர் வைத்தோம் என அறிக. இந்த அப்பனுக்கு சட்டம், நீதி, கோடு, கச்சேரி என ஒன்று இருப்பது பற்றி எது விதமான அக்கறையும் கிடையாது. அவர் வைத்ததே பல சமயங்களில் சட்டமாக இருந்தது. இவர் செய்த குற்றங்கள் எல்லாவற்றுக்கும் அவர் செலவழித்த பணம் குற்றம் காணாமல் குணக்குன்றாய் மாற்றியது. இவர் ஐம்புலன்களாலும் குற்றம் செய்தவர். அதை ஆண்டவனும் பல காலம் பார்த்தும் பாராததுமாய் இருந்தார். காலம் கடந்து சென்றது. இவரின் செய் கையால் தேவையின்றி அடிவாங்கிக் கண்கலங்கியோர் பாலியல் பிடிக்குள் விழுந்து பரதவித்தோர். இப்படி ஏராளம் பேர்கள் அடக்கம்! சட்டத்தை இவர் பணம் கொட்டத்தை அடக்கியதால் குற்றத்தின் வட்டம் சிறிதாகி விட்டமும் குறைந்து போயிற்று.
அப்பனுக்கு வந்த கஸ்டம்
பல்வேறு குற்றங்களும் புரிந்த அப்பன் நோயின் படுக்கையில் விழுந்தார். மூளை நோயில் இருந்து
/5ÙվՈ
மூலை நோய் வை றின. அரச டாக் விட்டனர்.
LDL L35856.
கைவிட்ட கேசைய
அந்த நாளில் மாந் வைத்தியர்களும் யான ஒருவரிடம் செல்லப்பட்டார். நம்பிக்கை. பி உண்டான நோயின நிபுணரும் வைத்த னன் மாற்றி விடுவார் சனாதனன் தொடங்க முன்பு ஒ கேட்பது வழக்கம். அனுமதி அதாவது எத்தனைநாள் உயி அந்த அனுமதி ! இயதர்மராஜனிடடே யாக கேட்டுவிடுவார்
நோயாளி டார். சனாதனன் ே ளைக்கூறும்படி மந்
பிச்சைக்காரன் 1: படி நமக்கு செலவுமாம். எண்ணே தெரிய
 

ಪ...<- சுவைத்திரள்
ர நோய்கள் தோன் டர்கள் கைவிட்டு
ாப்பில் டாக்டர்கள் பும் பொறுப்பெடுக்க திரீக நிபுணர்களும் இருந்தனர். அப்படி அப்பன் கொண்டு அப்பனுக்கு ஒரு றந்தது. தனக்கு னை இந்த மாந்திரீக நியருமமான சனாத
என நம்பினார்.
வைத்தியத்தைத் ஒருவரிடம் அனுமதி இது புதுமையான து இந்த நோயாளி iர் வாழ்வார் என்பதே அந்த அனுமதியை D வைத்தியர் நேரடி J. பாயில் இருத்தப்பட் நோயாளியின் ஆயு திர உச்சாடனத்தில்
函
ஆழ்ந்தார் இயமன் வெளிப்பட்டு 6160|60)/601 ஏன் அழைத்தாய் என்று கேட்டார். சனாதனன் இயமதர்மனை நோக்கி இந்த நோயாளியை எப்போது அழைப்பீர் எனக் கேட்டார். இயமன் சொன்னான் மூன்று நாள் 30 வினாடியே இன்னும் இவரின் கால இருப்பு எனப் பதில் சொல்லி மறைந்து விட்டான்! வைத்தியர் அப்பனிடம் பவுத்திரமாக இயமன் கூறியதை அவனிடம் கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டார். அப்பன் மூன்று நாள் தனது ஆசைகளை பூர்த்தி செய்த பின்பு இயற்கை எய்தினான். சரியாக மூன்று நாள் 30 வினாடிகளே அவனால் உயிர் வாழ முடிந்தது.
இயம தர்மனையே தனது வல்லமையால் அழைத்துக் கால இருப் புத் திட்டத்தை நிர்ணயிக்கும் மாந்திரீகர் கள் பலர் மட்டக்களப்பில் இருந்தனர்.
ശ്രമUര7ർ ഗ്രമല്ല്ലി, ഗ്രബ്CLർ ഗ്രന്റ്
കൃ/ z രത്നഗ? ?-മuബമ,
புதுவருட பலனின் 10 வரவ்ம் 18 என்ன பணிறது
ல்லே.

Page 53
இனக்குத் தெரிந்த படித்த பையன் ஒருவன் பட்டினத்துக்கு வந்து கல்யாணம் செய்து கொண்டான் பையன் கிராமத் தான்! ஆனால் பட்டினத்திலும் வாழக் கூடிய தகுதியுடையவன். பட்டினத்துக்கு வந்து ஒரு பணக்காரப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். சில காலம் தேனும், பாலுமாக வாழ்ந்தார்கள். பின்பு ஒடும் புளியம்பழமுமாக, நகமும், சதையுமாக வாழத் தொடங்கினார்கள். பையன் எனக்குத் தெரிந்தவன். ஒருநாள் தனது மனவாட்டத்தைப் பகிடியாகச் சொல்லத் தலைப்பட்டான்! நான் சிரித்த படி கேட்டேன். ஒரு பெண்ணின் பழக்க வழக்கங்கள் சரியா என்று பார்த்துத்தான் கல்யாணம் செய்ய வேணும். நான் கல்யாணம் செய்த இடம் சரியெண்ணா லும் சில பழக்க வழக்கக்குறைபாடுகளை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியல்ல. நான் கல்யாணம் செய்யிற காலத்திலை நீ லக்கி பொண்ணுக்கு 63 எம் புறயடி ரெயிலறிங்கும் தெரியுமே எண்ணு சொன்னாங்க. ஒருநாள் லொன்ட்றியிலை இருந்து வந்த சேட்டிலை ஒரு பொத்தான் அடிபட்டுப் போச்சு. அதைச் தைச்சுவை எண்ணுகேட்டேன். அவ உடனே சொன்னா புதுச்சேட்டு வாங்கிப் போடுங்க. பித்தான் தைக் கிற சின்ன வேலையெல்லாம் என்னைக் கேட்காதையுங்க. கடைசியாக நான் தான் ஊசிநூல் வாங்கிசேட் பித்தான் இது எனக்கு பெரிய கொதிப்பை உண்டு பண்ணிட்டுது.
தைச் சண்
பிறகு ஒரு கொண்டு வந்து கொ
தர முன் போட்டா கேள்வி. இந்த மீ6 எனக்கத் தெரியாது. ெ கழுவிக் கொடுங் சமைச்சுத்து தாறன். போது டிண்மீன் வா குளறத் தொடங்கி நானே காற்சட்டைை மீன் வெட்டிக் கொடுத் அறக்குளா, விரால், L நாக்கு டிண்மீனிலை அவங்க பழக்க வழக் ஏதாவது கேட்பில் ( மாகவும் கதைப்பாங் பையன் தொடர்ந்தா6 வோடை இருக்கும் யிலை சம்பல், முட ரசம் இப்படி ஏகப்பட்ட என் தாய் போல் தான் என யோசிச்சன். ஒரு முடக்கொத்தானும்
வீட்டுக்குப் போனே6 மொடக் கொத்தான்
5
*%м.
 

エリエーリエー=
நாள் மீன் வாங்கிக்
டுத்தன். சமைச்சுத் ளே பத்தினி ஒரு
ŐT 6T6ð6NDIT LÒ G6JLL
வெட்டிக் கொடலைக் க1 இன் னைக்குச்
. அடுத்தாட்டி வரும்
ங்கி வாங்க எனக்
னாள். கடைசியாக
ய மடக்கிக் கொண்டு த்தன் . கிராமத்தில
பனையான் சாப்பிட்ட
t) அடங்கிப்போச்சு.
கத்துக்கு மேலாலை டைவோஸ் சம்மந்த க போலை கிடக்கு ன். வீட்டிலை அம்மா போது தூதுவளை க்கொத்தான் இலை - ருசியான சாப்பாடு. தாரமும் இருப்பாள்
நாள் தூதுவளையும், வாங்கிக் கொண்டு ன். சாப்பாட்டு நேரம்
சம்பலும் வரு
அவைத்திரள்)2
மெண்ணுகாத்திருந்தேன். எனது மனைவி தொடர்ந்தாள். இங்கு தூதுவளையின் முள்ளை எடுத்துச் சம்பல் போட ஆளில்லை. முடக் கொத்தான் ரசமும் செய்யேலாது. உது வாங்கிற காசுக்கு ரொனிக் ஏதும் வாங்கிக் குடியுங்க என்று வேறு உபதேசம் செய்தாள். அவளுக்குத் தெரிந்தது அவ்வளவு தான். ஒருநாள் டின்மீனைக் கொத்தும்போது விரலினை கொத்திட்டாள். சே. இவளுக்கு என்னும் கூடக் காயம் வந்திருக்கவேணும் என மனம் ஆதங்கப்பட்டது. எள்ளளவும் பரிதாபம் வரவில்லை. என்ன இருந்தாலும் நம்ம பெண்ணாட்டி தானே எண்டு நினைச்சு வோசிங் மெசின் வாங்கிக் கொடுத்தேன். சிரிப்பதற்கு பதிலாக அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள் வாசிங் மெசின் தோய்த்துத் தரும் புழிந்து காயப்போடுமோ என்று
(335 LT6ft.
வாயைத் திறக்காமல் சாப்பிடு வாயோ என்று நான் கேட்டேன். உப்பிடிக் கேட்டால் அம்மா வீட்டுக்குத்தான் போக வேண்டி வரும் என அவள் சொன்னாள். நான் இருப்பது சீதனவிடு என்று அப்போது தான் எனக்குப் புரிந்தது.
நாம் இருவர் என்ற கதை இந்தக் காலத்துப் பெண்களுக்கு புரிவது இல்லை. நான் பெருமூச்சு விட்டேன்.
வாலிபர் தொடர்ந்தார். நான் பிறந்தது ஒரு கொட்டில் வீடு; மண் வீடு. சாணியால் அடிக்கடி மெழுகும் அந்த வீட்டில் எனது அம்மாவும், அப்பாவும் ஆளுக்காள் அன்பாய் வாழ்ந்து காட்டிய முறமையை நினைத்து ஏங்குகி றேன். பெண் நிலை வாதம் பேசும் பேதைகள் இரவுக்குக் கூட ஆண்துணை வேனும் என்பதை ஒத்துக் கொள்வது ജൂൺങ്ങേ,
இவ்வாறு அந்த வாலிபர் தொடர்ந்தார். இதில் எவ்வளவு அர்த்தம் உள்ளது? வருங்காலப் பெண்கள் புரிதல் வேண்டும்.
- Dar(SDTabajr

Page 54
リエリエ
ஜரீனா முஸ்தபாவின்
- நூல் விமர்சனம் -
37'நம்பர் வீடு
ஒரு பார்வை
பிரபல எழுத்தாளர் ஏ.ஸி. ஜரீனா முஸ்தபாவின் 4வது நாவல் வெளியாகியிருக்கிறது. நாவலின் மகுடம்"37ம் நம்பர் வீடு”
"பிரபல” என்ற சொல்லை நான் வலிந்துதான் புகுத்தியுள்ளேன். காரணம் ஏ.ஸி. ஜரீனா முஸ்தபா(ஏ.ஸி. காருன்னிஸா என்று அழைக்கப் பட்டவர்) களைப்பின்றி தொடர்ச்சியாக நாவல்கள் எழுதுவதிலும் அதனைப் தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் தொடர்கதையாக பிரசுரித்துக் கொள் வதிலும் பின்னர் அதனை நூலாகப் பதிப்பித்துக் கொள்வதிலும் துடிப்புட னும் சுறுசுறுப்புடனும் ஈடுபட்டுவருபவர் என்பது அண்மைக்கால தமிழ் இலக்கிய வரலாற்றை உற்று நோக்கும் போது நன்கு புலப்படு கின்றது. அவர் நாவல் களைப் படைத்தளிப்பதோடு மட்டும் ஒய்ந்து விடுவதில்லை சிறுகதைகள், கவிதைகள், சிந்தனைக் கட்டுரைகள் என்று எழுதிக் குவித்து விடுகின்றார். அது சகல தேசிய பத்திரிகைகளிலும் வெளி யாகி விடுகின்றன. அதாவது ஜரீனா தான் படைத்த ஆக்கங்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பினால் அவை ஏற்றுக்கொள்கின்றன. உடனடி யாகப்பிரசுரித்து விடுகின்றன. என்பது தான் நிதர்சனமானது. அந்த அளவிற்கு
இவரது படைப்பு அமைந்து விடுகின் கருதவேண்டியுள்ள இவர் கற்றுத்தெளி தர சிங்கள மொழி இலக்கியம் பை வீட்டு(தமிழ்) மொழி
“மித்திரன் யான இவரது நாவலி நூலுருவில் வந்:
முதலாவது நாவ6 யின் டயறி மூன் பெற்றுள்ளது என்ட பொறுத்தவரை ஆச்
ஒன்றன் ட் யான இவரது மூ6 திகிலும் பயங்கரமு கலந்த சமூக சீர் எனில் அது மிகைப
அந்த நா துரைசாமி ஐயங்கா மேதாவி, நாஞ்சில் வர்களின் மர்ம நாள் போன்ற பிரமையை கள் ஏற்படுத்துகி திரைப்படமாக்கின களை மயிர்க்கூச் என்பதில் ஐயமில்ை
இனி அண் 37ம் நம்பர் வீடு UTÜLÜ (3UTLÖ. 108 அழகிய முறையில் இந்நூலின் அழகி தைத் தாங்கி வெளி
நூலாசிரிை டையைக் குறிப்ை நூாருள் ஐன், கூற
t
 

