கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2002.04.15

Page 1

ܥܦܚ
别
ཏྲེ་ 研 万 新 污 风

Page 2
/ \ | இந்த இதழில்.
اما
சிறுகதைகள்
الله
ல்
صے
தாட்சாயணி முதது இராகவன் சட்டநாதன் ՒԼ ச.சாரங்கா
کصی
| H ჭეწყლti}
கவிதைகள்
வித்யா அழ.பகீரதன் கோகுலராகவன்
e. யிணைமகள் சுதந்திர போட்டிச் சந்தை :
கட்டுரைகள்
நவாலியூர் நடேசன் சிவசேகரம் கோகுலராகவன் பரமன்
செந்திரு
ސ................................................\
 

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
கலை,இலக்கிய, சமூக விஞ்ஞான இதழ்
ரப்பிரல் 2002 (34th 44
இனங்களுக்கிடையிலும் புரிந்துணர்வு
ரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே
ஏற்பட்டிருக்கும் யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் إ9ى என்பவை, தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக மக்கள் என்ற பேதங்களின்றி சமாதானத்தை விரும்பும் இலங்கையின் பெரும்பான்மை மக்களின் விருப்பாக இன்று நிறைவேறி உள்ளது. இதனால் இவை அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது.
இச்சமாதானச் சூழலைத் தோற்றுவித்ததில் தமிழீழ விடுதலைப் புலிகளின் விட்டுக்கொடுக்காத போராட்ட வலுவும், அவர்களின் சமா தானத்துக்கான நிதானமான முன்னெடுப்பும், அனைத்து மக்களின் சமா தானத்துக்கான அயராத முயற்சிகளும் அடிப்படையானவை. வெளிக் காரணிகள் இருந்தால் அவை இரண்டாம் பட்சமானவை.
தென்னிலங்கை மக்கள் தொண்ணுறுகளிலிருந்தே சமாதானத்துக் கான தமது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளனர். யுத்தத்தின் பெயரால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொருளாதாரச் சுமைகளும், உயிர் இழப்புகளும், இயல்பு வாழ்க்கைப் பாதிப்பும் யுத்தத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது.
எனவே அவர்களின் சமாதானத்துக்கான தெரிவால் பதவிக்கு வந்த அரசுடன் அரசியற் தீர்வுக்கான பேச்சு வார்த்தையை தொடரும் அதே வேளை, சமாதானத்தை விரும்பும் அந்த மக்களிடமும் புரிந்து ணர்வை ஏற்படுத்தி முழுமையான ஒரு அரசியற் தீர்வை ஏற்கும் மன நிலையை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
சமாதானத்துக்கான தென்னிலங்கை மக்களின் தீர்ப்பை வரவேற்று விடுதலைப்புலிகள் தமது அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தமையும் அழகான இத்தீவில் அனைவரும் சுதந்திரமாகவும் மகிழ்வுடனும் வாழ முடியும்' என்ற மாவீரர் தின உரையின் சாரமும் அனைத்து மக்களிடமும் சமாதனத்துக்கான நம்பிக்கையை துளிர் விட வைப்பதாக அமைந் தது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்பு முனையாகும்.

Page 3
கடந்த காலங்களில் இனவாதத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த வர்களிடம், இனப்பிரச்சனையின் தீர்வுக்கு பேரங்கள் பேசி குழம்பியதே இலங்கையின் அரசியல் வரலாறாக இருந்து வந்துள்ளது. இனவாதிகளால் ஏமாற்றப்படும் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான நியாயங்கள் எடுத்துச் சொல்லப்படவில்லை.
இருபக்கத்திலிருந்தும் மக்களைப் பிரிக்க இனவாதம் பேசுவதும் தமது நலங்களுக்காக ஒன்றுபட்டுக் கூடிக் குலவுவதும், நெருக்கடிகள் ஏற்படும் போது அந்நிய நாடுகளின் உதவிகளை நாடி அவர்களின் நலன்களுக்கு துணைபோவதுமே அரசியலாக இருந்துவந்துள்ளது.
இதன் விளைவே இலங்கையின் இனப்பிரச்சனையில் அமெரிக்க மேலாதிக்கவாதிகளின் இன்றைய தலையீடு எனலாம். 1977ல் இனப்பிரச்சி னையைக் கூர்மைப்படுத்தி தென்னிலங்கையில் திறந்த பொருளாதாரத்துடன் மெல்ல நுழைந்த அமெரிக்கா இன்று தீர்வுக்கான மூனைப்புடன் தமிழர் பிரதேசங்களிலும் தனது ஆதிக்க வலையை விரிக்க முனைகிறது.
தீர்வற்று நீண்டு தொடரும் யுத்தச் சூழலில் அந்நிய அரசுகள் எதுவும் சம்பந்தப்பட்ட இருதரப்பினரின் விருப்புடன் நடுநிலை நண்பர்களாக நின்று செயற்படுவது இயல்பானதும் ஏற்புடையதுமாகும். சிறிய நாடுகள், சிறிய இனங்கள் என்ற நினைப்புடன் ஆதிக்க நோக்குடனும் அதிகாரத் திமிருடனும் நடந்து கொள்வதை சுதந்திர சிந்தையுள்ள எந்த மக்கள் சமூகமும் ஏற்றுக்கொள்ளாது. -
இத்தகைய நெருக்கடி மிக்க சூழலிலேயே புரிந்துணர்வு என்பது தனியே விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையேயான புரந்துணர்வாக மட்டுமன்றி பல்லின மக்களுக்கிடையேயான புரிந்துணர்வாகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது.
சுயநிர்ணய உரிமையின் இறுதிப்பிரயோகமான பிரிவினைக்கு' வாக் களித்த தமிழ் மக்களிடம்- அதனை சக்திமிக்க ஆயுதப்போராட்டமாக வளர்த்தெடுக்க உதவிய மக்களிடம்- மட்டும் சயநிர்ணய உரிமை பற்றி மீண்டும் மீண்டும் சொல்வதில் பயன் இல்லை.
ஒரு முழுமையான அரசியற் தீர்வை எதிர்நோக்கும் நாம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது சிங்கள, முஸ்லிம் மக்களின் உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை சொல்லாலும் செயலாலும் தெளிவுபடுத்துவதன் மூலமே பேரின வாதிகள் அவர்களிடம் திணித்த அச்சங்களை நீக்கி தமிழர் பாரம்பரிய பூமியில் தன்னாட்சி என்ற அரசியல் தீர்வுக்கு அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
யுத்த அழிவுகளும் நெருக்கடிகளும் நிறைந்த நீண்ட இடைவெளிக்குப் பின் உருவாகியுள்ள சமாதானச் சூழலை, விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வு டனும் எதிர் கொள்ளவேண்டும். வளர்ந்து வரும் அந்நியத் தலையீடுகளுக்கு உறுதியுடன் முகங்கொடுக்க பல்லின மக்களிடையே அச்ச நிலையை அகற்றி, சமாதானத்தையும், புரிந்துணர்வையும், உரிமைகளை ஏற்று மதிக்கும் உயர் பண்பையும் வளர்த்தெடுக்க ಅಖಪಟ್ಟಅ.
முன்வரவேண்டும். 2 தாயகம்~44

6" LLs. LITs) b வெள்ளைப்புறாக்களுக்கு LéF60). Fis 66 blj6 Tib விரித்தது எனது மன்ை.
இரண்டு தசாப்தங்கள் எனது உறவுகளின் இரத்தத்தால் சிவந்த மண்மேடுகளில் மீண்டும் பசும்புல்லின் துளிர்ப்புக்கள்.
கற்குவியலாக்கப்பட்ட எனது நகரத்தையும் கற்பழிக்கப்பட்ட எனது கிராமங்களின் 6)j6OTIj6OLju |b மீட்டெடுக்க ஆவல். gp8585 (plgul IITg5 எனது மண்ணின் உரிமையுடன்தான்.
வெண்புறாக்கள் முன்பும் வந்தன 5606) 85 TL.g. அழிந்தன.
இன்றும் , எமது தசைகளிலும் இரத்தத்திலும் குறிவைத்தபடி கழுகுகள் வானத்தில் வட்டமிடுகின்றன.
வெண்புறாக்களுக்கு பச்சைக் கம்பளம் விரித்தால் போதுமா?
தாயகம்-44

Page 4
நாய் வரும் பின்னே நான் நடப்பேன் மணல் வெளியே குரங்கிருக்கும் கீரிகுறுக் கோடும் தூரச் சிறுகடல் தெரியும் துயர் போக்கும் காற்று வரும் நொங்கு முத்தி பனங்காய் விழத் தொடங்கியிருக்கும் வெள்ளைக் கிழவிமாடு எலும்பு தெரியபனங்காய் குப்பிநிமிர்ந்து
பார்க்கும்
சாலைக் குளம் வற்றி அடிமண்டியில் கொஞ்சம் தண்ணிர் நிற்கும்.
குளம் கலக்கி மீன்பிடிக்கும் சீமான் பிள்ளை நிமிர்ந்து பார்த்து சிரிப்பான் சிநேகிதமாய்.
நாவல் பழுத்திருக்கும் மைனா சிறகசைத்தபடி வந்தமரும் : அணில் வெருண்டோடும் சுட்டெரிக்கும் சூரியன். மணல்காட்டினில் இரண்டிழனி வெட்டிக் குடிக்க, கமக்கட்டால் வியர்வை வழியும். வீடு திரும்புகையில்- பாரை மீன் குழம்பு படலையடியில் மணக்கும். சுடச்சுட தின்று விட்டுசும்மா இருந்த எம்மை ஊரை விட்டு ஏன் விரட்டினிா?
மனை கோகுலராகவன்
தாயகம்-44
 

தெருவெங்கும் பரபரப்பு கொலுவீற்றி ருந்தது. சைக்கிள்கள் ஒன்றையொன்று மறித்து விசாரித்துத்தவித்து தாமதித்து விலகிப்போய்க் கொண்டிருந்தன. நெடுநாட் களின் பின் ஊரைப் பார்ப்பதான ஆவல் அவனையும் சைக்கிளிளேறி மிதிக்க வைத்தது. "எட, தம்பி தனியப் போகாதை யடாப்பா." அவன் போகிற திசையின் ஊகிப்பில் தெருவில் நின்று புதினம் பார்த்தக் கொண்டிருந்த சிவசம்புக் கிழவர் சிரத்தை யாய்க் கண்டித்தார்.
"ஒமப்பு. அங்காலை நாதன் அண் ணையைக் கூட்டிக் கொண்டுதான் போறன்." அம்மாவுக்குத் திருப்பித் திருப்பி சொன்ன ஆறுதல் வார்த்தைகள் அம் மாவைத் திருப்திப் படுத்தியிருக்குமோ என்னவோ..? சிவசம்புக் கிழவர் ஆமோதிப் பதுபோற் தலையாட்டினார்.
சனங்களின் நகர்வு இப் போது அந்தப்பக்கம் நோக்கித் தான் இருந்தது. மாலையில் அந்தத் திசை எதிர்ப்புறமாய் மாற லாம். அப்போது வேர்த்துக்களைத்த முகத் தில் இழந்து போன சொந்த நிலம் பற்றிய சோகங்களதும் சுமைகளதும்
வடுக்கள் கருமையாய் படிந்திருக்க, சோர்வென்றாலும் அன்றாடச் சீவியத்துக் கான தேவைகளாய். தேங்காய்களையும் விறகுகளையும் முடிச்சுகளாய்ச் சுமந்து கொண்டு இவர்கள் திரும்பி வரலாம். வாழ்வியலின் வரைமுறைகள் இப்படி இடம்பெயர்தலுக்குள்ளே அடங்கிவிட்ட பிற்பாடு.எதையும் சலித்து என்ன பலன்.?
நாதன் அன்று வரவில்லை. குழந்தைக்கு காய்ச்சல் பிடித்து விட்டது. இரவிரவாய் ஒரே அனுக்கத்தில் கிடந்த குழந்தையை அப்படியே விட்டுவிட்டு வர அவனுக்கு மனமில்லை. அவன் மனைவி வேறு, உடனடியாய் ஆஸ் பத்திரிக்குப் போகவேண்டும் என்று நின்றாள். இவனுக்கு அவன் வீட்டு நிலமை நன்றகவே புரிந்தது. "பறுவாயில்லை நாதன் அண்ணை
நீங்கள் நிண்டு பிள்ளையைப் பாருங்கோ.
எங்கடை சங்கக்கடை மனேச்சராக்கள் போகீனம். நான் அவையளோடை போறன்."
என்றா வாறே விடைபெற்றவன் கொஞ்சம் விரைவாயே சென்று முன்னே போய்க் கொண்டிருந்த அவர்களோடு கலந்து கொண்டான்.

Page 5
சங்கக் கடை அவனது வீட்டி லிருந்து இரண்டாவது திருப்பத்தில் அமைந்திருந்தது.அவனது வீட்டிலிருந்து சங்கக் கடை வரை ஐந்து வீடுகள் இருந்தன. ஐந்து வீடுகளுக்கும் பின்னால் ஒரேயொரு பெரிய வளவே இருந்தது. அது கோவில் சொத்து பாகம் பிரிக்கப் படாமல் வெறும் பற்றைகளும், மரங் களுமாய்க் கிடந்தது.
அப்போது இவர்கள் சிறுவர்களா யிருந்தார்கள். இவர்கள் என்றால் இவன், ரமேஸ், விஜிதன், கதிர், அப்பன், சங்கர். என்று ஒரு பட்டாளமே. ஆனால் இன்று இவனைத் தவிர இங்கு யாரும் இல்லை. நாதன் கூட சங்கரின் அண்ணன் தான்.ஆனால் சங்கரைப் போன்ற ஒட்டுதல் நாதனிடம் இல்லை. ஒரு மரியாதையான நட்பு. அவ்வளவு தான். வயசு காரணமா என்றால் அதுவும் இல்லை. ஒன்றிரண்டு வயசு வித்தியாசம் எப்படியும் இருக்கும். ஆனால் கதிர் இவர்கள் எல்லோரையும் விட நிரம்பவும் சின்னவன். நாலு வயதாவது குறைந்தவனாய் இருப்பான். ஆனால் அவனும் அந்தச் சிநேகிதர்
வட்டத்துக்குள் எப்படியோ இடம் பிடித்து
6) LT6öT.
நாதன் ஒட்டாததற்குக் காரணம், இவர்களைப்போல் விளையாட்டு குழப்படி என்றில்லாமல் வெறும் படிப்போடே அவன் ஒன்றி விட்டது காரணமாயி ருக்கலாம்.
அந்த வளவில் நிறையப் புளிகள் வியாபித்து நின்றன. அங்குதான் இவர்கள் ஒழித்து விளையாடுவார்கள். ஐந்து வீடு களுக்கும் பின்னாலேயே அந்த வளவு அமைந்திருந்தது அவர்களுக்கு வசதியாய்ப் போயிற்று. ஐந்து வீடுகளில் ஏதாவ தொன்றிலிருந்து இவர்களில் யாராவ தொருவன் வளவுக்கு ஓடி அங்கு எங்கேனும் ஒழிந்து கொண்டு 'கூ' வென்று சமிக்ஞை கொடுத்தால் போதும் ஐந்து வீடுகளிலிருந்தும் படபட வென்று மந்திக் கூட்டங்கள் வந்தி 6
றங்குவது போல தயதபவென்று ஓடுகின்ற ஒலிச்சத்தங்கள் கேட்கும். அது அவர்கள் சின்னவர்களாயிருந்தபோது.
நிறையப் பற்றைகள் தான் அங்கு. ஆனாலும் அதுதான் இவர்களுக்குப் பிடித்தம். எந்தக் காலத்துக்கும் ஒழித்து விளையாடத் தகுந்த இடம் எப்போதாவது புளி பூக் கத் தொடங்கினால் இவர்களுக்குக் கொண்டாட்டம் தான் நிறைய பூக்களைப் பொச்சம் திரும் வரைக்கும் வாய்க்குள் அதக்கிச் சப்புக் கொட்டிய படி ஒழித்திருப்பார்கள். பூக்கள் பிஞ்சாகி விட்டாலோ கேட்கவும் வேண்டாம். ஆனால் இவர்களின் உலுப்பலில் புளியமரம் காலியாகிவிடுமா என்றால் அதுவும் இல்லை. அங்கு நிறையப் புளிகள் நின்றன. பூ, பிஞ்சு, முற்றல்காய், பழம் . எதையும் அவர்கள் விட்டுவைத்ததில்லை. விளாறு விளாறு களாய்த் தொங்கிக் கொண்டிருக்கும் புளிகளில் வாய்ப்பாய், பிடுங்க வசதியாய் கீழே காய்த்து தொங்குபவை இவர்களுக்குரியவை. விஜிதனுக்கு புளியில் அதிகப்படி ஆசை. எந்த மரத்துப்புளி, எந்த மாதிரி ருசி என்பது அவனுக்கு அத்துப் படி. விழுந்து கிடக்கும் பழங்களில் செம்பழம் எப்படியோ அவன் கைக்குத்தான் கிடைக்கும். அது என்ன கைராசியோ தெரியாது. இளகிய கோதுகளை உடைத்து மெல்லிய பசும்புளியை காட்டிக் காட்டி அவன் பொச்சடிப்பான். சிவத்த புளிகளும் கறுத்த புளிகளும் பெரிதாய் யாருக்கும் பிடித்ததில்லை. இருந்தும் அவற்றையும் அவர்கள் விட்டு வைத்ததில்லை.
குரங்குகள் வரும். வந்தென்ன..? இவர் கள் விட்டு வைத்த புளிகளைத்தான் அவை கடித்துக் குதறி வளவினை இரண்டாக்கி விட்டு அடுத்தடுத்த வளவுக்குத் தாவிப் போகும். இவர்களை தாக்குப் பிடிக்கிற தைரியம் இல்லை குரங்குகளுக்கு. அப்போ தெல்லாம் ஒழித்து பிடிக்கிற விளையாட்டுகளை விட
தாயகம்~44

குரங்கு விரட்டுதல் இவர்களுக்கு உற்சாகத்தை தரும். கதிர் ஆக்ரோஷமாய் நிற்பான
"எங்கடை வளவுக்கு. இவையள் எப்படி வரலாம்.?"சின்ன உடம்போடு
கற்களும் தடிகளும் கொண்டு குரங்கு
களை விரட்டியடிப்பதாய் குத்துக்கரணம் அடிப் பான்.இவர்கள் தாக்குதலை எதிர்பார்க்காத குரங்குகள் மெல்ல நழுவி விடும். கடித்துப் போட்ட எச் சில் புளியங்காய்களை விட்டுவிட்டு.
"உங்கடை எச்சில் புளியங்காய் எங்களுக்கென்னத்துக்கு." கதிர் உயர மாய் எம்பி பதிவில் இருக்கிற புத்தம் புதிய இளம் புளியங்காய்களை கடித்து விட்டு, குரங்குகளுக்கு பல்லிளிப்பான். கடைசிக் குரங்கு போகும் வரை தேடித் தேடித் துரத்துவான்.
அவர்கள் பள்ளிக்கூடம் போவது கூட அந்த வளவினூடே இருக்கிற முட்கம்பி வேலிகளை வளைத்து நெளித்து பாதை செய்துதான். அப்படி போகின்ற வேளைகளில் புளிகள் தூங்குகிற முற்றிய காய்களை லாவகமாய் பிடுங்கி காச்சட்டை பைகளில் போட்டுக் கொள்வார்கள். அன்றைய வகுப்பு வேளைகளில் தாமே அந்தந்த வகுப்புகளில் பெரியவர்களாகி விட் பதுபோல் புளியங்காய் வினியோ கிப்பார்கள்.
குத்துக்குத் தாய் நிற்கின்ற வடலிகளின் பின் ஒழிப்பது மிகச்சுலபம். தூரத்தே பிடிப்பவன் வருவதை பார்த்து சுழன்று இடம் மாற வசதியாய் அடுத்தடுத்துஇ இரண் டெட்டுத் தொலைவில் பனைகளும் இருக்கின்றன. பெரும்பாலும் பற் றைகள் செருப்பில் லாமல் போவதற்கு நெருஞ்சிகள் விடாது. என்றாலும் அவர்களுக்கு நெருஞ்சி இருக்கிற இடங்கள் மனப்பாடம் சுற்றிச் சுற்றித் தூரத்துபவனை நெருஞ்சிக்கும் மாட்டிவிடவும் தெரியும் அவர்களுக்கு.
மஞ்சள் பூத்த நெருஞ்சிகள். இளம் பிஞ்சுகளாய் வன்மங் கொள்ள காத்திருக்கும் இளம் பச்சை நெருஞ்சி.
7. -鶯
தெரிகின்ற
கத்தரிப்பூ வண்ணத்தில் துளித்துளி யாய்ப் பூத்திருக்கும் ஏதோ பெயர் தெரியாத காட்டுச் செடிகள். மூக்குத்திப்பூண்டுகள். இவை யெல்லாம் அந்த வளவினை
உரிமை கொண்டாடும். அவர்கள் ஒழிந்
திருக்கும் வேளைகளில் குனிந்து நிலத்தில் புல் பூண்டு களை ஆராய்வார்கள். பூக்கள் கொய்து அந்தக் காட்டுச் செடிகளின் மூலிகை மணத்தை உய்த் துணர முயல் வார்கள். வித்தியாசமான இலைகள் ஏதும் கால்களுக்கடியில் அகப்பட்டால் புதிதாய் க் கண்டுபிடித்தாற் போல ஆர்ப்பரிப்பார்கள். சிவந்த நரம்புகளும் புள்ளிப்புள்ளி இலைகளுமாய் கால் மிதித்தவுடன் உள்ளொடுங்கி விடுகின்ற தொட்டாற் சுருங்கிகளில் காலை வைத்து எடுத்து அவற்றின் அசைவில் வியப்பார்கள். இந்த வியப்பில் அதிகம் மூழ்கிப் போகிறவன் சங்கள். ”ܠ ܐܪis}}}{
காலைத் தொட்டாற் சுருங்கிக்கு அருகில் கொண்டு போகையில் அது மெதுமெதுவாய் சுருங்கி இறந்ததுபோல் ஆகிவிடுவதையும் பிறகு காலை எடுத்தால் அது இயல்புக்கு வருவதையும் தன் வயதிற்கேயுரிய பிரமிப்போடு பார்ப்பான் சங்கர். : "
"உதென்ன உது. கிட்டப் போறதுக் கிடையில பயப்பிடுது, பெட்டைப்
பிள்ளையஸ் போலை. உதைப்போய்
ஆவெண்ணுறாய்." ரமேஸ் சங்கரைச் சீண்டுவதற்காக ஆரம்பிப்பான்.
"போடா, சாகிற மாதிரிப் போக்குக் காட்டிப்போட்டு, மணிசர் அங்காலை போனாப் பிறகு உயிர்க்குதே. அதைச் சொல்லு."
யாரும் அவன் விளக்கத்தை ஏற் നൃഷ്ണങ്ങബ.
"அவ்வளவு வெறுப்பு மணிசர் மேலையெண் டா ஒரேயடியா சாக வேண்டியது தானை." கதிர் கீச்சுக்குரலில்
கத்துவான்.
தாயகம்-44

Page 6
"எங்கடை தமிழ்ச் சனம், எத் தினை பேருக்கு வளைஞ்சு குடுத்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கு. மிண்டிக்கொண்டிருந்தா ஒரேயடியாப் பரலோ கம் தான். அதைப்போலை தானை இதுகளும்."
சங்கர் தன்னை நியாயப்படுத்த
முயல்வான்.
"போடா, தொட்டாச் சிணுங்கி, நீயும் உன்னை மாதிரி ஆக்களும் வளையலாம். நானும் என்னை மாதிரி ஆக்களும் வளைஞ் சு குழைய மாட் டம். ஒருதருக்கும் பணிய மாட்டம்."
கதிரின் எதிர்காலத்தை அழுத்த LDTU3 diLL9685s, LL9. Ugll-60T., & Eslö(blo நிரந்தரமாய் தொட்டாச் சிணுங்கி' என அழைக்கப்பட்டதும் அன்றைய சம்பவத்தின் தொடர்ச்சிதான். - கதிர் தொட்டாற்சிணுங்கிகளை அலட் சியப்படுததினான். அவை தன் பார்வையில் விழுவதை தவிர்த் தான். தொட்டாற் சிணுங்கியுடன் உறவு
கொண்டாடும் சங்கரை நொட்டை
சொல்ல முயன்றான். ஆனாலும் அவர் கள் பிரியவில்லை. கூடி விளை யாடுதலிலும் குரங்கு விரட்டுதலிலும் அவர்கள் ஒன்றித்துப் போனார்கள்.
இப்படியான நாட்களில் தான் அவர்களுக்கு வெடிக்காய் அறிமுக மானது. முதன் முதல் இவன்
தான் கண் டான். ஏதோ புதுமை
யானதாய், இதுவரை காணாததாய் நீள் கூர் விளிம்புகளாய் ஒரு வேலியோரத்தே மண்டியிருந்தது. "அவசரத்துக்கு வேலிக் கரை யோரம் ஒதுங்கப் போனவன் அதைக் கண்டு, போன அலுவலை மறந்து வியப்பாய் பார்த்தான். குனிந்து அவற் றின் இலை சோதித்து அந்தப் பிஞ்சுகளையும் காய்களையும் வருடி அது என்னவென்று ஆராய முயன்றான். ஏதாவது தின்னக் கூடிய காயாய் இருக்குமோவென்று வாயில் எச்சில் படாமல் கடித்தான். ஊ.கும். நறுக் கென்று கடித் தானே தவிர அதன்சுவை இனிதாய் இருக்குமென்று
8
ஊகிக்க முடியவில்லை. போனவன் வராததைக் கண்டு, அன்றைய குறுப் லிடரால் தேடிக்கண்டுபிடித்து வரும் படி அப்பன் அனுப்பப்பட்டான். வந்தவன் ஏதோ ஆராச்சியில் மூழ்கியிருந்த இவனைக் கண்டு,
"என்னடா, செய்யிறாய் இஞ்சை." எனக் குனிந்தபடி தொடைகளில் கையூன்றி நின்று வேடிக்கை பார்த்தான். "இதென்ன.னடா.து." என்ற ஆச்சரியக் குறி தொனிக்க அவனும் அதில் காய்களை உருவி முகர்ந்து வாசனை பார்த்தான். சற்றைக் கெல்லாம்
ஆளையாள் தேடி வந்ததில் அந்தப்
பட்டாளமே அங்கு கூடி விட்டது.
பின்னால் நின்றபடி, "தள் ளுங்கோடா.." என மற்றவர்களை விலக் கி முன்னே வந்த கதிர் அலட்சியமாய் வார்த்தைகளை விசிறினான்.
"உதோ,. உது என்னவெண்டு தெரியாதே உங்களுக்கு. உதுதான் வெடிக்காய். இப்ப பாருங்கோ வேடிக் GO)856Ou."
என்றவாறே உலர்ந்த மரப் பட்டை நிறத்து வெடிக்காய்களைப் பிடுங்கினான். வாய்க்குள் எச்சிலைச் சேர்த்து எச்சிலில் வெடிக் காய்களை ஊறவைத்து ஒன்றொன்றாய் வெளியே எடுத்து ஒரு சாகசத்தோடு பிடித்தான். பட்டென்று வெடித்துச் சிதறிய வெடிக்காய்களை அவர்கள் எல்லோரும் பிரமிப்போடு பார்த்தார்கள். −
கதிர் கெட்டிக்காரன் தான் என அவர்கள் பேசிக் கொண்டார்கள். இப்படித்தான் வெடிக் காய் அவர் களுக்குப் பழக்கமாயிற்று. அதற்கு பிறகு வெடிக்காய் சேகரிப்பதும் அவர்க ளுக்குப் பழக்கமாயிற்று. அதற்குப் பிறகு வெடிக் காய் சேகரிப்பதும் அவர்களுக்குப் பொழுது போக்கா யிற்று. வேலி யோரம் மண்டியி ருக்கிற செடிகளில் தேடிப் பெறுக்கி, வெடிக் காய செடிகளைக் கண்டு
பிடித்து நிறைய வெடிக்காய்களை எவர்
f தாயகம்~44 l

pp-qтчелл9},
டிஅஜிழ0ழ ைநியறயஐ ஐம9றf96யா9 1ா пđih frogogшГ9 ц9o99910ih gorse
GGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGC
“புறTாhே rர்(9 (9ழ99ழா ப9(9pgழ9"ழாராமg ppஐயர்hழ99கு ஏடுற பூஜா998) டி9ழ99ஐேஇஇ டி9 டுரீ9தியா9 டி9I09 ஒஐயப99ழா ப909ஐரிே டி9ய09ராய்ப் (9ழ99 இற97ழு (ஐஐயப99ஐயhேழ999 19099இபிஐ |qignష్ట్రా |gr9్యధి) "uddhgOgg quge |qnറ பூமிfoபோ9 919ஐ நிறழபPகு ழா9ஜே இஇ ரய(eப99199ஐநிதிராகி இரடுg9ர locosiggiosa yg goedia 1993 qire9urg) | 91,091/g?E) q) sl09|g(Jl g?q?1199?q?10ffugsGC) 1909qQ(fiq L99(391.9Jq))) gy.9999 |"QUTigo9f9g) m: 1co9Quimrin fig) ffe995 wrt9.
"டியர் ஏழ009 டூ றா9ஜேடுஇ ஜாற0ரு(9றது டிஜமுயி ʻf99ğLJI9 "Ig919ßgߣalgPg?t6h.nLIqP99PCO9 fôig9gi q9tn IQ9திம90 யூா9ஒ டி99ஜேம90 "புய09ஓர94 q919.5gm gsfsgusts gr83) in pe) io9 gig g9UM 19Tsg9ppE) 109ig919 g9Uqs "Om Pogi fores இழரிா9 ம9ற1றமே901 டிம9ற0 (9ம9ர்ா9தி gafafr (929aicosgi gPco9q?wro9 gig?9)/gpo, triggqiáidî) மஹ டு (eருழற5 இஒஇe ைmஜa98) 94 poeg? "Õagning)?? (9göe) gicosé) qu99gon qDé "yuIO9Umocio qDé qóBig "yung99Peo qPggiososggyug qum Fo9Flo9CBGI/Cagge stifGOg9UPE) godson mg) 109CC91g995 " J95 gjasjon gốco999potehnų999
gigico mcosaeco893) ggir9 sffggiur9
gigo 1190 ஐ(9 டு ரஜிin gப8ஐ டிஞ் ராஜஇேn "பிர்நடு nறஞ் ராஜஇேn, 1971ாழ99கு புgஐறே 9 us(9 199jQgey99956 yst9G q90 m (ப் ை(O9ா9ஓ "பு:09ன்பர்டி20 ன்ாரஇஒழ9டி90 109co91945 9fgêyfn (5 q9Qng)9Brgaeco945 gyhn 119co9q? pcos QD3 mcgicosiggig gighn (96 sing பeg TGதிர (9ழஇgie qர்பஜே டிஅர0ே9 1982) ஜீேh இழபிfsபோ9 பூம91ழ9 பழகு நிறருஞ் ஒரம9ருயேடு qq)sfegurg
A ghyt9dig g g p l QQ1, QQ97ő-Q18)%ghn
$யஜே டி9ஞ் ராஜஇேn "பிர்நடு டி9ஞ் ரஐே
8帝
இn "ழ9ரேடு ன்டிறப99 ஐரி்ேபுபட்டு ரா(09 gobrogiggigh qgOnimé yogurto Ga iyogggg) திரா(Bg பூ99ழ9ர்கி qஇது 19 ரா டி090 "யூபரேடுggயூரன் யூா9ப்பாகுமுர்தி (9ரன் (91.9 gues (9G. Io995ggDéliq9g 19q(in 1919, இழ9ree இழபர் "நிரேடுஞ் ஐIIஇபஐகு ரஐரி 1919.g. "...95qq), gigs. L9099.9LT9 ligg q9ழ999ற9 19பgேபிர்ழ9g 9ே9ஐேgேh q?IIIIự9g?III9q?gựp q9ụn$ơi lợ9$n"IIọ09U] 19றrழ்டு யாழஒகுழhueண்கிரமா91 ழ9919 (9இதிர புரிoபோ9 முதிரி09ை பிறfsபோ9 (9ர்கி qபாஜாஜியுயர ராரு 0ே9ா9ஜே ஜிேingரியா நிற909ஞ் ழ9 பியா?) திதியுயர நிழழெடிஞ் (பிறPகு இழநிT") ழ90 ம9றதிேயுயிர ஏடுபா9 (ஐரீ9போ9, இ
"புப09ன்றா9ஐ ப9டுஇேழ9ழ90 ம909றே mறoேrgஜே ஜிேin ன்d) ப9றpழ9ஐ நிரசி9 isfigging "yungsgró).9 scoffeguro 9air
iqLL.9 rps (3 (JICO3Q s riggesqigiosp 199 ka "q9 m90 gungo9f9gg). Gjgh ரய(90919 qஇதீgசிI9 பிறரி3போ9,
ர9ழ993) ப9டுஇேழ9ழ90 ம909ழ919 டிார் ைஇ8 டிபா ர9றா999டு") gig)'s 10909mgéla iurggggg.
"Liggdigs q9914 gangscir ஐயா 09த ஹப99999 ஐயபிா9gேg9ழி pgno ysffour9g9ggoogyur9 sorgie) coq96° 199809தியூயா9 ழ9பர ஐயபே9 199தி09 $யா9 ரசிரா டு ரபா9 பா9ஞ் (9ார ர9ரகுே புeஞ்+இழdல "பறத9ஐரிஸ் பூ98 ரசிராடு q109.99) 'q999 apps 98 perpg) 'LO9 ஒழுபgஐ பிர் 6 mgGன்கி புரீஸ்போe
19фfФ Фg бdilj up qog91903 (909çog9médfinq9i q9L1091999 ாஜப909ஐழ99 டி319 டிஜேஜியா நிரe ஐஐதுஞ் 1991 டு டியர் "புeபகிரங்o90 முர்டி ஏழுபதி nJQung PusGN) G (jo9 g9UrnE909u9110) (9ழிப்பா9ன்ா(900 முர்டிaே9ளு றபல் ரவி டிரகுடுழ998) ஐஐழஜோ டு இழ0 டு நிறgGே
gmஜரி டிஜிm ஜிதுே நிடிடுதி நிறத்ம09"
nn Fon 5 geic9ģē ang) 993999

