கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2007.06-08

Page 1


Page 2


Page 3
愛 @
கலை இலக்கிய சமூக விஞ்ஞான இதழ்
இதழ் 59
யூன் - ஆகஸ்ட் 2007
பிரதம ஆசிரியர்
க. தணிகாசலம்
தொலைபேசி. 021-2223629
ஆசிரியர் குழு
இ.முருகையன் சி.சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி சோ.தேவராஜா அழ.பகீரதன் ஜெ.சற்குருநாதன் மாவை வரோதயன்
கணினி அச்சு
கு. மதுராளினி
ஓவியங்கள்
எஸ். டி. சாமி மதிபுஷ்பா முகப்பு ஓவியம்
ரமேஷ் பிரகாஷ்
பக்கவடிவமைப்பு பெ. மல்லிகா
விநியோகம் வசந்தம் புத்தகசாலை 44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தை தொகுதி, கொழும்பு - 11. Tel 011-2335844, 2381603
வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவை
தொடர்பு முகவரி க.தணிகாசலம், ஆடியபாதம் வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில். மின்னஞ்சல் முகவரி thayakam 1 (G) yahoo.com, thajakam (Ogmail.com தொலைபேசி. 021-2223629, 011-2335844,
அச்சுப்பதிப்பு கெளரி அச்சகம்,
207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, கொழும்பு 13.
கே
s
 

கவிதை தாயகம் 58 அட்டைப்படக்
வனம் விதைகள்
3)6. U 6)T65
ஜெயசீலன் பிரதேசிப்பாவணர் |Gா ஷாஹிட் அலி நிலாக்கீற்றன் ப்துல் வஹாப் அல் - பயாட்டி SJIT. சடகோபன் லைச்செல்வி e யாழபாடி புக்கலை மு. கீர்த்தியன் வித்தியாவழினி ராஜ்மோகன் சா. பத்மநாதன் சங்கவி ன்னாவுற் ஆரணி குமாரன்
ஜெ. கெளிதாசன் நடைச்சித்திரம்
மாவை வரோதயர் ஆதவா ஆ. சிந்தாமணி
e 6. LD6ਠੀਰ به محمایت ரேக்க நாடகம் நதை தர
L|61|6তো թթ&i6)IIJ6ծI
ൺ6സെൺ }Lဂ်တြိုါဓါလံ தழந்தை ம. சண்முலிங்கம் சிறுகதை
UTLDJ65i s அயிராமி பருத்தியூர் பால வயிரவநாதன் தி.சி. ஜெகேந்திரன்
ష్ర
கட்டுரை
J560636) is I லூசுன்
51်မျိုါဓလံ
கே.எசீவரட்ணம் ಜಿಜ್ನಜ್ಜಿ நீரன் பின் வரலாற்றியல் தொடர்கதை ஜெகதல பிரதாபன்
கலைவாதி கலீல்
நிகழ்வுகள்
தாயகம் 58 வாசகர் நுபவ அரங்கத் தொகுப்பு
(LDT.J.š)
நீத்தார்நினைவுகள் 9) JПобјашП LoпGno j வே,தருமலிங்கம்
ஓவியம்
விழுதுகள் ஓவியர்
ஆசை.இராசையா

Page 4
புதியஜனநாயகம்
தாய
கலை இலக்கிய ச
இதழ். 59
தீர்வு யோசனையும் தீ
இலங்கையின் ஆளும் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக கடந்த மாதம் ஏப்ரல் 30ம் திகதி நடத்திய மேதினக் கூட்டத்தில் அதன் தீர்வு யோசனையை முன் வைத் திருந்தது. ஆரவாரமான எதிர் பார்ப்புகளுக்குப் பின்னர் முன்வைக்கப்பட்ட அத்தீர்வு யோசனைகள், போரின் கொடுமைகளால் அல்லலுற்று சமாதானத்துக்காக ஏங்கி நிற்கும் மக்கள் மனங்களில் பெரும் ஏமாற்றத்தையே தந்திருந்தது. இது ஒரு ஆரம்ப யோசனைதான் எனச் சாக்குப் போக்குச் சொல்வதற்கு அவர்கள் முற்பட்டாலும் தென்னிலங்கை அரசியலில் உச்சநிலை அடைந்துவரும் பேரினவாத நிலைப்பாட்டையே இது வெளிக்காட்டி நிற்கிறது. குறிப்பாக ஜனநாயக வழிமுறைகளை ஏற்று ஆளும் உரிமைகளை தேசிய இனங்கள் மத்தியில் பரவலாக்க விரும்பாத போக் கையே இது புலப்படுத்துகிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒப்பீட்டளவில் சிறிதளவாவது தேசியத்தின் எண்ணக் கருக்களை அன்று முன்வைத்தது சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றாகும். ஆனால் அந்த எண்ணக் கருக்களைச் சிதைத்து இலங்கைத் தேசியம் என்பதற்குப் பதிலாக சிங்கள பெளத்த பேரினவாதத் தேசியம் பலமடைவதற்குத் துணைபுரிந்தவை அக்கட்சி முன்வைத்த ஒருமொழிக் கொள்கையும் அதனால் ஏற்பட்ட இனமுறுகல் நிலையுமே என்பது வெளிப்படையான ஒன்றாகும். இதனால் இலங்கையின் அரசியல் என்பது தேசியத் தளத்திலிருந்து விலகிச் சென்று குறுகிய தேசிய இனவாதத் தளங்களை நோக்கி நகரும் நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் தேசிய இனப் பிரச்சினை கூர்மை அடைந்து இலட்சக் கணக்கான மக்களின் உயிர்களைப் பலிகொண்டு மேலும் தீராத போராகத் தொடரும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
 

பவாழ்வு புதியணிபாடு
மூக விஞ்ஞான இதழ்
ஜூன் - ஒகஸ்ட் 2007
ராத போர் முனைப்பும்
இத்தகையதொரு சூழலில் முன்வைக்கப்படும் தீர்வு என்பது வரலாற்று அனுபவங்களை மனதிற் கொண்டு மிகுந்த பொறுப்புணர்வுடன் மக்களுக்கு நம் பிக்கை அளிக்கக் கூடிய வகையில் முன்வைக்கப்பட வேண்டும். இனப் பிரச்சினைக்கு யுத்தத்தால் தீர்வு காண்பது என்பது மக்களுக்கு மேலும் இன்னல்களையும், இழப்புக்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்ல நீண்ட போர்ச் சூழலுக்குள் அவர்களை தொடர்ந்து வாழ நிர்ப்பந்திப்பதாகவே அமையும்.
அரசியல் தீர்வு பற்றி முனைப் பாகப் பேசப்பட்டபோது உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் என சுயநிர்ணய உரிமைபற்றி நிறையவே பேசப்பட்டது. இன்று அவை யாவும் நிறுத்தப்பட்டு மனித உரிமை பற்றிய பேச்சு மட்டுமே முனைப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதுவும் பயனுள்ளதுதான். எனினும் அரசின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டது போல “யுத்தச் சூழலில் மனித உரிமைகளைப் முற்றாகப் பேணுவது சிரமம்” என்ற கூற்று ஒரு வகையில் யதார்த்தமானது. ஆனால், அது மனிதத்துவத்தை இழக்க வைக்கும் யுத்தத்தின் கொடூரத்தையும் சுட்டி நிற்கிறது என்பதையும் கவனத்திற் கொள்வது மிக அவசியமானது. தொடரும் யுத்தத்தில் மனித உரிமை மீறல்களை சாட்டாக வைத்து அன்னியத் தலையீடுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை. அவ்வாறு தலையீட்டுக்கு உள்ளான உலக நாடுகள் பலவற்றின் அவலம் நிறைந்த அனுபவங்கள் எமக்கு முன்னால் பல உண்டு.
முழு நாட்டினதும், தேசிய இனங்களதும் மக்களது அரசியல், பொருளாதார, கலாசார வாழ்வில் பெரும் தீங்கையும், பாதிப்பையும் விளைவிக்கக் கூடிய இத்தகைய தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். தேசிய இனங்களின் நியாயமான அரசியல் உரிமைகள் ஏற்கப்பட்டு அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் மூலம் இத்தகைய சூழலை ஏற்படுத்த முடியும்.
Ꭷ adhe site 2007

Page 5
தீர்வு ஆலோச
பரீலங்கா சுதந்திரக் க ஒட்டி முன்வைக்கும் என்று மாதம் அறிவித்தார். அவரது அனுபவித்தவற்றையெல்லா சுதந்திரக் கட்சியின் தீர்வுப் ( இயலாது. அவர்களை அத்
சனாதிபதி நியமித்த பற்றிய ஒரு பொது உட6 தமிழ் மக்களின் பாரம்பரிய சுயநிர்ணய உரிமை என்ற அரசாங்கத் தரப்பிலிருந்து மு தீர்வுப் பேச்சுவார்த்தைகட்கு அமைந்திருந்தது என்பதில் இடமிருக்கவில்லை. என்றா தயாரிப்பிப்பதிற் சனாதிப; அறிக்கையைப் பயன்படுத்து இந்த நாடு எத்தனையோ 6 குறைந்த தொகையில் அறிக்கையும் ஆட்சியாளர் அளவில் செயலுக்கு வழி
ஜே.வி.பி.யினருடனும் புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற அடிப்படையிலும் அ கிழக்கு அமைந்துள்ளது என இயலாததால் சனாதிபதி த இவ்வாறான ஒரு உடன்படி போக்கை அடையாளப்படுத் சனாதிபதித் தேர்தலில் வெ தேர்தலை வென்ற பிறகு மீண்டிருக்கலாம் அல்லவா
எஸ்.டி. பணி டாரந யாத்திரையைத் தடுத்து நி நிலைப்பாட்டில் உறுதியாக அரசியல் பிக்குமாரே அவ என்பதிலிருந்து கற்க வேண் செய்வது இன்னொரு பிச நிறவாதம், சாதியம், ! வெளிப்படுத்துகிற பிசாசுகள் எதிரி, நல்லவர்-கெட்டவர் 6 முற்றாக உட்படாத எவை
(
 

டர்வதற்கு வழிசெய்யும் னைகள்
ட்சி தனது தீர்வு ஆலோசனைகளை வெசாக்கை சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்ற ஏப்ரல் ஓராண்டு ஆட்சியில் வடக்கு-கிழக்கின் மக்கள் ம் நினைத்துப் பார்க்கிற எவருக்கும் பூரீலங்கா பொதி பற்றிய பெரிய எதிர்பார்ப்புகள் இருந்திருக்க
தீர்வுப் பொதி ஏமாற்றவில்லை.
நிபுணர்கள் குழு வடக்கு-கிழக்கு இணைப்பைப் ண்பாடு இல்லாமலே சமர்ப்பித்த அறிக்கையில் பிரதேசம் என்ற கருத்தோ தமிழ் மக்களின் கருத்தோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனினும் )ன்வைக்கக் கூடிய ஒரு தீர்வுப் பிரேரணையாகவும் த ஏற்ற ஒரு தொடக்கப் புள்ளியாகவும் அது அமைதியை வேண்டும் எவரும் அதிகம் முரண்பட லும் நிபுணர் குழு மூலம் அந்த அறிக்கையைத் தி காட்டியதாகத் தெரிந்த அக்கறை அந்த வதிற் காணப்பட்டதென்று சொல்ல இடமில்லை. விசாரணைக் குழுக்களையும் அவற்றிலுஞ் சற்றுக் அறிக்கைகளையும் கணிடிருக்கிறது. எந்த களது குறுகியகால நோக்கங்கட்கு உதவாத
காட்டியதாகச் சொல்வது கடினம்.
ஜாதிக ஹெல உறுமயவுடனும் செய்து கொண்ட பின்படி தமிழரும் முஸ்லிம்களும் தேசிய இனங்கள் வர்களது பாரம்பரியப் பிரதேசம் என வடக்குர்ற அடிப்படையிலும் ஒரு சுயாட்சியை வழங்குவது யங்குகிறார் என்பது சிலரது விளக்கம். ஆனால் 2க்கை செய்யப்பட்டதே அவருடைய சிந்தனைப் துகிறது என்பதை யாரும் புறக்கணிக்க இயலாது. ல்லுவதற்கான ஒரு உபாயம் மட்டுமே என்றால்,
தன்னுடைய சுதந்திரமான நிலைப்பாட்டுக்கு
ாயக்க, ஜே.ஆர். ஜயவர்த்தனவின் கண்டி றுத்திய சூழலில் தமிழ் மொழி உரிமை பற்றிய * நின்ற பண்டாரநாயக்கவைப் பணிய வைத்த ாது கொலைக்கான திட்டத்தையும் தீட்டினார்கள் 2ய பாடங்கள் உள்ளன. ஒரு பிசாசுடன் உடன்பாடு ாசுக்கு ஆபத்தில்லாமலிருக்கலாம். இனவாதம், மொழிவெறி, பிரதேசவெறி போன்றவற்றை ர் மிகவும் ஆபத்தானவை. அவற்றுக்கு நண்பன்ன்ற வேறுபாடு கிடையாது. தமது ஆதிக்கத்துக்கு ாயும் அவை விட்டு வைக்கப் போவதில்லை.
3) Zăh - gSYJe 2007

Page 6
சனாதிபதி தேச எடுப்பதாகக் காணப்படு வற்புறுத்தலால் என் தங்களுடைய ஆதிக் வகையான அமைதியு தேவை. விடுதலைப் பு நேரடியாகக் குறுக்கிட்டு உதவக் கூடிய அளவுகி இல்லை. தமிழ் மக்க இதையெல்லாம் ஆ உணர்த்தியிருக்க வே என்பது எதையோ ெ எதையுமே செய்யவில் காட்டுகிற ஒரு நடவடி
தமிழ் மக்கள் ெ வரை அரசாங்கத்தின் வீச்சு என்பவற்றால் ம நீருக்கும் தவிப்பதும் பற புலிகளின் விமானத் த முறையில் செய்திகளை இரண்டு அந்தங்கட்குமி
தமிழ் மக்கள் பலவேறு வேணர் டியுள்ளது. பகுதியாக்கப்பட்டுள்ளது அதைவிட வேறு பரி வருமென்று எவரும் நட பல பிரச்சினைகள் உ இயலாது. தமிழ் மக்க அவைபற்றிக் கூடியள6
போர் மேலும் பல மக் அதன் விளைவாக பாதிக்கப்படுகிறது. புல கத்தரித்து விடுகிறது.
பற்றும் மிக்க உறவு நம்பிக்கையுடனும் ே சீவனோபாயத்திற்கான வேண்டிய போராட்டங் அரசியலே ஒழிய அ ஈடுபடுத்தாமல் மக் போராடுவார்கள் என்று
போராட்ட அரசிய மிரட்டல்களும் குற்ற நடவடிக்கைகளும் க நூற்றாண்டின் ஒவ்வொ ஒரு பாடம் மக்களை என்பதுதான்.
 

சிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கான முயற்சி வது சில ஏகாதிபத்திய, மேலாதிக்கப் பிசாசுகளின் றுதான் தோன்றுகிறது. அந்தப் பிசாசுகள் கத்தையும் விஸ்தரிப்பையும் தொடர ஏதோ ம் அரசியல் பொருளாதார உறுதி நிலையும் விகள் மீது அவற்றுக்குப் பாசம் இல்லை. ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க அரசாங்கத்துக்கு *கு இலங்கையின் ஆட்சியாளர்கள் மீது ஈடுபாடும் ள் பற்றியும் அவற்றுக்கு அக்கறை இல்லை. அணி மைக் கால அனுபவங்கள் நமக்கு ண்டும். எனவே சனாதிபதியின் தீர்வு முயற்சி சய்கிறேன் என்று ஒரு பிசாசுக் கூட்டத்துக்கும் லை என்று இன்னொரு பிசாசுக் கூட்டத்துக்கும் க்கை போலவே தோன்றுகிறது.
தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளது. அண்மை
ஷெல் வீச்சு, ஏவுகணைகள், விமானக் குண்டு ]க்கள் சாவதும் இடம்பெயர்வதும் உணவுக்கும் jறி ஒலம் வைத்து வந்த தமிழ் ஏடுகள் விடுதலைப் ாக்குதல்களின் பின்பு மறுபடியும் வீராவேசமான ாயும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. இந்த ைெடயில் நமது ஏடுகட்கு எதுவுந் தெரிவதில்லை.
முனைகளில் தமது உரிமைகட்காகப் போராட போர் அதனி தவிர்க்க முடியாத ஒரு . அது எவ்வளவுதான் முக்கியமானது என்றாலும் மாணங்கள் உள்ளன. போர் மூலமே தீர்வு ம்பினாலுங் கூட, அதுவரை காத்திருக்கக் கூடாத ள்ளன. அவற்றில் எதையும் போர் மூலந் தீர்க்க ளின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எனப்படுவோர் பு அக்கறை காட்ட வேண்டும்.
க்களை தங்களது மண்ணிலிருந்து விரட்டுகிறது. மண்ணுக்கும் மக்களுக்குமிடையிலான உறவு }ப்பெயர்வு அந்த உறவை அறவே இல்லாமற் மண்ணுக்கும் மக்களுக்குமிடையிலான பாசமும் தொடர்வதற்காகவும் போரினுTடும் மக்கள் பாராட்ட உறுதியுடனும் வாழவும் தம்முடைய உழைப்புரிமையைப் பேணவும் முன்னெடுக்கப்பட கள் பல உள்ளன. அவற்றை வழிநடத்துவது ஆயுதங்கள் அல்ல. மக்களை அரசியலில் 5ள் உறுதியுடன் தமது உரிமைகட்காகப்
எதிர்பார்க்க இயலாது.
பலில் மக்கள் முதன்மைப் பங்கு வகிக்கிற போது * செயல்களும் பலவேறு சமூகச் சீரழிவான ட்டுப்பாட்டுக்குட் கொண்டுவரப்படும். சென்ற ந விடுதலைப் போராட்டமும் நமக்குக் கற்பிக்கும்
மிஞ்சிய போராட்டச் சக்தி எதுவுமே இல்லை
2731 - 9erhuue zoon

Page 7
சிறுகதை
நேற்றுவரை எனது நெருங்கிய நண்பராக இருந்த சதாசிவத்தார் அவரது வீட்டின் ஹோல் நடுவே விலையுயர்ந்த பெட்டிக்குள் வைக்கப்பட்டு வெள்ளை நிற நெற்துணியால் மூடப்பட்டிருந்தார். அவரது தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த பெரிய குத்துவிளக்கின் திரி சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. தகனக் கிரிகைகளை மறுநாள் செய்வதெனத் தீர்மானித்திருந்ததால் வீட்டாரும் இடையிடையே வந்து போகும் ஒருசிலருமே அங்கு இருந்தனர். இதனால் மரணவீடானாலும் அங்கு அமைதியான ஒரு சூழல் நிலவியது.
"நாளைக்கு 'கொன்வோய்க்கை ஆப்பிடாமல் நேரத்துக்கு எடுத்துப் போடவேணும்" அந்த அமைதியை சாதகமாகக் கொண்டு நான் அமர்ந்திருந்த கதிரைக்கு சற்று தூரத்தில் தலைமாட்டின் அருகே அமர்ந்திருந்த அவரது மனைவியைப் பார்த்து மெதுவாக ஆனால் மிகுந்த அக்கறையுடன் கூறுகிறேன். அந்த வார்த்தையை அங்கு வந்து போன பலரும் அவளிடம் கூறியிருக்கக் கூடும். அந்த அளவிற்கு குடாநாட்டு மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வை ஒழுங்குபடுத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக அந்த வார்த்தை அர்த்தப்படுத்தும் பாதைத் தட்ை அமைந்திருந்தது.
ஒரு பகல்நாளில் இருதடவை யாழ் குடாநாட்டின் பிரதான பாதைகள் மக்களின் போக்குவரத்துக்குத் தடைப்படுத்தப்படும்.அந்த வேளைகளில் அந் நீண்ட பாதையின் இருமருங்கும் வீதித் தடைகளுக்கு
 

அப்பால் பாதையைக் கடப்பதற்காக நீண்ட நேரம் மக்கள் காத்திருப்பர். இராணுவ வேலிபோல் அமைந்திருக்கும் அந்தப் பாதுகாப்பான பாதைக்கூடாக முன்னணிக் காவலரண்களுக்கான வழங்கல்கள் யாவையும் இராணுவ வாகனத் தொடரணிகளால் எடுத்துச் செல்லப்படும். இதனால் இதனைக் குறிக்கும் 'கொன்வோய்' என்ற ஆங்கிலச் சொல் மக்களிடையே மிகவும் பரிச்சியமான ஒரு சொல்லாக மாறியிருந்தது.
ஆனாலும் அந்த வார்த்தையை எனது நண்பரின் மனைவியிடம் நான் கூறியபோது அவ்வார்த்தைக்கு மற்றவர்கள் கூறியதையும் விட அர்த்தமும் ஆழமும் இருப்பதாக எண்ணினேன். அதற்குக் காரணம் நூல்நிலையம், பொது நிகழ்ச்சிகள் என மறைந்த நண்பரும் நானும் அடிக்கடி வெளியே சென்றுவரும் போது அடிக்கடி சொல்லும் "கொன்வோய்'க்கை ஆப்பிடாமல் போவிடவேணும்" என்ற அவரது வார்த்தையும், அவரது விருப்பமும் எனது வார்த்தைகளுக்குள் அடங்கி வெளிவருவதாகவே நான் உணர்ந்தேன். ஒருநாள் ஒரு இலக்கிய நண்பரின் முப்பதாவது நாள் நினைவஞ்சலிக் கூட்டத்துக்கு இருவரும் செல்லும்பொழுது நாங்கள் இருவரும் 'கொன்வோய்க்குள் அகப்பட்டுக் கொண்டோம். கொதிக்கும் வெய்யிலுக்குள் தெருவோரமாக ஒதுங்கி நின்றபோது குறித்த நேரத்துக்குச் செல்லமுடியாத அவரது மனக்கொதிப்பு அவரிடமிருந்து வார்த்தையாக வெளிப்பட்டது.
"எங்கடை அப்பர் காலியிலை வேலைபாக்கேக்கை சின்ன வயசிலை அந்தச் சிங்களக் கிராமங்களெல்லாம்

Page 8
சிறுகதை
எவ்வளவு சந்தோசமாக் கைவீசி நடந்தம். இண்டைக்கு எங் கடை தெருவிலை போக முடியாமல் நிக்கிறம். உதுக்காண்டித்தானே பிள்ளையளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பிப்போட்டு தனியாக் கிடந்து தவிக்கிறம்"
இப்படி வேதனை அடைந்த அவரது உடலையாவது தடைகளின்றிச் சுதந்திரமாக கொண்டுபோய் தகனம் செய்துவிடவேண்டும் என்ற அவா எனக்குள் எழுந்திருந்தது. அதனை எனது நண்பனுக்குச் செய்யவேண்டிய கடமையாக நான் எண்ணி இருந்தேன்.
எனது வார்த்தையைக் கேட்டதும் நண்பரின் மனைவி இருக்கையை விட்டு எழுந்து அருகே வந்தாள். நான் எழுந்து ஒரு கதிரையை எடுத்து எதிரே போட்டு அமரும்படி கூறினேன்.
"நேரத்தோடை எடுக்கிறதெண்டா. உங்களுக்குத் தெரியுந்தானே அவருக்கு சடங்குகள் கிரிகைகளிலை நம்பிக்கை இல்லை. நாளைக்கு என்ன மாதிரி இவற்றை கடமைகளைச் செய்யிறது"
சிவத்தாரின் விருப்புணர்வுகளை நன்கு புரிந்து வைத்திருந்த அவரது மனைவி எப்படி அதனை நடைமுறைப்படுத்துவது என்று முடிவு செய்யமுடியாத நிலையில் மிகுந்த அக்கறையுடன் கேட்டாள்.
"கிரிகை செய்யிறது எனக்கும் மனதுக்கு சங்கடமாத்தான் இருக்கு. ஆனால் செய்யாமல் விட உங்கடை சொந்தக்காரர் அயலவையள் சம்மதிப்பினமே"
'சடங்கு செய்து துடக்குக் கழிக்காட்டில் ஒருத்தரும் எங்கடை வீட்டிலை செம்பு தண்ணி எடுக்காயினம்"
அவர் பெற்ற கல்வி, வாழ்க்கை அனுபவங்கள், தேடல்களால் கண்டடைந்த உண்மைகள், அவருக்குச் சரியென்று பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரம் தனது கணவனுக்கு மறுக்கப்படுகிறது என அவளும் நினைத்தாளோ என்னவோ நெற்றியில் ஒரு கையை வைத்து தலையைக் குனிந்தபடி சிறிது நேரம் மெளனமாக அமர்ந்திருந்தாள். அங்கு சிறிது நேர அமைதி நிலவியது.
"ஓ. அவற்றை வாழ்க்கை முடிஞ்சுது. நீங்கள் சுற்றம் அயலோடை சேர்ந்துதானே வாழவேணும்"
ஆற்றாமையில் எழுந்த ஒரு வேதனைப் பெருமூச்சுடன் அந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அறுபத்தைந்தை தாண்டிவிட்ட அவர் பெரிய இலட்சியவாதியாக இல்லாவிட்டாலும் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து வாழ விரும்பியவர். கருத்தரங்குகள் இலக்கியக் கூட்டங்களுக்கு தவறாது சென்றாலும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாத சுபாவம் அவருடையது. அதுபோலவே ஒடுக்கு முறைகளுக் கெதிரான ஊர்வலம் போன்ற வெகுஜனப் போராட்டங்களிலும் தவறாது எங்கோ ஒரு வரிசையில் அவரும் நிற்பார். இதுதான் சமூகத்தில் அவரைப் புரிந்து
(

நூல் : கல்லூரி வளர்ந்த கதை
ஆசிரியர் : கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன்
முகவரி : யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி
வெளியீடு : மணிவிழா அமைப்பு
கொண்ட என்போன்றவர்கள் மத்தியில் அவரது 960Lust 6TLb.
அவரை நெருக்கமாக புரிந்து கொண்ட சிலருள் நானும் ஒருவன் என்ற வகையில் அவரது நிலைக்காக மட்டும் அல்ல அர்த்தமற்று இறுகிப்போய் கிடக்கும் அந்தச் சமூகச் சூழல்கள், தடைகளுக்காகவும் எனது மனம் ஒரு கணம் உள்ளுரக் கொதிப்படைகிறது.
இருவருக்கும் இடையே நிலவிய சிறிது நேர மெளனத்தின் பின் அங்கு வந்திருந்த உறவினர் நண்பர்கள் சிலரையும் அழைத்து அடுத்தநாள் காரியங்களைச் செய்வதற்கான ஒழுங்குகள் யாவற்றையும் பற்றிக் கலந்து பேசப்பட்டது, உடலை மயானத்துக்குக் கொண்டு செல்வது பாடையிலா, காரிலா என்பது பற்றி முடிவெடுப்பதில்தான் சிறிது அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. பழைய ஊர் நினைப்பில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிவத்தாரின் உறவினர் ஒருவர் ஊர் வழப்பம் பாடைதான் என நின்று கொண்டார். அவருக்கு நிலைமையை விளங்க வைத்து சம்மதிக்க வைப்பதற்கு மிகவும் சங்கடப்பட வேண்டியிருந்தது. இறுதியாக அவரது சம்மதத்துடன் அடுத்த நாளுக்கான வேலைகள் யாவும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
அதன்படி பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுப்பது, பாண்ட் வாத்தியக் கலைஞர்களுக்குச் சொல்வது போன்ற சில வேலைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.
இரவு ஊரடங்குச் சட்டம் இருந்ததால், மறுநாள் அதிகாலையிலி எனது வீட்டு முற்றத்தில் அப்பொழுதுதான் மலர்ந்திருந்த அவருக்குப் பிடித்த ரோஜா மலரொன்றை பிடுங்கிக்கொண்டு சிவத்தாரின் வீட்டுக்குச் சென்றேன். அவரது உடலை மூடியிருந்த நெற்றை விலக்கி சிவத்தாரின் சட்டைமீது ரோஜா மலரைச் செருகிவிட்டு மெளனமாக நின்று எனது அஞ்சலியைச் செலுத்தினேன். அவரது மனைவி விரைந்து வந்து சிறிது நேரம் கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு வெளியே வந்தேன்.
5)

Page 9
@@@
நான் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே பாண்ட் வாத்தியக்காரர்களும் வந்து சேர்ந்து விட்டனர். அவர்களுக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, வரும் வழியில் கடையில் வாங்கியபோது மேலோட்டமாகப் பார்த்த பத்திரிகையை மீண்டும் விரித்துப் பார்த்தேன். நான் எழுதிக் கொடுத்த விளம்பரம்தான். ஆனாலும் அச்செழுத்தில் படிக்கும்போது இந்த மண்ணில் வாழ்ந்திறந்த அவரது வாழ்வின் பெறுமானத்தை மீறி இங்கிலாந்து, கனடா என்ற பிள்ளைகள் இருவரது வாழ்விடங்கள் தூக்கலாகவே தெரிந்து மனத்தை உறுத்துவது போல இருந்தது. அவரது மூத்த புதல்வனின் பெயரும் மொட்டையாகவே விடப்பட்டிருந்தது.
பத்திரிகையில் வழமையாக நாட்டின் பல்வேறிடங்களில் இடம் பெறும் கிளைமோர், ஆட்கடத்தல், கொலைகள் பற்றிய செய்திகள், தீர்வு பற்றிய ஆலோசனைகள் இடம்பெறத் தவறவில்லை. அவைகளுக்குப் பின்னால் உள்ள அவலங்கள் பற்றிய பிரக்ஞை மக்களிடம் அற்று வருவதாக அடிக்கடி கூறிக் கவலையுற்ற மனிதர் உயிரற்று ஓய்ந்து கிடக்கிறார். அவரது உடலையாவது அவர் விரும்பியதுபோல அவலமின்றி "கொன்வேக்குள் அகப்படாமல்" தகனம் செய்துவிட வேண்டும் என்ற முடிவுடன் பத்திரிகையை மூடி அருகில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டு நான் எழுந்தேன்.
நேரம் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. பாண்ட் வாத்தியக்காரரின் இசையின் அதிர்வு அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்தது. வரவேண்டிய உறவுக்காரர்கள், அயலவர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். கிரிகைகளுக்கான இடத்தை தெரிந்து சாணகத்தால் மெழுகிக் கோலமிட்டு தோரணம் கட்டி குருக்களுக்குத் தேவையான பொருட்களையும் அங்கு எடுத்து வைத்து விட்டனர்.
"ஒன்பது மணிக்கு குருவை வரச்சொன்னனான். பத்தரைக்கு மேலையாகுது. இன்னும் ஐயரைக் காணேல்லை"
"அங்காலை 'றவுண்டப்போ தெரியாது"
"பதினொண்டரைக்கு பாதை பூட்டிப் போடுவாங்கள். அதுக்கிடையிலை ஐயற்றை அலுவல் முடியவேணும்"
"கிரியை செய்யிறவர் தோஞ்சு றெடியா நிக்கிறார். நிறைகுடத்துக்கு நூலைச் சுத்திவைக்கலாம். அதுக்கும் செம்புகள் அவர்தான் கொண்டு வரவேணுமாம்"
இவை சிவத்தாரின் உடலை பாதைத்தடை ஏற்படும் முன் பிரதான வீதியைத் கடந்து மயானத்துக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற உணர்வில் என்னுடன் சேர்ந்து செயற்பட்ட அவரது உறவினர்களின் குரல்கள்.
3/Wę2 -59 (

"என்பாம் பண்ணின பொடி. கண்ணாடிக்குத்தானே குளிப்பாட்டுறது"
"ஒ.அவங்கள் நல்லா கழுவித்துடைச்சு உடுப்பும் போட்டு வைச்சிருக்கிறாங்கள். அந்தாளும் உதுகளிலை நம்பிக்கையில்லாத மனிசன். அவமானப்படுத்தாமல் கெதியா எடுக்கலாம்"
"ஒரு வழியிலை பார்த்தா இதுகும் ஒரு மனித உரிமை மீறல்தானே என்ன?”
"இல்லை. மனிசர் உயிரோடை இருக்கேக்கை மீறிறதுதான் அது. அது நடந்துகொண்டிருக்கு. இது செத்தாப் பிறகு மீறிறபடியா பிரேத உரிமை மீறல். இதுக்கும் இனி விசேசமா சட்டம் ஒண்டை ஐ.நா.விலை இயற்றி விட்டால் சரி"
"சோமருக்கு எப்பவும் பகிடிதான்"
"பின்னை என்ன. சிவத்தாற்றை மெய்தான் பொய்யாகிக் கிடக்கெண்டால். பொய்தானே மெய்யாகிக் கிடக்குது உலக. மயமாய்"
"சோமண்ணை இது கூடிப்போச்சு. நீங்கள் பிலோசபிக்கை போறியள்"
"வாழ்க்கையிலைதான் அதைப்பற்றி யோசிக்கிறியள் இல்லை. சாவீட்டிலையாதல் அதைப்பற்றி கொஞ்சம் நினைச்சுப் பாருங்கோவன்"
சிவத்தாரின் ஆத்மார்த்த உறவுக்காரர் சிலர் கூடியிருந்து தமக்குள் உரையாடும் வார்த்தைகள் இவை. தெருப்படலையில் கூடி நின்றவர்களிடையே ஒரு பரபரப்பு
"ஐயர் வாறார்" "ஐயா வந்திட்டார்" "என்னையா வீட்டையும் ஆள்விட்டுப் பாத்தம்" "இடையிலை மோட்டச் சயிக்கிள் கொஞ்சம் சிக்கல் குடுத்திட்டுது"
"ஐயாவுக்கு கதை குடுத்து மினக்கெடுத்தாமை காரியத்தைப் பாருங்கோ"
பாட்டுக்காரர் இருவரும் குருக்களின் கிரிகைக்கான ஏற்பாடுகளில் துணையாக நிற்க கிரிகைகள் விரைவாக ஆரம்பமாகின்றன. குருக்களின் மந்திர உச்சரிப்பில் வழமையை விட ஒரு துரித வேகம். பாட்டுக்காரர்களால் மட்டும் இராகத்தைக் குறுக்க முடியவில்லை. அதனால் கூட்டத்திலிருந்து விமர்சனங்கள் புறுபுறுப்புக்களாய் எழுந்தன. சுண்ணப் பாட்டுப் பாடும்போது மட்டும் குருக்களும் சேர்ந்து அதனை மந்திரம்போலச் சொல்லி அவர்களை வேகப்படுத்தி விடுகிறார்.
விரைவாக கிரிகைகளைச் செய்து தூக்குவதற்குத் தயாரானபோதும் மணி பதினொன்றரையை அண்மித்துவிட்டது. சிவத்தாரின் வீட்டுக்கு சற்று தூரத்திலுள்ள சனசமூக நிலைய இளைஞர்கள் சிலர் அவர் காப்பாளராக இருந்தமையைக் குறிப்பிட்டு அஞ்சலிப் பிரசுரம் அடித்து விநியோகித்தனர். அவர்களுள்

Page 10
சிறுகதை
ஒரு இளைஞரை அணுகி பாதை முடியிருப்பது பற்றி அறிந்து வரும்படி கூறினேன். கால்சட்டைப் பைக்குள் கைவைத்து கான்போனை எடுத்துக் காதுக்குள் வைத்தபடி சிறிது தூரம் நகர்ந்த இளைஞன் "அங்கிள் இப்பதான் மூடுப்படுதாம்" என்றான்.
பிரதான தெருக்கள் சந்திக்கும் நாற்சந்திகளில் மட்டும் வாகன அணியின் வருகையைப் பார்த்து சிறிது நேரமாவது திறந்து மூடும் வழக்கம் இருந்தது. குறுக்குத் தெருக்களால் சென்று பிரதான வீதியைக் கடக்கும் இடங்களில பாதை வாகன அணிகள் செல்லும் வரை முற்றாக மூடப்பட்டிருந்தது. சிவத்தாரின் உடலை குறுக்குத் தெருவால்தான் எடுத்துச் செல்லவேண்டி இருந்தது. அங்கு பொறுப்பாக முன்னுக்கு நின்று கடமைகளைச் செய்த சிவத்தாரின் உறவினர் ஒருவரை அணுகுகிறேன்.
"பாதை முடியாச்சாம். இப்ப என்ன செய்யிறது" "கிரிகை முடிஞ்சால் பிரேதத்தை வீட்டிலை வைச்சிருக்கக் கூடாது. முதல் காரிலை தூக்கி ஏத்துங்கோ. பிறகு யோசிப்பம்"
அவர் சொன்ன மரபு ரீதியான நம்பிக்கையையும் மீறமுடியாது, அதேவேளை பிரேத ஊர்வலத்தை நடுத்தெருவில் நிறுத்தி அவலப்படவும் முடியாது. அரைக் கிலோமீற்றர் நீளமுமில்லாத பிரதான வீதிக்கான துாரத்தை ஒரு மணித் தியாலத்துக்கு மேலாக கடக்கவேண்டிய நிர்ப்பந்தம் அங்கு உருவாகிவிட்டது. பாட்டுக்காரரையும், பாண்ட் வாத்தியக்காரரையும் வைத்துத்தான் நிலைமையை சமாளிக்க வேண்டும் என்பது அங்கு உணரப்பட்டது. பாட்டுக்காரர்களை அணுகி விடயத்தைச் சொன்னபோது தோளில் போர்த்திருந்த காவிச்சால்வையைச் சரிசெய்துகொண்டு கவனிச்சால் சரியென்று கையை ஒரு பக்கமாக பிடித்து திருகிக் காட்டி உற்சாகமாகப் பதில் தந்தார்கள். பாண்ட் வாத்தியக்காரர்களில் ஒருவர் தான் பாவிப்பதாகவும் மற்றவர்களுக்கு குளிர்பானம் அளித்தால் போதும் என்றார்கள்.
ஊர்வலம் ஆரம்பமாகியது. பங்குனி மாத வெய்யில் உச்சத்தில் எறித்தது. ஊர்வலத்தில் வந்த பலர் தலைகளை மூடிக்கொள்ள எதையாவது தேடினர். பாதையின் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் நின்று ஊர்வலம் மெதுவாக நகர்ந்ததால் மதிலோர மரநிழல்களில் பலர் தஞ்சம் புகுந்தனர். இதனால் பிரேத வண்டியில் அமர்ந்திருந்தவர்களும் பாண்ட் வாத்தியகாரருமே தெருவில் தனியாக விடப்பட்டனர். பிரேத வண்டியை ஏற்பாடு செய்யாது பாடை கட்டித் தூக்க முயன்றிருந்தால் நடுத்தெருவில்தான் பாடையை இறக்கி வைக்கவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தேன்.
மறைவிடம் இல்லாததால் மதிலோரமாகச் சென்று சால்வையால் மறைத்தபடி உசார் ஏற்றிவிட்டு வந்த பாடகர்கள் உச்சத் தொனியில் சிறிது நேரம் நிதானமாகப் பாடினர். சிலருக்கு உள்ளே போனால்தான் உசார் வரும் என்பது சரி போல இருந்தது. ஆனால் மீண்டும் உசார் ஏற்றியதன் பின்னர் ஒரேயடியாக சோர்ந்து தள்ளாட
G

