கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2003.03

Page 1


Page 2
III.
VIII.
விமர்சகனுக்கான ப
- ।
தன்னை இலக்கியச் சிகரமென்று நினைத் இமயம் உள்ள திசையை மறந்தும் சுட்டிக்
விமர்சனப்பாங்கான முன்னுரை கேட்டு வரு சொற்கள்தாம் என்று நம்பாதிருப்பாயாக!
உண்மைக்குப் பொருந்திவராத எந்தச் சொ அடையாளங் காட்டாதிருப்பாயாக!
ஒருவருடைய எழுத்தை இன்னொருவர் தன அதைக் களவென்று பழியாதிருப்பாயாக!
ஒருவரது எழுத்தில் இல்லாத மேன்மைகை அரசரது புதிய ஆடை பற்றி நினைவூட்டாதி
ஒருவரது எழுத்தில் இலக்கணப் பிழைகை மொழிவளர்ச்சிக்கான உயரிய பங்களிப்பு எ குற்றங் கூறாதிருப்பாயாக!
பிறழ்வான எந்தவொரு சொற்பிரயோகத்தை புகழ்வதல்லாமல் பிழையான பாவனை என
தெளிவீனமான மொழிநடையை உன்னால் உன்னை அறிவிலி என்று அடையாளங்கா
உலகில் எல்லாரும் உனது உண்மையான காத்திருப்பதாக எண்ணி ஏமாறாமல் இரு
பிடிவாதக்காரனென்றும் பிறரை மதியாதவெ கடுமொழி பேசுவோனெனவும் பொறாமை ம ஒரு பக்கச் சார்பானவனென்றும் மூடனென் அழைப்பதையிட்டு வருந்துமியல்புடையவன என்றும்
எதையும்
எவரையும்
எங்கும்
எக்காரணங் கொண்டும் விமர்சியாதிருப்பாயாக!
(படைப்பாளிகளைப் பாதுகாக்கப் படைக்கப்ப
 

த்துக் கட்டளைகள்
சேகரம்=
துக்கொண்டிருக்கும் குட்டிச்சுவரிடம் காட்டாதிருப்பாயாக!
நகிறவரது மனத்தில் இருப்பது விமர்சனப்பாங்கான
ல்லையும் மனந்துணிந்து பொய்யென்று
ர்னுடையதென்று பிரசுரித்தால்
)ள எல்லாரும் சொல்லுகையில்
ருப்பாயாக!
ளக் கண்டால் அவற்றை ன்று போற்ற இயலாதுவிட்டாலும்
யும் புதிய வாசிப்பென்று
iனாதிருப்பாயாக!
விளங்கிக் கொள்ள இயலாதென்று சொல்லி ட்டாமலிருப்பாயாக!
ா கருத்துக்களை அறியவே
LITUITBs
னன்றும் தன்னடக்கமற்றவனென்றும் கர்வி என்றும் லிக்கவனென்றும் வீண் சர்ச்சைக்காரனென்றும் றும் இன்னும் பலவாறும் எவரும் உன்னை ாக நீ இருந்தால்
ட்ட கடவுளின் ஆணையின் பேரில் வரையப்பட்டது.)
ڈیجییجیخیمبرجبر

Page 3
மார்ச்சு 2003
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான காலாண்டிதழ்
பிரதம ஆசிரியர் க.தணிகாசலம்
ஆசிரியர் குழு; இ.முருகையன் சி.சிவசேகரம் குழந்தை ம.சண்முகலிங்கம் சோ.தேவராஜா கல்வயல் வே. குமாரசாமி அழ, பகீரதன் ஜெ.சற்குருநாதன் மாவை வரோதயன் பக்க வடிவமைப்பு: சிவபரதன் நகுலன் அட்டை வடிவமைப்பு: அ.நிஸார்டீன் விநியோகச் செயலர்; க.ஆனந்தகுமாரசாமி வெளியீடு: தேசிய கலை இலக்கிய பேரவை 405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். அச்சுப்பதிவு: ஜே.எஸ்.பிறிண்டேஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு
N
உள்நாடு ஒரு ஆண்டு ரூ 160=4 இதழ்கள்) இரு ஆண்டு ரூ. 300/= (8 இதழ்கள்)
தபாற்செலவு உட்பட) ଗରାଗfigit(ତ ஒரு ஆண்டு 8 அமெரிக்க டொலர்
காசுக்கட்டளைகள் அபகீரதன் பெயருக்கு யாழ்ப்பாணம்
ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பவும்.
வெளிநாட்டு அனுப்பீடுகள் இலங்கை வங்கி சுன்னாகம் கிளை, அபகீரதன் C.A.6266என்ற கணக்குக்கு அனுப்பிவைக்கவும்.
பிரதமதபாலகத்தில் மாற்றக்கூடியதாக பெறப்பட்டு தாயகம்,405,
 

சிவா
முருகையன் சோ.பத்மநாதன் திருக்குமரன் எஸ். ஆறுமுகம் தணிகையன் நீர்வை கலைவரன் சிதம்பரநாதன் இரமேஸ் கோகுலராகவன் த.ஜெயசீலன்
திறுகுதை
வனஜா நடராஜன் ந. சுரேந்திரன் திருவைகாவூர். கோபிச்சை
ேெம் அட்டுரை 62
ܓܢܘܼܬܐܬ{. ജിങ്ങ് " ഋ"
சி. சிவசேகரமாகு" நரதரை ச"ை . ܗ பாமரன் navigasi
فضخمسة مسسيسي தியாகு ரூற்ற்
அருட்சகோ. ரூபன் விமலா வேல்தாஸ்

Page 4
இலக்கும்
தாயகம் தனது உருவத்தி உள்ளடக்கத்திலும் காலத்துக்கு 6 அதன் இலக்கில் - மக்கள் கலை காலூன்றி நிற்கிறது.
மக்கள் கலை இலக்கியக் வாதிகளும், கலை இலக்கியக் கெ சிலரும் முகம் சுழிப்பர். அமர இலக் பார்ப்பர். இவர்களை நாம் குழப்பவேண்டியதில்லை. விமர்சகர்கள் விண்ணைத் தொடட்டும்.
இவர்களுக்கு அப்பால் அதிகாரத்துவ சமூக அமைப்பின் ெ நலிவுக் கலைகளின் நுகர்வோராக்கப்பட்டுள்ள பல இலட்சக்க கலை இலக்கிய செயற்பாடுகளை விரிவாக்க விரும்புகிறது.
இன்றைய கணனி தொழில்நுட்ப யுகத்திலும் வரலாற்றை முக உள்ளனர். இன்றும் எமது மண்ணில் நிலவும் சமாதானம் நிரந்தரமான நீதியான அரசியல் தீர்வைக்காணவும் மக்கள் அறிவார்ந்த பங்களிப்பை வழங்குவதும் அவசியமாகிறது.
ஏகாதிபத்திய உலகமயமாதலையும், அதன் பலம்மிக்க ெ திணிக்கப்படும் அரசியல், பொருளாதார, அறிவியல், கலாசார நிற்கும் ஆற்றலும் வல்லமையும் இம்மக்களுக்கே உண்டு. இவர்க இன்றைய காலத்தில் தேவையாகிறது.
பாரதியின் 'எளிய நடை எளிய பதம். இன்றும் அவசியமாகி மக்களின் தரத்திலிருந்து கலையின் தரத்தை உயர்த்திச் செல் எழுத்தாளர்களுக்கு உண்டு. நாட்டார் கலைகள் மட்டுமல் இறுகிப்போய்விட்ட பரதமும் கர்நாடக சங்கீதமும் கூட இப்பன்
இது ஒருசில கலை இலக்கிய அமைப்புக்களால் மட்டும் கூட்டு முயற்சிகள் உருவாக்கப்படவேண்டும். கருத்துமுரண்பாடுகள் ஒன்றுபட்டுச் செயற்படமுடியும்.
நூறுமலர்கள் மலரட்டும் என்பது மாற்றுக் கருத்துக்க வற்புறுத்துகிறது. ஆனால் வெறும் கருத்தாடல் சொல்லா செல்லவேண்டுமானால் நச்சுமலர்களை நாம் அடையாளம் காண கூடிய அனுபவ ஞானமும், சமூக விஞ்ஞான நோக்கும் அவசி மாற்றுக்கருத்தை ஏற்க மறுத்து இறுகிப்போய்விடுபவர்கள் இ ஒருசிலர்மட்டுமல்ல. அதைவிட ஆதிக்க சக்திகள் தமது அதிக விழிப்புணர்பெறுவதைத் தடுப்பதற்கு தமது அரவணைப்பில் பேன பழக்க தோசத்தால் ஏற்றுப் பேணுபவர்களும் இறுகித்தான் பே தொழில்நுட்ப யுகத்திலும் தொண்ணுற்றொன்பது சதவீதமான6 மாற்றுக்கருத்துக்கள் மீண்டும் உலகை விளக்குவது அல் சமூக மாற்றத்துக்கான கருத்துக்களாக அவை இருக்கவேண் மக்கள் இலக்கியக் கோட்பாடு என்பது தனிமனிதத் தே மனித குல வரலாற்றில் மானுடத்தின் உயிர்ப்பாக விரிந்த விடுதலைக்கான எழுச்சிகள் வீழ்ச்சிகளின் அனுபவத் தொகு மலர்ந்து விரிந்து செல்லும் இடையறாத சுதந்திர வேட்கை அந் உற்சாகமூட்டுவதுதான் மக்கள் இலக்கியம்- இதனை முன்ெ அளிக்கும். காலாண்டிதழாக தொடர்ந்து வர இருக்கும் தாயக கலைஞர்களின் பங்களிப்பை நாடிநிற்கிறோம்.
 

ph.g 2008
இலக்கியமும்
ல் சிறிது மாற்றம் பெற்று வெளிவருகிறது. ற்ப மாற்றங்களை செய்ய முயல்கிறது. ஆனால் இலக்கிய கோட்பாட்டில் உறுதியாக இம்மண்ணில்
கோட்பாடு என்றதும், தூய கலை இலக்கிய ாடுமுடிகளைக்காண தேடலும் தவமும் இயற்றும் கியக் கனவுகளில் மூழ்கி இருப்பவர்கள் விழித்துப் ரின் ஆதிக்கம் இல்லாத இக்காலத்தில் இவர்கள்
எடுமைகளால் ஒடுக்கப்படுவதுடன் போதையூட்டும்
ணக்கான மக்களை நோக்கியே தாயகம் தனது
ன்தள்ளும் வல்லமை பெற்றவர்கள் இம்மக்களாகவே டித்து நிற்கவும், தேசிய இனப் பிரச்சினைக்கு விழிப்புணர்வு பெறுவதும், இந்நடவடிக்கைகளில்
தாடர்பு ஊடகங்களுக்கூடாகவும் நேரடியாகவும் ஆதிக்கங்கள் அனைத்துக்கும் எதிராக எழுந்து நளை நோக்கிய கலை இலக்கியச் செயற்பாடுகள்
றது. கலைத்துவமும் அழகியலும் குறைவுபடாமலே ல வேண்டிய கடப்பாடு இன்றைய கலைஞர்கள் ல செம்மைப்படுத்தப்பட்டு மரபுக் கலைகளாக 1ணிக்கு பெரும் துணை புரியவேண்டும்.
முன்னெடுக்கக்கூடிய செயற்பாடல்ல, இதற்கான சில இருப்பினும் ஒத்த கருத்துள்ள விடயங்களில்
ளூக்கு மதிப்பளிப்பதையும் இடம் தருலதையும் ல்களோடு நின்று விடாமல் நடைமுறைக்கு வேண்டும். அதற்கு வரலாற்று படிப்பினைகளுடன் i LD. டதுசாரிகளாக தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும் ாரத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்காக மக்கள் ரிப்பாதுகாக்கும் பழமைக்கருத்துகளும் அதனைப் யுள்ளனர். இவர்களே இவ்விஞ்ஞானத் தகவல் ர்களாக உள்ளனர்.
நடைமுறை மாற்றத்துக்குரிய கருத்துக்களாக, டும். டல்களால் மட்டும் கண்டடையப்பட்ட ஒன்றல்ல. ாழ்க்கையின் உன்னத விழுமியங்கள் மானுட ப்புக்கள், மானுடத் தேவையின் அடிப்படையில் இலக்கை நோக்கிய பயணத்தை நெறிப்படுத்தி ாடுப்பதில் தாயகம் தனது பங்கை தொடர்ந்து த்தின் வளர்ச்சிக்கு வாசகர்கள் எழுத்தாளர்கள்
ஆசிரியர் குழு

Page 5
ஒவ்வொடு காலைப் பொழுதிலும் தட்டித் துயிலெடுப்ப முயன்று தோல்வி கண்ட கோவில் மணியும் தேங்கி நிற்கும் உவர் நீர்மேல் கிழிந்தாடும் நிழலுக்குக் காவல் நிற்கும் கிணற்றுக் கட்டும் விடுமுறை நாட்களின் மதியவெய்யினிற் குளிர்ந்த நிழல் விடுத்தும் முற்றத்து 6ே அறுத்து தொங்கும் கயிற்று ஊஞ்சலும் அலுக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்து நாள் தவறாமல் எச்சமிடும் காகடும் சிற்றொடுங்கை மழைச் சேறாய் வேனிற்காலப் புழுதிப் படலமாய் IIIIIf (}|If (669; 6d'i')[00lig)[. முற்றவெளி ஓரத்து (ழ்த்த தனிப் பூ வர IDEMDEIDþp LDGhơ6i IDGAN(Gölb மயிர்க் கொட்டிப் படையெடுப்பும் மண்ணை விட்டு நீங்குகையில் மறந்து சென்ற காதலும்
இன்னடும்
வடும் போகும்.
அங்கொடு தரையில், இனி மீள்வது இல்லை என்பது உறுதியான பின்பு, காலத்தில் உறைந்து கற்பனைகள் மெடுகூட்டும் இளமை நினைவுகளாய், 36)LENG)L6u 6|LI(5(bddílů.
இங்கொடு தரையில், கண்டுன்னே அழிந்தவை மீளாது என்ற தெளிவLன், ஊர் மீண்டு ஒருநாள் மீண்டுந் தொடங்கும் மிடுக்கோடு, 6III]|[ỦL 2).|fÎỨ)jđIIIü.
 
 
 
 


Page 6
முன்பெல்லாம் நாங்கள் முழுச்சொகுசாய் வாழ்ந்திருந்தோம். பின்பு இந்தப் பஞ்சங்கள் - பின்னடைவு - வந்தனவே. நாகரிகம் குன்ற, நமது மனிதர் எல்லாம் தேகசுகம் கெட்டுச் சிதைந்து விழுவதோ? சண்டையினால். இந்தத் தளர்ச்சி வந்துவிட்டதென்று தொண்டை விக்கி விக்கி இதைச் சொல்ல அழுகின்றீர்.
ஐயா, பொறுங்கள். அழவேண்டாம், கேளுங்கள். பொய்யாயின் எல்லாம் போயகல நாம் உழைப்போம் மண்ணெண்ணை இல்லை, மருந்தில்லை மா இல்லை தண்ணீரும் இல்லை, சயிக்கிள்தான் தஞ்சம் என்று கண்ணீர் சொரிவதனால், காரியங்கள் ஆகுமோ? மற்றவரை நம்பி வயிறுகளைக் காயவைத்தால் கற்றதனால் ஆகும் பயனாய் நாம் கண்டதென்ன? உற்பத்தி செய்தால். உலகம் எங்கள் கைகளிலே. நெற்பயிரை மட்டுமல்ல. நிரம்ப உப உணவும் பற்பலவாம் கீரைப் பயிர்களுடன் மூலிகையும் உள்ளூரில் நாங்கள் உணர்ந்து பயிரிட்டால், வெல்லோமோ - எம்மை மிரட்டுகிற பஞ்சத்தை?
ஆகையினால், நாங்கள் அழவேண்டாம். தொய்வடைந்து வேகும் மனம் வேண்டாம் வேதனைகள் வேண்டாமே!
பாயுமுன்னே சற்றுப் பதுங்குவதும் தேவையன்றோ? நோய் தீர்க்கும் ஊசி
நாடுக கட்டு தான் என்ப நிலை இடை கத்தி வகுப் தனிந விடை மேற்கு
 

மார்ச்சு 2008
Cup C to 60&su j65T
படுத்தக் கூடாதோ? டாண்டு காலம் கப்படுதல் என்னும் தொரு நோயினை நாம்
ட வேண்டாமோ?
3யினால், ள் அழவேண்டாம். வடைந்து ம் மனம் வேண்டாம் னைகள் வேண்டாமே! திப் போர் முனையில் பகம் கொள்வோமே. னால் ஆகும் நளை நாம் காண்போமே.
ல் தேசிய பொருளாதாரக் கொள்கை னடுக்கப்பட்டபோது கவிஞரால் இயற்றப்பட்ட விதை உலகமயமர்தற் சூழலிலும் பொருந்தக் ாக அமைகிறது.
5 சில வருடங்களாக மக்களின் பொருட்சார்ந்த க்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் னமாக தனிநபர். நெருக்கடி மேலும் மாகியுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தின் ம மாறியுள்ளது. உலகமயமாக்கல், இது வரை ாத அளவில், வர்த்தகப் பொருட்கள் மீதான த்தை, அவற்றை அடையக்கூடிய சாத்தியத்தை க்கியுள்ளது. பன்னாட்டு மூலதனம் ஒரு புதிய ம கொன்ட சந்தையை உருவாக்கியதோடு, அத சேர்ந்து ஒரு புதிய கலாசாரத்தையும் உருவாக் ளது. தனிநபரும் இந்த கலாசாரத்தை தன் ப்பட்டு உட்கொள்ளவில்லை. மாறாக இந்தக் ாரம் தனிநபர் மேல் வலிமையாகத் திணிக்கப் றது. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ 1ளில் காணப்படுவதுபோல், சந்தையின் சக்தி க்கடங்காமல் வளர்ந்து, நுகர்வுப்பொருள் மோகம் மக்களின் கலாசாரம், மக்களின் சித்தாந்தம் து போன்ற நிலை உருவாகியுள்ளது. உண்மை மைக்கும் உருவாக்கப்பட்ட ஆசைகளுக்கும் யே உள்ள முரண்பாட்டினால் எழும் மனக்கலக் லும் ஏக்கத்திலும் தவிப்பிலும்தான் மதுவுணர்வும் புவாதமும் கொழுந்துவிட்டு எரிகின்றன. பல லன் குறித்த பிரச்சனைகளுக்கு ஆன்மீகத்தில் காண முயலும் போக்கு வளர்ந்திருப்பதும் 1றிப்பிட்ட முரண்பாட்டின் வெளிப்பாடே. லாசார நடவடிக்கைக்கான ஒர் செயல்திட்டம்

Page 7
மார்ச்சு 2003
அமாவாசையின் மை இருள் எங்கும் கவிந்துவிட்டது. தெய் வானை வீட்டின் வெளிமுகப்பில் அமர்ந்திருந்தாள்.
"என்ன இன்னும் இவரைக் காணோமே. இன்றைக்கென்று எனக்கு நாரிப்பிடிப்பு வந்திட்டுது. இல்லாவிட்டால் நானும் போயி ருக்கலாம். கொடுத்து வைக்க வில்லை."
ஆதங்கத்துடன் எண்ணிக் கொண்டாள். வழிமேல் விழி வைத்து கணவன் வரவை எதிர்பார்த்த வண்ணமே இருந் தாள் அவள். இன்று தெய்வா னையின் கணவன் கனகசபை வாத்தியாருக்கு, அவருடைய ஆசிரியத் துவ வெற்றிக் கு சான்றாக விழா எடுத்துள் ளார்கள் அவரிடம் பயின்ற மாண வர்கள். தான் போகமுடியா விட்டாலும் கணவன் வாய்மூலமா கவாவது தனி கணவனின் பாராட்டு விழா பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் காத்திருக் கிறாள் தெய்வானை.
தெய்வானையின் கணவன் கனகசபை வாத்தியார் ஆசிரியத் தொழிலில் இருந்து ஓய்வுபெற்று வருடங்கள் பலவாகிவிட்டன. சாதாரண தமிழ் வாத்தியாரா கதி தானி தனி வாழ் வில
மிளிர்ந்தவர் யார். ஆனா அறிவுக் கள டியே மாண6 வழங்கியவர் தெளிவாக அவருக்கு அதுமட்டுமல் களில் தேடலு ஏற்படுத்தியல் 946) (b60) Lud வேறு கல்வித் தபோதும் ஆ தூண்டல் அ அவர்களை செய்தது. அ; தன் வகுப்புக கர்கள் இல் கொண்டார். யத்துவத்தின் 6) T35(6535(5 L தன்னிடம் கியவர். அவ இயல்புகளில் ஓர் ஆசிரியர தார். ஆசிர வெற்றி பெற அவரின் இல சொத்து சுக இத்தனை 85560) L 6 Iffg நான் ஆசி
 
 

இsடு
கனகசபை வாத்தி ல் தன்னிடமுள்ள ாஞ்சியத்தை அப்ப வர்களுக்கு அள்ளி சொல்லுவதை எடுத்து ரைப்பதில் நிகர் அவர்தான். 60 udst 6006)I LD50Isbj க்கான தூண்டலை பர். அதனால்தான் மாணவர்கள் பல் ந்துறைகளில் புகுந் அவரின் தேடலின் வர்களுக்குளிருந்து உயரப் பறக்கச் துமட்டுமல்ல. அவர் ளில் கடை மாணாக் லாமல் பார்த்துக் இது அவரின் ஆசிரி தனித்தவம், மாண பாரபட்சம் காட்டாது உள்ளதை வழங் Iர் சாதாரண மனித இருந்து மாறுபட்ட ாகத் தான் திகழ்ந் ரியத் தொழிலில் வேண்டும் என்பதே ட்சிய தாகம், பணம் ம் அல்ல.
நாட்களும் கன ந்தியாரின் மனதை ரியத் தொழிலில்
வெற்றி பெற்றேனா? என்னும் வினா குடைந்தெடுத்துக் கொண் டேயிருந்தது.அந்த மன அலைக் கழிப்புக்கு எல்லாம் முடிவு கட்டி னாற் போல, அவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் இன்று அவருக்கு விழா எடுத்திருக் கின்றார்கள்.
வீட்டின் வெளிமுகப் பில் குந் தியிருந்த தெய்வானை எழுந்து படலையடிக்கு வந்து விட்டாள். அதே நேரம் சரியாக ஒரு படகு போன்ற கார் படலை யடியில் வந்து நின்றது. காரி னின்றும் கனகசபை வாத்தியார் மார்பில் ஆளளவு உயரத்திற்கு போடப்பட்ட ரோஜா மாலையுடன் இறங்கினார். தெய்வானையால் நம்பவே முடியவில்லை. கண் களை கசக்கிக்கொண்டு "என் னங்க" என்றாள்.
"என்ன? இந்தப் பெடியன் என்னிடம் படித்தவன். கங்கா தரன் என்று பெயர்" என கண்க சபை வாத்தியார் கார் ஒட்டிவந் தவனை அறிமுகப் படுத்தினார். அவன் தெய்வானைக்கு கைகு வித்து வணக்கம் தெரிவித்து விட்டு விடை பெற்றுச் சென் றான்.
தெய்வானை கணவனுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். கன

Page 8
இஇஇ
56 g. 60) வாத தியார் சாய் மனைக் கதிரையில சாய்ந்து கொண்டார்.
"என்னங்க ரோஜாப்பூவிலை ஆளளவு உயரத்திற்கு மாலை கட்டி இருக்கிறார்கள். இவ்வளவு பூவுக்கும் எங்கை போவது?"
"தெய்வானை நான் சொல் வதைக்கொஞ்சம் கேள். எனக்கு பாராட் டுவிழா நடைபெற்ற மேடையை, மண்டபத்தை எவ் வாறு அலங்கரித்திருந்தார்கள். என்ன வகையான அலங்காரம்,
6
செருமிக் கொண்டார் தொடர்ந்தார்.
"தெய்வானை, எ யத்துவத்துக்கு கிடை றிக்குச் சான்று இந் மாலைதான்." கூறிக் 6ýlLLITň.
"என்னங்க அழுகி "இது ஆனந்தக நீதான் பார்க்கக் வைக்கவில்லை. எ பத்திலையும் இன்ப
தேசிய கலை இலக்கிய
பேரவையின் றாவது வெளியீடாக கந்தன் கருனை நாடக நூல் ஜனவரி 17ம் திகதி வெளியிட்டு வைக்கப்பட் டது. இவ்வெளியீட்டு நிகழ்வு
கொழும்பு, வவுனியா, நாவ லப்பிட்டி, யாழ்ப்பாணம், புத்தூர், கோப்பாய், பண்டத்த ரிப்பு காலையடி உட்பட பல
பிரதேசங்களில் இடம்பெற்றமை
ப்
கது 60வதுகளில் திேயத்திற்கெதிரான வெகு போராட்ட சித்தரிப்பு நாடகமான இதன்
பிரதிகளும் அனுபந்தமாக அடங்கிய முழுமையான தொகுப்பு நூே
ECD560600T.
வர்ண விளக்குகள், கடதாசி மாலைகள். அதை விட விருந்து எவ்வளவு சனம், அதுக்கும் மேலா ஐம்பதாயிரம் பணமுடிப்பு வேறு."
"என்னங்க ஐம்பதாயிரம் பண முடிப்பா?"
"தெய்வானை நீ காசை பெரி சாக எண்ணுகிறாயாக் கும் . எனக்கு இந்தக் காசு மனதைத் தொடவில்லை. இந்த "ரோஜா மாலை"தான் மனதைத் தொட் டது. கங்காதரன் இந்த ரோஜா மாலையை என் மார்பில் போட் டதும் என்ன மாதிரி இருந்தது தெரியுமா? மயிற் பீலியால் யாரோ நெஞ்சை வருடுவது போல இருந்தது." கூறிவிட்டு கனகசபை வாத்தியார் ஒருமுறை
விமர்ச
சரிபங்கெடுத்த நீ. " வாத்தியார் தடுமாறில் தெய்வானையே காலத்தை நினைத்து LT6i.
பணக் காரப் ே இவரை மணம் முடிக் சியபோது இந்த கொடுத்த வாக்குறு என்னை மணம்முடித் அன்னெறாரு நா அதுதான் இவருை "கலியாணம் கட்டி : ஷமாகுது. ஒரு பூச்8 வயிற்றிலை காணே றார். எனக்கு மனத தது. ஆனால் அது உ தானே. எனிறு இருந்துவிட்டேன். ஆ6
 

ஹார்ச்சு 2008
மீண்டும்
ன் ஆசிரி த்த வெற் த ரோஜா
கண்ணிர்
ញាំu86T?"
கண்ணிர். கொடுத்து ண் ர துண் ந்திலையும்
岳6顶&Bö6○量上 jiTfi.
T கடந்த &$ @l& £T60াটো
பணி களர் க வலைவீ ஏழைக்கு திப்படியே தார்.
6ňr, LDT Ló - U 5Tuů ஐந்து வரு 9 Lj(up60)6)I TLö.” GT6ði ல் தைத் ண்மையும் 3 LaF IT LID 6ö எால் இந்த
வார்த்தைகள் பாவி மனிசன்ர காதிலையும் விழுந்துவிட்டன. அடுத்த நாள் தாயை, தமைய னுடன் அனுப்பி விட்டு என்னுடன் தனிக் குடித்தனம் வைத்தார். மனிசன் ஒரு பெண்ணுக்கு கண வனாக இருந்தும் வெற்றி பெற்ற மனுஷன் ஆசிரியத் தொழிலிலும் வெற்றிபெற்றிட்டுது. தெய்வானை பூரித்தாள்.
கடந்த காலத்தில் இருந்து மீண்ட தெய்வானை "இனி எத் தனையோ விழா எடுப்பார்கள், உங்களுக்கு, அதுகளுக்கு வாறன்" ஆறுதல் கூறினாள்.
●●●●●●●● -
கனகசபை எந்தநாளில் ஆசி ரியத் தொழிலில் கால் வைத் தாரோ, அந்த நாள் முதல் ஆசிரியத் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டுக் கடங்கா அவா அவர் மனதில் புகுந்து கொண்டது.
சிலசமயங்களில் நான் என் கடமையை செவ்வனே நிறை வேற் றுகினி றேனோ என ற ஐயப்பாடு மனதில் எழும். சில வேளைகளில் தன் கடமையை செவ்வையாக நிறைவேற்றுவது போன்ற திருப்தி நிலவும். அந்த நேரத்தில் அவர் மனதில் நிலவும் சாந்தியை எப்படி விளக்குவது? இப்படியாக அவர் மனத்தில் எப்பொழுதும் ஒரு கயிறு இழுத்தறி போட்டி நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
கனகசபை ஆசிரியத்தொழி லில் இருந்து ஓய்வு பெற்றார். மனதில் திருப்தி இன்மையும் அமைதி இன்மையும் நுழைந்து கொண்டன. எத்தனை சமாதா னம் சொல்லி இருப்பார். தன் மன அரிப்பைக் குறைப்பதற்கு. மனம் என்ன சமாதானத்திற்கு அடங்க சிறு பிள்ளையா? குரங்கு மனம்' என்று சும்மாவா கூறிவிட்டுச் சென்றார்கள். நம் முன்னோர் கள் உணர்ந்து, அறிந்து அனுபவித்து அல்லவா சொன்னார்கள். அதனால்தானோ இன்றுவரை பொய் க்காமல் இருக்கின்றது. முன்னோர்கள் சொன்னதை, மாணவருக்கு புகட் டியதை கனகசபை வாத்தியார் அனுபவத்தில் பட்டிருக்கிறார். அனுபவப் பாடம் கசந்தது.