புக்கள் சிறப்பாய் றன. அவ்வாறு தான் ாது. இத்தனைக்கும் ந்ததெல்லாம் சகோ யில் தான். ஆனால் டப்பதென் னவோ யில் தான்.
வார ஏட்டில் வெளி ஸ்களே பெரும்பாலும் துள்ளன. அவரது லான “ஓர் அபலை று பதிப்புக்களைப் பது இலங்கையைப் சரியமான சங்கதியே. பின் ஒன்றாக வெளி ண்று நாவல்களும், Dம் நிறைந்த மர்மம் திருத்த நாவல்கள் ட்ட கூற்றல்ல. ாட்களில் வடுவூர் ர், சிரஞ்சீவி, மாயாவி, பீ.டீ சாமி போன்ற வல்களைப் படிப்பது யே இவரது நாவல் ன்றன. இவற்றைத் ாால் அவை ரசிகர் செறிய வைக்கும்
Ꭰ6uᎧ.
மையில் வெளியான
என்ற நாவலைப் பக்கங்களுடனும் ) அச்சிடப்பட்டுள்ள ய முகப்போவியத்
வந்திருக்கிறது. யை பற்றிய பின்னட் ப எழுதிய திருமதி ரியிருப்பது போல்
"மின்னாமல் முழங்காமல் பொழிகின்ற மழை போல்" இந்நூல் எவ்வித முழக்கமுமின்றி திடிரென்று வெளியாகி யிருக்கின்றது. (தனது முதலாவது நூலுக்கு மட்டுமே அவர் வெளியிட்டு விழா வைத்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.)
பில்லி, சூனியம், பேய், பிசாசு, மந்திரம், மாயை, சைத்தான்களின் (சாத்தான்) அட்டகாசங்களை அடிப் படையாக வைத்து இந்த நூலை வடித் திருக்கின்றார் திருமதி ஜரினா முஸ்தபா.
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்றவற்றில் நம்பிக்கையற்றோரே இன்று அதிகம் உளர். மந்திரித்தல், நூல் கட்டுதல்(நூல் போடுதல்) செய்வினை செய்தல், மடை வைத்தல் போன்றவை கீழை நாடுகளின் "புனித" சொத்து
6T60T6) TLD.
ஆனால் ஜின்சன், ஷைத்தான் கள், பில்லி,சூனியம், கண்ணுறு,நாவூறு எல்லாம் இருப்பதாக Soria Tib LDTÜ Gb5 Lb கூறுகின்றது. இறுதிநபி(தூதர்) நபிகள் நாயகம் கூட, ஆறு மாதங்களாக, சூனியத்தில் பிடிக்கப்பட்டு வாடி வதங்கி யதாக வரலாறு கூறுகின்றது. மூஸா நபியின் காலத்தில் மந்திரங்களுக்கும், மாஜா ஜாலங்களுக்கும் குறைவே ജൂൺങ്ങബ,

Page 55
リエーリエリ
"37ம் நம்பர் வீடு" ஒரு பேய்க் கதையைக் கூறும் நாவலே வாசகர்க ளைப் பதற வைத்து பயப்படவைத்து திடிர்த்திருப்புமுனைகளால் திகில டையச் செய்து வேடிக்கை பார்க்கும் வினோதக் கதையை எழுதாமல், சமூ கத்தில் அதுவும் முஸ்லிம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் பேய்கள் - அவற்றை விரட்ட தாயத்து, நூல் போடல், வெட்டி முறித்தல் போன்ற மூடநம்பிக்கைகளைச் சாடி இஸ்லாமிய
கருத்துக்களை கதை முழுக்க
இழையோட விட்டு, அல்லாஹ, அடியோடு விரும்பாத இணைவிக்கும்
நடவடிக்கைகளுக்கும் L6). DT 60 சாட்டையடி கொடுக்கின்ற ஜரீனா முஸ்தபா என்று பிரபல நாவலாசிரியர் எஸ்.ஐ. நாகூர்கனி குறிப்பிட்டிருப்பது பொருத்தப்பாடே.
"நாவலுக்கே உரிய அந்த விறுவிறுப்பு:தொய்வற்ற நடை அடுத்து என்ன நிகழுமோ என்ற ஆர்வம் மொழி யாட்சி, கட்டுக்கோப்பு அனைத்தையும் அரவைைனத்தபடி மிக அற்புதமான நாவலை ஆக்கியுள்ளார் ஜரீனா" என்ற பன்னூலாசிரியர் எஸ். எச். மெளலானா வின் கூற்று முற்றுமுழுதாகச் சரியா னதே! எனது கருத்தும் அஃதே!
நாவல் ஒன்றை விறுவிறுப் புக்குன்றாமல் படைத்தளிப்பது இலேசு சான காரியமல்ல. அதனை கன கச்சிதமாகச் செய்திருக்கின்றார்ஜரினா, இந்நாவல் தொடர்கதையாக வெளி
பூசாரிகளையும் பிக் சீரழிவது நாவலின்க சுகம் அனைத்தைய மனந்திருந்தி இறை மூலம் சுகம் பெ முடிவடைகின்றது. இல்லத்தலைவன் (ിഖണipT', റ്റേ ഉ ருவைடித், அவனது தாய் ஹதீஜா, மரும ருஸ்தா ஆகியோே பிசாசுகளும், ஷை நம்பர் வீட்டைச் சுற்றி
ஈற்றிலே ப வசாலியான படிப்பற என்ற மூதாட்டி கே சூனியத்துக்கும், பே ஒரு முடிவைக் கட்டு ஓட ஓட விரட்டுகிறா வைத்திருக்கும் ஆய வைத்துள்ள நம்பிக் தான்.
நான் ஏற்க காட்டியதைப்போல் படைக்கும் கலை ை தனை, அன்றாட ந இக்கருவை வைத்து உருக்(உயிர்) கொ அவதானிக்கும் டே கொள்ள முடிகின்ற சற்றும் குன்றாமால் செல்லும் உத்தி மெ
வந்தமையால் (தொடர்கதைக் கேயுரிய) அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலைத்தூண்டும் வகையில் எழுதியி ருக்கிறார். அக் கலை அவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. இவரது எல்லா நாவல்களிலும் "ஆவலைத்துTண்டும்" தண்மை விரவிக் கிடக்கிறது.
பில்லி, சூனியம். பேய், பிசாசுகளின் சேஷடைகளிலிருந்து
விடுபட-மீட்சிபெற-மந்திரவாதிகளை யும், மாயாஜாலக்காரர்களையும் ட
 
 

エーtststsーズリのQ就廊6直ー
குகளையும் நம்பிச் தைக்கரு சொத்து, பும் இழந்த பின்னர் தியானம் "திக்ரு” றுவதாக நாவல்
ജൂൺ ബ്ര] ജൂൺി, டழைத்த மகன் ഥങ്ങിങ്ങിഖി ബഉ]IT, கன் ஹிமாஸ், மகள் ரோடு பேய்க ளும், த்தான் களும் 37ம் ச்ெசுற்றிவருகின்றன லதுறைசார் அனுப றிவற்ற சொகரா பீபி തLടിuT5 ീൺേ, ய், பிசாசுகளுக்கும் கின்றாள். அவற்றை ள். அவள் கையில் புதம் இறைவன் மீது க்கையும் "திக்ரும்
கனவே தொட்டுக் ஜரீனாவுக்குநாவல் கவரப் பெற்றிருப்ப டைமுறையிலுள்ள கொண்டு சிறப்பாக ாடுத்துள்ளமையை ாது நன்கு புரிந்து 3து. விறுவிறுப்புச், நாவலை நகர்த்திச் ச்சத்தக்கதே!
s
-மலேசியா மார்க்கிரட்
காட்சிகளை ஒர் ஒழுங்கின் பிரகாரம் ஒழுங்கு பிசகாமல் அங்கம் அங்கமாக வகைப்படுத்தி கதை சொல்லுகிறார். இவரது தனித்துவம் என்ன வென்றால் இவர் பாத்திரங்கள் மூலம் உரையாடலை எழுதும் இல்லது சொல்லும் பாங்கு. "இன்னும் தொடராதா? அல்லது இன்னும் கொஞ்சம் பேசமாட் டார்களா..? என்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்கும் யதார்த்தமாகவும், சுவைகுன்றாமலும் உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. இவை ஜரீனாவின் அனுபவ முத்திரை களோ என்னவோ, இவரது ஒவ்வொரு நாவல்லயும் படிக்கும் போதும் எங்கோ எப்போதோ நடந்தது போன்ற நெருடல் தான் என்னுள் துளிர் விட்டெழுகிறது.
அதிலும் விஷேடமாக ஒர் இராட்சசியின் கதையும், 37ம்நம்பர் வீடும் மேலும் மேலும் யதார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன. இவர் உணர்ந்து எழுதியிருக்கிறாரா? என்ற ஐயப்பாடும் என்னுள் எழுந்தது. மறக்க முடியா ஒவ்வொரு கதாபாத்திரங்களும், அந்தக் காட்சிகளும் (வீடு, வீதி, கிராமம்) இன்றும் கண் முன்னால் நிழலாடிக்கொண்டே இருக்கின்றன.
அத்தியாயங்களை எழுதும் பொமுது பந்தி, பந்தியாக வகுக்கும் பாங்கும் சிறப்பாயுள்ளது. தேவையான அல்லது போதுமான அளவு வார்த்தைப் பிரயோகங்கள், சில இடங்களில்
“efe unit:?) ! இரு பெண்ணுடன்
பழலினால்? ஆனந்தம்” இரண்டு பெண்களுடன் // $4%2€5ী ও তারা গ্ৰী) ?”
* பேராந்ைதம்? அதற்கு மேல்?’ “பிரேமானந்தம்? அதற்கும் மேல்??
நித்யானந்தம்”

Page 56
நறுக்குத் தெறித்தாற் போல் முடிக்கும் பாங்கு நாவலுக்கு உரமூட்டுகின்றது. நாவலில் வரும் ஒரு காட்சியைப் LITÜÜGoUTLb!
"இரவுருவைடித் நன்றாக உறங் கிக் கொண்டிருந்தான் அப்போது அவனது தங்கையின் மகன் அங்கு வந்தான். "நல்ல ருசியா இருக்குது LDTLDT" "615?" "ஸினத்துட ரத்தம்" இப்படி அவன் சொன்னதும் திடுக்கிட்டு சுஹைலின் முகத்தைப் பார்த்தான் அதிர்ந்து விட்டான்.
அவன் வாயில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. உடனே குழந்தை ஸினத்தைப பார்த் தான். நடுநடுங்கிப் போனான்!
வீனத் குரல்வளை துண்டிக் கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தான். மற்றொரு கட்டம் இவ்வாறு செல்கிறது. "நீயாரு?" பரிசாரி கேட்டார். அவள் அவரை முறைத்தப் பார்த்தாள். முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்
தது. பரிசாரி தி (335|LT5. "சொல்லுநீயாரு. பிடிச்சிருக்கே? "நா இவளைப் அனுப்பப்படல்ல! LDTLLọabafŠLLIT...” " அப்போ யாரைப் "இந்த வீட்டு மன்ன யும், அவர்களை இந்தக் குடும்பத்ை மாக்கிறதுக்காக றோம், எங்க முத தான்."
* S935) (LDLQU LDT D -- " (ԼքIգեւկլbLT...” வீடே அதிரும்ட அவளுடைய குரே தது, எல்லோரும் 3 "உன் திட்டம் எங்க இப்படி பரிசாரி ெ அதிரும்படி சிரித்த "டேய் துச்சமான என்னடா முடியும்
கார்ட்ரூனில்
 

