கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2008.01-03
Page 1
Page 2
நேத்தாழ நான்கு வ (υ (τύ. Ο
ஹனான்
நாளை, கட்டுக்கள் கழற்றப்படும். ஒரு தோடம்பழத்தின் அரைவாசியையு ஒரு அப்பிளின் அரைவாசியையும் அம்மாவின் முகத்தில் அரைவாசியையு எஞ்சியுள்ள எண் ஒற்றைக் கண்ணால் காண்பேனா என யோசிக்கிறேன். துப்பாக்கிக் குண்டை நான் காணவில்ை ஆனால் அது என் தலைக்குள் வெடித் நோவை நான் உணர்ந்தேன். பெரிய துவக்குடனும் உறுதியற்ற கைகளுடனும் கண்களில் எனக்கு விளங்காத பார்வை ஒரு சிப்பாய் அவனுடைய உருவம் மறைந்துவிடவில அடுத்த மாதம் என் பிறந்த நாளில் எனக்குப் புத்தம் புதிதாக ஒரு கண் வ
அது கண்ணாடியாலானது. ஒருவேளை எல்லாமே நடுவில் உருண்டையாயும் தடிப்பாயும் தெரியும்
ஒன்பது மாதக் குழந்தை ஒன்று ஒரு கண்ணை இழந்ததாக அறிந்தேன். வாழ்விற் போதியளவைக் காணுமளவுக் எனக்கு வயது வந்துவிட்டது.
9/62/636mTIT óflaðÍ6ØTLÝ LUIT L'ÚLJIT எதையுமே அறிய மாட்டாள்.
ஆங்கில
யதான குழந்தையின் 5 βύι
அஷ்ரவி
(1988) மூலத்திலிருந்து தமிழில் சிவசேகரம்
Page 3
ஜனவரி - மார்ச் 2008 கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
இதழ் இல. 69
பிரதம ஆசிரியர்
க. தணிகாசலம் தொ.பே. 021-2223629
ஆசிரியர் குழு
இ.முருகையன் சிசிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி சோ. தேவராஜா அழ. பகிரதன் ஜெ. சற்குருநாதன் மாவை வரோதயன்
கணினி அச்சு பக்கவடிவமைப்பு ܤ ܐ மதுராளினி
ஓவியங்கள் : எஸ். டி. சாமி, அமளி முகப்பு ஓவியம்: ரதீஷ் | அட்டைப்பட வடிவமைப்பு : அபி
தொ.பே : 021-2223629,011-2335844. மின்னஞ்சல: thayakam 1 (d) yahoo.com,
thajakam(agmail.com இணையம்: www.thajakam.com வெளியீடு- தேசிய கலை இலக்கியப் பேரவை
தொடர்பு - க.தணிகாசலம்,
ஆடியபாதம் வீதி, கொக்குவில்.
விநியோகம் - வசந்தம் புத்தகசாலை 44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி,| Glassfoglib - 11. Tel 011-2335844, 2381603
அச்சுப்பதிப்பு-கெளரி அச்சகம்,
| 207 சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை,
கொழும்பு 13 தொ.பே. 011 -2432477
கவிதை @
ஒழமையான நாட்கள் - த ஜெயசீலன் ## தருகின்ற சோகம் தி திருக்குமரன் O)
g6ðt - அழ, பகிர்தன் சிலந்தி பற்றிய ஒரு சிந்தனை - சிவசேகரம் () தீ வனத்தின் திண்ணை - பேரறியான் இதி) வானும் பொறுக்குமோ - குறிஞ்சிநாடன் (32) கனவுகள் தொலைதுாரம் - எஸ்.பி பாலமுருகன் (2) நெடுங்கவிதை - சை.கிங்ஸ்லி கோமளம் @ கண்ணதிலே ஈரமதாய் - கவிஞர் துரையர் (0) பயங்கரவாதம் - சி ஜெயசங்கர் மீட்கப்பட்ட மேதினியிலே - நிலாக்கிற்றன் @ பாலைவனத்தின் சாயலா - கலைச்செல்வி
álupsiĝaíluzuāŭugań 23aĵalogo மலைகளில், எஸ்மரெல்டா டவிலா; தாய்நாடு, லால் சிங் டில் தமிழில் மணி giglaub, Muriel Rikiser - pupiloló (Elpiõ6025 ம.சண்முகலிங்கம் (56)lia Gii, C.W. Sherhan - 25L64565 சோ.ப.டு)
நடைச்சித்திரம்
பரந்தன் பாலசிங்கம் - மாவை வரோதயன்
உண்மைக் கை ஊரும் சீரும் . சு.க.நடேசமுர்த்தி ()
சிறுகதை உழைப்பு - திக்குவல்லை கமாலு எல்லை தாண்டல் - அயிராமி உலகத்தின் முதல் எதிரி - நீபி அருளானந்தம் @ நிரபராதி - வனஜா நடராஜா (2) பட்டுத்தெளிந்தது - பூரீ ()
தண்காட்சி வர்ண மொழி - கலைமதி (2)
கட்டுரை எங்கோ நடந்ததும் இங்கே நடப்பதும் - ஏகலைவா (2) படைப்பிலக்கியமும் பல்கலைக்கழகமும் - சி சிவசேகரம் மலையக சமுக அசைவியக்கமும் பண்பாட்டு நகர்வும் ஜெ.சற்குருநாதன் @)
சிமாழிசிபயர்ப்பு சிறுகதை தெய்வ சித்தம் - தமிழில் மணி あ
பின் வரலாந்நியல் சிதாடர் கதை ஆங்கிலேயனின் பரிசு 6 - திசைமாற்றல்படலம் ஜெகதலப்பிரதாபனர் (2)
விந்தை மனிதர் சுந்தர காண்டம் - புவனசசுவரன் குறளி விளையாட்டு - ஆதவா அ சிந்தாமணி (2)
தாயகம் விமர்சனம் கவிதைகள் தொடர்பான மென்பார்வை - தி திருக்குமரன் (3) சஞ்சிகை பற்றி . சுபாஷினி சந்திரகுமார் டு
நித்தார் நினைவு
சாருமதி என்றொரு மானுடன் - லெனின் மதிவானம் இ)
நிகழ்வு
கைலாசபதியின் 25ஆம் ஆண்டு நினைவு -
Page 4
புதியஜனநாயகம் புதிய
ஜனவரி - மார்ச் 2008
கலை இலக்கிய
UேAரும் ெ
புத்தாண்டு பிறந்தது, புதுவாழ்வு இனி மல வாழ்வு தரும் அரசியற் தீர்வு வரும். சமாதானப் நம்பிக்கை வார்த்தைகளை நல்ல நாளில் அமங்கல பிடித்த பிசாசுகள் போயின என கும்மியடித்து மக்கள் நடைமுறையில் ஆண்டுகள், மாதங்கள், நாட்கள் எ6 மீறிப் போரின் பெருந்துயருக்குள் மேலும் மேலும் ஆ நாம் அறிந்தும் அறியாமலும் புறச் சூழல்களுடன் சேர் யதார்த்தம் தனது வழியிலேயே எம்மீது செயற்படுகின புத்தாண்டுகள் போலவே பல்வேறு மதப்பிரிவு வந்து போகும். பாலன் பிறப்பு, தைப்பொங்கல், தீபாவளி அவதரித்தவர்களின் அவ்வக்காலத்தின் குரல்களாக 6 மீட்டுருச் செய்யப்படும். இதனால் அர்த்தமழிந்த வா சற்று நேர அமைதியையும் ஆறுதலையும் தந்து மன ஏற்படுவதில்லை. அதற்கும் அப்பால் பொருளாதார வழிநடத்தப்படும் மனித வாழ்வு தீராத இன, மத, 6 கலகங்கள், போர்களாக உலகெங்கும் வெடித்து துணையாக அமையும் நச்சுத்தன்மையான வாழ்க்கை ஆதிக்க நலன்களைப் பேணும் கருவிகளாக மாறும் கல் இதனால் மக்களின் அரசியல், சமூக, அறிவியல், வி அரசியலில் மக்கள் நலன்' என்ற புனித முறைமையும் கூட ஆதிக்கப் போட்டிகளுக்கும், அ வருகின்றது. மக்களை ஏமாற்றி, அச்சுறுத்தி, விலை "முயலுக்கு மூன்று காலா"க்கி விடும் நிலை ஜனநாயக ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதிலும், இன, மத, நல்லிண: தோல்வி கண்டுள்ளது. அரை நூற்றாண்டிற்கு மேற்ட தீர்வற்ற போராக நீள்வதை இதற்குச் சான்றாகக் ெ
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பகுதிகளிலும் வாழும் மக்களும் போர்க்காலச் கு இடையிடையே ஏற்பட்ட சமாதான இடைவெளிகளிற் கூட இருந்த ஜனநாயக மனித உரிமைகள் கூட போர்ச் சூ கொள்ளை என உயிர்கள், உடைமைகள் எதற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். உணவுக்காக உட்பட்ட தொடர்பாடல்களுடன் சந்தேகிப்பவர்களாகவும். நிலை ஏற்பட்டுள்ளது. போருக்குள் வாழ்பவர்களின் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவைகளாகவே உள்ள சமாதானத்துக்காக மேசை விரிப்புகளை விரி முன் வந்துள்ளன. தீர்வு முயற்சிகளை துாரப்போட்டு மக்களுக்கு மென்மேலும் இழப்புக்களையும், அவல விளைவுகளும் இலங்கையின் வரலாற்றில் வடுக்கள் மக்கள் சக்தி இன, மதக் குரோதங்களால் பிளவுபட்டு இலங்கை அரசியலில் தேசபக்தி, தேசநலன் தேசத்தில் ஒருமைப்பாட்டைக் காத்து, அந்நிய வல்ல
enWe2 - 69
பவாழ்வு புதியபண்பாடு
இதழ் இல: 69
சமூகவிஞ்ஞான இதழ்
Uருந்துவரும்
ரும், மக்கள் படுகின்ற போரின் துயரகலும், உரிமை புறாக்கள் மகிழ்வுடன் சிறகடிக்கும் என மக்களிடம் )மாக இல்லாமல் பரிமாறிக் கொள்ளலாம். நம்மைப் குதூகலிப்பதைக் காண நாம் ஆவலுறலாம், ஆனால் ன நாம் வகுத்துக் கொண்ட காலக் கணக்குகளையும் ழ்த்தப்படுகிறோம். இது இறைவன் விதித்த விதி அல்ல. ந்து வளர்த்துக் கொண்ட அரசியல் சமூக பொருளாதார iறது. வினரின் பண்டிகைகளும் விழாக்களும் ஆண்டுதோறும் ரி, வெசாக், மீலாத் என மனுக்குலத்தின் விடுதலைக்காக ஒலித்த அருள் வார்த்தைகள் யாவும் மீண்டும் மீண்டும் ர்த்தைகளாக - சடங்குகளாக - மனித மனங்களில் றையும் இவைகளால் சமூகத்தில் மாறுதல்கள் எதுவும் அதிகாரப் போட்டிகளால், நுகர்வுத் தேவைகளால் வர்க்கக் குரோதங்களாக வளர்ந்து பேரழிவைத்தரும் நீள்கின்றன. ஆளும் வர்க்க அதிகார நலன்களுக்கு ச்சூழலை நிலைநிறுத்தும் இச் சமூக அமைப்பு, அதன் வி, மத, கலாசார நிறுவனங்களால் பாதுகாக்கப்படுகிறது. ழிப்புணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. ந போர்வையைப் போர்த்தியுள்ள ஜனநாயக ஆட்சி திகார இழுபறிகளுக்கும் உரிய களமாகவே இருந்து கொடுத்துப் பெறும் வாக்கு எண்ணிக்கையை வைத்து அரசியலில் இருந்து வருகின்றது. இதனால் மக்களிடையே க்கங்களை ஏற்படுத்துவதிலும் இவ்வரசியல் முறைமை பட்ட இலங்கையின் ஜனநாயக அரசியலின் அறுவடை காள்ளலாம். வடக்குக் கிழக்கு மக்களும் நாட்டின் ஏனைய சில பூழலுக்குள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். - இவை முற்றாக மாறவில்லை. ஏலவே அரைகுறையாக ழலில் விடைபெற்றுக் கொள்ள ஆட்கடத்தல், கொலை, பாதுகாப்பற்ற ஒரு அச்சம் நிறைந்த சூழலில் வாழும் மட்டுமே வாயைத்திற என்பதுபோல சுயதணிக்கைக்கு சந்தேகிக்கப்படுபவர்களாகவும் மக்கள் நடமாடவேண்டிய நிலை இதுவானால் போரில் மடிபவர்களின் துயர்கள்
芯T。 த்த உலகநாடுகள் போருக்காக ஆயுதங்களை வழங்க }விட்டு போர்ப்பிரகடனங்களுடன் போர் தொடர்கிறது. ங்களையும் தரும் தீர்வற்ற போரின் தீவிரமும் அதன் ாகவே பதியப்பெறும். இதைத் தடுக்கும் ஆற்றலுள்ள
நிற்கின்றன. ர் என்பது தேசிய இனங்களின் உரிமைகளை மதித்து சுகளின் ஆணைக்கும், உத்திகளுக்கும் அடி பணியாத
2)
Page 5
வளமான சுதந்திர நாட்டைக் கட்டியெழுப்புவதாக என்று வளங்களை அவர்களுக்கு விட்டுக் கொடுத்தாவது தேசி தேசபக்தர்களாகக் கருதப்படும் நிலை இருந்து வருகிற: சிங்கள பெளத்த தேசியவாதத்துக்கு வலிமை சேர்க்க வலுச் சேர்க்கும் ஒன்றாக இது அமையப் போவதில்ை
ழெத்தமிழரை மலேசியத் தமிழர்
IDலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அரசாங்கம் பேரினவாத நோக்கில் நடந்து கொள்வதாக அந்த நாட்டுத் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் அனுமதியில்லாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்று அதைப் பொலிஸார் தாக்கிக் கலைத்துள்ளனர். மலேசிய அரசாங்கம் பற்றி நம்மிற் பலருக்குத் தெரியாது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளினி ஜனநாயக மினி மை பறி றியோ இனப்பாகுபாடோ பற்றி நமக்குச் சொல்லுமளவுக்கு நமது ஊடகங்கட்கும் அக்கறையில்லை. சமூகப் பிரமுகர் யாருக்கும் அக்கறை இல்லை. இப்போது மத அடிப்படையிலான உரிமை மீறுல்கள் தொடர்பாகத் தகவல்கள் வந்துள்ளதால் இனிமேற் கொண்டு மலேசியாவின் பேரினவாத ஆட்சி பற்றிப் பேசப்படும் அது மட்டுமன்றி ஏற்கனவே இங்குள்ள ஊடகங்கள் சில ‘மலேசியா இன்னொரு இலங்கையாகுமா?’ என்று தலையங்கமிட்டுச் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவில் இந்தியா தலையிட வேண்டும் என்றும் மலேசிய ஆட்சியாளர்களைக் கண்டித்தும் தமிழக முதல்வர் சட்ட மன்றத்தில் உரையாற்றியுள்ளார் மலேசியப் பிரதமர் இந்தியா தனது உள் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்க இயலாது என்று சொல் விட்டார். எண் றாலும் கருணாநிதியைப் பொறுத்தவரை மலேசியத் தமிழர் பிரச்சனை நழுவவிடச் கூடாத நல்ல தருணம். இந்திய ஆட்சியாளர்கள் எதையும் செய்யப் போவதும் இல்லை என்றும் எதையுஞ் செய்ய மாட்டார்கள் என்றும் அவருக்குத் தெரியாதா எனவே தான் அவரால் தைரியமாகப் பேச முடிகிறது அமைதி காக்கும் படையை அனுப்பி வைக்க மலேசிய என்ன இலங்கையா? றோவை அனுப்பி குட்டை குழப் அங்கே உள்ள தமிழர்கள் என்ன விடுதலை இயக்கப நடத்துகிறார்களா? எனவே தான் நாங்கள் நடக்கக கூடிய விஷயங்கள் பற்றிக் கவனிப்பது நல்லது.
மலேசியா முதலில் மலாயாவாக இருந்த போது பிரித்தானியரால் இந்தியாவிலிருந்து தமிழர்கள அங்கிருந்த றப்பர்த் தோட்டங்களில் வேலை செய்யக கொண்டு செல்லப்பட்டனர். இலங்கைத் தமிழர்கள் அரசாங்க உத்தியோகந் தேடி 19ம் நூற்றாண்டின பிற் பகுதியிலிருந்து போய்க் குடியேறினாலும பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு மீண்டு விட்டனர் தமிழர் அங்கே சில பகுதிகளிற் செறிவாக வாழ்ந்தாலு அங்கு அவர்கட்கான ஒரு பிரதேசம் இல்லை
றும் உணரப்படவில்லை. பதிலாகத் தேசத்து நலன்கள், |ய இனங்களின் உரிமைகளை மறுக்க முனைபவர்களே து. இத்தகைய நோக்குடன் தொடரப்படும் இந்தப் போர் உதவலாம். இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு
)6.
-ஆசிரியர் குழு
விட்டு இலி vžŽờ év&-QAvntèl
அவர்களைப் போல நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில் உள்ள சீனர்கள் அவர்கட்கு முன்பிருந்தே அங்கே குடியேறத் தொடங்கிவிட்டனர். அவர்களிற் பலர் வெள்ளியச் சுரங்கங்களில் வேலை பார்த்தனர். இரண்டாம் உலகப் போரின் போது யப்பான் மலாயாவைப் பிடித்த போது கம்யூனிஸ்ற்றுக்களே யப்பானுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடினர். மலேசியக் கம்யூனிஸ்ற் கட்சியில் சீனர் பெருந்தொகையானோரும் மலாய்த் தொழிலாளர்களும் இருந்தனர். போர் முடிந்த பிறகு அதிகாரத்துக்கு மீண்ட பிரித்தானிய ஆட்சியாளர்கள் செய்த முதலாவது வேலை கம்யூனிஸ்ற்றுக்களை அழித்து விடுவதாகவே இருந்தது. மிகவுங் கொடிய நடைமுறைகள் பிரித்தானியப் படையினராற் பயன்படுத்தப்பட்டன. அதைவிடச் சீனருக்கு எதிரான இனத் துவேஷமும் கிளறிவிடப்பட்டது.