ஆரம்பித்துவிட்டனர். அந்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து பாடவிட்டால் இராகம், பொருள் யாவும் பிசகி நகைப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என்பதற்காக அவர்கள் பாடுவதை நிறுத்த முயன்று அவர்களிடம் நான் மாட்டுப்பட்டுக் கொண்டேன்.
"அண்ணை. குடிச்சாலும் எங்கடை ராகம் தப்யாது. எந்த ராகத்திலை இப்ப பாடவேணும் ஒ. இது சாவீடெல்லே. முகாரி. முகாரி ராகம் பாடவா"
எனது நிலையைப் புரிந்து கொண்டு நிழலுக்காக ஒதுங்கி நின்ற இருவர் உதவ வந்தமையால் நான் பாடகர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டேன். நண்பனின் உடலை ஒழுங்காகக் கொண்டு சென்று தகனம் செய்யவேணி டும் என்ற எனது முயற்சி தோல்வியடைவதை நான் உணர்ந்து கொண்டேன். ஒழுங்கற்ற ஒரு சூழலுக்குள் இருந்து கொண்டு ஒழுங்கைப் பேணச் செய்யும் முயற்சி இது. பாண்ட் வாத்தியக்காரர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். எனது நிலைமையைப் புரிந்துகொண்டு கொழுத்தும் வெய்யிலுக்குள்ளும் நின்று தமது கடமையைச் செய்தமை மனதுக்கு ஆறுதலை அளித்தது.
பிரதான வீதியை பிரேத ஊர்வலம் அண்மித்தபோதும் பாதை திறக்கப்படவில்லை. பாண்ட் வாத்தியக்காரர்கள் தமது சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி வாசிப்பது போல நிலம் அதிர முழங்குகின்றனர்.
நானும் சிவத்தாரும் பாதை பூட்டிய நாட்களில் ஒரத்தில் ஒதுங்கி நின்ற நாட்களும் பேசிய கதைகளும் எனது நினைவில் வந்துபோயின. நீண்ட போர்ச் சூழலுக்குள் வாழ்க்கையின் பாதியை நாம் தொலைத்தோம். இளைய சந்ததி இன்னும் எவ்வளவு காலம் இதற்குள் வாழ நிர்ப்பந்திக்ப்படப் போகிறது என்ற ஏக்கம் எப்பொழுதும் அவரிடம் இருந்தது. வாகன அணியின் இறுதித் தொடர் சென்று முடிய பாதை திறக்கப்படுகிறது. பிரதான வீதியைக் கடந்து மயானத்தை அடைந்தபோது பிரேத ஊர்வலத்தில் புறப்பட்ட பாதிப்பேருக்கு மேல் காணாமல் போயிருந்தனர்.
நிழல் மரங்கள் அடர்ந்து உயர்ந்து வளர்ந்திருந்த அந்த மயானத்தில் சிவத்தாரின் பூத உடலுக்கு வாய்கரிசி இட்டு, கொள்ளிக்குடம் உடைத்து தீ மூட்டப்படுகிறது. அதுவரை அமைதியாக பிரேத ஊர்வலத்தில் வந்த தாடி வைத்த ஒருவர் எவரது தூண்டுதலும் இல்லாமலே உணர்வு மேலிட்டால் உரத்த குரலில் மிக இனிமையாகப் பாடத் தொடங்குகிறார்.
"நாமார்க்கும் குடியல்லோம்" எனத் தொடங்கியவர் "நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி" என்ற சித்தர் பாடலுடன் தனது பாடலை முடிக்கிறார். அதுவரை அந்த மயானத்தில் கூடி நின்றவர்கள் அனைவரும் என்னைப் போலவே அவரது பாடலின் இசையில் கட்டுண்டு அமைதியாக நிற்கின்றனர்.
அந்த மயானமெங்கும் எதிரொலித்த "அகப்பட்டீர் அகப்படடீர் அகப்பட்டீரே" என்ற அப் பாடலின் இறுதி வரிகள் எமக்கு முன்னால் உள்ள யுத்தச் சூழலின் கொடுரங்களை நினைவுறுத்தி மெய்சிலிர்க்க வைத்து சிவத்தாரை இழந்த துயரிலும் தென்பை அளித்து நிற்கிறது.
ఆ grue 2007

Page 11
கட்டுரை
OGO
மெள
எதுவு
(Ligfg
ଜr ଗor($(
කණ්ඩෘ பற்றிஸ் லுமும்பா
எல்லோரும் அமைதியை விரும்புவதாலும் அமைதியான வாழ்க்கையே மகிழ்வான வாழ்க்கையாகக் கருதுவதாலும் அமைதியைக் காக்கவெனப் படைகள் உருவாக்கப்படுகின்றன. போரிடுவதற்காக எவ்வாறு படைகள் உருவாக்கப் படுகின்றனவோ அதைப் போலவே அமைதியைப் பேணவும் படைகள் உருவாக்கப் படுகின்றன. இலங்கை இனப் பிரச்சனைக்கு (இலங்கையில் இனப் பிரச்சனை இல்லை, பயங்கரவாதமே உள்ளது என்று சொல்லும் புத்திஜீவிகள் மன்னிக்க வேண்டும்) ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைகளே ஒரே தீர்வு எனப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரும் போர் நிகர்த்த அமைதிச் சூழலில் அமைதி காத்தல் பற்றியும் அமைதி காக்கும் படைகள் பற்றியும் சிறிது பேசலாம்.
உலகளினி அமைதயைக் காக க வே உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐக்கிய நாடுகள் சபை (அது எப்போதும் அமெரிக்காவின் கைப்பாவை என்பது வேறு விடயம்) அமைதியைக் காக்க உலகெங்கும் தனது படைகளை அனுப்பி அமைதியைக் காத்ததாகவும் காத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஐ.நாவின் வரலாற்றில் இதுவரை ஐம்பத்தாறு (56) அமைதி காக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றிற் பதினாறு (16) இன்னமும் நடைமுறையில் உள்ளன. எனவே அவற்றில் முக்கியமான சில அமைதி காக்கும் நடவடிக்கைகள் பற்றிய எச்சரிக்கை சேர்ந்த ஒரு பார்வை இது
அமைதி காக்கும் படைகள் என்றவுடன் இலங்கையருக்கு மறக்க முடியாத ஒன்று, இந்திய அமைதி காக்கும் படைகள். அவை குறித்து எதுவும் பேசாமலேயே எம்மால் அமைதி காத்தல் பற்றி விளங்கிக் கொள்ள இயலும், ஐ.நாவின் அமைதி காக்கும் படைகளுக்கு அப்பால் 1987இல் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிகாக்கும் படைகள், 1981இல் இஸ்ரேலியஎகிப்திய உடன்படிக்கையின் விளைவாய் சினாய் (Sinai) பிரதேசத்தில் கடமை வகித்த பன்னாட்டுப் படைகள், 1995 டிசம பாரில ஐ.நா வரின் ஆணையுடனர்
 
 

போர்நிறுத்தச் சிந்தனைகள்-03 தி காத்தல்
6856O)6OG) IT
னம் என்பது சாவுக்குச் சமன். ம் பேசாவிட்டாலும் சாகத்தான் போகிறீர்கள் எாலும் சாகத்தான் போகிறீர்கள்.
வ பேசிவிட்டுச் சாவுங்கள் , , , ,
LUDJT6OSIAD 6mNO LIGOTGOT
பொஸ்னியாவிற்குள் நுழைந்த நேட்டோப் படைகள், ஆபிரிக்க ஒன்றியத்தின் சில கூட்டு அமைதி காக்கும் படைகள் என்பன இதுவரை அமைதி காப்பாளராகச் செயற்பட்டிருக்கின்றன.
இலத்தீன் அமெரிக்காவின் மிக வறிய நாடாகிய ஹெயிட்டியில் (Hai) 1993இலிருந்து இன்றுவரை ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ வொரு தடவையும் அமெரிக் காவின் ஆசீர்வாதத்துடன் ஐ.நா. அமைதிகாக்கும் படைகள் ஹெயிட்டியில் கால் வைத்தன. 1991 பெப்ரவரியில் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியான ஜான்Gul: JT60i egyff76nő 12 (Jean-Betrand Aristide) செப்தெம்பர் 1991இல் அமெரிக்கா ஆதரவு சதிப்புரட்சி
மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். 1994இல் அமெரிக்க சார்பு ஆட்சியைக் காக்க அமைதி காக்கும் படைகள் என்ற பெயரில் அமெரிக்கப் படைகள் ஹெயிட்டியில் நுழைந்து சர்வாதிகார ஆட்சியைக் கட்டிக் காத்தன. 2000ஆம் ஆண்டு நவம்பரில் அரிஸ்டிட் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆனார். பெப்ரவரி 29ஆம் திகதி 2004இல் அமைதி காத்தல் என்பதன் பெயரில் அமெரிக்கப் படைகள் ஹெயிட்டியில் நுழைந்து துப்பாக்கி முனையில் ஜனாதிபதி அரிஸ்ட்டை விமானத்தில் அழைத்துச் சென்றனர். இவ்வளவும் நடைபெற்ற போது ஹெயிட்டியில் இருந்த ஐ.நா. கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதி
ofoi چنانھوجتی ہے لیۓ

Page 12
கட்டுரை as TiG6)IT67ú 3ITa56mó LilitasIT (Carlos Chagas Braga) சொன்னது: "இவ்வாறான விடயங்கள் நடக்கும்போது அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் படியே பணிக்கப் பட்டிருக்கின்றோம்' ஆப்பிரிக்க நாடொன்றுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அரிஸ்டிட் "அமெரிக்கப் படைகள் என்னை வலுக்கட்டாயமாகத் துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றினர். ஐ.நா. படைகள் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக இருந்தன என்றார். "அமைதி காத்தல் ' என பதனி பெயரால செலவழிக்கப்படுகின்ற பணத்தின் அளவோ மிகப் பெரியது. உண்மையில் இவ்வளவு பணமும் அமைதி காக்கத்தான் செலவழிக்கப்படுகிறதா என்பது ஐ.நா. அமைதி காக்கும் படைகளின் வரலாற்றை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். அமைதி காக்கும் படைகளுக்கு நிதியுதவி அளிக்கும் முக்கிய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து போனறவை உலகளினி மு ன னணி ஆயுத விற்பனையாளர்கள். அதே போல, நவ கொலனியத்தை நடைமுறைப்படுத்தும் நவீன காவல் நாய்களே இந்த ஐ.நா. அமைதி காக்கும் படைகள். 1994இல் பத்து லட்சம் மக்களின் உயிரைப் பறித்த ரூவாண்டா இனப் படுகொலைகள் நடந்த பொழுது ருவாண்டாவிலிருந்த ஐ.நா. படைகள் வெறுமனே வேடிக்கை பார்த்தன. இதைப் போலவே 1995இல் பொஸ்னியா-ஹெர்ற்ஸெகவினாவின் (Bosnia-Herzegovina) 6m5 Groups760inj6most 6f 65 (Srebreniza) எண்ணாயிரம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுதும் ஐ.நா. படைகள் பேருக்கு ஏற்றாற் போல் அமைதி காத்தன. இந்த இடத்தில் லுமும்பாவின் வரிகள் நினைவுகூரத் தக்கவை.
மூனறாமு லகம பற்றிய மேற்கு லகரினர் தப்பபிப்பிராயங்களை நீலநிறத் தொப்பிகளால் (ஜ.நா. படைகள்) எப்படி அழிக்க முடியும்? கொலனிகளை எந்த வகையிலாவது பேணி வைத்திருப்பதன் மூலமே நாகரிகத்தின் வரலாறு கட்டமைக்கப்படுகிறது என்று நினைப்பவர்களை நீலநிறத் தொப்பிகளால் என்ன செய்துவிட முடியும? உண்மை என்னவென்றால் இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசம் கிடையாது. 1960இல் பெல்ஜியத்திலிருந்து கொங்கோவை விடுவிப்பதற்கான் மக்கள் போராட்டத்திற்குத் தலைமைவகித்த பற்றிஸ் லுமும்பா (Patrice Lumumba) நீண்ட போராட்டத்தின் பின்னர் 1960 ஜூன் 30ஆம் திகதி கொங்கோலிய விடுதலையைப் பெற்றுக் கொலனியாதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் லுமும்பா பிரதம மந்திரியாகவும் தெரிவு செய்யப்பட்டார். அதே வருடம் ஜூலை 11ஆம் திகதி கொங்கோவின் கட்டாங்காப் பகுதியை பெல்ஜியத் துருப்புக்களின் ஆதரவுடன் ஷோம்பே (Tshombe) தனி நாடாக அறிவிக்கிறார். ஜூலை 14இல் ஐ.நா. தனது படைகளைக் கொங்கோவுக்கு அனுப்புவதாக தீர்மானிக்க,16ஆம் திகதி ஐ.நா. படைகள் கொங்கோவிற்குள் நுழைகின்றன. பெல்ஜியர்களின் ஆசி பெற்ற ஷோம்பேயின் கட்டாங்காப் பகுதியைத் தவிர
Go
 

ஏனைய கொங்கோ எங்கும் அமைதி காக்கும் படைகள் நிலைகொள்கின்றன.
1960 செப்ரம்பர் 11 லுமும்பாவை கொலை செய்வதற்கான ஒப்பரேஷன் பரக்குடா (Operation Barracuda) தீட்டப்படுகிறது. (இன்னொரு செப்தெம்பர் 11) லுமும்பாவின் ஆட்சி அமெரிக்க ஆதரவு பெற்ற கேணல் மொபுட்டுவின் சதியின் முலம் கவிழ்க்கப்பட்டு 1960ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ம் திகதி லுமும்பா கைது செய்யப்பட்டு வீட்டுமறியலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிறார். ஐ.நா. படைகள் லுமும்பாவின் வீட்டைக் காவல் காக்கின்றன. வீட்டுக் காவலில் இருந்து தப்பி மீண்டும் தேசியவாதிகளை அணிதிரட்டிப் போராடத் தயாராகிறார் லுமும்பா,
1960 டிசெம்பர் 2ம் திகதி லுமும்பாவை காப்பாற்ற வேண்டாமென ஐ.நாவினுடைய தலைமை தனது படைகளுக்கு கட்டளையிடுகிறது. ஆட்சியைக் கைப்பற்றியிருந்த கேணல் மொபுட்டுவின் படைகள் லுமும்பாவைத் துரத்துகின்றன. அவர்கள் லுமும்பாவைக் கைது செய்ய முனையும் போது அருகில் இருந்த ஐ.நாவின் நீலத் தொப்பிக்காரர்களை உதவும்படி கேட்கிறார் லுமும்பா, ஐ.நா. அமைதி காக்கும் படைகள் உதவ மறுத்து அமைதி காக்கின்றன. 1961 ஜனவரி 17இல் லுமும் பா கொலை செய்யப்படுகிறார். பெப்ரவரி 21 இல் ஐ. நா பாதுகாப்புச் சபை 'கொங்கோவில் பாராளுமன்ற அமைப்புக்களை பாதுகாப்பதும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் அத தயாவசியமானது' 6Ꭲ 6ᏈᎢ தர்மானம் நிறைவேற்றுகின்றது. லுமும்பா சிறைவைக்கப்பட்டிருந்த போது எழுதிய இறுதிக் கடிதத்தின் இறுதி வரிகள் இவை: 'மூர்க்கத்தனமான தாக்குதல்களோ, கொடுரமான தண்டனைகளோ குரூரமான சித்திரவதைகளோ கருணை கேட்டு இறைஞ்சும் நிலைக்கு என்னை இட்டுச் சென்றதில்லை. ஏனெனில் அடிமையாகவும் புனிதமான கொள்கைகளை வெறுப்பவனாகவும் உயிர் வாழ்வதை விடத் தலை நிமிர்ந்தபடி, அசைக்க முடியாத பற்றுடனும், என் நாட்டின் எதிர்காலத்தின் மீதான மாபெரும் நம்பிக்கையுடனும் சாவதையே நான் விரும்புகிறேன். வரலாறு ஒரு நாள் தனது தீர்ப்பை எழுதும். அந்த வரலாறு ஐ.நாவிலோ வாஷிங்டனிலோ பாரீஸிலோ ப்ரூஸெல்ஸிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாகக் கொலனியாதிக்கத்திடம் இருந்தும் அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலைபெற்ற நாடுகளிற்
ఇశ - Saale zoo ݂ ݂

Page 13
கட்டுரை
கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும். ஆபிரிக்கா தன் சொந்த வரலாற்றைத் தானே எழுதும். அது சகாராப் பாலைவனத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் பேரின்பமும் கண்ணியமும் நிறைந்திருப்பதைச் சொல்லும் வரலாறாக இருக்கும்'
கால்வைத்த எல்லா நாடுகளிலும் பிரச்சினைகளைத் தீர்க்காமல் பிரச்சினைகளை அதிகரித்துவிட்டு வெளியேறியமை, பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டமை (குறிப்பாக பொஸ்னியா, கொசோவோ), சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை (சூடான், ஹெயிட்டி) என்பவையே ஐ.நா. அமைதி காக்கும் படைகளின் சொல்லத் தக்க சாதனைகளாக இருக்கின்றன. அமைதி காக்கும் படைகள் என்பது பெயருக்கு ஏற்றாற் போல் எது நடந்தாலும் கை கட்டி அமைதி காக்கும் படைகள் என்பதுதான் நாம் கண்ட உண்மை. 1980களின் இறுதிக்காலப்பகுதியில் மத்திய அமெரிக்காவிற்கான ஐ.நாவின் அமைதி காக்கும் கண்காணிப்புப் படைகள்
நிக்கராகுவாவில் சன்ரணிஸ்ராக்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து மத்திய அமெரிக்கா எங்கும் அமெரிக்காவின் கைப்பாவைகளை ஆட்சியில் இருத்தியது. ஐநாவின் அமைதி காக்கும் செயற்பாடுகள் குறித்து இணையத்தளங்களைத் தேடுகிற போது ஐ.நாவின் மிக வெற்றிகரமான அமைதி காக்கும் செயற்பாடாக மத்திய அமெரிக்காவில் ஐ.நாவின் அமைதிகாக்கும் செயற்பாடுகள் சொல்லப்பட்டிருப்பதைக்
ప్రజభిః
நூல் : பின் நவீனத்துவம்
மாயைகளைக்கட்டவிழ்த்தல்
கட்டுரை ஆசிரியர்கள் : கோ.கேசவன், சி.சிவசேகரம், இ.முருகையன், ந.வேணுகோபால்
முகவரி : இல.44, 3 ஆம் மாடி,
கொழும்பு மத்திய சந்ை
கூட்டுத் தொகுதி,
கொழும்பு-11
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை
தொலைபேசி : 011 2381603, 011 2335844
 
 
 
 

காணலாம். எனவே வெற்றிகரமான அமைதிகாக்கும் செயற்பாடு என்பது அமெரிக்க சார்பான ஆட்சியை நிலைநிறுத்துவதே என்பது இதிலிருந்து புலனாகும். மிக அண்மையில் லெபனானில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தபொழுது அமைதிகாத்த ஐநா, ஹிஸ்புல்லா அமைப்புப் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கி இஸ்ரேலில் குண்டுகள் விழத் தொடங்கியவுடன் தான் அமைதி தேவையென அமைதி காக்கும் படைகளை அவசர அவசரமாக லெபனானிற்கு அனுப்பி வைத்தது. அமைதி என்பதும் அமைதி காத்தல் என்பதும் அவரவர்க்கேற்ப அவரவரின் தேவைக்கேற்ப மாறுபடும். யாருடைய அமைதி என்பதும் யாருக்கான அமைதி என்பதும் அமைதி யாருக்கு ஏன் தேவை என்பதிலேயே தங்கியுள்ளது. அமைதி பற்றிப் பேசலாம். அமைதி காத்தல் பற்றிப் பேசலாம். எழுதப்படாத போர் நடந்து கொண்டிருந்தாலும் அமைதி இருப்பதாகவும் அமைதி தேவையெனவும் பேசிக் கொள்ளலாம். அமைதி என்பது யாருக்கானது என்பதும் அமைதியை யார் தீர்மானிப்பது என்பதுமே அமைதியை தெளிவாக வரையறுத்துக் கொள்ள உதவும். அமைதியை வரையறுத்துக் கொள்வோமானால் அமைதி காத்தலை வரையறுத்துக் கொள்வதில் சிரமம் இருக்காது.
இனி எப்போதும் மதில்மேல் அமரும் இப் பூனை எல்லா மதில்களும் போரில் இடிந்தபின் எங்கே அமருமெனப் பார்த்தேன் போரின் மீது அமர்ந்திருந்தது பூனை
- சி. சிவசேகரம் போர் நிறுத்தச் சிந்தனைகளாய் தொடங்கிய இக் கட்டுரைத் தொடரை மேலுந் தொடர்வதென்றால் போர்க் காலச் சிந்தனைகளாய் தான் தொடரல் சாத்தியம். மீண்டும் ஒரு போர் நிறுத்தச் சூழலில் மேலுஞ் சில போர் நிறுத்தச் சிந்தனைகளுடன் சந்திப்போம். ஏனெனில்
மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை கரைகள் ஓய்வை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை ஓடி ஒடி ஒழிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை. - மாவோ -
தக்
நூல் : முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்
ஆசிரியர் : த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா)
முகவரி : இல.11, இராஜசிங்க வீதி,
கொழும்பு -06
வெளியீடு : இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை
தொலைபேசி : 0777 301920
GB) 1 ‰ቕ = تالهامبوجیه

Page 14
நடைச்சித்திரம்
வலிகாமம் வடக்கு ப மாங்கண்டு
"அங்கை என்ன செய்யிறாய்! பொழுது விடிஞ்சு வெயிலும் வரப்போது தண்ணியக் கொண்டாவன்!” சார்மனைக் கதிரைக்குள் இருந்தபடி புகையிலைத் துண்டுகளை அடுக்கி அடுக்கிச் சுருட்டியபடி மதியாபரணத்தார் குரல் கொடுத்தார். “கொதி தண்ணி; ஆத்தியெல்லே தரோணும், பிறகு அதுக்கும் கத்துவியள்"; மனைவி தேநீர்க் கோப்பையுடன் தலை வாசலுக்குள் வருகிறார். ‘'நீ ஆத்திக் கொண்டு வருமட்டும் சந்தைக்காரர் நிக்கிறாங்களே! சுருட்டிய சுருட்டினை உதட்டுள் வைத்து உருட்டி உருட்டிப் பதம் பண்ணிக் கொண்டிருந்தார் மதியாபரணத்தார்.
'உந்தச் சுருட்டைப் பேந்து சப்புங்கோ! இப்ப தண்ணியப் பிடியுங்கோ! சுடுகுது’ நீலநிறப் பொட்டுக்கள் போட்ட வெள்ளை நிறத் தகரக் கோப்பையிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது. ‘இஞ்ச கொண்டா!”, “அப்பத்துக்குப் போட்டனான். பால் புழிய வேணும்.” இடது கையால் தனது கொண்டையைத் தட்டியபடி தனது வேலைப் பட்டியலை மதியாபரணத்தாரின் மனைவி வாசித்துக் கொண்டிருந்தார்! 'சின்னவன் ஆசைப்பட்டவன், சுண்ணாகச் சந்தையில நண்டு ஏதும் வாய்ப்பாய்க் கிடந்தால் வாங்கியாங்கோ!”. * நேரம் போவிட்டுது. நான் வாறன்’ உதடுகளுக்குள் பதப்படுத்தி காதுக்குள் செருகி வைத் திருந்த சுருட்டை பொக்கு, பொக்கு என்று பற்ற வைத்துக் கொண்டு, வெள்ளைத் துவாய்த் துண்டை தோளில் போட்டபடி மதியாபரணத்தார் வாசலால் இறங்கினார்.
“இஞ்சார், உவன் ராசனை வரச் சொன்னனான் கொட்டடிக்க வந்தா தண்ணி வென்னியக் குடு, தகரத்தை வீணாக்காமல் பெரிய கொட்டுகளாய் பாத்து அடிக்கச் சொல்லு”.
வேட்டித் தலைப்பை மேலெடுத்து சைக்கிள் சீற்றுக்குள் செருகி, ஏறி அமர்ந்து வலது காலால் பெடலை பின்னாகத் தட்டி மேலெடுத்து பாதி பாதி வட்டமாக மிதித்து பலன்ஸ் எடுத்து மதியாபரணத்தாரின் சைக்கிள் ஓடத் தொடங்கும். உரப் பையில் வெட்டித் தைத்த கைப்பை இரண்டு, கான்டிலில் எப்பவும் தொங்கிக் கொண்டிருக்கும்.
கொழும்பில் இருந்து வந்த மெயில் ரெயினும் மாவிட்டபுரம் ஸ்ரேசனில் நின்று விட்டு புறப்படும் போது இப்படி ஒரு உந்துகோலோடுதான் புறப்படும். அதிகமாக மதியாபரணத்தாரும், கொழும்பு ரெயினும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர் எதிராகச் சந்திப்பார்கள். ஆறு தண்டவாளப் பாதைக்கு மேற்குப் புறமாகத்தான் மதியாபரணத்தாரின் வீடு உள்ளது. சீமெந்து ஆலைக்கு ஜிப்சம், களிமண், கல் கொண்டு செல்லப்படுவதும்
G 59حے طsمaN
 

)ண்ணின் மாந்தர்கள்
மதியாபரணம்
மாவை வரோதயன்
சீமெந்து ஆலையில் இருந்து கிளிங்கர், சீமெந்து வெளியே கொண்டு செல்லப்படுவதும் இந்தப் புகையிரதப் பாதை வழியாகத் தான் . ஆனால் மெயில் காங்கேசந்துறைக்குப் போய் ஒய்வெடுக்கும், மதியாபரணத்தார் சுண்ணாகம் சந்தைக்குப் போவதுடன் நாளை ஆரம்பிப்பார்.
ஒரு மரச் சோலை அசைந்து வருவது போல இருக்கும் பழைய றலி சைக்கிள். அதில் பெயின்ட் கழன்று கறள் பிடித்துக் கனகாலம். ஆனாலும் பெரிய கரியர், உறுதியான சைக்கிள். குறைந்தது பத்துக் கொட்டு மரக்கன்றுகளைப் பின்னால் கரியலில் கட்டுவார். காலநிலை, சூழல், சந்தை வாய்ப்பைப் பொறுத்து கொட்டுக் கட்டுதலின் எண்ணிக்கை மாறுபடும். மாங்கன்று, பலாக்கன்று, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, தோடை என்று சந்தைக் கேள்விக்கு ஏற்றமாதிரி மரக் கன்றுகளின் வகையும் மாறுபடும்.
மாவிட்டபுரம் கோவில் தெற்கு வீதியில் மதியாபரணத்தார் போகும் போது சூரன் போர் நினைவுக்கு வரும். தெற்கு வீதியால்தான் சூரனை வீதிக்குள் கொண்டு வருவார்கள். துரைச்சாமிக் குருக்கள் வீட்டு மாமரத்தில் குழைக் கொப்பு முறித்து, சூரன் அதற்குள் மறைந்து செல்வது ஒரு சுவையான காட்சி.

Page 15
நடைச்சித்திரம் மதியாபரணத்தார் அந்த மர நிழலில் அமர்ந்தபடி சைக்கிளை ஒட்டிக் கொண்டு சுண்ணாகம் சந்தைக்குப் போகிறார். வாயில் இருக்கும் சுருட்டு தெல்லிப்பழை சந்தி வரை நின்று பிடிக்கும். அதற்கிடையில் சூரியன் வந்து பதனத்தில் ஓரளவு வெப்பம் வந்துவிடும்.
விடியற் காலமை எழும்பி, சீனியைக் கையில போட்டு, தொட்டு நக்கி தேநீரைக் குடித்து விட்டு ஓடோடி வந்து பானுக்கு வரிசையில நிற்பவர்களை ஒரு தடவை பார்த்து விட்டு ஊண்டி மிதிக்கிறார்.
சுண்ணாகம் சந்தையில் கொழும்பு வியாபாரிமார் லொறிகளுக்கு வெங்காயம், செத்தல் மிளகாய், மரக்கறி கட்டுவார்கள். மூட்டை கட்டி அடுக்கி மிச்ச இடத்துக்கு மதியாபரணத்தாரின் உற்பத்தியைத் தேடி வாங்கி ஏற்றுவார்கள். யாழ்ப்பாணத்தில் மாரிமழை இல்லாத காலம் என்றாலும் தெற்கில் மழைக்காலமாக இருக்கும். மரக்கன்றுகளுக்கு அங்கு டிமான்ட் இருக்கும். அதுவும் யாப்பனே அம்ப' என்று அவர்கள் கறுத்தக் கொழும்பானாய்த் தேடி வாங்கி ஏற்றிப் போவார்கள்.
சில வியாபாரிமார் காலி, அம்பாந்தோட்டைப் பக்கம் இருந்து மெயில் ரெயினில் வந்து மாவிட்டபுரத்தில் இறங்குவார்கள்.
மதியாபரணத்தார் சந்தையால் வருமட்டும் காத்து நின்று தேவையான பழமரக்கன்றுகளை கொள்வனவு செய்வார்கள். இரவு மெயில் ரெயினில் ஏற்றி தெற்குக்கு கொண்டு செல்வார்கள்.
சந்தையிலும் சரி போக்குவரத்திலும் சரி மதியாபரணத்தாருடன் யாரும் சேட்டை விட மாட்டார்கள். ஆறரை அடி உயரம், அகன்ற மார்பு, அந்தக் காலப் படங்களில் வரும் ராமராவ் போன்ற ஒரு கவர்ச்சிகரமான ஆள். அடிப்பதென்றாலும் நின்ற இடத்தில் நின்று சுழற்றி விடக் கூடிய நீளமான கை, வைரம் பாய்ந்த விரல்கள், சேட்டுப் போட்டறியாத தேகம். நெஞ்சு, முதுகு எல்லாம் மயிர்களால் நிறைந்திருக்கும். கதையும் கட் அன்ட றைட் தான். மிஞ்சினால் கையை நீட்டி விட்டிடுவார்.
அவரது வீட்டுப் படலையில், ரெயில் றோட்டைப் பார்த்தபடி கறுப்பு வெள்ளையில் ஒரு பெயர்ப்பலகை இருக்கும். "இங்கு நல்ல ரக ஒட்டு மாங்கன்றுகள், பழமரக்கன்றுகள் விற்பனைக்கு உண்டு. மா, பலா, வாழை, மாதுளை, கமுகு, செவ்விளநீர், தென்னம் பிள்ளைகள், நெல்லி தோடை, எலுமிச்சை, விளாத்தி." என்று அந்தப் பட்டியல் நீளும். உண்மையில் யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு பழ மரக்கன்று உற்பத்தியாளர் இவர்தான். 'சும்மா அல்ல இரண்டு தடவை விவசாய மன்னனாக வந்தனான், றேடியோ சிலோனில பேட்டி காண வேணும் எண்டு ரெயில்வே வொறண்ட் அனுப்பிக் கூப்பிட்டவை, ஒருக்கால் உவர் நமசிவாயத்தார், அந்த அந்த றெக்கோட் பெட்டியும் கொண்டந்து என்னோடை கதைச்சு பதிஞ்சு கொண்டு போய், பேந்து றேடியோவில போட்டவர்” என்று தனது முக விலாசம் பற்றி மதியாபரணத்தார் பெருமைப்பட்டுக் கொள்வார்.
 

நூல் திருமண ஆற்றுப்படுத்துநர் அனுபவங்கள்
©ួមភិក្រិយ ៖ வேல் அமுதன்
முகவரி :
இல.8-3-3, மெட்ரோ தொடர்மாடி, 55வது ஒழுங்கை, கொழும்பு-06
விலை : ரூபா.295.00
தொலைபேசி : 2360488, 4514396
கிட்டத்தட்ட இருபத்தைந்து பரப்பு அளவில் அவரது வளவு செம்பாட்டுப் பூமி, கிழக்கு வளத்தில் வீடு. தலைவாசல் மட்டும் சீமெந்தால் தூண் போடப்பட்டு குந்து கட்டி, ஒடு போட்டிருக்கு, வீடு, குசினி மண்சுவர், மணி திணி ணை, பனையோ  ைலயால் கூரை வேய்ந்திருக்கு. தெற்கு வளமாக மையப் பகுதியில் உயரப்பாங்கான இடத்தில் கிணறு. பூவரசம் ஆடுகால். பனைமரத் துலா. இருபது முழத்துக்கு மேல் நீளமாக துலாக்கொடி, மெசின் வைத்து இறைத்தால் எந்த மூலைக்கும் தண்ணிர் பாயும். முன்பு அது பட்டை இறைப்புச் செய்த கிணறு. இப்போது கட்டுத் தூர்ந்து போய்க் கிடக்கிறது.
வளவைத் துண்டு துண்டாகப் பிரித்த மாதிரி பழமரச் செய்கைகள் இருக்கும். மா, பலா, வாழை, தென்னை, கமுகு, மாதுளை, தோடை, எலுமிச்சை, நெல்லி, அரை நெல்லி என்று நிரந்தரமாகவே பயன்தரும் மரங்கள் ஆங்காங்கு செழித்து வளர்ந்து, பூத்துக் காய்த்துக் கொண்டிருக்கும். கத்தரி, வெண்டி, மிளகாய் மரக்கறிச் செடிகளும், பாகல், புடோல், பூசணி, வத்தகைக் கொடிகளும் மரங்களில் படர்ந்து கிடக்கும்.
மாமரம் என்று சொன்னால் கறுத்தக் கொழும்பான், பாண்டி, வெள்ளைக் கொழும் பாண் , சேலம் (கிளிச்சொண்டு), அம்பலவி, செம்பாட்டான் என்று விசேட இனங்கள் அத்தனையும் பெரு மரங்களாக இருக்கும். அவைதான் ஒட்டுவதற்குக் கிளைதரும் சிபி மரங்கள்.
பதியம் வைக்கும் பகுதிகள் காலத்துக்கு ஒன்றாக ஒவ்வொரு இடத்தில் சுழற்சி முறையில மாற்றப்பட்டிருக்கும். ஒவ்வொரு வயது மரங்கள் ஒவ்வொரு இடத்தில் கூட்டமாக இருக்கும். அவைதான் அடித்தண்டுகளையும், வேரையும் கொடுப்பன. வேரொடு பெயர்ந்து வலம் வந்து வேறு ஊர்களில் விழைவு செய்வன.
நிலத்தைக் கொத்துவது, பண்படுத்துவது, பாத்தி கட்டுவது எல்லாம் கூலி ஆட்கள்தான். கொட்டு எனப்படும் பதியம் வைப்பதற்கான பாத்திரங்களை தகரத்தில்
είει - εξ ου 2007

Page 16
நடைச்சித்திரம்
நூல் : பூதத்தம்பி (அறிவுக் களஞ்சிய நூல் வரிசை - 4)
ஆசிரியர் கலாநிதி க. குணராசா
(செங்கை ஆழியான்)
முகவரி : இல.84/3, மானிப்பாய்ச் சாலை, யாழ்ப்பாணம்
வெளியீடு : வரதர் வெளியீடு
விலை ரூபா.30.00
செய்வதற்கு அந்தத் தொழில் தெரிந்தவர்கள் வந்து நாள் சம்பளத்துக்குச் செய்வார்கள். அதற்கான பாவித்த தகரக் கொள்கலன்களை வண்டிற் கணக்காகக் கொணர்ந்து இறக்குவார். பதியங்களை ஒட்டுவது, பதியங்களைக் கிளப்பிக் கொட்டுகளில் வைப்பதற்கும் அவ்வத் துறையில் நிபுணத்துவமானவர்கள் வந்து செய்வார்கள். ஆனாலும் இவை எல்லாத் துறையிலும் மதியாபரணத்தார் கை தேர்ந்தவர். கைராசிக்காரர். தானே தனியனாக கன்றுகளை ஒட்டியும், பதியம் வைத்துப் பராமரித்தும், விற்பனையும் செய்பவர். இப்போது முதுமை காரணமாக தொழிலாளர்களிடமும் கொடுத்து விடுகின்றார். 'ஐந்து பெண்களைப் பெற்றறவன் ஆண்டி ஆகுவான் எண்டுவினை! நான் ஏழு பெத்தனான் அரசனாத்தான் இருக்கிறன்' என்பார். இரண்டு ஆண் மக்களுடன் மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அவரது கடைக்குட்டி மகனுக்கு என்னைவிட இரண்டு வயது கூட இருக்கும். ஆனாலும் அவர் என்னை "மச்சான்’ என்றுதான் கூப்பிடுவார்.
நான் எனது சிறுபிள்ளைத் தனத்தில் 'என்னை ஏன் மச்சான் என்று கூப்பிடுறிங்கள்! என்று கேட்பேன்! என்ர மோளவைக்கு நீ மச்சான் தானே அதுதான்! என்று கூறுவார்.
பதியம் வைப்பதற்காக, விதைக்கு மாம்பழங்களை வண்டில் நிறையக் கொண்டு வந்து தன் வளவுக்குள் கொட்டுவிப்பார். அவை அதிகம் சாதாரண புளி மாம்பழங்களாக இருக்கும். "இஞ்சார் மச்சான்! மாம்பழம் கொண்டந்து போட்டிருக்கு, ஆளுக்கொரு கத்தி கொண்டாந்து வெட்டித் தின்னுங்கோ. ஆனால் கொண்டு போகக் கூடாது. சூப்பிப் போட்டு கொட்டையை குவியலில
 
 