Page 9
மார்ச்சு 2003
கனகசபை வாத்தியாருக்கு தன்னிடம் கல்வி பயின்ற மாண வர்களைக் கண்டால் மனதில் சந்தோசம் கட்டுக்கடங்காது பொங்கும். அவர்களின் உயர் பதவிகள் அவருக்கு, "நீ ஆசி ரியத் தொழிலில் வெற்றி பெற்று விட்டாய் என கூறாமல் கூறின. அவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் "என்ன சேர், என் னைத் தெரியமா? என்று ஆரம்பிப்பார்கள்.
"ஓ! நீர். நீர். எனத் தடு மாறி, அவர்கள் தாம் யாரென அறிமுகப்படுத்தும் முன்னரே "நீர் தனசேகரன் தானே! அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதலா வதாக வந்த தனம் தானே? உம்மை எல்லாரும் அனுமான் என்பார்களே?" பழைய நினைவு கள் மனதில் படமாய் விரிய, மொழி பெயர்ப்பார்.
"ஓம் சேர், எல்லாவற்றையும் ஞாபகம் வைச்சிருக்கிறியளே! சந்தோஷமாய் இருக்குது. நான் சிறுவயதில் பள்ளிக்கூடத்தக்கு வராமல் கள்ளம்போட்ட போது நீங்கள் வீட்டுக்கு வந்து என்னை இழுத்துச் சென்று படிப்பித்தி ருக்காவிட்டால் நான் இன்று இந்நிலையில் இருப்பேனா? நன்றிப் பெருக்கால் தடுமாறு வார்கள்.
கனகசபை வாத்தியார் முறு வலிப் பார் . வாஞ சையுடன் முதுகை தடவி விடுவார். மன. தில் திருப்தி நிலவும். "நான் என்ரை பிள்ளைகளிலை ஒருத் தனையும் மறக்கவில்லை." மன. தில் பெருமித அலை எழும். " அணி று அவனை பள்ளிக்
கூடத்துக்கு கட்டயமாக இழுத்து வந்தது.இன்று. நிறைவு கொள்வார்.
இப்படித்தான் எத்தனையோ சந்தர்ப்பங்களில் தனம் போன்று பலமாணவர்கள் "சேர் தங்களை மறக்கவில்லை. என்பதைக் கண்டு மகிழ்ந்து பூரித்திருக் கி. றார்கள். இது கனகசபையின் ஆளுமை. அவருடன் பழகியோ ருக்கு அவரின் ஆளுமை புலமை எல்லாமே நன்கு தெரி ԱվԼD.
ஒருக்கா6 "என்( bT60T 61 நிற்கிறன் "உன் இருக்குத
தெய் ஆச்சரிய 60) L. LD6
[O] (55 ĝ55].
தேசிய
கல்லூரி இலக்கி
என்ன நீ எண்ணிய விழவே செ
"சரி, இருங்கே மெண்டது "இண் கோவிலின் பொழிவு. பஞ்சிப்படு போட்டுப் 35 GF 60) L. கட்டினார். ஊரின் குவது டே வயல் சூ மத்தியி பாலித்து Guéd 9 (L
 
 

16). T 60) 60T,
6 IT." னன்று சொல்லங்கோ, ன்ன தூரத்திலையோ 臀
இஞ சை
னை கூப்பிட ஆசையா Iլյm"
பானையின் மனதினில் ம் பாராட்டு விழாவேரிசன்ரை கதையே மாயாரேனும் கேட்டால்
கலை இலக்கிய பேரவை அனுசரணையில் உடுவில் மகளிர் யில் நடைபெற்ற கலைஞர் சந்திப்பில் இணுவில் கலை ய வட்டம் வழங்கிய சிறுவர் நாடக நிகழ்வில் ஒரு காட்சி
பத்து நாள் அலங்கார உற்சவம் நடைபெற்று இன்று நிறைவு நாள். கனகசபை திருவிழாக் க ர ல ங் க  ைள த தவறவிடவதில்லை. ஆனால் இந்தத் தடவை நேற்று மட்டும் பாடசாலையில் நிகழ் நீத பாராட் டு விழா வாலி கோயிலுக்குச் செல்ல அவரால் இயலவில்லை.
Lu T U T L (6 விழா வுக் கு போய் விட்டு வந்தவருக்கு உடற்சோர்வு. "சேர், சேர்" என்று
னைக்குங்கள்." என வள் உள்ளுக்குள் மகய்தாள். கூப்பிட்டுக் கொண்டு T. unts (36.606 LT
என்ன விஷயம்?" டைக்கு பேச்சி அம்மன் லை மகாபாரதச் சொற் நீ நித்திரை முழிக்கப் 6h JITU J. g56006).JL l L, LL9. Li படு" கூறிவிட்டு கனஎழுந்து நடையைக்
நடுநாயகமாக விளங் ச்சி அம்மன் ஆலயம். ழ்ந்த மருத நிலத்தின் ல் இருந்து அருள் க் கொண்டிருந்தாள் bLD6i.
அம்மன் ஆலயத்தில்
எத்தனை மாணவர்கள் அவ-ை ரச் சூழ்ந்து கொண்டார்கள். எல்லோருக்கும் பதில் கூறி சேமம் விசாரித்து. நிறைவு தந்த ஒருவகை இன்ப அயர்வு வேறு அவருக்கு. ஆனால் இன்று நிறைவு நாளை தவற விடாமல் கோயிலுக்கு வந்தி ருந்தார்.
பக்தர்கள் எல்லோரும் வெளி வீதியில் நிறைந்திருந்தனர். கன கசபை வழமை போல வெளி வீதியின் இடதுபக்க மூலையில் நின்றிருந்த வில்வ மரத்தின் கீழ் கிடந்த கருங்கல்லின் மேல் அமர்ந்துகொண்டார்.
வெளிச்சம் சிறிது மங்கலாக இருந்தது சொற் பொழிவு தொடங்கியது. கனகசபை செவி களைத் தீட்டிக் கொண்டார்.

Page 10
ெச |ா ற  ெப ா ழபி வு
நிகழ்த்தியவர் மிக மிக அருமை யாக அருச்சுனன், துரோணர், ஏகலைவன் என்னும் மூன்று பாத்திரங்களின் குணநலன் களை தத்ரூபமாக சித்திரித்தார். ஏகலைவனின் குரு பக்தியை வானளாவப் புகழ்ந்தார், மெச்சி னார். அருச்சுனனின் சுயந லத்தை இழித்தார். துரோணர் மீது பழி சுமத்தினார்.
கனகசபை வாத்தியாருக்கு எப்பொழுதுமே "ஏகலைவன்" என்ற பாத்திரத்தின் மீது பிடிப்பும் மரியாதையும் ஏன் பக்தி என்று கூடக் கூறலாம்.
அருச்சுனன் என்னும் பாத் திரம் கனகசபை வாத்தியாருக்கு நெருஞ்சிமுள், ஏகலைவனின் கைக்கட்டை விரலை துண்டிக்க காரணமாய் இருந்தவன் என் னும் காரணத்தினால் அருச்சு னனின் ஏனைய நற்குணங்க ளைக் கூடக் கருத்தில் எடுக்க LDT LITT.
கனகசபை வாத்தியார் துரோ ணரை என்றுமே மனதுக்குள் சபிப்பார். "நீ ஒரு குருவா? நீ ரிஷி குருவல்லவா? குருத் தொழிலுக்கு இழுக்கு தேடித் தந்தவர் துரோணர்" இது கன கசபை வாத்தியாரின் வாதம்.
கனகசபை வாத்தியாரின் மனக் கிடக்கையையே சொற் பொழிவு நிகழ்த் தியவரும் பிரதிபலித்தார். இன்றும் கன கசபை வாத்தியாருக்கு மனதில் நிறைவு.
"உவள் தெய்வானைக்கு கண்டறியதா நித்திரை. இதுக ளைக் கேட்கக் கொடுத்து வைக்கவேணும். மனதுக்குள் செல் லமாகக் கோவித்துக் கொண்டார்.
சொற்பொழிவு நிறைவெய் தியதும் பக்தர் கூட்டம் மெல்ல மெல்ல கலையத் தொடங்கியது. கனகசபையும் எழுந்தார். வயல் வரம்புகளில் அவதானமாகக் கால் பதித்து இறங்கினார். கை மடியைத் தடவியது. அப்பொழுது தான் "ரோச் லைற்றை" விட்டிட்டு வந்திட்டேன் என்பதை உணர்ந் தார். 'பரவாயில்லை, கவனமாய் நடப்பம். மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.
8
தலைநகரில்
"இங்கே ஆள்வோர்ய எனக் கேட்டேன். "இயல்பாகவே மக்க என்கிறார்கள்.
"இயல்பாகவே மக்கள் ஆனால், உண்மையா என்றேன்.
மிரொஸ்லாவ் ஹொ செக் குடியரசு
தே.க.இ.பேரவையி: நூலாக் வெளிவந்துள் ரத்தின் மறப்பதற்கு
மொழிபெயர்ப்பு கவிதை
ஒவ்வொரு கா அவதானமாக எடுத்து அவருக்கு முன்னே கதைத்தவாறு போய டிருந்தனர். இருவரி இருந்தும் ஒருவன் யின் மகன் இரத் இனம் கண்டு ெ மற் றவனை இன முடியவில்லை.
இரத்தினம் கன மாணாக்கன். குறை பொடியன். இஞ்சினி கிறான்.
அவர்கள் இருவ யாடல் நேற்றைய சாலையில் கனகசை ருக்கு நடந்த பா குறித்து சென்று ԼԳ(Ա9555l.
கனகசபையின் கூர்மையாகியது. இனம் புரியாத பட "நானும் உங்களு கசபை வாத்தியான கேள்விப் பட்டிரு நேற்றைய பாராட்ட அவர் நிகழ்த்திய ந6 அவரின் நுண்புலை கத் தெரிந்தது. நன 36. L (5600TL6)60) LD6 தான் கண்டுகொண் "ஓம், ஓம் அவ புலமை, தேடலுக் காட்டல் அவரிடம்

லுப்
1016 FT á alGgá,
அழைப்பு
தகளிலிருந்து
லடியையும் வைத்தார். ா, இருவர் ப்க் கொன் ன் குரலில் 9] ഖങ്ങങ്ങ தினம் என காண்டார் . மற் கான
கசபையின் ஞ்ச சாதிப் பராக இருக்
ரதும் உரை தினம் பாட ப வாத்தியா ராட்டுவிழா கொணி
செவிகள் நெஞ் சில Iւնվ. நடைய கன ரய் பற்றிக் க் கிறேன். விழாவில் ன்றியுரையில் ம தெளிவா 1றியுரையில் யை அன்று
BL6.' ரின் தமிழ்ப் கான வழி படித்தால்
ມn. 2008
தான் விளங்கும். அவரிடம் படித்த நாங்கள் அவர் படிப்பிக் கும் பொழுது மலைத்துப் போய் விடுவம். ஆனால்."
கனகசபைக் கு நெஞ் சுத் துடிப்பு திடீரென்று கூடியது. மனதில் கேள்விக்குறி கொக் கிட்டு நின்றது. செவிகள் மேலும் கூர்மையாகின. நடையைக் கொஞ்சம் நிதானித்தார்.
"என்ன ஆனால். லுமன்"
"எனக்கு சேரிலை குறை கூற விருப்பமில்லை. நான் பிற்பட்ட சாதியில் பிறந்தாலும் என்னை மனிதனாக்கியவர். நானும் என்னைப்போல சாதி யிலை குறைஞ்ச பொடியங்கள் என்ற காரணத்தினால் நாகரி கமாக ஒடுக்கப்பட்டோம். எனக்கு அந்த நிகழ்வகளை சொல்ல உடன்பாடில்லை. எங்களை நீ" என்று விழிப்பார். மற்றவர்களை நீங்கள்' என்பார். அப்பொழு தெல்லாம் எனக்கு நெஞ்சு வலிக்கும். ஏன் நவராத்திரி விழாவில் தேவாரம் பாடக்கூட நாங்கள் நாசுக்காக தட்டிக் கழிக்கப்பட்டோம்." இரத்தினம் கம்மிய குரலில் கூறினான்.
"அப்ப துரோணர் மாதிரி மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்க காரணங்கள் இன்னும் இருக்குது"
"ஓம் ஓம்" இரத்தினத்தின் குரல் வேதனையுடன் ஒலித்தது. இரத்தினத்தின் வேதனைக் குரல் கனகசபை வாத்தியாருக்கு சம்மட்டியாய் நெஞ்சில் இறங் கியது. நேற்றைய தினம் மன தில் மலர்ந்த இன்ப மலர் கரு கியது.
கனகசபை வாத்தியாருக்கு இனம் புரியாத உணர்வுகள் நெஞ்சை அழுத்தின. மனம் "நீ தோற்றுவிட்டாய்" என்று நாயாய் ஓலமிட்டது.
வீடு வந்து சேர்ந்தார் கன கசபை, படலையை திறந்து வீட்டுக்குள் நுழைந்தார்.
தெய்வானை முன் விறாந் தையின் சுவரில் அறைந்திருந்த ஆணியில் ரோஜா மாலையை தொங்கவிட்டிருந்தாள். 2*
(6)
1mm

Page 11
LDਤ 2008
கரையோடு அலைமோதி இசையோடு கவித களிகொண்ட தேசமிது- தமிட் கவிகண்ட இன்பமெது?- இன்று தரையோடு உடல்சாய தமிழன்தன் உயிர்ப தறிகெட்ட காலமாச்சே- தரணியில் தமிழ்கெட்ட கோலமாச்சே
நதியோடு உறவாடி நன்மலர் மணங்கூடி நறுமணந் தருந்தென்றல்- நமை நெருடிய காலமெங்கே?. இன்று விதியோடு விளையாடி வீதியோரம் உண்டுற வதிவிட வரமுமற்றோம். தினம் வயிறெரிந்து வாடுகின்றோம்.
நிலவோடு கதைபேசி நிலவொளியில் நினை நிகழ்ந்திட்ட காதலெங்கே- அந்த நிஜமான காலமெங்கே- இன்று பலமோடு நலமிழந்து பண்போடு பதியிழந்து பரிதவிக்கும் காலமாச்செ- எண்ணப் பயமான ஞாலமாச்சே!
பண்ணோடு தமிழ்பேசி பனிமலரை அளிமொ பண்பான பாரெங்கே? அந்தப் பசுமையான வாழ்வெங்கே?-இன்று மண்ணோடு மிதிவெடிகள் மதிமயக்கும் வெடியொலிகள் மனிதனைத் தின்கிறதே? -நாமும் மாண்பிழந் தோடுகிறோம்.
பனியோடு முகமலசி பூவினங்கள் தேன்சிந்த புள்ளினங்கொள் மகிழ்வெங்கே?-அந்தப் பொற்கதிர் விடியலெங்கே?- இன்று மனிதாபி மானமற்ற மனிதங்கள் ஊனமுற்ற மதிகெட்ட பூமியாச்சே- நாடு மயானத்தின் கோலமாச்சே!
சமாதானம் கிடைக்குமென சநங்கள்நா மேங்குகிறோம் சமாதானம் மலரவேண்டும். எமக்குச் சந்தோசம் புலரவேண்டும்-தமிழன் நிம்மதியாய் வாழ்வதற்கு நிரந்தரத் தீர்வொ நிஜமாக வரவேண்டும்- நல்வாழ்வு நிழலாகத் தொடரவேண்டும்.
நீர்வை கலைவர
 

ந்து
Tuš
வற்று
யாழ் இந்துக் கல்லூரி மைதானச் செம்பாடடுள் ஆழ்ந்தமிழ்ந்திருக்கின்ற என்னுடைய நிசச்சிரிப்பே 'உன்னை நான் கண்டேன் உயிர் துளிர்த்தேன் “என்னுடைய' சின்ன அறை முன்னால் இருக்கின்ற சிங்காரப் பொன்னா மயூரா 'சிரி' கொஞ்சம் பாக்கோணும்.
இங்கே எவருமே இதயத்தாற் சிரிப்பதில்லை.
பல்லால், உதட்டால் பாவனையால் மட்டுந்தான்,
உன்னைப் போல் நான் சிரித்து உடை பட்டுத் திருந்தி விட்டேன்.
எனக்குள்ளே இப்போது ஏராளமாய் முகங்கள். வீட்டிற்குள், வெளியில் விருந்தழைப்பில், காதலி முன்,
சாட்டிற்கு மதுக் கடையில் என்பதுவாய் ஏராளம்.
அதற்குத் தக்கபடி அசசடிதத புனனகையை இடத்துக்கு தக்கபடி இணைந்திடுவேன்.
சின்னவனே!.
கண்ணாடி முன் சிரித்தேன் கண்றாவி, சகிக்குதில்லை.
ஏன் முருகன் ஆறு முகனானான எனபதுவும,
இப்போதுதான் எனக்கு விளங்குதடா- என்றாலும் என்னுடைய சிறுவயதில் எப்படி நான் சிரிச்சனெண்டு
எனக்கொருக்காப் பாக்கோனும் எங்கசிரி. சிரி பாப்பம்.

Page 12
10
ஸ்பாட்
அண்மையில் யாழ்நகரில் நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்டமான அரங்க முயற்சி என்றவகையில் திருமறைக்கலாமன்றத்தின் `ஸ்பாட்டக்கஸ் நாடகம் குறிப்பிடத்தக்கது. இந்த நாடகம் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய சில மனப்பதிவுகளை இக்கட்டுரை அலசுகிறது. நாடகவரலாற்றில் திருமறைக்கலாமன்றத்திற்கு ஒரு முக்கியத்துவமான இடமுண்டு. பல்வேறு வகைமாதிரியான நாடகங்களை காலத்தின் சூழலுக்கு ஏற்பவும் பண்பாட்டின் வேர்களின் அடித்தளத்தில் நின்றும் நவீன பரீட்சார்த்தமான பாய்ச்சல்களினாலும் நிகழ்த்திய பெருமை அந்த மன்றத்திற்குரியது. அந்த வரிசையில் ஸ்பாட்டக்கஸ் பெருங்காட்சிப் பண்புகளுடன் நிகழ்த்தப்பட்ட ஒரு வரலாற்று நாடகமாகும். அதுவும் உலகப்புரட்சிகளின் வரலாற்றில் ஒரு தொடக்கம் போல் கூறப்படுகின்ற ஸ்பாட்டக்கஸ்” என்ற அடிமைவீரனின் வரலாறு பார்ப்போரைப் பற்றிவைத்திருந்த சிறந்த கலைப்படைப்பு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
நீண்ட பெரும் அரங்கு, அதில் ஒருபகுதி உயர்நுத மலையும் மலையடிவாரமும் மையஅரங்கு அதில் வட்டப் பேரரங்கின் சாயல், நெகிழ்வுமிக்க இயல்பு அடுத்த பகுதி பிரமாண்டமான மாளிகை, இவற்றிக்கு மேலால் தொங்கு பாலம்போல் அமைக்கப்பட்ட பாதை இவை அனைத்தும் அரங்கின் வெளிப்படையான பெருங்காட்சிகள்: திருப்பாடுகளின் காட்சிகளுக்குப் பயன்படுத்தும் இந்த அரங்க பின்னணியை ஸ்பாட்டக்கஸ்க்கு கொண்டுவந்து
இணைத்திருந்தார்கள். இந்த பிரமாண்டமான அரங்கக்களம் முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது அவற்றுக்கு ஏற்ப பயன்படுத்திய ஒளி விதானிப்பும் இந்த ஆற்றுகையின் வெற்றிக்கு ஒரு காரணம்.
இதுதவிர நாடகம் ஹோவார்ட்பாஸ்ட் என்பவர்
 
 

மார்ச்சு 2008
டத்திஸ்
திய ஸ்பாட்டக்கஸ் நாவலை அடிப்படையாகக் Tண்டே நாடகம் எழுதப்பட்டிருந்தது. றாவார்ட்பாஸ்ட் உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியர் பது யாரும் அறிந்ததே. அவரின் நாவலில் றந்திருந்த ஆழத்தை எழுத்தாக்கத்தினாலும் ருள்ள பாத்திரங்களினாலும் அரங்கில் வாழவைத்த றியாளரின் ஆளுமை சிறப்பித்துக் ப்படவேண்டியதாகும். மலையடிவாரத்தில் கத்தொழில் செய்யும் தொழிலாளர்கள், அவர்களுள் வனான ஸ்பாட்டக்கஸ், அங்கிருந்து விற்கப்படுவது ாடக்கம் அவர்களின் பயிற்சிகள், மல்யுத்தப்
ாட்டிகள், புரட்சி, பிரமாண்டமான போர் என னைத்துக் காட்சிகளிலும் நெறியாளரின் கதைப்பின்னல், வை கடத்திச் சென்ற முறைமை, சிறந்தவகையில் சத்திற்கு கதையை கொண்டுசென்றமை போன்ற னைத்துக்குள்ளும் நெறியாளரின் ஆளுமை ளிப்பட்டது.
அடுத்த முக்கியமான அம்சம், பாத்திரத் தெரிவும் ப்பும் ஆகும். ஸ்பாட்டக்கஸ் பாத்திரத்தை ஏற்றிருந்த சாம்பிரதீபன் மிகச்சிறந்த பாத்திரத் தெரிவு அவரின் ல் முதல் உணர்வு வெளிப்பாடுவரை மிகுந்த ப்பைக் கொடுத்துநின்றது. அவருடன் திராபா என்ற ப்பு அடிமை வீரனின் பாத்திரத்தை ஏற்றவரின் நடிப்பு ச்சிறந்ததாக இருந்தது. இவர்கள் மட்டுமன்றி ன்பட்ட ஒவ்வொரு நடிகனும் குறை ால்வதற்கிடமின்றி சிறப்பாக செய்திருந்தனர். }ப்பாணத்தில் சிறந்த நடிகர்கள் பலரை சிறுவர் முதல் ரியவர்வரை கொண்டுள்ள மன்றமென்ற வகையில் அவர்களுக்கு சாத்தியமாகியிருந்தது. இதற்கு னிசேர்த்த மற்றொரு அம்சம் இசை. இளம்

Page 13
மார்ச்சு 2008
இசைக்கலைஞனாகிய அற்புதன் மிகச்சிறந்த இ ஆய்வை மேற்புலத்து கீழ்ப்புலத்து இணைவுக்கென
பரீட்சார்த்தங்களை சிறப்பாக செய்திருந்த அடிமைகளின் துன்பங்களை சிறப்பாக வெளிப்படுத் அவல இசையை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இவை அனைத்துக்குள்ளும் வடிவமைக்கப்ப ஆற்றுகை பார்ப்போரை இரண்டு மணி நேரத்து உறைய வைத்திருந்தது என்றால் அது மிகையல்ல. ஆற்றுகைக்கு அப்பால் இதன் கதைத் தெரிவு கா பொருத்தப்பாடு பற்றி நோக்குகின்றபோது கேள்விகள் எழுந்தன. சமாதான சூழலில் மீளவும் : புரட்சிவீரனின் வரலாற்றை இந்த மன்றம் ஏன் கா முயன்றது? இது ஒரு முரண்பாடாக தோன்றினா ஆழமாக சிந்தித்தபோது போரின் வடுக்களு போரெழுந்த காரணங்களும் பின்னணிகளு தாக்கங்களும் மறக்கப்படவேண்டியவையல் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. அப்போதுத இன்னொரு போர் மூளாதிருக்க யாரும் முயல்வர். அந்
பணியை ஸ்பாட்டக்கஸ் நாடகம் நிறைவாய் செய்: ஈழப்போரின் காரணமுதலும் ஸ்பாட்டக்கஸ்ஸி புரட்சியின் தொடக்கமும் வேறுவேறானதல்ல. அதன் ஆசிரியர் தொட்டுக்கொண்டு சென்றது மட்டுமல் மறைமுகமாக எமது வரலாற்றையே அதற்கு சொல்லவந்துள்ளார். ஸ்பாட்டக்கஸின் கனவாக அவ6 மனைவியினால் கூறப்படும் பின்வரும் கூ
உதாரணமாக அமைகின்றது. बाबा’
 
 

ᏈᎠᎦ ငါ့@)
நம்
து O)
வேலே நூலக. மசபூவறு زيتونg'[ ---
அவர் அழிக்க நினைத்தது அதிகார வெறிபிடித்த உரோமைய சாம்ராஜ்ஜியத்தை. காணநினைத்தது ஒரு சுதந்திர தேசத்தை. அங்கே அடிமை என்றும் ஆசான் என்றும் பாகுபாடுகள் இருக்காது. கறுப்பனென்றும் திரேஸியன் என்றும் எகிப்தியன் என்றும் கிரேக்கன் என்றும் வேறுபாடுகள் இருக்காது. அடக்குவோரும் அடக்கப்படுவோரும் இருக்கமாட்டார்கள். அவர் களுக்குரிய உரிமைகள் பகிரப்பட்டிருக்கும்.`
இது தவிரவும் ஸ்பாட்டக்கஸ் இறுதியில் என்ன ஆனான். அவன் அழிக்கப்பட்டான். ஆனால் இங்கே ஆசிரியர் அவன் மரணத்தின் ஆதாரமற்ற கூற்றை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு எமது காலத்துக்கு கதையை மறைமுகமாக கொண்டுவருகிறார். `மானிடரை அடிமைகளாக்கிய மாண்புமிக்க தேசத்திற்கு மறப்போரால் மறுமொழி அளித்த மாவீரன் ஸ்பாட்டக்கஸ் எங்கே. கோப்தவா வீதிச் சாலைகளில் சிலுவைகளில் தொங்குகின்றானா. இல்லை. கடுஞ்சமரில் காயமே
இல்லாது சிதைந்து போனானா..? இல்லை! அதிகார வெநிக்கும் அடக்குமுறைக்கும் ஆப்புவைத்தவன் அவனே அவனே சரித்திரமாகிவிட்டான். எங்கெல்லாம் அடக்குமுறையின் நுகத்தடிகள் அழுத்தம் பெறுகின்றனவோ. அங்கெல்லாம் ஸ்பாட்டக்கஸ் புதிதாய் பிறப்பெடுக்கிறான்.
இந்தவகையில் சமகாலத்தில் சொல்லப்படவேண்டிய செய்தியை சொன்ன ஆற்றுகையாக ஸ்பாட்டக்கஸ் இருந்தது. எனினும் சொல்லப்பட வேண்டிய சில குறைபாடுகளும் இருந்தன. ஒலி அமைப்பு சிறப்பாக இருப்பினும் சிலவேளைகளில் இருந்த இரைச்சல் தெளிவின்மைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். சில இடங்களில் பாத்திரங்களின் மொழி நடையில் செந்தமிழும் பேச்சுத்தமிழும் கலந்து வந்தது. இதனையும் தவிர்த்திருக்கலாம். மேடைப் பொருட்கள் சிறப்பாக அமைக்கப்படாததும் குறிப்பிடத்தக்க குறிபாடாகும்.
எனினும் நாடக ஆற்றுகை, அனைத்தையும் மீறி மனதிற்குள் துருத்திக்கொண்டு நிற்பது தவர்க்கமுடியாதது. அந்தளவில் திருமறைக்கலாமன்நமும் நாடகத்தின் நெறியாளருமான யோன்சன் ராஜ்குமாரும் பாராட்டுக்குரியவர்கள்.
அருட்சகோ. ரூபன்
ܐܢܝܢ
затићаван-аriža - -—

Page 14
இEஇ 12
ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்
ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள் என்ற தலைப்பில் கடந்: காலங்களில் வாழ்ந்த பாடசாலைப் பிள்ளைக 6 அறிந்திருக்கவேண்டிய பத்துப் பேர் பற்றிய இச்சிறுநூலை திரு இரா.சடகோபன் எழுதியுள்ளார். இன்றைய பிள்ளைகளின் கல்வியானது பெரும்பாலும் பரீட்சைகளை மையமாக கொண்டதென்றும் பாடத்திட்டம், பாட நூல்களுக்கு அப்பா உலக அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் நூல்க6ை அவர்கள் படிப்பதற்கான ஊக்குவிப்பைக் கல்விமுை வழங்குவதில்லை என்றும் பல குறைபாடுகள் எடுத்து கூறப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போ இன்று பல்வேறு வயது நிலைகளில் உள்ள பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற மொழிநடையில் எழுதப்படும் நூல்களு பற்றாக்குறையாகவே காணப்படுகின்றன. இந்நிலைமைகளை க்ருத்திற் கொள்ளும்போது, இரா. சடகோபனின் இச்சிறுவ நூலின் முக்கியத்துவம் நன்கு புலப்படுகின்றது. சட்டத்தரணியாகவும் பத்திரிகையாளராகவும் கவிஞராகவு சிறந்த ஓவியராகவும் இன்று மிளிர்ந்துள்ள சடகோபன் அவர்கள் கடந்த ஆயிரமாண்டு கால உலக வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித நாகரிக வரலாறு, அரசியல் வரலாற் நாயகர்கள் பத்துப் பேரை இந்நூலில் இளந்தலைமுறையினருக்( அறிமுகம் செய்கின்றார். அவர்கள் அனைவருமே மாணவர்கள் அறிந்திருக்க வேண்டியவர்கள், அவர்களது வாழ்க்கை பின்னணி, பின்பற்றிய கொள்கைகள், ஆற்றிய பங்களிப் என்பன பற்றி அனுபவம்மிக்க எழுத்தாளரான சடகோப: எளிதில் விளங்கும் மொழி நடையில் சிறப்பாக ஒவ்வொ கட்டுரையையும் எழுதியுள்ளார். நூலின் மற்றொரு சிறப்பு அட்டைப்படம் உட்பட தேவையான படங்களை நூவாசிரியே வரைந்துள்ளமைதான்.
பேராசிரியர் சோசந்திரசேகர இந்நூலில் நடந்து முடிந்த ஆயிரம் ஆண்டு காலத்தி (கி.பி.1000-கி.பி2000) வாழ்ந்த அதிமானுடர்களான கிறிஸ்தோப கொலம்பஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆபிரஹாம் லிங்கள் சார்ள்ஸ் டார்வின், கார்ல் மார்க்ஸ், அலெக்ஸாண்ட கிரஹாம்பெல், மகாத்மா காந்தி, அல்பர்ட் ஐன்ஸ்டின், அடோல் ஹிட்லர் நீல் ஆம்ஸ்ட்ரோங் ஆகியோரின் வாழ்க்கை வரலா அவர்களது படங்களுடன் தொகுக்கப்பட்டு உள்ளது.
உலகநாடுகளுக்கும் மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கூடாகவும் இன்றைய ஈராக்கிற்கு எ கிளர்ந்தெழும் உலகமக்கள் பார்வையில் ஜனாதிபதி
 

D 2003
3.
இது அழகுக்காக வீடுகளில் போடும் மாக்கோலம் அல்ல. ஈராக்கிய மக்களை அழிக்க போர்க்கோலம் கொண்டு நிற்கும் அமெரிக்காவின் விமானம் ஒன்றின் ஆயுதக்கோலம்.
ா அமெரிக்க அரசின் தொடர் திரான யுத்த சன்னதத்துக்கும் எதிராகவும் ஜோர்ஜ் புஸ்ஸும் அமெரிக்க கொடியும்.