இன்றுவரை மலேசியா போல இன ) அடிப்படையிற் ('பூமி புத்ர கொள்கையின் ) அடிப்படையில் மலாயருக்குச் சாதகமாகப்) பாகுபாடு காட்டுகிற ஒரு உலக நாடு இல்லை எனலாம். இதன் விளைவாகச் சீனர் தமக்கென்று தனியான ஒரு இருப்பைத் தேடிக் கொண்டனர். அரசாங்க உத்தியோகம், பல்கலைக்கழகங்களில் அனுமதி போன்றவற்றில் தமக்கு எதிரான பாரபட்சத்தை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டனர். எனினும் வணிகத் துறையில் சீனருடைய வலிமை பெரியது. 1967ம் ஆண்டு சீன விரோத வன்முறை மலாயாவிற் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது பற்றி இந்த நாட்டிலோ இந்தியாவிலோ யாருமே கண்டு கொள்ளவில்லை. இங்கே தான் சீனாவின் நிலைப்பாடு கவனத்திற்குரியது.
சீனா வினி விடுதலைக் குப் பின் பு புலம்பெயர்ந்த சீனர் எவருக்கும் சீனக் குடியுரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்ட போதும், அவர்கள் வாழுகிற மண் ணில் அவர்கள் சார்பாகக் குறுக்கிடுவதைச் சீனா தனது நடைமுறையாக்கிக் கொள்ளவில் லை. சீனாவுக்கு அப் போது மலேசியாவுடன் சுமுக உறவு இருக்கவில்லை. எனினும் சீனா மலேசியாவை மிரட்டவோ எச்சரிக்கவோ முற்படவில் லை. மலேசிய ம் அரசாங்கத்தைப் பல விடயங்களிலும் விமர்சித்த போதும் மலேசியாவின் உள் அலுவல்களில்
3)
Page 6
தலையிடுவதைச் சீனா தவறாகவே கருதியது.
இதை இந்திய நடத்தையுடன் ஒப்பிட்டால் வேறுபாடு விளங்கும். ஃபிஜியில் இந்தியர்கட்கும் ". பிஜியப் பழங் குடி வழி வநீ தோருக் குமான முரண்பாடுகள் முற்றி அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியா குறுக் கிடக் கூடும் என்றவிதமான கருத்து வெளியானது. இந்திய அரசாங்கம் அதை ஊக்குவிக்கும் முறையில் நடந்து கொண்டது. ஆனாலும் இந்தியாவால் எதுவுஞ் செய்ய இயலாது என்பது போக, இந்தியக் குறுக்கீடு பற்றிய மிரட்டல் ..பிஜியில் சமூக உறவுகளை மேலும் மோசமாக்கியதே ஒழிய நன்மை செய்யவில்லை.
வெவ்வேறு நாடுகளில் வர்க்கம், மதம், மொழி, பண்பாடு, சிந்தனை போன்றவற்றால் ஒற்றுமையுடைய மக்கள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதும் நல்லுறவு பேணுவதும் தவறல்ல. ஆனால் அதைக் காரணமாக்கி ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் இன்னொரு நாட்டின் உள் அலுவல்களிற் குறுக்கிடுவது ஏற்க இயலாதது. ஒரு நாட்டுக் குடிமக்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அவர்களது பாதுகாப்புப் பற்றி அந்த நாட்டின் ஆட்சியாளர்கட்கு ஒரு பொறுப்பு உண்டு. ஆனால் அவர்கள் இன்னொரு நாட்டின் குடிமக்களாகிய பின்பு அந்தப் பொறுப்பு இல்லை. பொதுவான மனிதாபிமான, மனித உரிமை பற்றிய அக்கறைகளை நாடுகளினிடையிலான உறவுகட்கான பொது விதிமுறைகளை மீறி நடைமுறைப்படுத்த இயலாது.
இலங்கைத் தமிழர் மட்டுமல்ல; இலங்கைக் குடிமக்களாக ஏற்கப்படாத நிலையில் இந்தியா புறக்கணித்த மலையகத் தமிழரும் இன்று எவ் வகையிலும் இந்தியாவின் பிரச்சனையல்ல. இது மலேசியாவுக்கும் பொருந்தும். ..பிஜி, ட்றினிடாட். கயானா, மொறிஷஸ், தென்னாபிரிக்கா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட எந்த நாட்டிலுங் குடியேறிய இந்திய வம்சாவழிச் சமூகத்திற்கும் அதுவே பொருந்தும். இந்திய மேலாதிக்க நோக்கங்கட்காகவும் உள்நாட்டு மதவாத இனவாத அரசியல் நோக்கங்கட்காகவும் இந்திய ஆட்சியாளர்கள் தமது போலியான அக்கறையின் பேரில் அயல் நாடுகளின் உள் அலுவல்களிற் குறுக்கிடுவது தவறு. கொதிக்கிற எந்த இரத்தமும் வேறு மண்களில் சிந்தப்படுவது தவறு.
மலேசியத் தமிழரின் அரசியல் சமூகத் தலைமைகள் பெருமி பாலுமி 1Ꮭ 6Ꭰ fᎢ u ] Ꭵi பேரினவாதிகளுடன் ஒத்துப் பாடிப் பிழைப்பு நடத்தி டத்தோ, துன் என்கிற மாதிரிப் பட்டங்களும் கவுரவங்களும் பெற்று வாழ்ந்தவர்கள் தான். இப்போது மலேசியத் தமிழருக்கெதிரான அடக்குமுறை வசதி படைத்த வர்க்க நலன்களிலும் கைவைக்கத் தொடங்கிவிட்டது. அந்த வர்க்கத்தினர் தான் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்வது பற்றியும் இந்தியக் குறுக்கீடு பற்றியும் பேசுகிறார்கள். அரை நூற்றாண்டுக் காலமாகச் சுதந்திர மலேசியாவில் இனப் பாகுபாட்டுக்கு முகங் கொடுத்து வருகிற தொழிலாளர்கள் தங்களது உரிமைக்கட்காகப் போராட
69 - طلا3لما\9
வேண்டிய நிலையில் உள்ளனர். அது பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திலோ இங்கோ தமிழ் நெஞ்சங்கள் துடித்ததில்லை. தமிழ் இரத்தங் கொதித்ததுமில்லை.
மலேசியத் தமிழர்களின் தேசிய இன உரிமைக்கான போராட்டம் அவர்களில் ஏகப் பெரும் பான்மையான தமிழ்த் தொழிலாளரது நலன்களை முன்னிறுத்தியே முன்னெடுக்கப்பட முடியும். வர்க்க, அடிப்படையிலான பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றை நிராகரித்து மலேசியத் தமிழ் மக்கள் போராடி வெல்வது கடினம்.
மலேசியா இலங்கையல்ல. தமிழர் அங்கே ஒடுக்கப்படுவதால் இங்கே தமிழர் போராட்டம் விருத்தி பெற்றது போல அங்கே விருத்தி பெற இயலாது. இங்கே நடந்த தவறுகள் போல அங்கே நிகழவுங் கூடாது. மலேசியத் தமிழருக்கு ஆதரவாகச் செய்யக் கூடியன பல உள்ளன. இந்திய அரசாங்கக் குறுக்கீட்டை வேண்டுவது அவற்றுள் ஒன்றல்ல!
-ஆசிரியர் குழு
/ grWe\2 N
புதிய சந்தா விபரம்
இலங்கை ஒரு ஆண்டு - ரூபா 300.00 இரண்டு ஆண்டு - ரூபா 600.00 மூன்று ஆண்டு - ebusT 900.00 ஆயுள் சந்தா - ரூபா 15000.00
5, 6 L ஒரு ஆண்டு - டொலர் 20.00 இரண்டு ஆண்டு - டொலர் 40.00 மூன்று ஆண்டு - டொலர் 60.00 ஆயுள் - டொலர் 1000.00
பிரித்தானியா ஒரு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 8.00 இரண்டு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 15.00 மூன்று ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 20.00 ஆயுள் சந்தா - ஸ்ரேலிங்பவுண் 350.00
ஐரோப்பிய நாடுகள்
ஒரு ஆண்டு - ஈரோ 10.00 இரண்டு ஆண்டு - ஈரோ 20.00 மூன்று ஆண்டு - FF (BJT 30.00 ஆயுள் சந்தா - ஈரோ 600.00
அவுஸ்திரேலியா ஒரு ஆண்டு - டொலர் 20.00 இரண்டு ஆண்டு - டொலர்40.00 மூன்று ஆண்டு - டொலர் 60.00 ஆயுள் சந்தா oire lowo y
kan28 - verisë zoos
Page 7
சிறுகதை
உை
*சிவாஜி" படக்காட்சி முடிவுற்றது. மினி தியேட்டர் என்று சொன்னால் அதில் தப்பில்லை.
ரசிகர்கள் திருப்தியோடு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
சிலர் ரஜனியின் சின்னச் சின்ன நடிப்புக்களை தமக்குள் இரைமீட்டுப் பார்த்தனர். பலபேர் ஸ்ரேயாவில் கொண்ட மயக்கத்திலிருந்து இன்னுந்தான் விடுபட்டதாக இல்லை.
எல்லாம் ஒரு பதினைந்து இருபது பேருக்கு மேல் போகவில்லை. பத்துப்பேர் சேர்ந்தாலே போதுமென்ற நிலையில் படம் ஆரம்பித்துவிடும். டிக்கட் காசு ஆக முப்பது ரூபா தான்.
இருபத்தி நான்கு அங்குல பெரிய தெளிவான ரீ.வி. தன்னியக்க ஸிடி பிளேயர்.
வீட்டின் ஒர் அறை சகல வசதிகளோடும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. வசதியாக அமர்ந்து கொள்ளத்தக்க பிளாஸ்திக் கதிரைகள். 'பேன் ஒய்வின்றிச் சுழன்று கொண்டிருக்கும். தண்ணிர்ப் போத்தல்கள் வைக்கப்பட்டிருக்கும்.
இதற்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு என்ன வசதிதான் செய்து கொடுக்க வேண்டும்.
அத்தாஸ் நானாவுக்கு அப்படிப் பெரிய வயதென்று ஒன்றும் சொல்ல முடியாது. முப்பத்தைந்து நாற்பதுக்குள்தான்.
ஸவுபூதிக்கு இரண்டு மூன்று முறை போய் வந்து ஆறேழு வருடத்தைக் கடத்திவிட்டார். வசதியைப் பயன்படுத்தி இடையில் ஹஜ்ஜும் செய்து கொண்டார். அந் நாட்களில் இப்படிப் போய்வருபவர்கள் நிறையக் காசோடு வருவார்களென்று ஊர் நம்பியது. அது ஓரளவு உண்மையும்தான்.
அந்த எதிர் பார்ப் பின் பின்னணியில் அவரைவிடச் சற்று உயர்ந்த குடும்ப அந்தஸ்தில் திருமணம் சாத்தியமாகியது.
கடையொன்று செய்து பார்த்தார். அது ஆறுமாதத்துக்கு மேல் நீடிக்காமல் தன் கதவுகளை மூடிக் கொண்டது. அத்தோடு விட்டுவிடவில்லை. இன்னும் சின்னச் சின்ன பிஸ்னஸ்களை உப்புப் பார்த்த கதைதான்.
குழந்தைகள் பிறந்து குடும்பச் செலவு உயர்ந்து கொண்டு சென்றதே தவிர, சம்பாதிப்பு சாத்தியப்படவில்லை.
இந்த நிலையில் தான் மினி தியேட்டர் நடாத்துவதில் அவர் இறங்கினார். இத்தகைய மினி தியேட்டர்கள் ஆங்காங்கே இருந்தாலும் சில ஒழுங்கு முறைகளில் அத்தாஸ் நானா கண்டிப்பாக இருந்தார். தினசரி இரண்டு காட்சிகள் காண்பித்தாலே ஆயிரம் ரூபா தேறும்.
புதுப்படங்கள் வெளியாகும் போது அதன்
{
урLII/
巴三二°
■區
三エニ=
ஸ்டீக் களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மூலஸ்தானங்களை அவர் தேடிக் கண்டுபிடித்திருந்தார். அறையில் அங்குமிங்குமாகக் கிடந்த கதிரைகளை ஒழுங்குபடுத்திவிட்டு வெளியேவரும் போது சிறுவர்கள் சிரித்துக் கதைத்து ஆரவாரத்தோடு வீட்டு முன்னால் போய்க் கொண்டிருந்தனர். திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டல்லவா போனார்கள்! அந்த இடத்தின் பெருமையை அறிந்து வைத்திருந்தார்கள் போலும்.
நேற்று இதே நேரந்தான். பன்னிரண்டு பதின்மூன்று மதிக்கத்தக்க சிறுவர் கூட்டமொன்று வீட்டடியில் குழுமிவிட்டது. அத்தாஸ் நானாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. ரஜனி ரசிகர்கள் போல் தெரிந்தது. மெல்ல மெல்ல நெருங்கி வந்தனர்.
‘‘அத்தாளல் நானா’ *எனத்தியன்டா?” ‘எங்களுக்கு படம் காட்டுங்கொளே” ‘ படிக்கிய பொடியன்மாருக்கு இங்க படம் காட்டியல்லடா’
‘‘அத் தாஸ் நானா நாங்க நாப்பது நாப்பதுருவத் தார”
‘‘அம்பது அம் பதுருவத் தந்தாலும் காட்டியல்லயென்டா காட்டியல்லதான்’
‘நாங்க ஒத்தரோடேம் சொல்லியல்ல” ‘ஒடுங்கடா இவடத்தால” குனிந்து சாரத்தை உயர்த்திப் பிடித்து பற்களை நறநறத்துப் பாய்ந்த போது, பொடியன்கள் பறந்து விட்டார்கள்.
அத்தாஸ் நானா நிமிர்ந்து நின்றார். அத்தாஸ் நானாவைத் தேடி அவ்வப்போது பைக் காரர்கள் வந்து ஹோன் அடிப்பார்கள்.
5) Jerek - e^öð 2 oo8
Page 8
சிறுகதை வாடகைக்கு ஸ்டீ கொண்டு போக வருபவர்கள் தான். சமகாலத்தில் ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் பிரதிகளை கடைசிவரை கொடுக்க மாட்டார். கொஞ்சம் பழசுபட்டதாக இருக்க வேண்டும். ஸிடீ கடைகளுக்கு ஏறி இறங்க சிலருக்கு கெளரவம் இடம் கொடுப்பதில்லை. அவர்களுக்கெல்லாம் இவரது சேவை நித்தமும் கிட்டுகிறது. அதன் மூலம் கணிசமான வருமானம் அவருக்கு கிட்டவே செய்கிறது. அஸர் தொழுகைக்காக பாங்கோசை கேட்ட போதும், ஒரு சைத்தான் மறதி இடையில் குறுக்கிட்டு, மீண்டும் வந்த ஞாபகம் வந்ததும் ஒரேயடியாக வெளியே பாய்ந்தார். அவ்வல் தக்பீருக்கு தொழுது கொள்ளாவிட்டால் அவருக்குப் பத்தியமில்லை.
தொழுகை முடிந்ததும் அவர் ஓடோடி வீட்டுக்கு வந்துவிடமாட்டார். அமீர் பாச்சாவின் தேநீர்க்கடை வெளிவாங்கில் அமர்ந்து கொள்வார். மாலைக் கலகலப்பு ஆரம்பிக்கும் வேளை அதுதான். அரசியல் மற்றும் ஊர் நடப்புக்களை கதைக்கவென்றே சிலபேர் அங்கு ஒன்றுகூடுவதுண்டு. அதில் அத்தாஸ் நானாவும் கண்டிப்பாகக் கலந்து கொள்வார்.
கதைத்தபடியே அன்றைய பத்திரிகையையும் தட்டிக் கொண்டு போவார். கூடவே பெற்றிஸ் ரோல் ஸென்று ஏதாவது கடித்து பிளேன் ரீயும் அடித்தாரென்றால் ஒரு எழுப்பம் தான்.
ஐந்து மணிக்கெல்லாம் சுடச்சுட பாண் வந்துவிடும். அந்திரஸ் ஸையாவின் சைக்கிள் பாண்பெட்டியோடு வந்துவிட்டால் அத்தாஸ் நானா எழுந்துவிடுவார். இரவுச் சாப்பாடு அவருக்குப் பாண்தான்.
பாணி பேகுடன் ஸித்தி தாத்தாவின் சில்லறைக் கடையில் பருப்பு, சீனி, தேயிலை மற்றும் சாமான்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.
மொத்தத்தில் இன்று அவருக்கு அதிக செலவில்லை. வருமானம் பரவாயில்லை.
அத்தாஸ் நானா சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை காலங்களில்தான் காலை ஷோ போடுவார். ஏனைய நாட்களில் பிற்பகல் ஒரு மணிக்கும் இரவு ஒன்பது மணிக்குப் பிறகும் தான் ஷோ போடுவார்.
‘அத்தாஸ் நானா மட்டுந்தான் ஸ்கூல் டைமில படம் காட்டாத மனிசன். புள்ளையஸ்ட படிப்பு பாழாகியேன்”
இப்படியொரு நல்ல பெயரை அவர் சம்பாதித்து வைத்துள்ளார். கடைசிவரை அதனைக் கெடுத்துக் கொள்ளவும் மாட்டார்.
சில நாட்களில் கொமருகள் கூட வந்து ஆக்கிரமித்து விடுவார்கள். அத்தாஸ் நானா அதைப் பெரிதாக விரும்பவில்லை. இருந்தும் நெருக்கமானவர்கள் குடும்பத்தவர்கள் சம்பந்தப்படும் போது என்ன செய்வது?
அவரது தங்கையின் மகள் மஸிதாவும் மனைவியின் தங்கை ரிஸ்தியாவும்தான் ஒருநாள் விடாப்பிடியாக வந்து நின்றுவிட்டார்கள். நல்ல
erweve - 69
படங்களென்று வரும் போது மாதம் ஒரு தடவை அவர்களுக்கு ஒதுக்க வேண்டி நேர்ந்துவிட்டது.
அவர்கள் தனியே வருவதில்லை. கூடவே தங்களது கூட்டாளிகளையும் சேர்த்துக் கொண்டு வந்துவிடுவார்கள். அத்தாஸ் நானா ஒதுங்கிவிடுவார். மனைவி முழுப் பொறுப்பையும் கையேற்றுக் கொள்வார்.
அவர்களிடம் பணம் வேண்ட முடியுமா என்ன? அதைப் புரிந்து கொண்டதால் மாற்றீடாக எதையாவது கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். கடலை, மிக்ஷர், பிஸ்கட்டென்று தாராளமாகப் பரிமாறும்.
‘’ கூட்டாளி மாரோட தாணி டீ படம் பாக்கோணும்’
“ஒடீ ரீவீல எந்த நாளும் படம் போற உம்ம வாப்போட, நான தம்பிமாரோட படம் பாக்கேலுமா. நாடகமென்டா பாக்கேலும்”
இப்படி அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
நகைச்சுவைக் கட்டங்களைப் பார்த்து வாய்விட்டுச் சிரிப்பார்கள். கதைபற்றி கருத்தாடல் செய்வார்கள்.