Page 7
"கதிர் வந்திருப்பானோ..?" மனது அவனுக்காய்ப் பிராத்தனை பண்ணியது.
கதிர் இந்த இடங்களைப் பார்த் திருக்கக் கூடும். எவ்வளவு வேதனைப் பட்டிருப்பான்.
பலகாலம் புழங்காததன் அறிகுறியாய் பற்றைகள் எழும்பத் தொடங்கியிருந்தன. ஓரமாய் தொட்டாற் சிணுங்கிகள் தெரிந்தன. சங்கரின் ஞாபகம் வந்தது. அவனும் கூட அந்தப் பழைய நாட்களை மறக்கமாட்டான் தான். இவன் அவசரமாய் ஒதுங்குவதற்கு வேலிக்கரைக்கு நடந்தான். மீண்டும் மனதில் வியப்பு படர்ந்தது. அழிந்து போயிருந்த வெடிக்காய் சந்ததி யிலிருந்து, புதிதாய் வெடிக்காய் செடி யொன்று முளைத் திருந்தது. முன் பொருதரம் அவன் அதிசயமாய் நோக்கியது நினைவில் வந்தது. கதிர் கிறனைட்டில் கிளிப் கழற்றுவது போல் என்ன அலட்சியமாய் அதை வெடிக்க
வைத் தான். அப் போதே தன்னை
அடையாளப் படுத்தினானோ?
இப்போதும் இவன் புதிதாய் ஒரு வெடிக் காய் செடியைக் கண்டு பிடித்திருக்கிறான். ஆனால் அதை ஒரு சந்தோசமாய்ப் பகிர அந்தச் சின்ன வயதும் இல்லை. அவர்களும் இல்லை. இது அதற்குரிய சூழலும் இல்லை. இருந்தாலும் அந்த நாட்களின் ஞாபகமாய் இரண்டு வெடிக்காய்களைப் பிடுங்கி எச்சிலில் நனைத்து வெடிக்க வைக்க வேண்டு மென்ற ஆவல் ஊறிற் று. எட்டிக் கால்களை வைக் கயில் பட்டென்று வெடித்தது. கொஞ்சம் உச்சமான சத்தம் ஐயோ. பிடுங்க முதலே வெடிக்காய் வெடித்துப் போயிற்றோ. இல்லை.கால்கள் நனைந்தன இரத்தத்தில்.கதிர், ரமேஸ், விஜி, சங்கள். நான் புதிசாய்க் கண்டு பிடித்திருக்கிறேன் ஒரு வெடிக்காய். இது கால்களைப் பிடுங்கக் கூடிய வெடிக்காய். உங்களுக்குத் தெரியுமா. ? எங்கேயடா போய்விட்டீர்கள் எல்லோரும்.?
米米米米米米米米米
10
செங்குத்தென நில்
உனது கோரிக்கையை t} đđìII |0||ỐIIji g IJG0)I LDITC5fTgDI
நிறுத்திய தெவர்!
கேள்விக் குறிகளை
தாங்கி நிற்கும் வினாப் ப்த்திரமா நீ!
6)III ! விடையொன்று தந்திடு!
சீதனம் என்ற சொல்லிற்கு தொடர் கமா போடாது முற்றுப் புள்ளி வைத்து () 6d!
அடைப்புக் குறிக்குள் உனது ஆசைகள் டேக்கப் படுவதா!
கோடுகள் போட்டும் வட்டம் வரைந்தும் f(dി ഉീത്
தடுத்து நிறுத்தும்.
கூனிக் குறுகாதே செங்குத்தென நில் நிமிர்ந்து!
நயினை tᏝ8fᏏ6lᎢ
தாயகம்-44

மூக விஞ்ஞானம் என்பது மனிதன் சிற்றிய விஞ்ஞானம். அவன் சமூகமாக ஒன்று கூடி உழைத்து, பகிர்ந்து, முரணுற்று, போராடி, வாடி வாழும் சூழலில் எழும் சமூக மனித இயக்க விதிகள் பற்றிய விஞ்ஞானம், வரலாறு, பொருளியல், மெய்யியல், அரசியல், உளவியல், கலை இலக்கியம், பண்பாடு யாவற்றிலும் வேர் கொண்டெழும் இச்சமூக விஞ்ஞானம் இன்று இயற்கை விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் ஒப்பு நோக்கில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்நிலை வெறும் பொரு ளாதார, பண்பாட்டு, யுத்த நெருக்கடிகளை மட்டுமல்ல, மனிதனதும் அவன் வாழும் புவியினதும் இருப்புக்குமே
இடையூறு விளைவிக்கும் அளவிற்கு
வலுவடைந்து வருகின்றது. அரசியல், பொருளியல், அறிவியல் அதிகாரங்கள் ஒருசில நாடுகளின் கைகளில் குவிந்து உலகமயமாகிவரும் இன்றைய சூழலில் சமூக விஞ்ஞானம், அறிவியல் விழிப்புணர்வு பரந்துபட்ட மக்களிடம் ஏற்படவேண்டிய தேவையும் அவசியமும் இன்று பலராலும் உணரப்படுகிறது.
மக்கள் தமது வாழ்க்கைத் தேவை களைப் பூர்த்தி செய்யவும் வாழ்வை இலகு படுத்தி வளமாக்கிக் கொள்ளவும் உருவாக் கிக் கொண்ட இயற்கை விஞ்ஞானம், இன்று வியத்தகு முன்னேற்றத்தை அடைந்து வருகி றது. கணனி தகவல் தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம் யாவும் இணைந்து இயற்கை விஞ்ஞானத்தில் பெரும் பாய்ச் சலை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி இவ்
வாறு உயர்நிலை அடைந்துள்ளபோதும் இவற்றினால் மட்டும் உலக மக்களுக்கு சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த நல்வாழ்வை தரமுடியவில்லை. பின்தங்கிய நாடுகளையும் மக்களையும் பஞ்சமும் நோய் பிணியும் இன்னும் பிடித் திருக்கிறது. வறுமைக் கோட்டின் கீழ் உலகின் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
it.
N
ஏற்றத்தாழ்கள், சுரண்டல்கள், ஒடுக்கு முறைகள் ஒழியவில்லை. காட்டுமிராண்டிகள் போல மனிதர்களை மனிதர்களே அழித்துக் கொள்ளும் இனமத ஜாதிக் கலவரங்களும் பேரழிவைச்செய்யும் யுத்தங்களும் மறைய ഖിങ്ങ്ങബ.
தனிமனிதவாழ்வு கூட தடையற்ற போட்டிச் சந்தையில் வந்து குவியும் நுகள் பொருட்களின் பின்னால் இழுபட்டுச் செல்வ தாகவே இருக்கிறது. வரலாற்று அனுபவங் களுக்கூடாக மனிதர் பெற்ற உயர்ந்த வாழ் வியல் விழுமியங்கள் யாவையும் ஏட்டிலும் எழுத்திலும் வார்த்தையிலும் தொலைத்து விட்டு மனிதன் படைத்த பணத்தை வைத்தே மனிதாகளை எடைபோட்டு மதிப்பிடும் அவல நிலை நியாயப்படுத்தப்படுகிறது.
உலகமயமாதலின் வரிளைவாக மேலைத்தேய கலாசாரத்தின் தீய அம்சங்கள் எமது இளம் சந்ததியினரின் மனங்களை வேகமாக பாதித்து வருகிறது. பெற்றோர் பிள்ளைகள் உறவு, ஆசிரிய மாணவர் உறவு, முதியோர் இளைஞர் உறவு, குடும்ப உறவு, மனிதர்களுக்கிடையிலான உறவுகள் யாவும் இன்று மாற்றமடைந்து வருகின்றன. தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையே யான பிணைப்பு அகன்று தனிமனித உணர்வுகள் மேலோங்குகின்றன. சுயநல உணர்வுகள் முனைப்படைந்து மனிதர் களிடையே அன்னியமாதலும் தனிமைப் படலும் அதிகரித்துவருகின்றன.
இந்த நூற்றாண்டிலும் இத்தகைய இழி நிலைகள் எஞ்சியிருப்பது ஏன் என்ற கேள்வி எழும்போதுதான் சமூக விஞ்ஞானத்துக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி யின் விரிசல் தெரிகிறது. இன்று வேகமாக வளர்ந்து வரும் இயற்கை விஞ்ஞானம் கூட அணுவாயுதப் போட்டி, சூழல் மாசடைதல் என்பவற்றுடன் சேர்ந்து சமூக விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியில் பின்தங்கி வரும் மனிதனுக்கும் அவன் வாழும் உலகுக்கும் சுருக்குக் கயிறாகவே மாறிவிடும் அபாயமும் இருந்து வருகிறது. -
85f883 fési O- 44

Page 8
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, பல்வேறு வர்க்கத்தட்டுக்கள் உள்ள ஒரு சமூகத்தில் சுரண்டுபவரும், சுரண்டப்படுபவரும் உள்ள ஒரு சமூக அமைப்பில் கூட அவைகளை நீக்கி சுதந்திரமும் சுபீடசமும் நிறைந்த உலகை கட்டியெழுப்பும் விருப்பும் நம்பிக்கையும் இலகுவில் ஏற்படுவதில்லை. சமுதாய ஏணிப்படியின் உச்சியைத் தொட்டுவிடும் அவா நடுத்தர வர்க்க மனிதரிடம் மட்டுமல்ல, அடிமட்ட மனிதனின் மனத்திலும் இன்று ஐ திட்டமிட்டே விதைக்கப்படுகிறது.
ஆனால் பொருளாதார, அரசியல்
முரண்பாடுகள் (வர்க்க ரீதியாக மட்டுமல்ல; இன, மத முரண்பாட்டு வடிவங்களுடாகவும்)"
முற்றி வெடிக்கும் போது இவர்களது கனவுகள் கலைந்து போவதுடன், பொது திரியை அடையாளம் காண்பதும்
சயற்படுவதும் இவர்களுக்கு சாத்தி
பற்றிய விஞ்ஞானம், அதன்
இயக்க விதிகளை அறிவதும் மாற்றுவதும், எண்ணிக்கையில் குறைந்த விஞ்ஞானிக ளாலும், தொழில்நுட்ப வல்லுனர்களாலும் முன்னெடுக்கப்படமுடியும்.
சமூக விஞ்ஞானத்தின் கருப் பொருளான மனிதன் வெறும் சடமாக அல்ல, அறிவும் உணர்வும் உள்ள உயிரியாக இருக்கின்றான். அவனது தேர்வுகள், விருப்பு கள், தேவையின் அடிப்படையில் எழுந் தாலும் பழகிப் போன சிந்தனையின் வலுவும் அவனது அறியாமையையும், அடிமைத் தனங்களை யும் அவன் புரிந்து கொள்வதற்கு தடை யாக உள்ளது. இந் நிலையில் அரசி யல் பொருளாதார மாற்றங்கள் ஏற் படும்போதும், பெருந்தொகையான மக் களின் அறிவியல் விழிப்புணர்வும், கருத் தொருமிப்பும், ஒன்றிணைந்த செயற் பாடும் அதனை வலுப்படுத்தவும் ஒழுங்க மைக்கவும் அவசியமாகிறது. இங்கு வர
12
வரலாற்றுப் போக்கைப் புரிந்து கொண்டு
லாற்றை மாற்றியமைத்து இயக்கும் சக்திஇயற்கை விஞ்ஞானம் போலன்றி பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பங்களிப் பிலேயே தங்கி உள்ளது.
அறியாமையின் அடித்தளமும் அறிவியலாளரின் வரலாற்றுச் சதியும்
இயற்கையின் இயக்க விதிகளை கண் டறிந்து கட்டுக்குள் வைத்து தனது வாழ்க் கைத் தேவையைப் பெருக்கிக் கொள்ளும்
விஞ்ஞான தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி
பெற்ற மனிதனால் தனது வாழ்வின் இயக்க விதிகளை, தான் வாழும் சமூகத்தின் இயக்க விதிகளைக் கண்டறிந்து மாற்றங்களைச்
செய்ய முடியாது என்பதல்ல. இருட்டறை யில் இட்டு அடைத்து வைத்திருப்பதைப் போலவே ஆளும் வர்க்கமும் அவர்களை சார்ந்த அறிவியலாளர்களும் மக்கள் அறிவியல் விழிப்புணர்வு பெறு வதை
வரலாற்றுக் காலந்தொட்டு திட்டமிட்டே
எகிப்திய அடிமைகள் நூற்றுக்கணக்
கான தெய்வ உருவங்களை வழிபடுவதனால் எவ்வாறு எகிப்திய சாம்ராஜ்ஜியம் தொல்லை யின்றி எழுந்து நிற்கிறது என வியந்து கவிதை பாடுகிறார் கிரேக்கத்து சிந்தனையாளர் சோக்கிரட்டீஸ், மக்களை வழிநடத்த கபடத்தனமான பொய் ஒன்றை எப்படி உருவாக்குவது என்று விவாதிக்கிறார் பிளேட்டோ, தெய்வ சாபத்தை சாட்டாக வைத்து தமது எதிரிகளை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் கொன்றொழிக்க லாம் என தந்திரம் வகுக்கிறார் சாணக்கியர். வேதத்தின் பொருளைக் கேட்ட சூத்திரனின் காதுக்குள் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண் டும் என சட்டம் வகுக்கிறது வேதகாலம். இவ்வாறு ஏகலைவனின் கட்டை விரலாக ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் மக்களின் விடு தலைக்கான ஞானமும் வீரமும் ஆளும் வர்க்கத்தினரால் எப்பொழுதுமே மிகத்தந்தி ரமான வகையில் தொடர்ந்தும் வெட்டப்பட்டு வருகிறது.
தாயகம்-44
 
 
 
 
 
 

நிலையில் மக்கள் இருப்பது அவசியமா கிறது. எனவே சமூக விஞ்ஞான நோக்கற்ற to a to o அரசியல் பொருளாதார, கலாசார அ சாத்திரம் சொல்லிடுமாயின்-அது ©pങ്ങബ (360ci :: - சாத்திரமன்று சதியென்று கண்டோம். வருவதில் இவர்கள் மிகுந்த கவனம் செலுத்தி: என உழைக்கும் மக்களான சமூகத்தின் வருகின்றனர். இதற்கு இன்றைய தகவல் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான தொழில்நுட்பமும் இவர்களது கட்டுக் வரலாற்றுச் சதியை சரியாகவே அடையாளம் கோப்புக்குள் இயங்கும் அதிநவீன செய்தி காட்டுகிறான் பாரதி. - ஊடகங்களும் இவர்களுக்கு бо-Ш0}
சூத்தரனுக்கொரு நீதி- தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொருநீதி
வரலாற்றுரீதியாக உலகின் பின்தங் துணையாகின்றன. மக்களும் நாடுகளும், தொடர்ந்து ஒடுக் கப்பட்டு வருவதைப் போலவே அவர்களது விடுதலைக்கும், சமத்துவத்துக்கும் அவற்றுடன் கூடிய உலக சமாதானத்துக் காகவும் வழிகாட்டும் சமூக விஞ்ஞான அறிவியலும் இன்றும் ஒடுக்கப்பட்டு வருகி றது. சமூக விஞ்ஞான அறிவியல் பரம்பலை தடுப்பதும், அதனை திரித்துரைத்து மழுங்க டிப்பதும், அதற்கு எதிரான கருத்து முதல்வாத நம்பிக்கை உணர்வுகளை சிந்தனைகளை மக்களிடம் தொடர்ந்து வேரூன்ற வைப்பதும் இன்றும் இடம்பெற்று வருகிறது.
இன்று தகவல் தொழில் நுட்பத்துக் கூடாக உலகம் கிராமமாகச் சுருங்கி வருவ தாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் ஆதிக்க வல்லரசுகளின் கைகளில் உலகம் சுருங்கி வருவதே இன்றைய உலகின் நிதர்சனமாக உள்ளது. மனிதர்கள் கூட திட்டமிட்ட வகையில் விரிந்த மானுட வர்க்க உணர்வுகளுக்கு அப்பால் இன, மத, ஜாதி, வேறு பாடுகளுக்குள் சுருங்க வைக் கப் படுகின்றனர். இன, மத, ஜாதி ஆதிக்கங்களுக்கும் மேன்மைக்குமான யுத்தங்கள் உலகெங்கும் முனைப்படைய வைக் கப்படுகின்றன. இருபத்தொராம் நூற்றாண்டிலும்- காட்டுமிராண்டிகளாக மாறும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப் பட்டு வருகின்றனர்.
உலகின் அதிகாரத்தை தமது கைகளில் தொடர்ந்து வைத்திருக்கும் வல்லமைமிக்க நாடுகளுக்கும், அதன் வசதி படைத்த ஒரு பகுதி மக்களின் உல்லாச வாழ்வின் இருப்புக்கும் அறிவியல் விழிப்பற்ற உறக்க
18
பின்தங்கிய நாடுகளின் பெரும்பாலான
அறிஞர்கள் கூட இறுகிப்போன பழமைவாத மதவாதச் சிந்தனைகளின் தீய அம்சங்களை விமர்சனம் செய்து விலக்கி, பழமையின் நற் பெறுமானங்களை முன்னெடுக்கத் தவறுகின் றனர். இந்த வகையில் இவர்களின் அறிவுப் பணி ஆளும் வர்க்கங்களுக்கு துணைபோவ தாகவே அமைந்துவருகிறது.
மனித குல வரலாறும் சமூக விஞ்ஞானமும் மனிதர்கள் தாம் எதிர்நோக்கும் துன்பங் கள், ஒடுக்குமுறைகளிலிருந்து தம்மை விடி
வித்துக் கொள்ள, கற்பனையான அமானுட
சக்திகளிடம் அதன் காரணங்களைத் தேடா மல் மனிதச் செயல்களிலேயே அதனைத் தேட முற்படும் போது சமூக விஞ்ஞான நோக்கு உருவாகிறது.
சிக்கலான தத்துவ விசாரங்களுக்கும் நுட்பமான பொருளாதார காரணிகளுக்குள் ளும் முதலில் புகாமல் பொருள்முதல்வாத நோக்கில் முன்வைக்கப்படும் மனிதகுல வர லாற்றின் வளர்ச்சிப் போக்கை ஒருவர் புரிந்து கொள்வதன் மூலம் இவ்விஞ்ஞான நோக்கை படிப்படியாக பெறமுடியும்,
பிரபஞ்ச வெளியில் உடுக்கள், கோள் கள், நெபுலாக்கள் என உருவான எண்ணிக் கையற்ற வஸ்துக்களுள் ஒன்றான இப்புவி யின் பிறப்புடன், அதில் நுண்ணுயிர்கள் தோன்றி பரிணமித்து தாவரங்கள், விலங்குகள், பறவைகளாக அவை விரிந்தன. குரங் கிலிருந்து பரிணமித்த மனிதன் இயற்கை அன்னையின் தொப்புள் கொடியிலிருந்து தன்னை அறுத்துக் கொள்ளாத நிலையிலே முதலில் இருந்தான்.
தாயகம்~44

Page 9
புராதன பொதுவுடமைச் சமூகம்
தனது வாழ்வுக்கான போராட்டத்தில்,
தனது கைகளை உயர்த்தி கற்களை,
தடிகளை கருவிகளாக அவன் உபயோகிக்க முனைந்தபோது விலங்குகளிலிருந்து
அவனைப் பிரித்த வரலாற்றின் முதற் செய
லாக அது அமைந்தது.
அவர்களது உணவைத் தேடுவதற் கான கருவிகளாக அமைந்த ஈட்டியும் அம்பும் வில்லும் இலகுவாகப் பெறக் கூடியதாகவும் இருந்தமையும் சேமிப்பற்ற நாளாந்த உணவுக்கான ஒன்றுபட்ட தேடல் முயற்சியும் கூட்டுக் குடும்ப முறையும் குழுக்கள், கணங்களுக்குள் ஒற்றுமையையும் பாகுபாடற்ற சூழலையும் நிலைபெறச் செய்தது. பிறிதொரு குழுவுடன் மோதல் ஏற்பட்டபோது வெற்றிபெற்ற குழு பிடிபட்டவர்களை கொன்றொழித்தது.
ஆண்டான் அடிறைச் சமூகம்
பயிர்ச்செய்கை, மந்தை வளர்ப்பு முறை களுக்கு படிப்படியாக மாற்றமடைந்த போது உபரி உணவின் சேமிப்பும், தனியுடமை முறை மையும் வளர்ச்சியடைந்தது. சொத்துக்கான வாரிசை சரியாக அடையாளம் காணும் அவ சியத்திலிருந்து தனிக்குடும்ப முறை உருவா கியது. கற்பு என்னும் கருத்தியலுடன் பெண் கள் வீட்டுடன் பிணைக்கப்பட்டனர். வரலாற் றில் பெண்ணடிமைக்கான அடித்தளம் அங்கு உருவானது.
தனிச் சொத்துரிமைக்காக குழுக்களின் உள்ளும் வெளியேயும் நடந்த போட்டிகளிலும் மோதல்களிலும் தோல்வியடைந்தவர்களை கொன்றொழிப்பதற்கு பதிலாக அவர்களை அடிமைகளாக்கினர். அவர்களது உடலு ழைப்பைக் கொண்டு மேலும் பன்மடங்கு உற் பத்தியை மேம்படுத்தவும் ஆரம்பித்தனர்.
எண்ணிக்கையில் அதிகரித்திருந்த
அடிமைகளை கட்டி ஆளவும் அயற்குழுக்க ளுடனான மோதல்களிலிருந்து தம்மைக்
காத்துக் கொள்ளும் தேவையும் ஏற்பட்ட போது ஆயதம் தாங்கிய படையும் விசாரணை மன்று, தண்டனைக் கூடங்கள் உள்ளிட்ட
அரசின் ஆரம்பக் கட்டமைப்புக்களும் அங்கு
14
li
*R;" " (XAway
உருவாகியது. அடிமைகளின் எண்ணிக் கையை பெருக்குவதன் மூலமும் அயலார் செல்வங்களைக் கொள்ளை கொள்வதன் மூலமும் அரசின் செல்வச் செழுமையை மேலும் பன்மடங்காகப் பெருக்கலாம் என்ற உணர்வு- பிரதேசங்களையும் மக்களையும் அடிமைப்படுத்துவதற்கான யுத்தங்களாக மாறின. பேரரசுகளும் சாம்ராஜ்ஜயங் களும் இவ்வாறே படிப்படியாக தோற்றம் பெற்ற்ன. ኔos , ww
அடிமைகளின் இரத்தத்தாலும், கதை களினாலும் கட்டியெழுப்பப்பட்ட இச்சாம்ராஜ் ஜியங்களின் நாகரிகம் கொலோசிய அரங்கு களில் அமர்ந்து அடிமைகளை அடிமைக ளுடனும், விலங்குகளுடனும் மோத வைத்து அவர்களது மரண் அவலங்களை இரசித்து மகிழ்ந்த சீமான்கள் சீமாட்டிகளது குரூர உணர்வுகளில் வெளிப்பட்டது.
இத்தகைய கொடுமைகள் நிறைந்த ஆண் டான் அடிமைச் சமூகத்தை நீண்டகாலம் நிலைநிறுத்துவதற்காக ஆண்டவனே இந்த அடிமை முறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் படைத்துவிட்டதாக அன்றைய மதபோதகர்கள் கதை கட்டிவிட் L60ft.
பிரமனின் சிரசிலிருந்து பிராமணர்களும் தோள் களிலிருந்து ஷத்திரிகர்களும் தொடையிலிருந்து வைசிகரும் பாதங்களிலி ருந்து சூத்திரர்களும் (அடிமை உழைப்பா ளாகள்) தோற்றுவிக்கப்பட்டதாக வேதம் உரைத்தது.
ஜனநாயகத்தின் ஆரம்பத் தொட்டிலான கிரேக்ககத்தின் புகழ் பூத்த குடியரசிலும் கெலெற்றுக்கள் எனும் அடிமைகள் (5ty 356T Tö - மக்களாகவே கரு தப்படவில்லை.
பண்டைய கிரேக்கத்திலும் பொன், வெள்ளி, இரும்பு, பித்தளை என நான்கு உலோகங்களின் அடிப்படையில் இதே வர்க்கப் பாகு பாட்டை இறைவன் படைத்து விட்டதாக தேவதைக் கதைகள் மூலம் மக்கள் நம்ப வைக்கப்பட்டனர்.
தாயகம்-44