Page 15
மார்ச்சு 2008
கிம்ஃபூக்
மலையாளச் சிறுக
நன்றி : தாமரை நவம்பர் 2002
மூன்று மாதங்கள் மருத்துவ மனையில் தங்கி வைத்தியம் செய்து கொள்ளவேண் டும் என்றும் அதற்கு முன்னதாக சில
நாள்கள் ஓய்வாக இருக்க
வேண்டும் என்றும் மருத்துவர் கூறிய ஆலோசனைக்கிணங்க கோடை காலத்தில் அமைதியாக இருக்க இனிய இடமான சோசி யில் உள்ள விருந் தினர் இல் லத்தில் பத்து நாள்கள் தங்கி இருக்க கிம்ஃபூக் வந் திருந்தாள். கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த விருந்தினர் இல்லம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தனக்கு நம் பிக்கை, விருப்பம், ஆசை இவை களை வளர்த்துக் கொண்டிருந்த கடலை இல்லத்தின் உப்பரிகை யிலிருந்தபடியே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆயினும் லெளகீக அதிசயங்களை, சுகா னுபவங்களை விரும்பாதிருந்த, அவளது நீண்டகால உடம்பின் வலி அவளுடைய நினைவிற்கு வந்தது.
வழக்கம் போலத் தூங்க வேண்டும் என்ற அவளது முயற்சி பயனளிக் காததால் அறைக் கதவை திறந்துகொண்டு உப் பரிகைக் கு வந் தாளர் . அவளது தலைக்குள் வலி யின் சங்கீதம் ஒலித்துக் கொண்
டிருந்தது. 8 சாய்ந்தபடி துக்கொண் அப்போ மணி. அே 96.60) 6T இளங் கம்t GeFu 16) T6 இந்திய எழு 966 T 9 வரும் வாழ கொண்டது நண்பருக்கு செய்து ை "இவள் இந்திய பெயர்தான். பெயர் பற தெரியாது. நாள்கள் விற்கு வந்: கேரள மா விருந்தில் விட்டு இரு திரும்பிவந் ԼՈ60) சுரேல் ங்கி 56T| ஆங்கில
 

13
கிம் ஃபூக் சுவரின் மீது யே கடலைப் பார்த் டிருந்தாள். து நள்ளிரவு இரண்டு தே சமயம் இருவர் நோக்கி வந்தனர். பூனிஸ்ட் மன்றத்தின் ர் நுTவானி ஒரு ழத்தாள நண்பனுடன் ருகே சென்று இரு }த்துக்கள் பரிமாறிக் ம் நுவான் இந்திய அவளை அறிமுகம் பத்தான். தான் கிம்.பூக்" நண்பருக்கு இது ஒரு அதற்குமேல் அந்தப் றி வேறு எதுவும் அவன் பதினான்கு பயணமாக ரஷ்யா ருந்தான். இப்போது ணவர்கள் நடத்திய கலந்து கொண்டு வரும் களைப்புடன் கொண்டிருந்தனர். யாள மூலம்
அய்க்காரா மொழியாக்கம்
வழி தமிழாக்கம் வைகாவூர் ாபிச்சை
மாணவர்கள் விடுதியின் பொது அறையில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. விருந்துடன் சங்கீத, நடன நிகழ்ச்சிகளும் நடந்தன. கேரள மாணவர்கள் , ரஷ்ய மாண வர்களுடன், சீனா, ஈரான் மற்றும் மாலைதீவு மாணவர் ளையும் அழைத்திருந்தனர். கூடி இருந்த ஐம்பதுக்கும் மேற் பட்டவர்களில் பாதிக்கு மேல் பெண் கள் இருந்தனர். எல்லோரும் மருத்
துவ மாணவர்கள். ரஷ்யாவில் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப் படுவதால் பலர் வேறு வேலை தேடிப்போய் விடுகின்றனர் என்பது அவனுக் குத் தெரியும். ஆனால் ரஷ்யப் பெண்கள் இந்தத் தொழிலை சேவையாக மட்டுமே கருது
கின்றனர். அப்படியே பணி புரிகின்றனர்.
பொது அரங்கில மது
வகைகளும் இருந்தன. எல்லா உணவுப் பண்டங்களும் பரிமா றப்பட்டதும், பிறகு எல்லோரும் கோலா , வோட் கா மது அருந்தினர். உப்பு, மிளகாய் காரம் இல்லாமலேயே ரஷ்ய முறையில் உணவு வகைகள் தயாரிக்கப் பட்டிருந்தன. விருந் திற்குப்பின் நடன நிகழ்ச்சி தொடங்கியது.

Page 16
"கிம்.பூக்கை உனக்கு ஞாபகமிலி லையா?" என்று இந்திய நண்பரை நூாவான் கேட்டான்.
அவன் அவளைப் பார்த்தான். அவள் பாதத்திலிருந்து கை விரல்கள் வரை மூடியபடியே வியட்னாமிய பாணியில் உடை அணிந்திருந்தாள். அந்த இளம் பெண்ணின் நீண்ட கூந்தலைத் தவிர வேறு எதையும் காண முடியவில்லை. இப்போதும் கூட அவள் யாரென்று அவனால் யூகிக்க முடியவில்லை. ஏன் நுர்வான் இவளை அறிமுகப் படுத்த வேண்டும்?
"உன் நினைவாற்றலுத் நீயும்!" العصر
நுர்வான் அவளைப் பார்த்து மு னகரியபடி பிரியத் துடண் தொடர்ந்து, 1973ல் புலிட்சர் பரிசு பெற்ற அந்தப் படம் நினைவில் இருக்கிறதா? உடம்பில் ஒரு முழ துணிகூட இல்லாமல் கதறி அழுது கொண்டே ஓடிய அந்தப் பெண்ணின் படம் உன் ஞாப கத்திற்கு வரவில்லையா? என்று கேட்டான். பெரும் அதிர்ச்சியுடன் மனம் குழம்பியவனாய் அந்தப் பெண்ணை உற்றுப்பார்த்தான். மீண்டும் ஒரு முறை அவளை நோக்கினான். கிம்.பூக்1 ஒகட வுளே! காலங் கடந்ததால் தனக்கு ஏற்பட்ட ஞாபகமற திக்காகத் தன்னையே நொந்து கொண்டான்.
தன்தலையை ஆட்டியபடியே கிம்.பூக் அவனைப் பார்த்து புன்னகை செய்தாள்.
சோர்வுற்றிருந்த இருவரும் மேலும் ஏதுவும் பேசாமல் தங்கள் அறைக் குத் திரும் பிவிட்டனர். அன்று இரவு எழுத்தாளரால் தூங்க முடிய வில்லை. அந்தப்படம்- புலிட்சர் விருது பெற்ற அந்தப்படம் ஒரு சகாப்தத்தின் வரலாற்றின் மார் பின் மீது ஆறாத காயமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கி றது.
மறுநாள் தாழ்வாரம் வழி யாக நடந்து சென்ற போது கிம் . பூக் கைப் பார்த்தான் . விருந்தினர் இல்லத்தின் உப் பரிகையிலிருந்து அவள் கட லைப் பார்த்துக் கொண்டிருந்
14
தாள். வியட்நாமியட் ளுக்கே உரிய பாங் னைப் பார்த்து அடக் னகை புரிந்தாள்.
"இந்த இடம் உா பிடித்திருக்கிறதா?" எ
திலத்தில் தெளிவாகக்
மொழிபெயர்ப்பாளர் மலேயே ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகள் ரும் வெகுநேரம் பேசி டிருந்தனர்.
"நான் எழுத்தாளர் பத்திரிகையாளர்க6ை தும் மதிக்கிறேன்." பயங்கரமான, கடந்த டத்தை எண்ணி நடுங் கியவாறு மு ன கனா ளர் , "...அன்றைய தினம் கேமரா வுடன் அந்தப் பத்திரிகையாள் அங்கு வராமல் இருந்திருந்தால்." மீண்டும் தன் பார் வையைக் 85 L 6ö Lu aš a6 Lf5 செலுத்தினாள், ! 9ị6u 6ỉ (3Ljö, tỏ மனோநிலையில் இலி லை எனி பதை அறிந்து கொணி ட எழு த்தாளர் வெளி. யே வந்து கட்டி டத்தின் அருகே தயா கொண்டிருந்த வாட6 ஏறிக்கொண்டான். ஆரம்பித்ததுமே குளி கியது. அவனது கு காலணிகள், கம்1 உறைகள், மேல் ச மேலாக அணிந்திரு சட்டை, குல் லாய குளிரின் கடுமையை படுத்தவில்லை.
மழையைப் ே தொடர்ந்து பெய்து ருந்தது. கார் ஒட்டுநர் சிகரெட்டைப் பற்ற கொண்டு அவனுக்கு நீட்டினான். புத்தான கிக் கொண்டிருந் சாலையில் ஏராளமா இங்கும் அங்கும் 4

பெண்க கில் அவ Биота, цбdi
களுக்குப் ன்று ஆங் கேட்டாள்.
இல்லா
பிரெஞ், ல் இருவ |க் கொண்
களையும், ATuqub GALugf என்றாள். கால கட்
ມpr. 2008 டும் சில நின்று கொண்டு மிருந்தன. கடுமையான குளி ரில் அவன் பசியோடிருந்தான். உயர் ரகமதுவான வோட்கா பருக விரும்பினான். வழியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பீர் தான் கிடைத்தது. பீர், கல்பசா, ரொட்டியுடன் அவன் திருப்தி அடைந்தான். அங்கு பெண்கள் தான் அனைத்தையும் வழங்கினார்கள். இங்கு வெளி நாடு செல்கிறவர்கள் பற்றிய தகவலி களை கவனிக் கும் அலுவலகத்திலும் எல்லா அதி காரிகளுமே பெண் களாக இருப்பது அவன் நினைவிற்கு
தியாகம்
தன்னையே நாட்டுக்காய் அளிழு)ப்பது தியாகம் தனக்காக நாட்டையே அளிமுறிப்பது துரோகம்
-(Մ0535கவிஞர் முருகு யாத்த கவிதைகளின் தொகுப் பாக வெளிவந்துளி எாது 'மனிதர்கள' எனும் நூல். அதில் சிறுதுளி இது. நூலினுள் முழுமையாய் புகுந்து நயப்பீர்.
ராக நின்று கைக்காரில் கார் நகர ff egệlã5upff ரிர்க்காலக் 1ளிக் கால் ட்டைக்கும் ந்த தோல்
எதுவும் பக் கட்டுப்
T65 ugof கொண்டி அமெரிக்க வைத்துக் ம் ஒன்றை டு நெருங் ğ5 U Lg2 UJU fT 6\) ன கார்கள் டிக்கொண்
வந்தது. ஆனால் அவர்களு டைய முகத்தில் பெண்களுக்கு உரிய கவர்ச்சி இல்லை. ஆயி னும் அவர்கள் கூர்மையான பார் வையுடன் விரைந்து செயல்படு வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
விரைவிலேயே வெளியில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எண்ணம் மாறிவிட்டது. ஆகவே அவன் சோசிக்குத் திரும்பி வந்து விட்டான். தன் ஆடைகளை மாற்றாமலேயே தன் படுக்கையில் சாய்ந்தான்.
மறுநாள் பனிப் பொழிவு குறைந்துவிட்டது. சூரியன் 35 u & 65 gs L 601 3560) 660) U 36 காட்டிய போதிலும் காலை நேரம் வெதுவெதுப்பாகவே இருந்தது. அவன் கிம்ஃபூக்கின்
ܢܚܝܒ ”ܗܝ܂

Page 17
DB 2008
அறைக் கதவைத் தட்டினான். அவள் கதவைத் திறந து அவனுக்கு வணக்கம் கூறி வரவேற்றாள்.
"இரண்டு நாட்களாக நீங்கள் வெளியில் வரவே இல்லையே. நாம் வெளியில் சென்று உலாவிவிட்டு வரலாமா?" என்று கேட்டான்.
அவளது இயல்பான புண் னகைத் திரையை விலக்காமல் "எனக்கும் இதில் விருப்பம்தான். நான் கடற்கரை வரையில் தான் வரமுடியும். அதற்கு அப்பால் நான் வரமாட்டேன்." என்றாள்.
கடற்கரையில் சூரிய வெப்பம்
மையில் ர6 LDT60 gig விரிவாகப் சரித்திர மா துடன் பேசி அவள் ே கொண்டே தான். ஒரு வின் பெயை அனது இரத் அதுவே பே கும்.
கேரள தான் தங்கி தானவர்கள் சொன் னான
அ.பேத் ம ன்
தினால் நாட்டுக் கூத்து
நாட்டுக்கூத்து நூல் வரிசையில் புதிய வரவு ”Es folu sõT L D Essesör" C3 u u mr ... C3 u_u mi asöör egr asör ராஜ்கு மாரின் துருவாக்கத்திலும் அண்ணாவியார்
GT (Le 35
ஜெய ராசா வின் எழுத்து ருவாக்கத்திலும் வெளி வந்துள்ளது. திருமறை கலாமன்றத் வெளி யி டட் பட்ட இந் அண்மை யில் இருநாட்கள் மேடையேற்றப்பட்டது.
இதழாக இருந்தது. இனிய இளங்காற்று லேசாக வீசியது. எவ்வளவு நேரமானாலும் இங்கு கழிக்க முடியும் என்று நினைத் தான்.
நபலாம் குண்டுகளால் வியட் நாமுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட அழிவையும், ஆறாத் துயரங் களையும் பற்றி அவள் எதுவும் சொல்லுவாள் என்று நம்பினான். ஆனால் ரஷ்யப் புரட்சியின் பிற்காலம் பற்றி பேசினாள்.
லெனின் ஆணையின் படி குளிர்கால அரண்மனையின் மீது யுத்தக் கப்பல் 'அரோரா" தன் முதல் குணி டை வெடித் து ரஷ்யப் புரட்சியைத் தொடங்கி வைத்ததைப்பற்றிப் பேசினாள். பிறகு ஸ்டாலின் ஆட்சிக்காலம் பற்றியும், ஸ்டாலின் தலை
彎麟」
காலம் ஒதுக் பற்றி வி{ விளக்கியதை மேலும் விடு வளாகத்திலு ஏற்படக்கூடா இந்த ஏற்பா விவரித்ததை
சிறிது (
கிம்.பூக் ஆ
பிடித்துக் கெ மூத்த சகோ அந்த 6 பார்த்தறியா தங்கையின் 6) u (36oT (6 Lumi
"அந்தக் இந்திய நாடு தரவு அளித்
ಔár
ܦܢܝ -- -- - ܘܓܒ
 
 
 

5
யா பாசிஸத்திற்கு காடுத்தது பற்றியும் பேசினாள். ஒரு னவிபோல் ஊக்கத் 1ாள். பசியதைக் கேட்டுக் அவன் அமர்ந்திருந் காலத்தில் ரஷ்யா ரக் குறிப்பிட்டாலே தம் கொதிப்பதற்கு துமானதாக இருக்
மாணவர்களுடன் இருக்கும் ரஷ்ய விடுதி பற்றியும் பெரும்பாலான அறைகளில் ஆணி களு மி பெண் களும் தங்கி இருப் பது பற்றியும் சொன் னான். ஆணர் களு மி பெண் களும் சேர் ந்து ஒரே அ  ைறயரி ல தங்கி இருக்க விருப்பம் தெரி விப்பவர்களுக்கு அறை ஒதுக்க முன் உரிமை தரப் படுவது பற்றியும் விள க்கினான். இத ற்காக விண் ணப்பப் படிவத் திலி ஒரு &LILIL–1905 i L1605L நிதி காப்பாளர் யும் தெரிவித்தான். தியி லும் கல்லூரி ம் பிரச்சினைகள் து என்பதற்காகவே என்று காப்பாளர் பும் தெரிவித்தான். நரம் சென்றதும் வன் கைகளைப் ண்டு, "நீங்கள் என் தரர்" என்றாள். வினாடி இதுவரை த அந்த சின்ன முகத்தைப் பேரா த்தான். காலத்தில் உங்கள் எங்களுக்குப் பேரா து வந்திருக்கிறது.
இது சபை ܡ s
ജ്ഞ
இதுபற்றி ஒரு பாட்டு உண்டு. நான் பெரியவளாக வளர்ந்ததும் அந்தப் பாடலைக் கற்றுக் கொண்டேன். உங்கள் இந்திய மொழியிலேயே உங்களுக்கு அதை வழங்குகிறேன்.
"உங்கள் நாமமும் எங்கள் நாமமும் வியட்நாம் தான்" என்று தொடங்கும் அந்தப் பாடலை என் ஒன்றுவிட்ட அத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தாள்" என்று ஆர்வத்தோடு சொன்னாள் கிம். பூக்.
அவனி எதிர் பார்த் துக் கொண்டிருந்த, உற்சாகமான வட்டத்திற்குள் விவாதம் சுற்றி வருவதில் அவன் மகிழ்ச்சி அடைந்தான்.
"கிளிண்டன் கட்டாய ராணுவ சேவையை எதிர்த்தார். இல் லையா? அவருடைய பதவிக் காலம் முடிவதற்குள், அவரால் வியட் நாமிற்குள் வராமல் இருக்க முடியவில்லை."
"தன்நாடு செய்த குற்றத் திற்காக வருத்தம் தெரிவிக்க வந்திருக்கலாம்' என்றான்
ந ப லா மி குணி டுகளின் பயங்கரமான விளைவுகள் பற்றி அவன் நேரடியாகக் கேட்டான். அவள் பதில் எதுவும் சொல் லாமல் தான் அணிந்திருந்த ஆடைகளை மேலே சுருட் டினாள் , என்ன பயங்கரம் ! அவள் உடம்பின் சதைகளை சுட்டு எரித்திருந்த அடையாள ங்கள் கண்டு அவன் அதிர்ச்சி அடைந்தான். இந்த குண்டுகள் அவள் உடம்பில் ஏற்படுத்திய தீக்காயங்கள், அவளுக்கு நிரந் தரமான வலியையும், தூக்க மின்மையையும் உண்டாக்கி விட்டது. இவைகளுக்கெல்லாம் வைத்தியம் செய்து கொள்வதற் காகவே மருத்துவரின் ஆலோ சனையின்படிதான் இங்கு வந்து இந்த இல்லத்தில் தங்கி இருப் பதாகவும் சொன்னாள்.
பழைய புகைப்படங்களைப் பற்றி அவன் எண்ணிப் பார்த் தான். அது கிம்.பூக்கின் கோர் உருவத்தை உலகெங்கும் காட் Lgu gi. 5 u6) T Li குணி டு களுக்குப் பயந்து வேறு நான்கு குழந்தைகளும் அவள் பின் னால் ஓடிக்கொண்டிருந்தனர்.

Page 18
அவளுடைய தமி பியும் அவர்களில் ஒருவன். அப்போது கிம்.பூக்கு விற்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். அவள் உடம்பில் ஆடைகளே இல்லை. குண்டு வீசிய இடத்தில் எரிந்து கொண்டிருக்கும் தன் ஆடை களை இழந்துவிட்டு, அந்த பயங்கரத்திலிருந்து தப்பி பீதி யுடன் அலறி அடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள். அந்த மெளனப் படத்தில் தன் கை களை விரித்துக் கொண்டே தன்னைக் காப்பாற்றக்கோரி அழுதபடியே ஓடினாள். அந்தத் திடமான மனோவலிமை படைத்த புகைப்படக்காரர், அவளைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த
மூன்று அமெரிக்க வீரர்களையும் தன் படத்தில் சிக்கவைத்து 6LTff.
"அன்று பள்ளிக்கு விடு முறை. எனது பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிட்டனர். நானும் என்தம்பியும் அடுத்த வீட்டுக் குழந்தைகளுடன் விளை யா டிக் கொணி டிருநீ தோம் . இடிஒசை போன்ற ஓர்பெரும் சத்தம் கேட்டது. எனது துணி களில் தீப்பற்றிக் கொண்டது என் நினைவிற்கு வருகிறது. என் னைக் காப்பாற்றிய அந்தப் புகைப்படம் எடுத்தவரை எனக்கு ஞாபகம் இல்லை." சிறிது நேரம் சென்றதும் அவள் தொடர்ந்தாள். "நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த குணி டு வெடிப் பிணி ஆபத்தையும் அழிவையும் நீங் கள் பார்த்ததில்லை."
மிக்க மனவேதனையோடு, மரணத்தின் கோரப் பிடியில் இருந்து தப்பி வாழ்க்கையில் மீண்டும் பிரவேசித்துள்ள அந்தப் பெண் தன் முன்னால் அமர்ந் திருப்பதை அநுதாபத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தான். எனது நண்பர் ரோமி அந்தோணி இன்னம் இரண்டு நாள்களில் இங்கு வருவார். எனது வைத்திய செலவிற்காக பணம் கொண்டு வருகிறார். எனது வைத்தியம் முடிந்ததும் நாங் களி மணம் செய்து கொள்வோம்." என்றாள்.
அவள் விரைந்து குணம் அடையவேண்டும் என்ற தனது
16
பேரா வலை ம6 அவளிடம் தெரிவித LT6t.
"டையாக்சின் 6 விஷவாயு குண்டு தின் ஒரு பங்கு ச ஒரு பிராணியை தற்குப் போதுமா உங்களுக்குத் தெர ரிக்கப் போர்விமான விஷவாயு குண்டு கிலோவை எங்கள் மண்ணில் வீசினார் உங்களுக்குத் கலாம். இது மூ முறைக்கு வியட்ந மக்களுக்கும் பேர டாக்கி விட்டது கோபாவேசத் துட தொடர்ந்தாள்.
"60. Luuma, 6miloi குண்டுகளை அ யாண்டபோது, அ ஏற்பட்ட சேதத்தி ரிக்கர்கள் நீதிம6 சென்ற ஆண்டு 18 கள் நஷ்டஈடு ே எங்களுக்கு ஏற்பட் நஷட ஈடு எவ்வளி கூடும். இதை யார் கள்? அவளது தணிந்து பெருமூச் நீண்ட நேரம் இருந்தாள்.
இடது கையா6 யைத் தாங் கிட் கொண்டே,"வலி கொண்டிருக்கிறது மேலும் தொடர்ந் திரும்பிப்போகலா உங்கள் அறைக் சற்று ஓய்வு எடுத்து கள்" என்று சொல்ல எழுந்தாள். அப்ே மறுநாள் அவன் இ திரும்பிப்போகும்
அமைப்பு ரீதிய படும் மதஉண ஆன்மீகமும்
தளத்தில் தான் வாதம் மக்கள் தில் ஊடுருவிட்
 
 
 
 
 
 
 

Tůň6), LDFab }துக் கொண்
‘ன்ற ரசாயன பத்து லட்சத் ாதாரணமான க் கொல் வ னது என்பது ரியமா? அமெ ாங்கள் இந்த }களில் 180 ர் வியட்நாம் கள் என்பது தெரிந்திருக் னறு தலை Tம் பூமிக்கும் ழிவை உண்
கிம் ஃபூக் ண் மேலும்
விஷவாயு வர்கள் கை அவர்களுக்கு றகாக அமெ ன்றம் மூலம் கோடி டாலர் காரினார்கள். ட அழிவிற்கு ாவு இருக்கக் கொடுப்பார் மன எழுச்சி Fasi 6îALLT6ňr. Cld 6II 60! LOT 5
ல் தன் தலை பிடித்துக் கடுமையாகிக் ." என்றவள் தாள். " நாம் ாம். நீங்கள் குச் சென்று துக்கொள்ளுங் லிக் கொண்டே போது தான், ந்தியாவிற்குத்
தகவலைத
ாக திரட்டப் னர்வுகளும் கொடுக்கும் வகுப்பு
சமுதாயத் பரவுகிறது.
இல்லை."
Dਤ 2008
தெரிவித்தான். சிறிது நேரம் தலைகுனிந்திருந்தவள், "நாம் மீண்டும் எப்போதாவது சந்திப் போமா என்பது சந்தேகம் தான். ஆனால் இந்த உலகில் எனக் கென்ற ஒரு அண்ணன் இருக் கிறார் என்ற உணர்வே எனக்கு நிம்மதியை அளிக்கும்" என்று சொன்னாள்.
மறுநாள் அவளிடம் விடை பெற்றுக் கொள்ள அவன் அவ ளது அறைக்கு சென்ற போது வலிதாங்க முடியாமல் அவள் படுக்கையில் புரண்டு கொண்டி ருந்தாள். "நீங்கள் எப்போதாவது இந்தியா வந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்" என்று சொல்லி தன் முகவரி அட் டையை அவளிடம் கொடுத்தான். அவள் மிகுந்த சிரமத்துடன் எழுந்து உட்கார்ந்தாள்.
" உங்களுக்குக் கொடுக்க எனக்கு நிரந்தரமான முகவரி என்று வலியுடன் படபடத்தபடி கொன்னாள்.
பிறகு பேச்சில் தடுமாற்ற மின்றி, தாங்கள் கனடாவில் குடியேறத் திட்டமிட்டுக்கொண்டி ருப் ப ைதயும் சொனி னாள் . "மேலைநாடுகள் பற்றி இந்தியர்க ளாகிய நீங்கள் என்ன நினைக் கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனது முடிவு பற்றி நீங்கள் கோபம் கொள்ளலாம். ஆயினும் ஒன்றை நீங்கள் மனத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒருபோ தும் நவீன மிதவாதக் கொள் கைக்குத் துணை போகமாட
டேன்." என்றாள்.
இதற்கு அவனிடம் பதில் இல்லை. ஆயினும் கதவருகில் சென்றவன் திரும்பி அவளை நேருக்கு நேராகப் பார்த்து குரலில் கண்டனம் தொனிக்க, "ஆனாலும் உங்களைப் போன்ற வர்கள் மேலைநாடுகளின் ஆசையைத் தூண்டும் மோச வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்" என்று சொன்னான்.
வலியுடன் இருந்த தலையை லேசா ஆட்டியபடியே வியட் நாமியருக்கே உரிய புதிரான புன்னகையுடன் கிம்.பூக் விடை கொடுத்தாள். 兹

Page 19
மார்ச்சு 2003
கனடாவில் இருந்து வெளிவரும் 'கால சஞ்சிகை மூத்த எழுத்தாளர்கள் அறிஞர்கை கெளரவித்து சிறப்பிதழ்களை வெளி யிட் வருவதுடன் அவர்களது நேர் காணல்களையு அவர்களைப் பற்றிய குறிப்புக்களையு பிரசுரித்துவருகிறது. மாக்சிய எதிர்ப்பு சஞ்சிகையாக பிரகடனப் படுத்திக்கொள்வ போன்று கடந்த இதழில் பேராசிரியர் கைலாசப பற்றியும் இலக்கிய கமிசார்கள் பற்றியு வழமையான நிந்தனைகளை முன்வைத் இச்சஞ்சிகை தனது 17வது இதழிலும் ஈழத்து மூத் எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களுடனா எம்.ஏ.நுஃமானின் நேர்காணலை 'மாக்சி வாதிகளும் பாளியிசத் தைத்தான் நடத்திக்கொண் ருக்கிறார்கள்` என்ற தலைப்பில் வெ6 யிட்டுள்ளது.
மாக்சிசமும் மாக்சியலாதிகளின் நை முறைகளும் விமர்சனங்களுக்கு அப் பாற்பட்டை அல்ல. நடைமுறைக்கான ஒரு தத்துவம் என் வகையில், விமர்சன சுயவிமர்சன முறைை ஏற்றுக் கொள்வதுடன், யதார்த்த நிலைை களுக்கு ஏற்ப இயங்கியல் அடிப்படையி மாறுதல்களை ஏற்கவும், ஏற்படுத்தவும் வல்லை பொருந்திய தத்துவ நெறிமுறையாக இருப்பே மாக்சிசத்தின் சிறப்பாகும்.
ஆனால் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மே பத்திரிகை , சஞ்சிகைகளிலும் இலக்கிய மேை களிலும் மாக்சிசமும் அதனை சார்ந்த கை இலக்கியக்காரர்களும் தாக்குதல் களுக்கும் விய சனங்களுக்கும் உட்பட்டது போன்று ஏகாதிபத்தி சார்பாளர்களும் பழைமைவாதிகள், மதஅடி படைவாதிகள் எவரும் இவர்களால் கண்டிக்கட் பட்டதில்லை. அதுவும் இவர்களைப் பொறுத் வனர மாக்சிசம் கல்லறைக்கு போய்விட் தத்துவம். தமிழ்ச்சூழலிலும் உலகிலும் மாக்சிச படைப்பாளிகளோ, அறிஞர்களோ, அரசிய வாதிகளோ பவவினம் அடைந்துள்ளார்கள் எ
 
 

'aS) u SNašT
O.
LITLoJejí
எண்ணுபவர்கள். அப்படிப்பட்ட நிலையிலும் மாக்
சிசத்தின்மீது இவர்களுக்கு ஏனிந்த வன்மம்
ஏற்படுகிறது."
ஏகாதிபத்திய உலகமயமாதலின்கீழ் பெருகும்
நுகர்வுக் கலாச்சாரத்தினால் மனித விழுமியங்கள்
அழிக்கப்பட்டு, அடிப்படை வாதங்களும் ஒடுக் குமுறைகளும் பெருகிவரும் ஒரு சூழலில் அவைகளின் மீது கவனம் செலுத்தப்படாமல் மாக்சியத்தின்மீது இவர்களது கவனம் திரும்புவது ஏன்?
இங்குதான் பலபெரும்பல்லான புத்தி ஜீவிகள், அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர் களின் தத்துவத் தெளிவும் உறுதியான நிலைப் பாடும் கேள்விக்குள் ளாக்கப்படுகிறது. அவ்வக் காலகட்டத்தில் அதிகாரம் பெற்றிருக்கும் கருத்துக்களுக்கும் அரசியலுக்கும் ஊதுகுழல்களாக செயற்படும் இவர்களது பலவீனம் வெளிப் படுகிறது. ஐம்பது அறுபதுகளில் உலகெங்கும் மாக்சிய கருத்துக்கள் வளர்ச்சியடைந்தபோது முன்வரிசையில் நின்று செயற்பட்ட சிலர், எண்பதுகளின் பின்னர் மாக்சிய அரசியலில் ஏற்பட்ட தற்காலிக பின்னடைவுடன் தளர் வடைந்துள்ளனர். சிலர் என்.ஜி.ஒக்களால் விலைக்கு வாங்கப்பட்டு ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அளவிற்கு சீரழிந்துள்ளனர்.
எதிர் முகாமில் நின்று எப்பொழுதுமே மாக்சியக் கருத்துக்களை எதிர்த்து வருபவர்களை மக்கள் அடையாளம் காண்பது சுலபம். அவர்களது வர்க்கச் சார்பு வெளிப்படையானது. ஆனால் தம்மை மாக்சிஸ்டுக்கள் என்றும் மாக்சிய ஆதரவாளர்கள் என்றும் கூறி அந்த அணிகளில் முன்னின்று செயற்பட்டவர்களின் எதிரான கருத்துக்கள் மாக்சியக் கருத்தியலின் வளர்ச்சிக்கு ஊறு செய்வதுடன் மாக்சியத்தின் எதிரிகளுக்கு பலமான ஆயுதங்களாகவும் பயன்படுகின்றன. ருஷ்யப் புரட்சிக்கு முன்பிருந்தே இத்தகைய