エ予エ
ரும்பவும் அதட்டிக்
?எதுக்காக இவளை
பிடிக்கிறதுக்காக ஆனா இவளா வந்து
பிடிக்க வந்தே?
னையும், மன்னியை க் கொண்டு விட்டு தைக் சின்னா பின்ன அனுப்பட்டிருக்கின் ல் பசி இந்த கன்னி
ன்னால?”
டி கூச்சலிட்டாள் லே மாறிப் போயிருந் அதிர்ந்து விட்டார்கள். கிட்ட பலிக்காது..? சான்னபோது வீடே ாள்.
வனே. உண்ணால )? என்னை விரட்ட
stsーtststststsーts< mmapo鳴リrdエ முடியுமா? என்னை அசைக்க முடியுமா? முடியாதுடா.உன்னால எதுவும் முடியாது." இப்படி கூறிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள். அந்தச் சிரிப்பு எல்லோரையும் பயமுறுத்தியது.” இவ்வாறு பல்வேறு உணர்ச்சிகரமான கட்டங்களை உள்ளடக்கியுள்ள சிறந்த நாவல் இதுவாகும்.
இவரது முந்தைய நாவல்க ளைப் போலவே இந்த நாவல் மூலம் ஐரீனா முஸ்தபா தான் ஒரு முன்னணி நாவலாசிரியை தான் என்ற முத்தி ரையை குத்திக் கொண்டுள்ளார் என்று துணிந்து கூறுவேன். அவரது நாவல்கள் எதிர்காலத்தில் ஆய்வுக்குட்படுத் தப்படும், பேசப்படும் என்று திடமாக நம்புகிறேன். கலைவாதி கலீல் முன்னைநாள் உபபீடாதிபதி தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி 148, பொல் கொட்டுவ வீதி, 148, Polkotuwa Road, Pinwela : - Panadura.
நன்றிதினக்குரல்

Page 57
e e 5 芷。 85
エーむエ
சமுதாலக் கால
 


Page 58
リエリエな
சென்ற இதழ்த் தொடர்ச்சி
மதுரையில் :
காலையில் உதயணனின் நண்பர்கள் சென்ற பின் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென் றோம். நான் ஏற்கனவே அங்கு சென்றிருந்த போது மூலஸ்தானத்தில் மூக்குத்தியோடும் கிளியோடும் வீற்றி ருக்கும் மீனாட்சியம்மனைத் தரிசிக்க வில்லை. இம்முறை பணம் கொடுத்து விசேட வரிசையில் நின்று சென்று மீனாட்சி அம்மனைத் தரிசித்தோம்.
உதயணன் அடுத்தநாள்
கோவையில் ஒரு இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. அங்கிருந்து சென்னைக்குச் சென்று விமானம் ஏற உடுப்புகள் வாங்க விரும்பினார்.
மீனாட்சியம்மன் தரிசனம் முடித்தபின் உடுப்புகள் வாங்குவதில் பொழுது போனது. மதிய உணவில் பின் குணநாதனும் நானும் எனது மனைவியுமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குச் சென்றோம் அப்பல்கலைக்கழகத்தை நடாத்துபவர் கள் குணநாதனுக்கு மிகவும் நெருக்க மானவர்கள்.
இலங்கையில் காமராஜர் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு குண நாதனின் பங்களிப்பு மிகப்பெரியது. சோலை மலைத்தேவர் இப்பல்கலைக் கழகத்தை நடத்தி வருகிறார். அவரின் மகள் பணிப்பாளராகப் பணியாற்றுகி றார். கொழும்பில் செட்டித்தெருவில் இருக்கும் அம்பிகா ஜூவலர்ஸ் உரிமையாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-afബിu ഗസ്ഥർ
5TLDjng தில் அதன் பணி அன்போடு வரவே பல்கலைக்கழகத் காட்டினார்.
எந்திரன் பிய நாங்கள் காட கழகப் பணிப்பாளர் தைத் தெரிவித்தே ஓடிக் கொண்டிருந் ரங்கு முன்பு தங்க என்றும் தற்போது கூறி எங்களுக்கு இ ரிக்கற்றுகளை எடு ருந்து உதயன கொண்டு திரைய தோம். பணிப்பாள யில் எங்களைத் அனுப்பி வைத்தார்
LDgDIJbIT6ñf யில் உதயனணு கோவைக்குச் செ மூவரும் ராமேஸ்6 பஸ் நிலையத்திற்கு திருவனந் விமானத்திலிருந்து (O6ந் திகதி காலை வரை சகல செல ணனே செய்தார் நாங்கள் செலவு ெ திக்கவில்லை. அ6 மிப்புக்கு நாம் அl தாயிற்று.
இராமநாதபுரம்
இராமந திரு.கருணாநிதி வர்த்தகப் பிரமுக எழுத்தாளர், இல
 

பல்கலைக்கழகத் ரிப்பாளர் எம்மை பற்று உபசரித்தார். தைச் சுற்றிக்
படம்பார்க்க விரும் மராஜர் பல்கலைக் ரிடம் எமது விருப்பத் TLö. 6TjöglJ60T ULLÖ த அம்பிகா திரைய 5ளது திரைய ரங்கு விற்று விட்டதாகவும் ரவுக்காட்சிக்கு ஐந்து த்துத் தந்தார். அங்கி னோடு தொடர்பு ரங்கிற்கு அழைத் ர் தமது கார் வண்டி திரையரங்கிற்கு ї.
1Oந்திகதி காலை னும் சசிகுமாரும் ன்றனர். நாங்கள் வரம் செல்லவிரும்பி தச் சென்றோம். தபுரத்தில் நாங் கள் இறங்கியது முதல் ) 10ந் திகதி காலை வுகளையும் உதய ஒரு சதம் கூட |சய்ய அவர் அனும வரது அன்பு ஆக்கிர ஜபணிய வேண்டிய
メ
ாதபுரத் தரிலுள்ள
என்பவர் பெரும் ர். அரசியல்வாதி, க்கியவாதி, சிறந்த
ミエ
சமய இலக்கியப் பேச்சாளர். இவர் கொழும்பில் ஒரு திருமணச் சடங்கில்
கலந்து கொள்ள வந்தபோது குணநாதனோடு நட்புப் பூண்டார். அவரோடு கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் எங்களை வரவேற்க ஆவலோடு தயாராக இருப்பதாகக் கூறினார்.
அவர் கூறிய இடத்தில் இறங்கி னோம். அவர் தனது காரில் வந்து எங்களைத் தனது கடைக்கும் பின் தங்கள் வீட்டுக்கும் அழைத்துச் சென்றார். மதிய உணவு தந்து உபச ரித்தார்.
அவர் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரமுகராக திருநாவுக்கரசு அணியில் இருந்தவர். சேதுசமுத்திரத் திட்டத்தின் பாதிப்புக்களை ஆதார பூர்வமாக ஆராய்ந்து வெளிப்படுத்தி யவர்.
நாங்கள் அவரைச் சந்திப்ப தற்கு இரண்டு நாட்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் திருநாவுக்கரசுவோடு வேறு சிலரும் காங் கிரஸில் இணைந்து கொண்டனர்.
எனது வேண்டுகோளுக்கு இணங்க எங்களுக்கு ஒரு பயணிகள் விடுதியில் இரண்டு அறைகள் ஒதுக்கித் தந்தார். மாலை 6.30 மணிக்கு இராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வு இருப்பதாகவும் ஆயத்தமாக இருக்கும்படியும் கூறிச்சென்றார்.
மாலையில் நிகழ்ச்சிக்குச் சென்றோம். டாக்டர் மு.வரதராஜனின் நினைவு நாள் அன்றையநாள் என்பதால் அவர் பற்றிய சிறப்புரையும்,

Page 59
பட்டுக்கோட்டையா கண்ணதாசனா என்ற ஒரு பட்டி மன்றமும் இடம் பெற்றது.
எங்கள் மூவருக்கும் பொன் னாடை போர்த்தி கெளரவித்தனர். எங்கள் சார்பில் எனது பேச்சு இடம் பெற்றது. இரவு உணவு எல்லோ ருக்கும் வழங்கப்பட்டது.
மகிழ்ச்சியான அந்தப் பொழுதை இலக்கிய அன்பர்களோடு அனுபவித்து விட்டு விடுதிக்கு வந்தோம். மறுநாள் காலை இராமேஸ்வரம் செல்வதற்கு கார் அனுப்புவதாகக் கூறிய திரு கருணாநிதி அவர்கள் தனது காரை விடுதிக்கு அனுப்பி வைத்தார்.
இராமேஸ்வரம்
இராமன் இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசம் நீங்க ஈஸ்வரனை வழிபட்ட கோவில் இராமேஸ்வரம் என்பது புராணக்கதை.
இராவணன் தாய் கைகசி வழியில் அரக்கனாயினும் தந்தை விச்சிரவசுவின் வழியில் பிராமணனே. சூர்ப்பனகை இராமனிடம் தன் குலப்பெருமை சொல்லும்போது “பூவி லோன் புதல்வன் மைந்தன் புதல்வி எனத் தன் பரம்பரை பூவி லோன் ஆகிய பிரம்மாவின் பரம்பரை என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. கர்ப்ப னகை இராவணனின் தங்கை.
இராமேஸ்வரம் செல்லும் வழியில் அந்த அழகை ரசித்துக் கொண்டு நீண்ட அழகிய பாம்பன் பாலத்தைக் கடந்து இராமேஸ்வரம் சென்று சேர்ந்தோம்.
அங்கே பிதிர்க்கடன் செய்ப வர்கள் அதிகம். குணநாதன் தனது சகோதரன் பாக்கியநாதன் மற்றும் தாய்தந்தையர்க்குப் பிரதிக்கடன் செய்ய விரும்பி அதற்குரிய கிரியைகளை முறைப்படி செய்தார்.
கடலிலே நீராடிவிட்டு நனைந்த ஆடையோடு கோயிலுக்குச் சென்று இருபத்திநான்கு தீர்த்தங்களிலே நீராடி
னோம். பின் ஒரு ஆடைமாற்றிவிட் சென்று ஈஸ்வரை னைகள் செய்து வி
வழியில் பெயரில் இயங்கு இல்லத்திற்குச் செ னதும் அங்குள்ள வீகத்தினுள் மகிழ் G36OTITLib.
திரும்பி வ திலிருந்து கடல் நாட்டுக்குக் கள்ளப முகாம்களில் வ பிறப்புக்களின் இரு முகாம் பகுதிக்குச் லேயே வாசல் அ6
(BLITLD.
மீண்டும் இராம இராமநா (860TrTLổ. ofì6ì185TBỉ பெயரில் கவியர இந்நகரத்தைக் கு படம் எடுத்து நி6ை திரு கரு அந்த இடங்களை6 கச் சொல்லிக்காட்டி ரர்களின் அரண்ம திரு.கருணாநிதி ( கில் இருக்கும் வி6ே என பல சிறப்புகை விவேகான சரஸ்வதி பூஜை நை ருந்தது. அதில் கல மருது சகோதரர்க யிலும் சரஸ்வதி ட கொண்டிருந்தது. நின்று பார்வை சகோதரர்களைப் யும் சிவசங்கைச் சி களையும் நான் அவ்விடயங்களை
L5856 b 856.606Our
ଗରJ6it 6006
போரிட்டு மாண்ட
 

விடுதிக்குச் சென்று டு ஆலயத்தினுள் ன வழிபட்டு அர்ச்ச ட்டுத்திரும்பினோம். தாய் இல்லம் என்ற ம் ஒரு அனாதை ன்று அவ்வில்லத்தி தாயினதும் தெய் ந்து விட்டுத்திரும்பி
பரும் வழியில் ஈழத் வழியாகத் தமிழ் Dாகச் சென்று அகதி ாழும் எம் உடன் LiLLDT60TLD600TLLILD சென்று பார்க்காம ாவோடு திரும்பிவிட்
நாதபுரம் தபுரம் திரும்பி கைச்சீமை என்ற சர் கண்ணதாசன் நறிப்பிட்டுத் திரைப் ணவுக்கு வந்தது. ணாநிதி அவர்கள் LusogosTLb 6.j6|Ti55LDIT னார் மருது சகோத னை அதன் அருகில் அவர்களில் வீட்டரு வகானந்தர் மாளிகை ள அவர் காட்டினார். எந்தர் மாளிகையில் டைபெற்றுக்கொண்டி )ந்து கொண்டோம். ளின் அரண்மனை பூசை நடைபெற்றுக் அதனைத்தூரத்தில் யிட்டோம். மருது பற்றிய வரலாற்றை மை பற்றிய தகவல் அறிந்திருந்த தால்
ГLJ LJПЈ 868 GT60T86(5 ாக இருந்தது. ாயரை எதிர்த்துப் வீரபாண்டிய கட்டப்
பொம்மனின் தம்பி ஊமைத்துரை சிறையிலிருந்து தப்பி வந்தபோது, அவனுக்கு அடைக்கலம் கொடுத்ததால் பிரட்டிஸாரின் கோபப்பார்வையில் அழிந்து போனது சிவகங்கைச் சீமை, திரு உத்தரகோசமங்கைக் கோவிலுக்கு அங்கிருந்து சென்றோம். மாணிக்க வாசகர் திருவாசகத்தில் பாடிப் பரவிய அந்த அற்புதத் தலத்தைத் தரிசித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்ன பிரமாண்டம். எத்தனை ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் அண்மை யில் கும்பாபிஷேகம் நடைபெற்றதா கவும் திரு.கருணாநிதி அவர்கள் அந்நிகழ்வை நேரடி வர்ணணை செய்ததாகவும் கூறினார்கள். அவருக்கு அங்கே மிகுந்த மரியாதை இருந்தது. அன்றிரவு சேது கடுகதி றெயில் வண்டியில் நாங்கள் சென்னைக்குப் புறப்பட விரும்பினோம். இரண்டு கிழமைகளுக்கு முன்பே பதிவுகள் முடிந்துவிடும் என்றும் இருப்பினும் தான் பயணச்சீட்டுப் பெற்றுத் தருவதா கவும் கூறி, தனது உதவியாளர் ஒருவர் மூலம் எங்களுக்கு 01ம் வகுப்புப் பயணச்சீட்டுக்களைப் பெற்றுத்தந்தார்.
தானே தனது காரில் எங்க ளோடு கூடவந்து புகையிரத வண்டி யில் எம்மை ஏற்றி அனுப்பி வைத்தார். திரு.கருணாநிதி அவர்களின் செல் வாக்கையும் அவரது உயர்ந்த உள்ளத் திற்கு இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் வரை நல்ல மதிப்பு இருந்தது. அவரது மனைவியும் மகளும் போட்டி போட்டுக்கொண்டு எம்மை உபசரித்த விதம் எங்களை என்றும் நன்றிக் கடன்பட வைத்து விட்டது.
இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் சென்றது முதல் திரும்ப வந்து இரவு புகைவண்டியில் ஏறும் வரை சகல செலவுகளும் அவரு டையதே. இராமேஸ்வரம் செல்லும் போது அவர் எங்களுடன் வரவில்லை அவரது கார்வண்டி ஒட்டுனருடன் சென்றோம். இடையில் எரிபொருள்