சீனா, எகிப்து, பாரசீகம் போன்ற பல்வேறு நாடுகளிலும் அன்று நிலை பெற்றிருந்த பொருளாதார உற்பத்தி உறவு முறைகளுக்கு ஏற்ப இதே வர் க் கப் பாகுபாடுகள் தோன்றியி ருந்தன.
இவ்வுண்மைகள் மறைக்கப்பட்டு இறைநம்பிக்கையுடன் அடிமைத்தனங்களும் ஏற்றத் தாழ்வுகளும் உலகெங்கும் பிணைக்கப் பட்டமை, மனிதகுல வரலாற்றில் இன்று வரை அவை தொடர்ச்சியாக பல்வேறு வடி வங்களில் பேணப்பட்டு வருவதற்கு மிகப்பல மான கருத்தியல் தளத்தைக் கொடுத்து வரு கிறது.
இவர் களது பொய்யுரைகளுக்கும் ஏமாற்றுகளுக்கும் மத்தியிலும் வரலாறு முழு வதும் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சிகளும் போராட்டங்களும் நடை பெற்று வந்துள்ளன.
ரோம சாம்ராஜ்ஜியத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையான அடிமைகளை அணி திரட்டி போராடி சிலுவையில் மடிந்த ஸ்பாட் டக்கஸ் வரலாற்றில் வெளித்தெரியும் முதல் அடிமைச் சமூக அமைப்புக் கெதிரான கிளர்ச்சி வீரனாக அடையாளங் காணப்படு கிறான்.
மதநம்பிக்கையோடு அடிமைத்தனங்
களை ஏற்றிருந்த மக்களை புதிய மத நம்பிக்
கையை ஊட்டி விடுவிக்க முனைந்த வரலா றும் இடம்பெற்றிருக்கிறது. எகிப்திய பேரரசின் கீழ் அடிமைப்பட்டிருந்த யூதர்களை விடுவிப் பதற்கு மோசே இதே வழிமுறைகளை கையாள்கின்றார்.
நிலப்பிரபுத்துவ சமூகம்
ஆண்டான் அடிமைச் சமூக அமைப் புக்கெதிரான இடையறாத இப்போராட்டங் களின் விளைவாகவே பண்ணை நிலத்தில் உழைத்தாலும் தனக்கெனவும் ஒரு சிறிய நிலத்தில் உழைக்கும் உரிமை பெற்ற நிலப் பிரபுத்தவ சமுதாயம் உருவாகியது. ஆனால் நிலத்தின் தன்மையும் மூலதனமின்மையும் துயர் மிகுந்த அவர்களது வாழ்க்கையில்
பெருமாற்றத்தை தரவில்லை.
கைத்தொழில் உற்பத்தியும் பண்டமாற்று
பணப்பழக்கம் வர்த்தக வளர்ச்சி இவை
15
யாவும் படிப்படியாக நிலப்பிரபுத்துவத்துக் கெதிரான புதிய பணவசதி படைத்த முதலாளி வர்க்கத்தை நகள்ப்புறங்களில் உருவாக்கியது. நிலப்பிரபுக்களைப் போலவே நிதி வளத்தைப்
பெற்றிருந்தாலும் அரச அதிகாரத்தை re. ,
பெற்றிருந்த நிலப் பிரபுக்களுக்கும், அவர்களுக்குச் சார்பான மதத் தலைவர்கள் முன்பும் நிதியும் பொருளும் வரியாகக் கொடுத்து கைகட்டி நிற்கும் நிலை முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்பட்டது.
முதலாளித்தவ சமூகம்
இத்தகைய ஒரு சூழலில்த்தான் பிரான்ஸ் தேசத்தின் முதலாளித்துவ வர்க்கத் தினரிடம் சுதந்திரம் பற்றிய சிந்தனை எழுந்தது. இதற்கு ஏற்ப பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகையில் 90 வீதத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தமது உழைப்பில் 80வீத பங்கை வரிகளாகவும் வட்டிகளாகவும் கொடுத்து விட்டு 20வீத வருமானத்தில் வாழவழியற்று பஞ்சத்திலும் நோயிலும் மடியும் நிலைகண்டு பொங்கி எழுந்தனர்.
நிலப்பிரபுத்துவ அமைப்புக் கெதிரான பிரான்சிய புரட்சி வெடித்தது. மன்னனுக்கு எதிராக மட்டுமல்ல, மன்னனை கடவுளின் பிரதிநிதி எனக் கூறி மக்களை ஏமாற்றி வந்த மதத்துக்கெதிரான விமர்சனங்களையும் அறி ஞள்கள் முன்வைத்தனர்.
வால்டேர், ரூஸோ, மாண்டெக்கியூ தீதரோ போன்ற அறிஞர்களின் எழுத்துக்கள் நிலப்பிரபுத்துவ சுரண்டல் அமைப்புக்கும், அதன் கருத்தியல் காவலனாகவும் விஞ்ஞான அறிவியல் சிந்தனைகளுக்குத் தடையாகவும் இருந்த அன்றைய கத்தோலிக்க மதபீடங்களுக்கு எதிராகவும் எழுந்தன. எனினும் வளர்ந்து வந்த முதலாளித்தவ அமைப்புக்குச் சார்பான கருத்துக்களையே இவ் அறிஞர்கள் பிரதிபலித்தனர்.
'ஏமாற்றுத்தனத்தின் பழைய முக
மூடிகளை கிழித்தெறியுங்கள்' என திருச் சபைக்கு எதிராக முழக்கமிட்ட வோல்ட்டேர், "மதம் என்பது சாதாரண மக்களுக்கு பயன் உள்ளது. மதம் என்பது இல்லையென் றால் விவசாயிகள் நாத்திகர் கள்
தாயகம்-44

Page 10
ஆகிவிடுவார்கள். அவர்களை ஆட்சி புரி வது நடக்காத காரியம்" என மக்களுக்கும் தனக்கும் இடையே இறுக்கமான எல்லை வகுத்துக்கொள்கிறார்.
வரலாற்றில் பெரும் எண்ணிக்கையான விவசாயிகள் தொழிலாளர்கள் பொதுமக்கள் திரண்டெழுந்த பிரெஞ்சுப் புரட்சி பாஸ்டில் கொடுஞ்சிறையைத் தகர்த்து மன்னனைக் கொன்று அதிகாரத்தை கைப்பற்றியபோதும் அதற்கு தலைமை தாங்கிய வீறுகொண்ட புதிய முதலாளிய வர் க்கம் குடியரசு மக்களாட்சி என்ற இலக்கையே எட்டாமல் நெப்போலியன் தலைமையிலான முதலா ளித்துவ சர்வாதிகார ஆட்சியாக வெளிப்படையாகவே தன்னை மாற்றிக் கொண்டது.
எனினும் மனிதகுல வரலாற்றில் சுதந் திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மானுட விடுதலைக்கான சுலோகத்தை கோஷமாகவேனும் உலகெங்கும் உரக்க முழக்கமிட வைத்ததில் அப்புரட்சியின் தியாகிகள் வெற்றி பெற்றனர்.
நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு பதிலாக புதிதாக வந்த முதலாளித்துவ அமைப்பில் நிரந்தரமான பண்ணை அடிமைகளைப் போலன்றி தமது உழைப்பை கூலிக்கு விற்கும் சுதந்திரமான அடிமைகளாக விவசாயிகள் மாற்றப்பட்டனர். பிரேஞ்சுப் புரட்சியின் சுலோகமான "சுதந்திரம்" என்பது தொழிலாள விவசாயிகள் புத்திஜீவிகளின் உழைப்பைச் சுரண்டும் தனிமனித சுதந்திரமாகவும், மக்களாட்சி என்பது அதிகாரமும் வசதியும் படைத்த மக்களின் ஆளும் வர்க்கத்தின் ஜனநாயகப் போர்வையுள்ள சர்வாதிகார ஆட்சியாகவும் மாற்றமடைந்தது.
இச்சமூக அமைப்பில் நிலக்கரிச் சுரங் கங்களிலும் தொழிற்சாலைகளிலும் பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்கள் மிக மோசமான சுரண்டலக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டனர். சுகாதார வசதிகள் எதுவுமற்ற சூழலில் 14,16,18 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்
16
பட்டனர். இவற்றுக்கு எதிராக ஊதிய உயர்வு, வேலைநேரக்குறைப்பு என்பவற்றை கோரிக் கையாக வைத்து அவர்கள் வேலைநிறுத் தங்கள் செய்தபோது, ஆளும் வர்க்கம் அவர் களை சுட்டுக் கொன்றும், சிறைகளில் அடைத்தும் சித்திரவதை செய்தது. சோஷலிச சமூகம் ஒருவரது உழைப்பின் பயன்களை இன்னொருவர் உரிம்ைகொள்வதும், கூட்டு ழைப்பின் சமூக விளை பயன்களை தனிமனி தன் உடமையாக்கிக் கொள்வதுமான சுரண் டலும் ஒடுக்குமுறையும் நிறைந்த இச்சமூக அமைப்பை மாற்றி அமைக்காமல், பாட்டாளி வர்க்கம் உழைப்பாளி மக்கள் உயிர் வாழ முடியாது என்ற நிலை தோன்றிய போதுதான் - கார்ல் மார்க்ஸும் ஏங்கல்சும் சமூக விஞ் ஞான நோக்கை விரிவுபடுத்தித் தொகுத்தளித் தனர்.
மாக்சிசம் சமூக மாற்றத்துக்குரிய தத் துவமாக மட்டுமின்றி, சமூக விஞ்ஞான அறிவியல் தத்துவமாகவும், அதனோடு இணைந்த விஞ்ஞான பூர்வமான பண்பட்ட வாழ்வியல் தத்துவமாகவும் விளங்கியது.
மனித வரலாற்றில் நிகழ்ந்த ஒடுக்கு முறைகளுக்கெதிரான போராட்ட்ங்களின் அனுபவங்களின் தொகுப்பாக இது அமைந்தது. மனிதன் பற்றியும் மனித சமூகத்தின் இயக்க விதிகள் பற்றியும் அக் கறை கொண்ட அனைத்து அறிஞர்களது ஆவலையும் விருப்பையும் அறிவார்ந்த முடி வுகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தி நடை முறைச் சமூக மாற்றத்துக்கு உகந்த வரலாற்று அனுப வங்களை ஒன்றிணைத்து உருவாக் கப்பட்டது மாக்சிஸம்.
இது ஏனைய சமூக விடுதலைபோல வசதிபடைத்தவர்களை மையப்படுத்திய விடு தலையாக இல்லாமல்- சமூகத்தின் நாளாந்த உயிர் வாழ்வுக்கே போராடும் அடி மட்ட மக்களின் விடுதலையை மையப்படுத்தி எழுந்தமையால் மனித சமூகத்தை பீடித்திருக் கும் தேசிய, இன, மத, நிற, ஜாதி, பால் வேறு பாடுகள் ஒடுக்குமுறைகள் அனைத்திலிருந் தும்- மனிதனை விடுவிக்கும். விஞ்ஞான பூர்வமான வழிமுறைக்கு வித்தாக அமைந்தது.
தாயகம் 44

கருஷ்சிய நாட்டில்.1917ல் நடைபெற்ற ஒக்டோபர் புரட்சியுடன் - முதலாளித்துவ அமைப்புக்கெதிராக உழைக்கும் மக்களது அமைப்பான சோஷலிச அமைப்பு:தோற்றம் பெற்றது. மனித நேயங்கொண்ட தத்துவ ஞானிகள், ஆன்மிகத் தலைவர்கள், அறி ஞர்கள், கலைஞர்களின்-வரலாற்றுக் கனவை நனவாக்கும். இலட்சிய வேகத்துடன் மாபெரும் அரசியற் சக்தியாக அது வளர்ச்சி பெற்றது. மனித குல வரலாற்றில் காலம்கால மாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் உடபட்டிருந்த அடிமட்ட்மேக்களின்
விடுதலைக்கும், காலனி நாடுகளின் விடுதலைகள் உட்பட இருபதாம் நூற்றாண்டின் விடுதலை எழுச்சிகள்
அனைத்திலும் இது தனது பங்களிப்பைச் செய்தது.
1980களின் பின்- ரூஷ் சியாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் நடந்த நிகழ்வுகள் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பின்னடைவே. இதனால் முதலாளித்துவ அமைய்பு நீதியான தாகிவிடாது. ஆண்டான் அடிமைச் சமூகத்திலிருந்து எவ்வாறு சமூக அமைப்புகள் மாற்றமடைந்து முதலாளித்துவ அமைப்பு உருவானதோ அவ்வாறு சோஷலிச சமூக மாற்றம் என்பதுவரலாற்றின் வளர்ச்சி விதி சீர்திருத்தங்கள் சிறிது காலத்தை தாழ்த்தலாம். நெருக் கடிகளும் மாற்றங்களும் இயல்பானவை. ஆனால் வரலாறு என்றும் முன்செல்லும்.
இயங்கியல் பொருள்முதல்வாத அடிப் படையில், மேற்குறித்த வகையில் அவ்வக் காலத்தின் உற்பத்தி முறைகளுக்கும், உறவு களுக்கும் ஏற்ப ஐந்து சமுதாய அமைப்பு களாக வரலாற்றைப்புரிந்து கொள்ளும் போது, வரலாற்றில் தனது இடத்தை ஒருவர் புரிந்து கொள்ளமுடியும். அத்துடன் தேசிய, இன, மத,மொழி, நிற, சாதி, பால் அடையாளங்களை ஒருவர் பெற்றிருந்தபோதும், அவைகளைப் பேணும் போதும், தனது மனித அடை யாளத்தையும் உணர்ந்து ஒருவரது உரிமையை ஒருவர் மதிக்கும் - இயல்பான மானுடச்சூழலையும், பன்முகத் தன்மையை மனங்கொண்டு வாழும் ஒரு புதிய பண்பாட்டையும் இதனால் தோற்றுவிக்க முடியும் இறுதியானது பரமமானது புனிதமானது என எதிலும் இயக்கவியல் கருதவில்லை என
17
மாக்சிசத் தத்துவமும் இதற்கு விதி விலக்கல்ல, ஒரு சமூக விஞ்ஞான முறை யியல் என்ற வகையில் மனிதனை விடுவிக்கும் தனது பணியில், மாற்றங்கள், வளர்ச்சிக்கு உட்பட வேண்டிய தேவை மாக்சிசத்துக்கும் உண்டு. இதற்கு முன்பும் இத்தகைய மாறுதல்களுக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டே வளர்ந்து வந்துள்ளது. மாக்சியம் பற்றிய விமர்சனங்கள் இருவகையானவை. மாக்சியத்துக்கு எதிரான ஏகாதிபத்திய முகாம்களிலிருற்தும் உல கெங்குமுள்ள அவர்களது சகபாடிகளிட மிருந்தும் வரும் எதிர் வின்சனங்கள் ஒரு வகை மனிதகுலத்தின் பண்பாட்டுவளர்ச்சியில் அக்கறைகொண்டு, மாக்சிசத்தை மேலும் செழுமைப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் அறிஞர்களின் விமர்சனங்கள் இன்னொரு வகை இத்தகைய நன்நோக்கத்துடன் வைக்கப்படும் இரண்டாவது வகை விமர்சனங்களையும் ஏகாதிபத்திய வாதிகள் தமக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். எனினும் இவ் விருவகை விமர்சன்ங்களிலிருந்தும் இன்றைய மாக்சிசம் தன்னை சுயவிமர்சனம் செய்து எதிர் விமர்சனங்களை முறியடிக்கும் பலத்தையும் பெற்று வருகிறது.
இந்த வகையில் இருப்பியல் வாதம், பின் நவீனத்துவம், கட்டுடைப்பு வாதம் போன்ற பல புதிய சமூக விஞ்ஞான நோக்குகள் முன்வைக்கப்பட்டபோதும் அவையாவும் சாராம்சத்தில் முதலாளித்துவ தனிமனித வாத சிந்தனைகளுக்கு வலுவூட்டுவதாகவே அமைகிறது.
இன்று உலகமயமாதலுக் கூடாகவும் முனைப்படுத்தப்படும் இத்தனிமனிதவாதம், இந்த நூற்றாண்டிலும் வேதகாலம், பண்டைய கிரேக்க காலத்தைப்போலவே பெரும்பான்மையான உழைக்கும் மக்களை மனிதர்களாகக் கருதாதது மட்டுமல்ல, சிறிய நாடுகளையும் சந்தைச் சதுக்கத்தில் மொய்க்கும் ஈக்களாகவே கருதி வருகிறது.எனவே பரந்துபட்ட மக்களின்
விடுதலை, சமத்துவம், சுபீட்சம் நிறைந்த வாழ்வுக்கான வழிகளை முன்னெடுக்க சமூக
விஞ்ஞான அறிவியலை மேலும் வளம்ப டுத்தவும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இன்று உணரப்படுகிறது. ത്ര
§
தாயகம்-44

Page 11
முன்னாளில் தலைமை வாத்தி கையில் பிரம்பொடு கண்ணில் கடுமையொடு நடைமோட்ட தண்மை கண்ணுக்குள் நிற்கிறது.
இன்றோ துணைக்கோ எவருமின்றி இருக்க ஓர் வீடின்றி உறவினர் மடலைகள் திறக்கின்ற பாங்கு
எண்னே நிலமை!
பிள்ளைகள் ஆற
மூத்தத பெண் சொந்த வீட்டுச் சொகுசொடு மாநகரில் குடியிருப்பு இவர்வழிப் பேரரோ இலண்டன் கனடா எனப்பல நாடு:
இரண்டாவது மகனோ கட்டிக் கொடுத்த பெண் இந்தியாவிலே என்பதால் அங்கேயே இருப்பு.
மூன்றாவத! கொஞ்சம் வசதிக் குறைவு கொடுத்த சீதனவீடு வளவு வித்துச் சுட்டு
யாழ் நகரில் வாடகை வீட்டில் குடித்தனம்!
ஆம்பிளைகள் மூன்று
மூத்தவம்
பிள்ளை குட்டிகளொடு லண்டன் மாநகரில்
பெருவாழ்வு: அடுத்தவர் டொக்குத்தர் அருமை மனைவி பிள்ளைகளொடு அமெரிக்காவில்சொந்த வீடும் இருக்கும்!
இனையவர் ஜேர்மனியில்
18
அழ. பகீரதன் கொழும்பில் இருக்கும் குடும்பத்தை அழைக்கலாம்.
எனில் பின் ஏன் வாத்தி நடுத்தெருவில் நிற்றல்
எண்மத வயது மனைவி இருக்கும் வரையில் நல்லாய்த் தான் இருந்தார் அடக்கி ஆண்டு:
இன்றோ
இளைய மகளுடனும் இருப்புக் கொள்ளாமல் அலைதல் ஏன்?
பாசமூட்டிப் பிள்ளைகளை வளர்த்த தில்லையா?
வாத்தி என்ற நினைப்பில் அடித்தும் வதைத்தும் சொன்னது சட்டமென நடந்தாரா?
பிள்ளைகள்
உயர்வுக்கு உறுதுணையாய் இருந்ததில்லையா பர்ரபட்சம் காட்டினாரா பிர்ைைைரகளில்?
சுயநலமே பெரிதெனச் சுகித்திருந்தாரா பேப்பரும் கையுமாய் வட்டியும் கணக்குமாய் வாழ்ந்தாரா!
விதியின் கோலமா போரின் விளைவா பூகோள கிராமம் எனும் புது மாற்றம் இதுதானா?
எவ்வாறெனிலும் அன்னவரின் வாழ்வு ss6u)63 SAya55 AD விரித்த பாடப்புத்தகம்!
தாயகம்-44
 
 
 

இரு நூல் விமள்சனங்கள் சி.சிவசேகரம்
எழுதாத உன் கவிதை தமிழீழப்பெண்கள் கவிதைகள்
கப்டன் வானதி வெளியீட்டகம், புதுக்குடியிருப்பு ஆவணி 2001, ப.72
இருபத்தெட்டுப் பெண் கவிஞர்களின் முப்பத்தேழு கவிதைகளைக் கொண்டது இத் தொகுதி. இவர்களில் அறுவர் போக மற்றோர் போராளிகள். அவர்களுள் மூவர் விடுதலைப் போரில் உயிரிழந்தவர்களாவர். பெண்கள் பெண்ணுரிமைக்கான போராட்டம் தவிர்ந்த பிற சமூக விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று போராடுவதனால் பெண்ணுரிமை பின்தள்ளப்படுகிறது என்ற வாதம் சில உயர் நடுத்தர வர்க்கப் பெண்ணிலை வாதிகளால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் தமிழ்ப்பெண்கள் ஆயுதமேந்திப் போராடு வதைப் பெண்விடுதலையினதோ பெண்ணிய அடையாளத்தின் ஒரு சாதகமான அம்ச மாகவோ ஏற்கத் தயங்குகின்றனர். அதைப் பெண்களை அடிமைப்படுத்துகிற காரியமாகக் காணுகிறவர்களும் உள்ளனர். ஒரு விடு தலைப் போராட்டத்தில் பங்குபற்றுவது மட்டுமே பெண்விடுதலைக்குப் போதுமா னதல்ல. அப் போராட்டத்தின் மூலம் கற்பனவற்றைப் பிற சமூக ஒடுக்குமுறைகள் தொடர்பாகவும் பயன்படுத்தத் தவறும் போதே பெண்ணுரிமையை மறுப்பதற்கான சூழல் வலுப்பெறுகிறது. அடக்குமுறைச் சிந்த னைகள் தாமாக அழிவதில்லை. ஒரு அடக்குமுறையை மட்டுமே எதிர்த்துப் பிற அடக்குமுறைகளை புறக்கணிக்கும் போக்கும் நியாயப்படுத்தும் போக்கும் தேசியவாதம் உட்பட பல சமூக நடைமுறைகளிற் காணப் படுவதாகும். இந்தப் பின்னணியில் இத் தொகுதியில் உள்ள கவிதைகளின் உள்ளடக் கம் பற்றி முதலில் காண்போம்.
படைப்பாளிகள் அனைவரும் ஒப்பிடத் தக்களவு அரசியல் முதிர்ச்சி பெற்றோராக
இருக்க அவசியமில்லை என்பதுடன் அவர்
களது அனுபவங்களது வரையறைகளும் வேறு படுகின்றன. விலக்கில்லாமல் எல்லாக்
(D:125.00
கவிதைகளினதும் அடிப்படையான அழுத்தம் விடுதலைப் போராட்டத்தின் பிரதான முரண் பாட்டின் மீதானது. அதை இனமுரண்பாடாக காணுகின்ற தன்மை மேலோங்கி இருந்தாலும் முன்னைய ஒரு காலகட்டத்தில் தமிழ்த் தேசியவாத பாராளுமன்ற அரசியலின் மூலம் வளர்க்கப்பட்ட சிங்கள இரத்தம் குடிக்கும் இனத்துவேசம் இங்கு இல்லாமை ஒரு குறிப் பிடத்தக்க பண்பு, இன்னமும் சில கவிதைக ளில் வெகுசனங்களின் போராட்டப்பாதையை மேவி ஒரு தலைமையின் வழிகாட்டலையே சகலதுமாகக் காணுகிற பண்பு உள்ளது. இது ஒருவரலாற்றுக்காலகட்டத்திற்குரிய ஒரு பண்பு என்றே கொள்ள வேண்டும். எனிலும் வெகுசனப் போராட்டப் பார்வையும் பிற சமூக ஒடுக்குமுறைகள் பற்றிய கவனமும் செந்தணல், சிரஞ்சீவி, மலைமகள் போன்றோரின் கவிதைகளில் முனைப்பாக உள்ளன.
ஒடுக்குமுறைகள் என் குரல்வளையை நெரிக்கின்றன மூட நம்பிக்கைகளோ என் மேனி மீது பாம்பகளாய் நெளிகின்றன
ஆனாலும் என்னுள் முகைகொண்டுள்ள அசைக்கவியலாத ஒளிபொருந்திய
"நம்பிக்கை மீது மட்டும்
ஆணியறைந்திட
எவற்றாலும் முடியவில்லை.
(நம்பிக்கை ஒளி'-செந்தணல்)
இத்தனைக்கும் பின்னும்.
விழிதிறக்க விருப்பின்றி
மனம்மாறும் போக்கின்றி
பேதையரென்றும்
பூவையரென்றும்
சுருதி பிசகாமல்
தாயகம்-44

Page 12
உதடுகள் இசைக்கும் வெற்றுக் கோஷங்களைச் சுமப்பதற்காய் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வீடு.
(மாற்றம்’-சிரஞ்சீவி) விடிகின்ற வேளையிலே பெண்ணே விடுதலைக் கரமுயர்த்தி நீயெழு தொடரும் பல கரங்கள் உயர்ந்த கரங்களுக்கு வலுச் சேர்க்க உன் கரத்தை உயர்த்தி எழு
(உன் கரத்தை உயர்த்தி எழு
-செபுரட்சிகா) தமிழின விடுதலைப் போராட்டக் கவிதை பொற்காலங்களினின்று ஏறத்தாழ முற்றாகவே விடுபட்டு விட்டது. ஆணாதிக் கம் பற்றிய கேள்விகள் மரபின் பேராலான கொடுமைகளுக்கு எதிரான மறுப்புக்குரல்கள் எல்லாம் இப்போது எழத்தொடங்கி விட்டன. இது ஒரு நல்ல அடையாளம்.
கவிதைகளின் முக்கியமான பண்பு களில் ஒன்று போராளிகளிடையிலான தோழமை உணர்வின் வெளிப்பாடு.
6T6)6O)6) (36.65uigi நெருப்பேந்துகிறது என்னிதயம் ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான என் காவலிருப்பு. நாளையும் நான் வாழ வேண்டும். என்று தொடருகிற அம்புலியின் நாளை யும் நான் வாழ வேண்டும்' என்ற கவிதையின் கூற்று, தான் இறந்தால் தன் தோழி துயில் மறந்து காவல் இருக்க நேருமே என் பதற்காகத் தான் வாழ வேண்டும் என்று கோருகிறது.
. . நான் விடுகின்ற மூச்சுக்கூட முனகிய படியேதான். இருப்பினும் ஊன்றிச் சுவாசிக்கின்றேன் انت9gتک
20
ஒரு சிறிய மூலைக்குள்ளும்
பொந்துக்குள்ளும் கூடச்
செல்லட்டும்
அங்கே
என்னைப் போன்ற
இன்னொருவருக்கு
அது
2 ustrinlåbéH6OTid.
(உயிர்ப்பு'-கிருபா) மக்களை நேசிக்கும் பண்பு முதன்மைப் படுத் தப்படுவதும் கவனத்துக்குரியது.
நிலமெல்லாம் ஊறி தடியெல்லாம் மாறி
பொறிந்து விழப்போன
கொட்டிலுக்கு முட்டுக்கொடுத்த
அடுத்தவள் முணுமுணுத்தாள்
360IGLDóia TD. LIT6 to
நணையப் போகுதுகள் (அவள் ஒன்றுக்கும் அசையாள்' மலைமகள்)
காற்றுக் கட்டுப்படுத்தப்பட்ட அறைகளும் கண்ணாடிச் சாளரங்களும் பூமரங்களை மழை தழுவுங் காட்சியும் அனைவருக்கும் கிடைக்கும் பொழுது நாங்களும் மழையை ரசிக்கக்கூடும் உதடுகளில் பொருத்தப்பட்ட தேனீர்க் கோப்பையை மறந்து மழைத்துளியில் ஒளிரும் தோழர்களின் நினைவில் தோய்ந்தபடி
(மழைக்காலங்கள்'-சூரியநிலா)
சில கவிதைகளை வாசிக்கும் போது சீன, வியட்நாமிய சமூக விடுதலைப் போராட்
டக்கால கவிதைகள் நினைவுக்கு வந்தன.
பெரும்பாலும் அக்கவிதைகளை இக்கவிஞர் கள் கண்டிருக்க நியாயமில்லை. ஆயினும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்காகப் போரா டுகிற நெஞ்சங்களில் எழுகிற உணர்வுகளி டையிலான ஒற்றுமை கவிதை என்ன செய் யலாம் என்று ஆணை வழங்குகிற தூய
தாயகம் 44

இலக்கியக் கொமிசார்களுக்குச் சவாலா கவே நிற்கின்றது.
கவிதைகளின் வலிமையும் வலுவீன மும் பற்றிக் கறுவதாயின் தமிழ்க் கவிதை பற்றிய பார்வை வாசிப்பின் வரையறைப்பட்ட தன்மையால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள் ளது என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது. இத்தொகுதி சார்பாக மட்டும் அல்லாது ஈழத்துக் கவிதைப்பரப்பின் முழுமை தொடர் பாகவும் இதைக் கூற வேண்டியுள்ளது. தம்மை விமர்கச முன்வரிசையில் நிறுத்திக் கொண்டுள்ள பல திறனாய்வாளர்களுக்கும் இவ்விடயத்தில் ஒரு முக்கியமான பொறுப்பு உண்டு. தமிழ்ப் புதுக்கவிதை என்பது மரபின் மறுப்பு என்பதை மட்டுமே தன் வரைவிலக் கணமாகக் கொள்ள முனையும் போது கவி தையின் அழகியற் கூறுகளைத் தவற விடு வதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. புதிய
படைப்பாளிகள் நன்கறியப்பட்ட எவரை
யேனும் முன்னோடிகளாகக் கொள்ளும் போது மேலோட்டமான சில பண்புகளை மட்டுமே அடையாளங்காணும் அபாயம் அதிகம். அடுக்குமொழி, சந்த ஒழுங்கற்ற எதுகை மோனைகள் போன்றவற்றின் போலிக் கவர்ச்சிக்கு கவித்துவம் இரையாவதையும் காணலாம்.
துப்பாக்கி நீ
துப்பிடும் ரவைக்கு
எதிரி எவனோ பாக்கி
என்று தொடங்கும் துப்பாக்கிகவி
தையில் ஜனார்த்தனி தாக்கி, போக்கி, துப்ப
ரவாக்கி என்று அடுக்கிக் கொண்டு போவது
கவிதைக்கு வலிமை சேர்க்கவில்லை. இவ்
வாறான குறைபாடு செல்வியின் "தாயகமே தியெடு" கவிதையிலும் உள்ளது. மறுபுறம் மாவீரர் வழித்தடங்கள் கடந்தோம் -அந்த மறவீரர் நினைவுடனே நடந்தோம். என்று தொடங்கும் 'ஓயாத அலை மூன்றில் அந்தச் சந்த ஒழுங்கு பின்னர் வரும் வரி களில் சிதைவுறுகிறது. சந்தத்துக்கு எழு
2.
துவது ஒன்றும் சிரமமானதல்ல. சிறிது பயற்சியும் கவனமுமே அவசியமானவை.
தமிழ்ப் புதுக்கவிதைக்கான சாத்தியப் பாடுகள் நிறையவே உள்ளன. அவற்றில் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் திரும்பத் திரும்பக் கையாளுகிறோம். இது தமிழ்க் கவிதைப் பரப் பின் பலவீனம் என்றளவில் இத்தொகுதியில் விலக்காக எதையும் எதிர் பார்க்க அதிகம் இடமில்லை.
இறுதியாக, இத் தொகுதியில் உள்ள கவிதைகட்கான ஒரு அறிமுகக் குறிப்பாக "எழுதாத உன் கவிதை" என்ற நாதினியின் முதலாவது கவிதை வருகிறது எனலாம். இது
"எழுதுங்களேன்-நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்"
என்று தொடங்கும் காலஞ்சென்ற கப்டன் வானதியின் கவிதைகளின் வேண்டு கோளுக்கான விடையாகவும் அதேதளத்தில் வைத்துப் பிற கவிதைகளை அறிமுகப் படுத்தும் ஒரு பிரகடனமாகவும் அமைந்த இக்கவிதை பசுவையாவின்(சுந்தர ராமசாமி) ஒரு கவிதையில் "நீயே உன் கவிதையை எழுதிக் கொள்" என்று தன் கவிதையின் உள்ளடக்கத்தை விமர்சித்த ஒருவருக்கு எழுதியது நினைவுக்கு வந்தது.
இன்னொருவருக்காக ஒருவர் பேசு வதும் பேசாதிருப்பதும் இருவருக்கிடையிலு மான உறவு சார்ந்தது. தமக்காகவே எழுது கிறவர்களும் முழு மானுடத்துக்குமாக எழு துகிறவர்களும் ஒரே மண்ணில் தான் இருக் கிறார்கள். யாரையும் வேறு விதமாக எழுத வற்புறுத்த முடியாது. அவரவரது பார்வைக் கேற்ப அவரவரது படைப்பக்கள்.
ᏫᎶᎧᎶᎧᎶᎧᎶ)ᎶᎧᎶᎧᎶᎧᎶ)ᎶᎧᎶᎧᎶᎧ
தாயகம்~44