Page 20
போக்கு இருந்து வருகிறது. இவர்களைப் போன்ற புத்திஜீவிகளதும் -பிரபல்யங்களதும் தேடல்களும் அடைவுகளும் எப்பொழுதும் மாக்சியத்துக்கு எதிராகவே பயன்பட்டுவருகிறது.
எழுத்தாளர் கே.கணேஷ் இந்நேர்காணல் மூலம் தனது தத்துவார்த்த நிலைப்பாட்டை வெளிப் படுத்தியதுடன் 'காலம் இதழும் புகலிடத்து கனவான்களின் கண்ணோட்டத்துக்கேற்ப தனது பங்களிப்பைச் செய்துள்ளது எனலாம்.
மூத்த எழுத்தாளர் கே.கணேஷ் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப கர்த் தாக்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். தமிழகத்தின் ஆரம்ப மாக்சியர்களுள் ஒருவரான பஜீவானந்தம் போன் றவர் களுடனும் மாக்சிய சார்பான இந்திய எழுத்தாளர்கள் பலருடனும் உறவினைக் கொண்டிருந்தவர். பல மாக்சிய சார்பான நூல்கள், சிறுகதைகள், கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து பங்களிப்பைச் செய்தவர். தேசிய கலை இலக்கிய பேரவையின் வெளியீடு களாகவும் இவரது பல பயனுள்ள நூல்கள் வெளிவந்துள்ளன.
இவ்வாறு தன்னை ஒரு மாக்சிஸ்ராக மாக்சிய அணியை சேர்ந்தவராகக் காட்டிக் கொண்ட ஒருவர் அவர் நேர்காணலில் குறிப்பிடுவது போலவே "வெளியில் உள்ளவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள், உறவினர்கள் கூட என்னை
ஒதுக்கி வைத்தார்கள், கணேசா. அவன் ஒரு
கொம்யூனிஸ்ட்` என மற்றவர்கள் நம்பும்படி செயற்பட்ட ஒருவர் மாக்சியம் பற்றிய எதிர்நிலை
விமர்சனத்தை முன்வைக்கும் போது அது இளம்
தலைமுறையினர் மத்தியில் குழப்பத்தையும் நம்பிக்கையினத்னதயும் ஏற்படுத்த உதவுகிறது. மனித சமூகம் பற்றிய ஆழமான சமூகவிஞ்ஞானக் கண்ணோட் டத்துடனான புரிதலுக்குப்பதிலாக - மதநம்பிக்கையை முன்வைப்பது ஏகாதிபத்திய உலகமயமாதலின் மாயவலைளுக்குள் அவர்களை இலகுவாக வீழ்ந்து விடத் துணை புரிகிறது.
சாதாரண மக்களிடம் இல்லாத பரந்த வாசிப்பும் தேர்ந்த அறிவும் 'ஆழ்ந்து பார்க்கும் ஞானமும் கூடிய தன்மையும் உள்ள இவர்களைப் போன்ற புத்திஜீவிகளிடம், மூத்த எழுத்தாளர் களிடம் -இன்றும் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாகித் துயருறும் மக்களின் எதிர்பார்ப்புஒடுக்குமுறைகளும் சுரண்டல்களும் ஏற்றத் தாழ்வுகளும் இல்லாத -யுத்தங்களும் அழிவுகளும் இல்லாத- சுதந்திரமும் சமத்துவமும் சுபீட்சமும் நிறைந்த உலகை உருவாக்க இவர்கள் கூறும் வழிமுறை என்ன என்பதுதான்.
எழுத்தாளர் கணேஷ் தனது நேர்காணலில்
"ஆண்டவனுக்குப் பயந்துகிட்டு இருந்தோம் என்றால் நெறிமுறைகள் அது சட்டமாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும்
18
E(ک
நி

ਰੰਤ 008
ாழ்க்கை ஒழுங்காக இருக்கும். இல்லை என்று சான்னால் திக்குத் திசை மாறிப்போகும். 1ண்டவாளத்தில் இருந்து புரண்ட மாதிரி ான்கிறார்.
இதன்மூலம் தனிமனிதர்களுக்கு தற்காலிக னஅமைதியைத் தந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களை அறியாமையிலும் டக்குமுறைகளிலுமிருந்து விடுவிக்கத்தவறிய, இன்னும் மத அடிப்படைவாதமாக மாறி ஒவ்வொரு ாடுகளிலுமுள்ள அதிகார இயந்திரத்துடன் இணைந்து நின்று ஏற்றத்தாழ்வும் ஒடுக்கு மறைகளும் நிறைந்த இச்சமூக அமைப்பைக் ட்டிக்காக்கத் துணைபுரியும் மதத்தின் மீது ம்பிக்கை வைப்பதையே இவர் விடுதலைக்கு ார்க்கமாக காட்டி நிற்கிறார்.
அதுமட்டுமல்ல, 'மேலும் இன்றைய நிலையில் ாம் விரக்தியடைந்துதான் போயிருக்கிறோம். ஆனால் உலகம் முழுவதும் பார்த்தீர்கள் என்றால் பிற நாடுகளில் கூட துன்புறும் மக்களுக்கு உதவவேண்டும் என்ற இரக்க உணர்வு rற்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் இதைக் காட்டுகின்றன. என்று உலகமயப் பாருளாதாரத்தின் பிரிக்கமுடியாத பகுதியாகி பிட்ட என்ஜிஒக்கள் மீதும் நம்பிக்கை கொள்ள ரவக்கிறார்.
இன்றுவரை தன்னை மாக்சிஸ்ட்டாக ாற்றிக்கொள்ள விரும்பாத இவர் 'உண்மையைச் சொல்லப்போனால் காந்தியம்தான் என்னைக் வர்ந்தது. என்று தனது தத்துவ நிலைப்பாட்டை வளிப்படுத்தியுள்ளார். காந்தியத்தால் விடு லைபெற்ற இந்தியாவும், காந்தி பிறந்த குஜ ாத் மண்ணும் இன்று இந்துத்துவ வெறி ரர்களினால் கறைப்படுகிறது. முஸ்லீம்களும் றிஸ்தவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் உயிரோடு சுட்டெரிக்கப்படுகிறார்கள். ஜனநாயகப் பார்வையை விலக்கிப்பார்த்தால் அங்கு நடக்கும் இஸ்ம் எது என்பது தெரியவரும். காந்தியம் ாட்டிய விடுதலைப்பாதையின் விளைவு இது.
இங்கு எழுத்தாளர் கணேஷ் அவர்களின் னிமனித விருப்புக்கள் தேர்வுகள் மீது நாம் விமர்சனத்தை முன்வைக்கவில்லை. மாக்சீய ார்பாளராக தனது நடவடிக்கை மூலம் தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட ஒருவர்மீது - அவர் ாக்சிசத்திற்கு எதிராக முன்வைக்கும் விமர் னத்தின்மீதுதான் இவை முன்வைக் கப்படுகிறது. இது எழுத்தாளர் கணேஷ் அவர் களுக்கு ட்டுமல்ல - இத்தகைய நிலைப்பாட்டில் உள்ள ர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடியது.
மாக்சிசத்தை விமர்சிப்பவர்கள் மூன்று லைகளில் நின்று விமர்சிக்கின்றனர்.
1. அதிகார வர்க்கத்தினர், அவர்களைச்சார்ந்து வர்களது கருத்தை ஏற்று வாழ்பவர்கள்ற்றத்தாழ்வும் ஒடுக்குமுறைகளும் இயல்பானவை,
arthma

Page 21
நிரந்திரமானவை என்பவர்கள். தமது அதிகாரத்து சுகபோக வாழ்வுக்குத் துணையாகும் இச்சமூ அமைப்பு நீடித்துப் பலமாக நிலைக்க வேண்டு என்று கருதுபவர்கள். இவர்களுக்கு சமூ மாற்றத்துக்கு தூண்டுதலாக துணையாக அமைய மாக்சிசம் 'பூதமாக படுகிறது. தமது ஆதிக்கத்துச் ஆப்பு வைக்கும் மாக்சிசத்தை மக்க பார்வையிலிருந்து மறைப்பதற்கும் திரிப்பதற்கு அழிப்பதற்கும் அனைத்து வழிமுறைகளைய கையாள்வர். 'வேண்டாப் பெண்டாட் கைபட்டாக்குற்றம், கால்பட்டாக்குற்றம் என்ப போல மாக்சிஸ்ட்டுகள் இறுக்கமாக இருந்த இரும்புத்திரை, சர்வாதிகாரம் என்பார்கt தளர்வாக இருந்தால் இப்பொழுது மாக்சிய தோற்றுவிட்டது என்பார்கள்
2. மத்தியதரவர்க்க நிலைப்பாடுள்ளவர்க ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள், கொ மைகளுக்கு உட்படும் பிறர் இனநிலைகண் துள்ளும் உணர்வுடன் சமூகமாற்றச்சிந்தனைை ஏற்பவர்கள். த்தயிதுவ அடிப்படையில் இதற்கா காரணங்களைக் கண்டறிந்து அதன்வழிநின் செயற்படும் உணர்வும் விருப்புமின்றி பே னைகளால் நல்லெண்ணத்தை உருவாக்கி சமூ மாறுதலைக் கொண்டுவர முடியும் எ நம்புபவர்கள். ஒடுக்குமுறையாளர்களி வன்முறையை புரட்சிகர வன்முறையா எதிர்கொள்ளவேண்டிய யதார்த்தநிை ஏற்படும்போது மனங்குழம்பி இருக்கின்ற அதிக அமைப்பே போதும் என எண்ணுபவர்கள்.
3. அடிப்படைச் சமூக மாற்றம் ஏற்பட்ட அன்றி தம்மைப்போன்றவர்களுக்கு வாழ்வில்ை என்று எண்ணுபவர்கள். தமது ஒடுக் முறையிலிருந்து பாடங்கற்று- சகல ஒடுக் முறைகளுக்கும் அதிகாரங்களுக்கும் எதிரா போரிடும் மன உறுதியைப் பெற்றவர்கள். அத காரணங்களையும் மாற்றுவதற்கான வ முறைகளையும் புரிந்துகொண்டு சமூக ம றத்துக்கான செயற்பாடுகளில் தளரா ஈடுபடுபவர்கள். தவறுகளும் தோல்விகளு தற்காலிக பின்னடைவுகளும் ஏற்படும் போது
ܡܚܒܡܣܒܒܝ
 

இம்
}é。 பும் $கு
தம் ம்
F6Ն}
鷹
விமர்சனங்களை ஏற்று சுயவிமர்சனத்துடன் மாற்றத்தை நோக்கிச் செயற்படுபவர்கள்.
இம்மூன்று வகையினருள் இரண்டாவது வகையினராக மகாகவி பாரதி முதல் எழுத்தாளர் கணேஷ் வரை பெரும் எண்ணிக்கையானோரை நாம் அடையாளம் காணலாம். வன்முறையற்ற
சம்மஊகமாற்றம் எல்லோரும் விரும்புவதுதான்.
ஆனால் அதன் எல்லைப்பரப்பைக்குறைப்பதற்குக் கூட இன்றுள்ள தத்துவங்கள் அனைத்திலும் மாக்சியத்தால்தான் வழிகாட்டமுடியும். பின் நவீனத்துவக் குழப்பங்களோ - ஏகாதிபத்திய உலகமயமாதலோ அல்ல. தவறுகள் இருந்தாலும் ஸ்டாலினையும் கிட்லரையும் சமப்படுத்துவதால் பலமடைவது ஆதிக்க சக்திகள்தான். துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற சமூகவிஞ்ஞான உண்மையை ஏந்க மறுப்பவர்கள், நுகர்வியக்கனவுகளின் மயக்கத்துடன் அமெரிக்க ஏவுகணைகள் மூலம் உலகெங்கும் ஜனநாயகம் பரவுவதாகவும் நம்பலாம்
எழுத்தாளர் கணேஷ் குறிப்பிடுவதுபோன்று "தீமை செய்ய அஞ்சுவது, 'நன்மை செய்ய விரும்புவது, 'ஒழுங்காக இருப்பது, 'நடுநிலை யைக் கடைப்பிடிப்பது என்ற அறிவுரைகள் அனைத்தும் மேலானவை. ஆனால் இவை புதியவை அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதத்தலைவர்களும் , அறிஞர்களும் சொல்லி வருவதுதான். இவைகளை ஒருசில மனிதர்கள் அல்ல, பெரும்பான்மையான மக்கள் கடைப்பிடிப்பதற்கான சூழலை ஏற்படுத்த எமக்கு முன் உள்ள வழிமுறை எது என்பதுதான் இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திலும் எமக்குமுன்னுள்ள வினாவாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆலயங்களிலும் சேர்ச்சுக்களிலும் மசூதிகளிலும் விகாரைகளிலும் ஒதாத ஒழுக்கநேறிகளையா நாம் போதித்தப் போகிறோம். Us. Ut மசூதி இடிப்புகளுக்கும் மத்திய கிழக்கின் சிலுவை யுத்தங்களுக்கும்தான் எம்மால் மீண்டும் மீண்டும் திரும்ப முடிகிறது.

Page 22
2O
உயிருள்ளதும் உயிரற்றது தாவரங்களும் முதல் விலங்குகளு பிரதானமாகப் பின்வந்த வேறுபா குடும்பங்கள், வம்சங்கள், இனங் மண்டலங்களும் முழுவளர்ச்சி ெ இவைகளின் மத்தியிலிருந்து இறு பெற்ற முதுகெலும்புள்ள வில இயற்கை தன்னைத்தானே உ தயார்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றது.
உற்பத்தியும் வினியோகமும் திட்டமிட்டு நடாத்தப்படுக ரீதியான அமைப்புக்குள் கொண்டுவரப்படுகின்ற போது தான் மேலே உயர்த்தப்பட முடியும். இவ் உற்பத்தியுறவின் ஒ ஓட்டத்தில் நடந்தேறியே தீரும்.
இவ்வாறாய் எவ்வளவோ சகாப்தங்களின் பின் கோடிக் தலைமுறைகளுக்குப்பின் துருவங்களிலிருந்து உந்திக் கொண சூரியனுடைய குறைந்து வரும் வெப்பம் போதாததாகிவிட அப்போது மனித குலம் வெப்பம் கூடிய பூமத்திய ரேன கடைசியாக அங்கும் வாழப்போதுமான வெப்பம் இல்லாத நிை ராசிகளின் கடைசி மிச்ச சொச்சங்களும் மறைந்து விடும். உறைந்து போய்விடும்.
ஒரு காலத்தில் நமது பிரபஞ்சத் தீவைச் சேர்ந்த பெ கொண்ட சூரிய மண்டலங்களை உற்பத்தி செய்யக்கூடி மாற்றியுள்ளது. அதேபோல் அது படிப்படியாக மறைவதும் பொல் நமது சூரிய மண்டலத்தின் எதிர்கால இறந்த சூரியனு மேல் விழுந்த உயிரற்ற கோள்களும்(சூரியன் அணையும் ே சூரிய மண்டலங்கள் உண்டாவதற்கான மூலப்பொருளாக
அண்டவெளியில் சிதறிச் செல்லும் கதிர்வீச்சுக்கள் தி உள்ளன. இறந்த சூரியன் ஒளிபெறவும் அது பயன்படும் எ அழியும் என்ற முடிவுக்கு வந்ததும் திரும்பவும் தொடரும்.
உருவம், உணர்வு, இரசாயனச் சேர்க்கை, சிதைவு எ இவையில் எதுவும் நிரந்தரத் தன்மை கொண்டதல்ல. ஆன வரும் பொருள் எந்த நியதிக்குட்பட்டு மாறியும் இயங்கியும்
எழுத்தாளர் கணேஷ் அவர்களின் நேர் காணல்மூலம் மீண்டும் ஒர் சச்சை எழுகிறது. பேராசிரியர் சிவத்தம்பி முதல் இன்றுள்ள இலக்கிய விமர்சகர்கள் பலரும் இன்றைய இலக்கியத்தின் விமர்சனமுறைமையாக விமர்சன யதார்த்தத்தை முன்வைத்துள்ளனர். இவ்விமர்சன யதார்த்தத் துக்கான அளவு கோல் - உலக நோக்கு எது? டால்ஸ்டாயின் காலத்திலிருந்து உருப்பெற்ற கிறிஸ்தவ சோஷலிசமா? வேதாந்த சோஷ லிசமா? காந்திய சோஷலிசமா? தலித்தியமா? பின்னவீனத்துவமா? அல்லது மாக்சிய உலக நோக்கா?
பொத்தாம் பொதுவாக வைத்திருப்பது வசதியானதுதான். விரும்பிய அளவுகோலை எவரும் பயன்படுத்தலாம். ஆனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இந்தியாவிலும் இலங்கையிலும் உருவாக்கிய ஒருவரை மாக்சியத்துக்கு எதிராக நிறுத்த இதுவும் துணை செய்துள்ளது.
முடிவாக, அன்றைய ருஷ்ய சீனப் புத்தி
தி
 

மார்ச்சு 2008
துமான இனம் புரோடிஸ்ரா. இதிலிருந்துதான் முதல் நம் உருவாகியுள்ளன. இந்த முதல் விலங்கிலிருந்து ாடுகளினால் அனேக வகைகள் வரிசை முறையில் களான விலங்குகள் தோன்றின. இறுதியாக நரம்பு பெற்று முதுகெலும்புள்ள மிருகங்களும் தோன்றின. தியாக இயற்கை தன்னைத்தானே உணரும் சக்தி ங்கான மனிதனையும் தோற்றுவித்தது. அதாவது .ணரவைப்பதற்காக பல லட்சம் வருடங்களாக
கின்ற சமூக உற்பத்தி உணர்வு பூர்வமாக ஸ்தாபன மனித குலம் இதர விலங்கின உலகத்திலிருந்து ழுங்கமைவு தவிர்க்கமுடியாத படி வரலாற்றியல்
கணக்கான வருடங்களுக்குப்பின் லட்சக் கணக்கான டுவரும் உறை பனிப்படலத்தை உருக்கிவிடுவதற்கு க்கூடிய காலம் தவிர்க்க முடியாமல் வந்தேதீரும். கயைச் சுற்றி சூழ்ந்து வாழும் நிலை ஏற்பட்டு லயை எய்திவிடும். பிறகு படிப்படியாக உயிர்ப்புள்ள சந்திரன் போல் இந்நில உலகம் ஒளி அணைந்து
ாருள்கள் குறைந்தது இரு கோடி விண்மீன்களைக் ய அளவிற்கு தனது இயக்கத்தை வெப்பமாக திண்ணம். எவ்மாற்றம் எப்படி நிகழ்ந்ததோ அதே னும் அதாவது அணைந்து போன சூரியனும் அதன் பாது கோள்களின் இயக்கமும் நின்றுவிடும்) புதிய மறுபடியும் மாறக்கூடும். ரும்பவும் உலகம் இயங்குவதற்கான காரணிகளாய் ன்ற முடிவுக்கு வரலாம். ஆகவே இயக்கம் என்பது
வையாயினும் சமமான அளவில் தற்காலிகமானது. ால் சாஸ்வதமாக மாறியும் இயங்கியும் கொண்டு
வருகின்றதோ அவையும் சாஸ்வதமானவை.
தியாகு
e e
விகள் சிலரிடம் பெற்ற அனுபவத்திலிருந்து னப் புரட்சிகர இலக்கியத்தின் நிசைகாட்டியான ாகன் குறிப்பிடும் வரிகளை இங்கு நினைவு ரலாம்.
சிலர் 'சகலருக்கும் உணவு என்றும், வேறுசிலர் பர்க்கமற்ற சமுதாயம் என்றும், "அனைத்துலக மத்துவம்' என்றும் கனவு கண்டபோதும், த்தகைய ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு வசியமானது எது என்பதைப்பற்றி வெகுசிலரே .ண்மையில் கனவு காண்கின்றனர். வர்க்கப் பாராட்டம், வெள்ளையாதிக்கப் பயங்கரம், திடீர் ான்தாக்குதல், மனிதரை வதைத்துக்கொல்லல், க்குத்துவாரத்தில் மிளகாய்த் திரவம் ஊற்றல், ன்சார அதிர் வேற்றுதல், இவைபற்றி மனிதர்கள் னவு கண்டாலேயே ஒழிய எவ்வளவுதான் றமையாக எழுதியபோதும் ஒரு சிறந்த உலகை ருபொழுதும் காணமுடியாது. அது என்றுமே ஒரு னவாக, வெற்றுக்கனவாகவே இருக்கும். அதனை ர்ணிப்பது ஆனது அந்தவெற்றுக்கனவைக் ாண்பதற்கு பிறருக்கு கற்பிப்பதாகவே அமையும்.
amffmfMhmb-mm~

Page 23
மார்ச்சு 2003
தேசிய கலை இலக் கிய
பேரவையின் தொடக்க கால உறுப்பின ராக இருந்து அதன் ஆரம்ப வளர்ச்சியில் பங்குகொண்டு உழைத்து அண்மையில் மறைந்த கிருஷ்ணபிள்ளை சிவஞானம அவர்களை நினைவு கூருவதோடு அவரது நினைவாக வெளியிடப்பட்ட உறுதி குலையாத உள்ளத்தின் நினைவாக. எனும் நூலிலிருந்து இக்கட்டுரையை மீள்பிரசுரம் செய்கின்றோம். ஆர்
محصصر
 

b
லகமயமாதல் என்று இன்று விளங்கிக் 2 ລກສາມີລອນ முழு உலகத்தையும் ஏகாதிபத்தியம் எனப்படுகிற ஏகபோக முதலாளித்துவம் தனது பூரண ஆதிக்கத்துக்குள் கொண்டு வருகிற ஒரு நடைமுறையேதான். முதலாளிய நாடுகளின் பொருளாதாரத்தின் மீது நேரடி ஆதிக்கம் செலுத்திவந்த முதலாளியக் கம்பெனிகளின் கரங்கள் தேசிய எல்லையைத் தாண்டிச் சந்தைகளையும் உழைப்பையும் கனிவளங்களையும் தேடிச் சென்ற போது முதலாளியும் தவிர்க்க முடியாமலே சுதந்திரமான போட்டி என்ற நிலையில் இருந்து பெரிய முத லாளிகள் சிறிய முதலாளிகளை விழுங்குகின்ற நிலைக்கும் பெரிய நிறுவனங்கள் இணைந்து ராட்சதக் கொம்பனிகளாகும் நிலைக்கும் வழி ஏற்பட்டது. இந்த வளர்ச்சியே முதலாளியத்துக்கு ஏகபோக முதலாளியம் என்ற அடையாளத்தைத் தந்தது. இதையே லெனின் ஏகாதிபத்தியம் என்று அழைத்தார். தேச எல்லைகளை கடந்த போதும் ஏகபோக முதலாளியம் தனது பாதுகாப்பிற்கும் விஸ்த ரிப்பிற்கும் தேச அரசு என்ற அமைப்பின் துணையை நாடி நின்றது. ஏகாதிபத்திய நாடுகள் (அதாவது முதலாளியம் ஏகபோக முதலாளிய மாக மாறி பிற நாடுகள் மீது பொருளாதார சுரண்டலும் ஆதிக்கமும் செலுத்துகின்ற நிலைக்கு வளர்ந்த நாடுகள் நடுவே ஏற்பட்ட போர்கள் தாம் முதலாம் உலகப் போரும் இரண்டாம் உலகப்போருமாகும். இந்த இரண்டு போர்கள் மூலமும் தன்னை வளப்படுத்திக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் சென்ற நூற்றாண்டின் பின்பாதியில் உலகின் அதிவலிய பொருளாதார இராணுவ வல்லரசாகியது.
இன்றைய உலகமயமாதல் ஏகாதிபத்தியத்தின், சிறப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியும் அடுத்த கட்ட வளர்ச்சியுமே ஒழிய வேறெதுவுமல்ல. ஏகபோக முதலாளித்து வத்தின் வளர்ச்சிப் போக்கில் உலகப் பொரு ளாதாரம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இன்று முதலாளியம் பண்டங்களின் உற்பத்தி யின் பெரும் பகுதியை முன்னேறிய முதலாளிய நாடுகளின் தொழிற்சாலைகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம்மாற்றி விட்டது. நேரடியான முதலாளிய முதலீட்டின் அடிப்ப டையில் உருவான தொழிற்சாலைகளின் இடத்தில் தொழிலதிபர்கட்கு கடன்வழங்கும் வங்கிகள் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிற நிலை உருவானது. இன்று முதலாளிய பொருளாதாரம் பங்குச் சந்தை வியாபாரத்திற்கும் அப்பால் பங்குச் சந்தை சூதாட்டத்தைக் கொண்டு மூலதனம் திரட்டுகின்ற ஒரு முகமில்லாத முதலாளி யத்தை உருவாக்கியுள்ளது.

Page 24
இEஇ
ஏகாதிபத்திய நாடுகளில் நாட்டின் பொருளாதார துறைகள் அனைத்திலும அரசின் பங்களிப்பை குறைக்கின்ற முயற்சிகள் கடந்த கால் நூற் றாண்டுக்காலமாக மும்முரமாகியுள்ளன. போக்குவரத்து, கல்வி, பொதுசனத் தொடர்பாடல், சுகாதாரம், வீடமைப்பு, நீர் வழங்கல் போன்ற துறைகள் சமூ கப்பணியாகக் கருதப்பட்டு அரசின் நேரடி அல்லது மறைமுக ஆதரவுடன் செயற்பட்ட நிலமை மாறி இன்று அனைத்துமே தனியார் மயமாவதைக் காண்கின்றோம். சமுதாயத்திற்கும் அரசிற்கும் உள்ள உறவு இவ்வாறு நலிவடையச் செய்யப்படுகிறது. அரசு சமூகத்தின் பொருளாதாரத்துடன் தொடர்புள்ள எதிலும் பங்குபற்றுவது தனியார் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கொள்ளப்படுகின்றது. இக்கொள்கை மூன்றாம் உலகின் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும் திணிக்கப்படுகின்றது. திறந்த சந்தை அரசின் கட்டுப்பாடற்ற சுயாதீனமான பொருளாதாரம், தனியார் மயமாக்கல் போன்ற கருத்துக்கள் வற்புறுத்தப்பட்டு, அயல் மூலதனத்தின் ஆதிக்கத்தைச் சகல துறைகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகள் மும்மரமாகின்றன. அரசின் சமூக சேவைப்பணிகள் அரசாங்கத்தின் வரி விதிப்பையும் வருமானத்தையும் குறைப்பதன் மூலம் அரசினின்று பறிக்கப்பட்டு அயல் மூலதனத்தின் அதாவது ஏகாதிபத்தியத்திய அரசுகளதும் முதலாளிய ஆதரவில் இயங்கும் நிறவனங்களினதும் ஆதரவில் இயங்கும் அரசு சாரா நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அரசின் சமூகப் பணியின் நலிவு அரசியலின் நலிவாகிறது. அரசுக்கும் அரசியல் வேலைகட்கும் மாற்றாக அரசு சாரா அமைப்புக்களும் அவர்களது சமூக ஊடுருவலும் வந்து சேருகின்றன.
மேற்கூறியதன் பின்னணியில் அரசு அல்லது தேச அரசு
என்பது முக்கியமற்றுப் போவதாகக் காணுவதில் ஒரு
பகுதி உண்மையானது. ஆனால் ஏகபோக முதலாளியம் அரசு எனப்படும் அதிகார இயந்திரத்தை அழிக்க முற்படுகின்றது என்றால் இல்லை என்றே கூறவேண்டும். உலக மயமாதல் அரசு இயந்திரத்தின் பணியை அதன் நிசமான நோக்கத்துக்கு மிக நெருக்கமானதாகக் கொண்டு வந்துள்ளதும் அரசு என்பது மக்களது நலன் பேணும் அமைப்பு என்ற மாயை களையப்பட்டு அரசு என்பது ஆளும் அதிகாரவர்க்க நலனைப் பேணும் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் ஒரு கருவி மட்டுமே என்பது இன்று மேலும் வெளிவெளி யாக்கப்படுகிறது.
தேச அரசு எனப்படுவது தேசத்தின் நலனுக்கான அரசு என்பதைவிட தேசத்தின் பொருளாதாரத்தின்மீது ஆதிக்கம் செய்யும் சக்திகளின் நலன்பேணும் அரசு என்பதை நாம் மூன்றாமுலக நாடுகளில் தெளிவாகவே காணமுடிகிறது. ஒரு அரசு இந்தப்பணியைச் செய்யத் தவறும் போது அதன் பொறுப்பில் உள்ள அரசாங்கம் நெருக்குவாரங்கட்கு உட்படுத்தப்பட்டு ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்நோக்குகிறது. எனவே தேச அரசு என்பது, மூன்றாமுலக நாடுகளிற் பெரும்பாலனவற்றில் தேசத்திற்கும் தேசியத்திற்கும் உரியதல்ல.