Page 60
『エ誓エリエ誓ぶーエ誓エ誓エ誓エリエーエ音エ電
நிரப்புவதற்கு நாங்கள் விரும்பியபோது அவர் சொன்னார் “வண்டி ராங் பெற்றோல் போடப்பட்டிருக்கும் பிரச்சினை இல்லை" என்று
திரு கருணாநிதி அவர்களது மனைவி வழி நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து போய் ஒரு மாதம் கூட நிறைவுறாத அந்த நேரத்தில் அவர் களது உபசரிப்பு உச்சமாகவே இருந்தது. அவர் மிகவும் வசதி படைத் தவராக இருந்தார் அவரை விட அவரது உள்ளம் மிகவும் உயர்வாக இருந்தது. சென்னை எழும்புர் புகை யிரத நிலையத்தில் இறங்க வேண்டிய நாங்கள் அதற்கு முன்பே தாம்பரம் புகையிரத நிலையத்தில் இறங்கி (360TITLD.
இரவு மிகவேகமான பிரயா ணம். வசதியான நித்திரை செய்து கொண்டு காலை 7மணிக்கு முன்பாக தாம்பரத்தில் இறங்கினோம்.
அங்கிருந்து ஒரு ஒட்டோ மூலம் எனது மனைவியின் சகோதரி யின் வீட்டை நோக்கி மடிப்பாக்கம் நண்மங்கயம் என்ற இடத்திற்கு விரைந்தோம்.
சென்னை - பாலுமகேந்திரா
காலையில் மிகவும் பிரம் மாண்டமான செட்டி நாட் வைத்திய
சாலைக்குச் சென் அழகாக, எவ்வ: வைத்திருக்கிறார்: அங்கே ஒ LD6D60T6juloor af(3. கணவனின் தந் இருக்கிறார். ஒரு (வைத்தியர்) அவர் ஆலோசனை பெற் களை நிறைவேற் மறுநாள் சென்று சில பதிவு குறிப்புகளைப் பெற் அடுத்த நோக்கத் விரைந்தோம்.
எழுத்தாளர் உ 2010இல் நடாத்தி வழங்கும் விழாவி விருது பாலுமகே அறிவிக்கப்பட்டது.
பாலுமகே அமிர்தகழியில் பிற ஓ.கே.குணநாதன் சேர்ந்தவர். பாலந தமிழ்நாட்டுக்குச் ெ கல்லூரியில் கல்வி புகழ்மிக்க ஒளிப்பதி இயக்குனராக வாழ்
கமலஹா: ரன் பாலுமகேந்
 

iLeLLLYeeeeeeLezeSeLYLeLeLeeLeeeLYeLeLYJezeJeLYeJYLeeLeLSBLKeJeAAS
rறோம். எவ்வளவு ளவு துTய்மையாக Бөії.
ஒரு பகுதிக்கு எனது காதரியின் மகளின் 1தை பொறுப்பாக 5 பெரிய டொக்டர் அவரைச் சந்தித்து று எங்கள் தேவை றிக் கொண்டோம்.
மீண்டும் அங்கு 56061T (Reports) றுக்கொண்டு எங்கள் தை நிறை வேற்ற
ஊக்குவிப்பு மையம் ய தமிழியல் விருதி ல் உயர் தமிழியல் sந்திராவுக்கு என
ந்திரா மட்டக்களப்பு ந்து வளர்ந்தவர்கள். அவர்களது ஊரைச் ாதன் மகேந்திரன் சென்று திரைப்படக் கற்று இந்தியாவின் வாளராக, திரைப்பட நது கொண்டிருப்பவர். ஈன் மூலம் மகேந்தி திராவைத் தனது
த்திரள்) முள்ளும் மலரும் படத்திற்கு வாளராக்கிக் கொண்டார். தமிழில் பாலுமகேந்திராவின் முதல் படம் முள்ளும் மலரும். ரஜனிகாந்த், சோபா, படாபட்ஜெயலக்சுமி முதலானோர் நடித்த அப்படம் என்றும் பேசப்படக்கூடிய சிறந்த தமிழ்ப்படம் என்பது எனது eith LJITulb.
அத்திரைப்படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் “செந்தாளம் பூவின் வந்தாடும் தென்றல்." என்ற பாடலை பாலுமகேந்திரா ஒளிப்பதிப்பு செய்தவிதம் மிகச்சிறப்பாக இருந்தது.
தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கி "சங்கராபரணம்” என்ற புகழ்பெற்ற திரைப்படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளருக்குரிய தேசிய விருதை எம்நாட்டுப் பாலுமகேந்திரா பெற்றபோது உள்ளம் புளசித்துப் போனவன் நான்.
கன்னடம் தெலுங்கு மலையா ளம் என தென்னாட்டுத் திரைப்படங் களில் தன் கமறாவின் மூலம் கவிதை வடித்த பாலுமகேந்திரா முள்ளும் மலரும் படத்தின் பின் தமிழில் தன் ஆற்றலைக் காட்டவந்தார்.
'அழியாத கோலங்கள’ ரசிகர்களின் உள்ளங்களில் அழியாத கோலங்களை இட்டது. அவர் மட்டக்க ளப்பில் வாழ்ந்த மாணவப்பருவக்
"நேர் ரோடு,. எப்படித்தான்
ല്ക്ക് ???
rī oest TM85, ܐܳܝܵܗܵܝܵܐܗ ருந்திருக்கஅம். ණිවුණු එකෙණඟිනmi> A 9turt upo'6j6) of
கள் ஜாக்கிரதை'ஒ عه تولدو (oی - تا n لایق)
?ضا ہاط چر(ین)

Page 61
YYeLYLLJYkeLeJLeeLLzLLzeJLeeLSLLLYYLLYLLLSYLLLLLLzLLLYeJYJLBeJLeLL0LLSeSeeeeeLeJLeeLe0eeYezLSLeLeeLeLeJSLeLeeYeeLeeLS
காலத்துச் சுகத்தையும் சோகத்தையும் அழியாத கோலங்களாக மாற்றிப் படைத்ததாக எம்மிடம் கூறினார்.
"மூடுபனி என்ற அவரது படம் ஒளிப்பதிவுத்துறையில் சாதனை படைத்துப் பலரது பாராட்டுக்களையும் பெற்றது. அவரது 'வீடு' படம் தேசிய விருது பெற்றது. அதில் நடித்த அர்ச்சனா தேசிய விருது பெற்றார்.
'மூன்றாம் பிறை ஒளிப்பதிவு, இயக்கம், கதைப்பின்னல் யாவற்றிலும் உன்னதமாக அமைந்து பெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது. கமலஹாசனுக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்தது.
நீங்கள் கேட்டவை, இரட்டை வால் குருவி, மறுபடியும், அது ஒரு கனாக்காலம் என பல திரைப்படங் களை ஒளிப்பதிவு செய்து இயக்கிய பாலுமகேந்திராவின் முதியோர் பற்றிய ஒன்றரை மணிநேரத்திரைப்படமான “சத்தியராகம்” மிகமிக அற்புதமானது.
அவரைச் சந்திப்பதற்காக திரு.நவம் அவர்களை அணுகினார் குணநாதன். நவம் மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர். "நந்தாவதி” என்ற அவரது சிறுகதை மிகவும் பிரபலமா னது. தற்போது தமிழகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும் நவம் அவர்களின் வீடு தேடிச்சென்று சந்தித்தோம்.
அவரையும் அழைத்துக் கொண்டு பாலுமகேந்திராவைக்கான மாலை ஐந்து மணியளவில் சென் றோம். அவர் தனது திரைப்படக் கல் லூரியில் மாணவர்களோடு இருந்தார். அவரது ஒரு மாணவன்தான் "நந்தா", "பிதாமகன்”, “சேது", "நான்கடவுள்" ஆகிய படங்களை இயக்கிய பாலா. பிதாமகன் படம் மூலம் நடிகர் விக்ரம் தேசிய விருது பெற்றார். நான் கடவுள் படம் பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்தது.
அந்த விருதுக்குரிய சான்றி தழ் பாலுமகேந்திராவின் திரைப்படக்
கல்லூரியில் சுவ “இவன் இஞ்ச கொ (3UTCB (SuTLIT GufTGLíb 2ð flóOLDC; பாலுமகேந்திரா.
அவருக்கா தன் உயர் தமிழி சின்னத்தை திரு. அவருக்கு வழங்கி பிடித்துக்கொண்டே "தமிழகத் துறைக்கான உயர் மான விருதுகளை டேன். ஆனால் என ருந்து எனக்குக் கி அந்த விருதுகள் எனக்கு மகிழ்ச்சிய மெய்மறந்து கூறி மானவி ஒருத் பெருமைப்பட்டார்.
தனது கல் யாக எமக்குக் க சேகரித்து வைத்திரு தரம் வாய்ந்த தின் சிறுகதைத்தொகுப் மற்றும் திரைப்ப புத்தகங்கள் கவிை வற்றையும் LI GuTG360TTLD.
ஈழத்தின் வற்றையும் அவர்
muum
 

uBueLeeLeekeeekekeke eLekOkeLeLeeSeeeeukmeLemL0memkLeLJKeLKkkLYkLkLkeASii
ரில் தொங்கியது. ானந்து கொழுவிப் ன்” என மகிழ்ச்சி யாடும் சொன்னார்
ான ஓ.கே.பாக்கிநா யல் விருதுக்குரிய ஓ.கே.குணநாதன் னொர். புகைப்படம்
TL b.
தின் திரைப்படத் விருது என ஏராள T நான் பெற்றுவிட் ாது தாய் மண்ணிலி டைத்த இந்த விருது பாவற்றையும் விட பளிக்கின்றது” என விருதினைத் தனது திக்குக் காட்டிப்
bgrfloodu (Uplp60DLD ாட்டினார் அவர். நக்கின்ற சரவதேசத் DJILLIril 856061Tub, புக்கள், நாவல்கள், LLÖ &LðLög}LDIT60! த நூல்கள் என்பன ார்த்து வியந்து
Lj60DLLsis856ft Leo சேகரித்து வைத்தி
ருந்தது எம்மைப் புழகாங்கித மடை யைச் செய்தது. ஈழத்து எழுத்தாளர்கள் பற்றியும் கதைத்தார்.
நல்ல நாவல்கள், சிறுகதைத் தொகுப்புக்கள் தனக்கு அனுப்பும்படியும் வேண்டினார்.கவிதைகளிலே தனக் குள்ள விருப்பத்தையும் வெளியிட்டார். "அது ஒரு கனாக்காலம் படத்தின் பின் ஐந்து வருட இடை வெளியின் பின் இப்போது ஒரு திரைப்படம் எடுக்க ஏற்பாடுகள் செய்வதாகவும், ஒரு சிறுவனைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். அவரோடு செலவழித்த அந் தப்பொன்னான நிமிடங்களை இதயத் தின் ஆழத்தில் பத்திரமாகச் சுமந்து கொண்டு, கோடம்பாக்கத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு திரும்பி னோம்.
மறுநாள் 14ம் திகதி காலை சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையம் சென்று கொழும்பிற்குத் திரும்பினோம். பரிசு பெறச்சென்ற தமிழ்நாட்டுப் பயணம் கேரளாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தொடங்கி சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தோடு முடிவடைந்
535).
(முற்றும்)
வாழ்க்கையில் எனக்கு ஒரு கவலை ஏற்பட்டிருக்கு அம்மா
என்ன கவலை?
கல்யாணம் செய்த பத்த வருசமாச்சு நம்ம கணவர் சமை க்கப் பழகிறாரில் லையே.