Page 13
iebiguriailitir III réirí atá airgil
பிரதீபகுமரன், தேவன் வெளியீட்டகம், புதுக்குடியிருப்பு
நவம்பர் 2000, ப. 64
ஒன்பதே சிறுகதைகளைக் கொண்ட இச்சிறுகதைத்தொகுதியில் உள்ளவற்றில் ஆறு வெளிச்சம் சஞசிகையிலும் ஒவ் வொன்று ஈழநாடு, புலிகளின் குரல், ஈழ நாதம் ஆகிய ஏடுகளிலும் வந்தவை. 1995 முதல்2000 வரையான கால இடைவெளியில் வந்துள்ள இக்கதைகள் இராணுவக் கட்டுப்பாடற்றதும்
போர்ச்சூழலுக்குட்பட்ட துமான ஒரு சூழலின்
வாழ்க்கை தொடர் பானவை. எனவே கதைகள் அனைத்திலும் ஒடுக்குமுறைச் சூழலும் விடுதலைப் போராட்டமும் பற்றிய ஒரு அரசியற் பார்வை யின் முத்திரை ஆழப்பதிந்திருப்பதை நாம் காணலாம். போராட்டம் பற்றிய ஒரு மனோரதியப் பார்வையை யாரும் தவறவிட இயலாது. எனினும் மனித இருப்புப் பற்றிக் கதாசிரியரது துல்லியமான ஆழ்ந்த நோக்கின் யதார்த்தப் பண்பும் வலிதாகவே உள்ளது. தமிழின விடுதலைக் கான ஆயுதமேந்திய
போராட்டத்திற்கு உறுதியான ஆதரவு என்ற
நிலையினின்றே கதைகள் யாவும் கூறப்படு கின்றன. அதே வேளை தன் இருப்பிற்காகப் போராடுகிற சமுதாயம் ஒன்றில் தமது தனிப் பட்ட இருப்பை முதன்மைப்படுத்துகிற சிந்தனை கொண்ட மனிதரின் நடத்தை தமது சூழலுடனும் சமூகத்துடனும் இணைத்து நோக்குவோரது நடத்தையுடன் வெவ்வேறு கதைகளுடு ஒப்புநோக்கப்படுவது இக்கதை களின் கவனிப்புக்குரிய ஒரு பண்பு.
மனிதரை நல்லவர் கெட்டவர் என்று அந்தங்களில் நிறுத்தாமலே ஒருவரது சமூக நோக்கும் நிலைப்பாடும் இவர்களது சமூகச் செயற்பாட்டையும் சமூக உறவுகளையும் தீர்மானிப்பதைக் காட்டும் இக்கதைகளில் அவர்கள்' படைப்பாளியின் உலகின் எல் லைக்கு வெளியிலேயே நிறுத்தப்படுகின்றனர். இது படைப்பாளியின் பலவீனம் என்பதை விட ஏறத்தாழ இரு தசாய்தங்களாக நடக்கிற ஒரு போர் அதற்கு உட்பட்ட ஒரு சமூகத்தின் பார்வை மீது ஏற்றியுள்ள ஒரு சுமை தான் இது. போரால் இருபுறமும் அழிவுக்கு
22
eb.75.00
ஆளாவோர் சமூகத்தின் மிக ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களே என்ற யதார்த்தத் தைத் தமிழ் ஆக்க இலக்கியக்காரர் வெகு சிலரே தம்படைப்புகளில் வெளிக்கொண்டு வந்தள்ளனர். சிங்களப் பேரினவாதத்தின் வெறியாட்டத்திற்குப் பலியாவோருள் சாதாரண சிங்களப் போர்வீரர்களும் சேர்த்துக் கணக்கெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான பார்வையின் விருத்தி எளிதானதல்ல. எனினும் அது தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் என்பது என் மதிப்பீடு.
ஆண்கள் எல்லோரும் பெண்பேர்களில் எழுதுகிற ஒரு சூழ்நிலையில் ஆண்பேரில் எழுதும் பெண் படைப்பாளி பிரதீபகுமரனது புனைபேர்த் தெரிவை என்னால் மெச்சாமல் விடமுடியாது. அவரது கவனம் இவ்விடு தலைப் போராட்டத்துடன் இணைந்த சமூக நிகழ்வுகளைத் தனது அனுபவ வாயிலாகத் தெளிவாகவும் நேர்மையாகவும் நமக்கு வழங் குகின்றன. சிக்கலற்ற மொழிநடையும் கதையை இலாவகமாக நகள்த்திச் செல்லும் ஆழுமையும் அவருள் உள்ளன. குறிப்பாக அன்றாட நிகழ்வுகளிருந்தே தனது சமூக அரசியல் பார்வையின் தீவிர முனைப்பை அவரால் வெளிப்படுத்த முடிகிறது. "
அவரது கதைகளூடு புலனாகும் சமூக விமர்சனம் தமிழ்ச் சமூகத்தின் புற ஒடுக்கு முறைகள் பற்றியும் கணிப்பிலெடுத்தே தீரும். கதை கூறுவதில் அவரது ஏற்றல் கதை கூறலின் புதிய முனைப்புக்களையும் எல்லை களையும் தொடுவதற்கு அவரது பார்வையின் விரிவு உறுதியாக உதவும்
முன்னுரையிற் கருணாகரன் சொல்வது போல முதற் தொகுப்பிலேயே கவனிப்பைப் பெறும் பிரதீபகுமாரன், சிறுகதையின் புதிய உச்சங்களை விரைவில் எட்டுவார் என நம் புகிறேன்.
资女★女 资
தாயகம்-44

ச7றுதுணர்டு செவ்வகத் தன்மைய7னத7க இருந்தது ஒரத்தே சிறுவடு வெணர்மணற் பரத் ജ്ഞ), ക്രണ്ഞഥ இரண்டு மூன்று தெனர் னைமரங்கர்ை. //7ரத7 கேட்ட க/7ன? நிலம் பர7சக்தி அருள7ல் இவனுக்கு கிடைத்திருந்தது. மலசலகடம் எட் டத்தே து7ம்மை பூவருடும் മ7ഗ്ഗ/ த7ை7ர்களை7க் க/7ற்றலைக்கத் தலை// சைக்கும் வேடம்டபினர் கொம்பு இர
சனை உணர்வுமிக்க மனைவி கண
வன?ன பெருஞர் செ7த்து அவள7 இரசனை உடையவனர் ஒருந7ளர் முற்ற மெல்ல7ம் விதை துரவின7ளர். அவை செவி வந்த7ய7ய குர7யகாந்த7ய7ய க/சித்தும்பைய7ம் முகம் மலர்ந்தன. ப2றகெனர்ண பூக்காடு மனமெல்ல7ம் சந்தே7வும்.
க7ண7 முதல7ள77 நல்லவர் பரம் பரை வழ7வந்த குடிமை அவன. /Dഞ്ഞബ്ബി മഞ്ഞ്ഞ7/b/07 ബൈ// ിഴ7ബ്ബ மகனும் மகளும் அழகிய அளவான குடும்பம்
அருகில் மிளகாய்த் தே7ட்டம் ഖിബ്ര കഥമ്മ കെഗുഞഥ4/ിഖ് മഞ്ഞ7, சில /ெ/னர்க7ைைெர் உடலைப் /ே7ல. வருஷ மெ7ரு முறை கொழபிக்கும்
ZZ//7-ZZ۶ 7/ یا 7677 zzy عی (62 نمایی / / از تa2/zz زه 6 اتمی (2) அரங்கேறும் அன்றி இரத்தனெக்
23 శశోస్లో
, سسسسسسسسسN كسيد عليهمختجسيده
*三 *
స్తూ .wikke såkaianoj es
C2 _్వసా
!............/ سر سب سے سب سے Z کم
ترZZ"////ثر//762 سمتیے زبرقی سمجھے 67) نمونے ثرZ) // ZZ/"677 / / ترZz ترشے
அவன் வீட்டு முற்றத்தில் காயும்.
ஒரு நில7 இரவு டபிள்ளைகள்
துரங்கப்ெ பே7ன7ர்களர் 7ரறை வட
முனர் முனர்றவினர் த7ணர்ணையில் புரு ஷனும் மனைவ04/ம். ந7லவெ/7ள77 நெஞ்சுக்கு நிம்மதி
"எங்கடை செல்விக்கும் வயசு வந்திட்டுது.”
"ம்.அதுக்கென்ன' "ஏத7வதைக் குடுத்து அவளைக் கரைசேர்க்க வேணும்.”
'' .%7/ޕިނިޑޯ6 'ந7ங்களும் பத்து தே7 ட்டம் //7/ர்க்கி2றம்.
ஒ. அதுக்கென்ன.” '7/ീബ. உழைப்பிலை /Dഞ്ഞ് குடிசையை ரெணர்டறைக் கல்வி'ட7ம் மாத்திம7ருக்கிறம். ச"விக்கிற இந்த வள7விலை ஒரு ச?னர்னத்துணர்டை அவ/7 எங்களுக கென டு தரக் கூட7தே72திடுக்கிட்ட7னர்இழக்கேஎர்வி "எனர்ன சொல்லுற7ம் கனர்ணம்ம7.' 'ந7ங்களும் மன?சர் த7னே.67ங் களுக்கும் உர?மையே7டை. ஒரு ச?னர் னத்துணர்டு நிலமெணர்ட7லும்."
உர?மை காரமின7க7ம் நூறு சேர்த்துச் சட்டரிமத7ம்ச் சிந்தனையில்
வரமெ/ம7மப்த் தத
தாயகம்:44,

Page 14
உறைத்தது அமைதிய7ம் இருந்த7ன.
"கேட்டுப்ப7ர்க்கி2றனர். மறுந7ளர் முதல7ள77 முனர் தர் மசங்கடம7ம் ந7னர்ற7னர். ந2த7னம7ம் நிமிர்ந்து ப7ர்த்த7ர். ஊடறுத்தல் கூர்மை த7ங்காது மணர்ப77த்த7னர்.
'ந' சந்தே7வும7ம7ருக்கிற7/7." ஒரு குறையும் இல்லை ஐய7." "பம//7ட7மைச் சொல்லு." 'ധെ, ക്രഞ്ഞു04/(്ഥ gിഞ്ഞുഞ്ച ജമ/ எ7/தகடை உர7மை/7ம் ச?வ0க்க2ற ந?லம் இல்லையெணனு றதைத் தவிர."
"சர7.மே/சிக்கி2றனர். ந" போக 2/7z5.”
யோசித்தார். கோபமற்ற ச7ந் தம் முகம் பரவிய மெனர்னகை
"முதல7ள? நல்லவர்." அவனர் ബീബിഞ്ഞ7/7െf.
***考考考考
"ஸ்டி
பதற்றம7யிருந்த7னர் சர்வந7சம் செழ2த்த7ருந்த கனர்,ஆகளர் கருக?க் கிடந்தன. எங்கு தவறி2ற்று முர7ம/7 விசறலில் தவறு எப்படி? உழைத்துப் பழகிய கைகள?னர் பழனம், கனவில் கூட வள7ம/7க்க?க7ை கடை உத7ல் தவறம7ட்ட7னர் புரந்ெதது சதி திட்ட மிட்ட சதி மார் செய்திருக்கக் கூடும்? ச7ணர்ன7னர் தானே குடும்பப் பகை கணர்டுட7ழத்த கணத்த7ல் அடிதழ. அவன?ல் ஓடுவது பச்சைத் தணர்ண" ரல்ல, மானரத்தம். ச?னர்ன7ன?னர் கைமைத் துணர்ட7ழ விட்டதில் மகனர் மறைந்து வ/7ழவேணர்டிய ந7ர்ப்பந்தம். விடுகளை74ம் சிதைத்துக் கொணர்ட7ர் களர். இவர்களர் அவர்களதும் அவர்கள் இவர்களதும7க கடைச7மயில் சணர்டை ஒப்ந்தது. பூக்களர் கருகிய ந7லத்தில் உடைந்த விடு எஞ்ச7மது அவனர் தன? Z/Ø77077ബ്
முதல7ள77 விடு கைகட்டிக்குறுகி?
24
ந7னர்ற7னர். N
"த7ன? உரைெம கேட்டிமேட்ட/7. என ன க?ழமைக் த7னேல்லை."
"அதெல்ல7ம் வேணர்ட7மைய7. கலகக்க/7ரன எணர்டு ஒதுக்க/7மை இருக்க திரு இடந்தந்த7டப் பே7து 622AAA//7.
%7ரச்சனைக்க/7ரரைக் க/7ன? மயிலை வைச்சிருக்கிறது த7னர்."
நெற்றி சுருக்கி மே/சித்த77ர். "ஆத்திரத்திலை புத்தி இழத் திட்டனர். படிப்பறிவில்லாதவனர் ஐய7 மன ன74/ங் கே7. ந"ங்கள படிச்ச னங்கள் ஐய7."
பெர7ய மனதுடனர் மனர்னத்ெ த7ர் முதல7ள77/7னர் அனர்ட7ல் நெக் குருகின7னர் கணர்ண7 வந்தது படித் தவர்களுக்கே உர7ய Z22762772, 62/77 y மற்ற ச7ந்தம் முதல7ள77 படித்திருந் த7777
ஒரு ந7ட்டு மக்களர் கூட்டத்தில் இருப்ப7யல் பற்றிய ந7றைவு எய்தப் உட/த வரைம7ல் அவர்கள?டையே உர7மை, சுதந்திரம் பற்றிய உமர் மட்ட எணர்ணக்கருக்களைக் கிளர்ந்து வ0 ட/தட/ழ தடுத்து அவர்களை இருணர்மைக்குனர் /தைத்து வைத்த7 ருக்க முழ4/ம். எத74/77க்க/7மல் அவர்கள் வென7/பட முயற்சிப்பனெர் ந7றைவுளர்ள அவர்கள?னர் இருப்ப0 மலைச் சிதைத்து அவர்களை மீணடும் கட்டுப் ப7டடுக்குள கொணர்டுவர " قال صاصق
விடு திருத்தக் காசு கொடுத்த7ர் அவர் கை குவித்து வணங்கினானர். வேறெ7ருவனும் பணம் பெற்றுப்பே7 ன7னர். எதுவும் பேச7மலே இரவில் யூர7ய7 விச2றற் கூலி முதல7ள7
முகத்தில் ம7ற7த அதே மென்னகை
米 米 米
தாயகம்-44
as a 272.2/7ZZ72

நேர்காணல்
மக்களைத் தேடி − நாடகம் செல்ல வேண்டும்
பாதல் சர்க்கார்
பாதல் சர்க்கார் தனது 70ம் வயதில் முதன் முறையாக கல்கத்தா நடைபாதை ஒன்றில் நாடகவிழாவினை எற்பாடு செய்தார். ஜனவரி 1995ல் நடைபெற்ற அவ்விழா இந்தியாவின் முதல் நடைபாதை நாடகவிழா ஆகும். மூன்றாம் தியேட்டர் கருத்தாக்கத்தில் செயல்படும் நான்கு குழுக்களின் ஏழு நாடகங்கள் ஆறு நாட்களில் நடத்தப்பட்டன. அந் நாடக விழாவையொட்டி Third Theatre என்ற பெயரில் அம்ஷன் குமார் தயாரித்து இயக்கிய ஆங்கில டாக்குமெண்டரி படத்தில் அப்போது பதிவான பாதல் சர்க்காரின் பேட்டி இடம் பெற்றிருந்தது. படத்தின் உள்ளடக்கம் காரணமாக பேட்டியின் பகுதிகள் மட்டுமே அதில் இடம் பெற்றன. முதன் முறையாக அப்பேட்டியின் முழுவடிவம் காலச்சுவடு ஜன-பிப் 2002 இதழில் இடம்பெற்றுள்ளது. அவற்றில் சில பகுதிகள் நன்றியுடன் இங்கு தரப்படுகிறது.
அம்ஷன் குமார்: மோகன் ராகேஷத், கிரிவுத் கர்னாட், விஜய் டென்டுல்கர் ஆகியோருடன் நீங்கள் "ஏவம் இந்திரஜித்’நாடகத்தின் மூலம் ஒரு நாடகாசிரியராக அறுபதுகளில் அகில இந்திய கவனிப்பை பெறத் துவங்கினர்கள். ப்ராஸினிய நாடக அரங்கில் புகழ் பெற்றிருந்த நீங்கள் அதனைப் படிப்படியாக உதறிவிட்டு உங்களுக்கேயான ஒரு தனி அரங்கை உருவாக்கியுள்ளிர்கள். இன்று உலகெங்கிலும்
மூன்றாம் தியேட்டர் என்னும் அரங்கின்
செயல்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவராக நீங்கள் அறியப்பட்டுள்ளிர்கள். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் நாடகாசிரியர் என்னும் ஸ்தானத்திலிருந்து பெயர்ந்து
நாடகக்காரர் என்கற அழுத்தமான அடையாளத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உங் களது நாடகப் பயணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பாதல் சர்க்கார்: நான் ஒரு நகர்ப்புற மனிதன். கல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவன். கல்கத்தா நகரம் அந்நிய ஆட்சியாளர்களால் அவர்களது தேவைகளுக்கேற்ப உருவாக்கப் பட்டது. இந்த குணம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இன்றும் கூட வங்காளத் தின் கிராமங்களை கல்கத்தாவினர் பயன்படுத்
திக் கொள்கிறார்களேயொழிய அவற்றிற்கு
உதவிகள் செய்வதில்லை. கல்கத்தா போன்ற நகரம் கிராமங்கள் நிறைந்த இந்தியாவை
தாயகம் 44

Page 15
உருவகப்படுத்துவதில்லை. மனிதர்களின் உரிமைகள், தேவைகள், சமத்துவம் ஆகியன பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் அதே சமயம் சொத்துரிமை பற்றி அசைக்க முடி யாத நம்பிக் கை கொண் டுள் ளோம். சொத்துரிமைகள் கோருவதின் மூலம் கிட்டத் தட்ட எண்பது சதவிகித மக்களின் எல்லா உரிமைகளையும் நாம் அழித்துவிடுகிறோம். அதே போல் ஆணைப் போலவே சம்பாதித் தாலும் வேலை செய்தாலும் பெண் வீட்டுப் பொறுப்பினையும் குழந்தை வளர்ப்பினையும் ஏற்க வேண்டும் என நினைக்கிறோம். நம்மு டைய மகள் வேறு மதத்தையோ வேறு சாதி யையோ சேர்ந்தவனை மணந்துகொள்ள நேரிட்டால் மனமுடைந்து போகிறோம். ஆங் கிலம் எனது மொழியல்ல. ஆனால் எனக்கு கல்வியைக் கொடுத்து உலகத்தின் சாளரங்களைத் திறந்து வைக்க பயன்பட்ட ஆங்கிலத்திற்கு நான் நன்றிக் கடன் பட்டவன். இத்தனை முரண்பாடுகளுக்கிடையேயும் நிச்சயமாக ஒன்று நடந்தது. வாழ்வின் ஒவ்வொரு தேவைக்கும் ஒரு விலை கொடுக்கப்படுகிறது. விலை கொடுக்கப்பட வேண்டிய அவசியத்திலிருந்து நாடகம் போன்ற ஒரு முக்கியமான கலை சாதனம் இலவசமாக எல்லோருக்கும் தரப்பட முடியுமா என்பது குறித்து சிலர் முயற்சித்தனர். அவர்களில் நானும் ஒருவன். முதலில் நடிகனாகத்தான் நான் என் பயணத்தைத் தொடங்கினேன். நாடகமும் வாழ்க்கையும் பிரிக்கப்பட முடியாததாக அப்பொழுது இல்லை. எனது ஓய்வு நேரத்தினை உபயோ கமுள்ளதாக்க நாடக ஈடுபாட்டினை வளர்த்துக் கொண்டேன். பின்னர் அந்த ஈடு பாடு பெருத்த அளவில் வளரத்தொடங்கியது. என்னை ஒரு நாடகக்காரனாகத்தான் நான் பார்த்து வந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. நல்ல நாடகங்கள் போடவேண்டும் என்பதற் காகத்தான் நாடகங்கள் எழுதத் தொடங்கி னேன். நான் அடிப்படையில் நாடகக்காரன். நாடகாசிரியன் அல்ல. இதில் எந்தவித முரண்பாடும் இருந்ததில்லை.
முன்றாவது தியேட்டர் என்கிற பதம் எவ்வாறு தோன்றியது?
இந்தியா போன்ற ஒரு காலனி ஆதிக்கம்
26
செலுத்தப்பட்ட நாட்டினை மனதில் கொண் டுதான் இந்தப் பதத்தை உபயோகிக்கிறேன். ஏகாதிபத்தியத்தின் செயல்களால் வித்தியாசங் கள் மட்டுமன்றி பிரிவினைகளும் நமது நாட் டில் ஏற்பட்டுவிட்டன. நகரக் கலாச்சாரம், கிராமியக் கலாச்சாரம் போன்ற பிரிவினைகள், நாடகத்திலும் நகரத் தியேட்டர், கிராமியத்
தியேட்டர் என்று பிரிவினைகள் ஏற்பட்டு விட்
டன. ஆனால் பொதுவாக தியேட்டர் என்று கூறும் பொழுதே நாம் நகரத்துத் தியேட்டரை, ப்ராஸினியத் தியேட்டரைத்தான் வழக்கமாகக் குறிப்பிடுகிறோம். கிராமப்புறத் தியேட்டரைக் குறிப்பிடும்பொழுது பாரம்பரிய', நாட்டுப்புற என்னும் அதற்கேயான தகுந்த அடை மொழிகளைப் பயன்படுத்துகிறோம். இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று, கொள்வதுகொடுப்பது என்கிற பரிவர்த்தனைகள் இன்றி இணைகோடுகளாகச் செயல்படுகின்றன. இத் தகைய நிலையில் நாட்டுப்புறத் தியேட்டரை முதல் தியேட்டர் என்று குறிக்கிறோம். ப்ராஸி னிய தியேட்டர் இரண்டாவது தியேட்டர் ஆகிறது. ஆனால் சில நாடகக்காரர்களுக்கு மேற்சொன்ன இந்த இரண்டு வகை நாடகங் களும் பொருத்தமானவையாகவோ போதுமானவையாகவோ இல்லை. எனவே அவர்கள் மாற்றுத் தியேட்டரைத் தேட முயற் சித்தனர். இதை மூன்றாம் தியேட்டர் என்று அழைக்கலாம். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் மூன்றாம் தியேட்டர் என்கிற பதத்தை உபயோகிக்கிறேன்.
முதல் தியேட்டர் என்று நீங்கள் நமது புரா தனநாடகங்களைக் குறிப்பிடுகிறீர்கள். பல நவீன நாடகக்காரர்களுக்கு புராதன நாடக வடிவங்கள் உற்சாகமளிப்பவையாக இருக் கின்றன் நீங்கள் அவற்றின்மீது ஏன் அதிருப்தி கொண்டுள்ளீர்கள்?
அவற்றின் உருவம் மிகவும் அசாதரண பலம் கொண்டதாக விளங்குகிறது. நடிகனுக்கும் பார்வையாளனுக்குமிடையான உறவும் அற்புதமானதாகவே இருக்கிறது. எங்களு டைய செயல்பாடுகளுக்கு அவை பொருத் தமாக இல்லாததன் காரணம் அவற்றின் உள்ளடக்கம் பழமையாக உள்ளது. அல்ல லுறும் இன்றைய மனிதர்களின் வாழ்க் கைக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை.
தாயகம்~44
 

பல சமயங்களில் அது தவறான மதிப்பீடு களை மக்களுக்குப் புகட்டுகிறது. நடை முறையை அலசுவதையும் தங்களுடைய உரிமைகளுக்கக எழுந்து நிற்பதையும் செய்வதை விடுத்து பணிந்து போவது, கட வுளர்களைத் தொழுது நிற்பது போன்றவை எனக்குத் தவறாகப்படுகின்றன.
இரண்டாம் தியேட்டரான ப்ராஸினிய தியேட் ட்ரின் உள்ளடக்கம் பழமைவாய்ந்ததாக இல்லையே?
Poxa
அங்கே நாடகத்தொடர்பு பிரச்சனையாகிறது. நகரம் கிராமம் என்கிற பிரிவினையை நான் உணரத் துவங்கினேன். உள்ளடக்க ரீதியால் முதல் தியேட்டரைவிட இரண்டாம் தியேட் டர் முற்போக்கானதாகத்தான் விளங்குகிறது. ஆனால் அது நகர்ப்புற மத்தியதர வர்க்கத் தினருடன், மேல் தட்டு மக்களுடன். இவர் களால் சமூக மாற்றத்தை விளைவிக்க இயலாது. அதுதான் இரண்டாம் தியேட்டரின் குறைபாடு. எனவே சமூகமாற்றத்தைப் பற்றி சொல்வதோடு மட்டுமன்றி அதை மக்களிடம் சுலபமாக எடுத்து செல்வதாயும் உள்ள மாற்று தியேட்டரை உருவாக்க நான் முயன்றேன். மேலும் தொடர்பு கொள்வதில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. சினிமாவுடன் போட்டியிட முடியாத நிலை சினிமாவில் எதை வேண்டுமானாலும் காட்டமுடியும். அது மிகவும் வலிமையான சாதனம். எனவே நிகரில்லாத போட்டியில் ஈடுபடுவதைவிட நாடகத்திற்கே உரித்தான ஒரு குணாம்சத்தைக் காணவிரும்பினேன். நாடகத்திற்கும் சினிமாவிற்குமிடையே ஒரு குறிப்பிடத் தகுந்த வித்தியாசம் இருக்க வேண்டுமே அதைக் காண விரும்பினேன். இதற்கான விடை சுலபமானது. ஆனால் நாடகக்காரர்கள் இதைக்காண மறுக்கிறார் கள். விடை இதுதான். தியேட்டர் ஒரு உயிருள்ள காட்சி, சினிமா அப்படியல்ல. பல பற்றாக்குறைகள் இருப்பினும் தியேட்டர் ஒரு உயிருள்ள காட்சி. சினிமா அப்படியல்ல. பல பற்றாக்குறைகள் இருப்பினும் தியேட்டர் வடிவத்தின் மிகப் பெரும் பலம் இது. உயிருள்ள காட்சி என்பது இங்கே, இப்பொழுது என்கிற அர்த்தத்தில் உணரப் படுகிறது. நாடகக்காரர், பார்வையாளர்
என்கிற இருவரும் ஒரே நாளில் ஒரே இடத் தில் கூடி குறிப்பிட்ட நேரம் வரை ஒன்றாக இருக்க வேண்டும். இல்லாவிடில் நாடகம் என்கிற நிகழ்வு நடைபெறாது. இது தான் நாடகத்தின் பலம், இரண்டாம் தியேட்டர் பற்றி நீங்கள் தீவிரமாக விமர்சனங்கள் செய்திக்கிறீர்கள். நாடகக் காரனுக்கும் பார்வையாளனுக்குமிடையே பரி வர்த்தனைத் தடைகள் என்று எவற்றைக் கூறுகிறீர்கள்? ப்ராஸினிய நாடகம் தடைகளால் நிரம்பியது. இடைவெளி என்கிற ஒரு தடையைப் பார்ப் போமு, பார்வையாளர்கள் எல்லோரும் ஒரே திசையில் அமர்ந்திருக்கிறார்கள். கடைசி வரி சையிலுள்ள பார்வையாளர்கள் மிகத் தூரத் தில் இருக்கிறார்கள். அதே எண்ணிக்கை கொண்ட பார்வையாளர்களை, நடிகர்களைச் சுற்றி நாலா பக்கத்திலோ அல்லது மூன்று பக்கங்களிலாவது அமர வைக்கலாம். அம் மாதிரியான அமைப்பில் கடைசி வரிசையும்
மேடைக்கு அருகே தான் இருக்கும். அடுத்
தாற்போல் பார்வையாளன் நடிகன் என்கிற பிரிவினைகள். நடிகர்கள் மேலே தெரிகிறார் கள். பார்வையாளர்கள் கீழே அமர்ந்திருக் கிறார்கள். இவையெல்லாவற்றையும் விட பெரிய தடையாக நான் கருதுவது வெளிச்சத்திற்கும் இருட்டிற்கும் இடையே உள்ள தடை. நாடகம் வெளிச்சத்தில் நடக் கிறது. ஆனால் பார்வையாள்கள் இருட்டில் மூழ்கியிருக்கிறார்கள். இருவருக்குமிடையே எவ்வித உறவுமில்லை. நாடகத்தின் சக்தியே நேரிடையான தொடர்பு என்பது தான். பார்வையாளர்களை இனங்காணக்கூட நடி கள்களால் இயலவில்லை என்றால் அது நாடகத்தின் சக்தியை பயன்படுத்துவதாகாது. ப்ராஸினியத் தியேட்டரிலிருந்து நாங்கள் வெளிவந்ததற்கு இவையெல்லாம் தான் முக்கிய காரணங்கள். வெவ்வேறு நிலை களில் வெளியைப் பகிர்ந்து கொள்வது என் பது முக்கியம். அதாவது பெரிய அறையில் சமதளத்தில் நடிகர்களம் பார்வையாளர்களும் வெளியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதே போல் திறந்த வெளியில் எல்லோரும் தரையில் அமர்ந்திருக்கிறார்கள். நடிகர்களும் தரையில் சமமாக நின்றபடியே நடிக்கிறார்கள்.
தாயகம் 44