விஜய் யா அஜித் தாவென்று சண்டை பிடிப்பார்கள். ஸ்நேகாவின் சிரிப்பையும் த்ரிஷாவின் துடிப்பையும் விதந்து பேசுவார்கள்.
யோசித்தபடி அத்தாஸ் நானா வீட்டை நெருங் குகையில் அங்கே இளைஞர் சிலர் அவருக்காகக் காத்திருந்தனர்.
** அத் தாஸ் நானா நாங்க சிவாஜி பாக்கோணும்.” எல்லா முகங்களிலும் ஆவல் பிரவகித்து நின்றது.
‘அதுக்கெனத்தியன் ஒம்பது மணிக்குப் பொறகு போடோமே” - நிதானமாகச் சொன்னார்.
‘இன்னேம் ஆறுமணியாகல் லதானே. ரெண்டு மணித்தியாலத்தில முடிஞ்சேன்’
“செல்லியத்த கேளுங்கொ. நான் ஒம்பது மணிக்கி முந்திப் போடியல்ல”
‘ஒரு நாளக்கேன். எங்கட ஊடுவாசல் துாரம். படம் முடிஞ்சி பதினொரு மணிக்கிப் போகேலுமா?”
அவர்கள் புதுப்புது நியாயங்களை முன் வைத்தார்கள்.
“எனக்கென்டா செய்யேல” ‘நீங்க மட்டுந்தான் இப்பிடிச் செல்லிய. இன்னம் எதத்தின எடத்தியல்லா காட்டியன்’
‘சரி சரி இனி வேண்டிய எடத்தில பெய்த்துப் பாருங்கொ. நான் வாணான்டா’
ஒரிஜினல பிசகில லாத தொழிலி நுட்பமும் இங்கு தானி இருக்கும் விஷயமல்லவா அவர்களை இப்படி இழுத்து வந்துள்ளது.
‘அத்தாஸ் நானா கோச்சிக் கொளாம இங்கன கொஞ்சம் வாங்கொ’
வாட்சாட்டமான வாலிபன் ஒருவன் தோள்
καηρικ - ο δε 2οοδ
Page 9
தொட்டு கொஞ்சம் அப்பக்கமாக நகர்ந்து காதுக்குள் சொன்னான்.
‘நாங்க பத்துப்பத்துருவ கூடத்தார” அவர்களின் கடைசித் துரும்பு போலும்.
‘பத்தாயிரம் தந்தாலும் இந்த டைமில காட்டியல்ல. ஒம்பது மணிக்குப் பொறகு வாரெண்டா வாங்கொ.’
தீர்க்கமாகச் சொல்லிவிட்டார் அத்தாஸ்
நானா.
அதற்கு (8LD 6ö கெஞ சுவதரில அர்த்தமில்லையென்று அத்தனை பேருக்கும் விளங்கிவிட்டது போலும்.
போம் டா போம் ... ஊட்டுக்குள்ள பைஸ் கோப் காட்டிய. அதுக்கெடேல நல்ல மணிசராகப் போற”
‘’ பெய்த்திட்டு நாளக் கி வெளணக்கி வரோம். சனிக்கெழமதானே.”
அவர்களுக்கு வேறு கதியில்லைதான். சற்று தள்ளி எதிர்ப்பக்க கடைப்படியில் குந்தியிருந்த அத்துக் கரியும் இஜிலானும் இதையெல்லாம் கவனிக்கத் தவறவில்லை.
இரண்டுபேரும் ஒரே சுருட்டை மாறி மாறிப் புகைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வேறு என்னதான் வேலை!
சுருட்டுப் புகை சுருள் சுருளாக மேலெழுந்து பதிந்து பரவிக் கொண்டிருந்தது.
‘அத்தாஸ் நானா உசிரு போனாலும் பாங்கு செல்லிய டைமிலை படம் காட்டியல்ல. பொடியன்மாரு ஏசி ஏசிப் போறானியள். ஸ்கூல் டைமிலேம் காட்டியல்ல. அப்படித்தானிக்கோணும் மச்சான். இங்க தா சுருட்ட”
‘‘ ஒ மச் சாண் பைஸ் கோப் காட்டிச் சம்பாரிச்சாலும் ஹராமாச் சம்பாரிக்கியல்ல. ஒ. அப்படித் தானிக்கோணும்”
“மஸ்து ஏற ஏற இருவரும் வேறொரு உலகத்திலே சஞ்சரிக்கத் தொடங்கினார்கள்.
இனி அவர்களது பேச்சுவார்த்தைகளெல்லாம் போவோர் வருவோருக்கு நல்ல பொழுது போக்குத்
வழமையான [h TUCHGAT
வேலிக்கு ஓணான் வில்லங்கச் சாட்சியாகும் காலம்; சுற்றிவரக் காண்பதெல்லாம் துயர்ப்படமாம்! கோழிக்கு தனது குஞ்சுகளைச் செட்டைக்குள் காக்கும் கவலை; காகம் கரைந்தபடி, வேலி பிரித்து விளைந்த பயிர்களினை மேயுமாம் எந்தப் பயமுமின்றி மாடுகள்! மாடு பிடிப்போரும் கயிற்றை எறிந்துவிட்டு கூலியும் வேண்டாம் என்று மறைந்தார்கள். புல்லுக்குள் மறைந்து நகரும புடையனகள. எல்லோர்க்கும் கடித்து விடலாம். எனுமுண்மை நன்றாய்த் தெரிந்தும் தவளைகளாய் நாமெல்லாம். அடிக்கடி தெருவில் கலைபடுமாம் நாம்பன்கள் கடிபட்டு றோட்டில் கண்டபடி புணர்ந்து இழுபடுமாம் நாய்கள். இரைதேடி. காய்ந்த புல்லைக் கடித்தபடி கறியாகக் காத்திருக்கும் ஆடுகள்! நெடிய வயல்மருங்கில் மண்டும் புதர்களிடை மறையும் உடும்பு மெதுவாய்த் தலைநீட்ட விரைகின்ற மோப்பநாயால் வேட்டை எளிதாகும். இருளத் தொடங்க இடியும் மனங்களின் முன் எமனை வரவேற்கும் முகமறியாப் பேயுளை இந்த இரவுள்ளும் ஏதோ அசைந்துபோகும்
&Մ&Մ մւլ: தொலைவில் எழுந்தடங்கும். ஏதோ ஓர் உயிரின் திமிறலோலம்! உறங்கா இதயங்கள்! காலைகளில். சூரியனின் கதிர்விரல்கள் சுட்டுகையில் மரநாய் இழுத்தடித்து மாண்ட குஞ்சின் எச்சங்கள். தெருவில் அனாதரவாய்க் கிடக்கும்; திகைத்தபடி ஊமைப் பகல் வந்தும் போகும்! எல்லாமும் வழமையாய்க் கிடப்பதாக காற்றோ முரசறையும்.
7) 3æ12K - e^öð 2 oo8
Page 10
ólw/rÚóluuýüué össog5ð6ú
ശ്രഞ്ച്ബ്ലെീേ
எஸ்மரெல்டா டவிலா
(நிக்கராஹ?வா) - தமிழில் மணி -
மழை, நுளம்புகள், குளிர் நீண்ட கரிய இரவு. ஆழமான ஆற்றுப் படுக்கை என் இடுப்பு வரை உயரும் சேற்று நீர், வாய் திறந்த மீன்கள், இரவுடன் வளரும் மரங்கள், மலைகளின் சரிந்த அடிவாரங்களை
நோக்கிச் சாய்கின்ற பேய்கள். ஆற்றின் முணுமுணுப்பின் ஒலியோடு
சங்கமிக்கும் காதைத்துளைக்கும் பறவைக் கூச்சல். என் மெளனம், நான், என் மூச்சுடன் பிடிக்கப்பட்டுள்ள என்
மனத்தவிப்பு. இரவின் குளிர்ந்த காப்பரண்களை என் கண்கள் துளைக்கும் ஒரு புதிய நாள் விடியும், ஒரு புதிய சூரியன், ஒரு புது நம்பிக்கை நான். எனது சனங்களுடன் சேர்ந்து நானுஞ் சிறிது வளர்ந்துள்ளேன், எதிர்காலத்தை நோக்கி ஒன்று, இரண்டு, மூன்று படிகள் ஏறியுள்ளேன்.
69 سے طsلما^e
தாய்நாரு
லால் சிங் டில் - தமிழில் மணி -
நேசம் தனது இருப்பிற்கு காரணம் எதுவுங்
கொண்டுள்ளதா? மலர்களின் நறுமணத்திற்கு வேர்கள்
எவையேன் உள்ளனவா? உண்மைக்கு நோக்கம் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம் ஆனாற் பொய்மை நோக்கம்
இல்லாமலில்லை
உன்னுடைய இளநீல வானங்களால் அல்ல உன்னுடைய நீல நீர்நிலைகளாலும் அல்ல அவையாவும் எனது வயதான தாயாரின்
தலைமயிர் போல ஆழ்ந்த சாம்பல் நிறமாயிருந்திருந்தாலும் உன்னை நான் நேசித்திருப்பேன்
இந்தச் செல்வங்களின் நிதிக்குவை
அனைத்தும்
எனக்கானவை அல்ல.
óěFaFu JLDTa5.
நேசம் தனது இருப்பிற்கும் காரணங் கொண்டிருக்கவில்லை பொய்மை நோக்கம் இல்லாமல் இல்லை
உனது செல்வங்களின் நிதிக்குவையைச்
(39 ஊருகிற பாம்புகள் உன்னைப் புகழ்ந்து பாடுகின்றன உன்னைத் ‘தங்கப் பறவை”* என்று பிரகடனஞ் செய்கின்றன
* பண்டைக்கால இந்தியாவை அதன்
செல்வங்கட்காகத் தங்கப் பறவை என அழைப்பர்.
14.08.2007 அன்று இறந்தவரான லால் சிங் டில் நவீன பஞ்சாபிக் கவிஞர்களில் முக்கியமானவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரான இவர் ஒரு காலத்தில் நக்சல்பாரி இயக்கத்திற்கு நெருக்கமாக இருந்தவர்.
8) 3e)?K - e^öð 2 oo8
Page 11
தொடர்நடைச்சித்திரம்
வலிகாமத்து மண்
பரந்தன் ம
RD மனமே ஆறு, அந்த ஆண்டவன்گ ‘‘ கட்டளை ஆறு.” “பாலன் கொஞ்சம் குரலெடுத்துப் பாடியபடி எங்கள் வீட்டின் பின்புறமாக வருகின்றார். “என்ன பாலன் இண்டைக்குப் பாட்டோட வாறார்!’ அம்மா குசுனிக்குள் இருந்து கேட்டதும் “ஹி. ஹி. சும்மா தனி வழிக்கு. உப்பிடித்தான்.” என்று கூறியபடி பாலன் தலைப்பாகையாகக் கட்டியிருந்த கைத்தறித் துவாயை அவிழ்த்து முகத்தையும் மார் பையும் துடைத்தபடி வேப்பமர வேரில் அமர்கின்றார்.
எங்கள் வீட்டின் பின்புறமாக ஒரு பத்தி இறக் கி விடப்பட்டிருக்கிறது. அதன் நிலம்
வலிகாமம் வடக்கு மீண்ணின் மாந்தர்கள் வாசகர்களிடம் வரவேற்பைப் பெறுவதையிட் ப்ல கேள்விகளை எழுப்புவதும் மகிழ்ச்சி.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் முற்று பூமி அது. அதற்கு முன்பும் வலிகாமம் வட மக்கள் அற்ற பகுதிகள் ஆக்கப்பட்டிருந்தன பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கி
இந்த மண்ணில் மனிதர்கள் வாழ் எண்பதாம் ஆண்டுக்கு முன்னம், திறந்த ெ நுழையும் முன்பு, அந்த மண்ணில் ஒரு அ6 வாழ்ந்த மனிதர்களை, அவர்தம் அன்றா \ಿವಿಗಾ நேசிப்பை மீள நினைந்து ப
நோக்கமாகின்றது. இது இன்றைய தலைமு
சாணகத்தால் மெழுகியிருக்கும். பத்தியின் வாசற் பக்கமாக ஒரு பருத்த வேப்பமரம் நிமிர்ந்து கிளைபரப்பி நிற்கிறது. அந்த வேப்ப மரத்தின் வேர்கள் மூன்று நில மட்டத்தின் மேலாகப் பருத்துப் பத்திக்குள் ஒரு பக்கமாக கிடக்கின்றன. அவை ஒரு குந்து போல கதிரை போல சாய்ந்து அமரக் கொஞ்சம் வசதியாக இருக்கும். அந்த இருக்கைதான் பாலனுக்குப் பிடித்த இடம். அவரது வாயில் பாடலின் தொடர்ச்சி முணுமுணுப்பாக வளர்கிறது.
‘என்ன பாலன் இண்டைக்கு வேலை ஒணி டும் இல் லையே!’’ இது அமீ மா. ‘இல்லையுங்கோ ஸ்ரேசனடித் தறையிக்கை உவர் முன்னாலி வீட்டுக்காறற்ர வெங்காய நடுகை நேற்று முடிஞ்சுது. தறை கொத்தி சாறி, பாத்தி பிடிச்சுக்
69 ۔ طاھJeما^e
ணின் மாந்தர்கள்
6 KG ாலசிங்கம்
குடுத்தனான். நாளைக்கு, உங்க தலையிட்டி வைரவ கோயிலடியில சாறக் கிடக்குது. இனி முந்தியப் போல இல்ல, உடம்பு ஒண்டுக்கும் இடம் குடுக்குதில்ல. சும்மா இருக்க விசர் பிடிக்கும். அதுதான் இதில வந்திட்டுப் போவம் எண்டு.” பாலன் நீண்ட விளக்கம் கொடுத்தார்.
‘உந்தக் குடியால தானே அழியிறியள். அதை நிப்பாட்டுங்கோவன் உடம்பு நல்லா இருக்கும்.” அம்மாவின் அதட்டலுக்கு ஒரு வறட்டுப் புன்னகை மட்டும் பாலனின் பதிலாக வெளிவருகிறது. “என்ன தேத்தண்ணி தரவோ, ஏதன் சாப்பிடப் போறியோ!’ அம் மா வினி கேளிர் விகி கு
என்ற இந்த நடைச்சித்திரத் தொடர் தாயகம்\ டு மகிழ்ச்சி. அதுவே வாசகர்களிடத்தில் பல
று முழுதாக மக்கள் விரட்டியடிக்கபட்ட செம்மண் க்கின் பல பிரதேசங்கள் யுத்த மிரட்டல்களால் ா. இன்று அவை முற்று முழுதான அதியுயர் கிரமிக்கப்பட்டுள்ளன. அழியவிடப்பட்டுள்ளன.
ந்தார்கள் என்பது ஒரு கனவாக இருக்கிறது. ாருளாதார அமைப்பு, யுத்த நெருடல்கள் உள் மைதியான வாழ்க்கை முறை இருந்தது. அதில் . வாழ்வை, மண்ணின், மனிதாபிமானத்தின், டம்பிடித்துத் தருவதே இந்த நடைச்சித்திரத்தின்
றைக்கு அதிசயமாகக் கூட இருக்கும். ン
‘என்னெண்டாலும் தாருமன்!” பாலன் பதில். ‘புட்டுக் கொஞ்சங் கிடக்கு தரட்டே!’ ‘புட்டோ!’ ஒரெப்பன் பழஞ்சோறெண்டால் திறம். வகிறு வேக்காடாக் கிடக்கு.” அது பாலனின் விண்ணப்பம், ‘எப்பன் இரு வாறன்’. அம்மா பழஞ்சோற்றைத் தயார் செய்து, வெங்காயம், பச்சை மிளகாய் துப்பரவாக கழுவி எடுத்து, தயிர், பழைய கறி சேர்த்துக் குழைத்து எடுத்து வருவதற்கிடையில் பாலன் வாழை மரத்தில் ஒரு தகட்டு இலையைக் கையால் கிழித்து தயாராக பத்திக்குள் வந்து அமர்ந்து கொள்கிறார்.
பாலனின் சொந்தப் பெயர் பாலசிங்கம். ஊரில் பல பாலன்கள் இருக்கின்றனர். கடைப்பாலு, கறுவல்பாலு, சிவலைப் பாலு என்று இருப்பதால் அவர்களில் இருந்து இவரைப் பிரித்தறிய இவரைப் பரந்தன்’ என்ற அடைமொழியால் அழைக்கின்றனர்.
9) Jelek - e^ð 2008
Page 12
தொடர்நடைச்சித்திரம்
பாலனின் சொந்த ஊர் பரந்தன். திருமணம் முடித்து குடியேறியதால் அவர் வீமன்காமம் வாசியாகிறார்.
பாலன் எழுபத்து மூன்றாம் ஆண்டு வரை பரந் தனி இராசயனத் தொழிற் சாலையில் தொழிலாளியாக வேலை செய்தார். கடமை நேரத்தில் வலிப்பு நோய் ஏற்பட்டதால் சுகயின விடுகையில் அவர் வேலையில் இருந்து நீங்க வேண்டியதாயிற்று. நட்டஈடாகக் கிடைத்த தொகைப் பணத்தைக் கொணர்ந்து வீமன்காமத்தில் குடியிருந்த காணிக்குள் கல் வீடு ஒன்றைக் கட்டப் புறப்பட்டார். அத்திவாரம் வெட்டி, பத்திரிப்புக் கட்டி, தூண் எழுப்பி, சுவர் எழுப்புகையில் கையில் இருந்த காசு முடிந்து கை கடிக்கத் தொடங்கி விட்டது.
வீட்டில் சும்மா இருக்க முடியாது என்று பாலன் கூலி வேலை செய்து சீவனம் நடத்தத் தொடங்கினார். வலிப்பு வரலாம் என்ற பயத்தால் மரங்களிலோ, கட்டடங்களிலோ ஏறி வேலை செய்ய முடியாதென்பதால் ஊரில் தோட்ட வேலை, வேலி அடைப்பு போன்ற வேலைகளைச் செய்து வருகின்றார்.
நோயாளியானாலும் பரவாயில்லை ஊரோடு வாழக் கிடைத்ததே என்று வந்து இரண்டு வருட காலத்துள் பாலனின் வீட்டில் ஒரு சோகம் நடந்தது. குழந்தைப் பாக்கியம் கிடைக்க இருந்த வேளையில் மனைவிக்கு ஏற்பட்ட கடுமையான சுகவீனம் காரணமாக தாயும் சேயும் இறக்க நேர்ந்தது. இப்போது பாலன் தனிமரமானார்.