Page 62
ఆక్ష్యా த் _____ .ހދަދި~~~ރ } ఆక్తిత్తశో***
డ్ట్-జాక్ష
2=விள்
S ല്ല് 三ー。 多─( - , ش. میری
பாலு :- உனது மனைவிக்கு கண் ஆப்பிரேஷன் செய்தாய் இப்ப
எப்படி?
வேலு :- யாரைப்பார்த்தாலும் கண் அடிச்சுக்கொண்டு இருக்கிறார். ஒருநடிகையின்கண்ணைடாக்டர் வைத்துவிட்டார்களாம்.
QQQ கணவன்:- என்னப்பா சம்பலில் பிளேற்துண்டு தகடுகள் எல்லாம்
கிடக்குது. மனைவி:- மிக்சியில் சம்பல் அரைக்க பிளேற் கழன்று அதுவும் அரைபட்டுவிட்டது. உங்களுக்கு இரும்புசத்து குறைவு தானே பேசாமல் சாப்பிடுங்கோ.
Q9QOQ9 பெண் வீட்டார் :- எங்களுடைய பெண் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? மாப்பிள்ளை வீட்டார் :- பிடித்து இருக்கு ஒரு கண்டிஷன் பெண் வீட்டார் :- என்ன கண்டிஷன் மாப்பிள்ளை வீட்டார் :- திருமணம் முடித்து சந்திர
மண்ட்லத்தில்தான் முதல் இரவு நடக்கவேணும்! பெண் வீட்டார் :- ???
QQQ
மிச்சைக்காரன்1 :- என்னடா வாயை மூடிக்கொண்டு இருக்கி
றாய் அம்மா தாயே பிச்சை போடு என்ற சத்தம் மட்டும் வருகிறது? பிச்சைக்காரன் 2:- போனில் எல்லாம் செற்பண்ணி வைத்து
இருக்கிறேன்.
VOV
1ம் மாடு:- வருங்காலம் நாங்கள் சோரது குழந்தை குட்டிகள் பெறமுடியாமல் போகும்போல் கிடக்கு.
2ம் மாடு:- ஏன் என்ன பிரச்சினை
1ம் மாடு:- ஏதோ குளோனிங் முறையில் எங்களை உண்டாக்கப்
போகிறார்களாம்.
QOQ ஒருவர் :- ஏன் அவருடைய கழுத்து பெரிசா இருக்கு மற்றவர் :- அவர் ரீயூப் பேபி
QQQ
 
 

LTibLğr :- நீர் என்ன அடிக்கடி பல்லை உடைத்துக்
கொண்டு வருகின்றாய்? வந்தவர் :- தெரியாத பொம்பிளைகளுக்கு பல்லை
காட்டி வந்த வினை டாக்டர்.
QQQ ராமு :- என்ன உன்னுடைய மனைவி குழந்தை பெற்றுக்
கொள்ள விருப்பம் இல்ல என்று கேள்விபட்டேன்.
சோமு :- அழகு கெட்டுவிடுமாம் அதனால் வாடகைத்தாய்
மூலம் குழந்தை ஒன்று பெற்றால் என்ன என்று சொல்கிறாள்.
QQQ சாந்தி :- என்ன உனது மருமகன் மனிசிக்கு அமெரிக்காவில்
இருந்து பாத்திரம்கழுவும் மிஷின் கொண்டு வந்தானாம். சுமதி :- அந்த பாத்திரம் தேய்கிற மெஷினை நம்பி வேலைக்
காரியையும் நிப்பாட்டி விட்டேன் மெஷின் வேலை செய்யமாட்டேன் என்ன பழுதோ தெரியவில்லை. மூன்று நாளாய் பாத்திரங்கள் எல்லாம் கிணற்றடியில் கிடக்கு.
QQQ
பாலா - உனது மகன் விஞ்ஞான பட்டதாரி என்றாயே இப்ப
என்ன செய்கிறான்? சோமு :- விண்வெளியில் வேலை தேடிக்கொண்டு இருக்கிறான்.
QOQ ராசம் :- என்னுடைய கணவருக்கு இருதயமாற்று சிகிச்சை
செய்தது பெரிய பிரச்சினையாப் போச்சு சோமா :- ஏன் என்ன பிரச்சினை ராசம் :- ஆஸ்பத்திரிலே இருந்து நேராக வேலைக்காரி வீட்டிலே போய் இருக்கிறார்.
QQQ சோதிடா - உங்கள் இருவருக்கும் குழந்தை பாக்கியமே
இச்சாதகப்படி கிடையாது. வந்தவர் :- குழந்தை பாக்கியமே கிடையாதா? சோதிடா - கிரகங்கள் அப்படி கூறுகின்றன. வந்தவர் :- டெல்ற் ரீயுப்பேபி கிடைக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறதே
சோதிடா :- .?.?.?
QQQ

Page 63
பின் வர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்பது போல நல்ல உடல் நலம் இருந்தால் தான் வாழ முடியும். அத்தகைய உடல் உறுப் புக்களைக் கட்டுக்கோப்புடன் வைத்தி ருக்க ஆசனப் பயிற்சிகளை பழக வேண்டும். மனத்தூய்மையைப் பேணு வதற்கு மேற்கொள்ள வேண்டிய பயிற்சியே யோகம், இன்றைய நாகரீக உலகம் வன்முறை கொண்ட உலகமாக மாறிவிட்டது. மனிதன் தன்னுடைய அகவாழ்க்கையை மறந்து விட்டு புறவாழ்க்கையில் முற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். அளவிற் கதிகமான மருந்துகளையும் பயன் படுத்தி தன் உடலை பாழ்படுத்திக் கொண்டு இருக்கிறான். உலக இன்பங் களை ஓர் வரையறைக்கு கட்டுப்பட்டு அனுபவிக்கலாம். அளவிற்கு மீறிய நிலையில் மனம் போன போக்கில் அனுபவித்து நோயாளியாக தன் உடலை வைத்து உள்ளான். இதில் இருந்து தப்புவதற்கு யோகாசனம் நல்ல வழியைக் காட்டுகிறது. ஆரோக்கிய வாழ ஆசனங்கள் நல்ல வழிகாட்டுகின்றன. ஆசனப் பயிற்சியும்
LDTul
சித்த வைத்தியம் மூலமும் நோய்க ளைக் குணமாக்கியும் உள்ளார்கள். மட்டக்களப்பில் எனது இனிய நண்பர் துரையப்பா சித்த வைத்தியத்துடன் யோகாசனப் பணியும்
ിട്ട് ൭ ഞഢേT
திறம்படச்செய்து ெ ருக்கு எனது நன்றின கொள்கின்றேன்.
இந்த யே நாடுகளில் நல்ல மு
வருகின்றார்கள். இத பெற்று விடுகின்றார்க மாமிச உணவைத் ெ அடியுடன் விட்டுவிடுக பிரான்ஸ், டென்ம என்னிடம் பலர் பயிற் அங்கு யோகா வகு வருகின்றார்கள்.
கஞ்சிக்கு போல் ஒரு சிலர் பழகி வருவது கிடையாது. விடுகின்றனர். அத அவர்களுக்கு புரியவி வும் அனுபவ குருவி பழகவேண்டும். எந்த
அணுகமுடியாது.
உடலில் ே விட்டால் 50 ரூபாயில் வரை செலவழிக்க செலவானது வைத் நோயின் தன்மை, தன்மைக் கேற்றவா கின்றது. செலவு வியாதியையும் குண என்ற கேட்டால் குை என்று தான் சொல் யோகாசனம் மூலமுL தின் மூலமும் சுகமா
 

リエーリエーリエーリエーリー
வருகின்றார். அவ யத் தெரிவித்துக்
ாகாவை மேலை )றையில் பயின்று தன் பலனை நன்று ள் இது மட்டுமல்ல தாடுவதே இல்லை கிறார்கள் இத்தாலி, )ார்க் நாட்டினர் ச்சி பெற்று சென்று ப்புக்கள் நடாத்தி
பயறு போட்டாற் னாலும் தொடர்ந்து இடையில் நின்று னுடைய தன்மை வில்லை. ஒழுங்காக ன் மூலம் யோகா த நோயும் எம்மை
நாய்கள் தோன்றி Lருந்து 50 லட்சம்
வேண்டும் இந்த தியரின் தன்மை, வைத்தியத்தின் று செலவு ஏற்படு இல்லாமல் எந்த ாப்படுத்த முடியுமா னப்படுத்த முடியும் வேன். இதுதான் ம் சித்தவைத்தியத் ாக்க முடியும், ரிஷி
முறை, யோகி முறை, ஞானி முறை, சித்தர் முறையில் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்கள். அதே போல் தமிழ் நாட்டில் சித்த வைத்தி யத்தில் தேர்ச்சி பெற்ற பலர் இருக்கிறார்கள். அதேபோல் யோகாச னப் பயிற்சியில் நல்ல அனுபவசாலிகள் உள்ளனர்.
யோகாசனம் தொடர்பான பெங்களுர் சுந்தரம், ஆண்டியப்பன் டாக்டர் இதன் தொன்மையும் அருமை யும் அயல் நாட்டவர் நன்கு அறிந்து கொண்ட அளவிற்கு நமது நாட்டு மக்கள் அறியவில்லை என்பது கவலையாய் உள்ளது என்கிறார். யோகம் என்றால் என்ன ஒருங்கிணைதல் OR ஒருமுகப்ப டுதல் என்பது பொருளாகும். உடல், மனம், ஆன்மா இவைகள் ஒருங்கிணை தல் யோகமாகும். இவை தனித்தனி யாக இருப்பதால் மனிதன் துடுப்பு இல்லாத தோணியாக இருக்கிறான்.
மனிதனின் ஆரோக்கியம், அறிவாற்றல், இவற்றில் 3 சதவீதம் தான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறான். 97 சதவீதம் சும்மா தான் தூங்கிக் கொண்டி ருக்கிறான். இதற்கு காரணம் உடல், மனம், ஆத்மா, மூன்றும் தனித்தனியே இருப்பது காரணமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் தியானம். பிரணாயா மம், யோகாசனம் பழக இவை மூன்றும் ஒன்று சேர்ந்து உங்களுக்கு அற்புத சக்தியைத் தரும்.
இன்றைய நாகரீக உலகம் வன்முறை மிகுந்த உலகமாக மாறிவிட் டது. அதில் மனிதன் தன்னுடைய அகவாழ்கையை மறந்து விட்டு புற வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண் டான். இவ்வுலக ஆசாபாச இன்ப நுகர்ச்சி களை அளவிற்கு மீறி எண்ண ஆசையு டன் மனம் போன போக்கில் அனுபவிப் பதால், உடல்நலம் கெட்டு விடுகின்றது. இந்த உலகமானது ஒரு இயந்திர உலகமாக மாறி விடுகின்றது. அதிலும் மெல்ல மெல்ல இயந்திரமாக மாறி

Page 64
வருகின்றான் மனிதன். g55 உலகமெ
அனைவரும் பழகி நாம் பெருமை அ வருகிறார்கள். ஆ சிந்திப்பது கிை சிந்தனை ஒழுங்க தொடர்ந்து செu
இராமன், சாமிக்கண்ணு போன்றோர் யோகக் கலை வளர்ச்சிக்காக பல நூல்கள் எழுதி உள்ளார்கள். அதே போல் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். எனவே சிரிப்பும் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது.
தற்காலத்தில் கூடுதலாக ஒவ் வொரு மனிதனும் மாத்திரை யாலே யாத்திரை செய்து மன அழுத் தத்ட துடன் உள்ளம் நொந்து வாழாமல் நோயாளியாக உள்ளார்கள். ஒவ்வொரு மனிதனும் தனது நோய்களுக்கேற்ற மாத்திரைகளை எங்கு சென்றாலும் கொண்டு செல்கின்றான். எனவே அவன்
gഞഖ5ഞണ് ബങ്ങ്
டமாடும் மருங்கக் கடை என்ே ஒரு ந (B (5bg)) 13 தங்கிய நாடுகள்
சொல் லலாம். எனவே அன்பான வாச -
நிலையில் உள்ளது
கர்களே யோகாசனங்களை மந்திரம்
- - "7 தங்கிய நாடுகள் போல் கடைப்பிடித்து மனமகிழ்வுடன் -
நிலையில் நாம் ம இருக்கின்றோம். என்ன? பொக்கிச
வாழ முயற்ச்சி செய்யுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 