Page 16
மூன்றாம் தியேட்டர் உருவாகக் காரணமான பாதிப்புக்கள் எவை?
நிறைய பாதிப்புகளைக் கூறலாம் மூன்றாம் தியேட்டர் உருவாவதற்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பாகவே கூட பாதிப் "புகள் ஏற்படத்தொடங்கின. 1957ல் லண்டனில் நான் பார்த்த நாடகங்கள். பின்னர் பாரிஸில் நான் பார்த்தவை. ப்ராஸினிய அமைப்பிற்கு வெளியே உள்ள நாடக வடிவம் பற்றிய புத் தகங்கள். நான் அதுவரை பார்த்த இந்திய புராதன நாடகங்கள். இப்படி பலவற்றைச் சொல்லமுடியும். நாடக மனிதர்களில் குறிப் பாக ரிச்சர்ட் ஷெக்னர். அவருடன் நெருங்கிப் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. பணியாற் றியது என்றால் அவரிடம் கற்றுக் கொண்டதைக் குறிப்பிடுகிறேன். அவரது நாடகங்கள் தயாரிக்கப்படும் முறை, ஒத்திகை கள், நாடக அரங்கேற்றங்கள் போன்றவற் றைப் பார்த்து நிறையக் கற்றுக் கொண்டேன். க்ரோட்வ்ஸ்கியுடைய எழுத்துக்களை நிறை யப் படித்தேன். அவருடைய ஒரே ஒரு நாட கத்தைத்தான் என்னால் பார்க்க முடிந்தது. ஜூலியன் பெக் யெஸ். அவருடைய Life of the Theartre Lig53 to 5 LGuTeiLDTGOTST is இருந்தது. அவருடன் பேசிய பொழுது அவ ருடைய கருத்துக்களைப் புரிந்துக் கொள் வது எனக்குக் கடினமானதாக இருந்தது. ஆனால் அப்புத்தகத்தைப் படித்த பிறகு அவரை முழுதாகப் புரிந்து கொண்டேன். இவையெல்லாம் ஆரம்பகால பாதிப்புகள். எங்களுடைய தியேட்டர் வளரத் தொடங்கிய பொழுது அது ஷெக்னரின் Environmen
ஒருவர்
tal Theatre, å, (BJT (BLT6Si6iù fuMGör Poor Theatre ஆகியவற்றை ஒத்ததாக இருக் கவில்லை. அது தனித்து விளங்கத் தொடங் கியது.
நாடகத்திற்குப் பணம் வசூலிப்பதின் மூலம் நாடகக்காரர்களுக்கும் பார்வையாளர்களுக் குமிடையே வர்த்தக உறவு ஏற்பட்டு விடுவ தாயும் ஆனால் இலவச தியேட்டர் இவ்விரு வருக்குமிடையேயான மனித உறவினை வளர்ப்பதாயும் நீங்கள் கூறிவந்திருக்கிறீர்கள். இலவச தியேட்டர் எவ்வாறு மனித உற வினை வளர்க்கிறது?
நாங்கள் டிக்கெட் விற்பனையை நிறுத்திய வுடன் பார்வையாளர்கள் எங்களிடம் மிகவும் நட்புடன் நடந்துக் கொள்ள ஆரம்பித்தனர். அது உண்மையான மனித உறவாகும். அவர் கள் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தனர். அங்கன்மஞ்ச்சில் ஒரு குறுகிய அறையில் நாங்கள் நடத்தியபொழுது ஹவுஸ்புல் என்று கூறினாலும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள் ளமாட்டார்கள். எப்படியாவது உள்ளே புகுந்து சிரமங்களையும் உஷ்ணத்தையும் கருத்தில் கொள்ளாது மிகுந்த அமைதியுடன் நாடகம் பார்ப்பார்கள். எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு முறை நாடகம் நடந்து கொண்டிருந்தப்பொழுது மின்சாரத்தடை ஏற் பட்டது. நான் அப்பொழுது நடித்துக்கொண் டிருந்தேன். எங்கள் குழுவிலுள்ளவர்கள் அனைவரும் வேலையாயிருந்தார்கள். ஒரே மட்டும் மெழுகுவர்த்திகளை வைத்துக்கொண்டு வெளியே நின்றிருந்தார். பார்வையாளர்கள் எரியும் மெழுகுவர்த்தியைப் பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அவற்றை வைக்கக்கூட இடமில்லை. எங்கும் மனிதர்கள் நிறைந்து இருந்தார்கள். மெழுகுவர்த்திகளை எங்கே வைக்கப்போகி றார்களோ என்று நான் வியந்து கொண்டிருந் தேன். ஆனால் மெழுகுவர்த்திகள் பார்வை யாளர்களிடமே தரப்பட்டன. அவற்றை அவர்கள் தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு நாங்கள் நடிக்க வெளிச்சத்தை தந்து உதவினார்கள். நாடகம் தடிையின்றி நடந்தது. இது ஒரு உதாரணம் மட்டுமே. நட்புடன் கூடிய மனித உறவு.
தாயகம்-44
 
 

நீங்கள் நாடகம் நடத்த நிறுவனங்களின் உதவி பெறுவதில்லை என்பது பிரசித்தி பெற்ற உண்மை. ஆனால் நிறுவனமயமாக்கப்பட்ட விருதுகள் பல உங்களுக்கு அளிக்கப்பட்டுள் ளன. அவற்றை ஏன் பெற்றக் கொண்டீர்கள்? சங்கீத நாடக அகாதமி மற்றும் பத்மறி விருதுகள் வாங்கிய பொழுது நான் மூன்றாம் தியேட்டர் என்னும் கருத்துருவாக்கத்திற்குள் வரவில்லை. எனக்கு அப்பொழுது நாடகம் பற்றிய தீர்மானமான தத்துவம் எதுவும் கிடை யாது. அவையெல்லாம் அங்கீகாரமாக எனக் குத் தோன்றின. எனவே அவற்றை நான் ஏற்றுக்கொண்டேன். நீங்கள் ஜவஹர்லால் நேரு ஃபெலோஷிப்பை விருது என்றா கூறு கிறீர்கள்? அது விருதல்ல. அப்பொழுது நான் எனக்கான நாடக வடிவம் பற்றிய தேடலில் இருந்தேன். கிராமநகர ஒருங்கிணைப்பு பற் றிய ஒரு திட்டத்தை வகுப்பதற்காகவே நான் அந்த ஃபெலோஷிப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் ஓரிரு வருடங்களி லேயே அது பெருத்த மாற்றத்தை அடைந் தது. அதன் பின்னர் மூன்றாம் தியேட்டர்' என்கிற புத்தகமும் அங்கன்மஞ்ச் பற்றிய கருத்தாக்கமும் உருவாகின. எனவே அது ஒரு ப்ராஜக்ட்டிற்கான பெலோஷிப். காளி தாஸ் சம்மான் எனக்கு கிடைத்த விருதென்று
சொல்லலாம். நல்லது. இம்மாதிரியான
சந்தர்ப்பங்களில் நான் எனது குழுவினரை மட்டுமன்றி மூன்றாம் தியேட்டரில் ஈடுபட் டுள்ள பிற குழுக்களைச் சேர்ந்தவர்களையும் அழைத்து விருது பெற்றுக் கொள்வது பற்றி கருத்துக் கேட்பேன். அவர்களுக்கு அதில் கருத்து வேறுபாடு இருக்குமானால் நான் விருதை மறுத்துவிடுவேன். அவர்கள் பரவா யில்லை, வாங்கிக்கொள்ளலாம. அதன் மூலம் நமது செயல்பாடுகளுக்கு விளம்பரம் கிடைக்கும்' என்று கூறினால் மட்டுமே நான் ஒப்புக்கொள்வேன். ஆனால் விருதுகளை வாங்கிக் கொள்வதில் எனக்க முழு உடன் பாடு உண்டா என்று கேட்டால் எனது பதில் இல்லை என்பது தான். எனக்கு அது குறித்து வினாக்கள் உண்டு.(சிரிக்கிறார்)
நாடகங்கள் போடுவது என்பதுடன் நின்றுவிடாது தொழிலாளர் போராட்டங்களுக் காக நீங்கள் நிதி திரட்டியிருக்கிறீர்கள்.
ܨ 29
கனோரியா சணல் ஆலைப் போராட்டத்தில் உங்களது பங்கு என்ன?
இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. முன்னர் ஒரு சிறு தொழிற் சாலை ஒரு வருடத்திற்கு மேலாக மூடிக் கிடந்தது. எங்களுடைய குழுக்களில் ஒன்று அங்கே சென்று அவர்களுக்கு உதவி புரிந்தது. அவர் களுக்காகவே ஒரு நாடகத்தையும் அவர்களை வைத்தே தயாரித்துக் கொடுத்தது. அந்த நாடகம் அவர்களது பிரச்னை பற்றியது. அதை அவர்களே நடித்து நிதி திரட்டினார்கள். தொழிலாளர் இயக்கத்துடன் இணைந்து செயல்புரியும் வாய்ப்பு எங்களுக்கு குழுக்கள் அனைத்துமே அங்கு சென்று நாடகங்கள் நடத்தி நிதி திரட்டின. அவர்களது கூட்டங் களில் எல்லாம் நாங்கள் பாட்டுப் பாடினோம். சதக் குழுவின் ஈடுபாடு அதில் கூடுதலாகவே இருந்தது. தொழிற்சாலை கதவுகளுக்கு முன்னால் நடைபெற்ற அக்கூட்டங்களில் எங்கள் குழுவினரின் பாடல்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது. எங்களுடைய பாடல்கள் இல்லாமல் கூட்டமே நடைபெறாது என்று சொல்லுமளவிற்கு அவை வேண்டப்பட்டன. சணல் ஆலைத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த பெண் மக்களும் அப்போராட்டத்தல் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அருகிலிருந்த சுற்று வட்டாரக் கிராமங்களில் போராட்டத்திலுள்ளவர்களுக்காக உணவு சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர். குறைன்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவாவது அவர்களுக்குத் தரப்பட்டது. அந்த கிராமங்களுக்கும் சென்று அய் பெண்மக்களின் உற்சாகத்தையும் திரட்ட நாங்கள் நாடகம் நடத்தினோம். இவை தவிர எங்கள் குழுவினரைச் சேர்ந்தவர்கள் நூறு கி மீ தொலைவிலுள்ள பட்வா என்கிற ஸ்டேஷன் வரை ரயிலிலேயே பயணம் செய்து நிதி சேகரித்தனர். இன்னொரு நாள் கொரக்பூர், மற்றொரு நாள் சாந்தி நிகேதன் என்று ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்குச் சென்று நிகழ்ச்சிகள் நடத்தினர். திரும்பி வரும் பொழுது ரயிலிலேயும் பாட்டுப்பாடி பணத்தை வசூலித்து போராட்டத்திற்கு அளித்தனர்.
தாயகம்~44

Page 17
சுரண்டல் சமூக அமைப்
6O) u (3uj [56aĵ6OTILDtuj LDT ää aŝi உலகமயமாதல் என்கிறார் கள், !
N
நிறைய குழுக்கள் மூன்றாம் தியேட்டர் சித் தாந்தத்தில் நம்பிக்கை கொண்டு இயங்கு கின்றன. அவற்றிற்கிடையேயான உறவு எப் படி இருக்கிறது? மிகவும் சுமுகமானதாகவே இருக்கிறது. கிட் டத்தட்ட எங்களிடையே எவ்விதத் தடை களும் இல்லை என்று சொல்லலாம். கல்கத்தாவைச் சுற்றியுள்ள குழுக்கள் அனைத்தும் நெருக்கமாக நின்று செயலாற்று கின்றன. இதனாலேயே கள்ஸன் பார்க்கில் எங்களால் தொடர்ந்து நாடகங்கள் போடுவ தென்பது சாத்தியப்படுகிறது. நிறைய நடிகள் கள் பங்கேற்கும் பெரிய நாடகம் போட வேண் டுமென்றால் பல குழுக்கள் ஒன்றாகச் சேர்ந்து கொள்கின்றன. வாரம் முழுவதும் நாடக வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் எங்கள் குழுக்களில் இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே தங்களுடைய குழு நாடகங்களில் நடிப்பதுடன் புதிய வேலைக ளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களைக் கொண்டுதான் சதக் குழு உருவாயிற்று.
30
உங்களது நாடகங்கள் சமூக மாற்றம் பற்றிய அக்கறை கொண்டுள்ளதாகக் கூறினீர்கள். அது பற்றி மேலும் கூற முடியும7
அது ஒரு தத்துவமாகவே மாறிவிட்டது. வேண்டுமானால் அரசியல் என்று நீங்கள் கூறிக் கொள்ளலாம். எங்களுடைய நாடகங் களை அதிக புழக்கமற்ற இடங்களுக்கு, உழைப்பாளிகள், குடியானவர்கள் ஆகியோ ரிடம் எடுத்துச் செல்கிறோம். சமூக மாற்றம் பற்றிப் பேசாத எந்த நாடகத்தையும் நாங்கள் நடத்த மாட்டோம் அதை நானே எழுதியிருந் தாலும் கூட. ஏதாவது ஒரு வகையில் அந் நாடகம் சமூக மாற்றம் பற்றிய அக்கறை கொண்டிருக்க வேண்டும். இது உள்ளடக்கம் பற்றியது. உருவம் உள்ளடக்கத்தைப் பின் பற்றியது. உருவம் என்பது எவ்வாறு சொல் கிறோம் என்பது. எனவே ஒரே மாதிரியான உருவத்தை நாங்கள் பின்பற்றுவதில்லை. ஒவ்வொரு நாடகத்திற்கும் அதற்கேயான உருவத்தை நாங்கள் உருவாக்குகிறோம். உள்ளடக்கம் சிறப்பாக வெளிப்படுத்தும் உரு வத்தைக் காண்பதில் எங்களது பரிசோதனை
தாயகம்-44
 
 
 
 
 

முயற்சிகள் உள்ளன. மற்றப்படி தியேட்டரை 'A' என்ற புள்ளியிலிருந்து 'B' என்ற புள்ளிக்கு நகள்த்துகிற காரியமாக உருவத்தை நாங்கள் கையாளுவதில்லை.
நாடகம் பார்வையாளர்களை இழந்து வருவது தொடர்ந்து நடக்கிறதே?
ஆமாம். இது எங்கள் தியேட்டருக்கு மட்டும் நடக்கிற அசம்பாவிதமல்ல. டி.வி. சீரியல்கள் மக்களை நாடகத்திலிருந்து பெயர்த்துக் கொண்டு சென்றுவிட்டன. இதற்கு ஒரே வழி மக்களைத் தேடி நாடகம் செல்லவேண்டும். இப்பொழுது நாங்கள் நடைபாதைக்கு நாடகங்களை எடுத்து வந்திருக்கிறோம். இதற்கு முன்னால் அமைந்துள்ள ஆடிட்டோ ரியத்தில் நடக்கும் நாடகத்திற்கு பத்து ரூபா,
- பதினைந்து ரூபாய் செலுத்தி நாடகம் பார்க்க
வருபவர்கள் எங்கள் நாடகங்களையும் அப்படியே நின்று பார்த்துவிட்டுப் போகிறார் கள். இந்தப் பார்வையாளர்கள் மத்தியதர வர்க்கத்தினர். இவர்களை இங்குதான் சந்திக்க முடியும். கள்ஸன் பார்க்கில் நாங்கள் போடும் நாடகத்தைப் பார்க்க வருபவர்கள் உழைப்பாளிகள். எனவே அவர்களைத் தேடி நாங்கள்தான் அங்கே போகிறோம்.
நடைபாதையில் நாடக விழா நடத்தும் என் ணம் எப்படி உருவானது?
ப்ராஸினிய மேடையை விட்டு வந்த பிறகு நாங்கள் பல வருடங்களாகவே வெளி அரங் குகளில் நாடகம் நடத்திக் கொண்டிருக் கிறோம். தியோஸோபிகல் சொசைட்டி ஹால், சிந்து யூத அசோசியேஷன், பிரஸிடென்ஸ் கல்லூரியிலுள்ள பேக்கள் ஹாலின் முன்புறம் என்று பல்வேறு இடங்களில் நாடகங்கள் போட்டிருக்கிறோம். ஆனால் அந்த இடங் கள் எல்லாம் இப்பொழுது எங்களுக்கு கிடைப்பதில்லை. நாங்கள் "வீடு'இழந்திருக் கிறோம். எனவேதான் நடைபாதையில் இந்த நாடகங்கள் போடுகிறோம். இது ஒன்றும் புதி தல்ல. பல சமயங்களில் பாதையோரம் நாடகம் போட நாங்கள் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நாடகவிழா நடைபாதையில் நடப்பது இதுதான் முதல் முறை.
நீங்கள் ஏன் நாடகத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?
8.
புத்தகப் பண்பாட்டுக் கருத்தரங்குகள்
தேசிய கலை இலக்கியப் பேரவை கடந்த மாதத்தின் இருவாரங்களை புத்தகப் பண்பாட்டு வாரமாக தீர்மானித்து யாழ்ப்பாணத்தின் பல பாடசாலைகளிலும் கிராமங்களிலும் கருத் தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் புத்தகக் கண்காட்சிகளையும் நடாத்தியது. மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் குறைந்து வரும் புத்தக வாசிப்புப் பழக்கம் பரந்த அறிவைப் பெறுவதிலும், பண்பாட்டு வளர்ச்சியிலும் பாதிப்பை செலுத்தி வருவது சுட்டிக் காட்டப்பட்டது. பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, புத்துார் சோமஸ்கந்தாக் கல்லூரி என்பவற்றிலும் பணிடத்தரிப்பு, சாந்தை, சங்கானை, இருபாலை, புத்துர் ஆகிய கிராமங்களிலும் இக்கருத்தரங்குகளும் கலந் துரையாடல்களும் இடம்பெற்றன. இவற்றில் கவிஞர் இ. முருகையன். கதனிகாசலம், ஆனந்தக்குமாரசாமி ஆகியோர் கலந்து (ðlhliLíls
நாடகத்தில் உங்களது சாதனை என்று நீங் கள் எதைக் கருதுகிறீர்கள்? (தலையை சொறிந்து கொண்டு) நான் நாடகத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. நிச்சய மாக என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக நான் அதை நாடவில்லை. நான் ஏற்கனவே கூறியதைப் போல அது தானாக நடந்த ஒன்று. பின்னர் எனக்கு நாடகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அந்தச் சாதனம் எனக்குப் பிடித்துப் போகவே அதில் மேலும் மேலும் ஈடுபடத் தொடங்கினேன். மற்றவை பின்னா நடந்தேறின. இத்தகைய தேர்வுகள் தன்னிச்சையாக நடப்பவைதான். யாராவது என்னிடம் 'நீங்கள் நாடகத்தில் எந்த அளவிற்கு சாதனை புரிந்துள்ளதாக நினைக் கிறீர்கள்' என்று கேட்டால் எனது பதில் 'எனக்குத் தெரியாது' அல்லது மிகவும் குறைவாகத்தான்' என்பதாக இருக்கும். நாட கம் நமது நடவடிக்கையாக மாறிவிட்டதால் இதற்கு மாற்று இல்லை. இது இப்படியே போக வேண்டியதுதான். 米
தாயகம்~44

Page 18
---
பெரும் படிர்க் கொள்கையின்படி இந்த அகிலம் 500 கோடி ஆண்டுகளின் முன் நடந்த ஒரு பிரமாண்ட திடீர் வினாவின் தொடர் விளைவு என்று கருதப்படுகிறது. இப்பொழுதும் இந்த அகிலம் விரிந்து கொண்டே தான் இருக்கிறது. அகிலத்துச் சடப்பொருள்கள் முழுவதும் ஒரு காலத்தில் ஒடுங்கிக் குறு ணியாகிச் சிறுத்திருந்தது. அந்தக் குறுணி ஆதி அணு எனப்படும்.
ஆதி அணு வெடித்த பின்னர், அண்ட வெளிப் பொருள்கள் முற்றிலும் உருக்குலைந்த நிலையிலே வெளிப்பட்டன. அப்படி வெளிப் பட்ட துணிக்கைத் திரளிலே எலெக்ட்ரன்கள், புறோற்றன்கள், நியூட்ரன்கள் யாவும் கூழ் போலக் குழம்புண்டு இருந்தன. இய் லெம் (Yem) எனப்படும் அந்த 'கூழாம்பாணி மேலும் பரந்து வளர்ந்தது. அப்பொழுது அதிலிருந்த துகள்கள் ஒன்றோடொன்று ஒட்டப்பட்டன; இன்று நாம் இரசாயனவியலிலே படித்தறிகின்ற அணுக் கருக்களின் முன்னோடிகள் உரு வாயின. அணுக்கருக்கள் சமைக்கப்பட்ட காலப் பகுதி, ஒரு மணித் தியாலயத் தைவரிடக் குறைந்ததாகவே இருக்கக் கூடும். அப்பொழுது அண் ட வெளியிலே கா மாக் கதிர் கள் நிரம்பியிருந்தன. இவற்றின் திணிவடர்த்தி, சாதாரண அனுப்பொருளின் அடர்த்தியை விட அதிகமாய் இருந்தது. அகிலம் முழுவதிலும் வெப்பநிலை 10 பாகையை விட அதிகமாய் இருந்தது.
அகிலம் பிறந்தபின் தொடர்ந்த முதல் மணித்தியாலத்தில், மும்முரமான மாற்றங்கள் பல இடம்பெற்றன. ஆனால் அதற்குப் பிற்பட்ட 30 மில்லியன் ஆண்டுகள் வரை, குறிப்பிடத் தக்கதாய் ஒன்றும் நிகழவில்லை. 30 மில்லி யனாவது ஆண்டில், கதிர்வீச்சை விட, சடப் பொருள்கள் முதன்மை பெற்றன. நியூற்றோனியன் ஈர்ப்பு விசைகள் செயற்படத் தொடங்கின.
இதுவரை ஒருசீராய் இருந்த வாயுக்கள் உடு மேகங்களாய் ப் பிரிந்து திரண் டன. இவற்றிலிருந்துதான் உடுக்கொத்துகள் பிறப் ப்ெடுத்தன. அப்பொழுது வானம் கதகதப்பாய் இருந்தாலும், இருள் கவிந்திருந்தது.
ஆதி உடுக்கொத்துகள் விரிந்து, பரவிப் பிரிந்தன. அவற்றுள் இருந்த சடப் பொருள்கள் இறுகித் திரள்கள் ஆயின. அவையே ஆதி உடுக்கள் .இவை ஒப்பிட் டளவிற் சிறியன வாகையால், விரைந்து சுருங்கின. இதனால், ஐதரசனோடு பல்வேறு மூலகங்களும் தாக்கம்
பெ திரு
ή
புரியக்கூடிய அளவுக்கு, வெப்பநிலை அமைய லாயிற்று. பல்வேறு விதமான உடுக்கள் தோற்றம் பெற்றன.
ஆதி உடுக்களின் வாயுக்கள் ஒடுங்கி உடுக்கள் பிறந்தபோது, அவ்வாயுக்களின் ஒரு பகுதி உடுக்களின் அயலிலே மிச்சமாய் இருந்தது. இதிலிருந்து கோள் மண்டலங்கள் உருவாயின.
கோள்கள் மிகச் சிறியனவாகையால், அவற்றிலிருந்து அணுக்கருச் சக்தி தோன்ற வில்லை. அவை விரைந்து குளிர்ந்து பாறைப் படலங்கள் ஆயின்
பிறகு கோள்கள் தத்தம் உடுக்களிட மிருந்து பெற்ற கதிர் வீச்சின் உதவியினால், அந்தக் கோள்களிலிருந்த இரசாயனச் சேர் வைகளிலே புதுமையான சில மாற்றங்கள் தோன்றலாயின. இதன் பேறாக, இன்னும் நாம் திட்ட வட்டமாயும் தெளிவாயும் விளங்கிக் கொள்ள இயலாத ஒரு வகைக் கூர்ப்பு நிகழ்ந்தது. கூர்ப்பு என்பது படிப்படியான நுட்பமான சிறுசிறு மாற்றங்கள் சேர்ந்து முன்பு ஒரு போதும் நேராத புத்தம் புதிய பொருள் வடிவங்கள் தோற்றம் பெறுவதாகும். இதைத் தான் நாம் பரிணாமம் என்றும் இவொல்யூஷன் என்றும் கூறுகிறோம். இவ்வாறு தான் உயிரினங்கள் தோற்றம் பெற்றன.
ஆதி உயிரினங்கள் யாவும் எளிமை LLJT6076O)6); BIT6 (UTibégio 3)1606)] (GLD6)6) GLD6)6) மாற்றம் பெற்று, சிக்கற்பாடு மிகுந்த வடிவங்களை பெற்றன; வெறுமையான பாறைப்பரப்புகளில், புல், செடி, கொடி, மாக்கள் தோன்றிப்பொலிந்தன. ஆதி விலங்குகள் மெல்ல மெல்ல கூர்ப்படைய, அந்த நிகழ்முறையின் உச்ச விளைவாக மனிதன் தோன் றினான். அவனுடைய நுண்ணறிவு விரிந்தது. தான் தோன்றுவதற்குப் பலகோடி ஆண்டுகளுக்கு முன் னால் நடந்த விருத்தாந்தங்களையும் உய்த்தறியும் ஆற்றல் அவனுக்குக் கிடைத்தது.
இதிலுள்ள விந்தை என்னவென்றால்- அகி லாண்டத்தின் வரலாற்றுக் காலப்பரப்பிலே ஒரு சிறு கடுகளவான நேரத்தினுள்ளே பொருள்மயமான உலகம் தோன்றிவிட்டது. உயிரினத்தின் பரிணா மமோ, மிகமிக மெதுவாக - எத்தனையோ கோடா னுகோடி ஆண்டுகளாக நடைபெற வேண்டியி ருந்தது.
அணுக்கள் சமைந்து கொள்ள ஒரு மணித் தியாலங்கூடத் தேவைப்படவில்லை. உடுக்கள் உண்டாக, சில பத்துக் கோடி ஆண்டுகள் தேவைப் பட்டன. ஆனால், மனிதர்கள் உண்டாகவோ ஐந்நூறு கோடி ஆண்டுகள் தேவை யாய் இருந்தது.
தாயகம்~44
 

கலி என உடைந்து வழிந்த சிரிப்பு டன், அவர்கள் இருவரும் உள்ளே வந்தார் கள்.
ரவியின் தோள்களைத் தழுவியபடி ரமணனின் வலது கரம் கிடந்தது.
ரமணனின் கண்களில் எவ்வளவு கூர்மை, குளிர்ச்சி. ஒடிசலாயிருந்தாலும் அவன் உயரமாக இருந்தான். அடர்ந்த புரு வங்களுக்கிடையே படீரென இறங்கி, கூர்மை கொள்ளும் நாசி. அதனடியாக அரும்பு கொள்ளும் மீசை, சிவந்த திரட்சி கொண்ட ஈரமான உதடுகள். அவன் பார்ப் பதற்கு அழகாக இருந்தான்.
பின் வளவில் மேயக்கட்டிய பசுவை, கொட்டிற் பக்கம் கொண்டு வந்த முகத்தார், அவனை நிமிர்ந்து பார்த்தார்.
மூப்பும் நரையும் தொந்தரவு செய்யும் அந்த வயதிலும், அவரது பார்வை மிகத் துல்லியமாக இருந்தது.
இந்தப் பொடியனை. எங்கையோ. எப்பவோ பார்த்தது போலைக் கிடக்கு..!
மங்கலான நினைவுகளுடன் மல்லாடி யவர், தெளிவில்லாமல் குழம்பினார்.
மலரைக் கேட்டால் தெரியும்." என நினைத்துக் கொண்டார்.
பசுவை கொட்டிலில் கட்டிவிட்டுக் கிணத்தடிப்பக்கம் போனார்.
முகங் கழுவிக் கொண்டிருந்த பொழுது, அவர்கள் கதைத்ததெல்லாம்
காலங்கள்
அவருக்குத் தெளிவாகக் கேட்டது.
"அன்ரி. கொம்பைண்ட் ஸ்ரடி எண்டு வந்த ரவி. வீட்டிலை ரீவி. தான் பார்த்த வன். அதுவும் கிரிக்கெட்மாச். இந்த முறையும் இவன் ஏ லெவலிலை கோட்ட டிப்பான் போலத்தான் கிடக்குது."
ரமணன் மலரிடம் முறையிட, ரவி அதை வேகமாக மறுத்தான்.
"இல்லை. இல்லை.அம்மா.நல்ல மாச்" அதுதான்."
"இவன் கள்ளன். எல்லாத்துக்கும் சாட்டுச் சொல்லுவான். நீங்கதான் இவனுக் குச் செல்லம் கொடுத்துக் குட்டிச் சுவராக் கிப் போட்டியள்."
"சரி சரி லெக்சள் அடிச்சது போதும். 6) JITLMT LI LQJ LJLib...” ரமணனை இழுத்தபடி, ரவி தனது அறைக்குப் போவதை முகத்தார் பார்த்தார். ரமணனின் சாயல் அவரைக் குழப்பி g.
அவரது அடி மனதிலிருந்து அரசல் புரசலாய், ஏதேதோ எண்ணங்கள் புரண்டு புரண்டு வண்டலாய் மேலெழுந்தன. அவ ரால் எதையுமே நிதானப் படுத்திக் கொள்ள முடியவில்லை.
கூடத்து ஜன்னல் வழியாக நழுவி வந்த குளிர்காற்று, பட்டும் படாமலும் அவ ரைத் தழுவிச் சென்றது. சிறிது நடுங்கிய வர். சாமி அறைக்குப்போய், வீயூதி கூடப்
6).T...
Ass’n fasfara 4.