மார்ச்சு 2003
த்தேசத்தின் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் Fலுத்துவோர் யாரோ அவர்கட்கே அது உரிய கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியின் நிர்விளைவாக ஐரோப்பிய நாடுகளின் பெரு முதலாளிய றுவனங்கள் அமெரிக்காவுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ந பொருளாதார கட்டமைப்பை உருவாக்கும் தவையை வற்புறுத்தின. இதன் விளைவாகவே ரோப்பிய (பொருளாதார) ஒன்றியம் உருவானது. இன்று ங்கத்துவ நாடுகளிடையில் வணிகச் சலுகைகள் தலாகப் பொதுவான கடவுச்சீட்டு நாணயம் எனும் ரை இந்த அமைப்பு விருத்தி பெற்றுள்ளது. எனினும் தலாளியத்தின் தவிர்க்கமுடியாத விதியாகிய ச்சீரற்ற வளர்ச்சியின் விளைவாக நாடுகளிடையே ாட்டி உள்ளது. மறுபுறம் அமெரிக்காவினதும் ன்ைமைவரை யப்பானினதும் தொழில் வணிக பாருளாதாரச் சவாலுக்கு ஈடு கொடுக்குமாறான றுமையும் வற்புறுத்தப்படுகின்றது. எனவே தேசியம் ன்பது ஒருவகையான ஐரோப்பியத் தேசியமாக னையும் அதே வேளை வரலாற்று வழி வந்த தேசிய டையாளமும் தேசிய வாதமும் இன்னமும் லுவுடனேயே உள்ளன. அதன் விளைவான ரண்பாடுகள் ஐரோப்பிய ஏகாதிபத்திய வாதிகளது bன்கட்கு மாறாகப் போகாத அளவிற்கு ஐரோப்பிய தசிய அரசுகள் கவனமாக இருப்பது உண்மை. இது வ்வளவு தூரம் நிலைக்குமென்பது இன்றைக்கு கத்திற்கு உரியது.
ன்றாலும் தேசியவாதம் என்பது ஏகாதி ந்தியவாதிகட்கும் பயனற்றுப் போன ஒன்றல்ல. காதிபத்திய உலகமயமாதற்கொள்கை போதிக்கும் ரசின் குறுக்கீடற்ற பொருளாதார வளர்ச்சியும் ளையற்ற தாராளமயமான வணிகமும் மூன்றாம் லகநாடுகட்கு மட்டுமே கட்டாயப்படுத்தப்படுகிறது. வ்வொரு ஏகாதிபத்திய நாடும் பிற நாடுகளிலிருந்து றிப்பாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து, தங்களது ற்பத்திகட்குப் போட்டியாக வரக்கூடிய பண்டங்கள் றிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கின்றன. தில் அமெரிக்காவின் நடத்தை மிகவும் பவஞ்சகமானது என்பதால் ஐரோப்பிய ஒன்றி த்துடன் அமெரிக்கா அடிக்கடி பொருளாதார ார்களில் இறங்க நேர்ந்துள்ளது. எனவே, இன்னமும் ந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் தேசம், தேசிய bன் என்பவற்றைக் கடந்து விடவில்லை. தேச அரசு னும் உள்ளூர் அடக்குமுறை இயந்திரம் அதற்குத் தவைதேச அரசு எனும் அயல்நாடுகட்கு விரோதமான பார் இயந்திரம் அதற்குத் தேவை. அதன் aரிதாபிமானமற்ற கொலை பாதகங்களை பாயப்படுத்த தேசமும், தேசியமும் தேசப்பற்றும் தற்குத் தேவை. இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் னது ஒவ்வொரு சர்வதேசக் குற்றச் செயலையும் மெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு என்ற பேரிலேயே பாயப்படுத்துவதை நாம் காணலாம். மறுபுறம், தசியத்துக்கு, இன்னொரு பயனையும் ஏகாதிபத்தியம் ண்டறிந்துள்ளது. மூன்றாமுலக நாடுகளில் தசியவாதத்தை கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களைப்

Page 25
Dਤ 2008
பிளவுபடுத்துகிற உபாயமே இது கொலனி ஆதிக் காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தியாக வான தேசியம் நேரடியான கொலனிய ஆட்சி வீழ்ச்சியின் பின்பு மேலாதிக்கம், பேரினவாதம், மதே போன்ற அடையாளங்களை உள்வாங்கி யுள்ளதை காணமுடியும். இவை எல்லாமே ஏகாதிபத்தியவாதிகளது சத விளைவாக உருவான முரண்பாடுகளின் வடிவங் என்று வாதிப்பது உண்மைக்கு முகங்கொடுப் காது. எனினும் வரலாற்றுக் காரணங்களால் மக் மத்தியில் அவர்களது அடையாள வேறுபாடுக அடிப்படையில் விருத்தி பெற்ற முரண்பாடுகள் ட முரண்பாடுகளாக வளர்ந்ததில் ஏகாதிபத்தியத்த ஒரு முக்கியமான பங்குண்டு. மூன்றாமுலக நாடுகளிடையே நடக்கும் மோதல்க தமக்குச் சாதகமான ஆட்சியாளர்கட்கு ஆதரவாக சிறப்பாக, தமது நலன்கட்கு எதிரான ஆட்சி மாறாகப் போரிடும் போது பலவகைகளிலும் உத6 ஏகாதி பத்தியம் செயற்பட்டு வந்துள்ளது. நாடுக பெரும்பான்மைத் தேசிய இனத்திற்கும் சிறுபான்ன தேசிய இனங்கட்கும் நடுவே ஏற்படும் பகையை வளர்ப்பதிலும் ஒரு சூழ்நிலையில் பேரினவாதத்துக் இன ஒடுக்கலுக்கும் ஆதரவாகச் செயற். ஏகாதிபத்தியம் இன்னொரு சூழலில் பெரும்பான் சமூகத்துக்கு எதிராகச் சிறுபான்மையினரைத் து ஊக்குவித்துச் செயற்படுவதை நாம் பலமுை கண்டுள்ளோம். சிலசமயங்களில் மோதுக இருதரப்பினருக்கும் தனது முகவர்கள் மூலம் ஆ வழங்குகிறதைக் கண்டுள்ளோம். வேறுசமயங்க தனக்கு வசதியான முறையில் அமைத உருவாக்கவும் செயற்படுவதை நாம் கண்டுள்ளே கூர்ந்து கவனித்தால் ஒன்று தெளிவாகும். கொல யுகத்தில் கொலனி ஆட்சிக்கு உட்பட்டு ஒடுக்கப் நாடுகளில் உருவான தேசியத்தை ஏகாதிபத்த அறவே வெறுத்தது. கொலனி ஆட்சி முடி நவகொலனியம் எழுச்சி கொண்ட காலத்தி புதிதாக விடுதலை பெற்ற நாடுகளின் ஏகாத திய விரோதத் தேசியம் ஏகாதிபத்தியத்த வெறுக்கப்பட்டது. தேசிய முதலாளிய ஆட்சி நில இந்த நாடுகளில் தேசிய முதலாளிய ஆட்சிய களால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக முகங்கொடுக்க இயலாத சூழ்நிலையில் நாடுக இடையிலான முரண்பாடுகளிலும் தேசிய இனங்க இடையிலான முரண்பாடுகளிலும் தேசிய முதலா? தனது அரசியல் அதிகாரத்துக்கான புதிய ஆத
தளத்தைத் தேசிய சூழ்நிலையிலேயே ஏகாதிபத் தேசியவாதத்தின் மூலம் தனது மேலாதிக்கத்
நிறுவும் வாய்ப்பைப் பற்றிக் கொண்டது. கொல யுகத்தின் பிரித்தாளும் தந்திரம் மேலும் திறமைய
பயன்படத் தொடங்கியது.
தேச sja என்பது தேசிய நலன்களுடன் அத பொருந்தாத ஒன்றாக இருந்தாலும், அது முன்6ே முதலாளியச் சூழலில் இனவாதத்தின் மூலம் உழைக்

ൺ Eஇ.
ਹLnਣੈ
556)
afeು 560) U
TԼՈ
566
5tuth
-I55) 'லும் நிபத் தால் bសាយ IIGITir
மக்களைப் பிளவுபடுத்தும் நவபாஸிஸத்துக்கு ஒரு நிழலாகவும் புரட்சிகர சமுதாய மாற்றத்துக்கு எதிரான அரணாகவும் பெரு முதலாளிய நலன்கட்கு விரோத மான மூன்றாமுலக நாடுகட்கு எதிராகப் போரிடும் ஒரு போர் இயந்திரமாகவும் செயற்படுகிறது. மூன்றாமுலக நாடுகளில், ஏகாதிபத்திய விரோத ஆட்சிகள் உள்ள சில நாடுகள் நீங்கலாக, எகாதிபத்திய நலன்களை ஊடுருவ சதிசெய்யும் அடியாளனாகவும் தேசிய இனம், மொழி, மதம், பிரதேசம், சாதி போன்ற எந்த ஒரு அடிப்படையிலாயினும் மக்களைப் பிளவுபடுத்தும் முறையில் சமுதாயத்தின் ஒரு பிரிவினரது சார்பாக இன்னொரு பிரிவினர் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் ஒரு அடக்கு முறைக் கருவியாகவும் அது இயங்குகிறது. நாடுகளிடையிலான போர் மூலம் உழைக்கும் மக்களது கவனத்தை அன்றாடப் பிரச்சனைகளினின்று திருப்புவதிலும் தேச அரசு கவனங் காட்டுகிறது.
மறு முனையில் ஏகாதிபத்திய விரோத ஆட்சிகட்கு எதிராகக் குறுகிய தேசிய இன நலன்களை முதன்மைப்படுத்தி தேசிய இனங்களிடையே பகைமையை விதைக்கவும் தேசியம் பயன்படுகின்றது என்பதையும் மீள் நினைவூட்ட வேண்டியுள்ளது. எனவே, தேசியவாதம் என்பது ஏகாதிபத்திய நாடுகளிடையே பகைமையை வளர்க்காத முறையில் கட்டுப்படுத்தப்பட (86.J6Orði 12 ULU ஒன்றாகவும் ஏகாதிபத்திய ஒடுக்கலுக்குட்பட்ட நாடுகளில் நாடுகளையும் தேசிய இனங்களையும் வேண்டியவாறு பிளவுபடுத்தும் ஒன்றாகவும் ஏகாதிபத்திய உலகமயமாதல் தேசியத்தின் அழிவுக்கு வழிகோலாது. தேசிய அடையாளம் என்பது உண்மையான விடுதலைப் பாங்கான ஒரு சக்தியாக உருவெடுக்கும் போதே அது சிதைக்கப்பட வேண்டியதாகிறது.
எனவே தேசியம் என்பது இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ்த் தொடர்ந்தும் இருக்கும். அதை எவ்வாறு மனித விடுதலைக்கான ஒரு சக்தியாகப் பயன்படுத்துவது என்பதே Loffffe anouນບໍ່ சிந்தனையாளர்கட்கு முன்னுள்ள சவாலாகும்.
கடந்த எட்டு வருடங்களாக வெளிவரும் நாடக அரங்கிய லுக்கான ஆற்றுகை இதழின் 10வது இதழ் அண்மையில் வெளிவந் துள்ளது. மட்டக்களப்பில் நாஈடக அரங்கு, நாடகக்கலை ஒரு தனிக் கலை வடிவம், ஈழத்தில் வடமோடிதென்மோடி பிரிப்பும் கருத்துக்களும் ஒரு மறு பரிசீலனை, மட்டக்களப்பு மாவட்ட்த்தில் ஆங்கில் நாடகத் : துறையின் அண்மைக்கால வளர்ச்சி, மனிதனை சிறைப்படுத்தலாம் மனித மனங்களை சிறைப் படுத்தமுடியாது, ஈழத்து அரங்க போக்குகள் ஒர் அகஞ்சார் நோக்கு ஆகிய கட்டுரைகளுடன் இன்னும் பல அம்சங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. வெளியீடு; நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.

Page 26
2gnobleo
தேசியம் என்பது இன ஒடுக்கலுக்கு எதிரான ஒரு போராட்ட அடையாளங் கொண்டுள்ளவரை அது முற்போக்கானதும் புரட்சிகரமானதுமாகும். அது இனப்பகையின் அடிப்படையில் அமையுமாயின் அதன் விடுதலைப் பரிமாணம் விரைவிலேயே அடக்கு முறைப் பரிமாணமாகத் திரித்துவிடும். எனவே, கொலனிய யுகத்தில் மார்க்ஸ், லெனின் ஆகியோர் வற்புறத்திய விதமாக மேலாதிக்கவாத தேசியம் எதிர்க்க வேண்டிய ஒன்றாகவும் விடுதலைக்கான தேசியம் ஆதரிக்க வேண்டிய ஒன்றாகவும் கொள்ளப்பட வேண்டும். கொலனிய ஆட்சியின் போது கடைப்பிடித்த நிலைப்பாட்டை அப்படியே மூன்றாமுலகத் தேசிய இனப்பிரச்சினையிற் பாவிக்க இயலாது என்பதால் பேரினவாதத்தை யாரும் எதிர்க்காமல் இருக்க முடியாது. சிங்களப் பேரினவாதமாயினும் இந்துத்துவ பாஸிஸ்மாயினும் எதிர்க்கப்பட்டே ஆக வேண்டும். அதே வேளை மேலாதிக்கத்துக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிரான போராட்டம் தேசிய இனங்களிடையே ஒற்றுமையை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். இந்த இடத்திலேயே கொலனி ஆட்சிக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டம் மூன்றாமுலகின் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து வேறுபடுகிறது. கொலனித்துவ வாதிகளை நாட்டைவிட்டுத் துரத்துவது போல ஒரு தேசிய இனம் இன்னொன்றை விரட்ட முடியாது. உரிமைக்கான போராட்டத்தின் இலக்கு தேசிய இனங்களிடையே சமத்துவத்தின் அடிப்படையிலான ஒற்றுமையே. சுயநிர்ணய கோட்பாடு பிரிவினைக்கு மாற்றான ஒரு நல்ல வழியைக் காட்டுகிறது. எனவே, விடுதலைப் போராட்டம் ஏதோ ஒரு நிலையில் அமைதியான நியாயமான ஒரு தீர்வு என்ற முடிவை எட்டுவது தேவையாகிறது. இவ்வாறு மனித அடையாளம் என்ற வகையில் தேசிய அடையாளம் மதிக்கப்படுவதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஏகாதிபத்திய விரோத ஒற்றமைக்கு வழிகோல இய லும். இதுவே மனித குலத்தின் உய்வுக்கான சிந்தனை வேண்டி நிற்கும் தேசிய நிலைப்பாடு
தேசியம் என்பது மனிதரின் நிரந்தரமான அடையாளமல்ல. மனித இனவளர்ச்சி சமூக அடையாளங்களை முக்கியத்துவம் பெறுவது மனித இருப்பின் அவ்வக் காலத்தைய நிலை சார்ந்ததே. மனித சமத்துவத்தின் அடிப்படையில் முழு மானிடமும் ஒன்று படக்கூடிய ஒரு புதிய உலகமே மார்க் ஸியவாதிகளின் இலக்கு. அதை நாம் சோஷலிச உலகமயமாதல் என்று கொண்டால் அதனுள் தேசிய அடையாளம் என்பது கற்பனையான ஒன்றாகக் காலத்தினும் கரைந்து போகலாம். ஆனால் நிச்சயமாக இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் அது விழுத்தப்படும் வரை மனிதர் பிளவுபடுத்தப்பட்டுக் கொண்டே இருப்பர். இது ஏகாதிபத்தியத்தின் விருத்தி தொடர்பான வரலாற்று நியதியாகியுள்ளது. 0.
24

Dਰੰ. 2008
நான் எனது முற்றத்தில் ரோசாச் செடி ஒன்றை நட அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் - எனச் சொல்லப்பட்டது. நான் அனுமதிக்காக
சென்றபோது - ஒரு வீரன் அணித்தலைவனிடம் சென்றான். அணித்தலைவன் குழுத்தலைவனிடம் சென்றான். குழுத் தலைவன் தலைவனிடம் சென்றான்.
இவ்விதமாய் மூன்று நாட்கள் சென்றாகின.
பின்னர் மலர்களின் வாசம் நுகரப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன்அனுமதி தந்தார்கள் நான் வீட்டுக்கு வந்தபோதுமூன்று நாட்கள் தண்ணீர் இல்லாமல் ரோசாச்செடி பட்டுக் கிடந்தது அவர்கள் தந்த அனுமதிச் சிட்டையின் ஒரமாக ரோசா மலர் ஒன்று அச்சிடப் பட்டிருந்ததை கண்டேன்.
கோகுலராகவன்
گھر محی
ܕܬܐܚ܁27 曹
2 گھبر

Page 27
----------------------, 이------- .- -----------------------시디
 
 

து வெள்ளெலும்புகள் கண்ணுறங்கின அடிக்கட்டை
னக் குற்றஞ்சாட்டியது கள் கொடிகள் பொசுங்கிக் கிடந்தன கழுத்துப்பட்டி, கிழிந்த ஷேட், தொப்பி, ற்றி விறைத்த காற்சட்டை பாத்தான்கள், தீக்குச்சிகள், , வேர்க்கடலைக் கோது, மாதின் உதட்டுச்சாயம், ச்சுவடுகள், இறகுகள், எரிபொருள் வாடை டின் கட்குழிகளுக்குள்
(b.
ப்பை வார்த்தான்.

Page 28
26
நிலம் என் கால்களைப் பற்றியது குளிர்ந்த அச்சச்சுவர்கள் நெஞ்சைச் சூழ்ந்தன வானத்தில் சூரியன் மடிந்தான் இரவுக் காற்று, புல்லில் புறுபுறுத்து மரத்தின் இலைகளில் தடுமாறியது காடு பசித்த வேட்டை நாய்களின் குரைப்ை இருள் தாகத்தால் வீரிட்டலறியது காட்சிகள் எழுந்தன வற்றிய எலும்புகள் கலகலத்து எழுந்து என் எலும்புகளுள் உருகி இறங்கின கரிந்த சாம்பலால் உறுதியாகிய தசை என் த ஜின் குடுவை வாய்க்குவாய் மாறியது. சுருட்டும் சிகரட்டும் கனன்றன. விலைமாது தன் உதட்டின் மீது சிவப்புச் சா என்னைச் சூழ்ந்து சுழன்ற ஆயிரம் முகங்கள் என் உயிரைப்பலி கேட்டன.
பிறகு அவர்கள் என் ஆடையை உரிந்தார்கள், பல்லை உடைத்தார்கள், - என் குருதியை நானே விழுங்கும்வரை அவர்கள் குரலில் என் குரல் அமிழ்ந்து போய் ஈரமான என் கறுத்த உடல் வழுக்கி அவர்க என்னை ஒரு மரக்கன்றில் கட்டினர் கொதித்துக் குமிழியிடும் தாரில் என் தோல் மென்மையான வெள்ளை இறகுக் கோல்கள் நான் வேதனையால் முனகினேன்
பிறகு
பெற்றோல் திருமுழுக்கால் என் குருதி குளித்தது.
செந்தீப்பிழம்பாக வான்நோக்கி எழுந்தேன் அவயவங்கள் புழுங்க வலியால் துவண்டேன் மூச்சுவாங்க, கெஞ்சியபடி தாயின் ஒக்கலையில் தொங்கும் பிள்ளைபோ மரணத்தின் கனலும் பக்கங்களைப் பற்றிக்ே இப்பொழுது
நான் வற்றிய எலும்பு
என்முகம் - சூரியனை வியந்து நோக்கும் வலிய கபாலம்
spots : Richard Wright தமிழில் சோப
 

மார்ச்சு 2008
உமிழ்ந்தது
சைக்குள் புகுந்தது
யம் பூசினாள்
1ற்று
ள் கைகளில் உருண்டது
ஒட்டிக் கொண்டது
என் பச்சைத் தசையில் நுழைந்தன
6 கொண்டேன்

Page 29
பங்களிடம் தற்போது
சீனமூலம் : LUFTg Gör
"எனது மூதாதையர் முன்னாளில் அடிமைக பெங் ஒருநாள் என்னிடம் பெருமையுட ஆர்ப்பரித்தான்.
பெரும்பான்மையான எனது நண்பர்கள் குடும் பரம்பரைப் பின்னணியைப்பற்றிக் கூறும் பொழு "எங்கள் மூதாதை யர் களிடம் ஒரு தொகை அடிமைகள் இருந்தனர்” என்றே GLUCIb60oLDL u Lu(66) Tri கள். அவர்களுடைய பல குடும்பங்கள், தற் போதும் அடிமை களைக் கொண்டி ருந்தன. சிலகுடும்
@ (5 <é9H tQ 60) LD u| LD இல்லை. ஆனாலும் எல்லாரிடமும் அடி மைகளை வைத்து ஆண் ட அந்தப் பொற் காலத்தைப் " பற்றிப் பெருமையுடன் நினைவுகூரும் மனப்பான்6 காணப்பட்டது.
என்னைப் பொறுத்தவரை, எனது முப்பாட்டன நான்கு அடிமைகளை பெற்றிருந்தார். என பாட்டனார், எட்டு அடிமைகளைக் கொண்டிருந்த எனது தகப்பனார் பதினாறு SL960) LD&E56. வசப்படுத்தியிருந்தார். நான் அந்தப் பதின அடிமைகளையும் முதிசமாகப்பெற்றேன். அத்தே அடிமைச்சொந்தக்காரனாக இருப்பதில் ெ மிதமும் அடைந்தேன். அதோடு மட்டும6 அந்தப்பதினாறோடு இன்னும் பதினாறு அடிை
 
 

இீதி
ஆங்கில வழி தமிழாக்கம் : ந.சுரேத்நிரன்
களைப் பெற வேண்டும் என்று ஆவல் கொண் டிருந்தேன்.
இதன் பின்னர்தான், பெங் எனது வாழ்க்கையில் குறுக்கிட்டான். தனது மூதாதையர் அடிமைகள் என்பதை பெருமையுடன் திடமாகத் தெரிவித்தான். நான் அவனை ஒரு பித்தன் 61 601 3 5 T 601 கணித்தேன்.
பெங் கரி ஓர் சமூகச் சூழ லைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.ஆனால் நாங்கள நண if soilst (360Trib. நண்பர்களான தும் ஒரு புது 60) Du T607(p60s யிலேயே நடந் தது. தற்செய லாகத தான எனது வாழ்க்கையில் அவன் சந்தித் தான். இவ்வாறுதான் அது நடைபெற்றது.
ஒருநாள்,பின்னேரம்,குழப்பமான மனநிலையோடு, கல்லூரியை விட்டு எங்கு செல்கின்றேன் என்ற சிந்தனையில்லாது நடந்து கொண்டிருந்தபோது, ஒரு கார் எனக்குப் பின்னால் 'ஹோண்’ சத்தம் எழுப்பியபடி விரைவாக வந்துகொண்டிருந்தது. ஆனால் அந்த ஓசை எனக்குக் கேட்கவில்லை.
ஒரு பலம்மிக்க கரம் எனது கரத்தைப் பற்றி, என்னை தள்ளியிருக்காவிட்டால், நான் அந்தக் காரால் மோதி மிதிக்கப்பட்டிருப்பேன். நான் தடுமாறியபோதும்,

Page 30
இsடுதி
ஆபத்தின்றித் தப்பினேன். நான் என்னை சுதாகரித்துக் கொண்டு திரும்பிப்பார்த்த பொழுது, ஒரு உயர்ந்த மெலிந்த இளைஞன், என்னை உற்றுநோக்கிக் கொண் டிருந்தான். எனது நன்றிக்கு ஒரு பதில் கூட அவன் சொல்லவில்லை. ஒரு புன்சிரிப்புக்கூட அவன் முகத் தில் தவழவில்லை. கூரிய பார்வை யுடன் என்னை உற்றுநோக்கினான். 'இனியாவது கவனமாக இரும்’ தனக்குள்ளேயே சொல்லிக் கொள்வதுபோல் சொல் லிக் கொண்டான். இதிலிருந்துதான் எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது.
கல்லூரியில் நாங்கள் வெவ் வேறு பாடத்துறைகளில் பயின் றோம். நான் இலக்கியத்தையும், பெங் சமூக விஞ்ஞானத்தையும் பயின்றோம். ஒரே வகுப்புகளில் பயிலாவிட்டாலும் நாங்கள் அடிக் கடி ஒரு வரை ஒருவர் சந்திப்போம். நாங்கள் அதிகம் கதைக்காவிட்டாலும், விரைவில்
நண்பர்களானோம்.
நாங்கள் நீண்ட நேரம் கதைப்பதில்லை. காலநிலை
பற்றிக் கூட நாங்கள் அதிகம் பேசுவதில்லை. ஆனால் நாங்கள் பேசமுற்பட்டால் எப்போதும் அது அந்தப் பிரச்சினையின் முழுப் பிரவாகத்தையும் அளந்தே தீரும். இதிலிருந்து நீங்கள் நினைப் பீர்கள் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று, ஆனால் ‘பெங்கை நான் ஒருபோதும் நேசித்ததில்லை.
எனது நன்றியறிதலை வெளிப் படுத்துவதற்காகவும், 'பெங்'கின் குண, தோற்ற வெளிப்பாடுகளில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் காரணமா கவுமே அவனிடம் நட் பு கொண்டிருந்தேன். நான் அவனை நேசித்தேன் என்பதைவிட அவனி டம் மரியாதை கொண்டிருந்தேன் என்பதே பொருத்தம். அவனது தோற்றத் தில் , போக் கல நடத்தையில் நட்போ, கனிவோ தென்படவில்லை. ஆனால் அவனு டைய உருவம் பிரத்யட்சமா கும் போது ஒரு மரக் கட்டை போன்றே தோற்றமளித்தான்.
அவனது குடும்பப் பின்னணி எத்தகையது என்பதை அவன் ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் அவனோடு கல்லூரியில் பழகியவ கையில் அவன் ஒரு செல்வந்தக்
28
குடும்பத்தைச் சேர்ந்தவ என்பதை மட்டும் விளங்கக் கூடியதாக ஏனைய பட்டதாரி மாண போன்று அலி லாது கஞ்சனாக, கருமியாக தோடு, மேற்கத்திய ஆண் தவிர்த்தும் நாடகங்க டியங்களினால் ஈர்க் வனாகவும் இருந்தான். ளுக்குச் செல்வதைத்த முழு நேரத்தையும் தன யில் படிப்பதிலும், வி மைதானங்களிலும், நகரி வதிலுமே செலவழித்தா முகத்தில் புன்சிரிப்ட வெறும் அமைதியே ( டிருந்தது.
நான் பலமுறை உள்ளத்தில் என்ன புை என்று ஆச்சரியப்படுவே ஆண்டுகள் நாங்கள் தோழர்களாக இருந்தோ எனக்குத் தெரிந்தவை பாலான நேரத்தை ஆழ் னையில் ஈடுபடுவதிலேே ழித்தான்.
நான் ஒருநாள் பெங் நேரமும் எதைப்பற்றி ே கொண்டிருக்கிறாய்'எ6 ($Lଉଁi.
'உன்னால் அை துகொள்ள முடியாது அமைதியாகக் கூறி வி நகர்ந்தான்.
அவன் சொன்னது தான். ஒரு இளைஞன் மகிழ்ச்சியற்றவனாகவி தையிலும், செயலிலும் வனாகவும் இருப்பதை விளங்கிக்கொள்ள முடி என்பது உண்மைதான். எனது ஆச்சரியமான குழப்பத்திற்கு விடைகா6 மேலும் தூண்டியது. அவனது நடத்தையிலு படிக் கும் புத் தகங் அவனது கூட்டாளிகளி மிகவும் கவனம் செலுத்த கிறேன்.
அந்த ஆராய்ச்சியின் அவனுக்கு உள்ள ஒே நான் தான், நான்ம என்பதை அறிந்தேன். ஆ சிலரோடு பழகினாலு களோடு நட்பு ை
9

Dਤ 2008
ன் அல்ல என்னால் இருந்தது. 6T6606T
அவன் விளங்கிய டைகளைத் ள், நாட் கப்படாத வகுப்புக விர தனது து அறை ளையாட்டு ல் உலாவு ‘ன். அவன் அல்ல, குடிகொண்
பெங்'கின் கைகின்றது
ன், மூன்று "
வகுப்புத் LD. gey,60TfT6\) J பெரும் ந்த யோச யே செலவ
வ, நீ எந்த யாசித்துக் ன்று கேட்
தப் புரிந்
' என்று பிட்டு பெங்
2 60860) D இவ்வாறு ஆம் நடத் LDTULL என்னால் யவில்லை
எ ஆர்வம், ண என்னை
ஆகவே b, 96.66 களிலும் , ன் மீதும் தி வந்திருக்
ன் முடிவில் ர தோழன் ட்டும் தான் அவன்வேறு ம், அவர் வைத் துக்
கொள்வதை அவன் விரும்பாத தால், அவர்கள் அவனோடு அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பு வதில்லை.
மாணவிகள் அவனுடன் கதைக்க முற்படும்போதும் அவன் புன்சிரிப்பைக் கூட உதிர்ப்ப தில்லை. அவன் என்னோடு நட்புறவு கொண்டிருந்தபோதும் அவன் என்னிடமும், விறைப்பாகவே நடந்து கொண் டான். அதனால் தான் எனக்கும் அவன்மீது வெறுப்பு ஏற்படுகிறது என்று தீர்மானித் துக்கொண்டேன்.
அவன் எத்தகைய புத்த கங்களைப் படிக்கிறான் என்பதை அவதானித்தேன். நான் கேள் விப்பட்டேயிராத நூலாசிரியர்கள் உருவாக்கிய, இயற்கைக்கு ஒவ்வாத பல வகையான நூல களை அவன் படித்தான். பல நூல்கள், நூலக அடுக்குகளிலே இதுவரை யாராலும் கைவைக்கப் படாதவைகளாகும். அவன் எல்லா வகை நூல்களையும் படித்தான். ஒரு நாள் ஒரு நெடுங்கதை, மறு நாள் ஒரு தத்துவப்பாடம். இன் னொருநாள், வரலாறு. அந்த நூல் களில் என்ன உள்ளது என்பதை நான் படித்தாலே தவிர, அந்த நூல்களின் சாராம்சம் என்ன வென்றே-எனக்கும் தெரியாத நிலை யில் இப்புத்தகங்களை வைத்து பெங்கின் குணநலனை என்னால் அளவிட முடியவில்லை.
ஒருநாள் மாலை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி பெங்' எனது அறைக்குள் நுழைந்தான். அந்தத் தவணையின் போது நான் ஒரு வசதியான விடுதிக்கு மாறி விட்டிருந்தேன். எனது மேல்மாடி அறை கல்லூரிக்குச் செல்லும் பாதையையும் புதிதாகத் திறக்கப் பட்ட ஒரு சிறு கோல்ப் மைதா னத்தையும் முன்புறமாகக் கொண்டி ருந்தது.
பெங் உள்ளே வந்து எனது வெள்ளை சோபா நாற்காலியில் தனது பழைய உடையின் துTசியைத் தட்டியவண்ணமே அமைதியாகச் சாய்ந்தான்.
நான் எனது மேசையில் படித்துக் கொண்டிருந்தேன். அவனை சிறிது உற்றுப்பார்த்து விட்டு மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தேன். எனது கண் புத்

Page 31
மார்ச்சு 2003 தகத்திலும் எனது மனம், பெங்கின் ஆச்ச பழைய தூசிபடிந்த ஆடை எனது யில் என புதிய வெள்ளை சோபாவில் உற்று ஏற்படுத்தப் போகும் அழுக்கைப் பெருமை பற்றியும் சிந்தித்துக் கொண்டி ஒரு இம ருந்தது. (3 JITGÖ “6Te "சீனாவில் இன்று எத்தனை என்று டெ அடிமைகள் இருக்கிறார்கள் என்று "இரு உனக் குத் தெரியுமா ஸெங்?" நண்பர்க திடீரென்று பெங் கரடுமுரடான வாறான தொனியில் என்னிடம் கேட்டான். நான் நிை "பல லட்சம் பேராக இருக்க கூறினேன் வேண்டும்" எனது மனதில் சிந்திக் "அட கப்படாத ஒரு விஷயம் ஆதலாலும், சில நாட் களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவன் கூறிய தொகையை வைத்துக்
கொண்டு சரியோ பிழை A
யோ தெரியாத நிலை யில் இந்தப் பதிலைக் கூறினேன்.
"பல லட்சங்கள் அல்ல பல கோடி. அடிமைகள் உள்ளனர். சரியாகச் சொல்வதா னால் சீனாவின் மக்கட் தொகையில் முக்கால் வாசிப் பேர் அடிமை களே." விசர் பிடித்தால் போல் பெங் கத்தினான். "நல்ல காலம் அந்த அடிமைகளில் நான் ஒருவனில்லை" நான் சுயதிருப்தி அடைந்து கொண்டேன்.
"உன்னிடமும் அடி மைகள் உள்ளனரா" அவன் த டீரென் று கடுமையான குரலில் கேட்டான்.
6T6ö6 fillb 9.1960) D கள் இல்லை என்றால் அவன் என்னை கீழ்த்தர மாக நினைப்பானாதலால், நான் அடக்க "என்னிடம் பதினாறு அடிமைகள் வேண்டும் உள்ளனர்" என்றேன். கேட்டான் அவன் தன்னிடம் அடிமைகள் ஆல் இல்லாத காரணத்தால் ஏற்பட்ட யைச் ச பொறாமையால்தான் என்னிடம் வாகக் ச நோட்டம் பார்க்கின்றான் என்ற "நூற் எண் ணத்தால் உந்தப்பட்டு, éé அநுதாபத்தோடு "உனது குடும் ԼՈ IT 6001 6)] | பத்திற்கும் பல அடிமைகள் இருப்பார்கள்தானே"என்றேன்.
 