போட்டுட்டுப் போக வேணும் சரியே!” ஆட்டுக்குக் குழைவெட்டப் போற நேரம் மதியாபரணத்தார் என்னைக் கூப்பிட்டுத் தகவல் சொல்லுவார். பிறகென்ன அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலையும் அதே நினைப்புத்தான். வீட்ட வந்த உடன அக்கம்பக்கம் எல்லாருக்கும் சொல்லி, ஆளுக்கொரு கத்தியோட போனமெண்டால் அலுக்கு மட்டும் மாம்பழம் சாப்பிடலாம்.
வேனிற் காலம் என்றால் மதியாபரணத்தாரின் வளவில் அத்தனை மரங்களும் கனிகள் சுமந்து நிற்கும். கிளி கலைப்பதும், அணில் கலைப்பதும் அங்கு காவல் புரியும் வீமனுக்குப் பெருத்த வேலையாகப் போய்விடும். வீட்டில நிற்பவர்கள் யாராவது அடிக்கடி மரங்களில் தகர டப்பாக்களை கோயில் மணி அடிப்பது போல் அடித்துக் கொண்டிருக்க வேண்டும். மதியாபரணத்தார் ஒரு பதத்தில் வைத்து மரத்தோடு காய்களைத் தீர்த்து விலை பேசி விற்றுவிடுவார். ஆனாலும் பாண்டி மாமரத்தில் களவாக ஏறி காய்களைப் பறித்துத் தின்பதில் எங்களுக்கு ஒரு சுகம் இருக்கும். அதற்குள் அந்த வீமனிடம் இருந்து தப்புவதும் ஆபத்தானதுதான்.
மதியாபரணத்தாருக்கு இன்னொரு பொழுது போக்கும் இருக்குது. வேள்விக் காலம் வந்தால் ஆளைப் பிடிக்க ஏலாது. ஆட்டுக் கடாக்களை குறி வைத்துக் கொண்டே திரிவார். தலை, குடல், இரத்தம் இரண்டு பங்கு இறைச்சி அவருக்கு. மீதி இறைச்சிப் பங்குகளை எப்படியும் விற்றுப் போட்ட முதலை எடுத்துப் போடுவார்.
வேள்வி இல்லாத நாட்களிலையும் பல்லுக் கடுத்தால் இதே பிராக்குத்தான். எங்காவது ஆட்டுக் கடாவை விலை பேசி, ஊரில், உறவுகளில் பங்குகளுக்கு ஆள் பிடித்து, ஒரு சனிக்கிழமை நாளாய்ப் பார்த்து இறைச்சி அடிப்பார். வெள்ளிக்கழமை இரவு நித்திரை வராது. சனி விடியற்புறம் மூன்று மணியளவில் எழும்பி வெட்டுற ஆளை எழுப்புவார். கிடாயை வளவு மூலையில் உள்ள மாமரத்தடிக்கு கொண்டு போய் கழுத்து வெட்டப்படும். பின்பு கயிறு போட்டுத் தூக்கி மாமரக் கிளையில் தொங்க விட்டு உரித்து, வெட்டி, பங்கு போடல் நடக்கும். காலை ஏழு மணி ஆகும் போது முழு வேலையும் முடிஞ்சிருக்கும்.
பனை வடலி ஒலை வெட்டி பரப்பி பங்கு பிரித்து, பிளா போலச் செய்து மடித்துக் கட்டி உரப்பையுள் போட்டுக் கொண்டு புறப்பட்டால் எட்டு மணிக்குள் விநியோகமும் முடிந்து விடும். அயல் அண்டை வீட்டு நாய்கள் எல்லாம் மதியாபரணத்தாரின் வளவுக்குள்தான் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு உலாவும்.
அன்று அவரது வீட்டில் ஆட்டு இறைச்சியில் பலவகையறாக்களாக உணவு இருக்கும். இரத்த வறுவல், மூளைப் பொரியல், எலும்பு சூப், குடல் கறி, எலும்புக் குழம்பு, இறைச்சிப் பிரட்டல் கறி. என்று கமகமக்கும் இந்த உணவுச் செழிப்பு ஊருக்குள்ளும் இருக்கும்.
பங்கு கொடுத்து முடிந்து வந்து அவர் கள்ளடிக்கத் தொடங்கி விடுவார். அப்போது கடித்துக் கொள்ள குடல் கறி, இரத்த வறுவல் கட்டாயம் வேணும். மூளைப் பொரியல், வெங்காயம் மிளகாய் போட்டு, முட்டைப்

Page 17
தடைக்கித்திரம் பொரியல் போல கலகலப்பாக இருக்க வேணும். அதுக்குப் பிறகு எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சாப்பிட்டுப் படுத்தால். அது ஒருவித யோகம் தான்.
சந்தைக்குப் போனவருக்கு மரக்கன்றுகளை விற்று முடியப் பத்து பதினொரு மணியாகும். கையிற் கிடைத்த காசுடன் அப்படியே பஸ்ரான்ட் பக்கமாகப் போய் மீன் சந்தையில் விளைமீன், நண்டு, இறால் என நல்ல ஐற்றமாகப் பார்த்து வாங்குவார். அப்படியே திரும்பி வரும் வழியில் மல்லாகம் தவறணையில் கள்ளு ஒரு பிடி பிடிப்பார்.
அடித்த கோட்டுக்குள் சைக்கிள் ஓட்டப் போட்டி வைத்தது போல், சைக்கிள் அமைதியாக ஓடி ஓடி வீடு
வந்து சேரும்.
கொண்டையில் தட்டியபடி மனைவியார் வாசலுக்கும், வீட்டுக்குமாக நடப்பார். ‘பெடியள் பள்ளியால
வரப்போகுதுகள், இந்த மனுசனக் கறி கொண்டு வரச் சொன்னன், இன்னும் வந்த பாடில்லை.”
“என்னப்பா எத்தின மணி பையுக்க மச்சம் நாறிப் போயிருக்கும். ஆடி ஆடி வாறியள்’, ‘இஞ்சார் நல்லதாய்ப் பாத்துதான் வாங்கினனான், நாறினாப் பூனைக்குப் போடு, போ போ! ஆக்கு கெதியா, எனக்குப் பசிக்குது”
வந்தேறு
குடிகள் :
புவனம்
தா கூட்டிக் கழித்துக் கணக்கிட்டுப் பார்த்தோமேல் இ இங்கே நாம் எல்லோரும் வந்தேறு குடிகள் தாம். சி வரலாற்றுத் தொன்மைக்கு வலிந்துரிமை கோருகிற விெ நாமெல்லாரும் இங்கே வந்தேறு குடிகள் தாம்.
வஞ்சிக்கப்பட்டதொரு குவேனியவள் சுற்றத்தின் * வரலாற்றின் தொன்மைதனை நாம் நினைத்துப்
பார்ப்போமேல் (36) வந்தேறு குடிகள் தாம் நாமிங்கே எல்லாரும். ஒய
9.
யக்கர் நாகர் இருந்தரெனச் சொல்லுகிறோம் வர யக்கர் நாகர் இருந்த நிலை அறியாதும் ԼDն
இரத்த உறவு இருக்கிறதாய்க் கதைக்கின்றோம். வந்
G

மனைவியை கறிப்பையுடன் உள்ளே அனுப்பி விட்டு தான் கொண்டு வந்த கள்ளுப் போத்தலுடன் நெல்லி மர நிழலுக்குப் போவார். சாரத்தை மாத்திக் கொண்டு, சாய்மனைக் கதிரையையும் தூக்கிக் கொண்டு போனால் மாலை நாலுமணி வரை அந்த ஓய்வுதான். அதற்குள் மதியச் சாப்பாடும் ஆகிவிடும்.
வெய்யில் தாழ சாய்மனைக் கதிரையால் எழுந்தால், சூரியன் மறைந்து நிலவு காலிக்கும் வரை தோட்ட வேலையில் சுறுசுறுப்பாக இருப்பார். மெசினை இயக்கி பயிர்களுக்குத் தண்ணிர் விடுவது, பசளை போடுவது, ஒட்டுத் தவறியவற்றை மீள ஒட்டுவது, நோய் கண்டவற்றை அகற்றுவது. கொட்டுக்குள் பதிய வைப்பது, ஆணி வேர் வெட்டி விடுவது, கொட்டுகளுக்குத் தண்ணிர் விடுவது என்று வேலைகள் விரியும்.
மாலை நேரம் என்பதால் பிள்ளைகளும் பாடசாலை முடிந்து வந்து நிற்பார்கள். ஆளுக்கு ஆள் வேலைகளைப் பகிர்ந்து போட்டி போட்டு இயங்குவர். வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு புல் பிடுங்குவது, இலை குழை வெட்டுவது, காய்கறி, பழவகை தேடுவது என்று மதியாபரணத்தாரின் ராசதானி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
க்கருக்கும் நாகருக்கும் முன்பிருந்து குகைவாழ்ந்த கால மானுடரின் எச்சங்கள் கண்டறிந்து வர் கையின் சிற்றுளிகள் இன்னுங் கருவி வகை ட்டி எவர் சொன்னாலும் எங்கள் கவனமெல்லாம் ன்னார் வழிவந்தோர் சிங்களரோ தமிழினமோ - ழெரெனிற் தமிழரெலாம் முதற் குரங்குவரை எமது fலாற்றுத் தொன்மைக்கு வலுச்சேர்க்க முன்னிற்போம். iங்களரேற் சிங்களவர் விசயன் கதை விலக்கித் ய்வழியிற் தம்மினத்தின் முன்னோரைத் தேடிடுவர். ருவழியும் இல்லையெனின் இறந்தொழிந்த இனமென்று த்தோடு கதை முடித்து இன்னொருகால் இருவரிடை பர் மூத்தோர் என்றெமக்குள் ஆராய்ந்து அழிபடுவோம்.
ன்னார் வருமுன்னம் இத்தீவின் மண்மூடப் ர்ந்திருந்த காடெல்லாம் தமதாக ஆண்டிருந்த படர் பரம்பரையோர் விந்தன்னைக் காட்டுக்குள் ப்ந்து ஒடுங்கி வாடி அழிபடவும் வர் இருப்பை நாம் மறந்து மறைத்து மறுத்துரைத்து ாலாற்றை ஒரு கையாற் கிழித்தெடுத்து நீறாக்கி றுகையால் நாம் வந்த வரலாறு புனைகின்றோம் த்தேறு குடிகள் நாம் இங்கே எல்லோருந் தாம்.
5)

Page 18
கவிதை
முகம் பார்க்கக் கிடைக்காத நிலைக் கண்ணாடி - முகட்டு உச்சிக் கழுந்துக்குள் குருவிக் கூட்டுள் சுகம் சேர்த் அடைக்கலங் குருவி - குஞ்சு சுற்றிவரும்
அவற்றுக்குச் சொட்டு நேரம் முகம் காட்டுப அவை எச்சத்தினது வாடை! முச்சுக்குள் உள் மணக்கக் குமட்டும் முக்கைத் தே(ய்)ச்சடி எழும்பி நான் வெளியே வந்து! வாசல் இருட்டில் படியில் இருக்கின்றேன் ஈசலுக்கு வெளவால் வட்டம் அடிக்கிறது
இருட்டில் சுருட்டு மினுங்கி நெடி பரம்ப இருமிக் கரும் உருவம் ஏதோ அவசரத்தில் தெருவில் ஒரு கொஞ்ச நேரத்தில் ஆலடிக் காளி கொயிலில் அவ்வேளை; மாலை முடிந்த பின்னேரப் பூஜையால் பூவும் பன்னீரோடு சாம்பிராணி புகையும் மேவித் திரண்டு மிதந்து வரும் வாசன மேல் மயிர் குத்திட்டு நிற்க,
 
 

நடக்கும்
D60tu IIT6)
உடல் நடுங்க வாசல் இருட்டில் படியில் வடிவாகப் பேசுதற்கு ஆளின்றிக் குந்தியிருக்கின்றேன் அரச மரக்கிளை சரசரக்க காற்றுச் சரசமிடும் ஓசை; ஏதோ ஒர் மர்ம உரசல் உயிரோ ஒடுங்கி நடுங்கும் இரவு இருட்டுப் படியில் ஏதோ ஒரு விதி உரிய இடத்தை வகுத்து வைத்தாற் போல இரண்டு மோட்டார் சைக்கிள் முன்னால் இரண்டு மோட்டார் சைக்கிள் பின்னால் நடுவிலே “வெள்ளை வான்' இன்றும் வழமை போல் (சென்ற சில நிமிஷம் சிந்த) வெடிச்சத்தம் தூரத்தே ஐஞ்சு - ஆறு
கேட்கும் முடிஞ்சதன் பொய்மை காலையிலே ஊரறியும் வாசல் இருட்டில் படியில் வதங்கி நான் பேச முடியாமல் ஈசலுக்கா வட்டம் வெளவால் அடிக்கிறது அக்கா அக்.கா!

Page 19
சிறுகதை
'மயிர்நீப்பின் அல்ல இடைவெளி
நாயகி:
éHufJITL6
எனக்கு முந்தி நீட்டுத் தலைமுடி. பின்னாலை வாறவையெல்லாம் என்ரை தலைமுடிையை இழுத்து இழுத்துப் பாப்பினம் ஆசையிலை. ஸ்ரெயிற் கெயர். இடுப்புக்குக் கீழை இப்பத்தையில் பஷனுக்கு ஏத்த மாதிரி. நுனியை ஒரேயளவாய் வெட்டி வாழைத்தண்டுப் பட்டையை குறுக்கை தறிச்சு விட்டது மாதிரி சாரைப் பாம்பைப் போல வள வளவெண்டு கிடக்கும்.
நான் லவ் பண்ணி கலியாணம் செய்தனான். அவற்றை ஊர் ஆக்கள் எல்லாரும் நல்ல வடிவும். நல்ல குணமும். என்ரை அவர் பற்றி நான் அறிஞ்ச கதையள் அவரிலை எனக் குக் காதலை ஏற்படுத்தியிட்டுது. அவர் வெளிநாட்டிலை இருக்கிறார். ரெலிபோன் நம்பர் கிடைச்சுது. தொடர்பு கொண்டன். இனிமையான குரல். இதமாய் பேசுவார். ஆளை ஆள் தெரியாது. அவர் என்ரை படத்தை எடுப்பிக்கிறார். நான் படம் கேக்கேல்லை. படம் வந்தால் அதை நான் ஒளிச்சு வைச்சிருக்கேலாது. அவற்றை கதையளை மனசுக்கை மற்றவைக்குத் தெரியாமல் பூட்டி வைச்சிருக்கிறது மாதிரி. ஆனால் அவற்ரை தம்பியாரைத் தெரியும். நல்ல வடிவு. நடிகர் விஜய் மாதிரி.
ஒருநாள், வீட்டிலை ஒருத்தரும் இல்லாத நேரம் ஒராள் வந்திது. நான், ‘அப்பா இல்லை. பேந்து வாங்கோ’ எண்டன். அந்தாள் போகாமல் எனக்குக் கதை குடுக்குது. எனக்கது பிடிக்கேல்லை. கொஞ்ச நேரத்திலை “பேந்து வாங்கோ’ எண்டு கொஞ்சம் எரிச்சலோடு குரலை உயர்த்திச் சொல்லவே வந்தவர் தான் ஆர் எண்டு எனக்கும் தனக்கும் உள்ள உறவைக் கூறுகிறார். நான் ஏங்கிப் போனன். ஏற்க மறுக்கிறன். நான் நினைச்சுக் கதைச்ச ஆள் வேறை. வந்தது ஒரு மனிசமலை. அதுக்கு மேலை ஆளைப் பாக்கப் பிடிக்கேல்லை. நான் ஆளை காய்வெட்டப் பாக்கிறன். அந்த ஆள் கதையாலை முந்தி நான் அவரை என்ன காரணத்திற்காக பரிதாபப்பட்டு கதைச்சனோ அதைத் தொட்டுக் கதைச்சு தன்னை ஏற்காமல் விடவேண்டாம் எண்டு கவலைப்படுகிறார். என்ரை மணசை மாத்தி அவரை அமைதிப்படுத்துகிறன். பிறகு அவர் வடிவானவராய்த் தெரியுறார்.
என்ரை புருஷனாகிறவர் இந்த விஷயத்தை வெளியில கசிய விடுகிறார். ஒருத்தரும் நம்பேல்லை. அந்த ஸ்ரைல் கட்டை அவரைக் காதலிக்குமோ எண்டு அவரை கிண்டலடிக்கினம். ஒருநாள் எங்கடை வீட்டு ஒழுங்கேக்கை மோட்டச் சயிக்கிள்ளை என்னை
G

ஏத்தினவர், திடீரெண்டு தங்கடை ஊர் றோட்டாலை சயிக்கிளை விட்டு இந்த விசயத்தை ஊர் முழுக்கப் பிரசித்தம் ஆக்கிப் போட்டார்.
பேந்து எனக்கு அவரின் ரை ஊர் கோயில் திருவிழாவுக்கு கூட்டிக் கொண்டு போக விதம் விதமான உடுப்பு சாறியள் எல்லாம் வேண்டித் தந்தவர். எனக்கு நல்ல புழுகம். காசுக் கணக்கே பாக்கமாட்டார். பிறகு திரும்ப வெளிநாடு போய் வந்து எனக்குத் தாலிக் கட்டும் முடிஞ்சுது. சந்தோசத்துக்கு என்னை சிங்கப்பூருக்கு கூட்டிக் கொண்டு போறதுக்கு அலுவலுகள் நடந்து கொண்டிருக்கு.
ஒரு நாள் விடியப்பறம் போலை எனக்கு வயித்தப் பிரட்டிக் கொண்டு வந்தது. பேந்தென்ன ஒவ்வொரு நாளும் பிரட்டல்தான். வாயில செழிம்பு எச்சில் ஊறினபடி. தலையை நிமித்த ஏலாது. சாப்பாட்டில மனமில்லை. விளாங்காய் தான் விருப்பம். அதை ஒளிச்சு ஒளிச்சு வைச்சு பல்லுக்க கடிச்சுக் கொண்டு இருப்பன். அவர் எண்டால் அப்பிள்பழம், தோடம்பழம், விளாம்பழம், மீன், இறால் எண்டு குவிச்சுப் போட்டார் நான் எல்லாத்தையும் சாப்பிட்டுப் போடவேணும் எண்டு.
எனக்கு உலை கொதிச்சு அரிசி மணக்கப்படாது. மீன் மணக்கப்படாது. மாதுளம்பழமும், விளாம்பழமும் எண்டால் தான் ஆசை. அவர் நான் சாப்பிடாமல் கிடக்க, குளறினபடி 'வயித்திலை இருக்கிற பிள்ளைக்கு சத்தொண்டும் சேராமல் போகப் போகுதெண்டு” சொல்லி வெருட்டி வெருட்டி சாப்பிட வைப்பார்.
శh = grue 2007

Page 20
சிறுகதை
சஞ்சிகை
மருத்துவர்
(குடும்ப நல சித்த மருத்துவ மாத இதழ்)
ஆசிரியர் அல்ஹாஜ்.பி.எம்.எம்.சாலின்
முகவரி : சிதாரா ஆயுள்வேத மருந்தகம்
புத்தளம் வீதி, சிலாபம்
விலை. ரூபா 25.00
தொலைபேசி : 032 2222773
என்ரை இவர் மறுபடி வெளிநாடு போக வேண்டி வந்ததாலை என்னைத் தன்னோடை கொழும்புக்குக் கூட்டியந்தார்.
முந்தி நாங்கள் வயித்திலை பிள்ளை வரமுதல் கொழும்பு போய்ப் பாக்கிற இடங்கள் சிங்கப்பூர் போய்ப் பாக்கிற இடங்கள் பற்றி பலதடவை கதைத்திருக்கிறம். ஆனால் கொழும்பு வந்த மறுநாள் ஏ9 பாதை பூட்டுப்பட்டது. கொழும்பு அல்லோல கல்லோலப்பட்டுது. என்னாலையும் ஏலாது. ஒரு இடமும் போகேல்லை. ஒரு கிழமையிலை அவரை எயாப்போட்டிலை வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சம்.
நாங்கள் அவற்றை ஒரு சொந்தக்காரற்றை வீட்டிலைதான் இருக்கிறம். கொழும்புத் தண்ணிக்கும் வயித்திலை பிள்ளையின்ரை வளர்ச்சிக்கும் ஏற்ப நானும் சும்மா தளதளவெண்டு தக்காளிப்பழம் மாதிரி வந்திட்டன். போனவர் ஆறு மாதத்தாலை திரும்பி வந்தார். சந்தோசமாயிருந்தம். வந்து ஒரு கிழமையிலை பொடியன் பிறக்கிற டேற்றுக்கு இரண்டு கிழமைக்கு முதலே பிறந்திட்டான். ஒப்பிறேசன் செய்துதான் பிள்ளையை எடுத்தது.
எங்கடை அம்மாவும் அவரும் எனக்கு பிள்ளை பிறக்கிற நேரம் அழுதவையாம், பிறகு அவர் சொன்னார். தான் தங்கடை ஊர் அம்மாளாச்சிக்கு காவடி எடுக்கிறதா நேர்ந்ததாக,
பிள்ளை பிறந்து மூன்று மாதம் போனாப் பிறகு அவையின்ர சொந்தக்காரப் பெடியனுக்கு சிங்கப்பூரிலை கலியாணம் நடக்க இருந்தது. அதுக்கு என்னையும் கூட்டிக் கொண்டு அவர் போறதாய் சொன்னார்.
அப்ப நான் சொன்னன் என்ரை தலைமயிரை ஒருக்கா லெவல் பண்ண வேணும் எண்டு. அவர் மாட்டன் எண்டிட்டாரே. ஏன் எண்டு கேட்டன். தான் மொட்டை மண்டையோடை உன்ரை அப்பா மாதிரி இருக்க நீர் தலைமயிர் ஸ்ரைல் பண்ணப் போறிரோ, அதொண்டும் தேவையில்லை எண்டு பெரிசாச் சத்தம் போடத் துவங்கியிட்டார்.
எனக்கெண்டால் பயங்கர ஆசை. பிள்ளை பிறந்த பிறகு தலைமயிர் லெவல் பண்ணி ஸ்ரைலாய் உடுப்பு போட்டு கொழும்பை சுத்த வேணும் எண்டு. நானே
G
 

இவர் நோர்வேயிலை இருக்கேக்கை தலைமயிர் வெட்டப்படாதெண்டு நானிருந்த வீட்டிலை இருந்த ஒரு வயசு கூடின மனிசி சொன்னதாலைதான் அந்தப் பூனை மயிரை வைச்சுக் கொண்டு இருந்தனான்.
இதென்னடா இது முதல்லை வாழைப்பட்டை போல நீண்ட ஒரே அளவான மயிர் எண்டவள் இப்ப தன்ரை மயிரை பூனை மயிர் எண்டுறாள் எண்டு பாக்கிறியளே. அது பெரிய கதை. அதென்னண்டால் இவர் என்னோடை ஊரிலை வந்து கதைச்சுப் போட்டு நான் உண்மையான பொம்பிளையோ எண்டு பார்க்க ஒரு விஷப்பரீட்சை வைச்சவர். அதிலை நான் பாஸ், அதுக்குப் பிறகுதான் அவருக்கு என்னிலை உண்மையான அன்பும், நம்பிக்கையும் பெருகிச்சுதாம்.
ஆனால் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர் வெளிநாடு போயிட்டார். ஆனால் நான் இதை ஒருத்தருக்கும் சொல்ல முடியாமல் பயந்து பயந்து யோசிச்சுத் தலைக்கொதி. தலைக்கொதி ஆறச் சாமம் ஏமம் எல்லாம் தலையிலை தண்ணியை அள்ளி ஊத்தி சளி பிடிச்சு நிமோனியாக் காய்ச்சல்லை ஒரு மாதம் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியிலை ஐ.சி.யு அவசர சிகிச்சைப் பிரிவிலை சாகக் கிடந்தனான். ரிக்கற் வெட்டேக்கை டொக்ரர்மார் நேஸ்மார் சொன்னவையாம் இந்தப் பிள்ளையை நாங்கள் தப்பும் எண்டு நினைக்கேல்லை எண்டு. அப்பிடித்தான் தப்பின்னான். ஆளும் மெலிஞ்சு தலை மயிரெல்லாம் பந்து பந்தாய்க் கொட்டத் தொடங்கியிட்டுது. எனக்கு என்ரை தலைமயிரைக் காணக் காண கண்ணால கண்ணிர் ஓடும். இப்பிடித் தலைமயிர் கொட்டி இடுப்புக்குக் கீழை நிண்ட தலைமயிர் தோளுக்கு மேலை ஏறியிட்டுது. பேந்து ஒரு தமிழ்ப் பரியாரியிட்டை எண்ணை வாங்கி வைச்சுத் தான் கொட்டுறது நிண்டது. இப்ப நாய்க்குட்டி விசரி மாதிரித்தான் என்ரை தலைமயிர் சின்னனும் பெரிசுமாய். அந்த மயிரைத்தான் வெட்டி லெவல் பண்ணுவம் எண்ண அந்தாள் தலைமயிரை வெட்டி லெவல் பண்ணினால் தனக்கு நான் சோடி சரியில்லாமல் போயிடுவன் எண்டு மறிக்குது. அந்தாளுக்கு வயது முப்பத்தெட்டு. எனக்கு இருபத்துமூன்று. நான் இரண்டாந்தரமாய்த்தான் இவரைக் கட்டினனான்.
என்ரை அம்மாட்டை அவர் தன்ரை நிலைப்பாட்டை தெரிவிச்சு கலியாணம் கேக்கேக்கை அம்மா நெருப்பெடுத்தவா. பேந்து அவாவும் அவற்றை கதையளை அறிஞ்சு தணிஞ்சு போயிட்டா. அவ என்னைப் பற்றி அவருக்குச் சொன்னது. “அவ ஸ்ரையில்காறி. விதம் விதமாய் உடுப்புப் போடுவா. மேக்கப் பண்ணுவா, மற்றும்படி வீட்டுக்கை இருப்பா. வெளியிலை எங்கையும் போகமாட்டா” எண்டுதான்.
அவர் சொன்னார். “அதொண்டும் பிரச்சினையில்லை. எண் னட் டைத் தானே காசிருக்கு. 96. நினைச்சமாதிரியெல்லாம் உடுப்புப் போடலாம்” எண்டு. இவருக்கு ஒரு நல்ல பிரண்ட் இருக்கு. அதோடை நேசறியிலை இருந்து இதுவரையும் கூட்டாளியாம். குடுக்கல் வாங்கல் ஒளிவு மறைவெல்லாம் தான் அவரோடைதான் பகிர்றதாம். அவருக்கும் கலியாணம் கட்டி நாலு பிள்ளையஸ்.
s)

Page 21
சிறுகதை
அவற்றை மனிசி அவரைவிட இரண்டு, மூன்று வயதிடைவெளி. ஆள் வலு ஸ்ரைல். ஜின்ஸ், ரைற் ஸ்கேட், சிலீவ்லெஸ் பஞ்சாபி எண்டு மொடல் உடுப்புக்களும் ஐ பிளக்கிங், ஃபேசியல், விதவிதமான குதிக்கால் செருப்பெண்டு ஒரு நாள் போட்ட உடுப்பை பேந்து பாக்க கனநாள் எடுக்கும். அப்பிடி அவ திரியுறா. தன்ரை பிறண்டின்ரை மனுசியின்ரை ஸ்ரைல் பற்றிப் பெருமைப்படுகிறவர் எனக்கேன் இப்பிடிச் செய்யிறார்.
பொடி பிறந்த முப்பத்தொரு நாளுக்கு பொடிக்கு புது உடுப்பெடுக் கேக்கை எனக்கும் ஒரு சட்டை வாங்கியந்தவர். துடக்குக் கழிவுக்கு ஐயர் பூசை செய்ய வரேக்கை அந்தச் சட்டையைப் போடச் சொன்னார். பாத்தால் அறுபது வயது கிழவியள் போடுற கவுஸ் கோர்ட் வீட்டுக்கும் போடேலாது. நான் அந்தச் சட்டையை போடமாட்டன் எண்டிட்டு ஒரு புது ஸ்கேட் அன்ட் பிளவுஸை போட்டன். அவருக்கு பிடிக்கேல்லைத்தான். ஆனால் நான் அதைத்தான் போட்டன். இந்தப் பிரச்சினை விளங்கினவை ஒருத்தரும் நான் போட்ட அந்தச் சட்டையை வடிவு எண்டு சொல்லேல்லை. முந்தி நான் என்ன சட்டை போட்டாலும் எல்லாரும் நல்ல வடிவு எண்டு சொல்லுறவை.
நாயகன்:
என்ரை மனிசி நல்ல வடிவு. நீட்டுத் தலைமுடி. வாழைப்பட்டை மாதிரி. நானும் வடிவுதான். ஆனால் தலையிலை நடு மண்டை கொஞ்சம் மொட்டை. என்ரை வாய் கண் மூக்கு நாடியெல்லாம் வடிவெண்டு என்ரை அன்ரி அடிக்கடி சொல்லுவா. முந்தி தலைமயிர் நல்ல நெளியும், அடர்த்தியும். சின்னனிலை நான் லவ் பண்ணேக்கை எனக்குத் தலைமுடி எல்லாம் இருந்தது. பேந்து இருபத் தாறு வருட வெளிநாட்டு வாழ்க்கையிலை பனிக்குளிர், சுடுதண்ணிக் குளிப்பெண்டு மாறி மாறி வெதர் மாற மயிர் தானாய்க் கழண்டு போயிட்டுது.
ஒருநாள் நோர்வேயிலை நைற் வேலை செய்து கொண்டிருக்கேக்கை எனக்கொரு கோல் வந்துது. ‘நான் உங்களை லவ் பண்ணுறன்” எண்டு. ‘இதாரடா இது. எனக்கு உங்களைத் தெரியாதே. ஏன் இப்பிடிக் கதைக்கிறியள். நான் என்ன பெலவீனத்திலை இருக்கிறன் எண்டு அறிஞ்சு கதைக்கிறியளோ. எனக்கு உங்களைத் தெரியேல்லை. ஆளையும் தெரியாது. குணத்தையும் தெரியாது. வையுங்கோ போனை” எண்டு போனைக் கட் பண்ணுறன்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் போன் ஹோல் அதில் என்ரை பிரச்சினை என்ரை வயசு எல்லாத்தையும் விளங்கப்படுத்துறன். அவள் ஏற்றுக் கொண்டு என்னை விரும்புவதாகவே தெரிவிக்கிறாள்.
ஆனால் அவள் வடிவில்லாதவள் கஷ்டப்பட்டவள் எண்டதாலை என்னைக் கலியாணம் கட்ட விரும்புறாளோ எண்டு அறிய அவளின்ரை படத்தை எடுப்பிச்சுப் பார்த்தால் அவள் நடிகை மீனா மாதிரி.
இவள் என்ரை பணத்தைச் சுருட்டப் பாக்கிறாளோ எண்ட சந்தேகத்துடன் ஆளைப் போய் பார்த்து நேரிலை
G 59حد طلاچم3

பேசித் தீர்ப்பம் எண்டு திடீரெண்டு ஒரு நாள் இலங்கை வந்து யாழ் போய் அவளுக்கு முன்னால நிக்கிறன்.
அவளுக்கு ஆளை விளங்கேல்லை. தகப்பனிட்டை வந்த ஆளாக்கும் எண்டு ‘அப்பா இல்லை. பேந்து வாங்கோ” எண்ணுறாள். தொடர்ந்து நான் கதை குடுக்க என்னை ஏசுமாப் போல் போகச் சொல்லுகிறாள். பிறகு என்னை வெளிப்படுத்துகிறன்.
அவள் அசந்து விட்டாள். என்னை நம்ப மறுக்கிறாள். நான் நம்ப வைக்கிறன். அவள் பழைய கதையை முடிக்கப் பாக்கிறாள். ‘ஏமாறுறது எனக்குப் பழக்கம் தானே' எண்டு நான் அழுகிறன். அவள் இரங்குகிறாள். என்னை ஏற்றுக் கொள்கிறாள்.
தொடர்ந்து நான்கு, ஐந்து நாள் அவள் வீட்டை ஆருமில்லாத நேரமாய்ப் போய் கதைக்கிறன். ஒரு நாள் இவள் கெட்டவளோ என்றறிய ஒரு பரீட்சையில் இறங்கினன். அவள் என்னைத் தட்டி விடுகிறாள். என் சத்தியங்களை நம்பி இடம் விடுகிறாள். எனக்கு வெற்றி. நான் அழுகிறன். எனக்கு ஒரு நல்ல மனைவி வாய்த்து விட்டாளே என்று.
பின் அவர்கள் வீட்டாருடன் பேசி அவர்களின் மறுப்பைச் சமாளித்து என் நிலைமையை எடுத்துக் கூறி இரண்டாம் தாரமாக அவளை மணம் பேசி முடிக்கிறேன். அவளைப் பணத்தால் குளிப்பாட்டுகிறேன்.
திரும்ப நோர்வே போய் மீண்டும் வந்த போது அவளுக்கு நியூமோனியா வந்து முடி கொட்டிப் போச்சுது. பிறகு வந்து தாலி கட்டி சிங்கப்பூர் போக றெடியாக, அவன்ரை வயித்திவ என்ர பிள்ளை. சிங்கப்பூர் பயணம் ரத்து. கொழும்பு வந்து அவள் என்னை நோர்வே பயணமனுப்புகிறாள்.
ஏ9 பூட்டுப்பட - அவர்கள் கொழும்பில் பூட்டுப்பட - மீண்டும் ஆறு மாதங்களால் நான் கொழும்பிற்கு அவளிடம் வந்த போது அவள் தங்க விக்கிரகம் போல் தாய்மைப் பூரிப்புடன் திகழ்ந்தாள். என்னைப் பார்த்தால் கிழவன் மாதிரி.
வந்து ஒரு கிழமையில பிள்ளை பிறந்திட்டுது. ஒரு மாதம் போக அவள் தனக்கு கொட்டி ஒழுங்கில்லாமல் இருக்கும் தன்ரை தலை முடியை ஒரே அளவாய் வெட்டி அழகுபடுத்த நினைக்கிறாள். நான் தடை செய்து போட்டன். அவள் சிங்கமுகம் கொண்டாள். அழுதாள். போராடினாள். என்னால அதுக்கு சம்மதம் குடுக்க முடியேல்லை.
அவளுக்கென்ன தெரியும். அவளும் நானும் வெளியிலை போனால் புடவைக் கடையிலை எண்டாலும் சரி பொலிஸ்காரனெண்டாலும் சரி என்னை அவளின்ரை அப்பாவோ எண்டு கேக்கிறதை அந்த நேரம் நான் சத்தம் போட்டு சிரிச்சு சமாளிக்கிறதை ஆரிட்டைப் போய்ச் சொல்லுவன். அவள் மாத்திரம் என்ரை வயதுக்குத் தக்கமாதிரி உடுப்புப் போட்டு நடையளை மாத்தினாள் எண்டால் என்னட்டை இருக்கிற பணத்துக்கு என்னைப் பிடிக்கேலாது. இந்த விசயத்திலை அவள் என்னைப் பற்றி என்ன நினைச்சாலும் பரவாயில்லை. நான் அவள் என்ரை வயசுக்கேத்த மேக்கப் போடுறதைத்தான் நான் விரும்புவன்.
அவளின்ரை தாய் எனக்கு கலியாண சம்மதம்
D Seðh - SIrvt 2001

Page 22
சிறுகதை தரேக்கை, “அவா ஸ்ரைல்காறி. விதம்விதமாய் உடுப்புப் போடுவா’ எண்டதைத்தான் சொன்னவா. அதுக்கு நான் என்ன செய்யிறது. ஆரம்பத்திலை விட்டுப்பிடிச்சனான் தான். இப்ப முடியேல்லை. எனக்கு வயது முப்பத்தெட்டு. அவளுக்கு வயசு இருபத்து மூன்று.
இது எனக்கு இரண்டாம்தாரமும் எல்லே. பேந்து நான் வடிவில்லை எண்டு இவள் என்னை விட்டுப் போயிட்டால் நானென்ன செய்யிறது. பேந்து இந்தக் குழந்தையும் எனக்குக் கிடைக்காமல் போயிடும்.
என்ரை மூத்த மனிசி மாதுளம்பழம் மாதிரி, வடிவு. குணம். அவாக்குத் தலையிலை ஏதோ வருத்தத்தாலை ஒரே சண்டை பிடிப்பா. அவ வருத்தக் குணத்தாலை என்னை விட்டுப் பிரிஞ்சு போயிட்டா என்ரை பிள்ளையோடை, குழந்தை பிறந்த இருபத்தி நாலாம் நாளே.
நாயகியின் தாய்:
நான் இந்த கதையில வாற இரண்டாம்தரப் பொம்பிளையின்ரை அம்மா. இவ எனக்கு இரண்டாவது மகள். தமக்கை இருக்க தானாய் கலியாணம் கட்டினவ ஒரு பணக்காரனை. நான் முதல்லை கடும் எதிர்ப்பு. பேந்து மருமேன் தன்ரை நிலைப்பாடுகளைச் சொல்லி எங்கடை மனதை மாத்திப் போட்டார்.
மருமேன் சும்மா கத்துவார். ஆனால் பாசத்துக்கு அடிமையானவர். காசாலை குவிப்பார். என்ரை பிள்ளைக்கு பிள்ளை பிறக்கேக்கை அவரிட்டைக் காசிருந்த படியாலைதானே பிள்ளையை ஒப்பிறேசன் செய்து எடுக்க முடிஞ்சது.
இப்பிடியான காசுக்கார மருமேனை என்ரை மேள் கட்டாட்டால் பிள்ளைப் பெத்திலையே அவள் செத்திருப்பாள் என்ன! நாங்கள் இவ்வளவு காசுக்கு எங்கை போவம்!
அதுதான் நான் என்ரை மேளுக்குச் சொல்லுறது. நீ அவற்றை விருப்பப்படி நட. உங்கை உலகத்திலை கலியாணங்களிலை எத்தினை கொடுமையள் நடக்குது. காசிருந்தால் வாழலாம். அஜஸ்ற் பண்ணிப் பழகு எண்டு. அவளுக்கு என்னிலை கோவம். நான் என்ன செய்யிறது. நான் இந்தப் புத்திமதியைத் தானே சொல்லேலும், பேந்து குடும்பம் பிரியுறதே.
ஆனால் அவள் ஒரு ஸ்ரைல்காறி. எல்லாம் தாயோடை பிள்ள்ை இருக்கிறவரையும் தான்.
நாயகியின் அக்கா:
நாள் இந்தக் கதாநாயகியின்ரை அக்கா. என்னைப் பொறுத்த வரையிலை இந்தக் கலியாணம் பற்றி நான் சொல்லுறதெண்டால் என்ரை தங்கச்சி காசுக்காக தன்ரை வாழ்க்கையை வித்தவள் எண்டதைத்தான். அவளுக்கு இப்ப அவளின்ரை புருஷனின்ரை பெமிஷனில்லாமல் ஒரு தலைமயிரைத் தன்னும் அங்காலை இங்காலை ஆட்டேலாது.
காசுதான் காசு. காசிருந்தால் கையிலை காலிலை கழுத்திலை தங்கச் சங்கிலியளை மாட்டலாமே தவிர தன்ரை தலைமயிரைத் தன்னும் ஆட்ட ஏலுமோ? இது என்ரை தங்கச்சி, காசுக்காக போய் விழுந்த ஒரு பேய்.
YNWəb -59 6