முன்பு உழைத்த களைப்புக்கு, உடல் அலுப்புக்குக் குடிப்பதாக கள்ளுக் குடித்து வந்த பாலன் இப்போது கவலை மறக்கக் குடிப்பதாக அதிகம்
(
குடிக்கத் தொடங்கினார். கிடைத்த வேலையைச் செய்வது; வேலைத் தளத்தில் கிடைத்ததைச் சாப்பிடுவது; கூலியாகக் கிடைத்த பணத்தைக் கொண்டு சென்று குடிப்பது பாலனின் இக்கால வாழ்வாகிவிட்டது.
ஆறரை அடி உயரமான ஆள். சிவந்த அகலமான மேனி. வெய்யிலுக்குள் நின்று அதிகம் வேலை செய்வதால் கறுத்த தேகம் ஒரு வித செப்பு வர்ணத்தில் தகதகத்துத் தெரியும். சேட் என்று எதையும் அணிவதில்லை. இடுப்பில் ஒரு செம்பாட்டுப் புழுதி படிந்த சாரம். எந்த நேரமும் மடித்து சண்டிக் கட்டாக கட்டப்பட்டிருக்கும். இடுப்பில் சாரம் விலகாமல் இருக்க மடித்துக் கட்டியதோடு படுமுடிச்சுப் போட்டு விட்டிருப்பார். பெரிய விழிகள், வாக்குக் கண் எங்கு பார்க்கிறார் என்று தெரியாது. ஐதான தலைமுடி, அதிலும் உச்சிப் பகுதியில் வழுக்கை விழுந்திருக்கும். சாயம் போன ஒரு கைத்தறித் துவாய் தான் தலைப்பாகை. தோளில் போட்டால் அது சால்வை. முகம், மேல் கழுவினால் அது துடைக்கும் துவாய். நாலாம் வகுப்பில் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் திருச்செல்வம் மாஸ்ரர் சூழல் பாடம் படிப்பிப்பார். “குளக்கோட்ட மன்னன் கந்தளாய்க் குளத்தைக் கட்டுவித்தான். பராக்கிரமபாகு மன்னன் பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டுவித்தான்.
சமுத்திரம் என்றால் எப்படியிருக்கும்? மிகப் பிரமாண்டமானது. கண்ணுக்கு எட்டாத தொலைவு வரை நீர் பரந்த பிரதேசமாக இருக்கும். அவ்வளவு பெரிய குளத்தினைப் பராக்கிரமபாகு மன்னன் கட்டுவித்தான். பூதங்களைப் போரில் வென்று சிறைப்பிடித்து வந்து அவர்களை அடிமைகளாக வைத்திருந்துதான் இந்த குளங்களை மன்னர்கள் கட்டுவித்தார்கள்.
‘’ சேர் அப்படிப் பூதங்கள் இப்பவும் இருக்கினமா?’ இது எங்களின் கேள்வி. ஆம். சிலவேளை இருப் பார்கள். அங் கொன்றும் இங்கொன்றுமாக இருப்பார்கள். ஆனால் இப்போது இயந்திரங்களைக் கொண்டு பாரிய வேலைகளைச் செய்கின்ற காலம் வந்துவிட்டதல்லவா.’ என்று திருச்செல்வம் மாஸ்ரர் சமாளித்து விடுவார்.
ஆனால் பிற்காலத்தில் இந்தப் பாலனைக் காணும் போது திருச்செல்வம் மாஸ்ரர் படிப்பித்த பூதங்கள் தான் நினைவுக்கு வருவார்கள். சும்மா இருக்க ஏலாது. ஏதாவது வேலை கொடுத்தாக வேண்டும். எந்த வேலையும் தனியனாகச் செய்வதில் ஆர்வம். காரணம், கூட வேலை செய்பவர்கள் பாலனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது நிற்பார்கள். அது பாலனுக்கு இடைஞ்சலாக இருக்கும். தோட்டம் கொத்துவதானால் தனியனாக ஆயிரம் கண்டுத் தறையும் கொத்திப் புரட்டி விட்டுத்தான்
O
Page 13
போவார். நாலு தூக்கு விறகென்றாலும் ஒரே மூச்சில் கொத்திவிடுவார். ஆனால் மண்வெட்டி, கோடாலி ஒழுங்காகக் கனமாக இருக்க வேண்டும்.
முந் திரிகை பதிவைக்கக் கிடங்கு வெட்டுவதானாலும் அதுவும் தனியனாகத் தான். வேலி அடைப்பதானால் குத்தூசியும் நாரும் கொடுத்தால் போதும். ஒற்றைக் கையால் கோர்த்து முழங்காலால் வரிச்சு இறுக்கி; மறுகையால் எட்டி அடுத்த பக்கம் கோர்த்து எடுத்து கட்டி முந்தி விடுவார்.
வேலை செய்யும் போது நாக்கு மடிந்து பற்களுக்கு இடையில் சொருகி நிற்கும். முகத் தசைகள் கண்களின் பக்கமாகச் சுருங்கி வேலையின் இறுக்கத்தைப் பிரதிபலிக்கும். மூச்சு இரைக்கும் சத்தம் அருகில் நிற்பவருக்குக் கேட்கும். ‘வெறுந் தேத்தண்ணியும், வறுத்த விசுக்கோத்தும் தான் அவரது வேலை நேரச் சிற்றுண்டி
மதியச் சாப்பாடும் அப்படித்தான். வாழை இலையில் நாட்டரிசிச் சோறு மலை போல் குவிந்திருக்கும். மரக்கறி, மச்சம், ஊறுகாய் உறைப்பு காரமாக இருக்க வேண்டும். ஆதிகாலத்துக் குண்டோதரர் சாப்பிடுவதைப் பார்ப்பது போல் நாங்கள் அதிசயமாகப் பார்ப்போம்.
‘என்னவும் வேலை கிடக்கேயுங்கோ!’ பாலன் கேட்டார். ‘'நீ திடீரெண்டு வந்து கேட்டால் இஞ்ச வேலை கிடக்குதே! வந்தனி! உங்க உதில கிடக்கிற முக்கிழுவை தடி கொஞ்சத்தைப் பிளந்து தா. சமைக்கவும் விறகு வேணும். பிறகு நேரம் இருக்கிற நேரம் வா. விறகு வேண்டி வைக்கிறம்”
அம்மா உடனடி வேலையைக் காட்டினார். பாலனுக்கு அன்றய பகற் பொழுது எங்கள் வீட்டில தான் கழிந்தது. விறகு கொத்தி முடிய, மாடு அவிட்டுக் கட்டி, வாழைக்குள் அழிஞ்ச பாத்தி கட்டி, இன்னும் சில தொட்டாட்டு வேலைகளைச் செய்து மத்தியானமும் சாப்பிட்டு, ஒய்வெடுக்க பாலனின் அன்றைய பகற் பொழுது கழிந்தது.
கால் மேல் கழுவிப், போகப் புறப்படுகையில் ‘என்ன பாலன் கள்ளுக் குடிக்க காசு வேணுமே?” என்று அம்மா கேட்டார். ‘ஓம். ஒரு பத்து ரூவா இருந்தாத் தாரும். உடம்பு அலுப்புக்கு ஏதும் குடிச்சாத்தான் இராவைக்கு நித்திரை வரும்.”. அன்று அம்மா கொடுத்தனுப்பிய பத்து ரூபாவுடன் போன பாலன் தான்.
மறுநாள் காலை ‘அம்பனை றோட்டில் பாலன் விழுந்து கிடந்ததாகத்” தகவல் வந்தது. தெல்லிப்பழை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்று பார்த்த பின்பு தான் தெரியும் நேற்று இரவே உயிர் பிரிந்து விட்டதாக. வலிப்பு வந்ததோ, இருதய வருத்தம் வந்ததோ தெரியாது. ஒரு பராக்கிரமபாகுவின்
(இன்னும் வருவார்கள்)
நேற்றையைப் போலவே இன்றுமோர் காலையும் மாற்றமே இன்றி விடிந்தது, ஆயினும் தேற்றவோ, அன்றித் தேம்பி நின்றுருகவோ, வெற்றியைப் பற்றி விளக்கவோ, விடுதலை வென்றமை பற்றி விண்ணாணங்கள் பேசவோ, நாட்டிலே யாருளார் நம்முடன், பெற்றதைப் போற்றுதல் யாருடன்? பீற்றுதல் யாருடன்? காற்றினிற் சுதந்திர கானங்கள் கேட்பினும் வீற்றுளார் யாரினி எம்மிடை
இச்சுவை சாற்றிட? சமகாலத்திலெம்முடன் ‘போற்றிட வாழ்ந்தவர்’ ‘போரிடை போனபின்’ பூத்தான் வளர்ந்தென்ன, புல்தான் மலர்ந்தென்ன, ஆர்தான் ஆண்டென்ன அடுத்து.
தி. திருக்குமரன்
/,
(தேசிய கலை இலக்கியப் பேரவையினY தேசிய மாநாடு
தேசிய கலை இலக் கியப்
பேரவையின் தேசிய மாநாடும் 35வது ஆண்டு விழாவும் எதிர்வரும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ம், 06ம் (சனி, ஞாயிறு) திகதிகளில் கொழும்பில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் கவிஞர் திரு.இமுருகையன் தலைமையில் நடைபெறும்
உறுப்பினர்கள் அனைவரையும் பேரவையுடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
பொதுச்செயலாளர்
)தேசிய கலை இலக்கியப் பேரவை ܒܓܠ
2«атак – алд3- 2 ооз
Page 14
எல்லை
(அயி
ULTழ்ப்பாணத்திலை எங் கடை ஊரிலை எங் கடை வீடிருக்கிற றோட்டை கொழும் பு செவிணர் எணர் டு ஆகி கள் சொல்லுவினம். றோட்டுக் கரையெல்லாம் பச்சைப் பசேலென்று மரங்கள் சூழ்ந்து பூமணம் வீச றோட்டெல்லாம் கூட்டப்பட்டு துப்பரவாக இருக்கும்.
கொழும்பிலை கான் நாத்தத்தோடை தெருவெல்லாம் குப்பை கொட்டிக் கிடக்கிற அரிகண்டத்தை விட்டு, ஏ9 பாதை திறந்த கையோடை பத்து வருசத்துக்குப் பிறகு ஊருக்கு என் பிள்ளைகளுடன் போனேன்.
எங் கடை வீட் டடி அடையாளம் தெரியேல்லை. எங்கடை வீட்டு முற்றத்திலை றோட்டோடை நிண்ட வேம்பும் நாவலும் பின்னிப் பிணைந்த மரத்தில் அடர்த்தியாக கொடி விட்ட மல்லிகை முல்லை கொடிகளும் எங்கே? நிலவுக் காலதி தில அநீத நாவல மரதி தில உச்சியிலிருந்து கீழாக ஆறு பாய்வது போல் பூத்திருக்கும் மல்லிகை முல்லை கொடிகளின் பூக்களின் மணம் எங்கே? நான் ஆற்றைப் பார்த்ததில்லை. ஆனால் இந்தக் காட்சியைப் பார்த்து ஆறு பாய்வதை நினைவுபடுத்திக் கொள்வேன்.
பாதைகள் எல்லாம் ஒடுங்கி சிறுத்த மாதிரி இருக்குது. எங்களோடை யாழ்ப்பாணம் வந்த எண் ஒன்றுவிட்ட சகோதரி தங்கடை வீடு வாசல் வேலியெல்லாம் குறுகி விட்டதாகவும் தங்கடை அயல் வளவுக் காரண் தாங்கள் ஊரிலிருந்து இடம்பெயர்ந்த பிறகு வேலிக் கதியாலுகளைத் தள்ளித் தள்ளிப் போட்டு காணியளைப் பிடித்துவிட்டதாகவும் ஏசுகிறாள். நாணி அவ சொனி ன தனி பேரில அயல்வீட்டுக்காரரின் வளவையும் பார்க்கிறேன். பூவரசமரங்கள் பத்து, பதினைந்து வருட வளர்ச்சியில் தறுக்கணிச்சுப் போய் நிற்கின்றன. அவ பயப்படுமாப் போல் அயல்வீட்டுக்காரனுக்கு கதியாலை தள்ளித் தள்ளிப் போட்டு எல்லை பிடிக்கிற பழக்கம் இருந்தது தான். இந்த வீட்டு அயலில் மட்டுமல்ல எங்கெல்லாம் அவருக்குக் காணி இருக் குதோ அங் குளிர் ள அயற்காரரெல்லாம் இந்த முறைப்பாட்டை அவர் பற்றிச் சொல்லுவினம்.
இந்தாளின் ரை வளவைப் பாக்கிறன். அதுகும் பத்தை பத்தி காஞ்சு சருகாய்க் கிடக்குது. அதுக்குள்ளை முந்தி எத்தினை தென்னை மரங்கள், பலா மரங்கள், மாமரங்கள்! நாங்கள் நெல்லிக்காய் பொறுக்கிறது அந்த
t
த4ண்டல் ராமி)
வளவுக் கை தான் . கற்றாளை, பாக்கு, வெத்திலைக் கண்டு, பாம்புப் புற்று எண்டு எல்லாம் அந்த வளவுக்கை கிடக்கும். பென்னம் பெரிய வளவு. முன்னுக்கு நிண்டு பார்த்தால் அடிவளவு ஒரு நாளும் தெரியாது. அவ்வளவு சோலை. அதுக்குள்ளை சில ஆக்கள் முயல் வேட்டை, வெளவால் வேட் டையெல்லாம் ஆடுறவை.
இப்ப அந்தக் காணியைப் பார்த்தால் பழைய சுவடே மறைந்து பாலைவனமாய் வறண்டு போய் அடிவளவெல் லாம் தெரியுது. அந்த மனிசனோ அதிண்ரை பிள்ளையளோ கிழமைக்கு ஒருக்கால் தண்ணிர் இறைக்காமல் விடாதுகளே. கிழமைக்கு அவை நாலு, அஞ்சு தண்ணிரும் விடுவினம். ஆனால் அதுக்கே அவைக்கு நேரம் காணாது. ஏனெண்டால் அவைக்கு எத்தனை வளவு இருக்குது தண்ணி இறைக்க. ஊரிலை இருக்கிற காணியள்ள கால் வாசிக்கு மேல் அவையின்ரை காணியள்தான்.
ஆனால் காணியுள்ள எல்லா இடமும் அவைக்கு எல்லைப் பிரச்சினை இல்லாமல் இராது. இதுகள் வயலிலை வரப்பை அடிக்கடி வெட்டி தங்கடை காணியைப் பெரிசாக்கினால் எல்லைக் காரங்கள் விடுகிறாங்களே.
இப் ப அதுகளை நினைச் சா ல அநியாயமாய் இப் பிடியெல் லாம் தேடின சொத்துகளையெல்லாம் விட்டிட்டு வெளிநாடு போறதுக்கு அதுகளுக்கும் மனம் வந்தது தானே. அதை நினைச்சதும் இந்த வளவுக்கார அன்ரி கொழும் பிலை எண் ரை வீட்டுக்கு வந்தது நினைவுக்கு வருகுது.
米 来 ck
நாங்கள் இடம்பெயர்ந்து கொழும்பிலை எங்கடை ஊராக்களிலை ஒராளின்ரை வீட்டிலை வாடைக்கிருந்தனாங்கள். சின்ன அடக்கமான வீடு. எங்கடை தேவைக்கு மட்டுமட்டு.
வீடெடுக்கேக்கை வீட்டுக்காரரோடை நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்தனாங்கள். என னெணி டா ல வீட் டை எங்களுக்கு வாடகைக் குதி த நீ தால உங் கடை சொந்தக்காரரில் ஒருத்தரும் சொந்தம் சொல்லிக் கொண்டு இஞ்சை வீட்டை வந்து ஒருநாள் இரணி டு நாளுகி கெணி டா லும் தங் கிப் போகக்கூடாது. அது எங்களுக்குக் கரைச்சல். பிள் ைளயளர் படிக் கிறது. அவருக குதி தொழிலலுவல்கள். எல்லாத்துக்கும் எங்களுக்கு இடைஞ்சல் எண்டு சொல்லிப் போட்டம்.
2 Jerek - e^öð 2 ood
Page 15
அவையும் ஒத்துக் கொணர் டினம் , ` தங் கடை தகப் பனைத் தவிர மற்றெவரும் வராயினம் எண்டு. தகப்பனைப் பற்றி எங்களுக்குப் பிரச்சினையில்லை. அந்தாள் ஒரு படிச்சாள். நாகரிகமாய் நடக்கும் எண்டது தெரியும். மற்றது பெத்த பிள்ளையின்ரை வீட்டிலை வருசத்திலை இரணி டொரு நாள் அவர் நிக் கப்படாதே எண்டதும் எங்களுக்கு ஞாயமாய்ப்பட்டுது.
இப்பிடி இருக்கேக்கை ஒருநாள் தகப்பன் தன்ரை தங்கச்சியாரோடை யாழ்ப்பாணத்திலை இருந்து பிளேனிலை வந்து இறங்கியிட்டுது. வரேக் கை யாழ்ப்பாணத்து பெரிய இதரை வாழைப்பழச் சீப்புகள், தங்கடை வளவுக்கை காய்ச்ச தோடம்பழங்கள், நல்ல வெள்ளைப் பால் போல புளுக்கொடியலுகள், நெய்வாசம் அடிக்கிற மோர் மிளகாயஸ், இடிச்ச எள்ளுப்பாகு எண்டு எக்கச்சக்கமான சாப்பாட்டுச் சாமானுகளோடை வந்து இறங்கிச்சுதுகள்.
நாங்கள் அவைக்கு ஒரு அறையை ஒதுக்கிக் குடுத்திட்டு மற்ற றுாமுக்கை நாலு பிள்ளையஞம் தாய் தேப்பனுமாய் ஆறு பேரும் இருந்தம். கொஞ்ச நாளைக்குத் தானே.
அவர்கள் வந்த பிறகு பிள்ளையளை ஹோலிற்குள்ள விளையாட விடுகிறதில்லை. அவையஞக்குச் சினம் வரக்கூடாதென்பதற்காக. எங்கடை பிள்ளையஸ் எங்களுக்கு அருமை. மற்றவைக்கு எப்பிடியோ தெரியாதே. அதுகும்
ஹவுஸ் ஒணேஸினி ரை குணங்களை சொல்லேலாது.
ஆனால அதுகள் எங்கள்
பிள்ளைகளுடன் செல்லம் கொஞ்சுகிதுகள். எலி லாச் சாமானி களும் வாங் கரிய நீ து குடுக் குதுகள் . எங்களுக்கும் தாங் களர்
69 ح خارج المح59
யாழ்ப்பாணத்தாலை கொண்டு வந்த புழுக் கொடியல் , மோர் மிளகாய், எள்ளுப் பாகு, ஆறு ஏழு தோடம் பழங்களென எடுத்துத் தருகுதுகள். எனக்கு மலைப்பாயிருக்குது. வேண்டாம் வேணி டாம் எண் ண எங்களிட்டைத் திணிக்குதுகள்.