 

29
ரியமூட்டக் கூடியமுறை னை மீண்டும் அவன் நோக்கினான். பின்பு நிறைந்த குரலில் ஏதோ லய சாதனை புரிந்தாற் னது மக்கள் அடிமைகள்" ருமிதப்பட்டான்.
நீ க முடியாது, நல்ல ளூக்கு இடையில் இவ் அடக்கம் தேவையில்லை" ல தடுமாறிய நிலையில்
5கமா? எதற்காக நான்
"ஏன்? அடிமைப் பரம்பரையினர் கல்லூரி மாணவர்களாக வரக் கூடாதா? அவன் திரும்பிக் கொக்க கரித்தான். பின்பு சொன்னான். "நான் நிச்சயமாகச் சொல்லுவேன். உனது முன்னோர்கள் சிலபேர் கூட அடி மைகளாக இருந்திருக்கலாம்."
அவன் கொடுத்த சாட்டையடி எனது தலையைச் சுழற்ற, "எனது மூதாதையரை உனது மூதாதைய ரோடு ஒப்பிடுகிறாயா" என்று கேட் டவாறு அவனைக் கடுமையாக நோக்கிய வண்ணம் முன்னே சென்
றேன்.
உணர்வை பிரதிபலிக்க ? ஆச்சரியத்துடன் பெங் . ால் அடிமைப் பரம்பரை ார்ந்தவன் என்று தெளி கூறினாயே?" றுக்கு நூறு உண்மை" ால் நீ ஒரு கல்லூரி ன் " நான் இன்னமும் கருத்தை நம்ப மறுத்த பதிலிறுத்தேன்.
"உனக கு த தெரியாது. நான் சொல் கனிறேன். எனது தகப்பனா ரிடம் 10 அடிமை கள் இருந்தனர். 6J 6ÖTg5] UNTL L6OTIT ரிடம் 8 அடிமைகள் இருந்தனர். எனது முப்பாட்டனாரிம் 4 அடிமைகள் இருந் தனர். அதற்கு முன் னரும எனது மூதா தையர் பல அடி ഞഥങ്കങ്ങണ്ണ வைத்தி ருந்தனர்.
ஆனால் உண்  ைமuரில் எனது மூதாதையர்களைப் பற்றி எனக்கு எது வும் தெரியாது. எனது, பாட்டனாரின்
TL60Tsir foo(36) ளைகளில் அடிமை கள் வைத்திராத சிறிய வியாபாரி யாக இருந் தி ருக்கலாம். அல்லது அவர் ஒரு அடிமை யின் மகனாகவே இருந்திருக்கலாம். ஆனால் அவரைப் பற்றி நான் கற்பனை செய்யும்போது பல நூறு அடிமைகளையும், பெரிய மாளிகை யையும், ஏராளமான வைப்பாட்டி களையும் உடைய ஒரு பெரிய அதிகாரியாகவே கற்பனை செய்து வந்திருக்கிறேன்.
"எனது மூதாதையர், பெரிய அரசாங்க அதிகாரிகள்" என்று நான் பலரிடம் கூறியிருக்கின்றேன். அப்படிப் பட்ட நிலையில் "பெங்'

Page 32
இE
எனது முகத்துக்கெதிரே என்னை அடிமைப் பரம்பரை எனக் கூறியது எனது வாழ்க்கையிலேயே நான்பட்ட பெருத்த அவமானமாகத் தெரிந் தது. இது பொறுக்க முடியாதது. இதற்கான சரியான பதிலடி கொடுக் க வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் அவனைக் கள் ணகடுரமாக உற்று நோக்கினேன். ஆனால், அவனது உருக்குப்பி ழம்பு போன்ற கண்களை எனது கண்கள் சந்தித்தபோது நான் நிலைதடுமாறினேன். அவனுக்கு நான் செலுத்த வேண் டிய நன்றிக்கடனை நினைத்தபோது அமைதியுடன் எனது இருக்கைக் குத் திரும்பினேன்.
"ஆம், நான் அதை நம்புகிறேன். உன்னைப் போன்றவர்கள் அடி மைகள் வைத்திருக்கும் ஒரு குடும் பத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆனால், என்னைப் போன்றவர்கள் அத்தகைய குடும் பத்தில் ஒருக்காலும் பிறந்திருக்க முடியாது. அதனால் தான் நான் பெருமைப்படுகின்றேன்." அவன் மீண்டும் கொக்கரித்தான்.
உண்மைதான் என்மீது ஏற்பட்ட பொறாமை அவனது மனதில் கிலேசத்தை ஏற்படுத்திவிட்டது. நான் வேறு வழியின்றிச் சிரித்தேன். அவனது முகத்தில் கருமை படர்ந்தது. எனது தோற்றத்தை தனது பார்வையிலிருந்து மறைக் குமாப்போல் தனது கரத்தை அவ னது புருவங்களுக்கு முன்னே உயர்த்தினான்.
"எதை எண்ணிச் சிரிக்கிறாய்? அடிமை வம்சத்தில் உதித்ததற் காக நான் பெருமிதம் அடைகி றேன். ஏனென்றால் எங்களுடைய இதயங்கள் பாசக்கயிற்றினால் பின்னிப் பிணைக்கப் பட்டிருக் கின்றன. உனக்கு இவைபற்றி என்ன தெரியும்? உனது செல்வந்த அறையின் பஞ்சணை மெத்தையில் படுத்துக் கொண்டு இனிய கற் பனைக் கனவுகளிலே மிதக்கும் உனக்கு, இந்த விஷயங்களைப் பற்றி எவ்வாறு உணரமுடியும். உன்னைப் போன்றவர்களுடைய அகக்கண்களை என்னால் திறக் கமுடியும் என்றே கருதுகிறேன். ஆம், நான் ஒரு அடிமைப்பத்தி ரம்தான். நான் இல்லை என்று சொல்லவில்லை. நான் இதைப்
30
பெருமையாய் பிரகடன் கிறேன். எனது தந்தை அடிமைகள். அதற்கு எனது பாட்டனும் அடிமைகள். அதற்குழு சென்றால் அடிமைகளா யாரும் எனது மூதர இருந்திருக்கமுடியாது
நான், ‘பெங்கிற் பிடித்துவிட்டதோ என்று அவன் ஏதாவது பிரச்சி துவக்கும் முன்பு தந்திரமாக வெளியே வைக்க நினைத்தேன் அவன் தொடர்ந்தான்.
"உன்னிடம் 16 ஆ உள்ளனர். உனக்குத் மகிழ்ச்சி, பெருமை. உனது அடிமைகள் எ கின்றார்கள் என்பது தெரியமா? அவர்களில் டைய வரலாற்றை : என்னிடம் கூறமுடியும உன்னால் கூற முடியா "அதிருக்கட்டும், நா குச் சில கதைகளைச் கிறேன். எனது பாட்டன கீழ்ப்படிவுள்ள ஒரு அவரைக் காட்டிலும் முள்ள ஒரு அடிமையை தில்லை. தனது எஜம வீட்டில் 50 ஆண்டுகள் செய்தார். ஒரு அடிமைய என்ற வகையில் மிகுந்த யிலேயே வேலைக்குச் பட்டார். எனக்குத் தெரி திலிருந்தே அவரது தனி நரை விழுந்திருந்தது எனது பெற்றாரும், என னாரும், எஜமானனின் பின்புறம் இருந்த ஒரு விழும் நிலையிலிருந்த ெ ஒன்றில் குடியிருந்தோம்
எனது தாயார் படுப்பதில்லை. எஜம அவரது மகன்மாருக்கு செய்வதிலேயே அவரது முழுவதும் செலவழிந்த னும், அவரது மகன்மா LIFT'L60TT60J 8560öTLLI19. நான் அடிக்கடி அவதா கிறேன். தலை குனிந்த அவற்றை அவர் தாங்கி டதையும் பார்த்திருக்கிே காலத்தில், அடிக்கும் க கள் வீட்டின் கூரைப்பகு

படுத்து jb 5Tuji)
முன்பே பூட்டனும் ன்னாலும் is 6). It grg5 53 g5ul J T 35.
கு விசர் ஐயுற்றேன். னையைத் }ഖഞങ്ങ് 5 அனுப்பி ஆனால்
Hig60)LD356i திருப்தி, ஆனால் ILJIg 6l Tip உனக்குத் ஒருவனு 666) ா? ஆம்! து." ன் உனக் சொல்லு ார் மிகுந்த 9, 1960) D. விசுவாச ப் பார்த்த Tனர்களின் கடுழியம் பின் மகன் 5 {9ßQ6T60)LD
E ந்த காலத் லைமயிரில் நானும் ġbir LITTLLL
வீட்டில் உடைந்து 5TLL605
வீட் டில் ானிக்கும், 5 Lb LJ60of ଧୋity5|T6it 5). 6123LDIT நம் எனது பேசுவதை னித்திருக் 6Ꭷ1600Ꭲ600IᎿᏝ) , க் கொண் }ன். பனிக் ற்றில் எங் தி ஆடும்.
2008 அப்போது பனிக்காற்று எங்கள் வீட்டினுள் புகுந்துவிடும். மரத்தால் செய்த கட்டிலில் ஒரு மெல்லிய போர்வையைப் போர்த்திக் கொண்டு குளிரால் நடுங்குவோம். எனது வயது முதிர்ந்த பாட்டனாரும், வாலிபரான எனது தந்தையும், குழந்தையான நானும், வீட்டில் சூடு ஏற்படுத்துவதற்காக காய்ந்த சருகு களையும், வைக்கோல், விறகுக ளையும் சேகரிக்க வெளியில் செல்வதுண்டு.
நாங்கள் அவற்றை எரித்து சூடு உண்டாக்கும் போது எனது பாட்டனாரின் வாய் சில வேளை களில் திறக்கும். அப்போது அவர் சொல்லுவார்,"நல்லவனாகவும், நேள் மையானவனாகவும் வாழ்! நான் எவ்வாறு எனது எஜமானனுக்குப் பணிவிடை புரிந்தேனோ அதே பாணியில், நம்பிக் கைக் குப் பாத்திரமானவனாகப் பணிசெய்! நன்மை எப்பொழுதும் நல்ல பரி சுகளையே தரும் !" எனது தகப்பனார் அதிகம் பேசமாட்டார். எனது பாட்டனார் தனது உரையை முடிக்கும்போது நெருப்பும் அணைந் துவிடும். பின்பு நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடியே குளிர்ந்த இரவில் நித்திரையில் ஆழ்ந்துவிடுவோம்.
"நன்மை எப்பொழுதும் நல்ல பரிசுகளையே தரும்" என்ற எனது பாட்டனாருக்கும் "நல்ல பரிசு" விரைவிலேயே கிடைத்தது. ஒரு கோடைகாலக் காலைநேரத்தில், நாங்கள் கண்விழித்தபோது அவர் வீட் டில் இல் லை. எங்கள் தோட்டத்தில் உள்ள மரக்கிளை ஒன்றில் அவர் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். அவரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க் கவும் எனது தாயார் என்னை அனுமதிக
கவில்லை. அவரது பூதவுடல்
விரைவாக ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டு ஒரு பாயால் மூடப் பட்டுப் புதைக்கப்பட்டது. அவரது அழுக்கேறிய பெரிய கால் களைத்தான் என்னால் பார்க்க முடிந்தது. அதுதான் எனக்குக் கிடைத்த எனது பாட்டனாரின் இறுதித் தரிசனம்,
அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்? ஒரு எளிய காரணம் ஒன்று கூறப்பட்டது. எஜமானர் தனது விலையுயர்ந்த
.--—ത്തപ്പെ

Page 33
மார்ச்சு 2008
பொருட்கள் சில தொலைந்து போனதை அறிந்து எனது பாட் டனார்தான் குற்றவாளி என்று குற்றம் சாட்டினார். பாட்டனார் இக்குற்றத்தை மறுத்து தனது நாணயத்தை வெளிப்படுத்த இயலா தவரானார். எனது பாட்டனார் ஒருக்காலும் தனது எஜமானிடம் திருடியிருக்க மாட்டார். ஆனால் இதற்காக அவரது காதுகள் புடைக்கப்பட்டு, மிகக்கொடிய வார்த் தைகளால் அவதுTறு செய்யப்பட்டார். அதோடு அந்தப் பொருட்களுக்கான பெறுமதியை செலுத்துமாறுகட்டளையிடப் பட்டார், பாட்டனார் அவமானத் தால் தலைகுனிந்தார். அது மட்டுமன்றி தனது எஜமானன் தன்னிடம் காட்டிய அன்புக்குப் பிரதியுபகாரம் செய்யமுடியாமல் போனது குறித்தும் அவரது நம்பிக்கையை இழந்து போனது குறித்தும் வருந்தினார். இது அவரை நிலை குலைய வைத்தது. அத்தோடு இத்தனை வருட அடிமை வாழ்வுப் பணியின் உழைப்பு மீதியாக அவரி டம் ஒரு செம்புக் காசுதானும் இருக்கவில்லை. அந்த இழப்பை ஈடுசெய்ய, ஆக ஐம் பது ஆண்டுகள் அவரது நேர்மையான விசுவாசமான உழைப்புக்குப் பிரதிபலனாக, "நன்மை செய்த வர்களுக்கு நன்மையே பரிசாகக் கிடைக்கும் என்ற அவர் சொல்வது போல" தனது சொந்த இடைப்பட்டி (பெல்ட்) யையே தூக்குக் கயிறாகப் பாவித்து மரத்தில் தனது உயிரை நீத்தார். இதுதான் அவருக்குக் கிடைத்த "நல்ல பரிசு."
வீட்டிலுள்ள அனைவரும் அவருக்காக இரக்கப்பட்ட போ திலும் அவர்தான் பொருட்களைக் களவாடியவர் என்றே நம்பினார்கள். ஆகவே நான் ஒரு அடிமையின் மகன் மட்டுமல்ல. இப்போது ஒரு திருடனின் பேரனாகவும் ஆகி விட்டேன். இருந்தாலும் நான், எனது பாட்டனார் எதையும் களவெடுத் திருக்க மாட்டார் என்பதைத் திடமாக நம்பினேன். அது அவரு டைய பண்பாடு அல்ல. அவர் ஒரு நல்ல மனிதர்.
பல மாலை நேரங்களில் எனது தகப்பனார் தனது கைகளில் என்னை வைத்துக் கொண்டு ஆட்டுவார். அன்று ஒருநாள்
அதிகார என்னிட ഉ-ബiബ്ര அதனால் ஆளும்
அரசியல
6) O60)
அதிகார தான் எ குடை, ! பிடிப்பவ குதுகலி
அள்ளிப்
காசுகளு சங்கூதள
சாமரை
அறிவா6 ආ606065
இடிபடுகி
இதனால் உழைப் குரல்கள் உண்ை அம்பல
 
 

த்துக்கான ஆவல் மும் உன்னிடமும் றைந்திருக்கிறது.
த்தான்
வர்க்க
திகாரம்
கிறது.
த்தின் பங்காளி ன்றுதான் கொடி, ஆலவட்டம் னும் விக்கிறான்.
போடும் 53585.T&E வும்
வீசவும் ரிகளும் ர்களும் றார்கள்.
) பாளிகளின்
h LDt" (BLD6ü6v) மயின் குரலும் மேறுவதில்லை.
அதற்கேற்ற கூலியையும் தராததனால்த்தான் அதை நிரப்ப முடியவில்லை.
இருந்தாலும் எவருடைய கழுத்தை நெரித்தாவது பலரது வயிற்றிலடிக்கும் அதிகாரத்தில் உன்னாலும் என்னாலும் பங்காளிகளாக முடியும்.
கணனி ஊடகங்களுக்கூடாக இக்கனவுகள் எமக்குள் கலாபூர்வமாக பதிக்கப்படுகின்றன.
அதற்காக உலகமும் சந்தையும் திறந்து கிடக்கிறது. இனி நானும் நீயும் முடிவுசெய்ய வேண்டியது. உன்னதங்களைத் தேடி அதிகாரங்களுக்கு உலாப் பாடுவதா உழைப்பவர் தலைநிமிர உறுதி கொள்வதா.

Page 34
இEஇ
ஆசிரியர் செங் கதிரோன். விபரங்களுக்கு 7,37வது ஒழுங்கை(உருத்திரா மாவத்தை, கொழும்பு 06 முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்
வேலைப்பளுவின் காரணமாகவோ என்னவோ என்னைக் கைகளில் வைத்த வண்ணமே உறங்கி விட்டார். எனது பாட்டனாரின் இனிய நினைவுகளிலே லயித்த, அவரது இழப்பால் துயரத்தில் ஆழ்ந்த எனக்கு அன்று நித்திரை வர வில்லை. அவரது இனிய முகத்தை நினைத்தபொழுது எனது கண் களில் நீர் வடிந்தது. நான் திடீ ரென, பாட்டனாரின் கரங்களிலே இருப்பதாக எண்ணிக்கொண்டு, "தாத்தா! நான் நீ எதையாவது திருடியிருப்பாய் என்பதை நம்ப மாட்டேன். வேறுயாராவது தான் திருடியிருக்க வேண்டும்" என்றேன். "குட்டி எருது நீ என்ன சொல்கிறாய்" எனது அப்பாவின் குரல் தான் கேட்டது. எருது வருடத்தில்(சீனக் கலண்டர்) நான் பிறந்ததால் எனக்குப் பெயர் "குட்டி எருது
நான் எனது கண்களைத் துடைத்துக்கொண்டேன். ஆனால் எனது தகப்பனார் எனது கண் னிரைப் பார்த்து விட்டார். நான் தாங்கமுடியாது குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினேன். அவரால் நித்திரை கொள்ளமுடிய வில்லை. அத்தோடு அவரது கண்களும் கலங்கின. அவர் என்னைச் சமாதானப்படுத்தினார்.
"நீ சொல்வது சரிதான் மகனே, உனது பாட்டனார் எதையும்
32
G களவெடுக்கவில்ை காழும புத தெரியும். யார் : தமிழிச் சங் திருடன் என்று" கத்தின் LDITg5 IT 15 g5 LDL Gl) Td, 96), J g5 60)858. வெளிவருகிறது கொண் டு எலி ல ള ഞണ്ഡ്, இதன் என்னிடம் சொல்லு '? து ಘ್ವಿ கெஞ்சினேன். கவ1ஞர ந லா சிறி
து தயங்கி கேட்டார். "வேறு ழாக வெளிவந்துள்ளது. கவிஞர் சொல்லமாட்டேன் நீலாவணனி பற்றிய வாக்குத்தா கட் டுரைகள், ': நான் தலையை படைபபுகள, அவர நனைவாக - இடம் பெற்ற கவிதா நிகழ்வு அவா ஆத்திரத்ே பற்றிய செய்திகள் என்பவற்றை துவங்கினார். தாங்கி வந்துள்ள இம் மடலின் "எஜமானனின்
தான் திருடன், என ருக்கு அது தெரி காக்கைக்கும் இர தெரியக்கூடாது. உ தனது உயிரைக்கெ எஜமானனைக் காட் பினார். அதனாற் உண்மையைச் செ இப்பொழுது உை இறந்து விட்டார். ந யைச் சொன்னா என்னை நம்ப பு அத்தோடு இது எங்க பிரச்சனையைத் தே
பெங் கதை நிறுத்திவிட்டு மீண் முன், ஒரு எக்கா6 உதிர்த்தான். "எ6 தந்தையார் சொன்ன சத்தைத்தான் உன லுகிறேன் நண்பா, வார்த்தைகளை அட்ட வில்லை. நான் ( சொந்தக் கற்பனையி LDL (6LĎ 6T600Ť 600 ľ முக்கியமான விஷt விடவில்லை."
நான் தலையை கதையைத்தொடர அ
"அப்பா சொன்ன அடிப்படைக் காரண னால் விளங்கிக் ெ வில்லை. ஆனாலி மேலதிகமாகக் கேள் நான் விரும்பவில்ல தாத்தாவின் இழ சிந்தனையில் ஆ1 மீண்டும் தொடர்ந்து
தாத்தா இல்ல என்னைப் பார்க்க என
 

மார்ச்சு 2008
10. ଶଶ] &{585 -600, 60) lDu୩ 6୩
ளைப்பற்றிக் வற்றையும் படி அவரைக்
விட்டு, அப்பா
யாரிடமும் ான்று எனக்கு
ஆட்டினேன். தாடு சொல்லத்
மூத்த மகன் ாது பாட்டனா u JLb. @(5 FF 3த விஷயம் னது தாத்தா, ாடுத்து சின்ன பாற்ற விரும் தான் நான் ால்லவில்லை. ாது தாத் தா 6, 260060D லும் யாரும் DFTL LIFTf 8fo . ளுக்கு மேலும் ாற்றுவிக்கும். யை இடை டும் தொடரு ாச் சிரிப்பை எக்கு எனது எதன் சாராம் க்குச் சொல் அவர் கூறிய டியே சொல்ல இதை எனது ல் கூறுவதாக தே. நான் பம் எதையும்
ஆட்டிவிட்டு னுமதித்தேன். காரணத்தின் ரிகளை என் ாள்ள முடிய அவரிடம் விகள் எழுப்ப ல. ஆனால் ப்புப் பற்றிய பட்டு நான் அழுதேன்." ாவிட்டாலும் து தந்தையும்
அன்னையும் இருந்தனர். நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தோம். எனது பாட்ட னாரின் மறைவுக்குப் பின்பு எனது அப்பா எதையோ இழந்தவர்போல் காணப்பட்டார். அவரது முகத்தில் ஒரு பொழுதும் புன்சிரிப்புக்கூடத் தவழ்ந்த தில்லை.
ஒருநாள் மாலை- அப்போது பனிக்காலம் துவங்கிவிட்டது. நானும் அப்பாவும் வீட்டினுள் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டிக் கொண்டு இருந்தபோது, வீட்டிற்கு வெளியில் திடீரென்று ஒரு கல வரம் ஏற்பட்டது. "உதவி உதவி! என்று யாரோ கத்தும் சத்தமும் கேட்டது. பயத்தால் எனது அப்பா வின் கழுத்தை இறுக்கிக் கட்டிப் பிடித்துக்கொண்டேன். அவர் எனது காதுக்குள் "நான் அப்பா உன் னோடு இருக்கிறேன் பயப்படாதே" என்றார். பின்பு வெளியே அமைதி ஏற்பட்டது.
ஆனால் சிறிதுநேரம் செல்லு முன்பே என் அப்பாவை எஜமான் அழைப்பதாக யாரோ வந்து சொன் னார்கள். அப்பா நீண்டநேரமாக விட்டிற்குத் திரும்பாததால் நான் தனியே இருந்து பயந்து கொண்டி ருந்தேன்.
பின்பு எனது தாயும் தந்தையும் ஒன்றாக தேம்பி அழுதவண்ணம் வீட்டில் நுழைந்தனர். அப்பா விம்மி அழதபடி தனது கரங்களால் என்னைப் பற்றி இறுக்கிக் கொண் டார். ஏங்கிய வண்ணம் தாயோடு கதைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு நாங்கள் மூவரும் பின்னிப் பிணைந்த வண்ணம் ஒருங்கே படுத்து உறங்கினோம். எனது பெற்றோர் பேசிக்கொண் டதை என்னால் முழுமையாக விளங்கிக் கொள்ளமுடியவில்லை. எனக்கு விளங்கியது இவ்வளவு தான். "என்னைவிடு நான் சாகி றேன். நான் வாழ்வதால் என்ன பயன். நாம் எஜமானின் அடி மைகள். அவர் சொன்னதைச் செய்ய வேண்டியவர்கள்.
"நமக்கு மேலும் குழந்தைகள் பிறந்தால், அவர்களுக்கு அடுத்த தலைமுறையிலும் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் எல்லாரும் அப்போதும் அடிமைகளாகவே இருப்பார்கள். அந்த விதியை யாரா லும் மாற்றி எழுத முடியாது. நான்

Page 35
மார்ச்சு 2903 உயிர் வாழ்வதால் குட்டி எருதும் அடிமையாகத்தான் வாழவேண்டும். நமது அடிமை வாரிசா
"அதைக் காட்டிலும் எனது எஜமானுக்கு எனது உயிரை விற்கிறேன். அதன் மூலம் "குட்டி எருது" பாடசாலைக்குச் செல்ல
முடியும். அதன்பின்பு அவனது
சொந்தக் கால்களில் புதிய பிரவா கமாக இப்பூமித்தாயின் மண்ணில் அவன் நடக்க முடியம்."
"பெங்"கின் கண்கள் இரத்தச் சவாலையாக ஒளிப்பிழம்பாகின. ஒரு சிறிது அமைதிக்குப்பிறகு அவன் தொடர்ந்தான். எனது தந்தையார் தனது தியாகப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் உச்சரித்த ஒவ்வொரு வார்த் தையும் நினைவில் இருக்கின்றன. எனது வாழ்வின் கடைசி வினாடி வரை நாண் அதை மறுக் க மாட்டேன். அவர் உச்சரித்த வார்த்தைகளின் மொழித்தாக் கத்தை, உனது மொழித் தாக் கத்துக்கு ஏற்றவண்ணம் மாற்றிச் சொல்லுகிறேன். ஆனால் அந்த வார்த்தைகளின் உணர்ச்சிப் பிரவா கத்தை உன்னால் உணர்ந்து கொள்ள, கிரகிக்க் முடியுமென்று நம்புகிறேன்."
எனது தாயார் அதிகம் கதைக்கவில்லை. எனது தந்தை யார் கட்டிப்பிடித்துக் கொண்டு தேம்பித்தேம்பி அழுது கொண் டிருந்தார். "நீங்கள் இல்லாமல் நான் எப்படி உயிர் வாழப்போகிறேன்." என்ன பிழை நடந்துள்ளது என் பதை உணராவண்ணம் நானும் அழுதுகொண்டிருந்தேன்.
பொலிசார் மறுநாட் காலை, எனது அப்பாவைத் தேடிக் கொண்டு வந்தபோது நாங்கள் படுக்கையில் இருந்து எழும்ப வில்லை. அம்மா அப்பாவின் கரங் களைப் பற்றிக் கொண்டு அழுதார். நானும் அழுதேன். முதல் நாள் மாலை யாரையோ கொன்றதாக அப்பா குற்றம் சாட்டப்பட்டிருந்தார். நான் அதை நம்பவில்லை. அந்தக் கலவரம் நடந்தபோது அப்பா என்னுடன் நெருப்பருகே இருந்தார். அவள் என்னைக் கட்டிப்பிடித்தவாறு என்னை விட்டு அகலாது இருந்தார். அப்படி இருக்க, எப்படி வெளியே உள்ள ஒருவரை அவர் கொலை செய்திருக்க முடியும். அப்பா
தன்னைப் ബിൺ ഞൺ. குனிந்தவாறு றார். அவர் பி களைப் பிடி அம்மா ஒன்று 866f 6f6f606 விட்டு அப்பா றனர்.
அதுதான் கடைசியாக மாதங்களுக் யிலே அவர் பட்டு உயிரிழ கட்டத்தில் எஜமானனின் செய்வதை நீ பாடசாலைக்கு ருந்தேன். எங் அனைத்தும் எடுக்கப்பட்டிரு னின் உயிை எனது தந் 6 விலைக்கு (எஜமானனின் கொலையைச் பின்னர் கேள்6 எஜமானன் வ 9|| Lillquist60TT னுக்கு நா உள்ளவனாக இல்லை. எஜ னது மகனை தேன். அவர்க 6160Tg5l UTILL னாரையும் ெ வர்கள். எனது ருக்கு வி6ை பணத்தை நா நான் இன்று ச அந்தஸ்த்துக் தனது இன்னு லேயே ஈந்த
 
 

யறிய புதைப்பின் புடைப்பு நாடக காட்சி
அனுசரணையில்
JTg585 T8585 (puj6) தனது தலையைக் பொலிசாருடன் சென் ன்னால் அவரது கை bக நான் ஓடினேன். ம் பேசவில்லை. அவர் ன அடித்துவிழுத்தி வைக்கொண்டு சென்
நான் அப்பாவைக் ப் பார்த்தது.சில குப் பிறகு, சிறை நோயினால் பீடிக்கப் ந்தார். அந்தக் கால , எனது தாயார் வீட்டில் வேலை நிறுத்திவிட்டார். நான் குச் சென்று கொண்டி களுடைய செலவுகள் எஜமானரால் பாரம் நந்தது. தனது மக DJ 85 (BFTULug51335|T35 தையின் உயிரை வாங்கியவரல்லவா! மகன்தான் அந்தக் செய்தவன் என்று விப்பட்டேன்.) ஆனால் ாக்குத் தவறவில்லை. ல் இந்த எஜமான ண் நன்றியறிதல் இருக்க வேண்டுமா? ஜமானனையும், அவ யும் நான் வெறுத் 1ள் எனது எதிரிகள். னாரையும், தகப்ப காலைசெய்த கய து அப்பாவின் உயி லயாகக் கொடுத்த ன் செலவழித்தேன். மூகத்தில் பெற்றுள்ள காகத்தான் அப்பா னுயிரை இளவயதி ார். அந்தப் பெரு
மகனின்-ஒப்பிலாத் தியாகியின் இலட்சியம் நிறைவேறிவிட்டது. என்ன வந்தாலும் சரி எங்கள் மூதாதையரின் அடிமைப் பாரம் பரியம் என்னோடு அழிந்துவிடும்.
"பெங்" திடீரென கதையை நிறுத்தினான். அவனது முகத்தில் பயங்கரம் நிழலாடியது. உயிர்த் தெழும் கோபக் கனலை அணைக் குமாப்போல அவனது உதடுகளை அவன் கடித்தான். அவன் இன்னும் எதையோ மறைக்கிறான் என்று நான் கருதினேன். நான் அவன் கூறிய கதையை உணர்ச்சி மேலிட்டபோதும், "இன்னும் எத்தகைய பயங்கர ரகசியங்கள் உன்னிடம் உள்ளன." என்று கேட்குமாப்போல் அவனது முகத் தைக் கூர்ந்து நோக்கினேன்.
அவன் எனது உள்ள அலை களைப் புரிந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவனது முகம் செஞ் சூரியனைப் போலப் பிரகாசித்தது. அது அவமானத்தால் ஏற்பட்ட தோற்றமா?-கோபாவேசத்தால் ஏற்பட்ட முகபாவமா? தெரிய வில்லை. எனது அறைக்குள் இரண்டு மூன்று முறை குறுக்கு நெடுக்காக நடந்த பின்பு மீண்டும் இருக்கையில் அமர்ந்தான். அவ னது முகம் மீண்டும் ஆவேச முற்றது. "ஆம் அந்தக் கதை அத் துடன் முடியவில்லை. நான் சிலவற்றை இன்னும் சொல்ல வில்லை. சரி, நான் அவற்றைக் கூறிவிடுகிறேன்."
ஒருநாள், பாடசாலையில் இருந்து வழமைக்கு சிறிது முன்பாக வீடு திரும்பினேன். எனது தாயார் கட்டிலில் வேறொரு ஆடவ னுடன் இருக்கக் காணப்பட்டார். அவர்கள் நான் வந்ததை அவ தானிக்கவில்லை. ஆகவே நான்