நூல் பிள்ளை அழுத கண்ணிர் (சிறுவர் நாடகம்)
ஆசிரியர் : சி.ஜெயசங்கர் (மூன்றாவது கண் பதிப்பு)
is of
yళ్లళభఓభ{ భ**
முகவரி : இல.30, பழையவாடி வீதி,
மட்டக்களப்பு
விலை : eBLIT.75.00
LógiGOT6536): jeyasankarGyahoo.com
WWW thirdeye2005.blogsport.com
என்ரை தங்கச்சிக்கு ஒவ்வொரு இடத்துக்குப் போறதெண்டாலும் ஒவ்வொரு புதுச்சட்டை வேணும். ஆனால் நான் எந்தப் பழஞ் சட்டையையும் எந்த இடத்துக்கும் போட்டுக் கொண்டு போவன். நான் புதுச்சட்டை வாங்கினால் முதல் லை அதைப் போடுறேல்லை. அவள் போட்டு நான்கு, ஐந்து தரம் அடிச்ச பிறகுதான் நான் போடுறது. எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.
வெளியிலை எங்கையும் போறதெண்டால் தன்ரை வாழைப்பட்டை மாதிரி நீட்டுத் தலைமுடியையே முதல் நாள் முழுகி இறுக்கிப் பின்னி விட்டு என்னென்னவோ ஸ்ரைலெல்லாம் செய்து தான் போவாள். ஆள் வலு ஸ்ரைல்காறி.
எனக்குப் பூனை மயிர், ஆனால் எனக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. சீப்பாலை இரண்டு தட்டு. வுபூல் பான்டாலை ஒரு சுத்து. நான் வெளிக்கிட்டு விடுவன். பாவம் என்ரை தங்கச்சி.
எனக்கு வயது இருபத்தேழு. இன்னும் கலியாணம் கட்டேல்லை.
நாயகி ே
நான் தான் கதாநாயகி மறுபடியும் பேசுறன். என்ரை இவர் என்ரை ஸ்ரைல் விருப்பத்துக்கு என்னை விட்டுப் பிடிக்கலாந்தானே. நான் என்னும் எத்தினை நாளுக்கு ஸ்ரைல் பண்ணப் போறன். இந்தப் பொடி நான் பெத்த பிள்ளை இன்னும் கொஞ்ச நாளாலை வளந்து என்ரை தலைமுடியெல்லாத்தையும் பிய்க்கப் போறானே. அப்ப நான் ஸ்ரைல் பண்ண ஏலுமோ. இது ஏன் என்ரை மனிசனுக்கு விளங்க மாட்டன் எண்டுது.
கோடி ஒரு வெள்ளை குமரி, ஒரு பிள்ளை எண்டது என்ரை மனிசனுக்கு விளங்காமல் போட்டுதோ, எனக்குச் சரியான கவலை. நான் என்ன செய்யிறது. வாழ்க்கை எண்டது இது தானோ?!
O

Page 23
கவிதை
த/ZZஆத்து
த. ஜெயசீலன்
இந்த மண்ணிற்தான் இருக்க விரும்பினேன் - இந்த மண்ணிற்தான் தவழ விரும்புறேன் - ” இந்த மண்ணிற்தான் மகிழ்ந்து மயங்கவும்
இந்த மண்ணிலென் மழலை வளர்க்கவும் - இந்த மண்ணிலே நிமிர்ந்து நடக்கவும் سہ இந்த மண்ணிலே இறந்து கிடக்கவும் ~- வெந்து நீறாகவும் விரும்பினேன்; எனினுமெனி விருப்பம் தீர்க்கவேன் இம்மண் மறுக்குது? "
ས།
தர்மம் நீதி அறமென்ற எவையுமே தரித்துப் போக இம் மண்ணோ தடுக்குது. கர்மம் வளர்த்து மனிதத் தனத்தையே கடையில் ஏலமாய் விட்டுப் பிழைக்குது. மர்மம் ஆழ. வரவேற்று ஆடுது - மலர்ந்து பாவம் வளர உதவுது. கர்வி, தட்டிப் பிழைப்போன், வலியவன் கையில். இலாபமும் வெற்றியும் நல்குது.
கவிஞர், நல்ல சிந்தனையாளர். ஊர்க் கவலை கண்டு கலங்கும் உளத்தினர், எவர்க்கும் நீதி, தர்மம், அறத்தினை இடித்துரைப்பவர், ஏழையின் பங்காளர், தவித்த வாயிற்கு தண்ணி கொடுப்பவர், தவஞ்செய் ஞானி, பண்பாளர். யாவரும் அவிந்தடங்கிடச் செய்யுது; ஆயின் இம் அன்னை பூமிக்கா நன்றியான் சொல்வது?
(

(கவிதைத்தொகுப்பு)
ஆசிரியர் : சிறுதுளி பிரபா
விலை : ரூபா.100.00
வெளியீடு : சிறுதுளி பதிப்பகம், ஸ்பிரிங்வெளி
D

Page 24
விந்தை மனிதர்
எண் சோதிட மே
எனக்குச் சோதிடத்தில் வெறுப்பு ஏற்பட்ட காலத்தில் உண்மையாகச் சோதிடத்தை வெறுத்தேனா, சாத்திரிமாரை வெறுத்தேனா என்று சொல்லத் தெரியாது. ‘எல்லாச் சாத்திரிமாரும் நடந்ததையெல்லாஞ் சரியாத்தான் சொல்லுகினை. நடக்கப் போகிறதைத்தான் பிழை விடுகினை” என்பது என்னுடைய அம்மாவுடைய அனுபவம். ‘நடந்ததைச் சரியாகச் சொல்ல மட்டும் சாத்திரிமாருக்கு ஏலுமெண்டாப் பொலிஸ்காரருக்குச் சோதிடஞ் சொல்லிக் கொடுத்தால் நாலைஞ்சு களவு கொலையிலேனும் உண்மையான கள்ளரைக் கண்டுபிடிக்க உதவும்” என்று நான் சொன்னதைக் கேட்டு அம்மா சிரிச்சா. அப்பரெண்டால் நல்லாக் கிழி விழுந்திருக்கும்.
கடவுள்தான் கிரகங்களை உண்டாக்கினவர் என்கிறதால் தான் கிரகங்களும் கடவுள் தங்களுக்கு விதிச்சபடி உழலுகின்றன. அதனால் கிரகங்களைச் சாத்திரிமாரால் ஒன்றுஞ் செய்ய இயலாது. இலக்கங்களை மனிதர் தான் உண்டாக்கினபடியால் இலக்கங்களை மனிதர் விரும்பினபடி மாற்ற இயலும். அதனாலே தான் கள்ளக் கணக்கு எழுதவும் தேர்தல்களில் வாக்குகளை எண்ணுகிறதில் மோசடி செய்யவும் இயலுமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். தருமச்சந்திரனுக்கும் இலக்கங்களை மாற்றி அமைக்க
6.
 

6jí
இயலும், அவன் வேண்டுமென்று அப்படிச் செய்கிறதில்லை. அவனுக்கு வாய்ப்பாடு சரியாகப் பாடமில்லை என்கிறதாலும் கவனயீனப் பிழைகள் விடுகிறதாலும் அடிக்கடி அப்படி நடக்கும். கணக்குச் செய்கிற நேரம் எனக்கு மறுமொழி சரியா இல்லையா என்று நிச்சயமில்லை என்றால் தருமனுடைய கொப்பியைப் பார்ப்பேன். அதே மறுமொழிதான் \ என்றால் என்னுடைய மறுமொழி நிச்சயமாகப் பிழை என்று தெரியும். எப்போதும் சரியான மறுமொழி எழுதுகிற எவருடையதேன் கொப்பியை ஏன் பார்க்க யோசிக்கிறதில்லை என்று கேட்கிறீர்கள் இல்லையா? நான் ஒன்றும் மொக்கனில்லை. எப்பவும் நுாற்றுக்கு நுாறு வாங்குகிற கணேசமூர்த்தி கணக்கு வாத்தியாரை விட யாரிடமும் கொப்பியைக் காட்ட மாட்டான். இன்னொருவன் சூசையப்பு. காட்டுவான்.
களர்டம்.
கணிதத்தை ஒரு கட்டாய .மாக்கினதால் தருமன் ஓ.எல் ے
முAச சோதினை எழுதின கையோடு மறுமொழிக்குக் காத்திராமல் பள்ளிக்கூடத்தை விட்டுப் போய்விட்டான். நான் படிப்பு முடித்து வேலைக்கு அலையத் தொடங்கின காலத்தில் ஒரு நாள் தருமனைக் கொழும்பில் சந்தித்தேன்."என்னடா செய்யிறாய்” என்று கேட்டேன். “எக்கவுண்டன்சி மூண்டாம் வருசம், சுறுக்கு முடிச்சுப் போடுவன்’ என்றான். அவன் பொய் சொல்ல மாட்டான். என்றாலும் அவனுடைய கணித அறிவை யோசித்த போது நம்பக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் எப்படி இந்தத் துறைக்குள் வந்தான் என்று கேட்கத் தயங்கினேன். நான் என்ன செய்கிறேன் என்று கேட்டான். சொன்னேன். “வா. ஒரு ஆளிட்டைக் கூட்டிக் கொண்டு போகிறேன். அவர் உனக்கு வழி சொல்லுவார்” என்றான்.
ஏதோ வேலை வாங்கித் தர அழைத்துக் கொண்டு போகிறான் என்று நினைத்தேன். ஒரு எண் சாத்திரக்காரரிடம் கூட்டிக் கொண்டு போனான். அவர் பிறந்த திகதியையும் என்னுடைய பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவேன் என்பதையும் கேட்டார். பிறகு ஏதோ இலக்கங்களை எல்லாம் எழுதிக் கூட்டிக் கழித்துப் பார்த்தார். “தம்பி உம்முடைய பிறந்த திகதி எண் ஒண்டு” என்றார். “இல்லையே இருவத்தெட்டெல்லோ” என்றேன். "அப்பிடியில்லை. இரண்டும் எட்டும் எத்தினை?” என்று கேட்டார். தருமனுடைய பக்கம் திரும்பாமலே “பத்து. ஒன்று எப்படி.."என்று தடுமாறினேன். “பத்தில்
)

Page 25
விந்தை மனிதர்
நூல் சிரிப்போம் சிந்திப்போம் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
ஆசிரியர் பொ.சண்முகநாதன்
விலை : இந்திய விலை ரூபா.65.00
V 1. 幾淺綫
வெளியீடு மணிமேகலைப் பிரசுரம்
உள்ள இலக்கங்கள் ஒன்றுஞ் சைவரும். கூட்டினால் ஒன்று இல்லையா?” “உம்முடைய கூட்டு இலக்கம் எட்டு. அதுதான் குழப்படி பண்ணுகுது”. என்றார். அவரிடம் மேலும் குறுக்கு விசாரணை பண்ண எனக்கு மனம் வரவில்லை. அதைவிட அவர் சொன்னால் அது சரியாகத்தானிருக்கும் என்கிற விதமாகத் தருமன் ஒரு பார்வை பார்த்தான். 'உம்முடைய பேரை மாற்றினாலொழியக் கஷ்டம் தான்” என்றார்.
இதென்ன பயங்கரம் என்று யோசித்த எனக்குப் பேரை மாற்றுவதை விடப் பிறந்த திகதியை மாற்றுவது லேசு என்று நினைத்தேன். பேரை எப்படி மாற்றுவது என்றால் பேரில் உள்ள ஒன்றிரண்டு எழுத்தை மட்டும் மாற்றுகிறது என்று விளங்கப்படுத்தினார். நல்லவேளை தமிழில் என்னுடைய பிறப்பத்தாட்சி இருக்கிறதும் ஐ.டி காட் சிங்களத்தில் இருக்கிறதும் வசதியாகப் போய்விட்டது. வேலைகளுக்கு எழுதுகிற நேரந்தான் ஆங்கிலத்தில் பேரை எழுதியிருக்கிறேன். அதற் கெல்லாம் எண்சோதிடர் வழி காட்டுவார் என்று நினைத்து ‘அப்ப நான் என்ன செய்ய வேணும் எண்டு சொல்லுங்கோ” என்றேன். உம்மட பேரினுடைய கூட்டு எண் முப்பத்தைஞ்சு. அதைக் குறைக்க வேணும் அல்லது கூட்ட வேணும் என்றார். என்னுடைய பேரில் ஆங்கிலத்தில் எல்லாமாகப் பதின்மூன்று எழுத்துத்தான். இந்த ஆள் என்ன முப்பத்தைஞ்சு சொல்லுகிறார் என்று நினைத்தேன். என்னுடைய வயதையுங் கூட்டிச் சொன்னாரெண்டாலுங் கணக்குப் பிழைக்கிறது. “அதெப்படி முப்பத்தைஞ்சு எண்டு சொல்லுறீங்கள் ஐயா?” என்று கொஞ்சம் பயங் கலந்த மரியாதையுடன் கேட்டேன். ‘அதெல்லாம் உமக்கு இப்ப விளங்காது. எண் சோதிடம் ஒரு சயன்ஸ். அது விளங்கிறதுக்கு ஒரு சித்தி வேணும். அதைவிடுந் தம்பி. இப்ப உம்மட பேரை எப்படி மாத்திறது எண்டு வழி பாப்பம்” என்றார். கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு 'சுகமான வேலை எதெண்டா உம்மடை பேரிலை ஒரு எம் அல்லது டி சேர்க்கிறது. அதை இனிஷியலிலை
3/wę8 -59 6
 

சேர்க்கலாம். ஆனால் பலன் குறைவு. ஆ! ஒரு ஏ அல்லது ஐ க்குப் பதிலாக ஒரு ஈ போடலாம். பேருக்குள் கொண்டு வாற வழியைத்தான் தேட வேணும். உம்மட பேரிலை ஒரு ஏ இருக்குது. அதுக்குப் பதிலாக ஈ எண்டு எழுதினாச் சரிவரும்” என்றார். உச்சரிக்க கொஞ்சங் கோமாளித்தனமாக இருக்கும் என்று நினைத்தாலும், “பேர் சரியாக அமைந்ததால் தான் கம்பர், பாரதிதாசன், மாஒ சேதுங், அரிஸ்டோட்டில் மாதிரி எத்தனையோ பேர் வாழ்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றார். அவருக்கு எப்படி எல்லோருடைய பிறந்த நாள்களும் பேர்கள் ஆங்கிலத்தில் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்றெல்லாம் தெரியும் என்று கேட்கப் பயமாக இருந்தது. அவர் சொன்னதை ஒருமுறை தெண்டித்துப் பார்ப்போமா என்று நினைத்தேன்.
'தம்பி, இனி மேற்கொண்டு, உம்முடைய பேரை இங்கை நான் எழுதிக் காட்டின மாதிரித்தான் நீரும் எழுத வேணும். மற்றவையையும் எழுதப் பண்ண வேணும்" என்றார். “தாங்க்ஸ்" என்று சொல்லி எழும்பிய என்னிடம் தருமன் காதோடு காதாக “ஒரு ஐம்பது எடு” என்றான். அது பதினைந்து வருஷத்துக்கு முன்னம். அப்போது ஐம்பது என்றால் இப்போது ஐநூறு, ஆயிரம் மாதிரி, வேறு வழியில்லாமல் ஒரு நீலத் தாளுக்கு விடை கொடுத்தேன்.
பள்ளிக்கூடத்தில் அடிக்கடி எழுத்துப்பிழை விட்டால் தமிழ் வாத்தியார் நெடுவல் நடராசர் சரியாகப் பத்து முறை எழுது, நூறு முறை எழுது என்று தண்டனை தருவார். அந்த மாதிரி ஒவ்வொரு நாளும் இரவு என்னுடைய பேரை எண் சாத்திரியார் சொல்லித் தந்த மாதிரி ஐம்பது தரமாவது எழுதிக் கிட்டத்தட்ட என்னுடைய பழைய பேரையே மறந்து போய்விட்டேன். ஒரு பலனும் இல்லை. ஒரே ஒரு பலனை விட ஒரு கொம்பனி என்னை நேர்காணலுக்குக் கூப்பிட்டு ஒரு படிவமும் அனுப்பியிருந்தார்கள். நிரப்புகிற நேரம் புதிதாகப் பழக்கப்பட்ட மாதிரிப் பேரை எழுதி அனுப்ப, எது சரியான பேர் என்று கேட்டு ஒரு கடிதம் வந்தது. அதை விளங்கப்படுத்தி எழுதினேன். பிறகு அவர்களிடமிருந்து நேர்காணலை உறுதிப்படுத்திக் கடிதமும் வரவில்லை. தருமனையுங் கூட்டிக் கொண்டு இன்னொரு தரம் எண் சாத்திரியாரிடம் போனேன்.
'தம்பி, ஒவ்வொரு எண்ணையும் ஒரு கிரகம் ஆளுது. உம்மடை கிரகம் சூரியனோட சனியும் எட்டிலை தலைநீட்டுது. பொல்லாத கோவக்காரன். தன்னுடைய ஆதிக்கத்திலை குறுக்கிடுகிறது பிடியாது. கொஞ்சம் பொறுமையாக இரும். எல்லாஞ் சரியாப்போகும். உமக்கு வேலை கிடைக்கிறதுதான் பிரச்சினை எண்டால் இன்னொரு விதமாக மாத்தேலும். ஆனால் நீர் ஒரு நாளும் பெரிய பணக்காரனாக வர ஏலாது. என்ன சொல்லிறீர்” என்று சொல்லி இன்னொரு விதமாகப் பேரை மாற்றி எழுதித் தந்தார். எனக்கு பில் கேற்ஸ் ஆக வருகிற நோக்கம் இல்லாததால் அதை எடுத்தேன். இன்னொரு நீலத்தாள் கைமாறியது.
B)

Page 26
விந்தை மனிதர்
இந்த முறை வேறொரு விதமான பயன் கிடைத்தது. அப்பாவுடைய பழைய சினேகிதர் ராமசாமி அப்பாவிடம் விசாரித்து என்னைப் பார்க்க வந்த போது என்னுடைய மேசையில் இரவில் பேர் எழுதுகிற கொப்பி திறந்து கிடந்தது. அதைப் பார்த்து அவர் சிரி சிரி என்று சிரித்தார். ‘என்ன தம்பி, சிலபேர் கிரகங்களை வளைச்சுப்போட ஓடுவினம். சிலபேர் குதிரையளுக்குப் பின்னால ஒடுவினம். நீர் நம்பர்களுக்குப் பின்னால ஒடுகிறீரோ?” என்று கேட்டுவிட்டு ‘அப்பு எல்லாஞ் சொன்னவர். நான் வேலை பார்க்கிற இடத்தில இப்ப தற்காலிகமாக ஒரு இடம் இருக்குது. வந்து இருந்து பாரும். அங்கையிருந்து கொண்டு வேறேதும் தேடலாம். வேலை ஒண்டு கையிலை வைச்சுக் கொண்டு இன்னொண்டு தேடுறது கொஞ்சம் லேசு” என்றார். அது நடந்து இரண்டு வருஷத்தில் நானே தொழில் பழகி இப்போ சொந்த முயற்சியில் பிழையில்லாமல் முன்னுக்கு வந்துவிட்டேன். பேரை முதலிருந்த மாதிரித்தான் எழுதுகிறேன்.
போன கிழமை தருமனி எண் னுடைய அலுவலகத்துக்கு என்னைத் தேடி வந்தான். கடைசியாச் சந்தித்து இரண்டு வருஷமாவது இருக்கும். அவனுக்கு எக்கவுண்டன்சி சரிவரவில்லை. பேரை இரண்டு மூன்று தரம் மாற்றியும் முதலாம் பகுதிக்கு அப்பால் ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை. இப்பொழுது வேறு தொழில் பார்க்கிறான். நன்றாக இருக்கிறான் என்று நினைத்தேன். இரண்டு பேருமாக ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போய் ஆறுதலாகப் பேசினோம்.
‘இந்த எண் சாத்திரம் எல்லாம் முழுப் புலுடா”
நூல் : காலம் மாறியது (குழந்தை இலக்கியம்)
ஆசிரியர் : செல்வி.சதிரா நஸர்
முகவரி : இல.FL.1.14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர,
கொழும்பு-12
விலை : ரூபா 75.00
வெளியீடு ; லங்கா புத்தகசாலை
தொலைபேசி : 011 2341942, 011 2459431
.6 59ح طeلم5N
 

என்று நான் பழைய நினைவை மீட்டேன். அவன் “பொய்யோ, மெய்யோ, சனம் நம்பிக்கையில்லாமல் அந்தரப்படேக்கை வாழ்க்கையில நம்பிக்கை தர ஏதேன் தேவை. சிலபேர் கோயிலிலை போய்க் கையிலை நூல் கட்டுவினம். சிலர் நேத்திக் கடன் வைப்பினம். அதுவும் பத்தாது எண்டு நினைச்சால் சோதிடம் மாந்திரீகம் எண்டு எதையேன் தேடுவினம்’.
“அதாலை ஒண்டும் திருந்தப் போறதில்லையே!” என்று ஆட்சேபித்தேன். ‘'நீ சொல்லிறாய். ஞாயிற்றுக்கிழமைத் தமிழ்ப் பேப்பர் பாக்கிறனியோ? பாத்தாயெண்டால் என்னென்ன விதமான சோதிடங்கள், மந்திர வேலையள், அஞ்சனம் பாக்கிறது எண்டு எத்தினையோ சாதி. இதெல்லாத்தையுஞ் சனம் நம்புது தானே. ஒரு சாத்திரி பிழைச்சால் இன்னொரு சாத்திரி. ஒரு சோதிடம் பிழைச்சா இன்னொரு சோதிடம்.” என்று சொல்லிக் கொண்டே போனான். இவனென்ன கொம்யூனிஸ்ட் கொள்கையில போய்விட்டானோ எண்டு யோசித்து, முடிவில், “உன்னட்டக் கேக்க மறந்து போயிட்டன். இப்ப என்ன தொழில் பாக்கிறாய்?” என்று கேட்டேன்.
சட்டைப்பையிலிருந்து ஒரு முகவரிச் சீட்டை நீட்டினான்.
பேராசிரியர் டர்ம் என் சந்தர் எம்.ஐ.என், எவ்.என்.ஏ, பி.எவ்.எஸ்.
எண்சோதிடக் கலாநிதி, வாஸ்து சாஸ்திர விற்பன்னர் என்று நீளமாக விவரங்கள் தரப்பட்டிருந்தன.
நூல் : இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு (முதலாம் பாகம்)
ஆசிரியர் பண்டிதர் சி.அப்புத்துரை
முகவரி :
இல.8D 2/4, சிறீபால வீதி, கல்கிசை
வெளியீடு தெல்லிப்பழை கலை இலக்கியக் களம்
விலை : ரூபா.600.00
*ğı - 9rut 2007

Page 27
குறுந்திரைப்படம்
இம்மண்ணில் தொடரும் போர்ச் சூழலுக்குள்ளும் மனிதத்துவத்தை மீள்பார்வை செய்யும் வகையில் அமைந்துள்ள கலைத்துவ பரிணாமப் பார்வைக்குட்பட்ட ஈழத்து குறுந்திரைப்படம் என்ற சிறு வட்டத்துக்குள் இருந்து புதிதாக வெட்டை எனும் திரைப்படம் வெளிவந்துள்ளது. யாழ் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர் க. ரதிதரன் இப்படத்தை நெறியாள்கை செய்துள்ளார்.
நாகரிக உலகை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிலிருந்து விலகி குறுகிய வட்டத்துக்குள் தனது வாழ்வை அமைத்துக்கொள்ளும் ஒரு தனிமனிதனைச் சித்தரித்து அவனுக்கூடாக மறைந்துபோகும் மனிதத்துவத்துடன் கூடிய சமூக விழுமியங்களை எடுத்துக்காட்ட முனைகிறது இக்குறும்
 
 
 

ஒரு Uார்வை
படம். நாகரிகத்திடம் இவன் போகவுமில்லை நாகரிகம் இவனிடம் வரவுமில்லை என அறிமுகப்படுத்தப்படும் வேட்டைக்கார கந்தசாமி எனும் பாத்திரம் தனது இயல்பான நடிப்பால் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறது.
ஒன்றிக் கட்டையாக ஒரு குடிசையில் வாழ்ந்து வரும் இவன் ஆரம்ப காலத்தில் வேட்டையாடியும் பின்பு வேட்டையாடுவதை விட்டு தேன் எடுத்தல், விறகு வெட்டி விற்றல் போன்ற வேலைகளைச் செய்தும் தனது வாழ்வை நடத்துகிறான். அவன் தனது உணவுக்காக மீன் பிடிக்கும் கரப்புக் கூடைக்குள் மீனுக்குப் பதிலாக எறிகணை விசிறி அகப்படுவது போன்ற சில காட்சிகள் யுத்தச் சூழலையும் நினைவுறுத்தி நிறகிறது.
மோட்டார் சயிக்கிளில் நகரத்திலிருந்து வேட்டையடசச் செல்லும் விருப்புடன் வரும் இளைஞர் ஒருவரை கந்தசாமியைச் சந்திக்க வைப்பதன் முலம் கிராமிய நகர உணர்வு வேறுபாடுகள் வெளிவருகின்றன. மாட்டு வண்டில் ஒன்றை வாங்க விரும்பும் அவனது முயற்சியில் ஒருவன் பாதிப்பை ஏற்படுத்தியபோது தனது கோபாவேசத்தை மரங்கள்மீது காட்டுவதும் பின் காயமுற்ற மரங்களை கைகளால் தடவுவதும் சூழலியத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட மானுடத்தின் உணர்வு நிலையாக காட்சிகள் திரையில் விரிகின்றன. -
இக் குறுந்திரைப்படம் 45 நிமிடங்களுக்குள் பல செய்திகளை அழகியலோடு ரசிக்கும் வகையில் சொல்கிறது. அற்புதனின் இசையமைப்பு காட்சிகளுக்கு வலுவூட்டி நிற்கிறது. ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்ட செலவினங்களுடன் சாதாரண டிஜிற்றல் கமராவைப் பயன்படுத்தி படப்பிடிப்பு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பின்னணிக் குரல் பாத்திரத்துடன் ஒன்றினைந்தாலும் சில காட்சிகளில் பெருந்தாது உள்ளது இருப்பினும் பாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையில் பின்னணிக் குரல் கொடுத்தவர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இத்திரைப்படத்தின் இயககுனர் தனக்கே உரித்தான உத்திகளை பயன்படுத்தி கதைக்கரு, ஒளிப்பதிவு, நெறியாள்கையையும் சிறப்பாகச் செய்து குறுந்திரைப் படத்துறையில் காலடி பதித்துள்ளார்.
s లైలే - హోగోe 2007

Page 28
ஒளி ஊடுருவும் அந்த டாக்கா நெய்த காற்று என, ஒடும் நீர் மாலைப் பனிப்புகார் என, அ இப்போது அது இறந்துபட்ட ச
“அந்தத் துணியை அணிவது அதைத் தொடுவது என்றால்
இப்போதுள்ள யாருமே அறிய அதை ஒரு முறை அணிந்திரு தாயாரின் சீதனத்திலிருந்து வ பெற்ற சேலையின் ஆறு யார் ஒரு மோதிரத்தினுாடாக இழுப அசலானது என நிறுவப்பட்டது ஆண்டுகள் பல கடந்து அது
தங்கச் சரிகைப் பூக்கள் இழை உறவிலும் திருமணவழியிலும் பங்கிடப்பட்டு அவையுங் கான
நெசவாளர்களது கைகள் துை நெசவாலைகள் நிசப்திக்கப்பட் பதனிடப்படாமலே, பிரிட்டிஷார இங்கிலாந்துக்கு அனுபப்பட்டத வரலாற்றிற் கற்றிருக்கிறோம்.
பாட்டிக்கு ஒரு பயனும் இருந்: இக்காலத்து மென்துணிகள் மி இலையுதிர்கால விடியற் பொ தொழுகைக்காக விழித்தெழுகி அந்த ஸ்பரிசத்தை உணரலா ஒரு நாட் காலைப் பொழுதிற் பனிப்புகார் கஞ்சி போட்டிருந்த மறந்தாற்போல அதைத் தனது
“டாக்கா மஸ்லின் எனப்படும் பேர்பெற்ற மென்துணிச் ே
அவ்வளவு மெல்லியதும் மென்மையானதுமான துை வருகையோடு அழிக்கப்பட்டுவிட்டது.
59 - 2العالم3N
 

மென் துணிகள் -
6T60T, தை அறிவர். sலை - இறந்து நூறாண்டுகள்.
என்றால்,
ார்” என்பார் பாட்டி.
நக்கிறார்.
ாரிசு உரிமையாகப்
நீளமும்
ட்டு, அது
d.
கிழிந்த பின்பு pத்த கைக்குட்டைகள் பல வந்த மருமகள்மாருக்குப் னாமற் போய்விட்டன.
டிக்கப்பட்டு, வங்கத்தின் டுப், பஞ்சு அனைத்தும், rால்
5T86
வரலாற்றால் ததில்லை. |க முருடானவை என்றும் ழதிற் ற தருணங்களில் மட்டுமே ம் என்றும் மட்டுமே சொல்வார்.
காற்றுக்குப் தது என்று சொன்ன பாட்டி
மோதிரத்தினூடாக இழுத்தார்.
சலையை ஒரு மோதிரத்தினூடாக உருவி எடுக்கலாம். னி செய்யும் தொழில்நுட்பம் கொலனிய வாதிகளின்
శ - భrg 200

Page 29
விேதை Јцаè дѣ ழிபெயர்ப்புக் QLDIT
சிறி
(UD35e
 
 

திரையைத் தாழ்த்தாதீர். நான் இரகசியங்களைப் பொடியாக்கும் முகமூடியணியாத ஹம்லெற்.
யாருங் குறுக்கிடாதீர். நான் சாகிறேன். தீயோரே சிரியாதீர். அதி துன்பியற் பாத்திரமொன்றை இப்போது தான் நடித்துள்ளேன்.
யாருங் குறுக்கிடாதீர். உலக மேடையின் வெள்ளம் என்னை அள்ளிச் செல்கிறது. சிரியாதீர்.
வெள்ளத்தை நிறுத்துவீர். ங்கள் உதடுகளைக் குவியாதீர். விளக்குகளை அணையாதீர். எனக்குத் தலை கிறங்குகிறது. நான் சாகிறேன்.
சிரியாதீர்.
தீயோரே என்னைத் தீண்டாதீர் நான் ஹம்லெற். என் இரத்தம் சுவரைக் கறைப்படுத்துகிறது. குறுக்கிடாதீர். ய கூத்துமேடை வசனங்கட்கும் திரைகட்கும் அப்பால்
ஆறுகட்குக் குறுக்காக வெள்ளத்தால் அள்ளுண்ட முடி அணியாத ஹம்லெற் நான்.
இ)

Page 30
தாயகம் - சசி (
வடலி வாய் திறந்தால்
நீ ஒருவன் மட்டும் பாரம்பரியம் காக்கப் புறப்பட்டு என்ன பயன்?
உன் தொழிலை விஞ்ஞானமாகப் பார்க்கும் படி எத்தனைபேர், எத்தனைபேர் தலையில் அடித்துக் கொண்டார்கள்? இறக்குமதிச் சரக்குகளில் எல்லாமே அஸ்தமித்துப் போனபின் நீ மட்டும் இறக்குவது எத்தனை வாயை நனைக்கப் போதும்?
-ஜெ. கெளரிதாஸன்
ஏக்கம் கற்பக தருக்களெல்லாம் காப்பரண்களுக்காக கதியிழந்து விட்டனர்; வடலிகளும் தான் தினம் ஒன்றாகச் சரியது, காணாமலும் போகுது இந்தப் பணம் பிள்ளையையாவது காப்பாற்ற வேணும்.
-ஆரணி குமாரன்
 

இதழின் ஒவியர் அமனி வரைந் பின் அட்டைப் படத்துக்
ஊரான ஊரோடு உசரப் பனந்தோப்பும் போரோடு போனதெல்லாம் போராடி மீட்டெடுப்போம்
சோராதே, மனமொடுங்கிச் சாயாதே, தலைநிமிர்ந்து பாரங்கே பனைவடலி, புலம்பெயராப் பாட்டாளி.
-பிரதேசிப் பாவாணர்
ஏவல் பேய்கள் ஓலைத்தலைகளை ஒடித்துப்போட உக்கி விழுந்தன மிச்சங்கள்.
நின்ற பனைகளைத் தின்று நிமிர்ந்தன காவலரண்கள்.
தொப்பி முனைகளோடு துப்பாக்கிகளும் நீள தப்பித்து நிற்கும் ஒற்றை வடலி பார்த்து உயிர்க்கிறது மனம்.
காத்திருப்பேன். தளநாருடனும் தளராத நரம்புடனும்!
=நிலாக்கிற்றன்
காத்திருப்பு இன்றும் தொழிலுக்குத் தயாராகி தளநாருடன் வந்தேன் வடலி இன்னும் வளரவில்லை!
-சங்கவி
தனிமரம் தனிமரமாய் நிற்கும் பனையே நீ தனியாக நின்றாலும் உன்னைத்தேடி வருகிறான் ஒருவன் வெட்டவா? வளர்க்கவா? உனது பயன்கள் அவனுக்கு தெரியும் அவனது பயன்களும் உனக்குப் புரியும் உன் பயன்களை அறிந்துதான் உன் இனத்தையே அழித்தார்களோ? இயற்கையும் உன்னை ஏளனம் செய்ததே மாலைப் பொழுதானாலும் உன் மாய வாழ்க்கை நீங்குமோ? உன் வம்சத்தை வளமாக்க நீ படும் பாடுகள் வெம்மூச்சாக வெளியேறி காற்றையே வெம்மையாக்குகிறதே.
வித்தியாவினி ராஜ்மோகன் இறம்பைக்குளம் வவுனியா

Page 31
7ந்த முன் அட்டைப்படத்திற்காக /க்கான கவிதைகளும்
மண்ணில் யுத்தம் மாய்ந்து போக.
கடலுக்கு வேலி கட்டும் காலம் வந்ததா - நம் கண்களுக்கு திரைகள் போடும் நேரம் வந்ததா தென்றலுக்கு சேலை கட்ட முன்பு நினைத்தார் இன்று செங்குருதிப் புனல்கொண்டு தாகம் தீர்க்கிறார்
காற்றுக்குக் கல்லணைகள் கட்டி வைப்பதா - கடும் கூற்றுக்கு பஞ்சணைகள் போட்டு வைப்பதா வீட்டுக்குக் காவல் செய்யும் கூரை என்பதா - என் பாட்டுக்குத் தாழ்ப்பாள்தான் போட நினைப்பதா?
ஆறுடைக்கும் அணைகள் என்றால் வீரம் என்பதா வீறு கொண்டு வீசும் காற்று மலையைச் சாய்ப்பதா வேரறுக்கும் யுத்தம் நம்மை வீனில் மாய்க்குமா வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலால் நோகு வேலிகளை கடலுடைக்கும் காலம் வந்திடும் காற்றும்கூட மலையைத் தகர்க்கும் நேரம் வந்திடும் புண்ணில் பாய்ந்த வேலை எடுத்து கண்ணில் செருகுவே மண்ணில் யுத்தம் மாய்ந்து போக மார்பில் சூடுவோம்.
இரா. சடகே
 

7 கவிதைகளும்
DIT ?
ITLD
5Tugor
அஸ்தமனம் மேற்குத் தரவை வெளியில் ஒரு அஸ்த்தமனம் விளிம்பாகத் தெரிகிறது
நண்டு, இறால், கெழுத்தி பிடிக்கவும் தொண்டு போட முடியாது பலவந்தமாய் தண்டு நாட்டி முள்ளும் கம்பியிழுத்து முண்டு கொடுக்க மண்ணில் சுருள் பிடித்து வெண்டு விட்டோம் பாரென்று பாருக்கு கொண்டு போய்க் காட்ட அறுந்தவயர் தண்டு பொருத்தி கறண்ட இழுத்து கடற்கரைக்கு லைற் பிடிச்சு, வயிறு கழுவ கடற் கரைக்கு வந்தவனைக் கைதுசெய்து கிடப்பில் போட்டு மிதிக்கின்ற கேவலத்தை படம் பிடிச்சுப் பத்திரிகையில போடுங்கோ சடமாய்க் கிடக்கிற எங்கட சனங்களுக்கு இடம்வலமாவது கொஞ்சம் தெரியட்டும்!
மேற்குத் தரவை வெளியில்
ஒரு அஸ்த்தமனம்
விளிம்பாகத் தெரிகிறது!
LLITTjpLITTLạ. குருநகர்