eKSYJYJL u uLSLYLS BSLLBLYe JYYYLLLLSSkeLeLeSYLLSukLSSBLLYLe Lm SLYYSYYzJ Su LLYYLYYYLeS eAiqS rCTTTTTT ShA
- O2
ங்கும் யோகாசனம் தி வருவதை அறிந்து றிந்து நன்றாய் பழகி ஆனால் நாம் சற்றும் டயாது. ஏன் இந்த காய்ப் பழகினாலும் ப்வது கிடையாது.
றும் பொழுது பின் முன்னேறிவிட்ட
து. நம்மை விட பின்
முன்னேறி விட்ட ட்டும் பின் தங்கியே இதற்கு காரணம்
Ꮒl éᏐ560Ꭰ6iᎢ g5léᏠ éᏠᏞᏝ0fᎢ éᏐ5
மதித்த காரணம் தான். உணவு பழக்கம் முதல் உடலுறவு வரை இங்கு தான் ஆரம்பம், நவீன விஞ்ஞானத்தின் மூலம் தனது பழுதுபட்ட கண், மூக்கு, காது, மார்பு பிளாஸ்ரிக் சிகிச்சை மூலமும் நுரையீரல், இதயம், கிட்னி, கைவிரல், கால் போன்றவற்றை பொருத்துகின் றார்கள. இந்த நிலைமையை மாற்ற யோகா தேவைப்படுகின்றது. மனித உடலில் இயந்திர உறுப்புக்கள் பொருத்தப்பட்டு மனித மூளையுடன் செயற்படுத்திவருவதாக பத்திரிகைகள் கூறுகின்றன. இவைகள் உமக்கு தேவையா? இதனால் எந்த தொல்லை கள், வரப்போகின்றன. இதில் இருந்து நாம் தப்புவதற்கு வழி சிறந்த குருவைக் கொண்டு யோகாசனம் பழகுவதே ஆகும்.
"ஆசனப் பயிற்சி ஆயுள் பலம் ஆசனப்பயிற்சி ஆரோக்கிய வாழ்வு "
கணபதிச் சித்தர்.
பகுதி - 03
அன்பான என் இனிய மக்களேர் தன்வாழ் நாளில் பெரும் பகு தியை ஆடி ஒடி ஒயப் வின்றி உழைத்து பொருள் பண்டங்களை தேடுகின்றனர். அப்படிச் சம் பாதித்த பணத்தை யும், பொருளையும் நாற்பது வயதின் மேல் வரும் தனக்கு வரும் நோய்களுக்கே செலவு செய்கின்றனர்.உழைத்த உழைப்பே அர்த்த மற்றதாகி விடுகிறது.
சற்று வசதி படைத்தவர்கள் நவீன மருத்துவ முறைகளைப் பயன்ப டுத்தி ஓரளவு குணப்படுத்திக் கொண்ட தும் ஆரோக்கியமாய் இருக்கின்றார்களா என்றால் கேள்விக் குறியாய் உள்ளது. தவறான மற்றும் செலவு மிகுந்த மருத்

Page 65
துவ முறைகளால் சலித்துப் போன நீங்கள் எடுக்க வேண்டியது என்ன என்று கேட்டால் யோகாசனம் என்று தான் கூறுவேன்.
இவ்விடயத்தை ஏன் குறிப்பிட் டேன் என்றால் என் அன்பிற்குறிய இனிய நண்பர் செல்லையா துரையப்பாவை மனம் உவந்து பாராட்டுகிறேன். அவர் மட்டக்களப்பில் யோகாசன நிலையம் மூலம் எத்தனை சித்த வைத்தியம் செய்து வருகின்றார்! அதுபோல் இந்த யோகாசனம் மூலம் பலருடைய நோய் களைத் தீர்த்து வைத்து இருக்கிறார். நோயற்ற வாழ்வு நாம் வாழ வேண் டுமானால் முதலில் யோகாசனம் பழக
வேண்டும். நாம் நேர உழைக்கின்றோம். ஆ நேரம் காலம் பாராது எம்மைப் பிடித்து ஆட நிறைய செல்வங்க நோயற்ற வாழ்வே கு என்று முதுமொழி dচ[]
உலகமெங்கும் 6 முறையாக பயின்று அனுபவித்து வருகின நம் நாட்டில் சற்றும் யாது. ஒழுங்காய்ப் ப தோறும் செய்வது சு களை எண்ணம் ெ
மிகவும் கவலையாய்
Z
ஒரே பருமனி, ஒரே உயரம், ஒரே அளவில்.
கரும் கவசத் தொப்பிகளுள் கரிமருந்தைச் சுமந்து கொண்டு வெள்ளை நிறச் சீருடையில்
ஆற்றல் படைத்த படை
அதேவேளை, ஆக்கப்பணிகளுக்கும்
ஆதாரமான படை ஆடாமல், அசையாமல்
ஒரு வீரனே போதும் ஓங்காரக் குரலெழுப்ப ஒரு வீரனே போதும், ஆங்காரம் கொண்டொழிக்க, ஒரு வீரனே போதும், ஆகாரங்கள் சமைக்க
இ
g27
འཁྲི་ பள்ளிகொள்ளும் படையணியாய்
வாய்ப்புக்கிடைக்குமென்றால், * வளித்தொல்லை ஒல்லையென்றால் அனைத்தையுமே அழித் தொழிக்கும்
மைதில்
அணி, அணியாய் தயார் நிலையில்
 

LĎ, d5T6ULĎ LITUTg5! அதுபோல் நோயும் து எம்மை பிடித்து ட்டுகிறது. எம்மிடம் 1ள் இருந்தாலும் றைவற்ற செல்வம் றுகின்றது.
எமது யோகத்தை அதன் பலனை iறார்கள். ஆனால் சிந்திப்பது கிடை ழகினாலும் தினம் கிடையாது. இவை பொழுது எனக்கு உள்ளது. நம்மை
- விட எத்தனையோ பின் தங்கிய நாடுகள்
முன்னேறி விட்ட நிலையில் நாம் மட்டும் பின் தங்கியே இருக்கிறோம். இதற்கு காரணம் என்ன? நமக்கு கிடைத்த இது போன்ற அரிய பொக்கிசங்களை துச்ச மாக மதித்த காரணத்தால் தான்.
இதன் தொன்மையையும் அரு மையையும் அயல் நாட்டவர்கள் நன்கு அறிந்து கொண்ட அளவிற்கு நம் நாட்டு மக்கள் அறிந்து கொள்ளவில்லை.
நீங்கள் ஒவ்வொருவரும் யோகாசனம் பழக எங்கள் உடலில் எந்த நோயும் அருகில் வரமுடியாது.
ஆரோக்கியமாக வாழ ஆசனங் 56í பழகவும்.
ஒரு வீரன் வெகுண்ைடெழுந்தால்.
-ஏறாவூர் தாஹிர்
வைகுண்டமே எரியும் வீடழியும், காடழியும் வீதிகளில் டயர் எரியும் நகரெரியும் நாடெரியும் நாசம் பல குவியும் என்றாலும், கட்டளைக்கு அடிபணியும்
கட்டுக்கோப்பான படை சொற்கேட்டுச் செயலாற்றும் சோர்வற்ற அமைதிப்படை செவ்வக வடிவமைப்பில் செப்புமிகு பாசறைக்குள் தீக்குச்சிகளாய்த் திரண்டு தீப்பெட்டிகளுள் உறையும் தீரமித
வீர தரப்படை
* வளி:- காற்று المحے ,

Page 66
リ
ஆசிரியரின் சாமர்
அவர் ஒரு விஞ்ஞான ஆசிரியர் அதிபர், மாணவர்களால் விரும்பப்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அப்படிப்பட்ட அவருக்கு ஒரேயொரு குறை. அது துவிச்சக்கர வணிடி ஓடத் தெரியாததுதான். ஆனால் பாடசாலைத்தூரம் நடந்து செல்லக் கூடியவாறு தான் இருந்ததால் மகிழ்ச்சிகரமாக அவர் பாடசாலைக்குச் சென்றுவந்தார்.
அன்று பாடசாலைக்குச் சென்ற ஆசிரியருக்கோ ஒரு அதிர்ச்சி காத்திருந்தது திடீர் இடமாற்றக் கடிதம் கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பாடசாலையொன் றுக்கு என்ன செய்வார் மனுசன் நடந்து செல்ல முடியமா? ஒரு கிழமையாக மோட்டார் சைக்கிள்காரன் ஒருவன் மூலம் பாடசாலை சென்றுவந்தார். அவனும் தினமும் பெறிறோலுக்குக் چینی * கூடுதலாகப்
பணத்தைக் கேட்கவே அது சாத்தியப்படாது என்ற நிலைக்கு வந்த ஆசிரியர் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.
அந்தத் தீர்மானம் துவிச்சக்கர வணிடி ஓடக் கற்றுக்கொள்வதே தனி நெருங்கிய ஆசிரிய நணர்பர் ஒருவரிடம் விடயத்தைச் சொல்லவே அவரும் அதற்கு உடன் பட்டார். அந்த ஊர்ப் பொதுவிளையாட்டு மைதானத்தில் சனி, ஞாயிறு இரணிடு தினங்களிலும்
డిక్కీ క్రి
2 స్త్రీక్ష్ళి
a. ή - ത
2. M
 
 

息
த்தியம்
- മത്സ് സ്. സ്. (ഗ്ഗ -
ஓடக்கற்றுக் கொள்வது அவர்களின் ஏற்பாட்டுத் திட்டமும் நடைமுறையானது. ச் சா. விஞ்ஞான ஆசிரியர் இப்போது ஓரளவு பைசிக்கிள் ஓடக்கற்றுக் கொண்டார்.
பயங்கரமான வாகனங் களை கணிடு பிடித்தனர் விஞ்ஞானிகள். ஆனால் இந்த விஞ்ஞான ஆசிரியருக்கோ இப்போது பிரதான வீதிகளில் பைசிக்கிளில் துணிவுடன் செல்ல இயலாமல் இருந்தது. அதனால் இரவு நேரங்களில் பிரதான வீதிகளில் நன்கு பைசிக்கிள் ஓடக் கற்றுக் கொணட பின்னர்தானி. பாடசாலைக்கு பைசிக்கிளில் செல்ல வேணடுமென எண்ணினார் அவர்.
அவ்வூர் கடற்கரை வீதியில் இரவு 8.00 மணி போல் பயந்த சுபாவத்தில் பைசிக்கிள் ஓடி வந்த ஆசிரியர் ஒரு பையன் மீது மோதி அவனைக் கிழே வீழ்த்தி விட்டார். அப்போது தானி புரிந்தது அப் பையன் அவருடைய பாடசாலை மாணவனி என்று உடனே அவருடைய மதிநுட்பத்தைப் பாவித்து டேய் ராத்திரி நேரத்திலே வீட்டில இருந்து படிக்காம இப்படி ரோட்டில திரிஞ்சா இப்படித் தான் சைக்கிளில் வந்து மோதுவேன் தெரியுமா! இனி ராத்திரி நேரத்திலே இந்தப் பக்கம் உன்னைக் காணக் கூடாது போ வீட்டுக்கு என்று கூறி விட்டு சற்றுத்தூரம் பைசிக்கிளை உருட்டிச் சென்று வீதியில் கிடந்த கல்லொன்றில் இடது காலை வைத்துப் பின்னர் சீட்டில் அமர்ந்து புதுப் பழக்கத்தில் தன் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார் இந்த விஞ்ஞானஆசிரியர்.
எப்படி அந்த ஆசிரியரின் சாமர்த்தியம்.
ஒரு றவுடி மகாகவி பாரதியாரின் மரண வீட்டுக்கு 1 பசங்கள் தான் போனாங்களாமே?
மற்ற றவுடி ஆமாண்னே. நம்ம தோழர்கள் யாராச்சும் இறந்திட்டா மரணச் சடங்கே மனித கூட்டத்தால் நிறைந்திரும் அண்ணே!

Page 67
JYSLYSLYeLS ukeLYLLuuuLueeLeueSLYJYLLYYYLLSueLYeLSueLYeeYeeLe0eeLKeLeLYeLeLeSBe eLeYeeuYeJYeJYeeLeYeeeu
DL'L6856TLÜLLÜ பெரியாஸ்பத்திரியில் திருவிழாக் கூட்டம்; வெள்ளிக் கிழமையில் கூடுகின்றது. விசயம் உங்களுக்குத் தெரியுமா? பெரும்பாலான மகா ஜனங்க ளுக்கு நீரிழிவு வியாதி ஏற்பட்டே விட்டது. தாய்க்கும் மகளுக்கும் நிரிழிவு. டெங்குக் காய்ச்சல் வந்தால் தப்பலாம்; பிழைக்கலாம். அது விதியைப் பொறுத்தது. நீரிழிவு வந்தால் தப்பவே முடியாது. சரியாகப் பராமரித்தால் கட்டுக்குள் இருக்கும். கொஞ்சம் பிசகி
நடந்தால் அது தனது வேலையைத் தொடங்கி
சென்றோர் பலர், ஒரு காலைக் கழற்றியபடி 4S)
விடும். காலில் புண் வந்தால் மாறாது இறைவனடி
ーも படுத்திருக்கும் நோயாளர் பலர். தனது உடம்பில்
சீனி கூடாதபடி பார்க்க முடியாத பலர் இந்த உலகை விட்டுப் பிரிந்து போனார்கள், கண் பார்வை குறைந்தோர் பலர். சாராயத்தில் சீனி இருப்பதை அறியாது சாராயத்தையே குடித்து நோயைப் பன்மடங்கு கூட்டியோரும் அநேகம், இவ்வாறு நீரிழிவுநோய் கொண்டோர் மட்டக்களப்பு பெரியாஸ் பத்திரியில் வெள்ளியில் கூடுவர். தேர்த் திருவிழாவுக்கு வருவது போல் கூட்டம் சேரும். ஆஸ்பத் திரிக்கு முந்தி வந்தோர்முன் இலக்கங்களையும், பிந்தி வந்தோர் சில நேரம் 90ம் இலக்கத்துக்கு மேலும் எடுத்துத் தடுமாறுவார்கள். காலையில் 9மணியில் இருந்து பல மணி நேரம் தமது இலக்கம் டாக்டரால் கூப்பிடப்படாமல் குந்தி
ெே
ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை அவரின் நண்பர் ஒருவர் வந் தான் துடைப்பீர்களா எனக் ே
லிங்கன் செருப்படி 6 நீங்கள் என்றால் யாருடைய
 