Page 36
இEஇ
மெதுவாக வெளியேறினேன். எனது இதயம் கோபாவேசத்தாலும் அவ மானத்தாலும் வெடித்துக் கொண் டிருந்ததது. நான் முழு நேரத் தையும் பள்ளியில் படிப்பதிலேயே கவனத்துடன் செலவழிக்கிறேன். வீட்டிலே எனது தாயார் விபச் சாரத்தில் ஈடுபட்டி ருக்கின்றார். இந்த நிலை என்னைப் புழுங்க வைத்தது. இருப்பினும் எனது தாயை எல்லையில்லாப் பாசத் துடன் நேசித்தேன். அவரை ஏச எனது மனம் ஒருப்படவில்லை. அதுமட்டு மல்ல! அம்மாவோடு உடனிருந் தவன் வேறுயாருமல்ல! எஜமானனின் மகன்தான். எனது பாட்டனாரை அழித்து விட்டு, எனது அப்பாவைக் கொன்று விட்டு எனது தாயாரையும் ஒழித்துக் கொண்டி ருக்கிறான்.
"குட்டி எருது" வருமுன்பு கெதியாக வெளியே போ" என்று எனது தாயார் கூறினார். அதற்கு எஜமானின் மகன் ஏதோ தாயா ரிடம் கூறினான். அதற்கு அம்மா, "உனது இரக்கத்தின் சாட்சியாக இங்கு தொடர்ந்து வராதே! பின்பு நீ "குட்டி எருதை" சந்திக்கவேண்டி நேரிடும். தயவுசெய்து உனது இதயத்தைத் தொட்டு நட
நான் உள்ளே சென்றபோது, தாயார் தனிமையாகக் கட்டிலில் இருந்தார். நான் நேராக அவளிடம் சென்றேன். "நீ வந்துவிட்டாயா? SubLDT (385TULDT85ä5 (885"LITT.
நான் அவருடைய கரங்களைப் பற்றினேன். கோபத்துக்கும் அவமா னத்துக்கும் இடையே துவண்ட வனாக, கேவலம் அம்மா கேவலம்! அப்பா இறந்து இன்னும் ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. அதற்குள்ளாக நீவேறு மனிதர்க ளோடு விளையாடிக் கொண் டிருக்கிறாய். நான் பள்ளியில் எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கி றேன். அப்படியிருக்க நீ இவ்வாறு நடக்கிறாய். எப்படியம்மா! உன் னால் நடக்க முடிகின்றது?
அம்மா அழுதவண்ணம், "குட்டி எருதே"என்றவள் அப்படியே விம்மல் தாளாமல் படுக்கையில் சாய்ந்தாள். இது எனது கல் மனதைக் கரைத்தது. அவள் என் மீது செலுத்தும் அன்பும் புரிந்து ணர்வும், நான் மாலை வேளை களில் எனது வீட்டுப் பயிற்சிகளைச்
34
செய்யும்போது உடன் வழங்கும் ஆறுதல் உற்சாக வார்தை முன்னே நிழலாடின. "எண் னை மை அம்மா!" நான் மன் "நான் இவ்வாறு புண்படும்படி பேசியி என்னை மன்னி SubLDT!"
சிறிதுநேரம் தலையைத்துக்கி அமர்ந்து என்னை GasTGirLT6ft.
"நீ சொன்னது : குட்டிஎருது நான்தா மன்னிப்புக் கேட்கவே அப்பா இறந்த பி உள்ள ஒரே சொத் தான். நான் உனக்கா வாழ்கிறேன். நீ மட் திருந்தால், நான் ம உனது தந்தையின் லேயே விழுந்து விட்டிருப்பேன். அ இறுதிவார்த்தைகளை விட்டாயா? நீ ! வாழ்வதைத் தாங்க படிக்கவேண்டும் என்று அவர் அந்த இலட்சி தனது உயிரைத் செய்தார் என்றால், நா உயிரையும் தியாக கூடாது. எனது முற்பி பாவங்களின் கா என்னவோ! எஜமான எடுபிடியாளாக :ே போதிருந்தே என்னை படுத்திக் கொண்டிரு அவனிடமிருந்து வில்லை. உனது த பின்பு, நாங்கள் வீ( வந்த பின்பு என்னைத்தேடி வ ருக்கிறான். வேறெங் தைவிட எண்ணிட அவனுக்கு இலகுவா நான் அழகான தே பதும் என் குற்றப் னொன்று அவனுடை தான் எங்களைப் ப நீ படித்துக் கொன அவர்களுடைய பண நாங்கள் வாழமுடிய எஜமான் எதையு! துணிந்த கொடூர நெ

ருந்து எனக்கு மொழிகளும் தகளும் என்
னித்துவிடு ாடினேன்.
உனது மனம் நக்கக்கூடாது. துக் கொள்
கழித் துத் இருக்கையில் அனைத்துக்
உண்மைதான் ன் உன்னிடம் ண்டும். உனது ன்பு எனக்கு து நீ மட்டும் க மட்டும்தான் Lடும் இல்லா கிழ்ச்சியோடு புதைகுழியிஉயிரை ÜLIT660)Lu ா நீ மறந்து 9, 1960). LDU T.85 முடியாமல் நீ விரும்பினார். யத்துக்காகத் தியாகம் ன் ஏன் எனது ம் செய்யக் நப்பில் செய்த ரணமாகவே னின் வீட்டில் வலைசெய்த 5 தொல்லைப் ந்தான். நான் தப்பமுடிய நதை இறந்த மாறி இங்கு தொடர்ந்து 3துகொண்டி கும் செல்வ ம் வருவது னது. மற்றது ாற்றமாயிருப் தான். இன் ய குடும்பம் ாமரிக்கிறது. டிருக்கிறாய். b இல்லாமல் ாது. சின்ன செய்யத் நசன், அவனு
ιDπιτέθη 2008
டைய விருப்பத்துக்கு அடிபணிவ தைத் தவிர எனக்கு வேறு ഖഗ്ഗീuിഞ്ഞുങ്ങിണ്ഡ,
குட்டி எருது என்னை மன் னித்துக் கொள். நீ படித்து முன் னேறுவதும், நீ அடிமையாக வாழ வேண்டும் என்ற அவசியம் ஏற்ப டாமல் இருப்பதற்குமாக நான் எந்தத் தியாகத்தையும் செய்வேன். எந்தத் துயரத்தையும் ஏற்றக் கொள்வேன். எனக்கு என்ன நடந் தாலும் பரவாயில்லை." இதுவும் அவன் உச்சரித்த முழுமையான சொற்பதங்கள அல்ல. அந்த உணர்ச்சிப் பிரவாகத்தின் சாராம் சமே. அந்தத் தியாகம், செழும் சொற்களின் சிறுபகுதியே.
நாண் தாயாரைக் கட்டி அணைத்தேன். அவர்மீது எனக் கிருந்த அன்பு மேலும் பன்மடங்கு பெருகியது. "உன்னால் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாது அம்மா! நான் பாடசாலைக்குப் போவதை நிறுத்திக்கொள்கிறேன். இந்தக் கீழ்த் தரமான எளிய வாழ்வுக்கு உன்னை நான் அணு மதிக்கமாட்டேன். நான் படிக்க விருப்பமில்லை. அதைக்காட்டிலும் அடிமையாகவே இருந்துவிட்டுப் போகிறேன். வாழ்நாள் முழுவதும்." உடனே அவள் எனது வாய்ைப்பொத்தினாள். "முட்டாள் தனமாகக் கதையாதே. நீபடித்து புதிய வரலாறு படைக்கவேண்டும். எனது வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இந்தக் கீழ்த்தரமான வாழ்க்கையை ஏற்றுக்கொள்வேன். அவள் கதறினாள்.
அன்று மாலை முழுவதும் கண்ணிரும் கம்பலையுமாக என் னைத்தேற்றுவதில் ஈடுபட்டாள். இறுதியாக அம்மாவின் வேண்டு
கோளுக்கு உடன்பட்டேன். அடுத்த
நாட் காலை வழமைபோல் பாட சாலை சென்றேன். “பாடசாலை செல்லப்போவதில்லை." என்ற கதையை நான் ஒருபோதும்
கூறியதில்லை. அதன்பின்பு நான்
கடுமையாக கல்வியில் ஈடுபட்டேன். பாடசாலைக் கல்வியோடு எங்கும் எதிலும் நான் அறிவைப் பெருக்கு வதில் ஈடுபட்டேன். அது எனது பிற்காலத்தைப் பொற்காலமாக்கும் என்று நம்பினேன். எனது பெற்றாரின் விருப்பத்தை நிறைவேற்றி எங் களது அடிமை வாழ்வை நிர்மூல

Page 37
மார்ச்சு 2003
மாக்குவதில் என்னை அர்ப்ப னித்தேன்.
ஆனால் கொடுமையான பிரத் யட்ச நிலை என்னை மிக மோச மாக அழுத்தின. எனது இறந்தகால நிகழ்வகள் ஒரு பிசாசைப்போல் என்னை ஆக்கிரமித்தன. வாழ்க்கை மிகவும் கீழ்த்தரமானதாக இருந் தது. அதுவும் எனது அடிமை வாழ்வை அகற்றும் போராட்டம் மிகக் கீழ்த்தரமாக விளங்கியது. இருந்தாலும் எனக்கு திடநம்பிக்கை இருந்தது. என்னை விழித்தெழச் செய்ய எனது அன்னையின் அன்பும் எதிர்பார்ப்புகளும் துணை நின்றன. அது எந்தப் பிரச்சினை யையும் எதிர்கொள்ளும் மனோ திடத்தை எனக்கு வழங்கியது.
"எனது சிறிய எஜமானன் தொடர்ந்து தாயாரிடம் வந்து சென் றது உண்மைதான். ஆனால் அதை நான் பார்த்தும் பாராதிருந்தேன். அவன் சென்ற பிறகு, தாயார் ஒரு வேறுபாடான பெண்ணாகக் காட்சி அளித்தாள். அம்மா தொடர்ந்து அழுவதை நிறத்துவதற்கு எனக்கு நீண்ட நேரம் பிடிக்கும். இது தொடர்ந்து நடந்திருநதால் எனது தாயார் விரைவில் இறந்திருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான்கு ஐந்து மாதங்களின் பின்னர் சிறிய எஜமானன் ஒரு பெண்ணைத் தனது நிரந்தர வைப்பாட்டியாக எடுத்துக் கொண்டு எனது தாயாரிடம் வரு வதை நிறுத்திக் கொண்டான். அதன் பின்னர் எனது தாயார் நீண்டகாலம் என்னுடன் அமைதி யாகக் காலம் கழித்தார். நான் கல்லூரியில் சேரும்வரை அவர் உயிருடன் வாழ்ந்தார்.
எனது தாயார் இறந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. எனது தாயாரையோ எனது தந்தையா ரையோ , பாடடனாரையோ ஒருநா ளாவது நினைவுகூர மறந்த தில் லை. நான் அடிக் கடி அவர்களது கீழ்த்தரமான வாழ்க் கையைப் பற்றி நினைப்பேன். ஆனால், அவமானச் சிந்தனை யோடு அல்ல. நான் அவர்களுக் காக முகம் சிவந்ததுமில்லை. எனது மூதாதையர் அடிமைகள் என்று கூறுவதில் எக்காலத்திலும் நான் பெருமையடைந்துள்ளேன். ஆம் உண்மையான பெருமை யடைந்துள்ளேன். எனது பாட்ட்னார் திருடன் என்ற பெயரால் பட்டை
== >്വം .ܒܫܡܝ܋ܒܐܒܝܫܝܐ ള്ള
35
தீட்டப்பட்டபெ பெறு பேறாகத் மாண்ட பொழுது சிறையிலே பழ ஓரிடமும் எ6 மடிந்தபோதிலு
لگایا
சுதந்திரககா சுவாசிக்க ! பொட்டுக்கு சதைப்பைக் ୭-୩iରଞ୯ போராடும்
மனிதரில்
சமாதான ே என் சுதந்தி தறித்துவிட் நாக்கிலிப் ! LLÉlősgit G பேசும் அர திறக்காத பூ அவிழ்க்கா இரும்பென பரஸ்பர பு பேச்சுக்கள் ஆனால் ச கண்ணுக்கு சூன்ய வெ
உயர்ந்தெழு பழுவில் புலராப் டெ வாழ்க்கை என்றோ ஒ துருவமாய் விடிவை நி உடல் கூட் ஒளிந்து நிற இன்னும் எ
சிதம்பரநாத
 

1ழுதிலும், அதன்
தூக்குக்கயிற்றில் நிலும்,எனது தந்தை ஓரிடமும் பாவம் ண்ற வகையிலே ம் எனது தாயார்
தெடுக் இது இே
ൈ
துடித்தும் ப் பயந்து
குள்
நடன்
ਲਸ நானும் ஒருவன்
$strଗn_Jusଥିତ
ரச் சிறகுகளை
புழுவுக்கு
தற்கென
8.
பூட்டுக்களாய்
த மனக்கதவுகள்
இறுக
ன்னகையுடன்
தொடர்கின்றன.
தந்திரம் மட்டும்
தெரியாத
ளியாய்.
ஓம் விலைவாசிப்
ாழுதாய் தொடர ருநாள்
துலங்கும் னைத்து Iqಮಿ ற்குது ான்உயிர்
ன் இரமேஸ்
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விபச் சாரியாக்கப்பட்டபோதிலும் அவர் கள் தங்கள் சுயசெயலாற்றலால் பிழைவிட்டவர்கள் என்று குற்றம் சுமத்துவாயா? யாருக்கு எதிராக எந்தக் குற்றத்தை அவர்கள் செய் தார்கள்?
பெங் செயலிழந்தவனானான். "இத்தகையோர் மீது நீ சீறி விழுவாய். இவர்களைக் கீழ்த்த ரமானவர்களாக எண்ணுவாய்! அத்தகையோரது மனோநிலையை உன்னால் புரிந்துகொள்ள முடி : யாது.அவர்கள் தங்கம் நிகள் தூய இதயங்களைத்தன்னகத்தே கொண் டிருந்தார்கள். உனது மக்களைப் போன்று அல்லர்.
"அவர்களைப் பற்றிய சிந்தனை என்னைப் பல இரவுகளில் நித்திரை
அற்றவனாக ஆக்கியிருக்கின்றன.
அவமானம் அல்ல. ஆத்திரமே என்னை முழுமையாக ஆட்கொண் டிருக்கிறது. நான் யோசிக்கிறேன். இங்கு நான், வசதியான படுக்கை யில் படுத்துறங்கு கையில் எத்தனை லட்சக் கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் விதியை எண்ணி, துயருற்றிருக் கின்றனர். எனது பாட்டனார் வாழ்ந்த அதே கீழ்த்தரமான வாழ்வையே இம் மக்கள் இன்றும் வாழ்கின்றனர். அதே நேரத்தில், அவர்களுடைய எஜமானர்கள், இனிய கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு, அடிமைகள்மீது - வயதானவர்கள் திருட்டுக் குற்றம்சாட்டப் பட்டு தூக்குக் கயிற்றை நாடும் நிலை யையும், இளைஞாகள் - எஜமானர் செய்யும் அநியாயத் துக்குக் களப்பலியிடப்படும் பலியாடுகளாக மாற்றப்படும் நிலையையும் - தாய்மாரும் பெண் குழந்தைகளும்எஜமானரது காம உணர்ச்சி களுக்குப் பலியிடப்படுபவர்களாகஅதைப் பார்த்துக் குழந்தைகள்அதைப் பார்த்தும் பாராமல் குழந் தையை அணைத்துக் கொண்டு இருக்கவேண்டிய நிலையில் தந்தையர் உள்ளாக்கப்படும் நிலையையும் உருவாக்கியுள் ബങ്ങi.
நான் இத்தகைய மனித
மிருகங்களைக் கோரமாகவே
திட்டுகிறேன். உன்னையும் உனது வர்க்கத்தையும் ஏசுகிறேன். உங்கள் அனைவரையும் பரம்

Page 38
இ8இ
பரையே இல்லாமல் - ஒரு துரும்பும் மிஞ்சாத வகையில் மட்டும் என்னால் அழித்து ஒழித்துவிட முடியுமென்றால் ஆஹா எவ்வளவு திருப்தியடைவேன்.
எனது பாட்டனாரைத் தூக்குச் சா வை அரவணைக் குமளவு வேட்டையாடித் துரத்தினிர்கள். எனது தந்தையின் உயிரை விலைக்க வாங்கினீர்கள். எனது தாயைக் கற்பழித்தீர்கள். அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். ஆனாலி நீங்கள் இன்னும்
வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உன் னை நான் பழிவாங்க விரும்புகிறேன்.
அவன் எழுந்து என்னருகே விறைப்பாக வந்தான். நான் பயத்தால் திகைத்து நடுங்கி னேன். நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றபோது அவன் நடந்து யன்னலருகே சென்றான். திடீரென்று வெளியே கையைக் காட்டி "இதோ பார்" என்று புகைந்தான்.
நான் அத்திசையை நோக் கினேன். அவன் வீட்டு முன்பு உள்ள கோல்ப் மைதானத்தை நோக்கிய வண்ணம் இருந்தான். ஒளிவெள்ளம் பரப்பப்பட்ட அந்த மைதானத்தில், சில வெள்ளை ஆடையணிந்த பணியாட்கள் அங்கு மிங்கும் சென்று கொண்டிருந்தனர். நுழைவாயிலில், ஆபாச ஆடைய ணிந்த ஒரு வெளிநாட்டுப் பெண்
மணி நுழைவுச்சீட்டு விற்பனையில்.
ஈடுபட்டிருந்தாள். சோடி சோடி யாக இளைஞர்களும் யுவதிகளும் கை கோர்த்து புதுப்பாணி உடைய ணிந்து உலவிக் கொண்டிருந்தனர்.
"எங்கள் மக்கள் உடல்தேய, எலும்புமுறிய ஆண்டாண்டு கால மாக ஓய்வின்றி ஊழியம் செய் கின்றாாகள். எங்கள் பாட்டன்மார் தூக்குப் போட்டுக் கொள்கின்றனர். எங்கள் தகப்பன்மார் சிறையிலே அழிகின்றனர். எங்கள் தாயமாரும் சகோதரியரும் கற்பழிக்கப்படுகின் றனர். எங்கள் குழந்தைகள் அழுகின்றனர். ஆனால் உங்கள் வர்க்கத்தில் ஒருவருக்காவது மனச் சாட்சி என்று ஒன்று இருக்கிறதா."
யுகாந்தமாக அடக் கரி ஒடக்கப்படும் ஒரு முழு வர்க்கத் தின் உரிமைக்குரலாக அவன் குரல் முழக்கமிட்டது. நான் சாட்
60LUT6b 9ļLņds ஒரு உணர்வை திறந்த எ முன்னால் எண்6 சம்பவங்கள் நிழ பதினாறு அடில் செய்வது தெரிய திரண்டாக அதி என்ற எனது ஆ எண்கள் ப திரண்டும் என் ஒளி உமிழ்தன. சிறிய எஜமா கற்பனை டேன் பெங்கரின் கொன்றது, தகப் அடைத்தது, த தது போன்ற ெ கண்முன்னே ந பயத்தால் ஆட்ே இரண்டு மிருகக் ஊடுருவுமாப்ே செய்தேன். என: வந்தவிட்டாற்பே ஓலமிட்டேன்.
"ஸெங் உ நடந்தது! ஏன்! மிடுகிறாய்" அ கேட்டான்.
பேச முடிய எனது கண்களை "என்னைப்பா கிறாயா? ஸெங் புண்படுத்தமாட்ே உனக்குத் தெரி டாமா? அவன் டியுள்ள சிரிப்டை நான் சிற அடைந்தேன். அ உற்று நோக்க பயமுறுத்தல் வில்லை. அவன் காப்பாற்றியதை "பெங் அன்று ரைக் காப்பாற்றின் அடிமை உரிமை எதிரி. அந் அடிபட்டுச்சாக அனுமதிக்கவில் மீண்டும் ஒ புன் முறுவல் சொன்னான். " றேன், எனக்கு மனப்பான்மை இ கண்களில் நீ

ப்படுவது போன்ற
பெற்றேன். ாது கண்களின் னற்ற னொடுமைச் பாடின, என்விட்டில் மகள் ஊழியம் ம், அதை முப்பத் கரிக்கவேண்டும் சையும் தெரியும். தினாறும் முப்பத் அகக் கண்ணில் நான் பெங்கின் ாக என்னைக் செய்துகொணி r L_u ATLʻ. L60) 60T 8É5 பனைச் சிறையில் ாயைக் கற்பழித் காடுமைகள் என் ழலாடின. நான் காள்ளப்பட்டேன். கண்கள் என்னை பால் கற்பனை து இறுதிக்காலம் Gio Ljurisy LDIT85
-னக் கு எண் ன இவ்வாறு ஒல வன் பண்போடு
ாத நிலையில் ாத் துடைத்தேன். ர்த்துப் பயப்பிடு நான் உன்னைப் டேன். என்பது ந்திருக்க வேண் ஒரு அர்த்தபுஷ்
உதிர்ந்தான். ரிது அமைத வனது முகத்தை னேன். அதில் ாதுவும் தோற்ற முன்பு என்னைக் நினைவு கூர்ந்து ரன் எனது உயி ாய். நானும் ஒரு யாளன். உனது தக் காரால் என்னை நீ ஏன் Ꭰ6Ꮝ." ந அர்த்தமான பின்பு அவன் நான் நினைக்கி இன்னும் அடிமை ருக்கிறது."
துளிர்க்க, நான்
மார்ச்சு 2008
அமைதியாய் அவனை உற்று நோக்கினேன்.
"எனக்கு அவனது கருத்து விளங்கவில்லை என்று அவன் யோசித்திருக்கவேண்டும். அவன் மீண்டும் அந்தக் கருத்தை துலாம் பாரமாக விபரித்தான்.
"மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தனது சுய இன்பத்தைத் துறத்தல்மற்றவர்கள் வாழ்வதற்காக எந்த மன வருத்தமும் இன்றி தனது உயிரைத் தியாகம் செய்தல் இது தான் அடிமைகளின் மனப்பான்மை! இந்த மனப்பான்மை எனது மூதாதையரிடமிருந்து எனது பாட்ட னாருக்குத் தரப்பட்டது. அவரிடமி ருந்து நான் அதைப் பெற்றேன். அவன் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டினான். அங்கே ஒரு செஞ்சு வாலை உமிழும் சிவந்த இதயம் பிரத்யட்சமாயிற்று. நான் எனது இதயத்தைப் பார்த்தேன். எனது பிளானால் மேலணியால் அது மூடப்பட்டிருந்தது.
"நான் எப்பொழுது இந்த அடிமை மனப்பான்மையை-அடிமை இதயத்தை என்னிலிருந்து அகற் றப் போகிறேன்." அவனது விரக்தி யுற்ற குரல் ஒலி எனது காது களைப் பொடிபொடி ஆக்கிற்று. நான் எனது காதுகளைப் பொத்திக் கொண்டேன். எனக்கோ ஒரு அடிமை இதயம் கூட இல்லை. நான் பெரும்பாலும் இதயமே அற்றவன். அதுதான் உண்மை. அவமானத்தாலும், பயத்தாலும், துயரத்தாலும் ஆட்கொள்ளப்பட்ட நான் பிரக்ஞை இழந்தேன். பெங் எப்பொழுது வெளியே சென்றானோ எனக்குத் தெரியாது.
அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அவனை நான் அதிகம் சந்திக் கவில்லை. நாளாக நாளாக அவன் ஒரு தனித்துவமான மனிதன் ஆனான். விளையாட்டு மைதானத் திலோ நகரிலோ அவனைக் காண முடியவில்லை. அவனது அறை யிலும் அவனைச் சந்திக்க முடிய வில்லை. எங்களிடையே தொடர் பற்றுப்போன பிறகு, அவனது கதையையே மறந்து விட்டேன்.
எனக்கென்ற தனியான நண்பர் களும் தனியான களியாட'டங்க ளும் அமைந் தன. திரைப்படங்க ளுக்கும், நடனங்களுக்கும் சென்று வரலாயினேன். எனது தோழியோடு

Page 39
மார்ச்சு 2003
கோல்ப் விளையாடச் சென்றுவந் தேன். எனது நண்பர்களோடு பேசும் போது எனது பதினாறு அடிமை ஊழியம் பற்றிப் பெரு மிதப் படுவேன். அதை அதிகரிக் க இருப்பதாகவும் கூறிக்கொள்வேன்.
எனது மேற்படிப்பை முடித்த சில ஆண்டுகளில், எனது இலட் சியத்தை அடைந்தேன். இப்போது எனது வீட்டில் 32 ജൂ| ഞ D b ബ് ஊழியம் செய்கின்றனர்.மகிழ்ச்சியும், திருப்தியும் எனது மனதில் ஏற்படுத் திய நி-ை றவால் "பெங்கையும் அவன் அடிமைகளைப் பற்றிக் கூறிய கதையையும் முற்றாக மறந்தேன்.
ஒரு நாள் எனது மனைவியுடன், ஜந்து அடிமைகள் பணிசெய்ய, எனது பூங்காவின் குளுமையை அனுபவித்துக்
கொண்டிருந்தேன். அன்றைய நாளிதழின்
பக்கங்களைப் புரட்டியபோது, உள்ளுள் செய்திப்பகுதியில், ஒரு புரட்சிவாதி தூக்கிடப்பட்ட விபரம் வெளியிடப் பட்டிருந்தது. அவனது பெயர் "பெங். எனக்குத் தெரியும் அது எனது நண் பன் ‘பெங் ஆகத் தான் இருக்கமுடியும்- என்னைக் காப்பாற் றியவனும், என்னால் முழுதாக மறக்கப் பட்டவனுமாகிய அதே "பெங்தான்.
அவன் கூறிய அந்தக் கதை-நீண்ட வருடங்களாக நான் மறந்தவிட்ட கதை எனது மனக் கண் முன்னே புனர் ஜென்மம் எடுத்து நிழலாடியது. அவன் கூறிய அவனது அடிமை இதயத்தை இப்பொழுது "பெங் தன்னில் இருந்து நிரந்தரமாக அகற்றி விட்டான். அவனது அடிமைச் சந்ததி நிரந்தரமாக முடி வடைந்து விட்டது. ஆம்! இது பெங் குக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயம் தான். ஆனால் அவன் எனது உயி ரைக் காப்பாற்றியதை நினைவு கூர்ந்தபொழுது அவனுக்குச் செலுத்த வேண்டிய நன்றிக் கடப பாட்டை நினைவுக்குக் கொண்டு வந்தேன். மீண்டும் அந்தச் செய்தியைப் படித்த போது இருமுறை பெருமூச்சு விட்டேன். அன்பே ஏன் திடீரென்று பெருமூச்சு விடுகிறீர்கள்' என்று மனைவி அன்புடன் என்னை செல்லமாகத் தட்டி வினவி னாள். எனது மனைவியின் அழகிய முகமும் , அகன்ற கண் களும் மோகத்தில் மிதக்க நான் மீண்டும் எல்லாவற்றையும் மறந்தேன்.
1931
 
 
 

னருமைத் தாய்நாடே!
னருமைத் தாய்நாடே! ானை நினைக்கப் பாவமாய்க் கிடக்குதடி. ானை நினைக்கப் பயமாய் இருக்குதடி. தன் அழுகையிற்தான்
சேய்கள் மகிழ்கின்றார். தன் துயர்களிற்தான். உண்புதல்வர் பாடுகிறார். தன் பசி. சொல்லி
1 மைந்தர் உணவுண்பார். தன் வலிகாட்டி உன்தனயர் மருந்து கொள்வார். தன் அலைச்சலாற்தான் மைந்தர் உலகெல்லாந் கிக் குடியுரிமை பெற்றார்; குலம் வளர்த்தார்! ர்னுடலின் காயம் உலர்வதன் முன் தக் கிழித்து துடிப்பாற். தம்கதிரை ஆடாமற் காக்கின்றார். னைப் புளுகுவோர்கள்!
ாக்காய் உயிர்சிந்திச்
னவரோ மெழுகானார்!
0ர்களால் நீயுருகி றுடைக்கும் நேற்று வழியற்றிருக்கையிலே 3றடிக்கும் திசையிலெல்லாம் நனைத்த பெரியோர். உன் வாட்டம் மறைவதனை அறிந்துணக்கு 66លgnf! னை மனதார ஒவ்வோர் கணமுமெண்ணும், னைப் பிரியாமல்
துயரைப் பகிர்ந்திருக்கும்,
நாட்டு மன்னர்
ரயரங்கில் ஏழைகள்போல் னுக்கே நிற்கின்றார்!
னுக்கும் பின்னே நான். தன் நிசச்சிரிப்பை ஒர்தடவை பார்ப்பதற்குச் தர்ப்பந் தேடி oGlu Julio" LITTaft

Page 40
38
SS
எல்லோரது தோள்களிலும் காவடிகள் சின்னனும் பெரிசுமாய்
சின்னமும் வண்ணடும் வேறுபாட்டாலும் எல்லோரது தோள்களிலும் காவடிகள்
நிவர்த்திக்கடனை நேர்த்தியாய் முடிக்கும்
്യതddങ് (ഖ மெய்சிலிர்த்தபடி எல்லோடும்
ஆட்டுவித்தவர்களை ஆட்டுவிக்கும் அலாதியில் மேளக்காரன் கொட்டத்தொடங்குகிறான்.
மேளக்காரன் மெட்டுக்கு அனைவரும் ஆடுகிறார்கள் பெருமையாயும் பக்தியாயும்
செடில் பிடிப்பவர்களும் சேர்ந்தாடுகிறார்கள்
யாடுக்கும் தரையில் கால் கொள்ளவில்லை
அந்தரத்தில் சஞ்சரிக்கும் பிரமை
 
 

Dਰੰਤ 200
குஞ்சம் பிரிந்து கொஞ்சம் கொஞ்சமாய் சிதறின ଗଯାଁୱ୍ll) நெஞ்சை நிமிர்த்தி ஆடுகிறார்கள் ଔ00iରା (gl).
காவடிக்காரர்கள் களைத்தாலும் செடில் பிடிப்பவர்கள் ഖി'L II¿് ത
இழுத்து இழுத்து ஆட்டுவிக்கிறார்கள்.
விடுப்பு பார்த்த கூட்டம் മൃത60് തdditiി அரோகரா என்றது பக்தியாய். digi
சில்லறைகளை விட்டெறிந்தார்கள்
ಲೆಕ್ಕಿಲ್ಲ ಲೆಕ್ಕಿಲ್ಲ. தாளாமல் தரையில் விழ ஓடிவந்த மேளக்காரன் கோமணத்தை உடுவிக்கொண்டான் 86uT LIT61lö! நிர்வாணமாய் எல்லோடும் நடுத்தெடுவில்.
எஸ்.ஆறுமுகம்
Y SZ LL

Page 41
மார்ச்சு 2003 3
குழந்தை ம.சண்முகலிங்கத்தின் எழு கவிஞர் முருகையனின் பாடல்களில் றொபேட்டின் இசையில்
சாந்தினி சிவநேசனின் நெறியாள்ை
'அன்னை இட்ட தீ, 'அக்கினிப் பெருமூச் எனப் பேரினவாத ஒடுக்குமுறையின் அனர் தங்களையும் அழிவுகளையும் விளைவுகளையு உயிரும் உணர்வுமாய் வழங்கிய கைலாசப, கலையரங்கில்தான் 'ஆர்கொலோ சதுரர் என் நடன நாடகமும் அரங்கேறியது . சற்! வித்தியாசமானமுறையில் அளிக்கை செய்யப்பட் இந்நடன நாடகத்தின் உள்ளடக்கமே பழங்கதைதான் அது வடிவமைக் கப்பட்ட முறையில் எம்மைப் பற்றி நாமே சிந்திப்பதற்கு வழி சமைத்தது .
ω ά σω σ 0 3 ύ போர் 12ம் நாள் போர் முடிவில் நாட கம் ஆரம்பமாகிறது. போர் முகத்தில் இழப்புகளுக்கும் அழிவு களு க் கு ம் மததியில் தம் உறவி னரைத் தேடும் அவ 6) CD, துயர ம. அனைத் தும் கலந்த ஒலிகளும் ஓசை களும் அசைவுகளும் நெஞ்சை உறை வைக்கின்றன . -
'ஆராயும் நீர்பாரும் ஆராரோ தேடும் - பாட இசை மழையாய்க் காதுகளை நிரப்ப, மாண்டவை
>டஇனம் பிரிக்கும் காட்சி கண்களை நிறைக்
மனமோ மேடையில் நிலைகுத்தி நிற்கிறது . 2 வருடங்களாக யுத்தத்தின் சகல பரி மாண/ களையும் கண்டு கேட்டு உய்த்து உணர்ந்: அநுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தாம் நாம் ஆனாலும் யுத்த களத்தை- மகாபாரதப் போரில்
 
 
 