Page 32
நாடகத்தொடர் கட்டுண்
நாடகாசிரியர்
ஆங்கிலத்தில் ஜே.எ தமிழில் குழந்தை ம. ச
கி.மு ஐந்தாம் நூற்றாண்டுச் அவலச்சுவை நாடக
நாடகாசிரியர் : ஈஸ்கலஸ் நாடகாசிரியர் ஈஸ்கலஸ் எழுதப்பட்ட
கி.மு 468 அல்லது 486 இல் அரங்கேற்றப்ப
9D L600Tñfö#éfAi`i LurT (Epode) (மூன்றாவது பாடல் வகை)
உம்மைப் போலவே தொல்லையுட் பட்டும் உம்மைப் போலவே விட்டுக் கொடாத தளையில் சிக்கிக் கிடக்கும் மற்றொருவர் இருக்கிறார் அறிவேன்; தைத்தீனியர் அவர் - (Titan) கடவுளர் வெறுக்கும் கடவுளரொருவர் - அவரே அட்லஸ் (Atlas) அறிவேன் அதை நான். அவர், தன் தோளில் புனிதம் மிக்க துருவத் தண்டின் விஞ்சிய சுமையைத் தாங்கிய வண்ணம் அதன் கீழிருந்து முனகிக் கிடக்கிறார். அலைகடல் உறுமும் - ஆயினும் அக்கடல் அவர் அழும் வேளை தன்நீர் அனைத்தையும் ஆழத்துள் உறிஞ்சும்; பூமித்தாயின் இருள் செறி குகைகள் தன்னுட் கிடக்கும் ஆழத்து நரகம் எதிரொலி கிளப்பும்; புனிதப் பெருக்காய் ஓடும் ஆற்றின் ஊற்றுக்கள் அனைத்தும் அவரோ டிணைந்து வருந்திப் புலம்பும்.
புறொமீதியஸ்
விட்டுக்கொடாத பிடிவாதம் மிக்கோன், தற்பெருமைச் சிகரத் துச்சியில் நிற்பவன், எனவே தானிவன் மெளனித்திருக்கிறான். என்றெனை நீர் கருதிட வேண்டாம்; அன்னவாறு நான் எள்ளி நகையாடி வெறுத்தொதுக்கப் படுகின்ற வேளையில், சித்திரவதைப் படுகிறது நெஞ்சம். இந்தஇக் கடவுளர், முன்னம் தமது பசுமைமிக்க வளர்ச்சி தனக்கு எனக்கே அன்றி வேறு எவற்குக்
9we -59 இ0
 

IL 16 Druidslugi
ஸ். பிளக்கி ண்முகலிங்கம்
5 கிரேக்க நாட்டின் கமொன்று -
- கிறீக்மொழியில்
ill
அதென்ஸ் நகரில் ட்டது.
குழந்தை ம. சண்முகலிங்கம்
கடமைப் பட்டுளார்?
இதை நீர் அறிவீர்; ஒன்றினைக் கற்று அறிந்துள ஒருவற்கு மீண்டும் அதனைப் போதிக்கும் நிலையினைத் தவிர்க்கும் பொருட்டு அது பற்றி எதனையும் இனிநான் என்றும் பேசிட மாட்டேன். மனித இனத்தைப் பொறுத்த வரையில், மதலைக்குப் பேசக் கற்றுத் தந்தது உணர்ச்சிப் பரபரப்பற்றிருந்த மனத்தினை, தன்னைத்தான் உணரத்தூண்டுதல் அளித்தமை, என்றவாறதற்கு உதவிகள் புரிந்தமை இவைதான் நான் புரிந்த மிகப்பெரும் தவறுகள்இது பற்றி நிச்சயம் கதைப்பேன் நான்; மனிதர் மீது குற்றம் எதையும் சுமத்திப் பார்க்கும் நோக்கினில் அல்ல, எனது தகுதிப் பாட்டினை உமக்கு எடுத்துரைக்கும் விருப்பொடுமட்டுமே. காணக் கண்ணிருந்தும் காணாதிருந்தனர், கேள்விப் புலனிருந்தும் கேட்காதிருந்தனர்; கனவினுட் கிறங்கிய புனைவுத் தோற்றமென, ஆண்டுகள் தோறும் குறிப்பின்றி அனைவரும் தள்ளாடித் தடுமாறி வாழ்ந்து கிடந்தனர். செங்கல் நெய்தும், உத்தரப் பலகை பொருத்தித் தைத்தும் மூடு முன்றில் முழுதாய் அமைத்து வெயிலைத் தடுக்கும் கைவினை அறிந்திவர்; வெயில் புகாக்குகையின் சிற்றெறும்புகள் போல், கருமணல் குடைந்து இல்லம் அமைத்து இருளில் கிடந்தனர். குளிர்மிகு பருவம், மலர்தூவு வசந்தம், கனிகாவு கோடை - இவற்றைப் பற்றிய குறிமுறை எதுவும் அறியாதிருந்தனர்;

Page 33
கோள்கள் பற்றிய அரும்பாட்டுக் கலையை - அவற்றின் எழுச்சியை, அவற்றின் வீழ்ச்சியை அன்னவற்கு நான் அறியத்தரும் வரை ஆண்டுக் குரிய குறிப்பேது மில்லாது, பதிவெதுவுமில்லாது, வேண்டப்படாத வெற்றுப் பேழைகளாக இருந்து வந்தனர். மிகவும் சிறந்ததோர் வழிமுறையான எண்களை அவர்க்கு ஊட்டினேன் நான். கலை அணங்குகள் தம் தாயென வாய்த்த நினைவுத்திறன் தன் படைப்பற்புதங்கள் யாவையும் சிறப்புற ஆக்கிக் கொள்ள, மனிதருக் குதவிடும் வண்ணம் நானும் கணம் தொறும் நகரும் அவர்தம் எண்ண மலர்களைத் தொகுத்துத் தொடுத்திடக் குறிகள் யாவையும் ஒழுங்குறக் கொடுத்தேன். எருது, கழுதை இரண்டினையும் நானே முதலில் நுகத்திலிட்டேன். (செல்வ வளத்தின் ஆனந்த ஆடம்பர ஆரவாரத்தின் முதன்மைப் பொருளாய் அமைந்திடும் அந்த) 缀 கடிவாள வாரினை நேசிக்கும் குதிரையை தேரினிற் பூட்டி, உழைத்து உழலும்
கடலிற் செல்ல விட்டதும் நானே. முன்மதி கொண்ட இத்தகைக் கலைகளை சிலநாள் வாழ்வுடை சிறுமனிதர்தம்
வொன்று என்பேன்! பரிகாரம் பார்த்த கல்லாப்பல்லி ஒன்று, தனக்கு நோய்வந்துற்ற வேளை, தனது களஞ்சியம் முற்றிலும் தேடியும் அங்கு
மேலும் நான் சொல்லக் கேளும்; எத்தகை கலைகள் எத்தனை, எத்தகை ஆற்றல் மிக்க, நுண்ணறிவு சார்ந்து நிற்கும் வகைமுறை தன்னில் பொருட்கள்! ஆக்கினேன் எனதறிவாலே; கேட்டதை வியந்து நில்லும், அனைத்திலும் மேலாய்த் தமது உடற்பிணி தீர்க்கும் மார்க்கம் உரைத்த எனக்கே என்றும் கடப்பாடுடையர் மனிதர் என்பதை அறிக நீரும். நோய்தனை அகற்றி, நல்ல குணம் தரு உணவு, பானம், நெய்வகை என்ப பற்றி
 
 
 
 
 
 
 
 
 
 

அறிந்திடா திருந்தார் மனிதர். இதந்தரு ஒளடதங்கள் கலவை செய்தழிவின் நடையை நிறுத்திட அவர்க்கு நானும் புகட்டிடும் வரையும் நொந்து கிடந்தனர் மாந்தர் அங்கு மருந்து செய்கலை என்றொன்று இல்லையால் மெல்ல வாடி வீணாகிக் கிடந்தார் அறியும், இவற்றுடன் அவற்கு மேலும் - கருகலாய் விளக்கங் கொள்ளல், கனவுகள் தம்மை அவற்றின் உண்மைகள் பேச வைத்தல், நெறி கெட்டு நின்று அலைதல், உட்பொருளார்ந்த வற்றின் உறுபொருள் வெளிப்படுத்தல்எனவுள்ள நிமித்தக் கலையின் பல்வேறு படிநிலைப் பாதம் அனைத்திலும் அவரை இட்டு, நிலைபெறச் செய்து விட்டேன்; கொடுநகப் பறவை தனது பறப்புகள் யாவையும் யான் வலமிடம் எனக்கணித்து பேரிடர் கொணர்வன இன்னவை, களிமகிழ் நிமித்தங்காட்டி நிற். இன்னவை என
னிப்பிட்டுக்கூறிவைத்தேன்; டவுளர் தமது வாழ்வின் வழிமுறை, மற்றும் நேசம், பகைமைகள், பின்னர் இணைதல், நட்பார்ந்த ஒன்று கூடல், அவர் உறை உள்ளிடங்கள், விரும்பிடும் வண்ணவகைகள், என்பனவோடு மற்றும், கல்லீரல், ஈரல் இவற்றின் கனபரிமாணம் யாவும்
கருத்துடன் கணித்துத் தந்தேன்;
தொடையினில் மென் கொழுப்பை பொதிந்தவன் முதலில் நானே, முதன் முதலா e
திருத்தலம் தன்னில் யானும் அக்கினிச் சுவாலை தன்னை எடுத்தங்கு ஏற்றிவைத்து, அதனொளிமூலம் மாந்தர்க்கு இதுவரை புரியாதிருந்த குறிகளைத் துலக்கி வைத்து, அளித்தனன் புலமை தன்னை. இன்னமும் உண்டு கேளும்: மனிதரின் நலிவை நீக்கி உதவிடும் வகையில், பூமித் தாயினை ஆய்வு செய்தேன் - தாய்மடி தன்னுள் மறைந்து கிடந்திடும் இரும்பு, செப்பு, வெள்ளி, நற்தங்கம் என்னும் அத்தனை செல்வம் அவற்கு நல்கிடும் பொருட்டுப், பூமித் தாயினை ஆய்வு செய்தேன். முழு மூடனொருவனன்றி - பிதற்றுவாய் மூடனன்றி,

Page 34
கவிதை
வேறெவரும் வந்து நில்லார், எந்தனுக் குரித்தாய் உள்ள பாராட்டு யாவற்றுக்கும் வரை எல்லை வகுத்து நிற்க. இந்தவாறுள்ள எந்தன் கதையினைக் குறுகத் தறித்து இன்னவா றுரைப்பேன் கேளும்: மாள்வுறு பெற்றியர் மானிடற்கு மாண்புறு கலைகள் யாவையும் கற்றுத்தந்தனன் புறொமீதியஸ்.
TIL
நல்லதைச் செய்யும் மா
நீராகவே உமக்குத் தீங்கினை எதற்காய்ச் ெ மிகமிக விரைந்து நீரும்
வீறொடு வீற்றிருக்கும் அந்நிலை காணும் ஆவ நெஞ்சினில் மிக வளர்த்
அந்தவாறு நிகழாது பே இன்னவாறென விதிக்கப் விதியே வகுத்து அதை இத்தொழும் பிடைஇருந்து விடுபட வேண்டுமேல்,
தவறின் மேற் தவறுகள் அவற்றினடியில் தாழக் கிடந்திட வேண்டும்
திரிவடிவ விதிகளும், நினைவுறுதி தவறாது பழிதீர்த்து நிற்கும் அணங்குகள் மூவரும.
பாடற்குழு வல்லமை மிக்கவராயினும் பணிய வேண்டுமே ஜோவும் அதற்கு?
புறொமீதியஸ் இல்லை, ஏனையோர் தம்மைக் காட்டிலும் தன்விதியின் பிடியிலிருந்து ஜோவ்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தப்பித்து நிற்கும் வாய்ப்பு உள்ளது.
பாடற்குழு விதி என்ன விதியப்பா?- முடிவேது மில்லா வல்லாதிக்கமல்லால் வேறுவிதி அவர்க்கில்லை.
புறொமீதியஸ்
அதுவோ, நீர் அறிவதற்குரியதல்ல.
விடுத்துத்
LsTLD.
பாடற்குழு
க்க உமது பேச்சில்,
மொன்றிருக்கிறது.
புறொமீதியஸ்
து, ஆழிருளில் மறைந்து கிடக்கிறது!
னிவுற்று இசைவுநான் கொள்வதேல், வந்து என் நெஞ்சத்திருந்து ய்தியை நயந்திரந்து
'G' UTL6) (Choral Hymn)
basissib - 1 (Strophe)
கும் என்தன் கருத்தினை த்தமெனும் தம்முடை விருப்பால்
ருதியொடும் புனிதநல் விருந்தொடும்
யின் தாகம் தணியா
ருகே கடவுளரை அணுகிக்
றையில் சூழுரைச் சங்கற்பம் க்கு உத்தரம் தாரும்: இருக்கட்டும் என்நா; ஆயினும் எனது நெஞ்சம் தன்னில் பணிவுமிக்க பட்டுணர் பகுத்தறிவு ஆழத்தமர்ந்து உறுதியொடிருக்கட்டும்.
67gšič5-55Lb - 1 (Antistrophe)
பண்டைய ஞானம் இன்னவா றுரைக்கும்: உனது வாழ்வினைப் போற்றிப் பேணுதல் இன்பம் பயக்கும்; கவலையறு களிப்பையும், இன்ப எழுச்சி தருநம்பிக்கை தன்னையும் நெஞ்சம் ஊட்டிட, ஆண்டுகள் தமது நீட்சிகளோ உமது கைகளில்.

Page 35
ஆயினும் நீர் - ஏது சொல்வேன்! ஆயிரம் நோவுகள் எலும்பைத் துளைத்திட தாங்கிக் கிடக்கும் உம்மைக் காண உறைகிறது குருதி. ஜோவினுக் கஞ்சாது, புறொமீதியஸ், உறுதிப்பாடுடைச் சித்தம் தன்னொடு, மனிதர்பால் செலுத்துதற் குகந்த மதிப்பிலும் மிகவும் அதிகமாய்ச் செலுத்தி நிற்கிறீர்.
(Upg5ň5Ff55b - 2 (Strophe) எதற்காக மனிதன்? உற்று நோக்கும்! உமதன்பினைப் பதிலீடு செய் ஆகுமா - நாளொன்றின்
உமததியுயர் தேவைக் கணப்பொழுதில் விரை கனவொத்த இனத்தின், இலக்கிலாக் குருட்டு மலட்டுச் சூனிய முய வல்லமை இல்லாச் ெ தாங்கள் என்றும் கண் இனி என்றுமே, என்ெ விதிமுறைப் படுத்தி அ ஜோவின் திட்டத்தை, மனிதனின் கூரறிவு தப்புவழி நடத்தா திரு
(Antis
புறொமீதியஸ் , உமது காட்சியும் கடுந் எனது நெஞ்சினுக் கறி ஐயகோ, அன்று, என ஹெசியோன் (Hesi செழும் பரிசால் வென் 96.966ir (Ocean's) (3) உமது மணவினைப் படு அழைத்துச் சென்ற ச மண்டபம் தன்னிலும்
எத்தனை வகைகளில் உமக்காய் அங்கு பாடி
(e(3un (IO)
இன்னிலக் கூறு எந்த * S., மனிதருள் எந்த இனத்தின் உடைமை இந்தப் பாலை? கொடுந்தளைகள் கொண்டு பாறையொடு இங்கு கட்டுண்டிருக்கும் நீர் யார்? எத்தகை குற்றம் சுமத்தப்பட்டு இந்தவாறிங்கு வதைபட்டுள்ளீர்? நீண்ட பயணம், களைத்துச் சோர்ந்துளேன்; பாதமிரண்டும் எங்கெனைக் கொணர்ந்தன? ஓ வேதனை வேதனை வேதனை! மீண்டு(ம்)அது கொட்டி எனை வருத்துகிறது. விதியே..! ஓ பூமித்தாயே! எனைக் காத்திடுக..! பூமி சுமக்கும் விழிநூறுடைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆர்கஸ் (Argus) தனது முன்செல் நிழலே! உமது விழிகள் நூறினையும் புதைகுழி புதைத்திட முடியவில்லையா? அதனால் நீரும், ஹேட்ஸ் (Hades) சினை விட்டுப் புறப்பட்டு ஐயுறு விழியொடு
என்வழி தொடர்ந்து
என்பின் வருகின்றீர்! போய்விடும்! போய்விடும்! வன்பாலைக் கடற்கரையிற் பசியோடு அலைந்து திரியும் என்பாதையில் எதற்காய் மோப்பம் பிடிக்கிறீர்?
pg5ñ5-55Lb - (Strophe) அடைத்து ஒலியினை எழுப்பும் லில் எந்தனை நோக்கித்
இழியவள் நான்! கிறேன்.
பாடற்குழு
காம்புடை இம் மங்கையின் தன்னைச் செவிமடுத்தீரா?
புறொமீதியஸ்
இந்த இனேச்சிய (Inchian) மங்கை ஆனாவள்
தானறிந்து கொள்ளாது இருக்கின்ற ஒன்றை நானேன் அறியா திருந்திட வேண்டும்? தெய்வத் திருவுளம் அதனால் இப்பெண் காமம் நிறைந்த ஜோவின் நெஞ்சில் காதல் தன்னைப் புகுத்தி விட்டாள்: அன்னவர் தனது கனிவிலா மனையாள், அந்தமில் வேட்டையென இந்த மங்கையை,
பூமி எங்கணும் துரத்தித் திரிகிறாள்.
ශ්‍ර :9efijt 2007:

Page 36
சிறுகதை
அந்தப் பழைய காலத்து 'றலி” துவிச்சக்கர வண்டியைத் துடைத்து, சிங்கர் எண்ணையை மேலும் விட்டு, மினுமினுக்க வைத்து, அதன் மீது சவாரி செய்யும் 부
போது ராஜப்புரவியில் ஏறி அமர்ந்த திருப்தியில், விே சபாபதிப்பிள்ளை என்கின்ற சபாபதி மிதந்து கொள்வார். : g
கரிய மேனியில் துTய வெளி ளைச் சால்வையினைப் போர்த்தியபடி, இந்த உலகத்தையே சி' அநாசயமான கேலிப் பார்வையுடன் பார்க்கும் போதே, 9 அவரது அகம்பாவமான செருக்கு பட்டவர்த்தனமாகப் UŒ புலப்படுவதனைக் காணும் போது, சிலருக்கு எரிச்சலாகத் தான் இருக்கும். இருப்பினும் இந்த மனுசனை எதிர்த்துப் ே பேச யாரால் முடியும்? எப்பவுமே விதண்டாவாதம் 9
செய்கின்ற சபாபதி
தான் பிறந்த புலோலி கிழக்கு, மருதடிக் கிராமத்திற்கு மட்டுமல்ல, காண்கின்ற எல்லோருக்குமே, மா அதிபதி என்று தானே சி" எண்ணிக்கொண்டால், எவர் தான் என்ன செய்ய முடியும்? மேலும் இவரிடம் ஒரு ஏ-40 மோட்டார் வாகனம் நி: வேறு உள்ளது. ஊரில் கல்யாணம் காட்சி, திருவிழா இ என்றால் மனுசன் தங்கள் குடும்ப சமேதரராக ஆஜராகிக் குடும்பப் பெருமை பேசி தன் வாகன வரலாறு பற்றிப் ? பேசுவது கேட்கச் சகிக்காது.
அன்று சபாபதி தமது துவிச்சக்கரவண்டியில் வந்து
bsweb -59 6.4)
 

காண்டிருக்கும் போது, அப்போதுதான் புகையிலைத் ாட்டத்துக்கு தண்ணீர் இறைத்துவிட்டு தனது சினேகிதன் தரத்துடன் வந்து கொண்டிந்தான் கணேசு. கணேசு பறுயாருமல்ல. சபாபதியின் ஒன்றுவிட்ட தமக்கையின் கன். அதாவது சபாபதியின் மருமகன் என்று ால்லப்பட்டாலும் சபாபதி அதனை ஏற்றுக் கொள்ளத் பாரில்லை. சொந்தம் என்றாலுங் கூட வசதி, வாய்ப்புகள் றைந்தவர்களைச் சொந்தங் கொண்டாடுவது என்பது பிற்போக்கானது என்று தம்முள் கருதிக் கொள்வார். )லும் தங்கள் சாதிக்குள்ளேயே கொஞ்சம் தரம் றைந்த குடும்பத்தில் அவரது ஒன்றுவிட்ட தமக்கையர் தாவது கணேசுவினி தாயார் பூமணி னபதிப்பிள்ளையைத் திருமணம் செய்தமையை உலகமகா தவறு என்றே எண்ணி வந்தவர்.
கணேசுவை அண்மித்ததும் தமது வண்டியின் பிறேக்கை அழுத்தி நிறுத்தாமலேயே குதித்து இறங்கியவர், "என்னடா. கணேசு. உன்னை எங்கை எல்லாம் தேடுறது. உன்னைக் காண நான் நேரம் கேக்க வேணும் போல. எங்கடை வேலைக்கு உங்களை நாங்கள் கெஞ்ச வேணும் கொஞ்சம் குரலை அழுத்திப் பேசினார்.
'இல்லை. இல்லை. என்ன விசயம் சொல்லுங்கோ.”
"என்ன. விசயமோ. உனக்கு ஒண்டும் தெரியாது போலை ஏன்ரா G) 35 IT Lô LD T . . . ஒணி டும் சொல்லயில்லையோ.”
'இல்லை. மாமா. என்ன. சொல்லுங்கோ.”
"சரி.சரி என்ர இளைய மகள் கோபிகாவுக்கு வாற கிழமை கலியாணம். அதுக்குத்தான் சில வேலைகள் , அவசரமா ச் செய்யக்கிடக்கு."
"என்ன சின்ன மகளுக்கோ. அப்ப மூத்த மகள் வசந்திக்கு."
' என் னடா. வசந்திக் கு. எங்களுக்கு எங்கடை அலுவல் பாக்கத் தெரியும். நீ ஒண்டும் கேக் கத் தேவையில்லை. மாப்பிள்ளை யார் தெரியுமே, உரும்பிராய் கந்தர் பரம்பரை, ஐயாத்துரையின் மகள் இஞ்சினியராகக் கொழும்பிலை இருக்கிறார். சரி சரி. கலியாண வீட்டு அலுவல்களை, நீ தான் சய்ய வேணும், பந்தல் போட வேணம், மில்லுக்குப் பாக வேணும், சுன்னாகம் சந்தையில சாமான் சட்டு Tங்க வேணும்.” அடுக்கிக் கொண்டே போனார் சபாபதி. இவருடைய பேச்சைக் கேட்டதும், பக்கத்தில் ன்று கொண்டிருந்த சுந்தரத்திற்கு எரிச்சல் தான் வந்தது. வர்களுடைய பதிலை எதிர்பாராமல், "சரி சரி. ரட்டே. சுணங்காமல் வா’ என்றபடி அடுத்த கணம் பாபதி துவிச்சக்கரவண்டியில் ஏறிக் கொண்டார்.
“பார். பார். திமிரை. டேய் மச்சான் உனக்கு சயம் தெரியாதே. இந்த மனுசன் செய்யுறது
2ణి-లోగe 2007

Page 37
சிறுகதை 纂 கொஞ்சமும் நல்லாயில்லை’ என்றான் சுந்தரம் தொடர்ந்து 'உன்ரை மாமா. நல்ல மனிசனேயில்லை என்றான்.
"ஏன். என்ன. என்ன நடந்தது?” 'கணேசு உன்ரை மாமா, தன்ரை மூத்த மகளுக்கு மோசம் செய்கிறாரடா. இளைய மகள் நல்ல சிவப்பி வடிவு. மூத்தவள் கறுப்பு, படிப்பும் குறைவு இவர் மூத்த மகளுக்கு கலியாணம் செய்யுறது பற்றி யோசிக்காமல் இருக்கிற எல்லாக் காணிகளையும் குடுத்ததோடு, இருக்கிற வீட்டையும், கைக்காசு மூன்று நாலு லட்சத்தையும் குடுக்கிறாராம். புருஷனுக்குப் பயந்து இவற்றை மனுசிக்காரியும் ஒண்டும் பேசுறதில்லையாம்
"அப்ப. மூத்தவள் வசந்தி!” 'அவவிற்கு ஒண்டும் சரிப்படவில்லையாம். அவள் கறுப்பி எண்டு அடிக்கடி, தகப்பனே குத்திக் காட்டிப் பேசுறவர். இஞ்சினியர் மாப்பிள்ளை நல்ல சாதிக்காரன் எண்டு சொல்லி அவசரம் அவசரமாக இந்தச் சடங்கைச் செய்கிறார். இப்ப உன்னை ஒரு வேலைக்காரன் மாதிரி நடத்துறார். இவருடைய ஒரே மகனும் படிச்சவன், ஆனால் மகா போக்கிலி. தகப்பன்ரை ஆட்டத்துக்கு ஆடுகிறான். அதோடை இன்னும் ஒன்று.”
‘அதென்ன கதை. சுந்தரம் சொன்ன கதை, கணேசுவிற்கு, வசந்தி மீது ஒரு அனுதாபத்தையே ஏற்பட்டுத்திவிட்டது. · · ·
சபாபதி தனது இளைய மகளுக்கு மட்டுமல்ல, மகன் செல்வசேகரனுக்கும், வட்டிக்கடை மாணிக்கத்தின் மகள் பவானிக் கும் ஏற்கனவே திருமணம் நிச்சயித்துவிட்டாராம். அநேகமாக, அந்தக் கல்யாணம் கூட, அடுத்த அடுத்த மாதங்களில் நடந்து விடுமாம். அழகும், படிப்பும் உள்ள மகளுக்கு, மகனுக்கு ஒரு பார்வையும்; படிப்பும் நிறம் கொஞ்சம் மாறுபட்டால் வேறு பாகுபாட்டு உணர்வுடன் பெற்றவரே பார்த்தால், இது என்ன நியாயம். அதோட, இரண்டாவது கடைசி மகள் பிறந்த பிறகுதான் தனக்கு யோகம் வந்ததாக வேறு சொல்லித் திரிந்து கொண்ட சபாபதி எதிர்காலம் பற்றி கொஞ்சமும் கருதவில்லை.
-2- கல்யாணம் மிகவும் தடல்புடலாக, மருதடி கந்தசுவாமி கோவிலில் நடந்தது. என்னதான் இருந்தாலும் ஊர்க்கல்யாணம். அங்குள்ள வாசிகசாலை இளைஞர் கூட்டங்கள், சபாபதியைத் திட்டிக் கொண்டே, எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார்கள். கணேசு சொன்னால் இவர்கள் மறுப்புச் சொன்னதில்லை.
-3-
காலத்தின் ஒட்டம் என்பது, கண்ணுக்குப் புலப்படாது விட்டாலும், மனித முகங்கள், காணிகள் வளவுகளின் மாற்றங்கள் பல வித்தியாசங்களை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா? கொட்டிலில் வாழ்ந்து கஷ்டப்பட்ட சின்னத்துரை குடும்பத்தின் காணியில் புதிதாக ஒரு கல்வீடு முளைத்து விட்டது. மகன் சுரேஷ் வெளிநாடு சென்றதன் அடையாளம் சின்னத்தங்கம் இப்போது கூலி வேலைக்குப் போவதில்லை. அவளது மகளுக்கு பாடசாலை ஆசிரியை வேலை கிடைத்தது மட்டுமல்ல,
59- ضraمaN

நூல் சரிதை (கவிதை)
ஆசிரியர் : ஏ.எல்.சசிக்
முகவரி : பதுளை பசறை தமிழ் மகா வித்தியாலயம்
விலை : ரூபா.15.00
மகன் செல்லத்துரை பருத்தித்துறையிலை ஒரு பெரிய மருந்துக்கடை திறந்துவிட்டான்.
ஆனால் சபாபதி குடும்ப மாற்றம் தான் பரிதாபகரமானது. கல்யாணம் நடந்து முடிந்த அடுத்த வருடத்திற்கு மாமன், மாமியை வீட்டை விட்டே மருமகன் துரத்தியதுடன், அவரது செல்லப்பிள்ளையான ஏ-40 மோட்டார் சைக்கிளைக் கூடப் பிடுங்கிவிட்டான். மேலும் ஒரே மகன் சீதனத்திற்காக ஆசைப்பட்டுத் திருமணம் செய்ததுடன், தாய், தகப்பன், சகோதரி வசந்தி என்கின்ற அனைத்துச் சீவன்களையும் ஏன் என்று கேட்பதுமில்லை. மகளுக்கு வயது ஏற ஏறத் துன்பமும் பற்ற ஆரம்பித்தது. எங்கோ ஒரு மூலை வடலிக் காணியில் இருந்த கொஞ்ச நஞ்சக் காசில் ஒரு வீடு கட்டி முடங்கிக் கொண்டது சபாபதி குடும்பம். நாட்டின் கலவரங்களால் உழைப்புப் பிழைப்புக் குறைந்துவிட மனுஷன் நொந்து நொடிந்து போனார். அத்துடன் ஆஸ்துமா, நெஞ்சுவலி என்று நோய்கள் வேறு உடலில் இடம் பிடித்துக் கொண்டன. இவை எல்லாவற்றையும் பூமணி அறிந்து கொள்வதால் செய்வதறியாது துன்பப்பட்டுக் கொண்டாள்.
அன்று இரவு வீட்டின் வெளி முற்றத்தில் கணேசுவின் தாயார், உட்பட பக்கத்து வீட்டுப் பறுவதம் ஆச்சி உட்பட எல்லோரும் காலை நீட்டியபடி ஆற அமர இருந்தவாறே, மாட்டிற்கு ஒலையைத் தும்பு தும்பாய்க் கிழித்துக் கொண்டிருந்தனர். பக்கத்தில் கணேசுவும் மெக்கானிக் விக்கி, அடுத்த வீட்டு சோமன் ஆகியோர் தண்ணிர் இறைக்கும் இயந்திரத்தைத் திருத்திக் கொண்டிருந்தனர். சின்ன வாங்கு மீது வைக்கப்பட்டிருந்த பெற்றோல்மாக்ஸ் ஒளியூட்டிக் கொண்டிருந்தது. வெளியே படலை திறக்கும் சத்தம் ஒலி செய்ய அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
9 22 - gevat 2007

Page 38
அங்கே அவர்கள் கண்ட முகங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
சபாபதியாரும் மனைவி யோகம்மாவும் வந்து கொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டதும் பூமணி எழுந்து கொண்டாள். ‘அண்ணை. நீங்களோ. வாருங்கோ மச்சாள்” என்று உபசரித்து உட்கார வைத்தாள்.
“வேண்டாம் பூமணி, அந்தத் தடுக்கை எடுத்துப் போடு” என்ற சபாபதி, தானாகவே எழுந்து பனம் ஓலைத் தடுக்கை எடுத்துப் போட்டு அமர்ந்தார். கூடவே பூமணி இருந்து கொண்டாலும் அவளால் எதுவும் பேச முடியவில்லை. சபாபதிதான் மெளனத்தைக் கலைத்தபடி ஆரம்பித்தார்.
‘தங்கச்சி பூமணி. நான் இண்டைக்கு வந்தது மெத்தச் சரியில்லை. நான் ஒரு நல்ல மனிசன் எண்டு சொல்ல எனக்கே வெக்கமாய்க் கிடக்குது எண்டாலும் உறவுகளின் பெருமை பட்டால்தான் தெரியும். நான் பெத்ததுகளால் படும் கஷ்டம்.”. குரல் விக்கித் தடைப்பட்டது.
‘என்னண்ணை சொல்லுறியள்.” கரகரத்த தொனியில் பூமணி கேட்க ‘'இப்ப என்ர நிலையை எப்பிடிச் சொல்லுறது. என்ர தேகநிலை உனக்குத் தெரியும். நான் கெதியிலை போயிடுவன். என்ரை பிள்ளை வசந்தி. வசந்தி.” சொல்லும் போதே அவர் குரல் உடைந்து மீண்டும் பேசலானார்.
“பிள்ளை பூமணி நான் சாகிறதுக்கு முன் அவளுக்கு கலியாணம் செய்து பாக்க வேணும். தெரியாத்தனமாக, என்ரை அகம்பாவத்திலை உள்ளதை எல்லாம் கொட்டிக் குடுத்து இளைய மகளுக்கு சடங்கு செய்தன். அந்த உதவாக்கரை மகளை மாமன், மாமி வீட்டுக்குத் தாரை வாத்துக் குடுத்திட்டன். நான் என்ன. இனிச் செய்ய. பிள்ளை பூமணி பழையதை நினைச்சு, என்னை மன்னிச்சு உன்ரை மகன் கணேசுவை வசந்திக்கு கலியாணம் செய்துவை. தயவு செய்து மறுத்துப் போபாதை. என்ரை மகளுக்கு நான் துரோகம் செய்திட்டன்”.
தமையனாரின் இந்தக் கோரிக்கையைக் கேட்டதும், அதிர்ந்து போன பூமணி, பக்கத்தில் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மகனை ஏறிட்டு நோக்கினாள். கணேசுவிற்கு மாமனாரின் கெஞ்சுதலை விட, மச்சாள் வசந்தி இப்போது என்ன நிலையில் இருந்து கொண்டிருப்பாள் என்றுதான் அக்கணம் நினைத்துக் கொண்டான். தகப்பனாரின் அடாத செயலால் தனது மகள் பற்றிக் கவலைப்படாமல், காலம் கழிந்த பின், வயது கூடிய பின் ஞானம் வந்தது பற்றி இனி என்ன சொல்லக் கிடக்கு. “சரி. சரி. பாப்பம். மாமா.” என்று கணேசு சொன்னதும் சபாபதி எழுந்து நின்று ‘என்ரை.ராசா. இதை நான் கொஞ்சமும் நினைக்கயில்லை." என்றார். அவர் கண்கள் லேசாகக் கலங்க ஆரம்பித்தது.
இரவு நேரத்து மல்லிகை வாசம் அந்த முற்றம் பூரா பரவியது. மனித, மனமாற்றங்கள், அனுபவ
(

அடிகளால் கிடைக்கின்றது.
கணேசு வசந்தி திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடமாகிவிட்டது. இதற்கிடையில் மாமனாரையும் மாமியாரையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். ஓயாத ஆஸ்துமா பிரச்சினைகளுடன், ஏதேதோ புதிது புதிதான நோய் உபத்திரவங்கள். மகன் செல்வசேகரனும் இளைய மகளும் தங்களைத் திரும்பிப் பார்க்காத, கவலையினால், உரேயடியாக உருகிப் போனார். கூடவே இதனால் மனமும் வைராக்கியப்பட்டு விட்டது. அன்று திடீரென நெஞ்சுவலி என்று படுத்தவர் எழும்ப முடியாமல் படுத்த படுக்கையானார்.
கணேசுவின் வீட்டைச் சுற்றி ஏராளமான உறவினர்கள் குவிந்து கொண்டார்கள். சபாபதியின் இறுதிக் காலம் வந்து விட்டதை பார்வதம் ஆச்சி தன் அனுபவம் மூலம் சொல்லிக் கொண்டாள். தன்னைச் சுற்றி எல்லோரும் இருப்பதனால் ஒரு நிம்மதியும் அடைந்தார் அவர். கண்களை உயர்த்தி மருமகன் கணேசுவை அழைத்தார். மெதுவாகப் பேச ஆரம்பித்தார். மனைவி யோகம்மா மனம் கலங்கிய நிலையில் கண்ணிருடன் துவண்டு போய் இருந்தாள்.
"மோனை கணேசு உனக்கு நான் மாமா. ஆனால் நீ எனக்கு. மகனடா. . நான் செய்த அவமானத்தை மறந்து, என்ரை பிள்ளைக்கு வாழ்க்கை குடுத்திட்டை. ஆனால் என்ரை, நான். பெத்ததுகள். எங்களைக் கைவிட்டுதுகள். உரித்து உடையதுகளுக்கு, இனிமேல் இஞ்சை உரிமையில்லை. ஊரில் சனத்தின்ரை கரிசனை, உதுகளுக்கு இல்லை. எனக்கு இப்ப நீயும். இந்தச் சனங்களும் தான் உரிமையானது. உரிமையில்லாத என்ரை மகனோ, மகளோ.." என்றவர் சற்று விறைப்பாக மீண்டும் மெல்லப் பேச ஆரம்பித்தார்.
'மாமா. இப்ப என்ன வந்திட்டுது. சும்மா. இருங்கோ.”
'இல்லை. இல்லை எனக்கு நீ ஒரு உதவி செய்தே தீர வேணும். இதுதான் நான் சாகும் முதல் கேக்கிற பெரிய உதவி. என்ரை மகன் அல்லது இளைய மகள் இஞ்சை வந்தால். நான் செத்தால் என்ரை முகத்திலை முளிக்க வைக்கக் கூடாது. அதோடை எனக்கு கொள்ளி போடுற உரிமை அவனுக்கு இல்லை. உனக்குத்தான். உனக்குத்தான். . இதைச் செய்வியே மோனை. என்ரை. துரை.”. என்றவர் கணேசுவை அழைத்து இவன் இருகரம் பற்றவும், அவர் மெல்லெனக் கண்களை முடிக் கொண்டார்.
முற்றத்தின் வெளியே மோட்டார் வாகனச் சத்தம் கேட்டது. வாகனத்தில் இருந்து செல்வசேகரனும், இளைய மகளும் ஐயோ. ஐயா என்று அலறியடித்து ஓடிவந்து கொண்டிருந்தனர். சனங்கள் வியப்புடன் நோக்க. முற்றத்து வேம்பு, தன் சருகுகளைப் பொல பொல என உதிர்க்க, வீட்டு நாய் வீரன் அவர்களைப் பார்த்து வள். வள்ளென்று குரைத்துக் கொண்டிருந்தது.

Page 39
கலைச்செல்வி
உன் மரணத்தை எண்ணி M ! ー நான் ஓலமிடுகின்றேன் 鞑 எனது ஒலத்தை பார்த்து அவள் ஓலமிடுகின்றாள் ஏனெனில், இயற்கை மரணமெய்த அவள் வீட்டில் யாருமில்லைத் தான் ஆனாலும் தற்போதைய நம் நாட்டில் காலனவன் கணக்கிடுவதற்குள் ஆயுதமுனைகள் பதில் கூறிடுமே! என்வீட்டு மரணச்சடங்கில் தான் அவள் மரணத்தை ஆராய்ந்தாள் போலும் ஆதலால்தான் அவ்வாறு ஒலமிடுகின்றார் அடுத்தொருநாள் முற்றத்து மல்லிகைகள் சொரிந்திருந்திருந்த நிழலினிலே உன் மரணத்தை ஆராய்ந்த வண்ணம் நாம் அமர்ந்திருந்த அதேவேளை அயல்வீட்டு முற்றத்தில் மரண ஒலம் கேட்கிறது. நேற்று என் வீட்டு மரணச்சடங்கில் எதையெண்ணி அவள் ஓலமிட்டாளோ, அதற்காகவே இன்று அவள் வீட்டில் ஒலம். ஐயகோ யான் பெற்ற துன்பம் பிறரும் பெறுகவென நான் நினைக்கவில்லை அப்படியிருக்க, எதற்காக அவள் வீட்டிலும்
ஒரு காரணமற்ற மரணம் நேர்ந்தது? கேள்விகள் தொடர்தலும் *
நியாயங்கள் தொலைதலும் மரணங்கள் நிறைதலும் AZ۶ இன்னுமென்னும் இன்னல்களும் ஆ في ار
இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு மக்களினதும் பிறவிப் பயன்களா???
 