 
 
 
 
 
 

இருந்து சலித்துக் கொண்ட நோயாளரும் மிக அதிகம்!
நோயாளியின் இலக்கத் தொல்லையால் வேலையில் சலிப்படைந்து நோயளர்களை வா, போ, ஏன் நேரத்துக்கு வரவில்லை என்ற கேள்விகள் நோயாளர்கள் மீது கடைசிக் கட்டமாக நேர்ஸ் + மார் ஏவி விடும் பாணமாக இருக்கும்!
அன்றும் இவ்வாறு தான் நாற்பதாம் இலக்கம் கூப்பிடும்போது இலக்கத்து உரிய நோயாளியைக் காணவில்லை. தேடியதில் இரண்டு வயோதிபத் தம்பதிகள் தான் அந்த இலக்கத்திற்கு உரியவர்கள் எனத் தெரியவந்தது. வயோதிபருக்கு வயது 75 இருக்கும், கிழவிக்கு வயது 70 இருக்கும் 'ஏன் நேரத்திற்கு வரவில்லை எங்கே போயிருக்கிறார் என டாக்டர் கேட்டார். கிழவி சொன்னாள், இவருக்கு கண் பார்வை தெரியாது, பசிதாங்கமாட்டார் கியூவில் நின்ற இவரை நான் தான் சாப்பாட்டுக்கடைக்குக் கூட்டிச் சென்று சாப்பாடு வாங்கிக் குடுத்தன், கிழவி கிழவனின் (கணவனின்) வாயை தன் சேலையால் துடைத்து டாக்டருக்கு அருகிலுள்ள இருக்கையில் அமர்த்தினாள்.
டாக்டர் அதிர்ந்து போனார். தொட்டதற்கு எல்லாம் விவாகரத்துக் கோரும் இந்த உலகில் இப்படியும் பாசமுள்ள ஒரு வயோதிபமா? நேர்ஸ்சுகள் விக்கித்து நின்றனர். கிழவி, கிழவன் மேல் பொழிந்த பாசமழையைக் கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். நேரத்தைத் தியாகம் செய்த டாக்டர், கிழவனின் நோய்க்கான காரணத்தை வினவி பல மாத்திரைகளும், கிழவிக்கு அறிவுரைகளும் கூறி அனுப்பினர். ராஜ கம்பீரத்துடன் கிழவனும், கிழவியும் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
ங்கன் சிரிப்பு தனது சப்பாத்தைத் துடைத்துக்கொண்டு இருந்தார். அப்போது துவிட்டார். அவர் கேலியாக உங்கள் சப்பாத்தினை நீங்கள் கட்டார்! காடுப்பது போல் அவருக்குப் பதிலடி கொடுத்தார். "ஆமாம் சப்பாத்தையெல்லாம் துடைப்பீர்கள்”
-റuന്നു?ര്ഗ്രരൂര് -

Page 68
リエーリー
υς ώ βυΛύω 6iσόση
செம்மொழி மnைருட்டில் முழுக்கமிட்ட தமிழ் நn
琵
கண் முடிய6தலி அந்தே தமிழு
ஒருவன் எத்தனை ஆண்டு கள் வாழ்வான் என்பது பிரச்சினை இல்லை. அவன் போன காலடிகள் வரலாற்றில் பதிவானதா என்பதே எம்முன் உள்ள கேள்வி வாழ்வதும் வீழ்வதும் வரலாற்றின் நியதி. ஒருவன் வாழ்ந்த கதையில் மற்றவன் தனது சிந்தனையை ஆரம்பிக்கின்றானோ, அவன் தான் வையகத்தில் வாழ்ந்தான் என்பது உலக நியதி பூதவுடல் ஒழிந் ததால் ஒருவன் வரலாற்றில் இருந்து விடுபட முடியாது. மக்கள் உள்ளங்களில் யார் ஒட்டி நிற்கிறானோ அவனே வரலாற்று நாயகன்.
பேராசிரியர் கார்த்திகேசு, சிவத்தம்பி என்ற தமிழ் பாமாலை சரிந்து விட்டது. இது இழப்பு அல்ல தமிழ் ஆய்வுகளை நேசிக்கும் உலகத்தமிழ் நெஞ்சங்களுக்கு மாபெ ரும் பேரிழப்பு. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்காக ஆயிரக் கணக்கான தமிழ் நெஞ்சங்களுடன் சுவைத்திரளும் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
யார் இந்த யாழ்ப்பாணத்தான், யாழ்ப்பாணக் கலாசாரத்தை விளங்கிக் கொள்வது எப்படி? என அடையாளம் இட்டுக் காட்டும் அவரின் இரு நூல்கள் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் அவரின் நூலில் ஒன்று. கார்ல்மாக்சின் நூல்களின் ஊடாக பழந்தமிழ் இலக்கியத்தைப் பார்த்துச் சொல்லும் அவரின் பிறிதொரு நூல் ஒன்று.
கார்ல்மா ஊடாக பழந்தமி பார்த்துச் சொல்லு நூல் ஒன்று.
தமிழ் நா ஆங்கிலத்தில் பிறிதொரு நூல் ஐரோப்பிய வரலாறு நூலினை மொழி உரைபெயர்ப்பு (
இல்லாத 8 வடிவமைத்துக் கரங்களன்றோ? 8 தேசிய இனத்திை அதனை ஆங்கில அருந்தமிழில் பி காட்ட வைத்தது ஒன்றா இரண்ட சிவத்தம்பி எழு
 
 

க்சின் நூல்களின் ழ் இலக்கியத்தைப் ம் அவரின் பிறிதொரு
டக வரலாற்றினை சொல்லித் தரும்
ஒன்று. தற்கால று எழுதிய மரியட்டின் பெயர்த்தது இவரின் அன்றோ? தமிழில் கலைச்சொற்களை கொடுத்தது அவர் :ங்க இலக்கியம் ஒரு 前 சொத்து என்றும் த்தில் பேசிக்காட்டி றநாட்டார் ஆர்வம் சேவை அன்றோ? ா? 63 நூல்கள் தியவை நூற்றுக்
ܓܠܛܝܡܣܛܐ
கணக்கான கட்டுரைகள் அவர் எழுதி யவை. இவை யாவும் வருங்கால ஆவணமாய் ஆராய வேண்டியவை. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் ஆத்மா சாந்தியடைக
அன்னார் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து தமிழ் இளைவுநர்கள் ஆய்வுகளைத் தொடங்க வேண்டும். இதுவே பேராசிரியர் சிவத்தம்பிக்கு தமிழ்கூறும் நல்லுலகம் செய்ய வேண்டிய அருஞ்சேவை சங்கத்தமிழை ஆங்கிலத்தில் தந்த நல்அறிஞர் அங்கமெல்லாம் தமிழான அருந்தமிழன். சிங்களத்திலும் வல்ல சிவத்தம்பி ஆத்மா வாழ்க! வாழ்க! வாழ்கவே.

Page 69
* கண்டி மாநகர் கண்டிராத, கலைத்துவப் புத்த ஐ பூஞ்சோலையில் பாடிய வண்டுகள் பூஞ்சே
இட்டுள்ளன. * பாடப்புத்தகங்கள் பலவகை இங்கே காணக்கி * இந்தியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நூ தமிழ் நூல்கள், வேறு இடங்களில் இருப்பத * அயர்ச்சி இல்லாத பயிற்சியினால் மனித புத்தகங்களும் கொட்டிக் கிடக்கிறது இங்கே * அழகு மிகு சொற்களால் பன்னூறு கவின் 8 * திருமண அழைப்பு மடல்கள். * ஸ்டேசனரிப் பொருட்கள். * இன்டர்நெட்கபே. * மும்மொழியும் எம்மொழி போல் விரைவாக * படுகிடையாகக் கிடந்த பாடப்புத்தகங்களை
Print outs - Colour / Black * போட்டோபிரதி
எழுத்தாளர், கல்விமான்க
எங்கே இருக்கின்றது (26/t, கொழும்பு வீதி
இந்தப் புத்தகசாலை கண்டியில் இது இருக்கிறது அண்ணே! அமைந்திருக்கிறது தம்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒTC- ன்வைத்திரள் 2
நகசாலை ஈஸ்வரன் புத்தகசாலை, சைபர் விலா,
ாலையை வெறுத்து புத்தகசாலையை முற்றுகை
டையாத பாடப்புத்தகங்கள் என எதுவும் இல்லை. s ல்கள் பலநூறு. இவர்களிடம் இல்லாத இந்தியத் ாகச் சொன்னால் அது அவதூறு, ன் உயர்ச்சி அடைகிறான் அதனை பயிற்சிப்
கலைக் கோடுகளால் அலங்கரிக்கப்பட்ட
, அழகாக, நேர்த்தியாக டைப் செய்யும் வசதி
, புத்தம் புதிசாய் “பைண்ட்” பண்ணும் சேவை,
பின் வசதி கருதி பதிப்பகம்
தொலைபேசி: 0812222082/0777663709
GDyahoo.com, eswarancy bervillaOgmail.com
கங்களுக்கும், பாடசாலை நூலகங்களுக்கும் -தள்ளுபடி கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள்
திறக்கப்படும்.

Page 70
வந்தே மாதரம் சொல்வோம்; இந்த மாநிலத்தரயை வணங்குதல் செய்வோம்!
முன்பு அரக்கர் அழிய முடித்த வில் யாருடை வில்?
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி 860)LDIGLITLD. M
 
 
 

ಙ್...<- சுவைத்திரள் >>
இ
ཁོ་ཚོའི་བྱི་ @ ܒܼܹܗ
ழனைச் சந்தித்தால் வந்தே மாதரம் சொல்லோம் இந்த மாநிலத்தாயை வணங்குதல் செய்யோம். வந்தீர் இங்கு என்போம், தந்தீர் செந்நீர் என்போம்.
பின்னை தமிழக மீனவர் சாய, முடுக்க முடியா வில் யாருடை வில்? s
சே. தோற்றுப் G&L un TG36OTG86ÖT!
களத் தீவென்று ஏன் ன்னாய் அன்று ர்னவரால் நாம் படுகிறோம்; தபடுகிறோம் என்று ல்லிடு பாரதி சொல்

Page 71
ローエー Չ Տ Sخحl{{|}}}خحخلیختین S 2S2s2Si2Si2S2.
என்ன ஒங்க டெலிபோனிலை இரண்டு சிம் போட்டிருக்
கீங்களே
பெரிய வீட்டுக்கு தெரியாம சின்ன வீட்டுக்கு ஒரு Blbuj
கொடுத்திருக்கேன்."
NS
R
S డో){S 2(S FS SFS SKFS S2
எண் உணர்வுகளை எண் திறமைகளை எண் நினைவுகளை எண் வெற்றித் தோல்விகளை எண் காதலை
எண் கல்வியை
எண் வாழ்வின் அந்தரங்கங்களையெல்லாம் கவிவரிகளாக சொல்லத்தெரிந்த எனக்கு
உண்ணை மட்டும் சொல்லத் தெரியவில்லையே
எங்கு தொடங்குவது எங்கு மூடிப்பது ஒன்றும் புரியவில்லை
நட்பு எனகறால் ஆபத்தில் உதவுவது காதல் எண்றால் கடைகளில் கிடைக்காதது கடவுள் எண்றால்
-கிங்கொங்
கற்பனைக்குள் அடங்க கல்வி எண்றால்
கரைகாண முடியாதது கற்பு எண்றால் விலைபேச முடியாதது என அர்த்தப்படுத்தத் ெ அம்மா எண்றால் é9ubost 6ťařigOS Dů(Bö5 அர்த்தப்படுத்த முடிகிற
கடவுள் உங்கள் மூண் 6 எண்ண வேண்டும் எண்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொண்றைக் கேட்ே ஒருவர் சிறந்த நட்பு ஒருவர் சிறந்த காதல் ஒருவர் சிறந்த வாழ்க்க ஒருவர் சிறந்த சிறந்த
se S252 Se
تحصےS]61حS --- -- تحصی9]ھجحSسے &ނޮބިS 霄云汀司云 JJ0LLeL 0000LSL JLLeLLLLLLLLJLLLLLSLS J0LL 0JLaLeLSLe JL0L J0SLLLeLe 0J0SLLL LLSLLe 0JYLi J0LLLL S
 
 