Page 19
பூசிக் கொள்ளாது அவசர அவசரமாக குசி னிப்பக்கம் போனார்.
"பிள்ளை மலர். ஆரிந்தப் பொடி யன்.? துருதுரு எண்டு இருக்கிறான். படிப் பிலும் படு சுட்டியாய் இருப்பான் போலைக் கிடக்கு."
'தம்பியோடை வேலணையிலை படிச் சவர். இஞ்சை இந்துவிலையும் ஏ லெவல் ஒண்டாப் படிக்கிறார். அவருக்கு முதல்தரமே மூண்டு ஏ. மொரட்டுவையில E1 கிடைக் குமெண்ட நம்பிக்கையோடை இருக்கிறார். ரவியும் எஞ்சினியரிங் செய்ய வேணுமெண்டு ரமணனுக்குச் சரியான விருப்பம். நல்ல குஞ்சு." -
"விருப்பம் மட்டும் போதுமா பிள்ளை. ரவி படிப்பானா..? அவனுக்குப் பெளதிக விஞ்ஞானம் கிடைச் சாலே போதும். இஞ்சை. எங்களோடை இருந்து. யாழ்ப் பாணத்திலை படிக்கட்டன்."
“ஏதோ நடக்கிறதைப் பாப்பம் ஐயா. யுத்தம் எங்கடை வாசல் வரை வந்திட்டுது. அதிலையெல்லாம் தப்பிப்பிழைச்சு. இந்தப் பிள்ளையஸ் சோதனை செய்தால் போதும். அந்தப் பட்ட வேம்பான் வழிவிடவேணும்." கோப்பியும் கையுமாக ரவியின் அறையை நோக்கி நடந்த மலரை இடை மறித்த முகத்தார் கேட்டார்:
"பிள்ளை. தப்பா நினையாதை.நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல் லேல்லை. உந்தப் பொடியன். வேலணை யெண்டா எந்தப்பக்கம்.?
"இலந்தைக் காட்டுப் பிள்ளையார் கோயிலுக்கு மேற்கால இருந்தவை. இப்ப எங்களைப்போல இடம்பெயர்ந்து வந்து. கந்தர்மடத்திலை இருக்கினம."
அவள் கூறிமுடிப்பதற்கு முன்பாகமனசின் மூட்டம் கலைந்து, எல்லாமே தெளிவு கொள்ள அவர் கேட்டார்.
ஃபிள்ளையார் கோயிலுக்கு மேற்குப் பக்கம் எணடால், உவன் நாகன்ரை பேர
செல்லையனரை மகனே அவரது குரலில் இழைந்த இளக்கா
ரமும் ஏளனமும் அவளை என்னவோ
செய்தது. அவள் அருவருப் படைந்தவளாய்
அதட்டும் குரலில் பதில் தந்தாள்:
"இல்லை ஐயா. ரமணன் நாகமுத்து வின் ரை பேரன். செல்லையாவின் ரை LD&E6ör..." 82%ہیب
"ப்ள்பொடியன்தானே. அதுக்கு நீ ஏன் குஞ்சங் கட்டிப் பூச்சூடுறை பிள்ளை."
"ஐயா சத்தம் போடாதேங்க. ரமண னுக்குக் கேக்கப் போகுது. எனக்குக் கூச் சமாயிருக்கு."
"இதிலை என்ன கூச்ச நாச்சம் பிள்ளை. உவர், உந்தச் சீமான் எங்கடை தலையைச் சீவிப் போடுவாரோ. பாளைக் கத்தியும் கையமா வந்திருக்கிறாரோ.சாதி கெட்ட பயல். உவனை இஞ்சை அடுக் காத பிள்ளை. ரவியிட்டையும் சொல்லிப் போடு."
"ஐய்யோ. ஐயா உங்கடை சாதித் தடிப்பும் கொழுப்பும் கட்டையிலைதான்
வேகும் போல கிடக்கு. படிச்ச மனிசனா
யிருந்தும் என்ன கதை கதைக்கிறியள்.
பழசையெல்லாம் மறந்து நன்றி கெட்டதன
மாக் கதையாதேங்க."
"பழசா. நன்றி கெட்டதனமா..? என்ன
பிள்ளை சொல்லிறை.?
கள்ளப் பூனையின் கரவோடு அவர்
ஒதுங்கிக் கொண்டார். அவரது மனம் பழைய
நினைவுகளைத் தூசி தட்டியது.
米米米米米米
ஐம்பதுகளின் இளமைக் காலம், ஆறு முகத்துக்கு அப்பொழுது இருபது வயது. ஆசிரியப் பயிற்சி முடிந்த கையோடு அவ ருக்கு சரஸ்வதியில் முதல் நியமனம் கிடைத்தது. இந்து போர்ட்டின் அனுசரணை, கிளாக்கர் கந்தசாமியின் உதவி. சாதி வெள்ளாளர் என்ற சிறப்புப் பட்டயம் கையில் புழங்கிய சில ஆயிரங்கள் என்று எல்லாமே அவருக்கு அந்த நியமனத்தைப் பெற்றுத் தந்தது
சரஸ்வதியில் எஸ்.எஸ்.சி வரை
தாயகம்-44
 
 
 

வகுப்புகள் இருந்தன. அங்கு, உயர்சாதி வெள்ளாளருடைய பிள்ளைகளே அதிகம் இருந்தார்கள். அவர்களுடன் டிப்பிறஸ்ட் காஸ்ற் என முகச்சுளிப்புடன் முத்திரை குத்தப்பட்ட -அடிநிலை மாணவர்கள் சிலரும் படித்தார்கள்.
ஆறுமுகம் எட்டாம் வகுப்பு ஆசிரியர். அவரது வகுப்பிலும் செல் லையா, வைரமுத்து, பழனி, வேலாயும் எனச் சில மாணவர்கள். அம்மாணவர்கள் பல்வேறுபட்ட ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களிடையே ஓர் ஐக்கியம் இருந்தது. அது அவருக்கு அந்தத்தடித்த சாதி மானுக்கு பெரும் உறைப்பாக இருந்தது. அத்துடன் ஒரு வகைப் பய உணர்வையும் அளித்தது.
அவள் பயந்தது போல சில விஷயங் கள் அங்கு நடைபெறவே செய்தன.
பாடசாலையின் உள்ளும் புறமும் சுத்தம்
செய்வது இம் மாணவர்களது வேலை. இவரது வகுப்பு மாணவர்கள் மட்டும் சில நாட்களாக அந்தப் பணியில் பங்கு கொள் ளாது முரண்டு செய்தார்கள். அதற்குச் செல்லையாதான் 'லீடர்' என்பது ஆறுமுகத் தின் கணிப்பு வகுப்பாசிரியர் என்ற முறை யில் அச்செயல் அவரது முகத்தில் கரிபூசி யது போலாகிவிட்டது. ருத்திர தாண்டவராய் மாறிய ஆறுமுகம், தனது கைப்பிரம்பால் அந்தப் பிஞ்சு உடல்களை இரத்தம் வடியும் வரை பதம் பார்த்தார்.
தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் நல்ல மனிதர். சிவபக்தர் சகமனிதனைஅவன் சாதியின் அடிமட்டத்தில் இருந்த போதும் நேசிக்கும் இயல்புடையவர்.அவர் ஆறுமுகத்தை அழைத்து, ஓய். உந்தக் குசும்பு வேலை எல்லாத்தையும் மூட்டை கட்டி வையும் காணும். என்று கண்டித்து வைத்தார்.
தலைமை ஆசிரியரது கண்டிப்பும் போதனையும் ஆறுமுகத்தை அசைக்க வில்லை. எல்லாமே செவிடன் காதில் சங் கொலியாய் பயனில்லாமல் போனது. அவர்
தம்போக்கில் தொடர்ந்தும் நடந்து கொள் ளவே செய்தார். -
ஒரு சமயம் செல்லையா, வகுபப றைக்கு கோயில் விபூதி பிரசாதம் கொண்டு வந்தான். வகுப்பு மாணவர்கள் பூசியதும்,
வைத்தான்.
வகுப்பறைக்கு வந்த ஆறுமுகம், ഖി, தியைப் பார்த்ததும் மிகுந்த குதூகலராய முகம் மலர்ச்சி கொள்ளக் (335 LFrit:
“என்ன விபூதி சந்தனமா..? எந்தக் (335 rus)...?"
"இலந்தைக் காட்டுப் பிள்ளையார் (situins (eanor." −
மாணவர்களிடமிருந்து ஒரே குரலில் பதில் வந்தது. •
பிரசாதத்தை எடுத்து நெற்றியில் தரித்துக் கொண்டவர், மகிழ்ச்சி பொங்க, மாணவர்களைப் பார்த்துக் கூறினார்:
"வெள்ளாளனா மட்டும் இருந்தால் போதாது. நல்ல சைவனாகவும் இருக்க வேணும். கல்வியின் பயனே அதுதான் Lairgo)6T Ligit..."
அவரது பேச்சு அங்கிருந்த ஒடுக்கப் பட்ட மாணவர்களுக்கு சாத்தான் வேதம் ஒதுவது போல இருந்தது.
அடுத்து அவர் கேட்ட கேள்விதான் ஆபத்தாய் முடிந்தது.
"யார் இந்த விபூதி பிரசாதம் கொண் டுவந்தது.? நல்லபிள்ளை, எழுந்து நில்லும் LITTİTÜİLLİb...”
அவர் குரலில் இழைந்த கனிவு, மாணவர்களுக்கு வியப்பையும் ஒருவகை மருட்சியையும் தந்தது.
மெதுவாக இதழ் மலர்த்தி, சிறுசிரிப் புடன், செல்லையா எழுந்து நின்றான்.
ஆறுமுகத்தின் முகம் திடீரெனக் கருமை கொண்டது. அடிபட்ட ஓநாயின்
கேவலாய் ஓர் அழுத்தமான ஒலி அவரது
அடித்தொண்டையிலிருந்து வெளிவந்தது.
"உந்தப் பள்ளனே கொண்டு வந்தது. கொண்டு வந்ததுமில்லாமல் எனக்குப் பிர
தாயகம்-44

Page 20
சாதம் வேறை தாறாரோ. சாதிகெட்ட வடுவா."
அகங்காரமாகக் கூவியவர், செல்லை யாவைத் தனது கைப்பிரம்பால் கிண்ணி கிண்ணியாகக் கிழித்தெடுக்கவும் செய்தார். வகுப்பு மாணவர்கள் வாயடைத்துப் போனார்கள். அவர்கள் புலன் ஒடுங்கி, உறைந்த நிலையில் ஆசிரியரையும் அடிப டும் செல்லையாவையும் மாறிமாறிப் பார்த் தார்கள்.
செல்லையா அடிதாளாது துடிதுடித்து மயங்கி விழுந்தான். அப்பொழுது, பக்கத்து வகுப்பறையில் இருந்த மிஸ் தனம் பதக ளித்து, செல்லையாவை நெருங்கி, முகத் தில் நீர் தெளித்து, ஆசுவாசப்படுத்தினாள். அவள் கூட அவனைத் தீண்டாது பக்குவ மாக நடந்து கொண்டாள். அங்கு வந்த சக ஆசிரியர்கள் அவளது செய்கையைக் கண்டு, கொடுப்புக்குள் லேசாகச் சிரித்துக் கொண்டார்கள்.
ஆறுமுகத்திடம் அடிபட்ட செல் லையா, பக்கத்திலுள்ள வேதப்பள்ளிக் கூடத்துக்கு மாறிப்போனான். அவனுடன் கூடவே, வைரமுத்துவும் வேலாயுதமும் போனார்கள்.
இந்தச் சமபவத்தால், மாணவர்களது எண்ணிக்கை குறைந்து விடுமோ எனத் தலைமையாசிரியர் பயந்தார். அவர் பயந் தது போல அங்கு எதுவும் நடக்கவில்லை. செல்லையாவின் தந்தை நாகமுத்து அப்பிராணி குட்டக் குட்டக் குனியும் இயல்பு டையவர். சாதி வெள்ளாளருக்குப் பரம்பரை பரம்பரையாகக் குடிமை பேணி, குலத்தொ ழில் செய்யும் அவரால், அந்தச் சீலைப்பேன்
வாழ்விலிருந்து மேலெழ முடியவில்லை.
அவையள் பெரியவை. அவையடை பொல்லாப்பு நமக்கு எதுக்கு." என ஒதுங் கிக் கொண்டார். அவர் தனது எதிர்ப்பைசெல்லையாவை வேதப்பள்ளிக் கூடத்துக்கு மாற்றியதன் மூலம் காட்டிக் கொண்டார்.
காலநகர்வில் பல மாற்றங்கள். ஆறு முகம் மட்டும் அசங்காமல், கசங்காமல்
இருந்தார். அவரது போக்கில் எதுவித மாற் றமும் ஏற்படவில்லை. சாதிக் கெடுபிடிக ளின் தளர்ச்சி கூட, அவரைத் தொட்டதாய்த் தெரியவில்லை. இரு மரபும் தூய சாதி வெள்ளாளராக இருப்பதிலேயே அவர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்.
§ 88 ජූලි 3දී චූද් බිංදු 38
அன்று வெள்ளிக்கிழமை. விரதநாள். நல்லூர் கந்தனைத் தரிசிக்க வந்த ஆறு முகம், வீதி உலா வந்த உற்சவரைத் தரிசித்த பின்னர், வெளிப்பிரகாரத்துக்கு வந் தார்.
சனம் கும்பல் கும்பலாய் நின்றது. கூடிக்கூடிக் கதைத்தது. அது அவருக்குத் திகைப்பாய் இருந்தது. மனத்தளவில் கேட் டுக்கொண்டார்!
"என்ன..? என்ன இது.? சந்தேகப் பிராணியாய் மூக்கை நுழைத்துத்துளவினார். அறிந்து கொண்ட விஷயம் அவரை அசர வைத்தது.
"ஊரடங்குச் சட்டமா..? இஞ்சை வடக் கிலுமா..? தனிச்சிங்களச் சட்டம், தீச்சுவா லையின் தகிப்புடன் தமிழர் வாழ்வையே சாம்பலாக்கி விடும் போலக்கிடக்கு.லெற் தெம் ரேஸ்ற் இற். என்ற அந்த ஆணவம் மிகுந்த நாக்கு வளைப்பு இவ்வளவு அழி வையும் அனர்த்தங்களையும் கொண்டுவந்து விட்டதே. காலங் கடந்தும் இந்த அழிவுகள் தொடருமா..? அதுவா நமது விதி.?
அவரது உடல் படபடத்தது. வேர்வை ஆறாகப் பெருகியது. மார்பில் கனமாக ஏதோ அழுத் துவது போன்ற உணர்வு. தொண்ட்ைக்குழியுள் ஏற்பட்ட வரட்சியும் அடைப்பும் அவரை விழி பிதுங்க வைத்தன. “முருகா நீதானப்பா வழிகாட்டவே ணும்." ஆறுமுகம் முனகினார்.
என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் குழம்பினார். தனித்து நின்று தவித்தார்.
அப்பொழுது அவன், அந்த இளை ஞன் புன்முறுவல் தவழ அவர் முன் தோன்
தாயகம்-44
 

றினான்.
யார் இவன்.? எங்கையோ பார்த்தது போலக் கிடக்கு.
“ஸேர் வீட்டுப்பக்கம் தானே.? ஊர டங்குச் சட்டம் திடீரெனப் போட்டிட்டாங்கள். ஏறுங்க காரிலை போவம்.நானும் ஊருக் குத்தான் போறன்."
அந்த ரட்சிப்பு, அரவணைப்பு, மரத் துப்போய்க் கிடந்த அவரது மனசை நீவி இதமாகத் தடவியது.
‘எல்லாமே முருகன் அருள். அவன் செயல்.’ என நினைத்தபடி காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
'தம்பி ஆர்.? தெரியேல்லை." “நானே. நான் உங்களிட்டை சரஸ் வதியிலை படிச்சனான். செல்லையா. நாக முத்தவின்ரை மகன். ஸேர் மறந்திட்டார் (Surgos)..."
‘போயும் போயும் பள்ளன்ரை காரி லையே சவாரி செய்யிறன். வீட்டுக்குப் போன உடனை. தீட்டுக் கழிய தோஞ்சு போட்டுத்தான் மறுவேலை பார்க்கவேணும்.
நினைவு அவருக்குக் குமட்டலைத் தந்தது. ஓங்களித்து காருக்கு வெளியே துப்பினார்.
"விரதமா ஸேர்.? வெறும்வயிறு. அது தான் குமட்டுதுபோலை." என்று கூறிய செல்லையா தொடர்ந்து பேசினான்:
"நான் யாழ்ப்பாணத்தோடைதான். ஆனைக்கோட்டையில மாமாவோடை நிக் கிறன். இது, இந்தக்கார் அவற்றைதான்.
ஹயரிங்கார்."
ஆறுமுகம், அவனையோ அவனது பேச்சையோ ஒரு பொருட்டாகக் கொள்ள வில்லை. அவர் பேச்சு ஓய்ந்து மெளனமாக இருந்தார். அவனும் எதுவும் பேசாது காரைச் செலுத்தினான்.
தாவாடிக்காரர்களுக்கேயான அந்தச் சாதித்தடிப்பும் செடிலும் இந்த மனிசனிடம் இன்னும் இருக்குது போல. இதுகின்ரை கொழுப்புக் கரைய நல்லூரடியிலை விட் டிட்டு வந்திருக்க வேணும்.
37
மனதில கறுவிக் கொண்டான்.அடுத்த கணம் 'உது மனிசத் தனமே..? என நினைக்கவும் செய்தான்.
கருப்பாச்சி அம்மன் கோயிலைக் கடந்தபோது அவன் கையெடுத்துக் கும்பிட் டான். மண்கும்பான் பிள்ளையார் கோயில
டியில் இறங்கி வணங்கினான். உண்டியலில்
சில்லறை போட்டான். சிறிது விபூதி எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டான். சந்தனமும் இட்டுக் கொண்டான்.
ஆறுமுகத்துக்கு விபூதி சந்தனம் தர நினைத்தவன், சூடு கண்ட பூனையின் தயக் கத்துடன் இப்ப இது வேண்டாமே. என மனத்தளவில் தடை விதித்துக் கொண்டான். பழைய நினைவுகள் நெஞ்சில் நெருட, ஆறுமுகத்தைப் போலவே அவனும் கைப்புடன் காறித்துப்பினான்.
அரசடி கடந்து, சங்கக்கடையடியில் கார் நின்றது. ஆறுமுகம் இறங்கிக் கொண் LTsi.
"அப்ப வாறன் ஸேர்." செல்லையா அந்த ஆழ்ந்த மெளனத் தைக் கலைத்தான்.
இடக்கும் இறுக்கமும் குலையாதவ ராய், ஆறுமுகம் எதுவும் பேசாது, தாவாடிப் பள்ளத்தில் இறங்கி நடந்தார். 38දී 38 3දී 38 දී 38 3ද
பிள்ளை மலர், நன்றி கெட்டதனமா..? இது நன்றி கெட்டதனமா..?
"என்னையா தன்பாட்டிலை பிசத்திறி யள்." கேட்டபடி, மலர் அங்கு வந்தாள்.
முகத்தாருக்கு லேசாகத் தலை சுற் றியது. இடது மார்பில் ஊசி குத்தியது போல ஒரு வலி. உடல் குளிர்ந்து போய் வெடவெடத்தது. மூச்சடைத்தது.
"மலர், எனக்கு மயக்கமா வருகுது. என்னை ஒருக்கால் தாங்கிப் பிடி பிள்ளை." கையும் காலும் பதற, துடிதுடித்த
966,
"ரமணன். ரமணன் இஞ்சை வாரும். ஒருக்கால் ஓடி வாரும் தம்பி." என்று கூவி
தாயகம் 44

Page 21
னாள்.
ரமணனும் ரவியும் அறையில் இருந்து வெளியே வந்தார்கள்.
ரவி அம்மாவின் தோள்களைப் பற்றிய படி அவள் பின்னால் ஒதுங்கிக் கொண்டான். விசித்து விசித்து குழந்தை போல் அழுதான். மலராலும் அழுகையை அடக்கமுடிய வில்லை, அவளும் அழுதாள். ஆனால்,
JLD6007661 LigbLLCULTg5), எதுவித உணர்வு
நிலைக்கும் உட்படாதவனாய், நிதானமாக, மிகமிக நிதானமாக நடந்து கொண்டான். முகத்தாரை அலக்காகத் தூக்கியவன், அவரது அறைவரை சென்று, அவரைப் பூப்போல கட்டிலில் வளர்த்தினான்.
அடுத்த கணங்களில் சைக்கிளில் விரைந்த ரமணன், செல்லக்கிளியின் காரோடு வந்தான்.
யாழ்ப்பாணத்துக்கு கார் விரைந்தது. ஓ.பி.டி வரை ரமணன் அவரைத் தூக்கிச் சென்றான்.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்
கப்பட்ட முகத்தார், மூன்று நாட்களுக்குப் பின்னர் பத்தாம் வாட்டுக்கு மாற்றப்பட்டார். சேலைன்"இல் இருந்த அவர், மெலி தான நீராகாரம்- பின்னர் இடியப்பம் எனச் சாப்பிடத் தொடங்கினார்.
அன்று, மலர் இடியப்பத்தைச் சொதியில் தோய்த்து முகத்தாருக்கு ஊட் இக்கொண்டிருந்த பொழுது அவன் அந்தப் liaisogi JLD600765- Lju6) போல அங்கு வந்தான். -
ஆர்வமாக அவரை நெருங்கி வந்த அவன், அவரைப் பார்த்துக் கேட்டான்:
"பெத்தப்பா சுகD இருக்கிறியளா..? "பெத்தப்பாவா..? இதென்ன புதிசா ஒரு உறவுமுறை."
மலருக்கு மனசு இளகிக் கரைந்தது.
"ரமணன் அண்டைக்கு வீட்டிலை இல்
லாமை இருந்தா. இப்ப.இப்ப உங்களை உயிரோடை."
முகத்தாரைப் பார்த்துக் கூறிய மலர்
விம்மி விம்மி அழத் தொடங்கினாள். ரமண
னுக்கு அருகாக நின்ற ரவியின் கண்களும் கலங்கின.
"அன்ரி சும்மா இருங்க. அழாதேங்க. அவர் கும்பிடிற நல்லூரான் தான் அவரைக் காப்பாத்தி இருக்கிறார்.?
நல்லூரானா..? அன்று Gagi)6Opalust வின்ரை வடிவிலை.இன்று. இன்று இந்தப் பிள்ளை ரமணன்ரை ഖറ്റൂഖിഞ്ഞൺut...?
சாதி என்றால் எப்பொழுதுமே கற்பா றையாய் இருக்கும் முகத்தாரது போக்கில் லேசான ஒரு நெகிழ்ச்சி, உள் உடையும் ஒரு கசிவு.
"ரமணா. இஞ்சை வாரும்.!" கைய சைத்து அவர் அவனைத் தன்பக்கமாக அழைத்தார். ரமணன் அவர் அருகாக வந் ததும் அவனது வலது கரத்தை எடுத்துத் தனது இரு கைகளிலும் தாங்கிக் கொண் LITs.
இறுகிக் கிடந்த அவரது முகத்தசை கள் தளர்ச்சி கொள்ள அவரது முகத்தில் லேசான மிக லேசான முறுவல் படர்ந்தது. என்ன இது. அசையாத பொருள் அசைவதும், மாறாத ஸ்திதி மாறுவதும் எப்படி..? எப்படிச் சாத்தியமாகியது.?
மலருக்கு எல்லாமே வியப்பாக இருந் தது எல்லாமே பிடித்துப் போனதான ஒரு போதையின் கிறுக்கம் அவளுக்கு
ரமணனுக்கு அருகாக வந்த ரவியை
யும் முகத்தார் அன்பாக அனைத்துக் (GST60, LIt is.
米
。 தாயகம்-44
 

மீதுர்ந்த அன்பைக் காதலென்றும் வழுவூர்ந்த அன்பைக் காமம் என்றும் பேணி, தனித்துவமாக்கிப் பரிவர்த்தனை செய்த ஞான்று 'ஈன்ஸ்டீனின் றிலேற்றிவிட்ரி" தனித்துவத்தைச் சிதறடித்து, கருமச் சிதைவு ஏற்படுத்தி எங்கும் காதல் எதிலும் காத லெனக் குரலெழுப்ப, நூற் பயிற்சியற்ற நாம் செய்வதறியாது குளம்பிப் போய் நின்றகாலை நான் ஒருவரையுமே காதலிக்கவில்லை என்ன, பஞ்ச பூதங்களின் ஒட்டுமொத்தக் காதலே நான் என்ன உண்மையிலேயே உனக் கொன்றும் தெரியாதோ என அவர்கள் வினவ, உதையெல்லாம் உள்வாங்கக் கூடிய நிலை யிலா நிற்கிறேன் நான்? செல்லடித்த தென்னை நான்!
இப்படியான பூதாகாரமான நிலைக்கு முகம் கொடுக்க நேரும் என்று ஏற்கனவே தெரியாமல் போச்சே! ஆர்தான் இப்படி வரும் என்று நினைப்பார்கள்?
என்ன கதை இது? இதுதான் சூரியன் என்று சுட்டிக்காட்டுவதோ? சுயபுத்தியை இழந்து கதைக்கக்கூடாது. கொடுத்ததை வாங்க அல்லது இனம் காட்டிக்கொள்ள! ஒரு புது வேஷம்!
"மகன்' கம்பஸ் 'சுக்கு எடுபட்டி ருக்கிறான். உன்னாணை என்னாலை மாதம் மாதம் காசு கட்ட முடியாது. மறிக்கட்டோ விடட்டோ? பேச்சுமூச்சின்றி ஒப்புக்கொள்ள
வில்லையா?
உங்களால் தான் முடியும் என்றபோது, நடையா நடந்து, பல பின்னடைவுக்கு மத்தி யில் கணவன் மனைவியை ஒன்று சேர்த்து வைக்கவில்லையா?
தலை கீழாய் கட்டி அடிக்கிறாங்கள் என்று வாயிலும் வயித்திலும் அடித்துக் கொண்டு வந்தபோது ஐ.பி.கே யிடமிருந் மீட்டுக் கொடுக்கவில்லையா?
பேரப்பிள்ளையைக் கரைசேர்க்க gpg யாமலிருக்கு என்று கண்ணீர் விட தாள்' கட்டுகள் கொடுக்கவில்லையா?
ஒளியாய் ஒளியதன் ஒளியாய் ஒளிரும் பிள்ளையாற்றை காணி தொடர்பாக கிண்ட வேண்டாம் என்றால் முடியுமா? ஏற்பட்ட நட்டத்தை எந்தக் கணக்கில் எழுதுவது?
காலப்போக்குக்கும் சூழ்நிலைக்கும் ஏற்க, நிசத்தில் கால்பதித்து நிற்பந்தங்களுக்கு முகம் கொடுத்துப் பட்டுத்தரிப்புகளை ஒன்றாக கலந்த 'களாம் குளமாக்கி கருத்தரித்துப் பிரசவித்த சுயமிழந்த அகவுலகத்துக்கு, நாமேன் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும்? அம்மம்மா! அதன் கள்ளமுளை! நல்ல பிள்ளைத்தனம்! எல்லாத்தையும் அப்படியும் இப்படியும் குலுக்கிக் குழப்பி "சரியெனச் செய்யும் தந்திரம்!! பொம்மையாக்கி விடு கிறதே! அரசனை நம்பிப் புரிசனைக் கை விட்ட கதையாக்கிவிடுகிறதே!
தாயகம்-44

Page 22
எனது தேடுதல் பற்றியும் தடம் தெரி. யாது எழுப்பும் ஒலம் பற்றியும் பக்கச் சார்பற் றுச் சீர்தூக்கி முன்பே பார்த்திருந்தால் பஞ் சனிடம் ஏன் போகப்போகிறேன்? நிசத்தில் நின்று அதற்கு அவகாசம் கொடுத்திருப்பேன்! நில்-பந்தம் என்றிருப்பேன்!
நடந்தேறியது இப்படித்தான் ஜெயகாந்தனின் 'கருணையினால் அல்லவில் வரும் கந்தசாமி முதலியார் போல் நடமாடி உழைக்க முடியாத நோஞ்ச் "டைப்'அடித்து சீவனம் நடத்தும் அன்றாடம் காச்சியுமல்ல, பார்த்தவர்கள் 'வெருண்டு ஓடும் வலிப்புக்காரனுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாகக் கோரருபம் கொண்டவனுமல்ல, வயது என்னவோ கொஞ்சம் கூடத்தான்! நடையுட்ை பாவனை பத்து வயதை மற்றவர்கள் சொல்லுவதை பார்த்தால், விழுங்கி விட்டிருக்குப் போலக் கிடக்கு!
அழகான, மனிதம்புரிந்த "வாழக் கைங்கிறதே இன்னொருத்தருக்கு ஒரு துணையாய் உதவியாய் தன்னை ஆக்கிறது தான். எந்தக்கோணத்தில் யோசித்துப் பார்த் தாலும் இதைவிட அர்த்தமுள்ள வாழ்க்கை கிடையாதுன்னு எனக்கு தோணுது. உங் களை மாதிரி இருக்கிறவங்களுக்குத்தான் வாழ்க்கையிலே ஒரு துணை வேணும்' எனச் சுய சம்பாத்தியம் செய்யும் கெளரி போல் (சம்பாத்தியம் தேவையில்லை) ஒரு "கொம்பனியனைத்தான் தேடிக் கொண்டி ருக்கிறேன்!
மற்றவர்களுக்கு தெரிந்தால் பல்லி ழிப்பு! V
கலியாணம் வேண்டாம்! உழைக் கிறேன் என்ற திமிர் ! தான்தோன்றியாய் உந்தளவு வயது மட்டும் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிட்டாளே நேர்ஸ் நீலா! உவள் தோதில்லை! தோதுப்படமாட்டாள்!
جی"%_85
பிள்ளை குட்டியில்லை, எல்லாரும் தேவை என நடக்கிற குணம், பென்சன் வரு குது, கோயிலும் குளமுமாய் மகாலட்சுமி போலப்போய் வாற கிளாக்கள் பெண்சாதி தோதுதான்! ஆனால் வீட்டிலும் வெள்ளைச்
40's
சீலை - -
பொத்திப் பொத்த நாப்பது நாப்பத்தைந்து வரியமாய் வைத்திருந்து இனி என்னத்தைக் காணப்போகினம்? இப்ப காசி ருந்தாலும் உந்த வயதிலை 'பெடியள் ஆரோ இருக்கினமே? இருக்க விடுகினமே?
தாய் தேய்பன் சம்மதித்தாலும், பெட்டை சம்மதிக்க வேணுமே! "கொமபனியன்' ங்சாமல் "கொம்பனி சேர்ந்தால்? சும்மா த சங்கை உதிக்கெடுத்ததாய் முடியும்! இபிறன்சிப்பலாக இருந்து சித்திரையில் தான் பென்சன் எடுத்தவன். படிக்கேக்கை
தன்னுடைய தொடுப்பைப் பச்சையாய் சொல்
லேக்கை நாலுபக்கமும் பார்த்துக் கேட்டது இப்பவும் பசுமையாக இருக்கு!
நம்பிக்கையில்லாமலா சொன்னவன்? நானேன் நம்பக் கூடாது?
'வாடா மச்சான் வா! அத்தி பூத்தி ருக்கோ?
பென்சனுக்கு வருவாயெண்டு பார்த்
"எங்கை மச்சான் நேரம்? உணக்கென்ன எத்தனை பிச்சல் புடுங்கல்கள் குடும்பம் என்றால் இருக்கத் தானே செய்யும் Qgss606ÖGLIT_6UTüD!“
தேத்தண்ணி நல்லாய் இருக்கு சும்மா இருந்தால் வாவன் வீட்டுப்பக்கம்
'வரலாந்தான்! என்னாலும் வேண்டக் கீண்டவேணுமோ ஆரும் வருவினமோ கிருவினமோ பொறு! கேட்டிட்டு வாறன்.
சரி எழும்பு ஹாயா போய் வருவம்' கீலா என்றும் கேள்வி! அதை இதைச் சேர்த்து கதைகட்டிவிட்டால்?
இரு மச்சான் உடுப்பை கழட்டிப் போட்டுவாறன்!
'கண்டேன் சீதையை' மூளிநாயும் வர உறியும் அறுந்திட் டதே!
‘என்னடா ‘கறடி' விடுறாய்? 'உண்மையைச் சொல்லு, புத்தகமும் புதிசாய் கிடக்கு? ஐயா இப்ப இதோ படிக் கிறார்?
தாயகம்~44
 
 
 
 
 