 
 

புதையிடங்கள்
லபுக்கலை மு. கீர்த்தியன்
அடுத்து வரும் யுகம் ஒன்றில் ஏதோவொரு விலங்கு பூமியைக் கிழித்து அகழ்வு செய்யும் புதைந்தவை மீட்கும் ஆய்வு நடத்தும் தோண்டிய இடமெல்லாம் எலும்புகள் மீட்கும்
மனிதனெனும் விலங்குக் கூட்டம் இருந்து போனதாய் வரலாறெழுதும்
(Ól ஞ் (jf னிேனும்
மனிதன் புதைக்கப்பட்ட இடங்கள் போக வாழ்ந்திருந்த இடங்கள் காணாது வாய் பிழந்து நிற்கும் வானம் பார்த்துக் கொண்டிருக்கும்.
*ー●。 2007

Page 40
பின்வரலாற்றியல் தொடர்கதை
ஆங்கிலேயன்
3. அறிமுகப்
/முன் வரலாற்றுச் சுருக்கம்
(உலகம் தலைகீழாக மாறித் தமிழர் உலகா வவுனியாவின் அருகிலுள்ள பல்கலைக்கழகத்தி இளைஞன் கண்ணன். உலகின் பிரதான மொழி த முடங்கிவிட்டது. ஆங்கில மொழி மீட்சியில் தீ ஆலோசகரான பேராசிரியர் பெருமுடிக்கோ தt விரும்புவதாகக் கூறுகிறார். அதற்கிடையில் கண்க ஆய்கூடப் பணிக்குப் போன இடத்தில் கனேடியனா நடத்தை அவனை மேலுங் குழப்பத்தில் ஆழ்த்துகி முன்னரே பரிசோதனைக்கான மின்சுற்றிலிருந்து உ சகமாணவர்கள் இருவரும் அதனால் அதிர்ந்து அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள் போதனாசிரியர் நடந்தது என்று விசாரிக்கிறார். கண்ணன் சகமா6 பழியைத் தன் மீது சுமத்திக் கொள்ளுகிறான். பாதிக்கப்படுமா, அதிலிருந்து தப்பிக் கொள்வத நேர்ந்ததா என்றும் பேராசிரியர் பெருமுடிக்கோவு \அறிய மேற்கொண்டு வாசியுங்கள்)
ඉ8)
 
 

வின் பரிசு
படலம்
ஜெகதல பிரதாபன் )
ஹம் காலத்தில் புலமைப் பரிசில் பெற்று ல் பொறியியல் கற்க வந்துள்ள ஆங்கில தமிழாகியதால் ஆங்கிலம் வீட்டு மொழியாக விரப் பற்றுள்ள கண்ணனை அவனுடைய னிப்பட்ட முறையில் சந்தித்து உரையாட ணன் விரிவுரை ஒன்றைத் தவற விடுகிறான். ன சகமாணவன் நாராயணனின் பொறுப்பற்ற றது. பரிசோதனையைச் செய்யத் தொடங்கு உரத்த வெடியோசை கேட்கிறது. கண்ணனும் து போய்விடுகிறார்கள். அவர்கள் அந்த அவர்களை நெருங்கி வந்து என்ன தவறு னவனைக் காட்டிக் கொடுக்காத விதமாகப்
அதன் விளைவாக அவனுடைய படிப்புப் ற்காக நாராயணனைக் காட்டிக் கொடுக்க டனான சந்திப்புக்கு என்ன நடக்கும் என்றும்

Page 41
பின்வரலாற்[[სuის 22ть A.
தீய்ந்து போன பாகத்திலிருந்து மணம் இன்னமும் வந்து கொண்டிருந்தது. அதைக் கவனிக்காமலே, "வேறேதாவது பிசகு இருக்கிறதா என்று பார்ப்போம்” என்று மின்சுற்றின் ஒவ்வொரு பகுதியையும் தன் கையிலிருந்த சிறிய ஒரு கருவியாற் சோதித்து விட்டு, மேசையோரமாக இருந்த ஒரு சின்ன அலுமாரியிலிருந்து புதிதாக ஒரு பாகத்தை எடுத்துத் தீய்ந்து போனதன் இடத்தில் இணைக்கும்படி கண்ணனிடம் கொடுத்தார். கண்ணன் அதை இணைத்துக் கொண்டிருக்கும் போதே, எல்லாருக்குங் கேட்க, ‘விசையைப் போடு முன்பு, சுற்றின் ஒவ்வொரு பகுதியையும் சரிபார்க்கச் சொல்லி யாரும் சொல்லவில்லையா?” என்று கேட்டார். “இல்லை” என்று சொல்ல நினைத்த நாராயணனின் கண்களில் யாமாகுச்சியின் முகம் விழவே, மவுனமாகி விட்டான். கண்ணனுக்கு அப்போதுதான் முதல் ஆய்கூட வகுப்பின் போது விநியோகிக்கப்பட்ட அறிவுறுத்தற் குறிப்புக்கள் நினைவுக்கு வந்தன. அவன் எதையும் சொல்ல முன்னரே, ‘பொதுவாக எல்லா அயல்நாட்டு மாணவர்களிடமும் உள்ள ஒரு பலவீனம் சிறு சிறு விவரங்கள் பற்றிய அக்கறையீனம். அதைத் திருத்துவதற்காகத் தான் வேண்டுமென்றே பழுதாக்கப்பட்ட பாகம் ஒன்றையும் வைத்து விடுவோம்” என்று சொல்லியபடியே கண்ணனை நோக்கித் “ தமிழர் கல்வி முறையில் இதுவும் ஒரு முக்கியமான பகுதி. எதற்கும் கவலைப்படாதே. இனி அளக்கிற வேலைகளைப் பார்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
நாராயணனுக்கு அவர் சொன்னது உண்மை என்று நம்பிக்கை இருக்கவில்லை. தமிழர் உற்பத்தி செய்த பாகங்களில் பழுது இருக்கலாம் என்பதை மழுப்பத்தான் சொல்கிறாரோ என்று நினைத்தபடி, தீய்ந்து போன பாகத்தைப் எடுத்துப் புரட்டிப் பார்த்தான். ‘யப்பானில் செய்யப்பட்டது” என்று எழுதப்பட்டிருந்தது. அதை யாமாகுச்சியிடம் நீட்டினான். யாமாகுச்சியைப் பழிவாங்கிய திருப்தி அவன் முகத்தில் முறுவலாகத் தவழ்ந்தது.
“இது வேண்டுமென்றே பழுதாக்கப்பட்டது” என்று யாமாகுச்சி ஆட்சேபித்தான்.
‘அப்படித்தான் இருக்கும்’ என்று கண்ணன் பரிந்துரைத்தான்.
‘சரி, சரி இனி வேலையைத் தொடங்குவோம்” என்று நாராயணன் சொன்னதைக் கேட்கக் கண்ணனுக்குச் சிரிப்பு வந்தது. யாமாகுச்சியின் முகத்திற் கடுப்புக் குறையவில்லை. கண்ணனிடம் ‘நான் அளக்கிறேன், நீர் குறிப்பெடும்” என்றான். கணிக்கிற வேலையை நாராயணனிடம் விட்டால் என்னவாகும் என்று யோசித்த கணிணன், 'நாராயணன் குறிப்பெடுக் கட்டும் நான் கணித் து அட்டவணைப்படுத்துகிறேன்” என்றான். யாமாகுச்சி மறுக்கவில்லை.
மேற்கொண்டு பெருஞ் சிக்கல் எதுவுமில்லாமல் வேலை முடிய வேண்டுமென்று கண்ணன் பிள்ளையாரை வாயார வேண்டிக் கொண்டான். கண்ணனுடைய வேண்டுதலைப் பிள்ளையார் கேட்டாரோ இல்லையோ செய்முறைப் பணி பின்னொரு விக்கினமின்றி நடந்து முடிந்தது. கண்ணன் பிள்ளையாருடன் ஆங்கிலத்தில் உரையாடியதைக் கேட்ட நாராயணன் உடனடியாக
6 59 سے طraمaN

ஒன்றுஞ் சொல்லாவிட்டாலும் அளவீடுகள் எல்லாம் முடிந்து கண்ணன் கணக்கீடுகளைச் செய்யும் போது கண்ணனிடம் “பிள்ளையாரை வேண்டிக் கொண்டாயா?” என்று தமிழிற் கேட்டான். கண்ணன் பதிலுக்கு “ஏன் கேட்கிறாய்?” என்று ஆங்கிலத்திற் சொல்லியபடியே யாமாகுச்சியை ஓரக் கண்ணாற் பார்த்தபடி கணனியில் கவனத்தைச் செலுத்தினான். “இல்லை, நாங்களும் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளுவோம்’ என்று நாராயணன் ஆங்கிலத்தில் தடுமாறியபடி சொன்னான். கண்ணனுடைய கவனம் கணிப்புக்கள் மீதே குவிந்திருந்தது. செய்முறைப் பெறுபேறுகள் கணனித் திரையில் மெல்ல மெல்ல வரைவுகளாகத் தோன்றத் தொடங்கின. யாமாகுச்சியின் முகத்தில் மெல்லியதாக ஒரு முறுவல் தோன்றியது. கணனியின் திரையில் அவர்களது பணிக்கான மதிப்புப் புள்ளிகள் காட்டப்பட்டன. யாமாகுச்சிக்கும் கண்ணனுக்கும் 'அதி உத்தமம் என்றும் நாராயணனுக்கு ‘உயர் மத்திமம் என்றும் மதிப்பீடுகள் அமைந்தன. நாராயணன் எதிர்பார்த்ததை விடச் சிறப்பான மதிப்பீடு என்பதால் அவன் அதுபற்றிக் கவலைப்படவில்லை. என்றாலும் தனது நடத்தையைப் போதனாசிரியர் தான் தூர இருந்து கவனித்துப் புள்ளிகளைக் குறைத்து வழங்கினாரா என்று அவனுக்கு நிச்சயமாயிருக்கவில்லை. ஆய்கூடத்தினுள் அடியெடுத்து வைத் த நேர நீ தொட்டுதி தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உண்மை அப்போதுதான் முதல் முதலாக அவனது மனதில் உறைத்தது. கண்ணனும் யாமாகுச்சியும் அவ்வாறே நினைத்தாலும் நாராயணன் எதுவுமே சொல்லாததால் அவர்களும் எதுவுஞ் சொல்லவில்லை. தமிழரின் கண்காணிப்பிற்கு எதுவுமே தப்ப முடியாதா என்ற எண்ணம் கண்ணனின் மனதை ஊடுருவியது. எனினும் தமிழரை மீறி எதையும் செய்யும் நிலையில் தானோ தனது ஆங்கிலத் தேசமோ இல்லை என்பதை அவன் அறிவான். எனவே அதனால் அவன் அதிகம் கவலைப்படவில்லை.
ஆய்கூடத்தை விட்டு மூவரும் வெளியேறு முன் ஆயப் கூடக் காலணிகளைக் கழற்றித் தமது மேலங்கிகளையும் களைந்தனர். அப்போது கண்ணன் தனது இடுப்பிற் செருகி வைத்த கனியொன்று நிலத்தில் விழுந்தது. அதை அவன் எடுக்க குனிந்த போது யாமாகுச்சி ‘உனக்கு இந்தப் பழம் விருப்பமா?” என்று கேட்டான். கண்ணனுக்கு யாமாகுச்சியின் கேள்வியின் நோக்கம் விளங்கவில்லை. அக் கனியை யப்பானியர் விரும்பி உண்பதனாற் கேட்கிறானா அல்லது கண்ணனுக்கு அக் கனி பற்றி தன்னைவிட அதிகம் தெரியும் என்று எண்ணிக் கேட்கிறானா என்று கண்ணன் முடிவு செய்வதற்குள், யாமாகுச்சி ‘இது மிகவும் பயனுள்ள கனி. யப்பானில் இதற்கு மிகவும் வரவேற்புண்டு’ என்றான். யப்பானியருடைய வினோதமான உணவுப் பழக்கங்களில் இது ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தபடியே, கண்ணன் “இதைப் பச்சையாகவே சாப்பிடுவீர்களா? அல்லது சமைத்துச் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டான். “இதைச் சாப்பிட முடியாது” என்று யாமாகுச்சி ஏதோ சொல்லத் தொடங்க முதலே “இது பொல்லாத நஞ்சு என்றுதான் நான் நினைத்தேன்” என்று நாராயணன் குறுக்கிட்டான்.
O

Page 42
பின்வரலாற்றியல் தொடர்கதை
கண்ணனுக்கு அப்போதுதான், நாராயணனும் தான் பெற்ற அனுபவத்தை தனக்கு முன்னரே பெற்றிருக்கிறான் என்று விளங்கியது. ‘இல்லை, இல்லை. இது அருமையான மருந்து. தமிழ் மருந்துகள் பலவற்றிலும் இதைச் சேர்க்கிறார்கள். இதன் இலையிலிருந்து பூச்சிகளையும் கிருமிகளையும் அழிக்கும் மருந்துகள் கிடைக்கின்றன. தமிழருக்கு அடுத்தபடியாக யப்பானியருக்குத் தான் இதன் அருமை தெரியும்” என்று யாமாகுச்சி விளக்கத் தொடங்கினான். “அதனாலேயா காலையில் இங்கு வேலைக்கு வருகிற உங்களுர்ப் பெண்கள் அந்தக் கனிகளைச் சேகரித்துக் கொண்டு போகிறார்கள்?’ என்று கண்ணன் கேட்டான். 'ஓம், ஆனால் அவர்களுக்கு அதை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாது. சும்மா விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டு சதையை எறிந்து விடுகிறார்கள். சதையிலிருந்து ஊட்டச் சக்தியுடைய மருந்துகளை உற்பத்தி செய்கிறார்கள். யப்பானியர்கள் உற்பத்திப் பொருட்களைப் பாவிக்கிற அளவுக்கு இந்தப் பழத்திலிருந்து எதையும் உற்பத்தி செய்யத் தவறி விடுகிறார்கள்” என்று வருத்தத்துடன் சொன்னான்.
“அந்தப் பழத்திற்குப் பேரென்ன?” என்று நாராயணன் கேள்வி எழுப்பினான். “வேப்பம் பழம்” என்று யாமாகுச்சி பதில் சொல்லி முடிய முதல், 'ஆ. வேப்பம் பூ வடகம்" என்று நாராயணன் கூறினான். கண்ணனும் வேப்பம்பூ வடகம் சாப்பிட்டிருக்கிறான். வேப்பெண்ணெயப் உள்ளடங்கிய களிம்புகளைப் புண்ணில் தடவுவது பற்றியும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. “ஓ, இதுவா அந்தப் புகழ் பெற்ற வேப்பமரம்?” என்று கண்ணன் வியந்தான். “கனடாவில் வேப்பமரம் உண்டா? என்று நாராயணனிடம் யாமாகுச்சி கேட்டான். “இல்லை. யப்பானில் உண்டா? என்று நாராயணன் திருப்பிக் கேட்டான். “இல்லை” என்று பதிலளித்த யாமாகுச்சி ‘சிலபேர் தங்கள் வீடுகளில் 'பொன்சாய் வேப்பமரம் வைத்திருப்பார்கள். அது ஒன்றுக்கும் உதவாது. குள்ளமாக்கப்பட்டுச் சிறு சட்டிகளில் வளருகிற வேப்பமரத்தில் பூ வரும் ஆனால் காய்க்காது” என்று மனம் வருந்தினான்.
'இந்த மரத்தின் இலையைக் கறிக்குப் பாவிப்பார்களா?” என்று கண்ணன் அப்பாவித் தனமாகக் கேட்டான். “இல்லை. விழுந்த இலைகளிலிருந்து பசளை தயாரிப்பார்கள். பச்சை இலையும் துளிருந்தான் மருந்துக்கு உதவும்” என்று யாமாகுச்சி வேப்பமரம் பற்றிய ஞானத்தை வெளிப்படுத்தினான். அப்படியானால் ’கறிவேப்பிலை என்று சொல்லுவது வேறு இலையா?” என்று கேட்டான் கண்ணன். ‘முழு மடையனாக இருக்கிறாயே” என்று சிரித்த நாராயணன், “அது வேறு மரம். கனடாவில் எல்லா உணவிலும் அதைச் சேர்த்துக் கொள்வோம்” என்று விளக்கினான். ‘அப்படியானால் அதற்கு ஏன் வேப்பிலை என்று பேர்?” என்று கண்ணன் கேட்க, யாமாகுச்சி ‘தமிழ் ஒரு தந்திரமான மொழி. அந்நியர்களைக் குழப்புவதற்காக ஒரே பொருளுக்கு நாலைந்து பேர்களை வைத்திருக்கிறார்கள். சிலவேளை ஒரே சொல்லுக்கு ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற நூறு கருத்தையும் வைத்திருப்பார்கள். யப்பானிய மொழி உலகிலேயே மிக எளிமையானது' என்று பெருமைப்பட்டான். யப்பானிய மொழி பற்றி யாமாகுச்சி சொன்னதைக் கண்ணனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. புகழ் பூத்த ஆங்கிலக் கவிஞன் சி.சு.

பார்டியின் நன்கறியப்பட்ட பாடல் வரிகள் அவன் மனதில் ஓங்கி ஒலித்தன.
“யாமறிந்த மொழிகளிலே ஆங்கிலம் போல்
எளிதாவதொன்றும் காணோம் பாமரராம் அந்நியர்கள் பழித்துரைக்கப்
பார்த்திருக்கும் நிலைக்குள்ளானோம் ஊமையராய்க் கோழையராய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலக் கேட்டல் ஆமோ தேமதுர ஆங்கிலத்தின் பெருமைதனைத்
தேசமெல்லாம் தெரியச் செய்வோம்”
இந்த ஆங்கிலந் தெரியாத அசடர்களிடம் போய் ஆங்கிலத்தின் பெருமையைப் பேசி என்ன பயன் என்று பேசாமல் இருந்தான். உண்மையில் அவனுக்கு யாமாகுச்சி மீது எந்தவிதமான கோபமும் இல்லை. ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நாராயணன் தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொன்னதை அவனால் இன்னமும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாராயணனுக்கு எப்படி ஆங்கிலப் பற்றை உருவாக்கலாம் என்ற திசையில் கண்ணனின் சிந்தனை ஓடியது.
வவுனியாவின் அயலில் எருதுக் கடவையிலிருந்து எட்டுக் கூப்பிடு தொலைவில் (2.7 கிலோமீற்றர்) ஒரு ஆங்கிலக் கலை இலக்கிய மன்றம் இருக்கிறது என்று ஊரிலிருந்து புறப்படு முன்னமே அவனுக்குத் தகவல் கிடைத்திருந்தது. நாராயணனையும் அங்கு கூட்டிக் கொண்டு போய் ஆங்கிலத்தில் அக்கறை வரச் செய்ய வேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டான். மேலும் நாலைந்து பேர் சேர்ந்து எருதுக் கடவையில் ஒரு ஆங்கிலச் சங்கம் அமைத்தால் அதன் மூலம் ஆங்கிலப் பற்றும் அவ்வழியே ஆங்கிலேய மீளெழுச்சியும் இயலுமாகும் என்ற விதமாக அவனது கனவுக் கோபுரம் மேலோங்கி உயர்ந்து கொண்டு போகையில், யாமாகுச்சி, “நான் இப்போது யப்பானியச் சங்கத்தின் தேநீர் சுவைக்கும் சடங்கொன்றுக்குப் போக வேண்டும். அது முடிய ஒறிகாமிப் போட்டியொன்றும் நடக்கும். யப்பானியப் பண்பாட்டைப் பற்றி அறிய விருப்பமென்றால் இருவரும் என்னுடன் வரலாம், நாங்கள் எங்கள் சடங்குகளில் யப்பானியரல்லாதவர்களைப் பங்குபற்ற விடுவதில்லை என்றாலும், யாரும் அவற்றைப் பார்ப்பதற்கு ஒரு தடையுமில்லை” என்றார். “அதென்ன ஒறிகாமி?” என்று கண்ணன் யாமாகுச்சியிடம் கேட்டு அவன் வாய் திறக்க முன்பு 'பழங்காலத்தில் யப்பானியர்கள் ஒரு காகிதத்தைப் பலவிதமாக மடித்து விதவிதமான உருவங்களை உண்டாக்குவார்கள். அதுதான் ஒறிகாமி. தமிழர் பனை ஓலைச் சிற்பங்களைப் புகுத்திய பிறகு யப்பானில் கூட ஒறிகாமிக்கு மதிப்பில்லை” என்று நாராயணன் குறுக்கிட்டான்.
இந்த முட்டாள் கனடாக்காரன் யப்பானியப் பண்பாட்டை ஏளனஞ் செய்வதை யாமாகுச்சியால் பொறுக்க இயலவில்லை. ஆனாலும் நாராயணன் சொன்னது முற்றிலும் உண்மை. யப்பானில் யாருமே யப்பானியப் பண்பாட்டைச் சரிவரப் பேணுவதில்லை. தமிழர்களுடைய மண்ணுக்கு வந்தால் மட்டும் யப்பானியப் பண்பாட்டில் கொஞ்சம் பற்று வந்துவிடும். திரும்பிப் போனால் “பழைய குருடி கதவைத் திறடி’ என்கிற கதைதான் என்று உள்ளுக்குள் புழுங்கினான். நாராயணனை மட்டந்தட்டுவதற்காகப், போலி
O arh - see 2007

Page 43
பின்வரலாற்றியல் தொடர்கதை
மரியாதையுடன் "கனடாவில் பழைய பண்பாட்டைப் பேணுவார்களா?” என்று கேட்டான். அதற்கு நாராயணன் மிக அலட்சியமாகத் 'தமிழர்கள் தவித்த போது தஞ்சம் அளித்த நாடு கனடா. வந்து குடியேறிய தமிழர்களினால் தான் கனடா இன்று சீருஞ் சிறப்புமுள்ள நாடாக இருக்கிறது. கனடாவில் எல்லாருமே தமிழ் மொழியில் தான் பேசுவோம். அதனால் நூறு இனங்களைக் கொண்ட கனடாவில் மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழுகிறார்கள்” என்று பெருமை தொனிக்கப் பேசினான். யப்பானியப் பண்பாட்டையோ மொழியையோ பற்றிக் கண்ணனுக்குப் பெரிதாக ஒரு மதிப்பும் இல்லாத போதும் யாமாகுச்சியின் பெருமை அவனை வருத்தவில்லை. ஆனால் நாராயணன் இப்படித் தமிழ் மோகம் பிடித்துப் பேசுகிறானே என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது. கனடாவில் எல்லாருமே பூரணமாகத் தமிழ்ப் பண்பாட்டு ஆதிக்கத்திற்குட்பட்டு விட்டார்களோ என்று அவனுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. அங்கே பிரெஞ்சுக்காரர்கட்கும் பிரித்தானிய வம்சாவழியினருக்கும் ஒத்துவராது என்று தாத்தா ஈசுவரன் ஒருதரம் சொல்லியது நினைவுக்கு வந்தது. பிரெஞ்சுகாரரின் மொழிப் பற்று ஆங்கிலேயரினதைவிட அதிகம் என்றும் ஈசுவரன் சொல்லியிருக்கிறார். எனவே “பிரெஞ்சுகாரர் கூடவா?” என்று நாராயணனைக் கேட்டான். “பிரெஞ்சுக்காரன் என்ன பிரெஞ்சுக்காரன், சீனர், சீக்கியர், ஜமெய்க்கர், மெக்சிக்கர் எல்லாரும் தமிழையுே அன்றாட மொழியாகப் பாவிக்கிறார்கள்’’ என்று சொல் லிவிட்டு "பிரெஞ்சுக்காரருக்கு ஆங்கில ஆதிக்கத்தைப் பற்றித்தான் எப்போதும் மனவருத்தம், தமிழ் மொழி ஆதிக்கம் தொடங்கிய பிறகு ஆங்கிலமும் பிரெஞ்சும் சமமாகி விட்டதில் அவர்களுக்கு நல்ல திருப்தி” என்றான். "உனக்கு ஆங்கிலம் தாழ்ந்ததில் வருத்தம் இல்லையா?” என்று கண்ணன் கேட்டான்?. “ஆங்கிலம் எனது எல்லா மூதாதையரினதும் மொழியல்லவே! நான் ஒரு பகுதி ஆங்கில, மறுபகுதி ஸ்கொட்டிஷ் பரம்பரையில் வந்தவன். தமிழர்கள் ஸ்கொட்டிஷ் மக்களது பழைய மொழியான கேலிக் மொழியில் கற்பதற்கான வாய்ப்பைத் தந்தார்களாம். ஆனால் எங்களது ஸ்கொட்டிஷ் வம்சாவழி முன்னோர் மிகவும் புத்திசாலித்தனமாக வேண்டாம் என்று சொல்லித் தமிழிலேயே எல்லாவற்றையும் செய்ய முடிவு செய்துவிட்டார்கள். நாங்கள் வீட்டில் மட்டும் சிறிது ஆங்கிலம் பேசுவோம்’ என்று சிறிதும் கூசாமற் சொன்னான்.
இதுதான் தருணமென்று யாமாகுச்சி 'அதனால்தான் கனேடியர்கள் தமது பழைய பண்பாட்டை மறந்து விட்டார்களா?” என்று அப்பாவி போலக் கேட்டான். நாராயணன் யாமாகுச்சியின் கேள்வியின் நோக்கம் விளங்காமல் “இல்லை, இல்லை. பழங்குடிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் எல்லாரும் தமிழரது அரசு சார்ந்த நிறுவனங்களது உதவியுடன் தங்களுடைய பண்பாடு என்ற பேரில் பின்தங்கிய நிலையில் வாழ்க்கை நடத்துகிறார்கள். தங்களுக்குள் தங்களது மொழி பேசுவார்கள். எங்களுடனும் உதவி நிறுவனங்களுடனும் தமிழிற் பேசுவார்கள். பிழைக்கத் தெரியாத சனங்கள்!” என்று மேலும் அகங்காரமாகப் பேசினான்.
இவனுக்குப் பண்பாடு கற்பிக்க இயலாது என்ற முடிவுக்கு வந்த யமாகுச்சி “சரி, நான் முதலில் எங்களுடைய சங்கத்தை நோக்கிப் போகிறேன். இன்னொரு நேரம் பார்ப்போம்” என்று சொல்லிக்
YNWb -59 (4

கைகளை உடம்போடு ஒட்டி இடுப்பைக் கொஞ்சம் முன்னாற் சரித்துத் தலையைச் சாய்த்து “வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
நாராயணன் சுத்த ஆங்கிலேயனல்ல என்பது ஒரு புறம் கண்ணனுக்கு ஏமாற்றமாகவும் இன்னொருபுறம் ஆறுதலாகவும் இருந்தது. அவன் சுத்த ஆங்கிலேயனாக இருந்து ஆங்கிலத் துரோகியாக இருப்பதைவிட அப்படி அல்லாதவனாக இருப்பது பரவாயில்லை அல்லவா!.
“நாளைக்கு என்ன செய்யப் போகிறாய்?” என்று நாராயணன் கண்ணனைக் கேட்டான். "பகல் முழுவதும் பல வேறு வேலைகள் இருக்கின்றன. பின்னேரம் கோவிலுக்குப் போகப் போகிறேன்” என்றான் கண்ணன். 'பிள்ளையார் கோவிலுக்கா?” என்று கேட்டான் நாராயணன். “இல்லை, சிவன் கோவிலுக்கு” என்றான் கண்ணன். நாராயணனின் முகத்தில் சிறிது ஏமாற்றம் இழையோடியது. "நீயும் வரப் போகிறாயா?” என்று கண்ணன் கேட்டான். ‘நான் சிவன் கோவிலுக்குப் போகமாட்டேன்” என்று சொல்லிவிட்டுச் சிவன் என்ற பேரைச் சொன்னதற்காகத் தன்னை மனதிற்குள் கண்டித்துக் கொண்டு ‘ஹரி, ஹரி” என்று கண்ணனுக்கத் தெரியாமல் முணுமுணுத்தான் நாராயணன். 'ஏன்?" என்றான் கண்ணன். "நாங்கள் வைணவர்கள்! தமிழர் எங்களுக்குத் தமிழைத் தந்தாலும் கனடாவின் வைணவ பெளத்த மதங்களை அழிக்க முயலவில்லை” என்று விளக்கினான். கனடாவில் ஹரே கிருஷ்ணா இயக்கமும் புத்த சமயமும் கிறிஸ்தவத்தை இருந்த இடம் தெரியாமலாக்கி விட்ட பிறகு தமிழர் வைணவத் தமிழ் நூல்களையும் பழந்தமிழ்ப் பெளத்த நூல்களையும் பதிப்பித்து சமஸ்கிருதத்துக்கும் பாலி மொழிக்கும் குழி பறித்து விட்டதை நாராயணன் உணர்ந்தானோ என்னவோ, கண்ணன் அதைச் சட்டென்று ஊகித்துக் கொண்டான். அப்போது அவனுக்குப் பேராசிரியர் பெருமுடிக்கோவை மறுநாள் மாலை கோவிலிற் சந்திப்பதற்கு இருந்தது நினைவுக்கு வந்தது.
நாராயணன் சைவனாக இல்லாததும் ஒருவழிக்கு நல்லதாகப் போயிற்று. இல்லாவிட்டால், கண்ணன் பேராசிரியர் பெருமுடிக்கோவைக் காணுவதை அவன் அறியவும் தேவையற்ற கேள்விகள் எழவும் நேரும் என்றும் நினைத்துக் கொண்டான். நாராயணனுக்கும் அவனுக்கும் பொதுவான அடையாளமாக ஆங்கிலமும் இல்லை, சைவமும் இல்லை. அவனுடன் ஏற்படுத்திய நட்பை நட்டக் கணக்கில் எழுதிக் கொண்டு நாராயணனிடமிருந்து விடை பெற்ற கண்ணன், தன் கையிலிருந்த வேப்பங் கனியைத் தெருவோரக் குப்பைத் தொட்டிக்குள் இட்டுவிட்டுத் தன் அறையை நோக்கி விரைவாக நடந்தான்.
(கணிணணி விரும்பியபடி சக மாணவர்கள் காணாமலும் வேறு யாரும் கவனியாமலும் மறுநாள் மாலை பேராசிரியர் பெருமுடிக்கோவையைச் சந்திக்க முடிந்ததா, பேராசிரியர் பெருமுடிக்கோ ஏன் அவனைச் சந்திக்க விரும்பினார் என்கிற கேள்விகள் உங்கள் மனதைக் குடைந்து கொண்டிருந்தால், அடுத்த படலத்தைப் படிப்பதை விட உங்களுக்கு வேறு வழியில்லை).

Page 44
பின்வரலாற்றியல் தொடர்கதை
தாயகம் 58 வாகசர்
எழுத்தாளனாக வரமுடியும்.
அயிராமி எழுதிய ‘றோசாப்பூ”என்ற சிறுகதை தனித்துவமானது. இடைக்கிடை எழுத்து மொழியின் ஊடுருவல் இருந்தாலும் மணி வாசனை சிதைக்கப்படவில்லை. அலட்டாது மிக இலேசாகக் கதையைக் கூறும் பாங்கு பாராட்டத்தக்கது. ஆழ்ந்து படிக்க வேண்டிய கதை. புள்ளியிடக் கேட்டால் அக் கதைக்கே அதிக புள்ளியைக் கொடுப்பேன்.
சிவகாமி எழுதிய 'இரத்த உறவுகள்’ என்ற சிறுகதையில் நிறுவனமொன்று விமர்சனத்துக் குள்ளாகின்றது. சின்னஞ் சிறிய குறைபாடுகளைக் கதையாக்குவது எனக்கு நல்லதாகத் தெரியவில்லை.
சிறுகதைத் தெரிவுகள் சிக்கலானது எனக் கூற முடியாது. சில கதைகளை நீக்கியிருக்கலாம்.
잃
திருமதி வன்னியகுலம்
“நங்கூரத்தின் பாடல்” என் மனதைத் தொட்டது. அதை மொழி பெயர்ப்புக் கவிதை என்றே சொல்ல முடியவில்லை.
றோசாப்பூ நல்ல கதை. ஆணாதிக்கத்தைப் புலப்படுத்துகிறது. பெண்ணின் இயலாமையை வெளிக் காட்டுகிறது. இளைய சந்ததியினருக்கு நம்பிக்கையை ஊட்டக் கூடிய கதைகளை வெளியிடுவது நல்லதொரு சமுதாய அமைப்புக்கு ஊக்கம் காட்டுவதாக அமையும்.
(நன்றி தின
ప్రాw2 -59 | N2)
 
 

அரங்கில் சில துளிகள்
தொகுப்பு - மா.பா.சி.
பவானி சிவகுமாரன் எழுத்தாளர்
近” லக்கியங்களைக் கற்பதன் மூலமாக எமது மொழியை விரிவுபடுத்த முடியும்.
போர் நிறுத்தத்தின் அர்த்தம் அடுத்த புத்தத்திற்கான ஆயத்தமாகிவிட்டது. உலகமே ஏமாந்தது உடன்படிக்கையால் தான்.
றோசாப்பூ சிறுகதையில் வார்த்தைகளைத் தடித்த Tழுத்தில் பதித்தலைத் தவிர்த்திருக்கலாம். பெண்ணியம் கூடாத வார்த்தைகளைத் தருகின்றதென்ற கருத்து நிலவுவதால் அதனைத் தவிர்த்திருக்கலாம்.
நடைச்சித்திரத்தில் காட்டப்படும் மாலி என்ற பெயர் Dாற்றம் சாதி ஆதிக் கத்தால் ஏற்பட்டது. தொழிற்சாலைகளின் எழுச்சி சாதி ஒடுக்கத்தைக் கட்டுப்படுத்த உதவியது. நடைச்சித்திரம் உண்மை நிலையைச் சித்திரிக்கின்றது.
அட்டைப்படம் கவர்ச்சியாக இருக்கிறது. மனித சிந்தனை ஆழமாக விரிய உதவுகிறது. வடலி எப்பொழுது வளரும். பயன் தருமா? தராதா? என்ற காத்திருப்பு. தமிழரின் அரசியல், பொருளாதார இலக்குகளை அடைய நிறையக் காலமிருக்கிறதென்பதை அட்டை ஓவியம் உணர்த்துகின்றது.
"குடாநாட்டில் கோடை” என்ற கல்வயலான் கவிதை வடிவம் சங்க இலக்கிய வடிவம் சார்ந்தது. பொருள் 1ஆம் நூற்றாண்டுக்குரியது. படிக்கும் பொழுது நெடுநல் வாடைக் கவிதைகள் ஞாபகத்துக்கு வருகின்றன. சங்கநடை, சமகால விடயம். இது கவிதையின் செல்நெறிக்கு உதாரணம்.
வேற்று மொழிக் கவிதைகள் வெளி உலக அனுபவங்களைப் பெற்றுத் தருகின்றன. வேற்று மொழி ஆக்கங்களை 'தாயகம்” மொழி ஆக்கம் செய்து தருகின்றது. ஏனைய சஞ்சிகைகளில் இவ்வழக்கம் மிகவும் குறைவு. அவைகளுக்கும் தாயகம் வழிகாட்டியாக இருக்கின்றது.
எஸ்.வன்னியகுலம்
க்குரல்) திறனாய்வாளர்
2ణి =ge 2007

Page 45
மொழிபெயர்ப்புக் கட்டுரை
உலகியல் ஞானத்தின்
சீன அறிஞர் லூ சுன் ஆங்கில முலம் தமிழில் கே. ஏ. சீவரட்ணம்
உண்மையாக இவ்வுலகில் வாழ்வது கடினமானது. உலகியல் ஞானத்தை, ஒருவர் பெறாமல் இருப்பது நல்லதல்ல. ஆனால் அதேவேளை "மிதமிஞ்சிய உலகியல் ஞானத்தை ஒருவர் பெற்றிருப்பதும் நல்லதல்ல. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ‘உலகியல் ஞானமும் புரட்சியைப் போன்றதுதான். “ஒரு புரட்சி எமக்கு அவசியந்தான். ஆனால் அது அதி தீவிரமானதாக இருக்கக் கூடாது'. உங்களுக்கு ‘உலகியல் ஞானம் தேவை. ஆனால் அதிகூடுதலாக அல்ல.
என்னுடைய அனுபவத்தின்படி ஒரு மனிதன் ‘மிதமிஞ்சிய உலக ஞானத்தைப் பெற்றிருப்பதற்காகக் குற்றஞ்சாட்டப்படுகிறான் என்றால் அவனுக்கு "உலகியல் ஞானம்' இல் லை என்பதே அர்த்தமாகும் . இளைஞர்களுக்கு நான் இவ்வாறு அறிவுரை கூறுகின்றேன் என எண்ணிக் கொள்வோம்.
நீங்கள் சமூகத்தில் அநீதிகளைச் சந்திக்க நேரும் போது முண்டியடித்து முன் சென்று எது சரி, எது பிழையென எடுத்துச் சொல்வதற்கு முனையாதீர். நீங்கள் அவ்வாறு சமூகப் பிரச்சினைகளில் தலையீடு செய்ய முனைந்தால் நீங்கள் ஒரு பிற்போக்குவாதி என முத்திரை குத்தப்படலாம். யாராவது ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால் அல்லது ஒருவர் அவதூறுதலுக்கு உட்பட்டால் அவர் ஒரு நல்ல மனிதர் என்று உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் கூட, அவருக்காக முன் வந்து வக்காலத்து வாங்கச் செல்லாதீர்கள். அப்படிச் செய்தால் அவர் உங்களுடைய உறவினர் என்ற காரணத்தாலோ அல்லது அவரிடமிருந்து நீங்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்டதனால் அவருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள் என்றோ சொல்வர். அந்த
 
 