:த்துருவாக்கத்தில்
ഞെരഞ്ച് ഹ്ര് ~ഞ്ചപ - நடன நாடகம்
༄།
விமலா வேல்தாஸ்
v
13ம் நாளைத் தெரிவு செய்து நமது சமகால
த் நிலைமைகள்- தமிழ் மக்களின் பண்பாட்டுப் ம் பாரம்பரியங்கள்- தலைமுறைக் கையளிப்புக்கள்தி இளம் தலைமுறையினரை வழிநடத்துதல்ற மூத்தோரை மதித்தல், -எதிரியாக இருந்தாலும் கூட று போர் வரன்முறைகள், மானத் தமிழ் மறவனின் ட குடும்ப, சமூக, பண்பாட்டு உயர் விழுமியங்கள் ா முதலிய பல விடயங்களை காட்டிநின்றது நாடகம். θ (D ( δ ́
இரண்டு மணி
 ேந ர ங் க ள்
கறுப்புத் திரை
யிட்டு ஒலி,
ஒளி, ஆடல்,
பாடல், அசைவு கள் மூலம் பார் வையாளரைக்
Ᏸ Ꮊ0 g5) , ᏯᎭ 00 é 6Ꮫ 6Ꭷ சமாதான நிலை மைகளின் தன்மையை, பின்னணியைச் சீர்தூக்கிப் பார்த்து, இது சமாதான காலமல்ல, போரின் சாயங்காலமே என்பதைப் புரிய வைத்த வகையில் இந் நடன நாடகம் வெற்றியீட்டி யுள்ளது எனலாம்.
பார்வையாளன் செயல்முனைப்பான வகையில் பங்குபற்றி, நாடகத்தின் உள் ளிட்டினைப் பற்ற வைத்துக் கொள்வதற்கு இது ஒரு கலைக் கூட்டாக இடம் பெற்றமையே காரணமாகும். குழந்தை ம.சண்முகலிங்கம்,

Page 42
• + •
இeகு 40
இ.முருகையன், சிவயோகன், சாந்தினி, றொபேட் இன்னும் ஒலி, ஒளியமைப்பாளர், நடிகர்கள் அனைவரதும் அர்ப்பணிப்புமிக்க ஈடுபாடும் கடும் முயற்சியும் ஆழமான பயிற்சியும் இதனைச் சிறப்பாக லெளிக்கொண்டு வந்தது என்பதில் 2 யாருக்கும் மறுப்பு இருக்கமுடியாது. அத
ஆடல் தெரிந்த மட்டத்திலேயே இந் நாடகத்திற்குரிய பாத்திரத் தேர்வு இடம் பெற்றபோதும் வீமன், அபிமன்யு, திரெளபதி, அருச்சுனன், துரியோதனன் எனப் பாத்திரங்களின் புறத்தோற்றத்திலும் கவனஞ் செலுத்தியதுடன் அவர்களுக்கேற்ற வேட உடை, ஒப்பனை என்பனவும் குறிப்பிடத்தக்கதாகவே அமைந் திருந்தது. 62ህለ) ̇
ஒரு போர்முகக் காட்சியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது என்பது சலிப்புத் நே தட்டும் விடயமாகும். 12ம் நாள் போர் இறுதியில் ஆ பிணங்களைத் தேடிய உறவுகளின் அவலங்கள் தா நெஞ்சை உறைய வைக்க 13ம் நாள் போர் - தொடங்குகிறது. பின்னணி வாத்தியக் கருவிகளும் இசையும் பாடலும் உணர்வுகளை ஒன்று தெ சேர்ப்ப்தும் இறுகிய மனங்களைச் சீர் 72 செய்வதுமாக ஆற்றுகையின்போதே உளச்சிகிச்சை எடு (Psycho Treatment) இடம்பெறுவது உளமருத்துவர் சிவயோகனை நினைவு கூரவைக்கிறது. $>ბ „6: போர்க் காட்சியின் இடையே வரும் தாத்தா, (94 மகள், பேரப்பிள்ளைகளின் உரையாடல்கள் போர் நிலைமைகளை விளக்கும் அதேநேரம் எமது கெ சமகால போராட்டநிலைமைகளை ஒப்பீடு செய்து மனத்தில் பதிய வைக்கும் உத்திக்குக் குழந்தையே احصے சாட்சி. (இங்கென்ன நடக்கிறது?- பேரனின் கேள்வியுடன் பார்வையாளர் நாடகத்துடன் இணையத் தொடங்குகிறார்கள். மாண்டவரை இனம் பிரித்தெடுக்கிறார்.தாயாரின் பதிலும் யார் இ இவர்?- 'ஒன்றை விட்ட சோதரர்கள்-எந்த ஒன்றை விட்டார்?-புரிந்துணர்வை. விடிந்ததும் பே ா ரி டு வ ர் .
நமது சிந்தனைத் தளத்தைச் செப் பனிடுகின்றன; அரச தரப்பின் ந ய வ ஞ் ச க ச் செ ய ல் க  ைள எண்ண வைக் கின்றன.
' (βω σ60) σύ போரால் வெல் 6U 6U (T (b என்கி றார்களே தாத்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மார்ச்சு 2008
'சிரித்தும் பகை வளர்க்கலாம் "தம்மை வெல்லத்தெரியாத தறுதலைகள் 'அன்பினால் வெல்ல அறியாத அநாதைகள் த்தாவின் அநுபவமும் ஆழ்ந்த அறிதிறனும் னை அடுத்த தலைமுறைக்குப் புகட்டும் றைமையும் நமது பண்பாட்டின் அடித்தளத்தில் வைக்கின்றன.
போர்க்காலத்தில் நமது இளைஞர்களின் "த்துடிப்பையும் உணர்வையும் பங்குபற்றும் னாபாவத்தையும்
'ச்சீச். என்ன இது தாத்தா? துச் சாதனனை வெல்லக் கிடைத்த ய்ப்பினை விட்டானே
-என்று பேரனின் வாயால் தெரிவிக்கும் அதே ரம் இந்நிலைமை எம்மவருக்கு மிகவும் பத்தையே விளைவிக்கும் என்பதைத் த்தாவின்,
'உனக்கும் கொலையும் மரணமும் சுவைக்கத் ாடங்கிவிட்டது- என்ற கூற்று எதிர்கால ததியினரைப் போருக்கழைக்கும் நிர்ப்பந்தத்தை த்ெதுக் காட்டியது.
போர் உக்கிரமடைகிற போதெல்லாம் நமது 1ணர்வுகள் கணக்கின்றன. தொடர்ந்து பார்க்க டியாது என்ற சூழ்நிலைகளில் எல்லாம் தக்கலையும் சங்கீதக் குரலும் வந்து தடவிக் ாடுக்கின்றன. போர்முகத்திலேயே நினைவுக் ட்சிகளைக் கண்முன்னே கொண்டுவரும் தியும் அதனை ஒளிப் பொட்டினூடாக நமது னத்தில் இருந்ததுவும் போரை மறந்து நமது ர்வைப் புலத்தை அகட்டவும் உணர்வுகளைச் ன் செய்யவும் நாடகத்தின் இலக்கை நோக்கி ர்த்தவும் உதவிய நெறியாளரைப் பாராட்டவே |ண்டும்.
அபிமன்யு தன் பக்க நியாயத்தையும் நிலைப் பாட்டையும் இளைஞனான தான் போ இருக்குப் போக (ό 6υ 6ου ως αυ நிர்ப்பந்தத்தை யும உணரநது புறப்படுகின்ற போது, 'இச்

Page 43
200 ਨੂੰ
செய்கிறோம். இந்த இடத்தில் நாடகம் உச்ச நோக்கிச் செல்கிறது.
அலங்கரித்தல், இஷ்ட தெய்வத் வணங்குதல், விடைபெறுதல், பெரியே! மதித்தல், போர் வரன்முறைகளைப் பேணு முதலிய அனைத்தும் ஆடல் அசைவு முகபாவங்கள் பின்னணிக்குரல் மூலமும் நட காட்டும்போது அழகியலின் தேவையும் புரிகி நாம் எமது பண்பாட்டை விட்டு வில் சென்றுகொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்.ை கிடைக்கிறது.
அபிமன்யு தேரேறிப் புறப்படுவதும் வியூகம் அமைக்கப்படுவதும் யுத்த பேர் முழங்குவதும் எனக் களத்தில் பரதக்க பக்குவமாக நடத்திக் காட்டப்படும் பொ சாந்தினியின் அசாதாரண திறமையை மெச்ச இருக்க முடியவில்லை.
பதும வியூகம் அமைக்கிறார். பெரிய துரோணர் வளைக்கின்றார்.
என்ற முருகை யனின் கவிதை யின் சந்தமும் இசையும் நட னமும் இணைந்து போர் ஏற்பாடுகள் நடைபெறும்போது உக்கிரமான போர் ஒன்றைப் பக்கு வமாகப் பார்க்க நாமும் தயாரா கின்றோம்.
தாளக்கட்டைத் தனது குரலுககுள இறுக்கிப் பிடித்துக் கருத்துப் புலப்படக் கூடியதாக இனிய இ  ைச  ைய யு ம் " வழங்கிய அதேவேளை மேடையையும் த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த றொபேட்( எமது நன்றிகள்.
அபிமன்யு வியூகம் உடைத்து உட்பு நிலையில், கொன்றைமாலையைப் போ வீமனையும் அபிமன்யு வையும் பிரி வெற்றிகொள்ளத் ரியோதனா தியே திட்டமிடுகிறபோது, சதிசெய்து நம்மவர் பல ரை கொண்ட அரசின் மீது ஆலே யல்பாகவே பற்றிக் கொள்கிறது. ஆத் நெஞ்சில் முட்டுகிறபோது, அடடா மாலை யார் மாலை. என்கிற பாடல் இசையுடன் கல இனிதாய்க் காதுகளை நிறைக்க, நாம் பார் பாரதப்போர் என்ற நினைவுடன் பாத்திரங்க உணர்வுகளுடன் மீளவும் ஒன்றிப்ே வைப்பதும் இந்நாடகம் தனது கலை விதிகளை கலை சார்ந்த தொழில்நுட்பங்களை மீறவில்லை என்பதையே புலப்படுத்தி அபிமன்யுவின் ஆடலும் நடிப்பும் முகபாவி பரதக் கலையின் அடுத்த சந்ததியின் வாக்கத்தையும் ஒருங்கே காட்டி நின்றது.
-- ——
 

41 இடுைதி
தை இலக்கணகுமாரனின் இழப்பு எமது மனத்தில் திருப்தியை ஏற்படுத்துகின்றபோது அவனது இது தாயின் ஒலம் எதிர்த்தரப்பு இழப்புகளும் ரை அவலததுககு உரியவையே என்ற மறுபக்கப் | o/2oooo.೭o-C நாடகாசிரியரின் : மனதாபிமானத்தையும் உணர்த்தியது. த்திக் யுத்தம் மிஞ்சும் அடுத்த சந்ததியினருக்கு
ரம் விளைக்க வெஞ்சினம் வளர்க்க 徽 தாத்தாவின் குரல் பொட்டிட்டாற்போல் , குத்திட்டு நிற்கும் அச்சொட்டான வார்த்தைகள்.
04 அபிமன்யுவின் மரணத்துடன் நாடகம் உச்சத்தைத் தொடுகின்றது. ' இதை நான் மதியேன். தம எதுதான் வரினும் கடவேனே? என்று வஞ்சக கை வலையில் சிக்கி இறக்கும்போது யுத்த தருமத்தை 606 மீறிய நடைமுறைகள் இவ்விடத்தில் கேள்விக்குள் ழுது எளாக்கப்படுவது நமது மனதுக்கு ஆறுதலளிக்கிறது.
மல் எமது இன்றைய நிலையை எண்ணி,
யுத்தங்கள் நடப்பதில்லை; நடத்துவிக்கப் படுகின்றன என்கிறீர்களா தாத்தா'
*ளின் ஆத்ம அபிலாசைக்குக் கட்டியம் கூறி இத் நிற்கும் சொற்றொடர் எனலாம். நுககு அரங்கில் எந்தவித அலங்காரமோ விளக்கமோ
s இன்றி ஒரே ஒரு சக்கரம் காணப்பட்டது. தந்த முடிவில்லா வாழ்க்கை வட்டத்தின் முற்றுப் ட்டு பெறாத போரின் குறியீடோ என்று எண்ணத் 'த்து தோன்றியது. U /Ꮫ Ꮫ மேலும் அரங்கினுள் நுழையும்போது வழங் U0ை கப்பட்ட பிரசுரம் ஒன்று நாடகத்தைப் பற்றிய சிம் புரிதலுக்கும் பங்குபற்றுவோர் பற்றிய விபரத் திரம் தையும் தந்ததுடன், அதனது சிம்ர்ப்பணமும் இது சமாதானசீக வாழ்வையே முன்வைத்தது.
நது வாரும் பாரும் காணும் பது பாரும் காணும் தேடும்
பார்வையாளருக்கு அழைப்பு விடுப்பதுபோல் அப்பிரசுரத்தில் காணப்பட்ட பாடல் அடிகள் பல ' சந்தர்ப்பங்களில் இசையுடன் கலந்து காட்சிப்படும் 99 போது பல்வேறு அர்த்தப் பரிமாணங்களுடன் 'தி பார்வையாளரை நிலைகுலைய வைத்தது. 9. எளிமையும் கருத்தாழமும் நகைச்சுவையும் *டு கவித்துவமும் நிறைந்த முருகையினின் கவிதைகள் நாடகத்துக்கு மேலும் ஒரு பொலிவைக் கொடுத்து

Page 44
ா சதுரர் நடன நாடகம் என்ற வகை வரிடம் அபிப்பிராயம் பெற அணுகினே! திருமதி பத்மினி செல்வகுமாரினர் பா
பொதுவாக இந்த நாடகம் பற்ற ஆர்கொலோ சதுரர் என்ற
ஆசிரியர்களினி சங்கமித்த கை ஒருவராலும் செய்யாததை அற இருந்ததுடன் மெச்சக்கூடியதும நாட்டிய சாத்திர வரம்பை இந் இந்த நடன நாடகம் நாட்டிய கி உரிய பாணியில் பேச்சு வழக் போன்ற கலைத்துவங்களை இ6 பாத்திரங்களினர் நடிப்பு எவ்வா இவ்வாற்றுகையில் பாத்திர அை அபரிமனர் யுவினர் பாத்திரம் ந அப்பாத்திரம இறக்கும்போது உ உருக்கவில்லை. இசையினால் பா மிகவும் சிறப்பாக இருந்திருக்கு
பார்வையாளரை நயக்கவும் வியக்கவும்
왕으L 6 வைத்ததுடன் சிந்தித்துச் செயற்படவும் 蠶 சிந்த து முருகையன் போன்ற மூத்தகவிஞர்களுக்கே تھے۔ யல்பாகக் கைவரக் கூடிய ஒன்று. வே பாண்டவர் விந்தணு ஒன்றிருக்கும் வரை ( பழிக்குப்பழி தொடருமடா மகனே என்கிறபோது * இன்றைய அமைதி நிலை நிரந்தரமான தொன் றல்ல, என்று சூசகமாக எச்சரிக்கையும் செய்கிறது. போரின் இழப்புகளும் அழிவுகளும் வேதனையை ஏற்படுத்துகின்ற சமயங்களில் எல்லாம் , கிருஷ்ணன்து வருகையும் சம்பவாமியுகே யுகே 67ტ உர்ைக்கப்படும் ப்ோது அது பல்வேறுத்ளங்களில் 2: சிந்திக்க வைத்ததையும் குறிப்பிட வேண்டும். 蠶
நாடகத்தின் முடிவில் எடுக்கப்படும் சப தங்களும் தீர்மானங்களும் எமது எதிர்கால அரசியல் சூழலைப் புரிய வைக்கின்றன. 懿 இது சமாதான காலம், மிகமிக அவதானமாகச் வழி செய்ற்படவேண்டிய காலம் என்கிற உண்மை பித் உறைக்கிறபோது இதுவரை பார்த்ததும் பின் கேட்டதுமான பாரதப்போர் மனதிலிருந்து மெல்ல நழுவுகிறது. 60{{نتیجے ஆரம்பத்தில் வந்த காட்சி முடிவிலும் வந்து நிை 'அவர் உடலோ இவர் உடலோ எவர் உடலோ () கூறும், பாடலுடன் பல்லியம் இசைக்கிறபோது என
மனம் அதிர்ந்த நிலையில் முன்னைய புலன்
 
 
 
 
 

பில் அவ்வத்துறை Tம். நடன ஆசிரிய " ர்வையில்.
ரி எணன கூற விரும்புகிறீர்கர்ை? நடன நாடகம் சிறந்த நாடக நடன லயாக புதிய வடிவில் இதுவரைகாலமும் ாங்குக்கு கொணர்டுவந்தது புதுமையாக Taifg.
நாடகம் ரீதியுவர்ணதா? Fாத்திர வரம்புக்குள்ளே நின்று தனக்கே குத் தமிழுடனர், கதகளி, கூத்து, நாடகம் ணைத்து ஆற்றுகை செய்யப்பட்டுள்ளது. று அமைந்தது? மப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. அதில் ர்ைறாக எல்லாரையும் கவர்ந்ததுடனர் ணர்வு வெளிப்பாடு பார்வையாளர்களை த்திரத்தின் உணர்வைக்காட்டி இருந்தால் f.
னர்வு உறைநிலையிலிருந்து உருகி நனையில், இனிவரப் போகும் வேள்வி அமர்க்கள ஸ்விஆகும். தேறியும் தெளிந்தும் தீர்வுகள் தெரிந்தும்
றியும் குளர்ந்தும் அமைதியில் இசைந்தும் ಶ್ಲೀಲಿ நோக்கிய பயணம் இதுதான் அன்புக் கடமையின் நியமம்
நாடகத்தின் சாரத்தை உணர்ந்தநிலையில், நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே $கும் என்ற ஆத்ம பலத்துடன் சிந்தனை கணக்க கிறோம். சபை மிகமிக அமைதியாக மெல்ல லகிறது. பார்வையாளருக்கு எந்தவித இடையூறோ பவமோ இன்றி, நாடகத்துடன் ஒன்றவைக்க ய ஆகக்குறைந்த தகவல்களை மட்டுமே ங்கி குறித்த நேரத்தில் நாடகம் ஆரம் ததையும் நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்கள் பற்ற வேண்டிய முக்கிய விடயமாகும். ஆக மொத்தத்தில் இவ்வாற்றுகையானது, னத்துக் கலையம்சங்களும் ஆரோகணித்த லயில் ஈழத்து நாடக வரலாற்றில் அடுத்த ணத்துக்கான ஆரம்பமாக விளங்குகிறது 6ህለ፻፴፫9. 洪

Page 45
ឬចំg 2003
43
நெறிய7ணரைடர்பற்றி கூறமு: நெறியாளரினர் கற்பனை வள நன்றாக இருந்தது. புதிய ராக வெளிப்படும்போது தாமரை லயிக்க வைத்ததுடன் நெறிய இது ஒரு புதிய வடிவம் என இந்த நடன நாடகம் புதிய கலைவடிவங்கள் எங்களுை வகையில் நாம் மேலும் உருவ எண்ணைக் கேட்டார்கள், இந்த நடனம் உள்ளது. உங்களுக்கு
என்று வினவினார்கள். எ செம்மைப்படுத்தப்பட்ட கலை வழிகாட்டி நிற்கின்றது என6
ளை, யாlமகாஜனாக்கல்லூரி னேசதுரையினர் பார்வையில்.
செம்மைLபடுத்தப்பட்ட நட் ஒனறிணைந்த நடன ந7டக் விமர்சனங்கள எழுத்துவர்ணன ஆரோக்கியமான விமர்சனம்
வளர்முக நோக்கு கொணர்ட
வழங்கப்படும் தட்டிக்கொடு நினைத்துப் பார்க்கத் தயங்கு எமது கலை- எமது கதை எம: இப்படியிருக்க விமர்சனங்கள் வேணடும். இது விமர்சன த நடிப்புக்கலையானது பொதும என நாட்டிய சாஸ்த்திரம் கூறு கேட்கவோ தடுக்கப்பட்ட பாமர வேதம். மக்களின் அறிவியல முகிழ்விற்கும் நிலைக்களனாக நாடகாசிரியர், இயக்குநர்,
பொறுப்புணர்ச்சியுடன் தமது ஆர்வமும் நுணர்ணிய அரசியல் வேதத்தின் இந்த உயரிய நே வளர்ச்சியைப் பெற்றுக்கொன காலத்தினர் தேவையை இது பூ மக்கள் கலையாகிய இவ்வை தேவையை மிகவும் நனனறாக காலடியும் அசைவும் மிகவும் எத்தனையோ அவதானிப்புக் அளிக்கை நகர்த்தப்பட்டிருக்க அமைப்பு ஒவ்வொன்றும் பா கலைஞர்களால் வழங்கப்பட்டு பதித்துள்ள குழந்தை ம.சணிமு
 
 
 
 

φάρα 2 ம் எழுத்துருவின் மொழியாடல் தன்மை, பாடல்கள் கள், மெட்டுக்கள் கொண்டுவரப்பட்டது.கிருஸ்ணர் னர் பால்கடல் போன்று காட்டுகின்றபோது எம்மை ளரின் கற்பனை யின் உச்சமும் தெரிந்தது. p வகையில் இது பற்றி உங்கள கருத்து எனன? வடிவத்தை தோற்றுவித்துள்ளது. இப்படிப்பட்ட டய நாட்டிற்கு தனித்துவத்தை கொணர்டுவரும் க்கவேணடும். வெளிநாட்டிற்கு நான் சென்றபோது யாவிற்கு பரதம் போல சிங்கள மக்களுக்கு கணர்டி ாதாவது தனித்துவமான நடனம் இருக்கின்றனவா? னவே நமது நாட்டிற்கு என்ற தனித்துவமான த்துவத்தை உருவாக்குவதற்கு இந்த நடன நாடகம் }TTA ÍD.
ஆசிரியை திருமதி
னக்கலையும் கூட்டுக் கலைய7ன நாடகமும் கர் என்ற வகையில் இதற்கு பலவகையன
இதுபற்றி உங்கர்ை கருத்து எனன? என்பது ஒருநிகழ்வினைப்பற்றிய- உணர்மையானபாராட்டுக்களும் ஆலோசனைகளும் கொணர்டு ப்பேயனறி, வாழ்நாள் பூராவும் அதனையே ம்வகையிலான மட்டந்தட்டுதலாக அமைவதல்ல. து களம்- எமது வளம் எல்லாமே எம்முடையவை. ஆக்க பூர்வமானவையாகவே அமையும்- அமைய ர்மம் என்றுகூட கூறலாம். கேளுக்காகச் சிருஷ்டிக்கப்பட்ட ஐந்தாவது வேதம் கின்றது. ஏனைய நான்கு வேதங்களும் படிக்கவோ மக்கள் உய்வதற்காகவே வகுக்கப்பட்டதே நாட்டிய தேடல்களுக்கும் ரசிக உணர்வினர் உன்னத அமைவதே நாடக மேடை. தயாரிப்பாளர், விமர்சகர் யாவரும் மிகுந்த கடமையைச் செய்வதிலேயே மக்களின் அறிவும் உணர்வும் வளர்வது தங்கியிருக்கின்றது. நாட்டிய ாக்கமானது காலத்திற்குக்காலம் பலவிதமான டே இருக்க வேணர்டிய ஒன்றாகும். ரத்தி செய்ய முனைகிறதா? ந்தாவது வேதம் வழமைபோலவே காலத்தின் வே பூர்த்திசெய்ய முனிவந்திருக்கிறது. ஒவ்வொரு அவதானமாகவே எடுத்துவைக்கப்பட்டுள்ளது. களுக்கு மத்தியில் மிகவும் அவதானமாகவே றது. கவிதைகள், இசை, இசையமைப்பு, நடன த்துப் பார்த்து அந்தந்தத் துறையினர் சிறப்புக் ர்ளமை குறிப்பிடத்தக்கது. நாடகத்தில் முத்திரை 5லிங்கமும் நடனத்தில் முத்திரை பதித்த திருமதி

Page 46
44
சாந்தினி சிவநேசனும் தத் இவ்வாற்றுகையினி பாரிய ே நடனக் கலைஞர்களின் லய இசை லயம் நடத்திச் சென பொதுவாகப் பிறர் அணுக எணர்ணுகிறேனர். பொருத்தமான காலகட் பொருத்தமான கட்டத்தைத் வெளிப்படுத்தியுள்ளமை. இ. என்பது. குருசேத்திரப்போர் மனக்களத்திலும் காலம் கால அதர்மத்துக்கும் இடையிலா (PL 9 LULIITg5.J. நெறிய7ணர்கை பற்றி குறிப்ப இங்கே திருமதி சாந்தினி சிவ பாங்கிலான ஒரு உயிர்ப்போர மிகையாகாது. நாட்டிய வி அதேவேளை இரணர்டறக்கலக பொறுப்புணர்வோடு இதை இந்நிகழ்வினர் வெற்றிக்கு நோக்கும்போது- பயன்படுத்த புதுமைகளிர் உதாரணமாக திருப்புக்காட்சிகளை மேடை அதேவேளை சமாந்தரமா செல்லப்பட்டுக்கொணர்டு சுெ விளக்கவேணர்டிய கட்டத்தில் நடனமும் சமாந்தரமாகக் கா முடிவாக இந்நடன நாடகம் மொத்தத்தில் இந்த முய தயாரிப்புக்களுக்கான கால்ே முடிகின்றது. பல உன்னதச் பெரும் பாய்ச்சலை அரங்கத் எமது இளைய தலைமுறை நுணுக்கங்கள் பல பொதிந்த சூட்டப்பட்ட் மாலையே இது. நீர் பாரும்- ஆம், நீவிரே ப
 
 

Dਤ 20
மது கனதியை ஆழமாகப் பதித்துள்ளமையே வற்றிக்கான அடித்தளமெணலாம்.
ந்தை நட்டுவாங்கத்திற்கும் மேலாக பாடகரின் றமை பாராட்டுக்கும் அப்பாற்பட்டதொன்று. த பக்கமாக நான் இந்நிகழ்வினைப் பார்க்க
-த்திலே பொருத்தமான கதையிலிருந்து தெரிவுசெய்து பொருத்தமான முறையிலே துவே காலத்தினி தேவையை ப் பூர்த்தி செய்தல் பாரதத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனின் மாக நிகழ்ந்துகொணர்டிருக்கின்ற தர்மத்துக்கும் ன ஒயாத போர் என்பதை நாம் மறந்துவிட
L-golpA/07? நேசனி அவர்களும் கத்திக்கு மேலே நடனமாடும் ாட்ட முயற்சியே மேற் கொண்டுள்ளார் என்றால் ரம்பை மீறாது நாட்கத்தோடு இணைந்து காது தனது தனித்துவத்தையும் இழக்காது பாரிய ன நிகழ்த்திச் சாதனை படைத்துள்ளார்.
உறுதுணையாக நிற்கும் சில விடயங்களை கிய உத்திகள், இதுவரை நடன அரங்கு செய்யாத 5 வியூகம் அமைத்தல், யுத்தக் காட்சரிகள், க்குக் கொணர்டுவந்த முறைகள் போன்றன. ாக உரையாடல் நடிப்புமூலம் வளர்த்துச் Fன்ற கதை நகர்த்தும் நுட்பம், நடனம் சொல்லி அதனை நாடகமும் நாடகம் காட்ட விளைவதை ட்டிச் சென்றவிதம் அற்புதமாக அமைந்திருந்தது.
பற்றி எணன கூற விரும்புகிறீர்கர்ை? பற்சரியானது இனிவரப் போகும் பல புதிய கோள் நிகழ்வே என்பதைப் புரிந்து கொள்ள * கலைஞர்களின் கூட்டு முன்னெடுப்பு ஒரு துறையிலே ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யினர் கற்றுக்கொள்ளவேணடிய வழிகாட்டல் வெற்றிப் படைப்பே இது. ஆடல் அரசனுக்குச் ஆமாம், ஆர்கொலோ சதுரர்? ஆரோ- ஆராரோTC05LO.
ஒரு வெள்ளோட்டம்
மார்ச்சு 8 ஆம் திகதி பெண்கள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பெண்கள் விடுதலைச் சிந்தனை அமைப்பு யா! கல்லூரியில் நடாத்திய மகளிர் ன கருத்தரங்கும் கலைநிகழ்வும்
நிகழ்ச்சியில் தேசிய கலை இலக்கிய பேரவை மாணவர் வட்டம் தயாரித்து வழங்கிய ஒரு வெள்ளோட்டம் என்ற சிரிக்கவும் அழவும் வைத்து சிந்திக்க தூண்டும் நாடகத்தில் ஒரு காட்சி. இந் நாடகத்தை மாணவர் வட்டத்துக்காக நெறிப்படுத்தியவர் நகுலன்.

Page 47
மறப்பதற்கு அழைப்பு
("அவர்கள் மட்டும் தமது கோரிக்கைகளை
- ஸியோனிஸ்டுகளின் வாதம்)
"மடக்கதை கதையாதே'
OOOOO என்கிறது காற்று. ‘உலகம் சுழல்கிறது எல்லாம் மாறுகிறது முடிந்ததை ரீமறந்தே தீரவேண்டும்’
நீ"உன் வயலை மறக்க முடியுமெனின்’ 90 see என்கிறது நஞ்சூட்டப்பட்ட பயிர் 'நீ"உன் வெள்ளை வீட்டை மறக்க முழ0 OOOOOO என்கிறது இழந்த கல். 'பழுப்பு நிறக்குடத்தை நீமறக்க முழயு OOOOOO என்கின்றன ஒட்டுத் துண்டுகள். ‘ஒலிவ் மரத்தை மறக்க முடியுமெனின்’ OOOOOO என்கிறது மரக்குற்றி. "தோடை மரங்களை’
000000 என்கிறது எரிந்த தோப்பு.
‘நீஉன் சகோதரியர் இருவரையும் மறக் 99009 என்கிறது புதைக்குழிகட்குச் செல்லு ‘ஒலங்களை ரீமறக்க முடியுமெனின்’ sooooo. என்றன செவிகள்,
"அப்போது அபாயத்துடன் விளையாடுவதை நீநிறு
‘பிடுங்கப்Uட்ட விருட்சத்தின் விடுதலை அத்திக் கனி போலக் கப்பலின் உதரத்துள் நீகடற்பயணம் ே காற்றில் மணற் துளிபோல் விடுதலைை முழவில் நீஇழந்த சொந்த மண்ணினின்று வி
‘உலகம் சுழல்கிறது முடிந்ததை ரீமறந்தே தீரவேண்டும் மடக்கதை கதையாதே’ என்கிறது காற்று - உன்னைத் துரத்தினோரின் தரப்பினின்
 

Y எரிஷ் Fgố
(Erich Fried)
ஒஸ்ற்ரியா (புலம் பெயர்ந்து வாழ்பவர்)
இறுதியாக மறப்பார்களெனின்’
புமெனின்’
மெனினர்’
கமுடியுமெனின்’ லும் பாதை.
]த்தலாம்’
)பெற்ற
Uாகலாம் யக் காணலாம்
மோசனம் பெறலாம்’
று வீசியவாறு,

Page 48
தேசிய கலை இலக் 10 வெளியீடு
 
 

5uUů பேரவையின்
် 韃 鬣顯* första
வது