தோன்றுவதுடன்,
இருந்துவருகிறது.
spipful DITg56) (ALIENATION)
அந்நியமாதல்' என்பது முதலாளித்துவப் பண்பாட்டின் தீங்கான அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது. அந்நியமாதல் என்ற வியாதி சொத்தின் வடிவிலேயே மனிதர்களின் நேர்மையையும், நிதானத்தையும் களங்கப்படுத்தி அழித்துவிடுகிறது. அந்நியமாதலுக்கு எதிராகப் போராடுவது என்பது மனித கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு போராட்டமாகவே
- சி. வலஸ்ரீன்
வந்தவங்கள் ஆரோ விட்டிட்டுப் (3LT LITElab6TL
காது குத்தாதை இப்படியொரு புத் தகத்தோடை உன்ரை வீட்டை யாரும் வரு வினமே? பொய் சொல்லாதை உன்ரை ൈീ
'சரி இப்ப என்ன வந்தது? "என்ன வந்ததோ? ஐயா காதலிப் பதெப்படி படிக்கிறார்.
'இதென்னடா இழவாய் போச்சு? தெரிஞ்சால் தெரியட்டும்!
'இல்லை மச்சான் ஒரு கதைக்கு!" போகட்டும் வீட்டை வாடகைக்கு கொடுக்கப் போறனடா!'
கொடுத்திட்டு? 'கைதடி (வயோதிபர் இல்லம்)க்கு போகப்போறன்!
என்ன நடந்ததடா?' வீடுவாசல் கூட்டச் சமைக்க முடி யமலிருக்கு வேலைக்கும் ஆள் பிடிக்கேலா 4.
மல் கிடக்கு! "மொட்டு மொட்டு'என்று எத்தனை நாள் இருக்கிற
பிழையாய் விளங்காதை நம்பிக்கை யான ஆட்களைப் பிடிக்கேலாது, பிடிச்சாலும் கண்ணுக்கு எண்ணை விட்டபடி இருக்க வேனும்!
'உனக்கென்ன வயதா போட்டுது? நம் பிக்கையான, சம்பளமில்லாத எந்த நேரமும் காலைச் சுத்திக் கொண்டிருக்கிற ஒரு ஆள் தான் உனக்கு இப்ப தேவை! ஓம் எண்டு சொல்லு மிச்சம் நான் பார்க்கிறன்!
ஐந்தாறு வரியத்துக்கு முந்தி, சாம்ப சிவத்தை, 'நம்பி வந்தவளை", அவற்றை பிள்ளையள் படாதபாடு படுத்தியதும் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்று அந்த அப்பாவிப் பெண் போனதும், சாம்பசி வத்தைக் "கிலிய கேடாய்' சொந்தக்காரர் பேசியதும்.' என்ன மச்சான் கடுமையாய் யோசிக் கிறாய்? உனக்கு விருப்பமில்லை’
என்ன சொல்லுறனெண்டால் பஞ்சு! பெண்சாதி எண்டு வேண்டாம்! கொம்பனியன்.
தாயகம்-44

Page 23
பழையதும் புதியதும்
ሰሞ
ஏற்கனவே உள்ள ஞானமும் அனுபவமும் விஞ்ஞானத் தேட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பழைய ஞானத்தை மட்டும் வைத்து புதிய ஞானத்தைப் பெற முடியாது. இதற்கு பழையதன் வரம்பகளை விட்டு வெளியே வர வேண்டும். இந்த மாற்றம், பழைய ஞானத்தைப் பற்றிய மறுபரிசீலனை அமைதியாக நடைபெறுவதில்லை. பழையதுடன் சண்டையிட்டுதான் புதியது தன் பாதையைச் சமைக்கிறது. விஞ்ஞானம், கலை, அரசியல் வாழ்க்கை எல்லாவற்றுக்கும் இது
ܡܠ ܐ
பொருந்தும்,
அதெல்லாம் வெளிநாட்டு நடப்புகள். இங்கை இதெல்லாம் ஒத்துவராது! நல்லாய் யோசிச்சுப்பார்! கலியாணத்தால் தான் பத்தி விருப்பு வருகுது!
'இல்லையெண்ணேல்லை! 'பத்தி'
யிருக்கிற இடத்திலை 'விருப்பு, அதாவது காதல், மறந்திட்டனே காமம் இருக்க வேணும் என்றில்லை! கட்டாயமும் இல்லை!
"என்னவோ! நேரம் போனதும் தெரி யேல்லை! ஞாயிறு போலை வாறனே!
'6T6óTGO)6OTUT! (335 Tuhou)T(36DT2' ' 9 të GOTë gjGu!!” 'அம்மாவை நினையாத நேரமில்லை! ஏதோ பெரி வயசோ? இவற்ரை செத்த வீட்டுக்கு வேண்டிய மூவாயிரத்தை கொடுக் கப்போக அதை வைச்சிரு எண்டவ அந்தச் சீமாட்டி உது மட்டுமே அரிசி சீலை எவ் வளவு தந்தவ!
நீங்களும் இப்ப நல்லாப் பழுதாய்ப் போனியள்! அம்மா இருந்தால் நேரத்துக்கு நேரம் அதையிதை சமைத்துத் தருவ!
42
S.ŠSSSSSSSSSS &S
தகிரிகேனர்தோ
$8
Š
S.
救
Š
Š
Š
'உந்தச் சுவாதம் இடிப்பார் சண் டையை நிப்பாட்டினால் எல்லாரும் வந்திடு வினம்!
'என்ரை சுரேசுக்கு பங்குனியோட பன் னிரண்டாகுது. உங்கடை மூத்த பேரனோடை தானே பிறந்தவன்"
மீனாட்சி சம்மதம் என்றால் வாசலைக் கூட்டிச் சமைத்து தா!'
ஐயோ! யார் மாட்டதெண்டது? உங் களுக்கு செய்யமால் திண்ட சோத்தைக் கட் டையிலை போனாலும் மறக்க முடியுமே?
உதவி கிதவி என்றால் வரவேண்
ରj(ତ ।
டாம்! மாதம் மாதம் சம்பளம்.
ஐயோ உதை யார் இப்ப கேட்டது?
கறாச் சுக்கை மகனோடு இருக்க லாம். சாப்பாட்டை ஒருமிக்க வைத்துக் Glassisi 6T6 Tol
'உங்களோடை இருக் கேக் கை எனக்கென்ன பயம்!
பின்னே வந்தவள் நேரே போக ஒழுங் கைக்கு திரும்பிய போது நிம்மதிப் பெருமூச்சு வெளியேறியது. 盛姆爵
தாயகம்~44
 

சினிமா விமர்சனம்
கோகுலராகவன்
ப்பொழுதோ தடம் புரண்டு போன 6Tதமிழ் சினிமாவை நிமிர்த்திப் பார்க்க அடிக்கடி முயற்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் நிகழ்ந்த முயற்சிகள் எனின் ஞானசேகரின் "பாரதி", பூமணியின் "கருவேலம்பூக்கள்" போன்றன இருக்கின்றன.
இவற்றுக்கு பின்னும் பரிசோதனை முயற்சிகள் சில நிகழ்ந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் திரைப் படமாக "காசி" எனும் திரைப்படம் உள்ளது என்பது சிறிதளவிலேயே உணர முடிகின்றது.
தமிழ் சினிமா காலத்துக்கு காலம் செய்து கொண்டிருக்கும் மனித உணர்வுகளை ஆட்படுத்தி கண்ணிர் வரப்பண்ணும் அரும் பணியை காசியும் தொடரவே முனைகின்றது.
இங்கு குறிப்பிட வேண்டிய விடயம்
43
யாதெனில், அழகியல் வெளிப்பாடுகளையும் ஆழ்ந்த சுகானுபவங்களையும் முழுமையாக தர முடியாதவையாக இன்னும் தமிழ் திரைப் படங்கள் தோற்றுக் கிடக்கின்றன என்பது தான். இப்பொழுது தமிழ் இரசிகள்கள் பிரிவு தாங்கமுடியாது தவிக்கும் சிவாஜி கூட இதனை செய்துதான் போய்விட்டார். அவரது துரதிஸ்டம் உலகப்புகழ் பெற்ற தமிழ் இயக் குனர்கள் எவரும் இல்லாது போனமைதான்.
இந்த தன்மைகளிலிருந்து மாறுபட்டு
நாம் எதிர்பார்க்கும் வீதங்களில் ஏதாவது
ஒன்றை தர நினைக்கிறது "காசி" திரைப்படம்
ஒரு கண் பார்வையற்றவனின் உல கத்தை சிருஸ்டிக்க நினைத்து அவனது உலகங்கள் சுக்கு நூறாக உடையும் வரை திரைப்படம் வளர்கிறது. சொல்ல வந்த வார்த்தைகளை சொல்லும் விதத்தில் சொல் லியிருப்பது ஒரு ஈடுபாட்டை தருவது வியப் பில்லை.
தாயகம்-44

Page 24
திரைப்படத்தின் செய்தி, கண்பார்வை யற்றவனை எப்படி இந்த மனித அமைப்பு ஏமாற்றுகின்றது என்பதே. உடலியல் குறை பாடுகளை தமக்கு சாதகமாக்கும் மனிதர் களின் மனச்சாட்சியை உலுப்ப முனைகின்றது திரைப்பட்ம்
ஒரு கண்பார்வையற்றவனின் பிரதானம் தனக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்ற அவாவாக இருப்பதை தவிர வேறொன்றும் இல்லை. இது யதார்த்த உண்மை. அதற்கு பலரை பலியாக்கித்தான் பெறவேண்டும் என்
றில்லை என்பதோடு திரைப்படம் நிறைவு
பெறுகின்றது.
அவனது சகோதரியும், ஊமைக் காதலியும் குருடனின் காதலி ஊமையாக இருக்க வேண்டும்) வஞ்சிக்கப்படும் இடம் மனதை என்னவோ பண்ணத்தான் செய்கின் றது. அவனது அவன் காணும் உலகங்களை யாருமே சிருஸ் டிக்கவில்லை. ஆனால்
வனுக்கு மட்டுமல்ல பார்வையுள்ளவருக்கும் பொருந்துகின்ற விடயம்.
பாடல்கள் படத்தை நிறைத்து வைத்திருக்கின்றன, இன்னும் தமிழ் சினிமா கூத்துமரபில் இருந்து விடுபடவில்லை. என்றாலும் பாடகனாக வரும் குருட்ன்பாடும் பாடல்கள் என்ற காரணத்தால் படத்தோடு இணைந்து விட்டிருக்கின்றன. இனிமை கொண்ட பாடல்கள் இளையராஜாவின் இசை மீண்டும் மனதை தொடுகின்றது.
இருப்பினும் இது முழுமுயற்சியல்ல. பச்சாதாபம் தேடும் முயற்சியேயொழிய கலைத் திறனாக கருதமுடியாதது. ஆனால் கமலின் "இராஜ பார் வை"யை விட சிறப்பானது அதிமேதாவித் தனத்தினால் ஒதுக்கி விடாமல் கொஞ்சம் ஜீரணிக்க வேண்டித்தான் உள்ளது.
என்னும் ஒன்று சொல்லத் தோன்று கின்றது. லென்ஸ் பூட்டாமல் உண்மையான குருடன் ஒருவனையே நடிக்க வைத்திருக்
அழிக்கப் பலருண்டு. இது பார்வையற்ற கலாமல்லவா?
/* འ།༽
தேடலும் நம்பிக்கையும்
உண்மையைப் பற்றிய பிரச்சனையில் விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் இடையிலான எதிர்மறை மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது. விஞ்ஞானத்தைப் பொறுத்தமட்டில் உண்மையைத் தேடுவது என்பது மிக முக்கியக் கடமைகளில் ஒன்று என்றால், மதமோ, நம்பிக்கையை நாடுகிறது. பல நேரங்களில் இதை முற்றிலும் வெளிப்படையாக உண்மைக்கு எதிராக வைக்கிறது.
லிகோர்ஷனவா
多
44. 。
தாயகம்~44
 

ரிமர்த்தனன் கன்னத்தில் கைவைத்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவன்
முகமெங்கும் வேதனை ரேகைகள்
படர்ந்திருந்தன. மன்னனின் கோலம் கண்டு வருத்த
மந்திரியார் வாதவுபூரர் மடைந்தார்.மன்னன் ஒரு போதும் இவ்விதம் சோர்வடைந்திருந்தவனல்ல. அஞ்சாத நெஞ்சினனாய் துணிவே துணையென்று முழுக்கமிடுபவனாய், எந்த நிலை வந்தாலும் கலங்காதவனாய் இருந்தவனுக்கு இப்போது என்னவாயிற்று? இது அரிமர்த்தனன்தானா?
"வெற்றி வாகை சூடுவதில் வரலாறு கண்ட வேந்தனே! இது என்ன கோலம். தங்களுக்கு என்னவாயிற்று" வாதவூரர் வினா வினார். மன்னர் பெருமூச்செறிந்தான். அவன் மூச்சில் அனல் கிளம்பிற்று.
"வாதவூரரே எனக்கு எல்லாமே வெறுத்துப் போய் விட்டது. எட்டுத் திக்கும் மரணஒலம் ஓயாமல் கேட்டுக் கொண்டே யிருக்கிறது. எதற்காக இந்த யுத்தம் என்று என்னை நானே கேட்டுக் கொள் பவனாகவே இருக்கிறேன். தலைவனை இழந்து தலைவியும், கணவனை இழந்து மனைவியும், மனைவியை இழந்து கணவனும் மகனை இழந்து தாயும் பெற்றோரை இழந்து பிள்ளைகளும் ஓயாமல் ஓலமிட்டுக்
45
கொண்டிருப்பதை என்னால் தாங்க
முடியவில்லை. வெற்றி எனக்குத்தான் என்ப தில் எனக்கு எதுவித ஆனந்தமும் எழ வில்லை. மக்களின்றி மண்ணை வெற்றி கொண்டு என்ன செய்துவிடப்போகிறேன். விலை மதிப்பற்ற உயிர்களை அழித்துத்தான் வெற்றி கிடைக்குமென்றால் அந்த வெற்றி எனக்குத் தேவையில்லை. யுத்தத்தை உடன் நிறுத்திவிட முடிவுசெய்து விட்டேன்." உயிர்த்துடிப்பற்ற குரலில் சொன்னான் மன்னன்.
மன்னன் சொன்னது கேட்டு வாதவூரன்
ஒரு புறம் மகிழ்ந்தானே ஆயினும் மறுபுறம்
இராகவன்
சிறிது வேதனை கொண்டவனாக இருந்தான். வாதவூரன் ஒருபோதும் யுத்தத்தை ஆதரித் தவன் அல்ல. அவன் யுத்தத்தை விரும்பா தவனாகவே இருந்திருக்கிறான். மன்னன் யுத் தத்தின் மீதான ஊக்கம் குறைந்தவனாக மாறி
யிருப்பது குறித்து அவன் அகமகிழ்ந்தான்.
ஆயினும் "அரிமள்த்தனன் யுத்தத்திலே தோற் றுவிடுவோமோ என நினைத்து யுத்தத்தை
நிறுத்தி விட்டான்' என்ற அவப் பெயர்
வந்து சேர்ந்து விடுமே என்று வேதனைப் பட்டான்.
"வேந்தே இப்பொது யுத்தத்தை நிறுத் திவிட்டால் எதிரி தாங்கள் தோற்று விடு விர்கள் எனப் பயந்து யுத்தத்தை நிறுத்தி
விட்டதாக அவப்பெயரை உண்டுபண்ணி
விடுவான்." வாதவூரன் வருத்தத்துடன் சொன்னான்.
தாயகம்-44

Page 25
"சூரியனை பார்த்து நாயகள் ஊளையி டுவது பற்றி எனக்கு எந்தவித கலக்கமும் இல்லை. எனக்கு தேவை யுத்தநிறுத்தம், சமாதானம், சாந்தி இவைதான். இதற்காக நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்." மன்னன் உறுதியாக சொன்னான். மன்னனின் உறுதி வாதவூரனை மேலும் ஆனந்தம் கொள்ளவைத்தது. "அரசே! இதற்காக என் னால் ஆகவேண்டிய காரியம் ஏது முண்டோ? தாங்கள் கூறவேண்டும். தங்கள் சித்தம் என்பாக்கியம்" வாதவூரன் மன்னனை வேண்டினான்.
"கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டி ருக்கும் வானத்தில் 'வெண்புறாக்கள் வட்டமிட வேண்டுமென்பதையே நான் பெரிதும் விரும்புனிறேன். எதிரிகள் பிணங்களை கொத்திக்கிழித்து உண்பதற்காக கழுகுகளை வளர்க்கும் எண்ணமே என்னிடம் மேலோங்கி நின்றது. எதிரிகளின் உடல்களைக் கழுகுக ளுக்கு விருந்தாக்குவதிலேயே ஆர்வமாக இருந்த எனக்கு வெண்புறாக்களைப்பற்றிச் சிந்திக்க ஏது நேரம்? இப்போதுதான் எனக்கு பிறந்திருக்கிறது. இது காலம் கடந்த ஞான மல்ல. தகுந்த காலத்தில் பிறந்திருக்கும் ஞானம் நல்லவேளை கண்கெட்டுப்போவதற்கு முன்பே சூரியனை நமஸ் கரிக்க நினைத்துவிட்டேன். நீர் செய்யவேண்டியது இதுதான். நமது கருவூலத்திலிருந்து உமக்கு போதியளவு பொன்னும் பொருளும் வழங்குகிறேன். நீர் எங்காவது சென்று எண் ணற்ற, வெண்புறாக்கூட்டத்தை வாங்கி வாரும். உமக்கு முப்பது நாட்கள் அவகாசம் அளிக்கிறேன். இது மிக அவசரமான பணி என்பதை உணர்ந்து நீர் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்." மன்னன் சொன்னது கேட்டு வாதவூரர் அடைந்த மகிழ்ச் சிக்கு அளவேயில்லை. "தங்கள் சித்தமே என் பாக்கியம்! அப்படியே ஆகட்டும் வேந்தே அப்படியே ஆகட்டும். மகிழ்வுடன் ஆரவாரித்தார் வாதவூரர். மன்னன் விரைந்து செயல் ஆற்றினான். கருவுபூலத்திலிருந்து இரண்டு மூடை நிறைய பொன்னும் ஒரு வெண் புரவியும் வாதவூரருக்கு மன்னன்
வழங்கினான். வா தவுரரின் பயணம் ஆரம்பமாயிற்று.
4岔 |
"குருதேவா ஆபத்து! குருதேவா ஆபத்து!" என்றபடியே ஒடிவந்தான் அரண் மனைச் சேவகன் ஒருவன். அவனின் அலறல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தான் குருதேவன். ஓடிவந்ததில் அதிகம் மூச்சு வாங்கினா ன் சேவகன். குருதேவன் பரபரப்புடன் கேட்டான். "என்னடா, என்ன ஆபத்து.'புரியும்படி சொல்லு"
"குருதேவா! மன்னனுக்கு யுத்தத்தின் மீதிருந்த ஆர்வம் அடியோடு அற்றுப்போய் விட்டது. அமைச்சர் வாதவூரனாரைப் பொன் னும் பொருளும் கொடுத்து வெண்புறாக்களை வாங்கிவர மன்னர் அனுப்பியிருக்கிறார். வாத வுபூரர் வெண்புறாக்களுடன் திரும்பி வந்தால் தங்களின் கழுகு வியாபாரம் அடியோடு படுத் துவிடும். மன்னரால் உங்களுக்கு வழங்கப்பட் டிருக்கும் இந்த மாளிகை, இன்ன பிற சுக போகங்கள் எல்லாம் பறிக்கப்பட்டுவிடும் தங்க ளுக்கிருக்கும் மரியாதை, அந்தஸ்த்து, எல்லாம் குறைந்துபோகும். நீங்கள் ஒரு அற்பய் புழுவிலும் கேவலமாக மதிக்கப்படுவீர் கள்." எனச் சொல்லிமுடித்துவிட்டு சேவகன் மூச்சுவாங்கினான். "நல்ல சமயத்தில் வந்தாய் சேவகனே. நீ சொன்ன தகவலுக்கு நன்றி" என்றபடியே அவனது கையில் இரண்டு பொற் காசுகளை வைத்தான் குருதேவன். அவன் மனத்தினுள்ளே வாதவூரனை திசைமாற்றும் திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.
குருதேவன் சமணர்கள் கூட்டத்தின் தலைவனை நோக்கி ஆவேசமாக முழக்கமிட் டான். "கழுகரசனே! எமக்கு ஆபத்து நெருங்கிவிட்டது. வெள்ளம் வருமுன்னே அணைபோட்டாகவேண்டும். வாதவூரன் வெண்புறாக்களை வாங்கிவரப் புறப்பட்டுவிட் டான். நீ மிகத்துரிதமாக செயற்படவேண்டும். நீ உனது சீடர்களை அழைத்துக் கொண்டு வில்லுன்றி மலையடிவாரத்துக்குச்செல் வாத வயூரன் எத்திசை நோக்கி புறப்பட்டிருப்பினும் வில்லுன்றி மலையைத் தாண்டியே செல்ல வேண்டும். எனவே அம்மலையடிவாரத்தில் பாதைக்கு குறுக்காக மாளிகையொன்றை அமைத்திருக்கிறேன், நான். அங்கே மனத்தை
தாயகம்~44

கவரும் கீதமிசைக்க யாழ் மீட்டும் மங்கையாரை அமர்த்தியிருக்கிேேறன். வாத ஷயூரன் யாழிசைக்கு அடிமைப்பட்டவன், யாழ் மீட்டும் மங்கையர் இசைக்கு மயங்கி வாதவூ
ரன் அங்கே கட்டாயம் வருவான். வரும்
போது நீயும் உன் சீடர்களும் அங்கே தங்கியி ருந்து யுத்ததேவதையைப் பிராத்தித்துக் கொண்டிருங்கள். யுத்தமே இன்பஊற்று. யுத்தமே உலகஜோதி, யுத்தமே உலக மக: சக்தி' என்று இடைவிடாது பிராத்தித்துக் கொண்டிருங்கள் வாதவூரனும் உங்கள் பிரார்த்தனையில் இணைந்து கொள்வான். ஒரு மாதகாலம் தவறாமல் பிராத்தித்துக் கொண்டிருங்கள். வாதவூரன் உங்கள் பிரார்த் தனையிலும் உபதேசத்திலும் மயங்கி தனது செல்வமெல்லாவற்றையும் உங்களுக்கே
யளிப்பான். அவன் வெண் புறாக்களை
கொள்வனவு செய்யமுடியாமல் அரண் மனைக்கு திரும்பினால் கொடுத்த வாக்கை நிறைவேற்றாத குற்றத்திற்காக மன்னன் அவனைத் தூக்கில் இடுவான். நாங்கள் சுகபோகங்களை முடிவின்றி அனு பவிக்கலாம்." அவன் சொன்னதைச் சிர மேற்கொண்டு கழுகரசன் தனது சீடர்களுடன் வில்லூன்றி மலையடிவாரத்தை நோக்கிப் புறப்பட்டான்.
qeS qMAS AqAS qqLAeS qALAeS LqAeAeAS AqAeAeS
வாதவூரரின் புரவி வில்லுன்றி மலை யடிவாரத்தை அண்மித்துக் கொண்டிருந்த போது காற்றலைகளில் மிதந்து வந்த யாழிசையும் அந்த இசையுடன் கூடிய இனிய பாடலும் அவர் செவிக்கு விருந்தளித் தது. "இந்த மதுரகீதம் ஒருபோதும் நான் செவிகளால் பருகாதது. ஆகா! அற்புதம் அதியற்புதம்" என்றபடியே புரவியை மதுர கீரம் மிதந்துவந்த திக்குநோக்கி விரைவாகச் செலுத்தினார். மலையடிவாரத்தை அடைந் தவருக்கு பெருவியப்பாக இருந்தது. வீதியை மறித்து உல்லாச மாளிகையொன்று உயர்ந்து நின்றது. அந்த மாளிகைக்குள் இருந்துதான் யாழிசை வருகின்றது என்பதை உணர்ந்து கொண்டபோது அவர் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. யாழிசையோடு சேர்ந்து கான
47
மிசைத்த கன்னியர் குரல்கள் அவரைக் காந் தமெனக் கவர்ந்தன. மாளிகையின் எதிரேயி ருந்த வெள்ளரசு மரத்தை நோக்கி குதிரையைச் செலுத்தி அதிலிருந்து விரை வாகக் குதித்து குதிரையை மரத்தில் இணைத்துக் கட்டிவிட்டு மாளிகைக்குள் அவசரமாக நுழைந்தார். அது சொர்க்க லோகமாகத் தோன்றியது. அவர் உள்ளே நுழைந்ததை யாழ் மீட்டிக் கானமிசைக்கும் கன்னியர் எவரும் கவனித்ததாகத் தெரிய வில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் உயிர் பெற்ற சிற்பங்களாகவே தோன்றினர். மதுர கீதத்தில் மனம்மயங்கிய வாதவூரர் அம்மங் கையர் அழகிலும் மயங்கி நின்றார். "இது என்ன விந்தை இவர்கள் என்ன கலைவா னியின் பிள்ளைகளா?" தன்னை மறந்து வியந்தார். "எங்கள் இறுதிமூச்சுவரை, சுற்றும் பூமி நின்று போகும் வரை எங்கள் ஆத்மா சாந்தி பெறும் வரை, யுத்தம் யுத்தம் யுத்தமே எங்கள் மூச்சு. இந்த யுத்தம் ஓய்ந்து விடாது, எங்கள் தாகம் தீர்ந்துவிடாது".
"ஆகா! ஆனந்தம் பேரானந்தம்" கள் அருந்தியவனைப்போல பிதற்றினார் வாதவூ ரர். "வாதவூரரே வருக! அரிமர்த்தனன் அமைச்சரே வருக! தங்கள் வரவால் இந்த மாளிகை பெருமையடைகிறது." குரல்கேட்ட திக்கில் திரும்பினார் வாதவூரர். காவியுடை தரித்த துறவியொருவர் புன்னகைத்தபடியே நின்றிருந்தார். வாதவூரருக்கு பெரும் வியப் பாக இருந்தது. "முன்னறிமுகமில்லாத துறவிக்கு எப்படி என்னைiபற்றிய விபரங்கள் தெரிந்தது."
"என்ன வியப்பாக இருக்கிறதா எப்படி உம்மைப்பற்றிய விபரங்கள் எனக்கு தெரிந்த தென்று சொல்கிறேன். தெளிவாகச் சொல் கிறேன். யுத்த தேவதை நேற்றிரவு என் கனவில் தோன்றினாள். உம்மைப்பற்றியும் உமது வெண்புறாக்களை வாங்கி வரும் பய ணம் பற்றியும் சொன்னாள். அவள் நிறையவே சினங்கொண்டவளாக காணப்பட்டாள். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. யுத்தம் நிறுத்தப்படக்கூடாது. அது தொடர்ந்து
தாயகம்-44

Page 26
77-фу4элш93
"Q9U igni ngig) 109CO99.99 9ẾgjiGP 9FqjgD 1 ா9ஐழர ரப்டி9டு டி991ஏ '90ய9ர்g mg)- ncO9ş? ph ņsGOBdf)sĜOOBdfi) 1999 JT9KGP
-ேpஐ ஜிேவிேவிே பயிஜயா
(8חLד. ר998igju!"י, ரதி $9ாரியா gin0ே9திய(eq919, iņ9L09ging) 999 99 cog9 pumJo Ör(99 p9r96P gg q9góun9rj* J9j9
ஏபa9919ர9ழு ஐவின்ாடுபn ம9ழ19
புய09ஐடிed pre ைஇந்rேe919 ஜூ09 [9 Gq G3 q.ggggcolo 9D& "ig9ul9 pgdi are 9) Linggigsg9, 1999 to *கிgே ஐ நிதிறழ ஒழர் (gg9இேஜயகி sluggi 199U99q9s sq90, dicos 109.99 ம9திரடுன்ார்சிஐ grgggm'sphere *நிரேடு ன் nரஐ ஒ1றகி திதி திரிா9 99 டியதிேயுயா 1ற919 இயஐேஜிஐ ஒ(9 mஜன்ாானியா(909தி "டிய09திஜிழர்
(9Lig y R gi093)O1 cos999 gig
„“ um FE) 1972)?“ EP 1091919 go9rgig "gingo91 hing) 90 g g0.ige) qhhnn.co9 p09 é o q 109F99F "Umqg
"199yu" lig9UPE) “PSpg|d(6 Q961.19 (SFIO9rc93 mg) é ா ைரடுg புளூரே9 இபம9ஜா9ஞ்
(9றq9திeபng reஒஇஞ் ரபிஇஜன்ஓகு grg|Pg ólstøe) *qqGægrg|Cpgju“).1UFe) p96 pgrgia 109 geS). Irregures shris 19qdcoqin 109 geS). Insigggigi isguish diggi (BIG F-19 @mpigs fడె окршп 109 1999:hocoj? ag? ћеш9Г9 496
"rேeq9யஐகு பிடி9ாகுதி09திம9ழ919 டியா ழியrg9 (gதீன்ஐ ஐது "இஒஇஞ் Jimégis 119 nry6 h91919 gqjGP,
19 torçõ19 gorrigo "பம9ஐயர்தி ஒன்ராஜெயகி இழ9ம99டி99 9C9gig 1999.109.99g g 9 L9C94-1919,
(909C9gSO09.9 qஇா99 இார இந்ைே மருதீஷ் டிரேசி9 ரப00டி99 புதிஐ டியதிேPe rறய0ாயாgiஓ 1919இல் டிேேற "19ஐயுயTue G)ார்h ஒஇர்னியga90909) பூ9றுகி டி9ாரணி 19qL IIIFFPgj QPPQ25 MHOOf9é9 spreஞ் "டியதி இரே டிலே "கிரேடுஞ்
6 pLSFO9LOJN PLUng) (9FO9LP gy919.9 தி திை nucleong) q9) g () (9 Log
q919 ம96ரடு ன் nrpஐருேமு ஓஒேரவி 99U999s. On 109s (9) Ligi) (9 gifts 199g993) ம9ரேபிரேற்ற ப99gர்ப0 ான்ற9g q9ர909இா9 (ரடுதி பேng) ம9 ப0gஐ q9ரிஒ நிதி ஒஇumன்ற999) s99i ggJ9ig) j9ggTir9g) 19glys(96 ஐயஐஐhரயஐயோ ம98gடுஞ் ரயா9ம98 Q96רה חר. ר uqi 9ע 1999 חוחgj
u98219uqש 38) ut9רדה־I09*
பmஜமருத்த9 நிரசிராபைஜே டுல்ை
ம98gடுன்றப்ஐகு ஒர்கிழி ஓநிஜின்ா9கு in LOIO91901) (999 LOILS gigs in 193) q9U.99 g, surng Q993) 99 in 1996 (9) O9q916- og op igsyggernUPPåIfGE) Sqjler
. Gi6> q9LLO99o q®:19g) j99gœumg)áfoo)
[m IIơ196 $ 42 q1p q9) 1999 [Î ự9f99 "ìm in glorigggi "que.jsp gigginspigrgin புeஇெஒ(909ஓஐ ழ9ழியனாயகி q9ழ9999 Оogo gopurc993 овозовц9черсовé ćoешg? டி9ழ99ர9ஞ் ‘ரியராஜர் கி ைq9u09* "qqūp digrడెడ్డ(డై"qగ్గడ్డp dgg@తీ பயிஜயா ம91198) 199துகிர்கி பிழ999 rigins qhuggi isgrgh9.99 gigg
“ຜົq[mມຫ ຫຼf.o9.ມr9 | Irin gur9dîmn 19eligiqqgiq|I9f9 ரவி இப99 99 ழா9ஞ் பிர்ரபாஜ நிரa9றe hoம99 ஐஜீேmபப் பிழி ஒரேன் "Õagng) Õigg olgodo9 õig9oog "q99 qpé qIneq99, “Ciggnung)
| c909q99ging) q03 po3 g g h (9) um scoog9 Caif g? ? y geg) yn 19? ? $1 (U900"| 1999 y llyfn ranry's q9yngosgéirst Giger90 in in п80.шп8) usочеткрчgorse) трнаепq9) 9இழபிழ09ற98 $ப9099இ 19ஐயாரி? ர9வி தி ஐநிழற109 187ரு பேng) qņ9G) Ungd q9an J999? óhrC99 (FFrC9CC90ű119G 99FF0gryn JT9 go GD LJ9CC99ņJ999 áFT9E) ழ இழு ரதி ஒரே ஒரு ஒn கியர் நீர்வி
(பரே ஒற9Pே (9திஇஓரn பேஜ799
ʻlq99p y LIfnfqrt9CO9 óh7.h.LIfng) fCDıQ99ßfe) nrqiy£P3).