எல லாரும் சொல்லுவினம் ‘அவை ஒரு பொல் லாத ஆக்கள். அடுத் த ைவயரினி ரை சொத் துக் கு 2 ஆசைப்படுகிறவை. மனிசரோடை பழகத் ഗീ தெரியாதவை’ எண்டெல்லாம். ஆனால் எங்களுக்கு இவையின் ரை நடத்தை A பெரிய ஆச்சரியத்தைத் தருகுது. རི་ இதுவரை பலர் வெளிநாடு 10 போறதுக் கு யாழி ப் பாண தி துச் சாமானுகளோடை வந்து எங் கடை 2ހި< வீட்டிலையே நிண்டு நாங்கள் வாயூற வாயு,ற ஒரு துரு மி புமி தராம ல எல்லாத்தையும் கொண்டு போவினம். ஆனால் இதுகள் எங்களுக்கும் எல்லாம் \தருகுதுகள்.
ޢި/Tށ ジ。
என்ரை வீட்டு வேலையளையும் இந்த மாதிரி அன்ரி என்னட்டையிருந்து பறிச்சுப் பறிச்சு செய்யிறா. எல்லாரும் வந்து என்னை முறிச் சுப் போட்டு போறவையிருக்க இவா எவ்வளவு உதவி செய்யிறா. அவ மார்புப் புற்றுநோய் வந்து ஒரு பக்க மார்பை அறுவைச் சிகிச்சையால் நீக்கின மனிசி. புருஷன் செத்து மூன்று மாதம். அவ எங்களோடை நிண்ட ஒரு கிழமையிலை என்னாலை அவவோடை அணுகக் கூடியதாயிருக்க ஒரு நாள் நான் அவவின்ரை புருஷன் செத்த கதையைத் துவக்குகிறன்.
அவ எனக்குச் சொன்னா.
来源 米 米
“இதுவரை இந்தக் கதையை என்ரை பிள்ளையஞம் என் ரை அணி னையின் ரை பிள்ளையஞம் தான் என்னட்டை கேட்டிருக்கினம். வேறை ஊரிலை உவ்வளவு சனம் இருந்திது. ஒருத்தரும் இதுவரை இந்தத் துன்பத்தைக் கேக்கேல்லை. மனசுக்கை பெரிய முட்டு மாதிரி. ரெலிபோனிலை பிள்ளையளோடை எவ்வளவு நேரத்துக்கு இந்தக் கதையைச் சொல்லி ஆறுவன். எல்லாம் இந்த மனசுக்கை தான் எண்டு சொல் லி தன் ரை கதையைச் சொல் லத் துவங்கினா.
உங்களுக்குத் தெரியும்தானே அவரைப் பற்றி. அவருக்கு ஊரிலை நல்ல பேர் இல்லை எண்டது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேணி டியதில ைல. அவரை எ ல லாரும் திட்டினாலும் எனக்கு அவர் புருசன் தானே. நான் தானே அவரைப் பார்க்க வேணும்.
அவர் விடியப் பறம் மூன்று, நாலு
13)
Page 16
சிறுகதை
மணிக்கு எழும்பி பிள்ளையளை எழுப்பிப் படிக்க விட்டிட்டு வளவுக்குள்ளை ஆட்டடி, மாட்டடி வேலை செய்து தணிணியள் அள்ளியந்து வீட்டுக்கை நிரப்புவார். நான் தேத் தண்ணி போட்டுக் குடுக்க குடிச்சிட்டு மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு வயலுக்கை போயிடுவார்.
பேந்து ஆவாவெண்டு வந்து குளிச்சது பாதி குளியாதது பாதியாய் வந்து வாயிலை கொஞ சதி தைக் G) ab IT LI q. 86 கொணி டு காற்சட்டையை மாட்டிக் கொண்டு ஒ.பீஸஉக்குப் பறப்பார்.
பேந்து பின்னேரமும் வந்து வயலுக்கும் எங் கடை வளவுகளுக்கும் பிள்ளையளை இழுத்துக் கொண்டு போய் தோட்ட வேலை இறைப்பு வேலையளை கவனிப்பார். ஓய்வு எண் டது கொஞ்சமும் கிடையாது. பேந்து இரவிலை கொஞ்சம் ஆறுதலாய் சாய்மனைக் கதிரையிலை சாய்ஞ்சிருந்து கொண்டு கொஞ்சம் புதினம் கதைப்பார்.
நாங்கள் அன்பான குடும்பம். எங்களுக்கு வருசம் வருசம் பிள்ளையளிர். பிள்ளையளை வெருட்டித்தான் வளர்ப்பார். ஆனால் நல்ல பாசம். பிள்ளையஞக்கு சாப்பாட்டுக்கு ஒரு குறையும் இல்லை. படிப்புச் செலவும் அப்பிடித்தான்.
பெ டியளோ டை தானி வெரு ட் டு. பெட்டையள் அவரை வெருட்டிப் போடுங்கள். இனி அதுகள் ஆர் வீட்டிலை கட்டிக் கஷ்டப்படப் போகுதுகளோ எண்டு சொல்லி பெட்டையஞக்கு வலு செல லமி . ஆனால ஆமி பரிளைப் பிள் ளையஞ கி குமி பொ மீ பரிளைப் பிள்ளையஞக்கும் வஞ்சகமில்லாமல் சொத்து சேர்த்து வைச்சிருக்கிறார்.
நான் இவருக்கு ஊர் பிரச்சினையள் ஒண்டையும் சொல்லுறேல்லை. பிறகு விசுவா பொல் லை எடடா எண்டு கொண்டு அந்தப் பிரச்சினையளுக்குள்ளை போய்த் தலையை நுளைச்சிடுவார். தேவையில்லாத பொல்லாப்பு. ஆனால அவரினி ரை அக் கா இருக்கிறாவே. அவ படலேக்கை வரேக்கையே ஆலாபனை பாடிக் கொண்டு ஊரிலை இருக்கிற இல்லாத பொல்லாத கதையளையெல்லாம் என்ரை மனிசனுக்குச் சொல்லி உசுப்பேத்தி விட்டிடுவா. பேந்து கேட்பானேன். மனிசன் அலவாங்குக் கம்பியையேனும் பொல் லாங் கட்டையையேனும் தூக்கிக் கொண்டு களத்திலை இறங்கியிடும் 'ஆரடா அவங்கள்’ எண் டு கொண்டு.
அப்ப நான் பின்னாலை ஒடுறதுதான். கைக் குழந்தையளையும் அப்பிடி அப்பிடியே போட்டிட்டு. போனால் தமக்கையும் அவரும் ஒரு பக்கமாய் நிண்டு சம்மந்தப்பட்ட ஆக்களோடை வாய்ப் பிடுங்குப்பட்டு கைப்பிடுங்குப்பட்டு தடி அடியும் தொடங்கியிடும். நானும் அப்ப ஞாயம் எந்தப் பக்கம் நிண்டாலும் அவரின்ரை பக்கம்
enWeb - 69
நிணி டு சத்தம் போடுவண் . போனால் போகுதெண்டு கல்லெறியும் விடுவன். மனிசன் சண்டையை விட்டிட்டு இடையிலை என்னை வா வா எண்டு இழுத்துக் கொண்டு ஒரு மாதிரி வந் திடும் . " " நான் சதி தம் போடுறதை கல்லெறியுறதை என்ரை மனிசன் கண்டால் சண்டையை இடையிலை நிறுத்தியிடும் எண்டது எனக்குத் தெரியும். எனக்கு காயம் பட்டிடும் எண்டு பயந்தோ தெரியாது. வீட்டை வந்து ‘நீ ஏன் அதுக் கை வந்தனி’ எண் டு என்னைப் பேசுவார். இதை நான் பலமாய்ப் பாவிச்சு அவர் சண்டைக்குப் போனதும் நானும் பின்னாலை போய் சண்டை பிடிச்சு அவற்றை மூர்க்கக் குணத்தை அடக்கிப் போடுவன். என்னோடை வலு பாசம் அந்தாள்.
ஆனால் ஊர்க்காரர்கள் சொல்லுறது அவள் புரியனோடை சேர் நீது வநது மல்லுக்கட்டுறாள் எண்டு. ஆருக்குத் தெரியும் என்ரை நிலைமை.
இப் பிடி ஊர்ப் பகையை நாங்கள் சம்பாதிச்சுக் கொண்டிருக்கேக்கை நாட்டிலை விடுதலைப் போருகள் ஆரம்பிச்சுது. அதோடை என் ரை புருஷன் ரை போக்கு விடுதலை இயக் கதி துக் கு உதவி செய்யுறதலை திரும்பியிட்டுது. சனங்களும் அன்றாடம் வயித்துப் பாட்டுக்கு திண்டாடின காலம் தானே. அதாலை அதுகளும் அது அதுகள் பாட்டிலை சோறு கறிக்கு அடிபட்டுக் கொண்டு திரிஞ்ச காலம்.
எங்கடை வீட்டை வாறது எங்களுக்கு கூலி வேலை செய்யிற தாழ்த்தப்பட்ட சனங்களும் ஒரு பெட்டை பொடியும் தான்.
எங்கடை இவர் இயக்கத்துக்குச் சப்போட் பண்ணுறது ஆமிக்குத் தெரிய வந்து எங்கடை வீட்டை ஆமி றவுண்ட் அப் பண்ணினதோடை அதுகளின்ரை வரத்தும் குறைஞ்சு போச்சுது.
ஒருநாள் இரவு எதி தின மணி இருக்குமோ தெரியாது. ஆமி வந்து இவரைப் பிடிச்சுக் கொண்டு போச்சுது. நான் குய்யோ முய யோ எண் டு குளறி அழுதும் ஒரு பிரயோசனமும் இல்லாமல் அவரை கூட்டிக் கொணி டு போனாங்கள் . நான் விடாமல் யமனைத் தொடர்ந்து போன சத்தியவானின் சாவித்திரியாய் அவரைப் பின் தொடர்ந்து கத்திக் கத்திக் கொண்டு போக றோட்டிலை ஒரு இடத்திலை என்னைப் பிடிச்சு என்ரை சீலையை உரிஞ்சு அந்த வீட்டுக் கேற்றோடை கட்டி வைச்சிட்டுப் போயிட்டாங்கள். நான் குளறு குளறெண் டு குளறினன். ஒருத்தரும் வந்து பாக்கவுமில்லை. உதவி செய்யவுமில்லை.
கனநேரத்துக்குப் பிறகு ஒரு பொடி றோட்டாலை போனது. அந்தப் பொடியை நான் கெஞ்சிக் கூத்தாடி ‘என்ரை கட்டை அவிட்டு விடடா தம்பி ‘என்ரை மணிசனை ஆமி உதாலை பிடிச்சுக் கொண்டு போகுதெண்டதும் உதவி
(4) Jerek - e^ðs 2008
Page 17
செய்யக் கிட்ட வந்தவன் அப்பிடியே என்னை விட்டிட்டு வந்த பாதையாலை ஒடிப் போயிட்டான். அந்த மூதேசிக் குப் போன கிழமையும் அவர் குடியிருப்புக் குக் காணி ஒனி றை அரசாங்கத்திடமிருந்து பெற வழிவகை சொல்லிக் குடுத்தவர்.
அதுக்குப் பிறகு நான் ஏதோ ஒரு விதத்தில் கட்டுகளை அவிட்டு அண்ணை வீடு வரையும் போய்ப் பார்த்தன். ஒரு பிரயோசனமும் இல்லை. அவரை எங்கை கொண்டு போனாங்கள்
இப்பிடியே அண்ணை வீட்டிலை அழுது கொண்டிருக்கேக்கை விடியற்பறமாய் அவரை அடி அடி எணர் டு அடிச் சுக் காயப் பட்ட உடம்போடை வீட்டை அனுப்பி வைச்சாங்கள். அதுக்குப் பிறகு எத்தினை பாடுபட்டன், அவரை வெளிநாட்டுக்குப் பிள்ளையளிட்டை அனுப்பிப் போடலாம் எண்டு. மறுத்துப் போட்டுது, அதிண்ரை பிடிவாதத்தோடை.
பேந்து இரண்டு கிழமையாலை ஒரு நாள். காலைமை நாலு மணியிருக்கும். வீட்டைச் சுத்தி அமளி துமளரி. நாய் ஒரே குரைப்பு. யமனி களர் எ ல லாரும் ைகயிலை துவக்குகளோடை, முதல் வைச்சாங்கள் நாய்க்கு வெடி அடுத்து மனிசன். என்ரை மடியிலை மனிசன் அப்பிடியே சாய்ஞ்சிது. விடியும் வரை குளறி அழுதன். ஒரு சனங்களும் வரேல்லை.
விடிஞ சு பொழுது காலிச் ச பிறகு ஒவ்வொரு ஒவ்வொரு ஆளாய் வந்து நடந்ததைக் கண்டிதுகள். அவ்வளவு நேரமும் காலிலை சவத்தை வைச்சிருந்து என்ரை கால் விறைச்சுப் போச் சுது. அதுக் குப் பிறகுதான் துTக் கி வளத்தினது ஆளை.
பேந்து நடந்ததுகளைத் தான் எல்லாரும் அறிஞ்சிருப்பியளே.
எனக்கு வீட்டிலை ஒரு குறையுமில்லை. ஊரிலையே தொடர்ந்திருக்கலாம். வளவுக்கை எல் லாம் காயப் க்சுக் கொட்டுது. ஆனால் ஆபத்துக்கு உதவியில்லாத அந்த ஊரிலை எனிமேலும் நான் இருக் கப் படா தெணி ட வெறுப்பிலை தான் நான் இப்ப ஊரை விட்டு வெளிக்கிட்டனான்.
எவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொரு கண்டு காலியளையும் வளர்த்திருப்பம். விளாத்தியள்ளை எல்லாம் தோடை ஒட்டி வளவு முழுக்க தோடை காய்ச்சுக் கொட்டுது. எது காய்க்கேல்லை எண்டு சொல்லுறது. எல்லா மரங்களிலையும் பொலிஞ்சு தள்ளுதுகள். எல்லாத்தையும் விட்டிட்டு இந்த வேலை செய்த கைகால் எனி என்னண்டு அந்த குளிர் நாட்டிலை போய் சும்மா இருக்கப் போகுதோ, என்ன செய்யிறது. எங் கடை தலை விதியை நொ நீ து கொளர் ள வேண்டியதுதான்’.
米 米 米
ஒரு மூச்சிலை அவ எல்லாத்தையும் சொல்லி முடிச்சதை நினைச்சுப் பாக்கிறன். அந்த நினைவு நெஞ்சை அழுத்திச்சுது.
அவேண் ரை அடிவளவுக் கை நிண்ட சேவலொண்டை நாய் ஒண்டு துரத்திப் பிடிக்குது. ஆற்றை கோழியோ, ஆற்றை நாயோ! ஆக்கள் ஒருத்தரையும் அக்கம் பக்கம் காணேல்லை.
எல்லாம் அமைதியாய் இருக்குது. மரமோ, காத்தோ கூட இல்லை. சேவலின்ரை சத்தம் அடங்கியிட்டுது போலை.
நான் ஏன் அழுறன் எண்டு எனக்குத் தெரியேல்லை!
தகுமோ!
அன்பு கொண்டால் உலகில் இன்பம் உண்டு என்று கண்டு சின்ன உள்ளம் உவகை மேலிட தன்னந் தனிய வாழும் தனிமை குலைக்க இன்பம் நிறைந்த அந்திப் பொழுது என்னே கொடுமை! ஊர் கூடிற்று பேர் அறியாப் பேதை ஊர் தெரியா உரவோன் நேர் கண்டார் நவின்றார் நில் என்றார் நடவென்றார் சொல் என்றார்; எடு பொலி என்றார் எல்லார் நிலை ஒன்றே; நன்று! கூடி வாழக் குடில் இருந்த காலம் ஒன்றுண்டு நாடி உறவு வர விருந்துண்டு மகிழ்ந்ததுண்டு தேடி வருவார் இன்றி வீடிருக்கும் இன்றோ வீட்டில் கொலுவிருத்திய காட்சிப் பெட்டகத்தில் வேசை ஆடுவள் ஆடவர் உடலொடு உடல் உரசி! பேதை பெதும்பை மங்கை நங்கை இளம்பெண் பேரிளம்பெனர் அன்னை ஆச்சியொடு பார்த்து மகிழ்ந்திடில் இது தகுமெனக் கொளலோ!
Jerek - verðs 2 oo8
Page 18
கவிதை
சிலந்தி பற்றிய
பூச்சி பறக்கிற பாதை அறிந்துதான் சிலந்தி வலை பின்னுகின்றது என்றால், பூச்சி பறக்கிற பாதை பற்றிச் சிலந்திக்குத் தகவல் கொடுப்போர் யார்?
நாகரிகமான சிலந்தி கட்டிடக் கலைஞர்கள் கண்டு வியக்கிற
விதமாக முப்பரிமாண வளைவுடைய விதானம் போல அலங்காரமான வலை பின்னுகிறது, எட்ட நின்று வலையின் அழகை ரசிக்கிறது. அதற்கெல்லாம் நேரமில்லாத சிலந்தி தட்டையாக வலைகளைப் பின்னிவிட்டு நடுவில் நின்று சூழ உள்ளதைப் பார்க்கிறது. ஒரு சிலந்தி அழகழகாகத் தோற்றங்
காட்டுகிறது, இன்னொன்று காரியத்தில் மட்டுங் குறியாய் இருக்கிறது. முட்டைகளை அழகாகப் பொதியாக்கி நேர்த்தியாக அடுக்குகிறது ஒன்று வலையின் ஓரமாக எங்காவது அலட்சியமாக வைத்துச் செல்கிறது
இன்னொன்று.
வலையில் அகப்பட்ட பூச்சி தான் அகப்பட்ட காரணம் பற்றியோ சிலந்தி பற்றியோ அதன் வலையின் அழகியல்
Lubni(3ust சிலந்தி நாகரிக மேம்பாடுகளோ வேறுபாடுகளோ பற்றிக் கருத்து எதையும் உருவாக்கச் சிலந்தி அதற்கு நேரம் வழங்குவதில்லை. பூச்சி வலையில் வந்து விழும் அளவில், பூச்சியின் அபிப்பிராயங்கள் பற்றி சிலந்தி என்றுமே அக்கறை காட்டியதில்லை.
உயரத்தில் வலை பின்னத் தயங்குகிற சிலந்தி தாழ்வாகப் பின்னுகிறது.