ভাৰ্য্যাubjun)
ஒருவர் 'பெண்ணாக இருந்துவிட்டால் அவ்வளவுதான். நீங்கள் அவளுடைய காதலர் என கதைகட்டி விடுவர். அந்த மனிதர் ஒரு புகழ் பெற்றவராக இருந்தால் போதும், அவருக்கு வால் பிடிப்பவராகக் கருதப்படுவீர்கள்.
என்னையே ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள். எனக்குச் சொந்தமோ உறவோ இல்லாத ஒரு பெண் 'கடிதங்களின் தொகுப்பு’ (புத்தகம்) ஒன்றை வெளியிட்டாள். அவளது வேண்டுகோளின்படி அந்தப் புத்தகத்துக்கு ஒரு முகவுரை எழுதிக் கொடுத்தேன். அவ்வளவுதான். அவளை எனது மைத் துணி ஆக்கிவிட்டார்கள். நான் கலை இலக்கியம் தொடர்பாக சில விஞ்ஞான பூர்வமான கோட்பாடுகளை வெளிப்படுத்திய போது இவன் ரூஷ்ய ரூபிளைப் பெற்று விட்டான் என்று சொன்னார்கள். இன்று சீனாவில் பணமும், உறவுமே முக்கியம் வாய்ந்தவைகளாக உள்ளன. வாழ்க்கை எமக்கு இந்தப் பாடத்தைப் புகட்டியுள்ளது. ஆகையால் மக்கள் இதற்குப் பழக்கப்பட்டு விட்டது மட்டுமல்லாமல் ஒருவராலும் இத் தொடர்புகளை தள்ளி வைக்க முடியாதென்றும் எண்ணுகின்றனர்.
சிலர் இவைகளை உண்மையாக நம்பாவிட்டாலும் பொழுதுபோக்குக்காகவும், குதூகலத்துக்காகவும் பொருளற்றுப் பேசிக் கொள்கின்றனர். யாரோ ஒருவர் வதந்திகள் காரணமாக கொல்லப்பட்டாலும் அந்த விடயம் உங்களை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது. அதுமட்டுமன்றி ஒரு நல்ல கதையைப் படிப்பது போல் அது உங்களுக்கு முக்கியமான ஒரு விடயமும் அல்ல. இவை பற்றி நீங்கள் விவாதிக்க ஆரம்பித்தால் அடுத்தவருடைய குதூகலத்தை நீங்கள் கெடுப்பது மட்டுமன்றி முடிவில் அது உங்களுக்கே தீங்காகவும் (plgu6)TLb.
அப்படியான ஒரு அனுபவம் எனக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது. அப்பொழுது நான் கல்வி அமைச் சில ஒரு அதிகாரியாகக் கடமையாற்றினேன். ஒரு பெண்கள் பாடசாலை மாணவிகள் பாலியல் விவகாரங்களில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு நடைபெறும் வீட்டின் முகவரி, இலக்கம் என்பவற்றையும் எனது சக ஊழியர்கள் எனக்குக் கூறி இருந்தனர்.
ஒருநாள் குறிப்பிட்ட அந்த வீதியால் சென்று கொண்டிருந்த போது அந்த வீட்டை மிகவும் அவதானமாக நோக்கினேன். ஒரு சிறிய காணியில் ஒரு பெரிய கிணறும் சிதைந்து போன நிலையில் ஒரு குடிசையுமே காணப்பட்டது. அக் குடிசை எந்த விதமான பயன்பாட்டுக்கும் உதவாத நிலையில் இருந்தது. எனது சக ஊழியர்கள் அந்த விடயம் பற்றி மீண்டும் பேசிக் கொணி ட போது, நான் நேரில் கணி டு அவதானித்தவற்றை அவர்களுக்குச் சொன்னேன். என்ன ஆச்சரியம். அவர்களின் முகங்களில் இருந்த சிரிப்பும் குதுகலமும் எங்கோ மறைந்து விட்டன. அவர்கள்

Page 46
மொழிபெயர்ப்புக் கட்டுரை
மிகுந்த கோபத்தோடு என்னை விட்டு அகன்றனர். மேலும் இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் என்னுடன் கதைப்பதை நிறுத்திக் கொண்டனர். அவர்களது குதூகலத்தை நான் சிதைத்துவிட்டேன் என்பதை பின்புதான் நான் உணர்ந்து கொண்
நல்லதென எண்ணமாட்டார்கள் என அஞ்சுகிறேன் தங்களுடைய ளைகளுக்கு தீமை பயக்கக்கூடிய அறிவுரைகளை ເຮົ6ຫ້(3m ※ வயதினரும் முதிே எண்ணக் கூடாது. ஏ கஷ்டங்கள் எல்லாம் பயனற்றுப் e
ஆனால் இன்றைய சீனா முன்பு சிறப்பாக இருந்த பழைய தாங் "யூ வம்ச ஆட்சிக் காலத்தைப் போல சிறப்பாக உள்ளது என்று சொன்னால் அது உங்கள் உலகியல் ஞானத் திணி' அடையாளத் தை வெளிக்காட்டுவதாக அமைகிறது. நாம் கண்ணால் காண்பதையும், கேள்விப்படுவதையும் ஒரு புறம் தள்ளிவிட்டாலும், பத்திரிகைகளைப் படித்துப் பாருங்கள்.
உலகில் எவ்வளவு அநீதிகள் நடைபெறுகின்றன என்பதும்
பெரும்பாலான மக்கள் பேரிடர்களிலும் துன்பத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதும் தெரியவரும். ஆனால்
ஒரு சிலர் மட்டும் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் -
'இது என்ன வெட்கக் கேடாக இருக்கிறதே" என்று சலித்துக் கொள்வதைத் தவிர ஒருவராவது ஆவேசமடைந்து எதிர்ப்பைக் காட்ட முன்வருவதாகத் தெரியவில்லை.
எல்லோரும் ஏன் வாய்மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்றால் ஒன்று, இது தங்களுடைய வேலை அல்ல என்றோ அல்லது இதுவரை இது பற்றி அவர்கள் சிந்திக்காமலோ இருக்கிறார்கள் என்பதுதான். இவை பற்றிய உணர்வே இல்லாமல், இவைகளிலிருந்து விடுபட்டு நிற்கும் உண்மையான "உலகியல் விவேகம்" பெற்றவராக நீங்கள் இருக்கும் போதே உங்களது “உலகியல் ஞானம்" மேலும் அதிகமாக ஆழப்படுகிறது. இதுதான் ஒருவர் இன்று எப்படி வாழ வேண்டும் என்பதன் சாராம்சத்தின் சாரமாகும்.
இளைஞர்களுக்கான எனது அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு எனது பதில் இதுதான். நீங்கள் என்னை ஒரு தந்திரசாலி என நினைக்கலாம். எனது காரணங்கள் நியாயங்கள் என்னை ஒரு தந்திரசாலியாக - ஏன் பலவீனமானவனாகக் கூட வெளிப்படுத்தலாம்.
()
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால் அதேவேளை சமுதாயத்தின் இருண்ட க்கங்களையும் அவை வெளிப்படுத்தி நிற்கின்றன. தனி னிதர்கள் மேல் குற்றஞ் சுமத்துவது பாதுகாப்பானது. ஆனால் சமுதாயத்தின் மீது குற்றஞ் சுமத்தினால் வெளியே வந்து முனைப்பாக நின்று போராட வேண்டும். எவரொருவர் தனி மனிதர்களை அவர்களுடைய உலகஞானத்தைக் குறை கூறி 'உலகத்தை" குறை வறாமல் விடுகிறாரோ அவர் தனது அதிகூடிய உலக நானத்தை வெளிக்காட்டிக் கொள்கிறார். அதையும் ன்னுணர்வற்றநிலையில் இதைச் செய்வாரானால் அவர் ாரத்தை நோக்கிச் செல்வதில் மிக ஆழமான
ன்றார். தை விபரித்து முடித்து வரையறைகள் இருக்கும். பட்டு விடும். எனவே பற்றிக் கதைப்பது ண்பாடானதாகும்.
சஞ்சிகை : கலையருவி
(16வது மலர் - 2007)
இதழாசிரியர் சண்முகநாதன்
சுந்தரமூர்த்தி
முகவரி : கல்விக் கழகம் அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலை
圈
2007 عانی:ہنچی۔ نتیجہ

Page 47
நடைச்சித்திரம்
பேய் பிசாசுகள் இருக்குதோ இல்லையோ பேய் பிசாசுக் கதைகள் எனக்கு அப்ப நல்ல விருப்பம். பேய் அடிச்சுச் செத்துப் போன ஆக்களின்டை பேர் ஒரு நீட்டு லிஸ்ற் பெத்தப்பாவிட்ட இருந்தது. ஆராரை எப்பெப்ப எங்கை வைச்சுப் பேய் எப்பிடி அடிச்சது எண்டு எல்லா விவரமும் பொலிஸ் ஸ்ரேசனிலை முறைப்பாடு பதிஞ்சு
C)
齡 به حسیبی (ஆதவா ஆ. சிந்தாமணி s 围 வைச்சிருக்கிற மாதிரி மனதிலை வைச்சிருப்பார் s S-ل N
அப் ப எனக் குப் பேய் பிசாசிலை இருந்த நம்பிக்கை கடவுள் நம்பிக்கை மாதிரித்தான். ஐமிச்சங்கள் நிறைய வாற வயசு, அதேநேரம் தற்செயலாப் பேய் பிசாசு இருந்தாலும் எண்டும் ஒரு கொஞ்சம் பயம், பேய்களுக்கு வலும் விருப்பமான மரம் புளியமரம் எண்டும் முனியஞக்கு வேப்பமரமெண்டும் மற்றப்படி சுடலை வழிய எண்டால் எல்லா மரமும் எல்லாப் பேய்களுக்கும் ஒரே மாதிரித்தான் எண்டும் பெத்தப்பா சொல்லுவார். மோகினிப் பிசாசு வெருட்டாதாம். ஏமாந்தா இழுத்துக் கொண்டுபோய்க் கொண்டு போடுமாம்.
‘பேய் எதையேன் எப்பவேனும் பெத்தப்பா பாத்தனிங்களோ?” எண்டு கேட்டாச் சில பேரைப் பேய் அண்டாது. சிலருக்குக் கண்ணிலை காட்டி வெருட்டும். ஆனா ஒண்டும் செய்யாது. சிலரைக் கண்டவுடனயே அடிச்சுப் போடும். சில பேய்ச்சாதிகளுக்கு மணிசருக்கு இருக்கிற ஆசையள் வாறநேரம் ஆராவது வசதியா எம்பிட்டினமெண்டா அவையளோட ஒட்டிக் கொண்டு படாத பாடு படுத்தும் ' எண் டு நீளமாக விளங்கப்படுத்துவார். கண்டவரா காணேல்லையா எண்ட
 

கேள்விக்கு மட்டும் மறுமொழி வராது. எண்டாலும் எல்லாப் பேய்களின்டை பேர்களும் தெரியும்.
பேய்களாலை எல்லாருக்குங் கஷ்டமெண்டு சொல்லேலாது. மந்திரவாதிமார், பில்லி சூனியம் செய்யிறவை, மை போட்டுப் பாக்கிறவை இப்பிடிப் பலபேருக்குப் பேய்களாலை கொஞ்சங் கொஞ்சம் நன்மை இருக்குது. களவு கொலை எண்டு இருக்கிறதாலை தானே பொலிஸ்காறர் எண்டு ஒரு தொழில் இருக்கிற மாதிரி. இப்ப பயங்கரவாதம் எண்டு 3. ஒண்டை உண்டாக்கினதாலை எவ்வளவு பேர் ஆமி, நேவி, அதிரடிப்படையெண்டு பவறோடை நல்லா 7: எல்லாத்திலையும் நன்மையுமுண்டு தீமையுமுண்டு எண்டு யோசிக்கிறதாலை தான் நாங்கள் எல்லாத் தையும் பொறுத் துப் போகிறமோ ~ தெரியேல்லை.
நான் வளரேக்குள்ளேயே ஊரெல்லாம் ன்சாரம் வந்துவிட்டுது. றோட்டுவழியெல்லாம் சுடலையைச் சுத்திப் போற றோட்டுகளிலையும் லைற் போட்டு விட்டினம், ஆந்தை வெளவால் மாதிரிப் பய்களுக்கும் வெளிச்சமெண்டால் பயம் போலை, இப்ப பேய் பிசாசுகள் பற்றி நாங்கள் அவ்வளவு கேள்விப்படுறதுமில்லை. பேய் பிசாசுகள் வெளிச்சம் மெத்திப் போய்ப் பயந்து ஓடிப் போயிட்டுதுகளோ அல்லது தங்களை விடப் பயங் கரமான ஏதேனி வந்ததா லை * தலைமறவைாகிப் போயிட்டுதுகளோ தெரியேல்லை. பேய்கள் அடிக்குமே ஒழியச் சாப்பிடாது எண்டும் ரத்தக் காட்டேரிகள் இரத்தத்தை மாத்திரம் குடிக்கும் எண்டும் அறிவேனே ஒழிய, டி.வியிலை வாற பேய் பிசாசு கூட ஆக்களின்ரை தலை வேறை உடல் வேறையா வெட்டிப் போட்டுவிட்டுப் போகிறதில்லை. முந்தி முந்தி இரவிரவா ஆக்கள் காணாமைப் போறதும், காணாமப் போனவை எங்கையேன் தூரத்திலை சவமா எம்பிடுறதும், நிண்ட இடத்திலேயே சவமா விழுகிறதும் நான் கேள்விப்படுவது. இப்ப இப்ப என்னெண்டா இரவு பகல் எண்டு நேரங்காலமில்லாமல் எல்லா நேரமும் ஆக்கள் சாகினம், காணாமல் போகினம். நடுப் பகலிலை ஒரு றோட்டிலை இப்பிடி நடந்தாலும் ஆரும் ஒண்டையுங் காணேல்லை எண்டுதான் சொல்லுகினம். யோசிச்சுப் பாத்தாப் பேய்களின்ரை சேட்டை போலத்தான் கிடக்குது.
மின்சாரத்துக்கும் லைற்றுக்கும் வெருண்டு ஓடிப்போன பேய்கள் எல்லாம் புதுசுபுதுசாத் தந்திரங்கள் கண்டு பிடிச்சு இப்ப வந்து விளையாட்டுக்கள் விடுகுதோ தெரியேல்லை. முந்தி ஆரிலையேன் ஏறி ஆடு கோழி எண்டு கேட்டதுகள் எல்லாம் இப்ப ஆக்களைக் கடத்திக் கொண்டு போய் காசு தா ஆளைக் கொண்டாறன் எண்டெல்லோ டிமாண்ட் பண்ணுதுகள்.
பெத்தப்பாவைக் கேப்பமெண்டால் அவர் போய்க் கனகாலமாகி விட்டுது. எனக் குத் தெரிய வேண்டியதெல்லாம் பேய்கள் தாங்களா நினைச்சு இந்தக் குழப்படியெல்லாம் பண்ணுதா அல்லது ஆரேன் ஏவி விட்டுச் செய்யுதுகளா எண்டது தான்.

Page 48
முற்போக்கு முண்லிம் எழு
இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழுக்கு நிறையவே தொண்டாற்றி உள்ளார்கள். அன்று முதல் இற்றை வரை முஸ்லிம்களின் தமிழ்ப் பணி அளப்பரியதே!
தமிழ் முஸ்லிம்களின் தாய்மொழி. அதில் எந்தவித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. நான்கு புறமும் சிங்களக் கிராமங்களால் சூழப்பட்டுள்ள திக்குவல்லை (யோனகபுரம்) யிலும் அட்டுளுகமையிலும் எலுவிலையிலும் ருவான்வெலயிலும் வாழும் முஸ்லிம்கள் தமிழையே தங்கள் வீட்டு மொழியாகப் பேசி வருகின்றனர். பாடசாலைகளிலும் தமிழையே கற்று வருகின்றனர். அண்மைக் காலங்களில் ஒரு சிலர் தமது ஏட்டுக் கல்வியைச் சிங்கள மொழியில் பயின்றாலும் கூட வீட்டில் தமிழிலேயே பேசி வருகின்றனர். முஸ்லிம்கள் தமிழை 'குசினி மொழி” என்பார்கள். தமிழ், முஸ்லிம்களின் தாய் மொழியானது எவ்வாறு என்பது ஆய்வுக்குரியது.
முஸ்லிம்கள் முதன்முதலாகக் குடியேறியதாகக் கருதப்படும் பேருவளையிலும் (பர்பரீன்) மன்னாரிலும் தமிழே முஸ்லிம்களிடையே இற்றை வரை கோலோச்சுகிறது. மொழி உச்சரிப்பில் சற்று மாறுபாடு காணப்படினும் (கிராமிய மொழி வழக்கு) இலங்கையின் எண்டிசையிலும் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் தமிழ் மொழியிலேயே தமது காரியங்களை ஆற்றி வருகிறார்கள்.
தமிழ் மொழிக்காக முஸ்லிம்கள் ஆற்றிய பணி விதந்துரைக்கத்தக்கது. பல முஸ்லிம் அறிஞர்கள் தோன்றிக் காப்பியங்களையும் கவிதைகளையும் நாவல்களையும் ஆய்வுகளையும் விமர்சனங்களையும் அறிவியல் ஆக்கங்களையும் தமிழில படைத்தளித்துள்ளார்கள்.
முஸ்லிம் புலவர்கள் தமிழில் உள்ள தொண்ணுாற்றாறு வகைப் பிரபந்தங்களிலும் பாடியுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த பதுருத்தீன் புலவர் என்பவர் ‘முஹைதீன் புராணம்” என்ற சம்பூரணமான ஒரு காப்பியத்தைப் படைத்துள்ளார். இதுதான் இலங்கையில் முஸ்லிம் அறிஞர் ஒருவர் படைத்தளித்துள்ள முதலாவது காவியமாகும். அண்மைக் காலத்தில் ஜின்னா ஷெரிபுத்தீன் என்ற புலவர் ஒன்றல்ல இரண்டல்ல ஆறு காப்பியங்களைப் படைத்துள்ளார். இவை நவீன காலக் காவியங்களாகும்.
இலங்கையின் முதலாவது நாவல் ஒரு முஸ்லிம் அறிஞராலேயே படைக்கப்பட்டதாக இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அறிஞர் சித்தி லெப்பையே அந் நாவலை எழுதியவர். நாவலின் மகுடம்

இக்ைகியமும் த்தானர்களும்
கலைவாதி கலீல்
‘அசன்பேயின் கதை" அல்லது ‘அசன்பே சரித்திரம்'. இந் நாவல் 1885ம் ஆண்டு வெளியானது. இதன் பின்னரே, சைமன் சில்வா எழுதிய 'மீனா” என்ற சிங்கள நாவல் வெளியானது (1905ல்).
இலங்கையில் வெளியான முதலாவது தமிழ்ச் சிறுகதைத் தொகுதி கூட ஒரு முஸ்லிமால் வெளியிடப்பட்டதாகவே கருதப்படுகிறது. சாகுல்ஹமீது என்பவரே அத் தொகுதியைப் பிரசுரித்தார். இவ்வாறு முத்திரை குத்திய முஸ்லிம் இலக்கியவாதிகள் தொடர்ந்தும் இலக்கியம் படைத்து வருகின்றனர் இற்றைவரை சோர்ந்து போய்விடாமல்.
இன்று முஸ்லிம் எழுத்தாளர்கள் நாவல், குறு நாவல், சிறுகதை, குறுங்கதை, தொடர்கதை, கவிதை, ஆய்வு, விமர்சனம், பத்தி எழுத்து, நாடகம், வானொலி, தொலைக்காட்சிப் பிரதிகள், தயாரிப்புக்கள், திரைப்படம் போன்ற இலக்கிய முயற்சிகளில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
நாவல் இலக்கியம் என்றால் நம் மனக் கண்ணில் என்றென்றும் நிழலாடுபவர் இளங்கீரன்தான். அவரது இயற்பெயர் சுபைர். அவர் ஒரு முஸ்லிம் என்பது பல வருடங்களாக அறியப்படாதிருந்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளங்கீரன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராகத் திகழ்ந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவி தீவிரமாக எழுதினார். “இங்கிருந்து எங்கே?'நீதியே நீ கேள்!” “அவளுக்கு வேலை வேண்டும்” என்பவை இவரது தலைசிறந்த நாவல்களாகும். அவ்வாறு அனைத்து நாவல்களும் முற்போக்குப் பார்வை கொண்டவை. “தொழிலாளி” பத்திரிகையின் ஆசிரியராகவிருந்தார். "மரகதம்” என்ற கலை இலக்கியப் பத்திரிகையைத் தானே நடாத்தினார். கவிதை இலக்கியப் பங்களிப்பைப் பொறுத்த வரை அருள்வாக்கி அப்துல்காதர் புலவர், கசாவத்தை ஆலிம் புலவர், புலவர்மணி ஷெரிபுத்தீன், கவிஞர் அப்துல் காதர் லெப்பை, எம்.ஸி.எம். சுபைர், அண்ணல், புரட்சிக்கமால், யுவன், மருதூர்க் கொத்தன், மருதூர்க்கனி, பாவலர் பளில் காரியப்பர், அன்பு முஹைதீன், எம்.ஏ. நுஃமான், பண்ணாமத்துக் கவிராயர் என்று பட்டியல் நீளுகிறது. இவர்களுள் பெரும்பாலோர் சோசலிஸப் பார்வை கொண்டவர்கள்.
அறிவியல் இலக்கியத்தைப் பொறுத்த வரை அறிஞர் சித்திலெப்பை, அறிஞர் ஏ.எம்.ஏ.அஸிஸ், பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ், எஸ். கமால்தீன், ஏ.எம். சமீம், எஸ்.எச்.எம். ஜெமீல், எச்.எம்.பி. முஹைதீன், பேராசிரியர் எம்.ஏ. நுஃமான், கலாநிதி எம்.எம். அனஸ், கலாநிதி ஹஸ்புல்லா, வித்துவான் ரஹற்மான் என்று நீளுகிறது.
2ðh - syute 2 oor
4.

Page 49
உலகியல்ஞானம்
1950ம் ஆண்டுகளின் பின்னர், இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் பகுதியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இக் காலகட்டத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களில் பலர் இடதுசாரிக் கொள்கைப் பற்று உடையவர்களாகக் காணப்பட்டனர். இரஷயப் புரட்சி, செஞ்சீனாவின் தோற்றம், இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியின் உதயம், தொழிலாள வர்க்கத்தின் விழிப்புணர்ச்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பலைகள், பிரபுத்துவ - முதலாளித்துவ நிலாச்சுவான்தர்களின் அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மை, முல்லாக்களின் சர்வாதிகாரம், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் ஆட்சி, ஏட்டுக் கல்வி, இலவசக் கல்வி, கிராமப் புரழ்வுகள் போன்ற இன்னோரன்ன காரணிகள் முற்போக்கு இலக்கிய எழுச்சிக்கு கால்கோளாயின.
கவிதை
கதிர்காம வேலன் தேசியக் கடவுள் வடக்கே வாழும் தமிழர்களும் தெற்கே வாழும் சிங்களவர்களும் பக்தி சிரத்தையோடு வழிபடும் தெய்வம் அவனே மாதக் கணக்கில் கால் நடையாக யாத்திரை செய்து ஆடிமாதத் திருவிழாவுக்கு கதிர்காமம் போய்ச்சேர்ந்து மாணிக்க கங்கையில் நீராடி மலை ஏறியும் மாவிளக்கேற்றியும் காவடி எடுத்தும் விரதம் முடிப்போர் ஊரார் மதிப்பில் உயர்வர்!
இப்படித்தான் ஒருநாள் எங்கள் முற்றத்தில் 'அரோகரா’ கோஷத்துடன் ராசு நின்றான் மொட்டைத்தலை நெற்றியிலும் உடம்பிலும் Ul'60LLJ'60)LuJITeS
நீறு
கழுத்தில் உருத்திராக்கம் கையில் திருவோடு இடையிடை "கதிர்காமத்தையனுக்கு அரோகரா!” “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” நிறு பூசியவர்களும் பொட்டிட்டவர்களும் காணிக்கை போட்டவர்களும் வீடு வீடாக ராசு போகும் பொழுது
கூடப்போகும் பொடியள் கூட்ட ஒரே கலகலப்பு!
தீர்த்தம் முடிந்த ராசு மீண்டான் திருநீறு மாவிளக்கு, தீர்த் ஊர்மக்கள் பக்திசிரத்தையோ பிரசாதம் பெற்றுக்கொண்டி
 
 

இக் காலகட்டத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்ல. தமிழ் எழுத்தாளர்களும் முற்போக்குச் சிந்தனையை அடிநாதமாகக் கொண்டே இலக்கியம் படைத்து வந்தனர். முஸ்லிம்கள், தமிழர்களைப் பின்பற்றியே முற்போக்கு விதைகளைத் தூவினர். நாற்று நட்டனர்; நீர் பாய்ச்சினர்; களை பிடுங்கினர். முற்போக்குப் பயிர் நன்கு செழித்து மதாளித்து தலையசைத்தது. மந்தகாசப் புன்னகை புரிந்தது.
எமது முஸ்லிம் எழத்தாளர்களிற் சிலர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து கொண்டனர். சிலர் இடதுசாரிக் கட்சிகளில் இணைந்து கொண்டனர். ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் சோசலிசக் கட்சிகளில் இணையாமல் அநுதாபிகளாக மட்டும் இருந்து இலக்கியம் படைத்தனர்.
அந்த நேரம் பார்த்து
முமாக கணேசன் வந்து சேர்ந்தான்
‘எட, எப்ப ஊராலை வந்தனி?” ஊர் என்று கணேசன் சொன்னது LDO)6) TULD மண்டைதீவு
மூன்றுமைல் தொலைவில் 8 புறம்போக்காய் இருக்கும் தத்துடன் அச் சிறு தீவுதான்
ராசுவின் சொந்த ஊர் TOGS அங்குதான்
யாத்திரை போய் வந்திருக்கிறான் ருநதனர அவன்!.
D లైh - grue 2007

Page 50
მნიflნთ&
அன்றெல்லாம் காற்றுவாங்கக் “கோல் பேஸ’க் ஆசையோடு சென்றோம்நாம்
இளமைக் காலம். பொன்போன்று வான்துலங்கும் மாலைப் போழ்து புதுத்தென்றல் மிதந்துவரும்
பெருத்த கூட்டம்
இன்புற்று மகிழ்வோம்நாம்
தென்றலோடு
இணைந்துவரும் சுகந்தத்தால் வருவோர் தோய்ந்த
‘சென்ட்”டுகளால்
கோல்பேஸே மணக்கும்
இன்றோ
சொல்லனன்ன இருக்கிறது தூசிதானே.
பிள்ளைகுட்டி ஒருபக்கம்
பெற்றோரோடே. பெண்டுகளும் மைந்தர்களும் வேறுவேறாய். கள்வர்கள்போல் குடைகளுக்குள் ஒழிந்துகொண்( கதைபேசும் “லவ்பேட்ஸ்கள்” ஆங்கங்கெல்லரு தள்ளாத வயதினிலும் இளமை தேடித் தடியோடு நடைபழகும் முதுமைப் பேரும், உள்ளத்துச் சுமைநீங்க அமைதி தேடி ஒன்றிவரும் பேர்களுமாம் இன்று இல்லை.
இன்றோ!
கிண்டுகிறார் கிளறுகிறார் ஓட்டைபோட்டுக் குழாய்களினைத் திணிக்கின்றார்
பனைமரங்கள் கொண்டுவந்து நடுகின்றார் ‘கோல்பேஸ்” மண்ை குளறுபடி செய்கின்றார்
நீண்டநாளாய். அண்டி யாரும் செல்லாத பாங்காய்ச் சுற்றி அடிபத்து உயரத்தில் இருப்புவேலித் துண்டங்கள் போர்த்தியுள்ளார் கவசம் போன்றாம் திருத்தமென்ற பேரிலிவர் செய்வதென்னே!
‘நாநாக்கடை’ இருக்குமந்த நாளில் போவோர் நாச்சுவைக்கு ஏற்றபடி
é é நாண்” é á பறோட்டா” 'மீன்குழம்பு’ ‘கோழிக்கறி’ முட்டை ‘ஹாப்ெ ‘மீன்வறுவல்’ ‘சப்பாத்தி’ ‘பொரிச்சகோழி”
“சீனா”வுந் ‘தானா”வும் ‘சோனா'வும்தாம்
sama
தVஆம் -59 6.
 


Page 51
சஞ்சிகை அறிவு
ஆசிரியர்
எஸ்.பி.ராமச்சந்திரன்
முகவரி :
இல.57, பிரதான வீதி, திருகோணமலை
விலை
தொலைபேசி
ரூபா.35.00
: 026 2222207
 
 
 

சேர்ந்தொன்றி உண்பார்கள் சிரித்துப் பேசி. வாணாளில் இதுபோன்ற காட்சிஎன்று வருமாமோ வராதிருக்கத் தடுக்கின்றாரோ!
99 GG *% ,《T
"அன்னாசி” "முறுக்கு' 'வடை" "அவித்த சோளம்” அழகான வண்ணவண்ண "பலூன்கள்’ என்று சின்னஇளஞ் சிறுசுகளை மயக்கக் கூவித் திரிந்துபணம் தேடிநின்ற பேர்களெல்லாம் என்னவழி தேடினரோ இருப்பைக் காக்க இன்று ‘கோல்பேஸ்’ திடல்கண்டால் ஏங்குவாரே கன்னமிட்ட மாளிகைபோல் கிடக்குதன்றே காவல்செய்யும் பேர்களன்றி யாருமற்றே.
'வரேங் மச்சான்' என்பானும் 'வாடா மச்சான்' 'வாவேண்டா மவனே'யென்(று) உளத்தில் முற்றும் பெருகுகின்ற உறவோடு பேசிக்கூடிப் பண்ணுகின்ற சேட்டைகள்தாம் ஒன்றிரண்டா மருவிநின்ற பகையொழிந்து புரிந்துணர்வு மருவவழி தோன்றுதற்கும் ஏற்ற பூமி வெறுமையுற்றுக் கிடக்கிறதே திருத்த மென்னும் வீண்வினையச் செயல்களினால் நன்மை யார்க்கோ?
வீதிவழி வாகனங்கள் கடற்காற்றாட வரிவரியாய் நிறுத்திவைக்கப் பட்டிருக்கும் ஏதற்ற மற்றவைகள் சுற்றிச்சுற்றி இடந்தேடும் இன்றோவோர் எறும்புங்கூட பாதுகாப்புக் கருதியென்னும் பேரில் நிற்கா பொலீசாரின் கெடுபிடியால் நில்லாதோடும் பாதுகாப்பு யாருக்காம் மக்களுக்கா? பாதுகாப்புப் பேரணிக்கா புரிவார் யாரோ?
சஞ்சிகை : நதி
ஆசிரியர் லோஷன் மரியநாயகம்
வெளியீடு நதி பப்ளிகேஷன்ஸ்
விலை ரூபா 45.00
முகவரி : இல.125A, புதிய சோனகத் தெரு, கொழும்பு-12
தொலைபேசி 0777 769533
బ్రోశ - 2007

Page 52
சிறுகதை
yல்g லெட்டுலகு (Uni
தெ
g5. d. 6gg(a
“வாங்க வாங்க வாங்க வாங்க” என்று வாய்நிறைய வரவேற்றார் கருப்பையாப்பிள்ளை. 'இப்பத்தான் நம்மளையெல்லாம் தம்பிக்கு ஞாபகம் வந்திருச்சா?” என்ற அவருடைய கேள்விக்கு நான் மறுமொழி சொல்ல முதலே தனது பேச்சின் சத்தத்தைக் குறைத்து இரகசியம் பேசுவது போல “யாரது, உங்க கூடப் பின்னால வந்திருக்கறாங்க?” என்று கேட்டார்.
"அவரு வந்து, நம்ம கம்பனியோட வெளியூரு ஏஜன்சிலேருந்து வந்திருக்காரு. மலைநாடு தோட்டப் பக்கமெல்லாம் ஒருவாட்டி கொண்டு போய்க் காமிச்சுட்டு வான்னு மொதலாளி சொன்னாரு. அதான் போற வழிலே ஓங்களையும் பாத்துட்டுப் போவலாமுன்னு நெனச்சேன்” என்று நான் சொல்லி வாயெடுக்கு முன்னமே பிள்ளை “வெல்கம் சேர். கம் இன் சேர். பிளிஸ் கம் அன்டு சிட் சேர்” என்று கூட வந்தவர் மீது எக்கச்சக்கமாக சேர் இறைத்து அவர் “தாங்க்யூ” சொல்லி எங்கே அமருவது என்று முடிவு செய்ய முதலே, “சேர், கமிங் லண்டன்?” என்று ஆங்கிலத்தின் மீது சேறிறைக்கத் தொடங்கிய போது, அவரையும் ஆங்கிலத்தையும் காப்பாற்றுகிற
(s
 

7 ழுந்தெடுத்திறகு Uற்?
நந்திரன்
முயற்சியில் நான் குறுக்கிட்டு “அவரு கென்யாலேருந்து வந்திருக்காரு. சொந்த ஊரு.” என்று முடிக்க முதலே கென்யான்னா லண்டன் பக்கத்துலேயா?” என்று எனது புவியியல் அறிவைக் கருப்பையாப்பிள்ளை சோதித்தார். 'இல்லே தலைவர், அது ஆப்பிரிக்காவிலே’ என்று பதில் சொல்ல “அது காப்பிரித் தேசமில்லியா. ஆளு பளிச்சுன்னு மினுக்கி எடுத்தாப்பில இல்லே இருக்காரு!” என்று ஜோர்ஜின் நிறத்தை விமர்சித்தார்.
'தலைவரே, வெள்ளைக்காரன் போகாத ஊர் இருக்கா? நம்மளைக் கூட வெள்ளைக்காரந் தானே இங்கே கொண்ணாந்தான்” என்ற எனது விளக்கம் கருப்பையாபிள்ளைக்குப் பிடிக்கவில்லை. “தோட்டத்துல, ரயிலு ரோட்டுப் போடக் கூலி வேலைக்குத்தான் பஞ்சப்பட்டவன் எல்லாரையும் வெள்ளைக்காரன் கொண்டாந்தான் உம்மளையும் நம்மளையும் போல வசதியான வங்கள் ளாம் நாமாதி தானி வந்தோமில்லியா?"என்று என்னோடு வர்க்க உறவு கொண்டாடினார். அவரைத் திருத்த நான் முயலவில்லை. ஏனென்றால் உண்மையில் நானோ அவரோ பெரிய பணக்காரப் பரம்பரையில் வந்தவர்கள் இல்லை.
)

Page 53
சிறுகதை
அவருடைய பாட்டனார் பெரிய கங்காணி என்னுடைய பாட்டனார் கணக்கப்பிள்ளை.
கருப்பையாப்பிள்ளைக்குத் தொழிற்சங்கத்தில் பிரதேசத் தலைவர் பொறுப்பு. அதைவிட வேறு முதலீடுகளும் வருமானங்களும் உண்டு. நான் தோட்டச் சூழலிலிருந்து தப்பிக் கொழும்பில் ஒரு கம்பனியில் வேலை பார்க்கிறேன். கொழும்பில் வாழ்க்கைச் செலவு ஏறுகிற வேகத்தைப் பார்க்கிற போது தோட்டத்தோடேயே ஒட்டினாற் போல ஏதாவது தொழில் பார்த்திருக்கலாம் என்று சில சமயம் தோன்றுகிறது. தோட்டங்கள் அரசாங்கத்தின் கைக்குப் போனபிறகு தொழிலாளர் பட்ட கஷ்டம் பற்றி அப்பா சொல்லுவார். மறுபடி அவை தனியார்மயமான பின்பு தொழிலாளர் படுகிற பாட்டை நான் அறிவேன். கருப்பையாப்பிள்ளைக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கும் நீண்ட காலமாகச் சினேகிதம். பல விதமான கொடுக்கல் வாங்கல்கள். எனவே எங்களுக்கு இடையிலான தொடர்பு அறாமலே நீடித்தது. மலைநாட்டுக்குப் போகிற போது தொப்பித் தோட்டத்தில் (உங்களுக்கெல்லாம் ஹற்றன் என்றால் தான் விளங்கும்) மல்லிகைப் பூ பஜார் வழியாகப் போனால் வருகிற அவரது வீட்டுக்குப் போகாமல் விடமாட்டேன். அவரும் சங்க வேலை, வியாபாரம் என்று கொழும்புக்கு வருகிற போது நேரம் இருந்தால் என்னை எட்டிப் பார்க்காமல் போக மாட்டார். மாமா, அண்ணை என்று அழைக்கக் கூடிய நெருக்கம். என்றாலும் அப்பா அவரைச் செல்லமாகத் 'தலைவரே” என்று அழைப்பது எனக்கும் பழகிவிட்டது.
என்னுடனான உரையாடலை முடித்துக் கொண்டு ஜோர்ஜின் பக்கமாக அவரது கவனம் மீண்டும் திரும்பியது. ‘ட்றிங்க் டீ சேர்? பூரீலங்கா. நோநோ. சிலோன் கொ.பி நொட் குட்!” என்று கேட்டுவிட்டு மறுமொழி வருமுன்பே எங்கள் இரண்டு பேருக்குமான முடிவைத் தானே எடுத்துக் கொண்டு வீட்டின் உட்புறமாக நோக்கி “டேய், முனுசாமி ஐயாமாரு வந்திருக்காங்க. ஸ்ட்ராங்கா மூணு டீ போடு” என்று கட்டளை போட்டார்.
'தம்பி வேளைக்குச் சொல்லியிருந்தா சேரை நம்ம தோட்டத்துக்கே கொண்டு போயி தோட்டம், பேக்டரி, பங்களா எல்லாமே காமிக்க எற்பாடு செஞ்சிருப்பேனே' என்று ஆதங்கப்பட்டார். இந்த விதமாக முடிவெடுக்கிற அதிகாரம் எனக்கிருந்திருந்தால் நான் ஏன் வருகிற ஒவ்வொரு வெள்ளைக் காரனோடும் தோட்டமும் மலைநாடும் காட்ட அலைய வேண்டும் என்பதை அவருக்கு நான் விளக்க வாய் திறக்கு முன்னமே, என்னுடைய பதிலை எதிர்பாராதவர் மாதிரி ஜோர்ஜுக்கு சிலோன் டீயின் பெருமைகளை எல்லாம் இவர் சொல்லி அவருக்கு அலுப்புத் தாங்க முடியாமல் போகு முன்னமே வாசலிலிருந்து "மொதலாளி” என்று குரல் அழைத்தது. 'சும் மா இருக்க விடமாட்டானுங் க’ என்று முணுமுணுத் தபடி ' டேய் முனு.’ என்று தொடங்கியவருக்கு முனுசாமியைத் தேநீர் ஊற்ற அனுப்பியது நினைவுக்கு வரவே, “எக்ஸ்யூஸ்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து வாசல் வரை சென்றார். வாசலுக்கு வெளியே நின்ற இருவரும் கருப்பையாப்பிள்ளை உள்ளே அழைக்கும் வரை
(
 