ஆறு இதழ்கள் et loo வன்னிரண்டு இதழ்கள்- ரூ. 200 தனி இதழ் g 20
சீற்றமடைந்தான். வாதவூரனுக்கு தூக்குத்தண் டனை எனத் தீர்ப்பளிப்பதற்கு இன்னும் சில நாழிகைகளே இருந்தன. அப்போது குதிரை களின் குழம்பொலிகள் அதிகமாகக் கேட்டன. மன்னன் அரண்மனை மேல் மாடத்தைய டைந்து வீதியை நோக்கினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை ஆனந்தக் கூத்தாடவைத்தது. வாதவூரர் குதிரையில் வெண்புறாக்கள் நிரம்பிய கூண்டோடு முன்னே வர அவர் பின்னே சமாதானத்துது வர்கள் போல் தோற்றமளித்த நுாற்றுக் கணக் கானவர்கள் வெண்புறாக்கள் நிரம்பிய கூண் டுகளுடன் குதிரையில் வந்து கொண்டிருந் தனர். மன்னன் கீழே இறங்கி அவர்களை வரவேற்க வீதிக்கு ஓடினான். குதிரையில் இருந்து கீழே குதித்த வாதவூரனைக் கட்டித் தழுவினான் மன்னன்.
"மன்னா! சிறிது நாழிகை தாமதமா னதற்கு என்னை மன்னிக்க வேண்டும்" வாத வபூரன் மன்னனை வேண்டினான்.
"நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும் வாதவூரரே. உங்கள் மீது சீற்றம் கொண்டு தூக்குத்தண்டனை வழங்கத் துணிந் துவிட்டேன்" என்று மன்னிப்புக் கோரினான் D616016. ܒ ܐ ܘܒܐ ܐ
"இதில் என்ன மன்னிப்பு வேண்டிக்
கிடக்கிறது. நீங்கள் உங்கள் பணியைச் செய் யவே முயன்றிருக்கிறீர்கள். அது போகட்டும். இவர்கள் எல்லோரும் மகேந்திரவர்மனின் 49
தாயகம் சந்தா விபரம்
தபாற்செலவு உட்பட)
தபாற்செலவு உட்பட)
தாயகம் சந்தாதாரர்களாவதன் மூலம் ஒவ்வொரு இதழும் உங்களுக்கு
ரூ.18 செலவில் உங்கள் வீட்டு வாசலில் கிடைக்கும்.உடன் சுந்தாதாரராக பெயர், அனுப்ப வேண்டிய முகவரியுடன் பண்டத்தரிப்பு தபாலகத்தில் மாற்றக்கூடியதாக அபகீரதன் பெயருக்கு காசுக்கட்டளை பெற்று அனுப்பவேண்டிய முகவரி:ஆசிரியர்
ខ្ញា 鞘 வசந்தம் புத்தக நிலைgழ், L000LeSOLLLLLLL OOO ZSYLLLLLLLLLkOL0LLS
* சேவகர்கள். கடைசி நேரத்தில் மன்னன்
மகேந்திரவர்மனே வெண்புறாக்களை எனக்கு வழங்கி உதவினான்."வாதவூரன் பணிவுடன் சொன்னான்.
"மிக்க மகிழ்ச்சி, எல்லோரும் வாருங்கள் சேர்ந்து விருந்துண்ணுவோம். இவர்கள் எல்லோரும் இன்றிரவு இங்கேயே தங்கி நாளை புறப்படட்டும்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறியவனாக மன்னன் அவர்களை அழைத்துச் சென்றான். கோபுரம் போல் இருந்த புறாக்கூண்டை அவர்கள் அண்மித் தபோது அங்கே ஏற்கனவே இரண்டு வெண் புறாக்கள் கூண்டினுள் இருந்தன. மன்னன் விளக்கினான். "இந்த வெண்புறாக்கள் இரண் டும் புலவர் கவியழகனார் எங்கிருந்தோ கொண்டுவந்தவை." ஒவ்வொரு வெண்புறா வும் கூண்டினுள் பத்திரமாக விடப்பட்டது.
காலை விடிந்தபோது கூண்டு முழுவ தும் கழுகுகள் நிரம்பியிருந்தன. அங்கே எந்த வொரு வெண்புறாவும் இல்லை. இந்தக் காட் சியைக் கண்ணுற்ற மன்னன் உயிரற்றவனாய்
நிலத்தில் விழுந்தான். அவன் உடல் கூண்டு
முழுவதும் நிரம்பியிருந்த கழுகுகளுக்கு
தூக்கி வீசப்பட்டது. வாதவூரன் பெருங்குர லெடுத்துக் கத்தினான். V−
| "யுத்தமே இன்ப ஜோதி, யுத்தமே இன்ப ஊற்று, யுத்தமே உலக மகாசக்தி." 0
தாயகம்-44

Page 27
  

Page 28
போர்வையில் செய்யும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது. நியூயோக்கிலும் வாஷிங்டனிலும் மேற் கொள்ளப்பட்ட தாக்குதலுக்காக ஆப்கானில் குண்டு போடுவது உலக மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் இன்னொரு பயங்கரவாதமே!
அமெரிக்காவிலும் ஆப்கானிலும் உள்ள மக்கள் தங்கள் அரசுகளின் பணயமாக இப்போது உள்ளார்கள். இரு நாடுகளி லும் எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத பயங்கர நிலையில் வாழ வேண்டியவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.
விமானக் கடத்தல், அந்தரெக்ஸ் அபாயம், இவை போன்ற பல்வேறு பயங்கர வாதச் செயல்கள் இனிமேலும் இடம்பெற லாம் என்று அமெரிக்க மக்களிடையே வியா பித்துள்ள பீதி உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு
ஆப்கானில் ஒவ்வொரு தொகுதிக் குண்டுக
ளும் போடப்படுகின்றன.
இன்று உலகம் எதிர் நோக்கியுள்ள சிக்கலான பயங்கரவாதத்திலிருந்தும், காட்டு மிராண்டித்தனத்திலிருந்தும் மீட்சி பெறுவ தற்கு சுலபமான வழி எதுவும் இல்லை. எனவே மனிதகுலம் பழங்காலத்தும் நவீன காலத்தும் அறிவுரைகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டிய ஒரு காலகட்டத்தில் இன்று உள்ளது.
உலகினை முழுக்க மாற்றும் வகையில் செப்டம்பர் 11 ஆம் திகதி என்ன நடந்தது?
சுதந்திரம், முன்னேற்றம், செல்வம், தொழில்நுட்பம், யுத்தம் இவை அனைத்தும் ஒரு புது அர்த்தத்தைப் பெற்றுள்ளன.
இந்தப் புது மாற்றத்தை அமெரிக்கா வும், தலிபானும் சிறிதளவாவது நேர்மையு டனும் ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அனைத்துலக கூட்டுத் தலைவர்'களினதோ அல்லது தலிபான் அரசினதோ கருத்துமாற்றத்திற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை.
விமானத் தாக்குதலை அறிவிக்கும் போது ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் "நாங்கள்
ஒரு சமாதான இனம்" என்று கூறுனார். அமெரிக்காவின் அபிமானத்திற்குரிய தூதுவர் ரொனி பிளேயர் (அவர் பிரித்தானியாவின் பிரதமராகவும் இருக்கிறார்.) "நாங்கள் சமா தானமான மக்கள்" என்று புஷ்ஷின் கூற்றை எதிரொலித்தார்.
இந்நிலையில் பன்றி என்றால் குதிரை, ஆண் என்றால் பெண், யுத்தம் என்றால் சமா தானம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும் என்பது இப்போதுதான் எங்களுக்குப் புரிகி றது.
சில நாட்களின்பின் சமஷ்டி புலனாய் 6215 gol6Op (Federal Bureau of Investigations) தலைமை அலுவலகத்திலிருந்து புஷ் பேசுகையில் "இதுவே அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட இறை அழைப்பு: அமெ ரிக்கா உலகத்தில் மிகவும் சுதந்திரமான ஒரு தேசம். வெறுப்பு, வன்முறைகள், தீமைகள் , கொலைகாரர்கள் இவைகள் அனைத்தையும் வெறுக்கும் உன்னதமான விழுமியங்களில் கட்டியெழுப்பப்பட்ட தேசம். எனவே நாம் களைத்துவிட மாட்டோம்." என்று குறிப்பிட்டார்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு அமெரிக்கா யுத்தமிட்டு குண்டுகளால் நாசங்கள் விளைவித்த நாடுகளின் விபரம் வருமாறு:
சீனா (1945-46, 1950-53)கொரியா (1950-53), கெளத்தமாலா (1954,1967-69) இந்தோனேஷியா (1958), கியூபா (1959-60), பெல்ஜியன் கொங்கோ (1964), பெரு (1965), லாவோஸ் (1964-73), வியட்நாம் (1961-1973), கம்போடியா (1969-70), கிறெனெடா(1983), லிபியா (1986), எல்சல்வடோர் (1980கள்), நிக்க ரகுவா(1980கள்) பனாமா(1989) ஈராக் (1991-99), பொஸ்னியா (1995), சூடான் (1998), யூகோஸ்லவியா(1999), இப்போது ஆப்கானிஸ்தான்!
எனவே, நிச்சயமாக அமெரிக்கா களைத்துவிடாது. அது உலகத்தின் மிகவும் சுதந்திரமான ஒரு தேசம் 幫
தாயகம்-44

பேச்சு, சமயம், கருத்து, கலை விளக் கம், உணவுப் பழக்கம், பாலுறவுக்கு முன்னு ரிமை- இவைகளுக்கும் வேறு பல விடயங் களுக்கும் அமெரிக்கநாட்டின் எல்லைக்குள் அதற்குச் சுதந்திரம் உண்டு.
ஆனால், தனது எல்லைக்கு வெளியே சுவீகரித்தல், நசுக்குதல், ஆக்கிரமித்தல் என்ப வற்றிலும் அமெரிக்காவுக்குச் சுதந்திரம் இருக் கிறது! இந்நிலையில் அமெரிக்காவின் உண் மையான வழமையான சமயமான வர்த்தகத் திற்கு வாய்ப்பைப் பெறுவதற்காக "எல்லை யற்ற நீதிக்காக யுத்தம் அல்லத நிலையான சுதந்திரத்திற்காக தொடர்ச்சியான யுத்தம்" என்ற பெயரில் யுத்தத்தைத் தொடரும்போது மூன்றாம் உலகத்தில் வாழும் நாம் மிகவும் அச்சம் அடைகின்றோம்.
ஏனெனில் அவர்களது எல்லையற்ற நீதி மற்றவர்களுக்கு எல்லையற்ற அநீதியா கவும் நிலையான சுதந்திரம் நிலையான ஆக் கிரமிப்பாகவும் இருக்கும்.
உலகிலுள்ள மிகப்பெரிய பணக்கார நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வ தேச கூட்டமைப்பிலே உள்ளன. அந்நாடுகள் அதிக அளவான பல்வேறு ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்று வருகின்றன. பெரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பயங்கர ஆயு தங்களைக் களஞ்சியத்தில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றன. கொலை, ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல் முதலி யவை நிறைந்த பல யுத்தங்களைச் செய்திருக்கின்றன. அத்துடன் எண்ணற்ற சர்வாதிகாரிகளுக்கும், ஆக்கிரமிப்பாளருக்கும் ஆயுதங்களை வழங்கியதோடு நிதியுதவியும் செய்துள்ளன.
தலிபான்கள் ப்யங்கரவாதச் செயல் களில் ஈடுபட்டாலும் இந்தக் கூட்டத்தினரின் பழிபாவங்களுக்கு சமனாக கிட்டவும் போகமு டியாது. ஆப்கானில் உள்ள மக்கள் கொடுர யுத்தத்தால் கற்குவியலாக்கப்பட்ட ஒரு நாட்
፩8
டில் வாழ்பவர்கள்.
அங்கு பெரும்பாலானோர் கண்ணிழந் தவர்களாகவும் கால் இழந்தவர்களாகவும் அங்கவீனர்களாகவே உள்ளார்கள். அமெரிக் காவும், ரஷ்யாவும் 30 பில்லியன் பவுண் பெறு மதியான ஆயுதங்களை சொரிந்தமையால் அழிந்துபோன ஒரு நாட்டின் சமுதாயத்திலே யுத்தத்தின் கொடூரமான தழும்பேறியவர்களா கவே அங்குள்ளவர்கள் வளர்ந்துள்ளார்கள். சிறுவர்கள் பலர் அநாதைகள். அவர் களுக்கு துவக்கு விளையாட்டுப் பொருள். பாதுகாப்போ வாழ்க்கை அமைப்பு வசதி களோ ஒன்றுமே அவர்களுக்கு இல்லை. அந்தச் சூழலில் பெண்களின் தொடர்புகள் இல்லாதவர்களாகவே அவர்கள் வளர்ந்தார் கள்.
அவர்கள் வளர்ந்து ஆட்சியாளர்களா கியதும் கல்லெறி, பெண்களைக் கற்பழித்தல், சித்திரவதை செய்தல் முதலிய செயல்களில் ஈடுபட்டனர். வேறு என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
சிறு வயதிலேயே யுத்தம் அவர்களிடம் மென்மை, அன்பு, மனிதாபிமானம் ஆகியவற் றைப் பறித்து விட்டது. அவர்கள் தங்களின் அசுரத்தனத்தை தமது மக்களிடமே பிரயோ கித்தனர். தம்மைச் சுற்றிப் பொழியும் குண்டு மழையின் தாளலயத்திற்கு அவர்கள் நடனமாடினார்கள்.
அமெரிக்க அரசு, தலிபான் அரசு இவற்றுள் ஒன்றையாவது நாம் நல்லது என்று தெரிந்தெடுக்க முடியாது. மானிட நாகரிகத்தின் அழகுகளான சித்திரம், சங்கீதம், இலக்கியம் யாவும் இந்த இரு அடிப்படை வாதிகளின் கருதுகோள் என்னும் துருவங் களுக்கு அப்பால் நிற்கின்றன.
இங்கு நன்மை, தீமை இஸ்லாம், கிறிஸ்தவம் என்பதல்ல பிரச்சினை. பல்வித வேறுபாடுகளையும் பொருளாதார, இராணுவ, மொழி, சமயம், கலாசார ஆக்கிரமிப்புகளை எவ்வாறு சமாளிப்பது என்பதே பிரச்சினை.
ஆப்கான் மீதான தாக்குதலின் போது மனிதாபிமான உதவியாக 37000 உணவுப்
தாயகம்-44

Page 29
பொட்டலங்களை அங்கு விமானம் மூலம் போட்டதாகவும், எல்லாமாக 500,000 பொட்டலங்களைப் போடவுள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்தது.
உணவுக்காகத் தவிக்கும் பல மில்லி யன் மக்கள் மத்தியிலே அந்த உணவுப் பொட்டலங்கள் அரை மில்லியன் மக்களுக்கு, அதுவும் ஒரு வேளைக்கு மாத்திரமே போது மானது. அத்துடன் விமானம் மூலம் ப்ோட்ப் படும் அந்த உணவு மிகவும் மோசமானவை என்று தெரிவிக்கப்படுகின்றது. *
உணவு அவசியமாகத் தேவைப்படுப வர்களின் கைகளுக்கு அந்த உணவுப் பொட் டலங்கள் எட்டுவதில்லை. அதை எடுப்ப தற்குபோட்டி போட்டு ஓடுபவர்கள் நிலக் கண்ணி வெடிகளில் சிக்கும் ஆபத்துக்களும் உள்ளன. எனவே இது சோகம் நிறைந்த ஒரு பிச்சைக்கார ஓட்டம்!
மஞ்சள் நிறமான ஒவ்வொரு உணவுப் பொட்டலத்திலும் அமெரிக்கக் கொடி ஒட்டப் பட்டிருக்கும். அதைப் பிரித்தால் உணவுகள் வைக்கப்பட்டுள்ள பொதியின் மேல் உணவுகளின் அழகான படங்கள் ஒட்டப்பட் டிருக்கும். அவற்றின் பட்டியல் பிரபலமான பெரிய பத்திரிகைகளில் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
இதனை நாம் வேறுவிதமாகக் கற் பனை செய்துபார்ப்போம். ஆப்கான் நியூ யோர்க் நகரில் குண்டு போட்டுத் தாக்குகிறது. அதன் மத்தியில் ஆப்கான் தனது தேசியக் கொடி ஒட்டப்பட்ட உணவுப் பொட்டலங் களை மக்களுக்குப் போடுகிறது. பசிக் கொடு மையால் அவர்கள் உண்டாலும் நியூயோர்க் கின் தேசாபிமானம் உள்ள மக்கள் ஆப்கான் அரசை தமது வாழ்விலே மன்னிப்பார்களா? தமக்கு இழைக்கப்பட்ட அந்த அவமா னத்தை மறப்பார்களா?
அமெரிக்க நகரங்கள் மீதான தாக் குதல்களுக்குப்பின் சவுதி இளவரசர் நட்பு முறையில் மத்திய கிழக்கில் அமெரிக்க கொள் கை பற்றி சில ஆலோசனைகளைத் தெரிவித்து 10 மில்லயன் அமெரிக்க
54
டொலரை நியூயோர்க் நகர மேயர் நுடி குய் லினிக்கு அனுப்பினார். ஆனால் நுடி குய்லினி அதை ஏற்றுக்கொள்ளாது திருப்பி அனுப்பி விட்டார். தன்மானம் பணக்காரருக்குத்தான் சொந்தமா?
இத்தகைய குரோதங்களில் இருந்து தான் பயங்கரவாதம் முளைவிடுகின்றது; வெறுப்பு வேரூன்றுகின்றது.
அமெரிக்காவில் கார்லை குறுTப் உலகத்தில் மிகப் பெரிய ஆயுத விற்பனைக் கம்பனியாகும். இக்கம்பனி யுத்த கெடுபிடி களை வைத்து பணம் சம்பாதித்து வருகின் றது. முன்னாள் அமெரிக்க பாதுகாப்புச் செய லாளர் பிராங்க் கார்லுசி இக்கம்பனியின் தவி சாளரும் முகாமை நெறியாளருமாவார். இவர் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் றம்ஸ் வீல்டின் விடுதி நண்பன். அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சின் செய லாளர் ஜேம்ஸ் ஏ.பேக்கர் 111 , ஜோர்ஜ் சோறோஸ், முன்னாள் ஜனாதிபதியும் இன் றைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் தந்தை யுமான ஜோர்ஜ் புஷ்ஷின் சிஷ்ேட பிரச்சார முகாமையாளர் பிறெட் மலேக ஆகியோர் இக் கம்பனியின் பங்குதாரர்கள். முன்னாள் ஜனாதிபதி புஷ் ஆசிய சந்தைப்படுத்தலுக் காக இக்கம்பனியில் முதலீடு செய்வதற்கு முயன்று வருகிறார்.
இதேவேளை அமெரிக் காவின் பரம்பரை வர்த்தகம் எரிபொருள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே இன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷம், உப ஜனாதிபதி டிக்செனேயும் அமெரிக்க எரி பொருள் வர்த்தகத்திற்காகவே இப்போது படாதபாடுபட்டு வருகிறார்கள்.
ஆப்கானின் வடமேற்கு எல்லைப் புறமாகவுள்ள ரேர்க்மெனிஸ்தான் மிகப்பெரும் வாயு வளத்தில் உலகில் மூன்றாவது இடம் வகிப்பதாகவும், ஆறு பில்லியன் பரல்கள் மதிக்கத்தக்க எரிபொருள் வளம் அங்கு உள்ளதாகவும் கணிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் தேவைக்கு இவை 30வருடங்களுக்கும், அபிவிருத்தியடைந்து
தாயகம்~44
 
 

வரும் ஒரு நாட்டிற்கு 200 வருடங்களுக்கும் போதுமானவை என்று வல்லுநர்கள் கணித் துள்ளார்கள். -
அமெரிக்கா எப்போதும் தனது நலன் களுக்கு அடிப்படையாக எரிபொருள் நோக் கையே மிகமுக்கியமாகப் பேணிவருகின்றது. வளைகுடாவில் மனித உரிமை என்று சொல்லிக் கொண்டு முழுக்க முழுக்க எரிபொருள் நோக்கத்திற்காக தனது இராணு வத்தை அங்கு நிலை கொள்ளச் செய்திருக் கிறது.
அமெரிக்காவில் மிகப்பெரும் எரிபொ ருள் வர்த்தகரான உனோகல் ஆப்கானிஸ் தான் ஊடாகவும் அராபிக் கடலைக் கடந்து குழாய்த் தொடரை அமைப்பதற்கு தலிபான் அரசுடன் சில வருடங்களாக பேச்சுவார்த் தையில் ஈடுபட்டார். இதன் மூலம் தெற்கிலும் தென்கிழக்காசியாவிலும் இலாபகரமான வர்த்
தகம் செய்யலாம் என்பதே அவரின் நம்பிக்கை
1997 ஆம் ஆண்டு டிசம்பரில் தலிபான் முல்லாக்கள் அமெரிக்காவிற்குச் சென்று அரச திணைக்கள உத்தியோகத்தர்களையும் உனோகலின் அதிகாரிகளையும் சந்தித்தனர்.
அக்காலத்தில் தலிபான் அரசு பெண் களுக்கு கொடுக்கும் தண்டனைகள் மனிதத் தன்மையற்றது என்று அமெரிக் கா கண்டிக்கவில்லை. எனினும் ஆவேசம் மிக்க அமெரிக்க பெண் விடுதலை இயக்கங்கள் அவற்றைக் கண்டித்து தொடர்ந்து ஆறு மாதங்களாகக் கிளின்டன் அரசு மீது கொடுத்த அழுத்தம் காரணமாக குழாய்த்
55
LLLLLS S S S S S S L S ST LLLSS TT S
繼 மனித மூளையம் கணனியம் கோடானுகோடி ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையானது குறையற்ற சிறந்த தானியங்கி அமைப்பினை உயிருலகில் வடிவமைத்து உயிர் வகைகளைத் தோற்றுவித்தது இந்தத் தானியங்கி அமைப்பு அரியதோர் ஒழுங்கியக்கிச் சூட்சுமத்தை- உடலின் எல்லாப் பாகங்களுடனும் நரம்புகளால் இணைக்கப்பெற்ற மூளையை கொண்டதாக அமைந்தது. இன்று மனித மூளை சுய- ஒழுங்கியக்கி அமைப்புகளைத் தானே கண்டுபிடித்து கணனியப்படுத்தப்பட்ட எந்திரங்களை ஆக்குவித்து வருகிறது.
தொடரை அமைப்பதற்கு உனோகல் தலிபா னுடன் ஒப்பந்தம் செய்யமுடியவில்லை. ஆனால் இன்று மாறியுள்ள சூழ்நிலை அமெ ரிக்க எரிபொருள் வர்த்தகர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.
அமெரிக்காவில் ஆயுத உற்பத்தி, எரி பொருள் உற்பத்தி, பெரிய ஊடகத்தகவல் பரிமாற்றங்கள், அரசின் வெளிநாட்டுக் கொள் கைகள் அனைத்தும் ஒரே வர்த்தகர்களின்
கூட்டமைப்பினாலேதான் வழி நடத்தப்படு
கின்றன.
எனவே யுத்தம், எரிபொருள், பாது காப்பு முதலியன குறித்து உண்மையை ஊட கங்கள் மூலம் எதிர்பார்ப்பது மூடத்தனமாகும். அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குத லில் பல்வேறு இழப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டச்சத்து குளிசைகளைக் கொடுப்பதுபோல் அமெரிக்காவில் அரச்ாங் கப் பேச்சாளர்கள் பேசி வருகிறார்கள்.
ஆனால் ஆடம்பரமான விளம்பரங்கள் செய்யப்பட்டு அவற்றால் படுகொலைக ளையே பெற்று உணர்ச்சியற்றுப் போயுள்ள ஆப்கானியர்களுக்கு என்ன கொடுக்கப்படு கிறது.?
வறுத்தெடுத்த பொய்யும் மிருகத்தனமும் நிறைந்த பொதிகளே விமானத்திலிருந்து அவர்களுக்குப் போடப்படுவதாகவே எம்மனதில் படுகிறது!
தாயகம் 44

Page 30
எதையும் காணவில்லை இன்னும்.
நல்லகாலம் கெட்டகாலம் நாற்பது ஏக்கர் நிலம் భ இரண்டையும் பார்த்துவிட்டோம் நாற்பது அவுன்சு சாராயமாகித்
தொண்டையில் இறங்குகிறது.
சன்னலின் வழியே தப்பிப் பறக்கிறது நம்பிக்கை
aši igai
3.
இதுதான் நீதி போலும் போலீசு வண்டிகளின் ஊளைச் சத்தம் அழுகுரலாய்த் தேய்ந்து கரைகிறது சுதந்திரதேவிக் கைச்சுடரின்
அதோ. கரைக்கு அப்பால் தொடுவானத்தில் மெல்லக் கடலில் மூழ்கின்றன எங்களைப் பிணைத்து வந்த படகுகள்
நாங்கள் எதையும் காணவில்லை.
நாங்கள் இன்னும் ಅp¤à: கனக்கிறது STLD50
$ଽଧଃକ୍ଷୋ இது வரமா இல்லை சாபமா
என் விருப்பமா இல்லை வெறுப்பா இதைக் கைப்பற்றினேனா பிடுங்கியெறியப்பட்டேனா பழைய கோமாளி ஆட்டம்தான் ஓடிவிடத் துடிக்கிறேன்
போகுமிடம் எதுவுமில்லை
| ஓட்டம் கால்கள் தரிக்காத ஓட்டம் எங்கும் போய்ச் சேராத ஓட்டம்
శః க்கம். பழைய புத்தகம் நின்றுதான் தீரவேண்டும்
புதிய பக்கம். 2. Il-liġibġj5ċi 囊 e 8.33
ష్రభళ్లమ్డాళ్ల முழந்தாளில் சரியமாட்டேன் புதிய ஆட்டம் அதே பழைய விதிகள் நீன்ே போடுவேன்
விளக்கொளி தணி உன்னதமான காலம்வுரத்தான் இருள்கிறது 8¤ போகிறதென்று இன்னும் எதையும் காணவில்லை நம்பிக்கைகொள்வேன் நாங்கள் இறைஞ்சுவேன் சேணத்தில் பூட்டப்பட்டிருக்கின்றது ஏனென்றால் 爱 நொறுங்கிப்போன வாழ்க்கை 83 நாங்கள் எதையும் காணவில்லை
ళ్ల இன்னும் 雛
நன்றி புதயகலாச்சாரம் ΥΝ
58 தாயகம் 444
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOпотврђruЈП
பல், மூக்குக் கண்ணாடி அகம்
உரிமை டாக்டர் றெஜி சொலமன்
LAWANA DENTAL AND OPTICAL SERVICE
யாழ். வீதி)
557 ஆஸ்பத்திரி வீதி நெல்லியடி. யாழ்ப்பாணம் (விண் மீன் அங்காடி பின்புறம்) (ஆஸ்பத்திரி வைரவர்
கோவில் முன்மாக)
நெல்லியடியில் பார்வையிடும் நாட்கள்: செவ்வாய், வியாழன், சனி - நேரம்: 8.00-12.00 மணி.
நேரம் அனைவருக்கும் முக்கியம் காலம் பொன் போன்றது. அருமையான அந்த நேரத்தை உங்களுக்கு சீர்ப்படுத்திக்கொடுக்க இதோ!
έlωΥποίο மணிக்கூட்டுத் தொழிலகம்.
சகல விதமான மணிக்கூடுகளும் திருத்திக் கொருக்கப்படும். சகல விதமான (மணிக்கூட்டுக்கான) பற்றறி வகைகளும் நியாய விலையில் பெற்றுக் கொள்ளலாம்
24, முனிஸ்வரன் வீதி, (ஹற்றன் நஷனல் வங்கிக்கு அருகில் உள்ள வீதி) யாழ்ப்பாணம்.

Page 31
செய்திப் பத்திரிகையாகப் பதிவு ெ Registered as a News Paper in Sri
r
“தாயகம்" சஞ்சிகை வெளியீ
"வாசிப்பதனால் பூரணத்துவம் அ
இதனை நிறைவு செய எமது சங்கத்தின் L நூல் நிை அளப்பரிய சேவை அனைவரும் தொடர்பு கெ
கூட்டுறவே
தொலைபேசி
கட்டை வேலி ப.நோ.சு கர6ெ
ܢܠ இச்சஞ்சிகை தேசிய கலை இலக் 40S, ஸ்ரான்லி வீதி, வசந்தம் நி அவர்களால் அச்சிட்டு வெளியிடப்
 

சய்யப்பட்டது. Lanka.
* சிறப்புற வாழ்த்துகின்றோம்.
) மனிதன் அடைகின்றான்”
ப்யும் பெருநோக்குடன் புத்தக நிலையமும், )Ꭰ6ᎠᏓ1 ](uᎠᏓᏝ
ஆற்றிவருகின்றது. பயன் பெற 5ாள்ளுங்கள்,
நாட்டுயர்வு
A 021-3263.
நெல்லியடி, .சங்கம், hill.9. لم
கியப் பேரவைக்காக யாழ்ப்பாணம் றுவனத்திலுள்ள க தணிகாசலம் பட்டது.