மனிதரைச் சகித்துக் கொள்ளக் கூடிய சிலந்தி வீட்டுக்குள் வலை பின்னுகிறது
ஒரு சிந்தனை
அந்தரத்தில் வலை பின்ன விரும்பாத சிலந்தி தரைக்குக் கீழ் வளைபோல பொறி பின்னிக் காவலிருக்கிறது தான் விரித்த வலையில் தானே விழுவதை அஞ்சுகிற சிலந்தி ஊருகிற பூச்சிகளைத் துரத்தி வேட்டையாடுகின்றது. புலிமுகச் சிலந்தி மனிதரைக் கடித்துவிட்டுத் தின்ன முடியாமல் விலகிச் செல்லுகின்றது.
பூச்சிகளிடையே சிலந்தி பற்றிய கருத்து உருவாக
வாய்ப்பிருந்தால், பறக்கிற பூச்சி, வேட்டையாடுகிற சிலந்தி நட்பான சிலந்தி எனவும், ஊருகிற பூச்சி, வலை பின்னுகிற சிலந்தி
நாகரிகமானது எனவுங் கருத்து வேறுபடும்.
எனினும் எந்தவொரு பூச்சிக்கும் ஏதோ ஒரு சிலந்தியால் ஆபத்துக் காத்திருக்கிறது. சிலந்தியைப் பிடித்துத் தின்னுகிற பறவையுடன் அல்லது பல்லியுடன்
சினேகிதம் பிடித்தால் ஒருவேளை சிலந்திகளை இல்லாதொழிக்கலாம். ஆனாற் பறவையோ பல்லியோ, சிலந்தி கிடையாத போது பூச்சிகளைப் பிடித்துத் தின்னாதென்று உத்தரவாதம் இல்லை.
எனவே பூச்சி பூச்சியாகவும் சிலந்தி சிலந்தியாகவும் உள்ளவரை பூச்சி சிலந்தியிடம் சிக்காமலிருப்பதற்கு உரிய உபாயங்களைத் தேடி அறிவது
போதுமானது. சிலந்தி பற்றிய மற்றைய ஆய்வுகளைச் சிலந்தியால் ஆபத்தில்லாதவர்கள் செய்து
கொள்ளட்டும்.
(6)
Page 19
சிறுகதை
உலகத்தின்
‘ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் காலம் மாத்திரம் உணர்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும் என்று சொல்லக் கேட்டேன். (தரிவவிய வாசகனாகரிய - யோவானுக்கு வெளிப்படுத்தின விஷேசம் - 12ம் அதிகாரம் 12ம் வசனம் - புனித விவிலியம்)
தோமஸ் என் வீட்டுக்கு வந்தார். அவரை நான் வரவேற்றுப் புத்தகம் படிக்கும் அறைக் கு அழைத்துச் சென்றேன். நாங்கள் இருவரும் சேர்ந்து அங்கே பல விஷயங்களைப் பற்றியும் கதைக்கத் தொடங்கினோம். இந்தப் பூமியிலிருந்து விலகி இருக்கும் விஷயங்களாக அவைகள் இருந்தன.
தந்திரமான பல உருவங்களைத் தரித்துக் கொண்டு அடையாளம் தெரியாமல் உலாவும் பிசாசைப் பற்றி எங்கள் இருவரினதும் கதை தொடர்ந்தது.
பிசாசானவன் எவ் விதமாகத் தன்னை இவ்வுலகில் இப்போது புலப்படுத்திக் கொள்கிறான், பல வித்தியாசமான வேகங்களை சில மனிதர்கள் மீது இவ்வுலகில் வடிவமைக்கிறான், சில மனிதரிடம் அசாதாரணமான திறமைகளை உருவாக்குகிறான், அவர்களிடம் அளக்க முடியாத வேகங்களை நிலை நிறுத்துகிறான், என்று அவனைப் பற்றிய பல விபரங்களை பைபிளிலுள்ள சிறு சிறு கதைத் துண்டங்கள் மூலமாக தெரிவு செய்து எடுத்து எங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கினோம்.
பிசாசின் இயல் பைப் பற்றி நாங்கள் சிந்தித்த போது, அவன் மோட்ச லோகத்தில் இருந்த தரம், அதற்குப் பிறகு அவன் மனத்தில் எழுந்த தீவிரம், அவன் ஏவாளை ஏமாற்ற பாம்பாக மாறி அவளின் மன அடுக்கைப் பிரித்தது, அவளின் இருதயத்தில் தன் படத்தை வரைந்து அவளுடன் தண் அதிகாரத்தை நிலைநாட்டியது குறித்து கதைத்தோம்.
இதற்கெல் லாபம் வேர் - எங்களுக்கு 'பைபிள்’ புத்தகமாயிருந்தது.
இன்று பிசாசுதான் உலகின் படிமமாக இருந்து வருகிறான் என்று சொன்னான் இ.தோமஸ். ஆணவம் பிடித்து, தன் படைப்பாளரையே எதிர்த்த இந்தப் பிசாசானவனை (மோட்ச லோகத்தில் கேருபீன்கள், சேருபீன்கள், வானதூதர்கள் போன்ற ஆவியுடலையுடைய சம் ம ன சுகளை கடவுளர் படைத்தார் என்றும், அவர்களிலே ஒரு தேவதூதன் தன் ஆணவத்தின் செயலால் பின்பு பிசாசானவனாக மாறினான் என்றும் பைபிள் குறிப்பிடுகிறது) புரிந்து கொள்ளுகிற முறை சிந்திக்கும் போது ஒருவரை களைப் படையச் செய்வதாக வும் அந த சி சிந்தனையில் ஆழமாகச் செல்லும் ஆணிவேர் ‘கிளை பிரிந்து பின்தங்கி இரட்டை நிலை அடைந்து
முதல் எதிரி
தடுமாறி விடுவதாகவும் அவர் சொன்னார்.
நான் மெளனமாக இருந்தேன். ‘ஏன் மெளனம் .?’ ‘ஒன்று மில்லை! நீங்கள் என்னை விட ஆன்மீக துறையில் முன்னேறியவர் , பிசாசின் இயங்குமுறை குறித்தும், அவன் மோட்சத்திலிருந்த போது கடவுளுக்கு எதிராக செய்த கலகங்கள் பற்றியும், ஆசை தீவிரமாகி அவன் தன்னைத் தானே பிசாசாக மாற்றிக் கொண்டது பற்றியும், நீங்கள் சொல்லும் விதம் எப்படி இருக்கிறது என்று எனக்குக் கேட்கவும் ஆசையாக இருக்கிறது.’ என்றேன் நான்.
‘' அதைப் பற்றி " நான் ’ உங்களுக்கு கொஞ்சம் விபரமாக சொல்கிறேன்’ என்றார் அவர். ‘‘முதலில் மூடிக் கிடக்கின்ற இந்த அறை ஜன்னல் களையெல்லாம் திறந்து வையுங்கள் . சுழலுகின்ற இந்த மின் விசிறியை நிறுத்துங்கள்’ - என்று அவர் என்னிடம் வேண்டுதல் விடுத்தார்.
நான் உடனே நாற்காலியிருந்து எழுந்து ‘உங்கள் விருப்பப்படி செய்து விடுகின்றேன்.” - என கூறிவிட்டு ஜன்னல்களைத் திறந்து வைத்து சுழலும் மின் விசிறியையும் நிறுத்தினேன்.
கறுத்த 'ஆனை’ வணி டொன்று நான் ஜன்னல்ளைத் திறந்த போது அறைக்குள்ளே பறந்து வந்தது. அது சுவர்களில் மோதி சுழன்றடித்தது. வெளியே போகும் வழி தெரியாமல் தவித்த வண்டை அவர் பார்த்தவாறு இருந்தார். அதை வெளியே விரட் டிவிட அல்லது அறைக் குள்ளாக அதை அடித்துக் கொல்லச் சொல்லுவாரோ?’ என்று நான் நினைத்தேன்.
ஆனால் நான் நினைத்தது போல் அவர் ஒன்றும் அதைப் பற்றி என் னிடம் சொல் ல முயலவில்லை. அவர் சிறிது நேரம் தன் பாட்டிற்கு யோசனையுடன் இருந்தார். நான் அதிலே இருந்தபடி ஜன்னலுக்கு ஊடாகத் தெரிந்த வான் வெளியைப் பார்த்தேன். என் பார்வையைச் சற்று கீழே பதித்து தூரத்தில் தெரிந்த பெரு வேப்ப மரத்தின் இலைச் சடைவையும் பார்த்தேன்.
அவ்வேளை உலகமே சிறைப்பட்டிருப்பது போன்றதான ஒரு காட்சி ஜன்னல் கம்பிகள் ஊடாக எனக்குத் தெரிவது போலிருந்தது.
‘பிசாசுதான் இந்த உலகத்தை ஆள்கிறான்' என்று அந்தக் காட்சியின் மூலமாக நான் எனக்குள் சிந்தித்துப் பார்த்துக் கொண்டேன்.
இ. தோமஸ் தன் மெளனத்தைக் கலைத்துவிட்டுப் பேசத் தொடங்கினார்.
‘கடவுள் படைத்த ஏதேன் தோட்டத்தில் தோன்றிய ஓர் எதிரியைப் பற்றி நான் உங்களுக்கு இப்போது சொல் கிறேன்! அவன் தான் சர்ப்பம். அவன் வெறுமனே கறுத்த ஒரு உருவமல்ல! அவன் ஒரு அழகான சம்மனசு. அவன் உலகனைத்தையும் மோசம் போக்குகின்ற பிசாசாக பிறகு மனம் மாறினான். அவன் ஆவி உடலுடன் திரியும் சாத்தான் எ னி றும் பழைய பாம் பு என றும் பைபிள் எழுத்தாளர்களால் வர்ணிக்கப்பட்டான்.
அவன் தன் குரலை மாற்றிப் பேசுவது போல
ஏவாளிடம் பேசினான்.
3am2K - veröð 2 oo&
Page 20
ຫົງແກ່ຜົງ
& 6 p.
நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” - என்று அவன் அவளைக் கேட்டான்.
அதற்கு ஏவாள் என்ன பதில் சொல்கிறாள் பாருங்கள்?
அவள் கடவுள் பக்கம் தான் அவ்வேளை இருந்தாள். கடவுள் கொடுத்த கட்டளையை அவள் மீற முதல் அவள் ஒரு பூரணமான வளாக இருந்தாள். அப்படிப்பட்டவள் கொடுத்த பதில் 1.
நாங் களர் தோட் டத் தரிலுளர் ள விருட்சங்களின் கனியைப் புசிக்கலாம். ஆனாலும் தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து தேவன்; நீங்கள் செத்துப் போகாத படிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்’ என்று சொன்னாள்.
'ஏன் அவர்களுக்கு இப்படியான ஒரு ö L LlĎ...... அது எதற்காகவென்று எனக் குத் தெளிவாக விளங்கவில்லை?” :- என்று நான் இடையில் அவரிடம் ஒரு குறுக்குக் கேள்வி கேட்டேன்.
‘’ கீழ்ப் படிதல்! அதுதான் மனிதனைப் படைத் த கடவுளுக கு மதரிப் புக கொடுத்தலாயிருக்கிறது’ என்று அவர் எனக்கு விளக்கமளித்தார்.
‘ஓ. அதுசரி! அதற்குப் பிறகு அந்தப் பிசாசு ஏவாளைப் பார்த்து, நீங்கள் இதனால் சாவதே சாவதில்லை! நீங்கள் இதைப் புசிக்கின்ற நாளிலே உங்கள் மனக் கண்கள் நன்றாகத் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை எது தீமை எது என்பதை அறிந்து அந்தத் தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் அந்தத் தேவன் அறிவார் என அவளுக்கு ஒரு பொயப் யைச் சொல் லி ஏமாற்றினான் என்பது எனக்கும் பைபிளைப்
படித்ததிலிருந்து, நினைவிருக்கிறது' என்றேன் நான். ‘'நீங்கள் சொல்லுகிற அப்படியாகத்தான்..! ஆனால் இதிலே அவன் கொண்டுள்ள அந்தத் தந்திரமென்பது என்ன? எப்படியாக இதை ஏவாளுக்கு விளங்க வைத்து அவளின் மன நம்பிக்கையை உடைக்கலாம் என்பதுதானே அவன் திட்டம். தடை செய்யப்பட்ட அந்தக் கனியை அவள் சாப்பிடுவதன் மூலம் தனக்கு நன்மை கிடைப்பதாக ஏவாள் நம்ப வேண்டும்! அதைத் தான் சாத்தான் விரும்பினான். நீ ஏன் கடவுள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு எதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்? நல்லது எது கெட்டது எது என்பதைத் தீர்மானிப்பதற்கும், இஷடப்படி நீ நடந்து கொள்வதற்கும் உனக்கு உரிமை இருக கரிறது தானே? என று அவனி மறைமுகமாகத் தெரிவித்தான். அந்தக் கனியைச் சாப்பிடுவதால் வரும் விளைவுகளைப் பற்றி கடவுள் உனக்குப் பொய் சொல்லியிருக்கிறார்; என்று அவன் கடவுள் மேல் குற்றமும் சாட்டினான்.”
** அது எதி த கைய பெரிய பொய் ! உலகிலேயே முதன் முதல் பொய் கூறியவன் இந்தச் சாத்தான் தானே?”
“ஒ நிச்சயமாக அதுதான் பெரிய உண்மை!’ * பாருங்கள் இந்தச் சாத்தான் எங்கள் மனித குலத்துக் குச் செய்த கொடுமையை. அவனால் தானே மனிதர் களான எங்களுககு இந்த மரணமென்பதே வந்தது! இப்படியான அழிவுக்குக் காரணமான அந்தச் சாத்தானை - அது ஒரு பெயர் - சிக்கலான ஒரு இயக்கம் - என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை - என்று சிலர் கூறுகிறார்களே? அவர்களுக்கெல்லாம் தெரியவில்லை. இப்போது உலகில் நடக்கின்ற கெடுதல்களுக்கெல்லாம் இந்தச் சாத்தான் என்பவனே காரணமாயிருக்கிறானென்று.’
நான் சொல லவும் இ. தோமஸ் அடக்கமாகவும் ஆனாலும் கொஞ்சம் அழுத்தமுடன் இருக்கின்ற வெளிப்பாட்டில் சிரித்தார். (அவரின் முகம் சிரிக் கும் தருணத்தில் சாதுவாய் ச் சிவக்கவும் செய்தது)
‘'நீங்கள் நான் சொல்லி முடிவு பெறாத ஆதியாக ம அதிகாரத் தை விட்டுவிட்டு இறுதி முடிவுகளைச் சொல்லும் தீர்க்கதரிசன வெளிப்படுத்தல் அதிகாரத்துக்குப் போய் விட்டீர்கள்” - என்றார் அவர், ‘‘சொறி. அது என் தவறுதான். உணர்ச்சி வசப்பட்டதில் எங்கள் கதைச் சங்கிலித் தொடரை இடையில் அறுத்து விட்டாற் போலச் செய்து விட்டேன். நீங்கள் சொன்ன கதையில் பிசாசின் சொல் கேட்டு ஏவாள் நம்பினாள் என்கிறீர்கள். s நான் சரியாக அதைக் கூறிவிடவும் அவருக்கு முகம் மலர்ந்தது.
‘‘அதனாலேயே ஏவாள், முன்பு கடவுள் அவளுக்குச் சொன்ன வார்த்தையை விடவும் இப்போது இந்தப் பிசாசானவனின் வார்த்தைகளை உண்மையென்று நம்பினாள். அந்த விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் பறித்து அதில் கொஞ்சத்தைச் சாப்பிட்டாள். பிறகு தன் கணவருக்கு (ஆதாமுக்கு) மிகுதியைச் சாப் பிடக் கொடுத்தாள். ஏவாள் கொடுத்ததை வாங்கி ஆதாமும் விருப்பத்தோடே சாப்பிட்டான். அவர்கள் ஏதோ தெரியாத்தனமாக அதைச் செய்து விடவில்லை. செய்யக்கூடாது என்று அவர்களுக்குக் கடவுள் சொல்லியதைத்தான் தெரிந்து கொண்டும் அவர்கள் பிறகு செய்தார்கள். அந்தக் கனியை அவர்கள் சாப்பிட்டதால் நியாயாமான எளிதான ஒரு கட்டளைக் கு வேணி டுமென்றே அவர்கள் கீழ்ப்படியாமல் போனார்கள். கடவுளை
Jerek - eröð 2 oo8
Page 21
ຫົp.
அவர்கள் அதனால் அவமதித்தார்கள்! அது பெரிய பெரிய மாபெரும் குற்றம் 1.
அவர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதைப் பார்க்க எனக்கும் பயமாக இருந்தது. நான் அவர் சொல் வதை கடவுள் எனக் குச் சொல் வதாக நினைத்து கீழ்ப் படிந்து நடப்பது போன்ற மன உணர்வுகளால் - என் தலையையும் கண்களையும் தாழ்த்தி வைத்துக் கொண்டிருந்தேன். பிறகு என் தலையை நிமிர்த்தி அவரைப் பயபக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
இ. தோமஸ் கதையைத் தொடர்ந்தார். நான் இனிமேல் அவர் சொல்லும் விஷயங்களை மிகவும் கரிசனையோடு கேட்கும் பாவனையில் இருந்து கொண்டிருந்தேன்.
‘* ஆதியாகமம் விசித் திர ரகசியமான அதிகாரமல்ல! ஏதேன் தோட்டத்தில் நடந்த பெருங் குழப்பத்தை சிலர் நம்பிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான்! எலிப் பொறிக்குள் தன்னை வழங்கினது மாதிரி மனிதனே தனக்குரிய சாவைத் தேடிக் கொண்டான். மனித மரணத்துக்கெல்லாம் கடவுள் காரணமல்ல. மனிதன்தான் காரணம்..!’
நான் குறுக் கிட்டு ஒழுங்காக நீங்கள் கதையைச் சொல்லுங்கள் என்றேன். என் குரலிலே எப்படி அந்தக் கடுமை வந்து சேர்ந்தது என்று எனக்கே புரியவில்லை. இ. தோமஸ் இப்போது எனக் குக் கீழ்ப் படிந்தவராக தலையை ஆட்டிக் காண்பித்தார்.
‘' கீழ்ப் படியாமல் போன ஆதாமையும் ஏவாளையும் இனி நித்திய காலமாக வாழ வைக்கக் கடவுளுக்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. அவர் சொல்லியிருந்த படியே அவர்கள் கொஞ்சக் காலம் வாழ்ந்து பிறகு இறந்து போனார்கள். பாவத்துக்குத் தண்டனையாய் அவர்களைச் சாவு ஜீரணித்துவிட்டது.