S ー】ーミエミー】(エミー SణాIS as
புதையல் எடுக்கிறதுண்ணன் மூலிகை இருக்கு काj. அதெல்லாம் காணாமல் போனவங்க விசயத்தில் சரிப்பட்டு வராது சார்,
S lA
Af
Ş\/C)
2 * e இராமர். சந்திரமோகன் S தரிந்த எனக்கு ஹட்டன், 2 f)
$660
}gy ஒருவர் சிறந்த தாரம் 2. S\ 8 a. 2. தொன்றி 8 ஆனால் நாண் கேட்பதோ வேறு S\ *" என் அம்மாவுக்கு நான் மீண்டும் 3
பிள்ளையாக பிறக்கக்கூடாது 2AS UTü e as es S\
எண்ணால் அவள் பட்ட பாடுகள் போதும் ®ບໍ່ບົpບໍ່ບົດນີ້
Saofuguồ 66OGUẩu. Krð é9ŮUp6MUUSTg5 S\ 065 8 வாழ்க்கை 3
g5 (U அவளுக்கு
JYLLeLe eJLSe eYY0LeLe eYLLBueS eDeYLLLLLLLS eJLLS JLLLS0euJLLuLS eDS0SLLLLSeJ0LeuSeJLuuLSeJYLuLuLSLeSuJL0 LMiBeiS S
%ھی

Page 72
கண்டி கலை இலக்கி இணைந்து நடாத்திய (05.06 விருது வழங்கி கெளரவிக்கப்பட் சாகித்திய விழாவில் விருது வி பிரசுரத்தினால் வெளியிடப்பட்ட ஆகிய இரண்டு சிறுகதைத் சிறந்த நூலுக்கான மத்திய ம குறிப்பிடத்தக்கது. இவர் இலங்ை உட்பட) தனது ஆக்கங்களை
யார் இவர்கள்?
எங்கிருந்து வந்தார்கள்?
கேட்பதற்கு யாருமில்லை
என நினைக்கிறார்களோ? 11UD1160J 11) எம்மை பமர
இறைவனால் எம்மை ஆள
அனுப்பப்பட்டவர்களா? 11TD160J 11D
வேற்று கிரகவாசிகளா? 86) Jö6ll 11
சுழல் காற்றில் தூக்கிவரப்பட்டவர்களா? பாடுபடுவது
இல்லை பயன்பெறுப
சுனாமியால் கரையொதிங்கியவர்களா? யார் இவர்
III (36).J56li?
இன்னுமா பு
எம்மை ஆள்வதற்கான IDG)6Dildbbig எஜமான்களா? 1111_II61ila இல்லை எம்மாலே 61றத்தெல்ல)
தேர்தெடுக்கப்பட்ட e உண்மையான தலைவர்களா? எங்கிருந்தே IIII இவர்கள்? 6060D6Ds
шај 86) је
முதலாளிவர்க்கத்தின் கையாட்கள் எம்மையெல்லாம் அடகு வைத்தவர்கள் முலைக்கொரு கட்டவுட் தெருவுக்கொரு காரியாலயம் யார் இவர்கள்? - இராமர்
சந்திரமோகன், ஹட்
 
 
 
 
 
 

ーズ*あcm
ய இரசிகர் மன்றம் 'அகிலம் அறிவியல் சஞ்சிகை 2011) மாபெரும் இலக்கிய விழாவில் ‘பாலா சங்குப்பிள்ளை’ டார். ஏற்கனவே ரத்னதீப' உட்பட ஐந்துமுறை மத்திய மாகாண பழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் இவர் எழுதிய மணிமேகலை ‘காதலனுக்குக் கல்யாணம் ‘ஓர் உன்னத தமிழனின் கதை' தொகுப்புக்களும், ‘என்னையே உறவென்று’ என்ற நாவலும் ாகாண சாகித்திய விழா பரிசினை பெற்றுக் கொண்டமையும் கெயில் வெளிவரும் எல்லாப்பத்திரிகைகளுக்கும் (சுவைத்திரள் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
யார் இவர்கள் ?
g
ம்பரையாக ప్లాన్స్ట్ర ராக்கியவர்கள்
ம்பரையாக னக்காரர்களானவர்கள் 韋 |எண்ணமோ நாமே
வர்கள் அவர்கள்
தவர்?
ரியவில்லை? நின் உரிமைக்குரலாம் நளின் பங்காளனாம்
ாம் தலைவனாம்
தா வந்தவர்கள்

Page 73
காதல் புனிதமான !
நீ சந்திக்கின்ற தித்திக்கும் அனுபவம் தான் காதல் என் தூக்கத்தை நீ கொன்று விடுகிறாய் உன் பசியை நீ நிறுத்தி வைக்கிறாய் தனிமையைத் தேர்ந்தெடுக்கிறாய். உனக்குள் கவலை வலை விரிக்கிறது நீ அதற்குள் சிக்குப் படுகிறாய்.
உன் புன்னகை புதைந்து போகிறது. உன் நேரங்கள் சிதைந்து போகின்றன. எதோ ஒரு வலி உன் நரம்புகளில் பரவுகிறது. எதோ ஒரு தீத்துளி உன் இதயத்ததில் வடிகிறது. உறக்கத்தில் உன் மூச்சு உளறுகிறது. உன் பேச்சு குழம்புகிறது. உன் வார்த்தைகள் ஒழுங்கின்றி ஒலிக்கன்றன.
என்றாலும்; உன்னை நீயே மறந்து விடுகிறாய். காதலைத் தவிர மற்ற உன் உணர்வுகள் அத்தனையும் இறந்து விடுகின்றன. క్రై*Yశ్లే ஒரே நேரத்தில் நீ ஆழ்கடலில் நீந்துகிறாய்...ST அதே நேரம் சிறகுகள் இல்லாமல் வானத்திலும் *
உன்னை நீ பரிமாறிய போது இன்னொரு உ' நீ மாறி விடுகிறாய். "ஸ்டி. காதல் என்ற சொல்லை கடவுளை விட நீ நேசககறாய, இந்த உலகில் உள்ள மொத்தப் பூக்களையும் காதல் மீது தூவ ஆசைப்படுகிறாய்.
அழகான இசையை விட இரம்மியமான ஓசையை விட 6afa)IDUITaT LIG)5a)VI Gill.... காதல் உனக்கு இனிக்கிறது.
காதல் ஆரம்பத்தில் புனிதமான இரகசியம். அது மிகச் சிறந்த மெளனம். *
பூக்கள் அவிழ்கின்ற சத்தம் உனக்குள் கேட் நட்சத்திரங்கள் பேசுகின்ற பாசை உனக்குள் வண்டுகள் பூக்களோடு உரையாடுகின்ற மெ உனக்குள் வழிகின்றதா?
71.
 
 
 
 

ܕ ܢܓܣܡܡܗ̈” : ܣܛܪ ܔܛ స్ట్రో
கடல் அலைகள் கரையினை உரசி உரசித் தழுவுகின்ற காட்சி உனக்குள் விரிகிறதா? மழைத்துளிகள் பூமியை முத்தமிடும்போது உன் இரத்தம் இனிக்கிறதா?
காதல் என்ற புனிதமான மதத்தைத் தழுவி இருக்கிறாய் நீ.
இரவு பகல் இரண்டும் ஒன்று தான் உனக்கு. நீ உடலால் வாழ்வதை விட்டு விட்டு இதயத்தால் சுவாசிக்கிறாய் காதலிக்கும் போது நிலா உனக்கு மிக நெருக்கமாகிறது. பூக்கள் உனக்கு சினேகமாகின்றன. உன்னைத் தென்றல் தொட்டால் மின்சாரமாகிறாய். மலர்கள் உன்னைக் கண்டதும் வெட்கப்படுகின்றனவா?. உன் இதயம் கழன்று சென்றிருக்கிறது.
இந்த உலகில் காதல் சரித்திரந்தான் கல்லறைகள் கடந்தும் வாழ்கின்றது. யுகங்கள் கோடி கழிந்தாலும் காதல் காவியங்களுக்குத் தான் கை தட்டல்கள் கிடைக்கின்றன. கடவுள் படைத்த மிக உயர்ந்நத படைப்புத் காதல் தான்.
உன் நேசித்து உன் நிஜத்தைப் பூஜிக்க ஓர் உயிர் உனக்காகத் தயாராகிறது. உன் விழிகள் பூக்கும் போது மனதில் மலர்ச்சியா? உன் மொழி மலரும்போது வார்த்தைகள் ஆனாந்தமா? நீ போகிற வழியில் புன்னகை வழிகிறதா? நீ பார்க்கின்ற பார்வயிைல் ஒளி விளைகிறதா? காதல் உனக்கு விழிகள் தந்திருக்கிறது. உனக்காகப் புதிய மொழி உருவாக்கியிருக்கிறது காதல்,
காதல் மிக அழகான ஒளி. அந்த வெளிச்சம் உனக்குள் முளைக்கும் போது பிரகாசம் அடைகிறாய் நீ!

Page 74
3
浮リ
வடக்கின் வசந்: கிழக்கின் சுகந்த வருமெனக் கா நாவாந்துறையி வசந்தம் தானே கே.கே.எஸ் நே நகருமோ, பருத் நோக்கிப் படரு பச்சிலைப் பள பொத்துவில் டே கோலமிட்டு ஒரி ஒலமிட்டு ஒரிை வந்து வாய்த்தத
■■■■■■■■■■■■■■■■■■
செல்வி ஜெயலலிதா உங்களைத் தான்.
இலங்கை அரசாங்கத் துக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டு இW மெனத் தமிழக சட்ட
参、 சபையிலை தீர்மானம் G&LJITILLerija:56TT... (BunTLL
கையோட வடகிழக் - கிலை மர்ம மனிதர்கள் தோன்றி தமிழ் பேசும் மக்களுக்குப் பொருளாதாரத் தடை போட்டாங்க. தெரியுங்களா.
முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோ ரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாத்தத் தீர்மானம் போட்டீங்க. அவங்க 21 வருடம் மறியிலிலை இருந்தாங்க. அதனாலை நீங்கள் செய்ய வேண்டியது என்னன்ைனா அவங்களை விடுதலை செய்யத் தீர்மானம் போடுங்க.
 
 
 
 
 
 

த்திருந்தோம் ல் வீசியது ா? - அது
ாக்கி
நீதித்துறை
மோ ÍGflusGð LJ@lpu JLJla. பாகுமோ?
னம் வாழவும் ாம் அழியவும் நா சனநாயகம்? 蠶屬麗疆圖圖圖圍圈圖圖圖圖圖圖圈圈圈圖
i azea a. رح
エ・
மிஸ்டர் கருணாநிதி ராஜீவ் கொலை வழக்கில் தண்ண டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் * ஆகியோரின் மரண N தண்டனை ஆயுள் / \தணடனையாக -D JD LI LI L! ח LD வேண்டு மென்று கோரூகிறீர்களே.
༦༡༦, ། ། ། ། } நீங்க தமிழக முதல்வராக இருந்தப்ப இதனைச் செய்திருக் கலாமே. மத்திய அரசாங்கத்தைத் திருப்திப்படுத்த அந்தநாள் யோசிச்சீங்க. இப்ப உங்க கனிமொழி, ராஜா எல்லாம் எப்பிடி இருக்காங்க. சரிங்க. என்னைக் கொலை செஞ்ச கொட்சேயே 18 வருடங்களில் விடுதலை ஆக்கிட்டாங்க! இதை வைச்சுக்கூட வாதாட உங்களுக்கு முடியல்லே.
6T60T6OT....?

Page 75
dai GUIT
0 தீராத நூேலி9ே4ல் அவதில் 9 கால00ல்லாம் மருந்துக: கவலையை விடுங்கள் உச்சி முதல் உள்ளங்கால் வ நோய்களுக்கும் (மூட்டுவாதம், கா மூலநோய், ஆஸ்த்துமா, சுகர், ப்ரஷர் கல்லீரல், சிறுநீரக நோய்கள், ஆண் நோய்கள், கருப்பை, மாதவிடாய் ஒற்றைத் தலையிடி, இளநரை.etc
மருந்து மாத்திரைகளின்றி பக்க விளைவுகளின்றி பத்தியங்களின்றி பல ஆயிரங்கள் செலவுக UífhÉia*((g56opaor 6na°uÚg), É(biruil Θρύλυύ υύ (8 ψρύμοπΦό Φωτι அளிக்கப்படும்
PULSE THERAPY ACUP
TSA. JigLib, K.k Branches; கொழும்பு, நீர்கொழும்பு ே T.P. O7. 6;
 
 
 
 

அக்குபங்சர்
"He ce معكم
*
s? ༦
幼。
டில் தொந்தரவா? ...'
பரை அனைத்து ஸ்ட்ரிக், அல்சர், , பீனிசம், இருதய, , பெண் இரகசிய
தொந்தரவுகள்,
ஒருமின்றி நாடிப் வீர் மூல கார ணம் Logoulud (flashdag
UNCTURE INSTITUTE
வீதி, புத்தளம், காட்ராமுல்லை, அட்டாளைச்சேனை 26 456

Page 76
ഖങ്ങ||115|| |ിjിഞ്ഞ|Ljണ്.
 

ருமலை வீதி மட்டக்களப்பு முநிலங்கா.