அப்படியே வெளியே நின்றார்கள். அவர்களை அழையாமல் வாசலில் நின்றபடியே 'அடடே சம்முவம். என்ன வெசயம்? இப்பக் கொஞ்சம் பிஸியா.” என்று வந்தவர்களைக் கழற்றிவிட முயன்றவரிடம் "மொதலாளி, நேத்திக்கு போன்லே சொன்னேனுங்களே. இன்னிக்கு வான்னிங்களே. அதான். இவராமையன் நம்ம சங்கத்துல ஆளு. இவம் பொண்ணு வெசயமா ஒங்க கிட்ட லட்டர்." என்று சண்முகம் விளக்கினான். அப்போதுதான் சண்முகத்தை வீட்டுக்கு வருமாறு சொன்னது அவருக்கு நினைவுக்கு வந்தது.
"யாருக்கு லட்டரு? மறந்து போயிடிச்சு, மறுவடி வெவரமா சொல்லு' என்று அவர் சண்முகத்தைப் பணித்தார். சண்முகம் சொன்னவை எல்லாம் என் காதிற் சரியாக விழ வில் லை. ஆனால் கூட வந்த JT60)LDuJIT660Lu LD356ft 6ilogujLDIT35 6 (335|T GasT660TTÜ என்று விளங்கியது. ராமையா அதிகம் பேசவில்லை. சண்முகம் சொல்லி முடிந்ததும் "எல்லாத்தெயும் வெவரமா ஒரு கடதாசிலே நோட் பண்ணி நாளைக்கி ஆபிசில குடு என்னால முடிஞ்சதப் பண்ணறேன்” என்று சொல்லி விட்டு ராமையாவை நோக்கிக் கொஞ்சம் உரக்கவே 'ஏய்யா, அறிவிருக்கா? பொண்ணு உருப்படுறதுக்கு வழியப் பாப் பியான் னா. காலாகாலத்துல ஒரு நல்ல பையனாப் பாத்துக் கண்ணாலம் பண்ணி வெக்கறத விட்டுப்பிட்டு பொண்ணே டவுனுக்கு அனுப்பி ஓடுகாலியாக்குவியா? யோசனையா நடந்துக்க!” என்று உபதேசித்தார்.
"மொதலாளி, பொண்ணு ரொம்பக் கெட்டிக்காரி. தோட்டத்து ஸ்கூல்லியே டீச்சரம்மால்லாம் படிச்சி முன்னுக்கு வாடின்னு சொல்லுவாங்கன்னு சொல்லும். ரொம்ப ஆசைப்படுது மொதலாளி.” என்று ராமையா கெஞ்சுகிற குரலில் விளக்கினார். ராமையாவோடு பேச்சை
சஞ்சிகை கூத்தரங்கம்
(இந்தியச் சிறப்பிதழ்)
ஆசிரியர் தே.தேவானந்த்
முகவரி :
அருளகம் ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
இல,60-3/5, மேபீல்ட் வீதி,
கொழும்பு-13
வெளியீடு
கூத்தரங்கம்
தொலைபேசி : 0777 2862202
Lósitors,865 : kooth arangamGyahoo.com

Page 54
சிறுகதை
வளர்க்க விரும்பாதவர் போல கருப்பையாப்பிள்ளை “என்னமோ ஒன் நன்மைக்குச் சொன்னேன். அப்புறம் ஒம் பாடு” என்று கதையை நிறுத்திவிட்டு ‘சம்முவம் நம்ம மினிஸ்ட்டரு பூ கேட்டாரே. ஒழுங்கு பண்ணிட்டியா? மறந்துடாதே. வெலைய எல்லாம் பாக்காதே அழகா நல்லதாப் பாத்து அனுப்புவியா?” என்று சண்முகத்திடம் கேட்டார். சண்முகம் சொன்னது சரியாகக் கேட்கவில்லை. ‘சரி, சரி. மறந்துடாதே!” என்றார். சண்முகம் ஒரு தாளை-ராமையாவின் மகள் தொடர்பான விவரங்களை எழுதிய தாளாக இருக்க வேண்டும் - அவரிடம் நீட்டினான். கருப்பையாபிள்ளை அதை அலட்சியமாக அவனிடமிருந்து வாங்கிக் கொண்டார். சண்முகமும் ராமையாவும் ஆளுக்கு இரண்டு வணக்கமும் அதைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் ரொம்ப நன்றிங்கவும் சொல்லிவிட்டுப் போனார்கள்.
வீடுதேடி வந்தவர்களை விட்டு விட்டுப் போனதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய தேவை அவருக்கு இருந்தது போலத் தெரிந்தது. அவர் வருவதற்குள் மூன்று கோப்பைகளில் தேனீரும் வேறாகச் சீனியும் பாலும் கொண்டு வந்து மேசையில் வைக்கப்பட்டு விட்டது. 'மில்க்கு சுகரு” என்று விசாரித்துத் தனக்கும் எனக்கும் வழமையான மூன்று கரண்டி சீனியும் ஜோர்ஜுக்குச் சீனி இல்லாமலும் தேநீரில் பாலை ஊற்றிக் கலக்கிப் பரிமாறினார்.
ஜோர்ஜ் தேநீரைப் பற்றி அபிப்பிராயம் என்ன அபிப்பிராயம் அருமையான தேநீர் என்று தானே சொல்லுவார். சொல்ல முன்னமே, "இந்தாப் பாருங்க தம்பி, நாளைக்கி ஆபிசில வந்து குடுன்னா கேக்கறானா? ஏங் கைமேல திணிச்சிட்டில்லா போயிட்டானுங்க” என்று தனது எரிச்சலை வெளிப்படுத்தினார். ‘தோட்டத்துப் புள்ளைங்க மேலே படிக்கறதுக்குன்னு பெரியாபீசில இருந்து பாரீன் என்.ஜி.ஓ. கிட்ட பணம் எடுத்தாங்க. பணம் நம்ம சங்கத்துக் கணக்குக்கு வந்து மூணுவாரமாகல்லே. அதுக்குள்ள இவனுங்க என்னா மாதிரியோ மோப்பம் புடிச்சி வந்துட்டானுங்க”
'அந்தப் பணத்துக்கு வேறே பிளாண் வெச்சிருந்தீங்களா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டேன். ‘சங்கம் வேறெ, தோட்டம் வேறே, தொழில் வேறேன்னு நாம வேறே பாத்தா முடியுங்களா தம்பி. நாம நாலு காசு சம்பாதிச்சாத்தானே நம்ம சமூகத்துக்கு எதனாச்சும் பண்ண முடியும்"தன்னுடைய திட்டங்களை நான் ஊகித்துக் கொண்டு தான் கேட்டேன் என்று நினைத்தோ என்னவோ கருப்பையாபிள்ளை தன்னை நியாயப்படுத்த முயன்றார். “அவங்களுக்கு என்னா வேணும்னாங்க?” என்று விசாரித்தேன்.
"அவம் பய ராமையன் பொண்ணு பத்தாம் வகுப்பு பரீட்சையில நல்லாப் பண்ணியிருக்காளாம். தோட்டத்து ஸ்கூலுப் படிப்பு அதுக்கு மேல போவாதாம். டவுணுக்கு அனுப்பி பெரிய ஸ்கூலுக்கு அனுப்பணுமாங்கறான். போய்யா, பொட்டச்சிக்கு என்னா படிப்பு காலா காலத்துல கண்ணாலத்தெப் பண்ணி வெய்யின்னு சொன்னேன். நல்லது சொன்னாக் கேப்பானுகளா? தோட்டத்துப் புள்ளங்கள்ள ஸ்கூலு படிப்பு டவுனு வேலைன்னு
(s

ஒவ்வொருத்தனாக் கெளம்பிட்டா நாளைக்குத் தோட்டத்துல பில்லு வெட்டறது யாரு? கொழுந்து எடுக்கறது யாரு?" என்று உணர்ச்சி வேகத்தோடு சொல்லி முடித்தார். சண்முகம் அவரிடம் கொடுத்த தாள் அவரது கை இறுக்கத்தில் கொஞ்சம் கசங்கியது.
அவரை நிதானப்படுத்த, “தலைவரே, டீ ஆறுது!” என்றேன். அப்போதுதான் ஜோர்ஜ் நம்முடன் இருப்பது நினைவு வர “சேர், டீ யூ லைக்? மை எஸ்டேட், நொட் 'பார்” என்று தேநீர் பற்றி ஜோர்ஜின் கருத்தைக் கேட்டார். ‘‘ டிலைற் "புல் 1’ என்று ஜோர்ஜ் சொல்ல கருப்பையாபிள்ளையின் முகம் மலர்ந்தது.
கருப்பையாபிள்ளை தனது தோட்டத்தப் பற்றியும் யார் யாருக்குப் பங்கு இருக்கிறது என்பதைப் பற்றியும் முழுத் தோட்டத் தையும் ஒரு நாள் தனி வசமாக்குவதற்கான தனது நீண்ட நாள் ஆசை பற்றியும் விவரிக்கத் தொடங்கினார், ஜோர்ஜ் அக்கறையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளம் பையன் வேர்த்து வழிய வீட்டுக்குள் வந்தான்.
‘‘மை சன். ரமேஷ்’ என்று அறிவித்தார். நான் ரமேஷை உடனே அடையாளங் காணவில்லை, கண்டியில் அவன் படித்துக் கொண்டிருந்ததால் அவனை இரண்டு மூன்று ஆண்டுகளாகவே காணக் கிடைக்கவில்லை. நன்றாக நெடுத்து நீண்ட முடியுடனும் அரும்பு மீசையுடனும் இருந்தான். ‘ரமேஷா? ஆளையே அடையாளந் தெரியல்லே!’ என்றேன். “ஹலோ அன்கிள்” என்று என்னிடம் திரும்பினான்.
'படிப்பெல்லாம் நல்லாப் போகுதா?’ என்று கேட்டேன். முகத்திலிருந்த முறுவல் மாறாமலே ‘ஒ லெவலோடே ஸ்கூலுக்கு குட்டை” என்று பதிலளித்தான். “வேலை பார்க்கிறாயா?” என்று கேட்டேன். அதே முறுவலுடன் 'நோ, நோ. என்ஜோயிங் மை செல்.’ப் அன்கிள்” என்றான். இந்த உரையாடல் தொடர்வதைக் கருப்பையாபிள்ளை விரும்பவில்லை. “ரமேஷ், உள்ளே போயி ஒடம்பெக் கழுவி உடுப்பு மாத்திக்கிட்டு வா, ஒன் வேர்வை நாறுது’ என்று அவனை விரட்டினார்.
‘ரமேஷ் உள்ளே போகும் போது ஜோர்ஜ் என் காதில் மட்டும் விழுகிற விதமாக ஆங்கிலத்தில் ‘தோட்டத்தில் புல்லு வெட்ட ஆளில்லை என்றாரே' என்று சிரித்துக் கொண்டு சொன்னார். ‘‘ என்னா சொல்றாரு?’ என்று கருப்பையாபிள்ளை என்னிடம் திரும்பினார். ‘ஓங்க பையனேத் தோட்டத்துலே நிர்வாகம் பண்ண அனுப்பலாமேங்கறாரு’ என்றேன். ‘நானும் அதையே தான் யோசிச்சிட்டுக்கேன். ஆனா வயசு பத்தாது” என்று ஜோர்ஜ் சொல்லாத கருத்தை அங்கீகரித்தார்.
கென்யாவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கிற ஜோர்ஜ் தமிழ் நாட்டில் நீண்ட காலம் தங்கியிருந்தவர் என்றும் அவருக்கு நன்றாகத் தமிழ் பேசத் தெரியும் என்றும் கருப்பையாபிள்ளை எங்களுக்கு விடை கூறிய பின்பு தான் எனக்குத் தெரிய வந்தது.
D 2ă - sete 2007

Page 55
நீத்தார் நினைவுகள்
சமூகத்தில் மாந்நங் ତ୍ରି (y (ra୭6° {
கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி தனது 87வது வயதில் கொழும்பில் காலமான இராசையா மாஸ்ர என்று பிரபலமாக அறியப்பட்ட வல்லிபுரம் இராசைய அவர்கள் ஒரு அசல் இலக்கியவாதி, படைப்பாளி விமர்சகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், இனிய பண்பாள என்பதெல்லாம் உண்மை. அவரைப் பார்த்த போது பெரும்பாலும் இலக்கியவாதிகளின் புலன்களுக்குள் அகப்பட்ட அதே பக்கமே மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்டு போற்றப்பட்டு வருகிறது. பலராலும் காணப்படாத சில பக்கங்களும் உள்ளன. முக்கியமாக அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக வாழ்ந்தார். முற்போக்குக சிந்தனையாளராக இருந்தார். அவர் பற்றிய மேலுமொரு பக்கத்தை புரட்டி, விரித்து, விளக்கிக் காட்டுவது இராசையா மாஸ்ரர் பற்றிய தெளிவின் முழுமைக்கு வழிவகுக்கும். கால ஓட்டத்தின் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளால் சில பக்கங்கள் பலரின் பார்வைக்கு கிடைக்காமல் போய்விடுவதுண்டு. குறைகுடமாக கலகலத்து நிற்காத அவரின் கடும் தன்னடக்கப் போக்கு அவர் ஒரு சமூக மாற்றத்தை விழைபவர் என்னும் விடயத்தை பலரும் அறியவிடாமல் செய்து விட்டது என்பதே இங்கு முக்கியமாக கருதப்படுவது. பார்ப்பது தான் தெரியும் என்பார்களே! நான் பார்த்த போதெல்லாப அவர் எனக்கு அவ்வாறாகவே தெரிந்தார் இப்போதுந்தான்!
தனது பலத்தை தானே அறியாமலிருப்பது ஒரு பலவீனம், அது போன்றே தனது பலவீனத்தை தானே இனங்கண்டு கொள்வது பலமாகி விடுகிறது. இராசைய மாஸ்ரர் என்றுமே சமூகக் கொடுமைகளையும், மூடக கொள்கைகள், நம்பிக்கைகளையும் ஏற்றுக கொண்டவரல்ல. தனக்கு வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் முழு மூச்சுடன் அவற்றை எதிர்த்துக் செயற்பட்டவர், இனம், மொழி, அரசியல் பற்றிய சீர்திருத்தப் பாதையை அவர் அடிநாதமாக கொணர் டிருந்தார். ஆயினும் தன னை ஒரு தனிமனிதனாகவே கருதிக் கொண்டு, தன்பலம் மாற்றான பலம் அறிந்தே எந்த சீர்திருத்தத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று சதா நினைப்பவர். எதையும் அசிங்கமாகச் செய்துவிடக்கூடாது என்றே எச்சரிப்பவர் தன்னால் எட்டி அடையக்கூடிய வளங்களை மட்டுப பயன்படுத்தி தன் இயல்புக்கு ஏற்ற அளவில் தனிமனிதன் என்ற வரையறைக்குள் நின்றபடி சீர்திருத்தங்களைக் செய்யவே எத்தனித்தார். ஆரம்பக் காலங்களிலேயே பரந்து விரிந்த செயற்பரப்பு ஒன்றிற்குள் இவரை ஈடுபடுத்திக் கொண்டிருந்தால் முழுச் சமூகமும் மேலும் அரிய பயன்களை பெற்றிருக்கும் என்பதே எனது ஆதங்கம்
இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றிலி அழிக்க முடியாத சம்பவமாகிவிட்ட 1953 ஒகஸ்ட மாதத்தின் மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தின் போது
 

தைை வலியுறுத்திய வர் υι (τ ιρ (τανυς (τό
இராசையா மாஸ்ரர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து வண்டியொன்றின் மீது ஏறி நின்று எழுச்சியுரை நிகழ்த்தினார் என்று எனது தந்தையார் நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் சில தடவைகள் கூறியிருக்கிறார். இந்த வித்தியாசமான மனிதர் காட்டும் பாதையில்தான் நான் பயணம் செய்ய வேண்டும் என்று சிறுவனாக இருந்த நான் மனதிற்குள் தீர்மானித்திருந்தேன். எனது இளமைக் காலத்தில் அத்துறையில் ஈடுபட்டும் இருந்தேன். ஒரு எடுத்துக்காட்டினை முதலில் கூறிவிடுகிறேன்.
பல வருடங்களுக்கு முன்னைய கதை இது. அவருடன் பேசிக் கொண்டிருந்த போது கேட்டார். "அரச மரத்திற்கு ஆங்கிலச் சொல் என்ன? கூறினேன். அக்கணத்திலிருந்தே என் மனதிற்குள் ஒரு விடயத்தை ஆராயும் ஆர்வமும் தொத்திக் கொண்டது. அரசமரம் பற்றி ஏதோ எழுதப் போகிறார், கண்டபடி, கண்ட இடங்களில் அரச மரத்தை நாட்டி புத்தரின் சிலையை அக் காலத்தில் வைத்தனர். அது பற்றி ஏதாவது எழுதப் போகிறார் என்றே நினைத்தேன். இவர் பக்கம் பக்கமாக எழுதுவதும் நீளமான கடித உறையைத் தானே எடுத்துச் சென்று அஞ்சலில் சேர்ப்பதும் சாதாரண காட்சி என்பதால், அது பற்றி என் மனதில் ஒரு ஆர்வம். ஆயினும் கால ஓட்டத்தில் அவையெல்லாம் மறக்கப்பட்ட விடயங்கள். ஆயினும் சில வருடங்களின் பின் State Timber Corp0ration பக்கமாக நான் சென்ற போது ஒரு மாற்றம் கண்டேன். 'அரச மரக் கூட்டுத்தாபனம்' என்று முன்னரெல்லாம் எழுதித் தொங்கவிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் 'அரசாங்க மரக் கூட்டுத்தாபனம்' என்று எழுதப்பட்டிருந்தது. அக்கணமே நான் மனதில் அடக்கி வைத்திருந்த ஒரு விடயத்தை நினைத்துப் பார்த்தேன். சந்தர்ப்பம் கிடைத்த போது அது பற்றி அவரிடமே கூறினேன். அவரது முகம் மலர்ந்ததை அவதானித்தேன் வேறு என்ன? அரச மரத்திற்கு ஒரு கூட்டுத்தாபனம், பலாமரம், மாமரம் என்று ஒவ்வொன்றிற்கும்
ప్రో- ఫ్సూగల 2007 క్లేస్తే

Page 56
நினைவுகள் שישJ52தனித்தனியான கூட்டுத்தாபனங்களா? என்று கேட்டு தாறுமாறாக எழுதியிருந்தேன் என்றார். இப்போதாவது நடந்ததே! என்று பெருமூச்சும் விட்டார்.
அக் காலத்தில் பெயர்ப் பலகையில் 'தமிழ்' எழுதும்படி கேட்டு ஒரு கடிதம் எழுதிவிட்டு அதன் பல பிரதிகளை அத்தனை பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்து, தம்மைத் தமிழ்ப் பற்றாளர்களாக காண்பித்து எம்.பிக்களாகவும் பலர் வாழ்ந்த பூமியில் ஆயிரம் முட்டைகளை போட்டுவிட்டு அசையாமல் கிடந்த ஆமையை நான் பார்த்தேன். 'இது எனது கடமை என்று நினைக்கிறேன். செய்கிறேன். மனிதன் சரியாக வாழ வேண்டும்' என்று அவர் அடிக்கடி கூறுவதுடன் அவரின் செயல்களை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
புதுடில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்களை சிறப்பாசிரியராக கொண்டு இந்தியாவில் வெளிவந்து கொண்டிருந்த "அறிவியக்கம் சஞ்சிகையின் 31வது இதழில் (1978 ஏப்ரல்) பெரியார் வ.இராசையா அவர்கள் பற்றி பின்வரும் குறிப்பு இருந்தது. 'கொழும்பு சார்ந்த பெனடிக்ற் கல்லூரி ஆசிரியர், திரு.வ. இராசையா அவர்கள் தலைமையில் தழிழகத்து அறிவியக்கப் பேரவை வகுத்து அமைத்துள்ள திருந்திய திருமண முறையைப் பின்பற்றி தருமலிங்கம் - லீலாவதி ஆகியோரினர் திருமணம் (யாழிப்பாணம் திருநெல்வேலியில்) இனிதே நடந்தேறியது.
அறிவியக்கம் மாத இதழ் கொழும்பிலோ, இலங்கையிலோ விற்பனைக்காக விடப்பட்டிருந்ததில்லை. சந்தாதாரர்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த ஒன்று. என்னைப் பிரதான பாத்திரமாக கொண்ட சம்பவம் தொடர்பாகவே எழுதப்பட்டிருந்ததால் அதன் பின்புலம் பற்றியும் எழுத வேண்டியுள்ளது.
இராசையா மாஸ்ரர் அவர்களையே தத்துவார்த்த தந்தை போன்று கருதிவந்த நான் (அவரே போன்று) சமூகக் கொடுமைகள் எவற்றையுமே ஏற்றுக் கொண்டதில்லை. தனிமனிதன் என்ற வகையிலும் கூடச் சமூகக் கொடுமைகளாக நானி இனங் கணிடவற்றிற்கெதிரான போராட்டமொன்றினை முன்னெடுத்து நிறைவேற்றும் எணர்ணங் கொண்டிருந்தேன். உழைப்புச் சுரண்டலை ஒருபுறம் வைத்துவிட்டு, சீதனம் வாங்குதல், பிராமணரைத் திருமணத்திற்கு தலைமை தாங்க வைத்தல், பஞ்சாங்கம் பார்த்து நாள் குறித்தல், சோதிடப் பொருத்தம், செவ்வாய்க் குற்றம் பார்த்தல், பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுதல் என்பவற்றுடன் தொடர்புபடாத சிக்கனத் திருமணம் செய்வதென தீர்மானித்திருந்தேன். மணம் செய்யவிருந்த பெண்ணும் முற்றிலும் உடன்பட்ட நிலையில் இதற்கான முன்னெடுப்புக்களில் இருவருமே ஈடுபட்டோம்.
சமூகத்தில் சீர்திருத்தங்கள் ஏற்படுவதை பழமைவாதிகளும், செக்குமாட்டுப் பாணியில் சிந்திப்பவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொண்டாலும் செயற்படுவதைக் குற்றம் எனக்காண்பவராயிருந்தனர். இரத்த உறவுகளே முதலில் போர் கொடி உயர்த்திய நிலையில் 'திருந்திய திருமண முறையில் திருமணத்தை நடாத்தி வைப்பதற்கு நான் டாக்டர் ஏபிரகாம் கோவூர் அவர்களை அணுகினேன்.
YNWəb -59 (s

என் சிந்தனையை விரிவாக்க உதவிய அறிவியல் கருத்துக்களை அவரே எனக்கு ஊட்டியவர். எமது திருமணத்தை திருந்திய முறையில் நிறைவேற்றி வைப்பதாக கூறி ஆசிகளையும் வழங்கினார். ஆயினும், அவரது வயோதிப நிலை, உடல்நலக்கேடு என்பவற்றை உத்தேசித்து அவரை திருநெல்வேலி வரை அழைத்து அலைக்கழிப்பதைத் தவிர்த்தோம்.
இராசையா மாஸ்ரரிடம் எமது எண்ணங்களை தெரிவித்து ஆலோசனை பெற முயன்றோம். நாம் இருவரும் அவருக்கு ஒரேயளவுக்கு வேண்டியவர்கள். இருவர் மீதும் அவர் ஒரேயளவு பிரியம் கொண்டிருந்தவர். மூட வழக்கங்களுக்கெதிரான அரங்கமாக திருமண அரங்கை வைத்துக் கொள்வதே எமது பிரதான விருப்பமாக இருந்தது. விருப்பங்களையும், திட்டங்களையும் விளக்கமாகவும் தெளிவாகவும் தெரிவித்த போது அவர் முகத்தில் பூரிப்புத் தெரிந்தது. உள் மனத்தில் அவர் ஒருவகைப் பெருமையை உணர்ந்தவராகக் கூறினார். 'உங்கள் தீர்மானங்களில் முக்காற் பங்காவது சரியாகத் தான் இருக்கிறது. நல்ல காரியங்களை துணிச்சலுடன் எவராவது செய்ய வேண்டும். சரி நீங்கள் ஆயத்தங்களை செய்யலாம். திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன்’ என்றார்.
இராசையா மாஸ்ரரின் இதயத்தை உறுத்தி கொண்டிருந்தவை எவை? அவரது மனப்போக்கு எத்தகையது? என்பவற்றை அவரின் வார்த்தைகளை ஆய்வு செய்தே காணுதல் வேண்டும்.
மேற்படி முடிவுகளை எடுத்த சில தினங்களின் பின்னர் ஒரு அவசர செய்தியை குறித்து அனுப்பியிருந்தார். அதில் “திருமணத் திகதியை குறிக்கும் போது வலிந்து கொண்டு 'அட்டமி' திகதியை தேர்ந்தெடுக்கக் கூடாது என்றும் இரத்த உறவினர்கள் தனக்கும் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாகவும்' குறித்திருந்தார். இறுதியில், "வன்முறையில் இறங்கக்கூடியவர்களை சமாளிப்பதில் எச்சரிக்கை தேவை' எனவும் எழுதியிருந்தார். இறுதியில் நிகழ்வுக்கு தலைமை தாங்கி நிறைவேற்றியும் வைத்தார்.
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவமென்பது இழுக்கு என்னும் குறள் இராசையா மாஸ்ரருக்கு பெருமை சேர்த்திருக்கிறதா, இவர் வாழ்வை கண்டுதான் சிறப்பு பெற்றிருக்கிறதா என்று எண்ணுவது பொருத்தம்.
தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்தால் கூட அது திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல. அவரது இதயத்தினுள் எத்தகைய கருத்துக்கள் சிந்தனைகள் எல்லாம் புதைந்தும், மறைந்தும் சந்தர்ப்பத்திற்காக காத்தும் கிடந்தன என்ற விடயமே அவர் பற்றிய தெளிவை தருகின்றன. மனிதன் சரியாக வாழவேண்டும் என்றே அவர் அடிக்கடி கூறுவார். சரியாக மட்டும் வாழ்வோம் என்று எணர்ணுபவர்கள் அவருக்கு காணிக்கை செலுத்துகிறார்கள்.
- வேதருமலிங்கம் -
(முன்னாள் இலண்டன் தமிழ் உலகம் சஞ்சிகையின்
பிரதம ஆசிரியரும், இந்நாள் இலண்டன் சுடரொளியின் இலங்கைப் பிரதிநிதியும்)
2731 - 9erbuut zoon

Page 57
மனிதர் தம் உள்ளத்து -வெளிப்படுத்தி நிற்கிற வரை ஒரு பரிணாம மிகையாகாது. அப்ப கலைகளாகின்றன. ஒ அடங்கும் கலைவடிவ
இந்த சூழ்நிலைக்கேற். உயிர்வாழ்ந்து கொண மாற்றங்கள் உள்வா!
எமது ஓவியச் சூழ6ை போட்டியும் பொறான இருப்பதாகப் பாசாங்கு சொல்லாமல் இருக்க
ஒவியர்கள் தமக்குள் ஒருவர் முதலில் தன்ன படைப்புக்களை விமர் விமர்சிக்கும் ஆற்ற6ை முன்னோக்கிய பாதை கலைஞருடைய படைL ஒருவர் படைப்பாற்றல் இருக்கும் பொழுது நிற்கும். இந்த தனிப் ஒவியரிடமும் வெளிப் Cezanne, Vincent
Dal இப்படி ஒவ்வொரு உண்மை புரியும் ஒரு நிலை இருக்கும் பொ தன்மை ஏற்படுகிறது. ஊடாக காழ்ப்புணர்வு ஏக்கம் எனக்குள் உ6
 
 
 

ಪ್ರತ56ಕೆ
ச இராசையா
எழும் உணர்வுகளைப் பல வழிகளிலும் செயற்பாடுகளிலும் ார். இது குகைகளில் வாழ்ந்த மனிதன் தொடக்கம் இன்று
வளர்ச்சியைப் போன்று வளர்ந்து வருகிறது என்றால் டி வெளிப்படுபவை செயல்வடிவம் பெறும் போது அவை வியம், சிற்பம், இசை, நடனம், நாடகம் எல்லாம் இவற்றுள் |ங்களே.
| காலத்திற்குக்காலம் இந்தக் கலைகள் வளர்ந்தும் தேய்ந்தும் டிருந்தாலும் நவீன உலகப் போக்கிற்கமைய பல விதமான ங்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன எனலாம். Lப் பொறுத்தவரை இருக்கின்ற ஒரு சில ஒவியர்களிடத்தும் 2மயும் இருட்டடிப்புச் செய்வதும் இல்லாத திறமையை } செய்வதும் மனதுக்குப் பெரும் வேதனையைத் தருவதைச் முடியவில்லை.
பொறாமைப்படுவது ஏன் என்பது புரியவில்லை. ஒவியர் }ன உணர்ந்து கொள்ள வேண்டியது முக்கியம் தன்னுடைய சிக்கும் ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும். அப்படி U வளர்த்துக் கொள்பவர்தான் தன்னுடைய படைப்புக்களை 5யில் நகர்த்திச்செல்ல முடியும். அதே நேரத்தில் அடுத்த புக்களையும் சரியாக எடைபோட முடியும் அத்துடன் கலைஞர் மிக்கவராக (Creative talent) இருக்க வேண்டும். அப்படி அவனிடம் ஒரு தனித்துவம் (individuality) வெளிப்பட்டு பண்பு அல்லது தனிப்பாணி (individual Style) ஒவ்வொரு UL (6 szőlmjLg5/ Ȱøjestön (6. Titian, Rembrandt, Turner, Paul Van Gogh, Paul Gauguin, Pablo Picasso, Salvador ந ஒவியருடைய படைப்புக்களையும் அவதானித்தால் இதன் வருடைய பாணியில் இன்னொரு ஓவியர் படைக்க முடியாத ழுது நான் பெரிது நீ பெரிது என்ற பேச்சுக்கே இடமில்லாத ஆகையால் ஒவ்வொருவருடைய தனித்துவத்தை மதிப்பதன் |ற்ற ஒரு கலைச் சமூகத்தை உருவாக்க முடியாதா என்ற 0ண்டு.
இ9

Page 58
சிவனின் அடிமுடி தேடி யாராக இருக்க முடியும் போய்க் கொண்டேயிருக் தனது ஒவ்வொரு படைப் அப்படிப் பெற்றுக் கொ6 மாற்றங்களைக் கைக் இந்த வகையில் நோக்கு கொள்ள முடியுமா எt ஒவ்வொருவரும் ஏதோ {
கலைஞர்களைப் பொறு வேண்டியது முக்கியம். ஒரு எட்டு வயதுச் சி வயதுக் கலைஞனிடம் இவனிடம் என்ன ஆற்ற முடியாது.
இந்த மண்ணில் ஒரு அ காழ்ப்புணர்வற்ற - L எடுத்துக்காட்டான - 8 மண்ணின் கலை விருட கலைஞர்கள் மிளிர வே வெளிப்பாடாக விழுதுக சுதந்திரம் தந்து ஊக்கு அவர்களுக்கு எனது ந இன்றைய விழுதுகளில் B.F.A (Hons), flaggőlT(y, நுண்கலைப்பீடம், யாழ்
இவர் எனது தலையாய உரிய சகல தகுதிகளு செயல்முறை மூலம் வி ஆற்றலும் என்னைக்
வரை இவர் பெற்ற ெ திறமையை வெளிப்படு
இவருடைய தந்தையாரி இவரைப் பெற்றவர்களு தொடர்ந்து இன்று இ
L JITL 3FIT60D6)5 5T6)567 தனது விடாமுயற்சியி: அதிவிசேட(D) பெறுபேறு பெற்று சித்தியடைந்தன என்னும் ஓவியப் பயிற் கிடைத்துள்ளமையும் இ
இப்படிப் பல வகையிலு பிரகாஷ் இன்று நம்மி என்பதில் எள்ளளவும் 5 ஆளுமையை வளர்த்து என்பது எனது பேரவா.
இப்படியான கலை வி
செய்வார்களாக,
 

ப படலம் போல் கலையின் எல்லையைக் கண்டவன் >? எல்லையேயற்ற இந்தத் துறையில் போகப் போகப் க வேண்டியதுதான். இதே நேரத்தில் கலைஞர் ஒருவர் பிலும் ஒரு சில படிப்பினைகளைப் பெற்றுக் கொள்கிறார். ர்வதனூடாக அவருடைய ஒவ்வொரு படைப்புகளிலும் கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார். நவோமாயின் யாரையும் ஒரு முழுமையான ஒவியராகக் ன்பது கேள்விக்குரியது. ஆகையால் கலைஞர்கள் ஒரு வகையில் மாணவர்களே என்பது யதார்த்தமாகிறது.
புத்தவரை கலை ஆளுமை' உள்ளவர்களாக இருக்க கலை ஆளுமைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. றுவனிடம் இருக்கும் கலை ஆளுமையை ஐம்பது காண முடியாமலும் போவதுண்டு. இவன் சிறுவன் ரல் இருக்க முடியும் என்று நாம் உதாசீனம் செய்ய
யூரோக்கியமான கலைச் சமூகம் உருவாக வேண்டும். படைப்பாற்றல் மிக்கவர்களான - மற்றவர்களுக்கு 5லைஞர்களாக அவர்கள் விளங்க வேண்டும். இந்த ட்சத்தைத் தாங்கி நிற்கும் விழுதுகளாக அந்த இளங் 1ண்டும் என்பது எனது ஆதங்கம், இந்தச் சிந்தனையின் 5ள்' என்ற இப்பகுதி வெளிவருவதற்கு எனக்குப் பூரண விப்பவர்களாக தாயகம் குழுவினர் விளங்குகின்றனர். ன்றிகள். ர் விழுதாகத் திகழ்பவர் - திரு. ரமேஸ் பிரகாஷ் ம் வடிவமைப்பும் போதனாசிரியர், இராமநாதன்
பல்கலைக்கழகம்.
மாணவன் என்று பெருமையாகக் கூறிக்கொள்வதற்கு ம் உடையவர். கீழ்ப்படிவும், பணிவும் சொல்பவற்றை, பிளக்குபவற்றை அப்படியே கிரகித்து வெளிப்படுத்தும் கவர்ந்தவை. பாடசாலைப் பருவத்திலிருந்து இன்று வற்றிச் சான்றிதழ்களும் பதக்கங்களும் இவருடைய த்தி நிற்கும் சான்றுகள்.
ன் வழிகாட்டலில் ஆரம்பித்த இவருடைய கலைவளர்ச்சி நடைய முழு ஒத்துழைப்புடனும் ஆசீர்வாதத்துடனும் ந்தநிலையை அடைந்துள்ளமை பாராட்டுக்குரியது. ரில் ஓவிய ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தும் இவர் ன் பயனாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விசேட(B) பெறுபேறும் மயும் இவருடைய திறமைக்குச் சான்றுகளே. 'விபவி சிப் பட்டறையில் பயில்கின்ற வாய்ப்பும் இவருக்குக் இவருடைய திறமைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டே.
லும் தனது திறமையை வெளிப்படுத்திவரும் ரமேஸ் டையே உள்ள நம்பிக்கைக்குரிய இளங் கலைஞர் ந்தேகமில்லை. இவர் இன்னும் இன்னும் தனது கலை து இந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் கலை ஆர்வலர்களும் சமூகப் பிரக்ஞையுள்ளவர்களும் ழுதுகளை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க ஆவன
zoor عارية مرجعه خة

Page 59
ஓவியக் கலைஞர் ரமேஸ் பிரகாஷ்
இலை மறை காயாக வளர்ந்து வரும் கலைஞ கொணர்வதற்கு தாயகம் எடுத்து வந்த முயற்சிகளில் பக்கம் இம்முறை முதலாக ஓர் இளம் ஓவியக் கலை( பெருமையடைகிறது. தந்தை வழிப் பாரம்பரியமாகவும் பல்கலைக்கழக நுண்
வன்முறைக்கும் எதிராக இயங்கும் நிறுவனங்களினாலும் பேரவையினாலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவு திணைக்களங்களாலும் கல்வித் திணைக்களத்தினாலும் நிறுவனங்களாலும் நடாத்தப்பட்ட போட்டிகளில் அவரின் பாராட்டப்பட்டுள்ளன.
இளமைக் காலத்திலிருந்து சுயமாகவும் ஆசிரிய வழி காட்டலாலும் பிறர் விமர்சித்து வியக்கும் ஆக்கங் பிரகாஷின் திறமை மென்மேலும் வளர்ந்து சிறக்க வே6
 

நர்களை சமூகத்தின் பார்வைக்கு மேலும் ஒரு படியாக விழுதுகள் நனை அறிமுகம் செய்வதில்
கலைக் கல்வியூடாகவும் கணினி
வரைபு துறைக் கல்வியாலும் தனது திறமையை பல வழிகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் திரு.ரமேஸ் பிரகாஸ் பற்றி எழுதுவதிலும் அவரின் ஆக்கங்களையும் தாயகத்தின் முன் பக்க பின் பக்க அட்டையில் பிரசுரிப்பதிலும் பெருமையடைவதோடு அவர் போன்று இன்னும் பலரின்
திறமைகளை ஊக்குவிக்க இது அடிகோலாக அமையுமென தாயகம்
நம்புகிறது.
எத்தனை இலத்திரனியல் ஊடகங்கள் வந்தாலும் மனித விழுமியங்களின் ஏற்புடைமை, இழப்புக்கள் என்பவற்றை ஒவியங்களினூடாக வெளிப்படுத்துவது சிறப்பானது.
பிரகாஷின் படைப்புகளைப் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கலாம். அராஜகத்திற்கும் b தேசிய சமாதான புகளாலும் அரச ) பல்வேறுபட்ட அரசசார்பற்ற
படைப்புகள் பரிசுகள் பெற்றுப்
ரகளினதும், பிற ஓவியர்களினதும் களை படைத்து வரும் ரமேஸ் 0ண்டுமென தாயகம் வாழ்த்துகிறது.

Page 60