அதனாலே அவர் களி வழியரி ல எங்களுக்கும் இப்போ தொடர்ந்ததாய் சாவு என்பது வந்தது. ஆதித் தந்தை தாய் செய்த குற்றத்திற்காக நாங்களும் சாகிறோம்.” - என்று நானும் அவர் சொல்லிக் கொண்டு வந்த கதையைத் தொடர்ந்து சொன்னேன்.
‘ஆம்! நாங்கள் எல்லோரும் சாவதற்குக் காரணமானவன் அந்தப் பிசாசானவன் தான் - கீழ்ப்படியாமல் போன ஆதாமிடம் நேரடிக் கேள்வி கேட்ட பிறகு கடவுள் சொன்ன விஷயத்திலிருந்து இது எங்களுக்குத் தெரிகிறது’. “கடவுள் என்ன சொன்னார் என்று பாருங்கள். அவர் இவ்வாறுதான் கூறினார். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால் நீ பூமிக்குத் திரும்புவாய் (ஆதாம் என்பவனை கடவுள் மண்ணால் உண்டாக்கினார்) நீ மண்ணாய் இருக்கிறாய் - மண்ணுக்குத் திரும்புவாய்!”
‘அவனை உருவாக்குவதற்கு பயன்பட்ட மண் எப்படி உயிரற்றதாக இருக்கிறதோ அப்படியே அவனும் உயிரற்றவனாக ஆகி விடுவான் என்பதைத் தானே கடவுள் அர்த்தப்படுத்தினார்.”
இ. தோமஸ் நான் சொன்ன விளக்கத்தைக் கேட்டு கொஞ்சம் பொறாமை வெளிப்பட என்னைப் பார்த்தார். எனக்குப் பெருமையாக இருந்தது.
இதற்குப் பிறகு; ‘'ஆதியாகமக் கதை முடிந்தது’ என்றார் இ. தோமஸ்.
‘இந்தப் பிசாசைப் பற்றி இன்னும் நீங்கள் எனக்கு நிறையச் சொல்ல வேண்டி இருக்கிறதே.’ இன்று இந்த உலகமும் பிரபஞ்சமும் பிசாசின்
69 ح طالما^9
எல்லையற்ற அதிகார வரம்புக்குள் வந்திருக்கும் ஒரு பயங்கரமான இரகசியத்தைக் கூறுங்கள்’ என்று அவரைக் கேட்டேன் நான்.
‘ஆமாம் பிசாசு இந்த உலகில் இப்போது மனிதனோ டே நெருக கமான உறவை வைத்திருக்கிறான். மோட்சத்திலிருந்து பூமிக்குக் கடவுளின் குமாரனால் விரட்டப்பட்ட வலு சர்ப்பமும் (பிசாசு) அவனது சகாக்களும் பூமியை இப்போது இருந்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனிதர்களுக்கு நெருப்பு வைக்கும் கொடுரத் தனத்தில் இருக்கிறார்கள். சாத்தானும் அவனுடன் ஓரினப் பட் டு கி கொணர் டே பேய் களும் மோட்சத்திலிருந்து தள்ளப்பட்டதால் கடவுளுடைய உண்மையான ஆவி குமாரர்கள் மகிழ்ந்து களி கூருகிறார்கள். ஆனால் அதே மகிழ்ச்சி இங்கே மனிதர்களுக்கு இல்லை. நாங்களெல்லாம் அந்தச் சாத்தானால் இப்போது அவதிப்படுகின்றோம். அந்தப் பிசாசானவன் கடவுள் தனக்குக் கொடுத்ததில் கொஞ்சக் காலந்தான் இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் கோபத்தோடு மனிதர்களான எங்களுக்கு ஆபத்தை உண்டுபண்ணிக் கொண்டு இருக்கிறான். இந்தப் பிசாசானவன் பூமியிலே ஜனத்துக்கு விரோதமாய் ஜனத்தையும் இராஜ்ஜியத்துக்கு விரோதமாய் இராஜ்ஜியத்தையும் எழுப்புகிறான்.” பஞ்சம் கொள்ளை நோய் என்று எல்லாவற்றையும் பரவ விட்டிருக்கிறான்.” ‘இந்தக் காலத்தில் விருத்தியாகிக் கொண்டிருக்கும் மனிதர்கள் எப்படியெல்லாம் மாறி விட்டார்கள் பாருங்கள் திரு. இ. தோமஸ். மனிதர்களெல்லாம் தற்பிரியர்களாகவும், பணப் பிரியர்களாகவும், தாய் தகப்பன் மார்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், ந ன ற ய ல லா த வ ர க ள |ா கவு ம . சு பா வ அணி பில் லாதவர் களாகவும் , இச் சையடக்கம் இல்லாதவர்களாகவும், கொடுரமுள்ளவர்களாகவும், தேவப் பரிரியராக இல் லாமல் சுகபோகப் பிரியர்களாகவும், தேவ பக்தியின் வேஷத்தைப் போட்டுக் கொண்டு ஏமாற்றுபவர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்களே..?”
எனக்கு இவ்வளவற்றையும் கடகடவென்று சொல்லி முடிக்கப், பெரிதாக மூச்சு இரைத்தது.
‘நீங்கள் வெட்டி ஒட்டப்பட்டது போல் சொனி ன இவி வளவு வசனமும் பைபிளிலே சொல்லப்பட்டது - உங்களது அல்ல.’
என்று நான் சொன்னவைகளைக் கேட்டு விட்டு - இ. தோமஸ் சொன்னார்.
நான் அவர் சொனி ன தை ஒத துக் கொண்டது போல தலையை ஆட்டினேன். அவர் பிறகு சொன்னார். ‘இந்த விதமாகவெல்லாம் மனிதர்களின் மனங் களும் குணங்களும் செயப் கைகளும் மாறியதற்குக் காரணம் பிசாசுதான்! அந்தப் பிசாசானவன் துன்மார்க்கர்களை புல்லைப் போல செழித்துத் தழைக்கச் செய்து கொண்டிருக்கிறான். சில பிரபலமான மனிதர்களுக்குப் பின்னாலிருந்து, உலகிலுள்ள மனிதர்களை, கடவுளை விட்டு விட்டுத் தன் பின்னாலே பின்பற்றி வரச் செய்கிறான். அந்தப் பிரபலங்களுக்குப் பின்னாலே இருந்து அவர்களைச் செயல்பட வைப்பவன் இந்த வலு சர்ப்பமான சாத்தான் என்பவன் தான்!. அவர்களை இயக்கிக் கொண்டிருப்பவன் இந்தச் சாத்தான் என்பவன்தான்! இதை யாவரும் அறிந்து கொள்வதுதான் ஞானமான செயல்!’
‘‘பிரபலமான மனிதர்கள் என்கிறீர்கள்
zanzík - ve měě 2008
Page 22
ຫົງແກ່ຜົງ
அப்படி நீங்கள் பைபிளின் மூலம் இப்போது வாழும் எந்த விதமான மனிதர்களைக் குறிப்பிட் டுச் சொல்கிறீர்கள்?’
‘‘பிசாசு போல மக்களை இன்று பொய் சொல் லி ஏமாற்றுகிற எவராக இருந்தாலும் அவர்களின் பின்னாலிருந்து இந்தப் பிசாசு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது உங்களுக்கு இவி வளவு கால ம செனி நு ம சரியாக தி தெரியவில்லையா? பைபிள் சொல்லுகிற அந்த சத்தியம் முழுமையாக இன்றும் உங்களுக்குத் தெரியவில்லையாக்கும்..?”
இ. தோமஸ் என னைப் பார் த து குறைப்பட்டுக் கொண்ட அளவில் இதைச் சொன்னார். எனக்கு அதனால் கொஞ்சம் கவலையாகவும் மனக் கஷடமாகவும் இருந்தது. ஆனாலும் என்னைச் சுதாகரித்துக் கொண்டு நான் இ. தோமஸிற்குச் சொன்னேன்.
‘’ எனக்கும் இவைகள் ஓரளவு தெரியும்! என்றாலும், பிசாசைப் பற்றித் தெரிந்து கொள்ள அதிகமாக பயிற்சியை மேற் கொண்டு வரும் உங்களிடமும் இதைப் பற்றி கேட்டு அறிந்து
கொள் வதற்கு என னால் உங்களை இப்படியெல்லாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை’
நான் கொஞ்சம் மழுப்பினேன். ‘‘அது ஒன்றும் பரவாயில்லை!’ (அவரின் முகம் தெளிந்தது - பிறகு அவர் சொன்னார்). * பிரபலமான மனிதர்கள் என்று நான் முன்னம் உங்களுக்குச் சொல் லி வநீ தேனி . அநீதப் பிரபலங்களை யார் என்று நீங்கள் கணிக்கிறீர்கள்?” அவர் என் னைப் பார் தி துக் கேள்வி கேட்டார். அவரது கண்கள் சிரித்தது போல கூரான நட்சத்திர ஒளியையும் சேர்த்து வெளிவிட்டது. நான் அவரது கண்களைப் பார்த்தேன். என் மூளைக்குள் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. நான் பிறகு மன உறுதியுடன் சொன்னேன்.
* பிரபலங்கள் என்றால் இன்று பெரிய சினிமா நடிகர் நடிகைகளைச் சொல்லலாம்!”
‘' சரி...!’ - இ. தோமஸ் தலையை ஆட்டினார்.
‘* பொதுவாக இந்த அரசியலிலுள்ள அரசியல்வாதிகளெல்லாம்!”
‘‘அதுவும் ரொம்பச் சரி!’ ‘மியூசிக் பாட்டு என்று பேயாட்டம் போட வைக்கிறார்களே.’.
அவர் சிரித்துக் கொண்டு தலையாட்டினார். ‘* நாடகங்கள் சினிமாக்கள் தொலைக் காட்சித் தொடர்கள். ஏன் சொல்லப் போனால் இந்த தொலைக் காட்சிப் பெட் டியே சாத்தான் உறங்கும் சவப்பெட்டி தான்!”
நான் சொல்லி முடிய அவர் வேகமாக தன் தலையை ஆட்டிக் காண்பித்தார். இதன் பிறகு அவரே மேலும் சொல்லத் தொடங்கினார்.
‘இன்னும் மனிதனை மனிதன் கொல்லுகிற கொலைத் தொழிலை செய்து கொண்டிருக்கும் கொலைகாரர்கள். மேலும் மூடப் பழக்க வழக்கங்கள் மூடச் சிந்தனைகளைப் பரப்புகிறார்களே, அவர்களுக்குப் பின்னால் இருந்தெல்லாம் இந்த வலுசர்ப்பம் என்கிற அந்தச் சாத்தான் என்பவன் தான் நிழலாடியது மாதிரி இருந்து அவர்களை எல்லா வழியிலும் இயக்கிக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் பாருங்கள் - முழுவதும் இப்போது பிசாசின் கையிலிருந்தபடிதான் சுழன்றபடி இருக்கிறது.
mwəwab - 69 (
அதனால்தான் எம்மைச் சாவிலிருந்து மீட்க இந்த உலகத்துக்கு வந்த இயேசுவைக் கூட அது ஏமாற்றி தன் வழிக்கு இழுக்க முனைந்தது. இதற்கெல்லாம் முடிவு பிசாசின் கையிலிருந்து இயங்கும் இந்தப் பூமியை கடவுள் ஒருநாள் பாரமெடுக் கும் போதுதான் தீர்வு வரும்.
மனிதனை மனிதன் ஆள வெளிக்கிட்டால் அதனால் எப்போதுமே பிரச்சினைகள் தீருவதில்லை. இந்த உலகத்தைப் படைத்த அந்தக் கடவுளின் ஆட்சியிலே தான் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதோர் நிம்மதி சமாதானம் வரும். இதுதான் பைபிள் கூறுகிற சத்தியம். இதுதான் உண்மை.
சொல் லிவிட் டு இ. தோமஸ் , தனி விழிகளை மெல்ல மூடியபடி மெளனமாய் இருந்தார். நானும் அவரைப் போல கணி களை முடிப் பார்த்தேன். நினைவெல் லாம் அவ்வேளை எனக்கு ஏதேன் பூ வனத்திலிருந்தது.
ஏதேன் என்கிற தோட்டம் இப்பொழுது இல்லை. அந்தத் தோட்டத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் கடவுளால் எப்போதோ விரட்டப்பட்டு விட்டார்கள் - என்று பைபிள் புத்தகத்திலிருப்பதால், அந்தத் தோட்டத்தை இப்போது கற்பனை பண்ணிப் பார்க்கும் ஆர்வம் எனக்கு இல்லாமல் மனம் சோர் நீதது. ஆனாலும் இரு சம ம ன சுகள் எரிவாளுடன் அந்த ஏதேன் தோட்டத்தில் காவல் நிற்கும் காட்சி சூரிய ஒளி போன்ற ஒளியுடன் என் சிந்தையில் நின்று சுழன்றது. அந்தச் சம்மனசுகள் வைத்திருந்த வாளின் பளிச்சிடுதலை மனக் கணிணால் பார்த்ததோடு நான் கணி விழித்துப் பார்த்தேன்.
எனக்கு முன்னால் இ. தோமசும் கூர்ந்த பார்வையோடு என்னை நோக்கியபடியே இருந்தார். ‘இனி எங்கள் உலக அலுவல்களையும் போய்ப் பார்க்க வேண்டி இருக்கிறது. நேரமாகிறது’ - என்றார் அவர்.
நான் அவருக்கு நன்றியைக் கூறி என் வீட்டுப் படலையடி மட்டும் அவருடன் கூடவே சென்று அவரை வழி அனுப்பிவிட்டு திரும்பியும் என் அறைக்கு வந்தேன்.
நான் முன்னம் இருந்த கதிரையில் போய் இருந்தேன். எனக்கு முன்னால் இ. தோமஸ் இருந்த நாற்காலி காலியாய் இருப்பதைப் பார்க்க எனக்கு என் னவோ என கூடவே இருந்த பொருள் தொலைந்தது போல இழப்பாயிருந்தது. ஏதோ காற்றுப் போல என் உடல் இப்போது பாரம் குறைந்ததாய் வந்து விட்டதாக நான் உணர்ந்தேன். எனக் குப் பின்னாலிருந்து; ' இர்ம்ம்ம்' என்றதொரு சப்தம்.
உடனே நான் கொஞ்சம் கொஞ்சமாக என் தலையை திருப்பி சத்தம் வந்த பக்கம் பார்த்தேன். இதுவரையில் எங்கோ ஒரு மூலையில் சுவரில் அடிபட்டுப் போய், சவம் போல் கிடந்த கறுத்த வண்டு சுறுக்கென்று மேலாலே பறந்து வந்தது. அந்த ஆனை வண்டை நான் எரிச்சலோடு பார்த்தேன்.
அது இம் முறை எந்த இடைஞ்சலையும் சந்திக்காது ஜன்னல் கம்பிக்குள்ளாலே வெளியே பறந்தது. நான் உடனே எழு நிது போய் ஜன்னல்களைச் சாத்தினேன். மின்சார விசிறியைச் சுழல விட்டேன். மின்சார விசிறி சூடான காற்றை என்மேலே கூவல் சத்தத்தோடு வீசத் தொடங்கியது.
29 Feek - verðs 2. ood
Page 23
விந்தை மனிதர்
சிந்திரி
ங்ெகளுடைய விதியையெலலாம் எங்களெங்கள் தலையில் எழுதினவரென்று சொல்லுகிற பிரம்மாவுக்கு மனிதருடைய குணந் தெரிந்து தான் பனை ஓலைகளிலும் ஒரு பிரதரியெடுத் துக் கணி காணாமல ஒழிச் சு வைத்திருக்கிறார்’ எண்டு சுந்தரம் மாமா சொன்ன போது, பகிடியாகச் சொன்னாரோ, உண்மையாகச் சொன்னாரோ தெரியாது.
அந்தக் கதை ஏன் வந்ததெண்டால், காண்டம் வாசிக்கிறதில் விண்ணர் எண்டு பேரெடுத்த ரீ பிரம்ம ஞான சாமுண்டீஸ்வரி சகித சர்வேஸ்வர ஸ்வாமிகள் என்கிற ஒரு மகான் வந்திருக்கிற கதையை அப்பு எங்களுக்குச் சொன்ன நேரம் சுந்தரம் மாமாவும் வீட்டில் இருந்தார்.
வேலுப்பிள்ளைச் சாத்திரியார் போன பிறகு ஊரில் நல்ல சாத்திரிமார் யாரும் இல்லை என்பது வீட்டில் பெரும்பான்மை அபிப்பிராயம். அதனால் தான் முனி ன மீ வீட்டுக் குளிர். அணி ட விடாத சாத்திரங்களையெல்லாம் அப்பு பொறுத்துப் போகிறாரோ என்று யோசித்தேன். வேலுப்பிள்ளையார் ஒரு ‘சோதிட அடிப்படை வாதி”. அவருக்குக் கிரகங்கள் தான் முழு உலகத்தையும் ஆளுகிறதாக அசையாத நம்பிக்கை, சிவபெருமான் கிரகங்களிடம் உலகத்துக்கான பொறுப்பைக் கொடுத்து விட்டுக் குடும்பத்தோடு சுற்றுலா போயிருக்கிறார் என்று சொல்லக் கூடியளவுக்கு அவருக்குச் சோதிடத்தில் நம்பிக்கை. அது அவருக்குப் பிழைப்பு மட்டுமில்லை. சிலபேருக்கு இசை என்றால் உயிர் . சிலபேருக்குச் சினிமா என்றால் உயிர். அதுமாதிரி வேலுப்பிள்ளையாருக்குச் சோதிடந்தான் உயிர். அவருக்குப் பேய் பிசாசுகள், பில்லி சூனியம், அஞ்சனம் பார்ப்பது போல எதிலும் நம்பிக்கையில்லை. எங்களுடைய காண்டம் வாசிக்கிற மகான் வந்த நேரம் வேலுப்பிள்ளையாரும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தேன்.
ஊர்ச் சனத்தினுடைய வாயில் ரீ பிரம்மஞான சாமுண்டீஸ்வரி சகித சர்வேஸ்வர ஸ்வாமிகள் என்கிற பேர் புகுந்து வெளிக்கிட இயலாததாலும் யாரையும் மகான் என்று கூப்பிட்டுப் பழக்கமில்லாததாலும் காண்டிச் சன்னாசியார் அல்லது சும்மா சன்னாசியார் என்று பலரும் சன்னாசி என்று சிலரும் அழைத்தார்கள். ஆகவே நாங்களும் சன்னாசியார் என்றே வைத்துக் கொள்ளுவோம்.
அமீ மணி கோவில மணியகாரர் குமாரசிங்கத்தாரும் கோவிற் குருக்களும் சேர்ந்து கோவில் வளவில் ஒரு கூட்டங் கூட்டிச்
O (о) 鶏rfe函f』し@ 粥F门 دقایسه سال
சன்னாசியா ரைப் பேசச் சொல் லி ஏற்பாடு செய்திருந்தார்கள். சாமியார் கொஞ்சம் நிறங் குறைவு என்கிறதாலும் குமாரசிங்கத்தாருக்கும் குருக்களுக்கும் அவருடைய பூர்வீகம் தெரியாததாலும் கோவில் மண்டபத்துக்குள் வைத்து அவரைப் பேசச் சொல்ல விருப்பமிருக்கவில்லை. ஆனாலுஞ் சன்னாசியாரை அறிமுகப்படுத்தினவர் எங்கள் பிரதேசத்தில் கொஞ்சம் அரசியல் செல்வாக்குள்ளவர். இதற்கு மேல் விவரம் எதுவும் எங்களுக்குத் தேவையில்லாத வீண் கதை. நான் கூட்டத்துக்குப் போகவில்லை. அப்பு போனவர்.
சன்னாசியார் சொன்ன விஷயம் இதுதான். பிறக்கப் போகிற ஒவ்வொருவருடைய விதியையும் பிரம்மா ஒரு ஓலைச் சுவடியில் எழுதி அதை வெவ்வேறு ரிஷிகளிடம் கண்காணாத இடத்தில் வைத்திருக்கச் சொல்லி ஒப்படைத்து விட்டுப் போய்விட்டாராம். ரிஷிகள் பிரம்மா கொடுத்த சுவடிகளைப் பலவிதமான இடங்களில் மறைத்து வைத்தார்களாம். எங்களுடைய இலக்கியகாரர் மாதிரி ரிஷிகளுக்குள்ளும் யார் பெரிய ரிஷி என்று சண்டை ஏற்பட்டுச் சிலர் இந்தச் சுவடிகளை ஒளித்து வைத்திருக்கிற இடங்களின் விவரம் வெளியில் வந்துவிட்டது. அதையெல்லாம் அறிந்த ஒரு முனிவர் அந்தந்த மனிதரிடம் அதைக் கொண்டு போய்க் கொடுக்கப் போன நேரம், பிரம்மா விஷயம் அறிந்து வந்து முனிவருடன் பெரிய தகராறாகி விட்டது. முனிவர் பெரிய ஆள். அகத்தியர் என்று பேராம். பிரம்மாவுக்கே சா பங் கொடுக் கக் கூடிய அளவுக் குச் சிவபெருமானோடு நல்ல செல்வாக்கு. கடைசியாக
2) 3a72K - Veröð 2 oo&
Page 24
விந்தை மனிதர் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு எவருக்கேன் விதி இருந்து அவர் சுவடியை வைத்திருப்பவரை நாடி வந்தால் மட்டும் சுவடியை வாசித்துக் காட்டலாம் என்று பிரம்மா முனிவருக்கு அனுமதி கொடுத்தாராம். சன்னாசியாரிடம் சுவடிகள் இருக்கிற இடம் பற்றிய தகவல்கள் எப்படி வந்து சேர்ந்தது என்று அவர் சொல்லவில்லை. யாருங் கேட்கவுமில்லை. அவரவருக்குத் தன் தன்னுடைய பலன் கேட்கிற அவதி. கோயிலை அண்டினாற் போல இருந்த மடத்தில் சன்னாசியாரும் சீடப் பிள்ளைகளும் இருந்தார்கள். காண்டம் வாசிக்கச் சன்னாசியார் ஒரு கட்டணமும் விதிக்கவில்லை. சுவடிகளைத் தேடி எடுக்கிற உதவியாட்களது செலவுக்கு மட்டும் விரும்பியதைக் கொடுங்கள் என்று சொன்னார்.
அப்புவுக்குத் தன்னுடைய பலன் அறிவதை விட அக்காவுடைய பலன் அறிவதில் கூட அக்கறை. கலியாணம் முடித்துப் போன பிறகு வீட்டுக்கு வீடு வாசற்படி என்று கொஞ்சங் கொஞ்சமாகக் குடும்பப் பிரச்சினைகள். அம்மாவுக்குக் காண்டம் வாசிப்பதில் அவி வளவு பிடிப் பில ைல. அம் மா பகுத்தறிவுவாதியில்லை. ஆனால் இந்த மாதிரிக் காண்டம் வாசித்துப் பலன் கேட்டால் நடக்க இருக்கிற நல்லதுகள் நடவாமற் போகும் என்று ஒரு பயம். சுந்தரம் மாமாவுக்கு ஒரு யோசனை வந்தது. அப்புவுடைய பலனைக் கேட்கலாமே என்று ஆலோசனை சொன்னார். அப்புவுடைய காலம் நல்லதில்லை என்றால் அது எப்போது முடியும் என்று அறிந்தால் அதை வைத்து அக் காவுடைய பிரச்சினைகள் பற்றி ஓரளவுக்கு அறியலாந் தானே என்ற கருத்து அப்புவுக்கு உடன்பாடாக இருந்தது.
சன்னாசியாரை அணி ட முடியாதபடி மடத்தடியில் சனம். ‘நாடோடி மன்னன்’ படத்தை முதல் நாளே பார்க்கத் தியேற்றருக்கு வெளியே அவ்வளவு சனம் நின்றிராது. சீடப்பிள்ளைகளைச் சுந்தரம் மாமா கவனித்துக் கொண்டதால் அவர்களும் அவரைக் கவனித்துக் கொண்டார்கள். சுந்தரம் மாமா, அப்பா, சுந்தரம் மாமாவின் நண்பர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் பலன் கேட்கச் சன்னாசியாருடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
மூவரதும் பேர், பிறந்த திகதி, நட்சத்திரம் குறித்த துண்டுகளைச் சீடப்பிள்ளைகள் வாங்கிக் கொண்டு இரண்டு நாட்களில் வரும்படி சொன்னார்கள். ஒலைச்சுவடிகள் எல்லாம் சாமியாரிடமே இருப்பதாக நினைத்த அப்புவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாயிருந்தது. ஆனாலுஞ் சீடப்பிள்ளைகள் சில சுவடிகள் அவர் கையிலும் மற்றவை இலங்கையிலேயே எங்காவது இருக்கும் என்றும் சன்னாசியார் தியானம் பண்ணி அவை இருக்கிற இடத்தை அறிவார் என்றும் விளங்கப்படுத்தினார்கள். ‘ஐயா பெரியவரே, உங்களுக்குச் சுவடி கிடைக்க வேண்டும் என்று பலன் இருந்தால் கட்டாயம் ஒலைகள் அகப்படும். விதி
69 ح۔ طالما^e
வலியும் தெய்வ வலியும் குரு வலியும் பொருந்தி வநீததால தானி ஸ வாமிகள் இங்கு எழுந்தருளியிருக்கிறார்” என்று ஒரு சீடப்பிள்ளை விளக்கிய பிறகு அப்புவுக்கு நல்ல திருப்தி.
சனி னா சியார் மூன்று பேருக்கு ம அச்சொட்டாகப் பலன் சொன்னாராம். அண்மையிற் குடும் பத்தில் நடந்த சில விடயங்களையும் ஒலையிலிருந்து வாசித்துக் காட்டினார் என்றும் அப்பு சொன்னார். சுந்தரம் மாமா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, ‘‘மச்சான் இவன் சன்னாசி முழுக் கள்ளன்’ என்றார்.
‘அதெப்படிச் சொல்லுவீர்? உமக்குஞ் சரியாத் தானே சொன்னவர்’ என்றார் அப்பு.
‘மச்சான் நான் உம்மடை பிறந்த நாள் நட்சத்திரத்தையும் என்னுடைய பிறந்த நாள் நட்சத்திரத்தையும் ஒண்டுக்கொண்டு மாத்தி எழுதிக் குடுத்தன். அதோடை என்னுடைய சினேகிதர் வேலுப்பிள்ளையாரின்டை பிறந்த நாள் நட்சத்திரம் எண்டு குடுத்தது எங்களுடைய வேலுப்பிள்ளைச் சாத்திரியாரினுடையது. அவர் போய்க் கொஞ்சக் காலம்! என்ன?’ என்று சிரித்தார்.
அப்பு அடுத்த கேள்வி கேட்க முதலே, ‘இவங்கள் ஊருக்குள்ளை ஆள் வைச்சுத் தகவல் சேர்த்துப் போட்டு வாறவங்கள். அந்த ஒலையளைப் பாத்தனிங்களோ? பளிச்செண்டு கிடந்துது. நானறிய ஐநூறு வருசம் பழைய ஓலை மங்கிப் போய்க் கிடக்கும். கையிலை எடுத்ததா முறியவும் பாக்கும். இவன் எத்தினையாயிரம் வருசம் பழைய ஓலை எண்டிறான்?’ என்று கொஞ்சம் ஆவேசமாகவே சொன்னார்.
‘‘ இவங்களைச் சும் மா விடக் கூடாது பொலிசிலை பிடிச்சுக் குடுக்க வேணும்” என்று அப்பு கொதித்தார். ஏமாந்து போன கோபம் போகச், சுந்தரம் மாமா தன்னையுஞ் சேர்த்து மடையனாக்கிப் போட்டார் என்ற கொதியும் அவருக்கு.
“பொலிசிலை சொல்லி வேலையில்லை. அவங்களுக்குப் பெரிய இடத்துத் தொடர்புகள் இருக்குது, அதோடை ஆட்கள் ஊரை விட்டுக் கிளம்பி விட்டிருப்பினம்”
‘குடுத்த காசு?” ‘எல்லாம் வெருட்டிச் சீடப்பிள்ளைமாரிட்டைத் திருப்பி வாங்கிப் போட்டன். ஊர்ச்சனத்தைக் கூப்பிட்டு அடிப்பிப்பன் எண்டன். பயந்திட்டாங்கள்’
அப்புவும் நாங்களும் சன்னாசியாருடைய கள்ளத்தை அறிந்தாலும் சன்னாசியாரிடம் தாங்கள் கேட்க விரும்பின விதமான பலன்கள் கேட்டவர்கள் அவரை மறுக்க விரும்பவில்லை.
“அவரிட்டை ஏதோ சித்து இருக்குது. அதை எல்லா நேரமும் சரியாகப் பாவிக்கிறதில்லைப் போல” என்று சிலர் தங்களை ஆறுதற்படுத்திக் கொண்டார்கள்.
22) 3a72K - Veröð 2 oo&
Page 25
6luDavóluuriüngö aðaßen:
நீண்ட நெடுங்காலத்தின் பின்னர், ஈடிப்பஸ், * முதியவனாக, கண்ணிழந்தவனாக, தெருக்களில் நடந்தான் பழக்கப்பட்டதோர் வாடை வீச நாசி உணர்ந்தது. அது,
ժի0660pւմ: கன்னிமுகச் சிங்கச் சூரணங்கு * ஈழப்பஸ் சொன்னான் 'நான் கேள்வி ஒன்று கேட்க வேண் என் தாயை ஏன் நான் இனங்கண்டு கொள்ளவில் 'தவறான விடையை நீதந்தாய்' என்று சூரணங்கு கூறிற்று. 'ஆயினும், அதுவே அனைத்தையும் சாத்தியமாக என்றான் ஈடிப்பஸ்.
'இல்லை, காலையில் நான்கு கால்களிலும், நண்பகல் வேளையில் இரண்டிலும் மாலைப் போதில் முன்றிலும் நடப்பதெது,
என நான் கேட்டபோது,
'மனிதன்'
என நீ விடையிறுத்தாய். பெண்னைப் பற்றி நீ எதுவுமே பேசவில்லை’ என்றாள் குரணங்கு. 'மனிதன் என்று கூறும்போது பெண்ணையும் உள்ளடக்கி விடுகிறே அனைவரும் அதை அறிவர்” என்றான் ஈடிப்பஸ். ‘அப்படித்தான் நீ நினைக்கிறாய்” என்றாளவள்.
※ ஈடிட்யஸ், சூரணங்கின் வினாக்கள் யாவற்றுக்கும் கிடந்த நாட்டின் மன்னனாக முடிசூடி சிறந்த மன்னனி அவள் மூலம் இரண்டு ஆண் மக்களையும் இரண்டு ெ தாய் வயிற்றில் இருந்த போதே, “இந்த மகன், தன் என்று எதிர்வு கூறப்பட்டிருந்தது. இந்த ஐதிகத்தை வைத் சோபோகிலிஸ் ‘‘மன்னன் ஈடிப்பஸ்” என்ற பெயரில் மிக
※※ Spinx சூரணங்கு, சூரரிமா, சிறகுடைக் கன் எழுப்பி விடை கூறாதவரைக் கொல்லும் இயல்புடைய
(
கம்
டும்
லை?”
sy
க்கியது
ITLifó
மன்னன் ஈழப்பளப் பற்றி Muriel Rukyser (1913-1980)
1973இல் எழுதியது - தமிழில் குழந்தை ம. சண்முகலிங்கம் -
சரியாக விடைகூறி, மன்னனை இழந்து பெருங்குழப்பத்தில் ன் (அந்நாட்டு மரபுப்படி) மனையாளை மணம் செய்து பண் பிள்ளைகளையும் பெற்றெடுத்தவன். ஈடிப்பஸ் தன் தந்தையைக் கொல்வான், தாயை மணம் செய்வான்’ து கிரேக்கத்தின் தலைசிறந்த அவலச்சுவை நாடகாசிரியர் கச் சிறந்ததொரு நாடகத்தை எழுதினார்.
னி முகச் சூரணங்கு: வந்தவரிடமெல்லாம் புதிர் வினா கன்னி முகச் சிங்கவுடல் தெய்வ உரு; வரோத்தமை.
23) Jerek - enþð 2008
Page 26
சிறுகதை
அந்தக் கிராமமே அவளைக் குறித்துத்
தான் பேசிக் கொண்டது. அவளைத், தங்கள் கரிரா மதி திலிருநீ து வெளியேறி றி விட வேண்டுமென்பதாக. அவளால் அவ் ஊரின் ஒழுக்கம் சீர்குலைவதா? அவளை தெருவில் கண்டவர்கள் காறி உமிழ்ந்தார்கள். அவள் வீட்டைக் கடக்கும் பெண்கள் முகத்தைச் சுளித்தார்கள். ஒவ்வொரு பெண்களும் தமக்குள் அவளைத் தூற்றிக் கொண்டார்கள்.
ஊர்ப் பெரியவர்கள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்பவர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்; அவள் வீட்டுக்குக் கல் எறிய வேண்டுமென. அவளுக்குப் புத்திமதிகள், மாற்று வழிகள் பொருத்தமில் லையெனவும் முடிவு கட்டினார்கள். அவள் இழைக்கும் தவறுகளுக்கு இதுதானாம் சரியான தண்டனை.
ஊர்ப்பெரியவர்கள் என்னையும் கண்டு விபரம் கூறினர். ‘தம்பி நீர் ஒழுக்க சீலனாக குடும்பத்தில் பிறந்தவர். அவள் விஷயஞானமுள்ளவளாயினும் விபச்சாரி. அவள் தன் கதையால் உம்மளை மயக்கி விட்டாள். இது அவள் கையாளும் உத்தி. நீர் அவள் வீட்டுக்குப் போகலாமா?” என்று கூறி நிறுத்தினார்.
நான் ஆறுதலாக என் மனதை மொழி பெயர்த்தேன். “அவள் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளவே நான் போகிறேன். மற்ற விஷயங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் அவள் தொழில் தான் அது ஒழிய அவள் விபச்சாரி அல்ல”
‘தம்பி, இது கதைப்பதற்குத் தான் ஏற்ற வசனம்’
‘அப்படியாயின் ஒன்று செய்யலாமா?” ‘‘ என்ன தம் பி சொல் லும் ’ ஊர் ப் பெரியவர்கள் இப்பொழுது அவசரப்படுத்தினார்கள்.
‘’ நாம் அவளை நாடிச் செல்லுமி ஆண்களிடம் செல்வோம். அவர்களுக்கு தக்க புத்திமதி சொல்வோம். அப்போது அவளது தொழிலை இல்லாமல் செய்து விடலாம்”
‘தம்பி, உம்முடைய புத்திமதி எமக்குத் தேவையில்லை. உம்மிடம் வந்த எமது புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும்” என்று கர்ச்சித்து விட்டு சென்றார்கள்.
ஆம் எல்லோரும் புஷ்பாவை அவள், அவள் என்று சுட்டுப் பெயரால் தான் சுட்டுவார்கள். அவளின் பெயரைச் சொன்னால் அவர்களின் நா அழுகி விடுமா என்ன? இல்லாவிட்டால் தொழிலால் பச்சை குத்தி
ராதி நடராஜா)
கதைப்பார்கள். அவள் வாடிக்கையாளர் கூட அவள் பெயரை கூறுவதில்லை. அவர்கள் சுத்தமானவர்களாம். அவர்கள் காசு கொடுக்கிறார்கள் தானே. காசு வாங்கு பவளல லவா அவள் , ஆமி காசு எல்லாவற்றையும் கழுவி விடும். ஆனால் நான் மட்டும் அவளை ‘புஷ்பா’ என்று அன்புடன் அழைப்பேன். நான் புஷ் பா வீட்டுக் குப் போகும் போதெல்லாம் அவள் என்னை ‘அண்ணா, வாருங்கள் இருங்கள்” என்று வாஞ்சையுடன் வரவேற்பாள். நானும் புஷ்பாவும் கதைத்துக் கொண்டிருக்கும் போது யாரேனும் வாடிக்கையாளர் வந்தால் புஷ்பா அவர்களை விரட்டி விடுவாள்.
நாங்கள் இருவரும் முற்றத்தில் சடை பரப்பி நிற்கும் சேலம் மாமரத்தின் கீழ் தான் வழமையாக அமர்ந்து அளவளாவுவோம். ஊர் இதனை சேலம் மாமரத்தின் கீழ் விபச்சாரம் நடப்பதாகச் சொல்கிறது. இன்றும் வழமை போல் மரத்தின் கீழ் கதிரைகளை போட்டு விட்டு. இப்பொழுது மரம் காய்க்கும் காலம் என்பதால் அவள் மாங்காய் பறித்து துண்டு துண்டாக்கி என்னிடம் நீட்டினாள்.
‘அண்ணா என்னை இந்த ஊரில் இருந்து துரத்தப் போகிறார்களாம். நேற்று இரவு நடுநிசியில் பலபேர் என்வீட்டுக்கு வெளியே கூச்சல் போட்டார்கள். என் வீட்டுக்கு கல் எறிந்தார்கள்’ என்றாள் புஷ்பா. நான் விழுநீது விழுந்து சிரிக் கதி தொடங்கினேன். ‘‘ ஏன் அணி னா இப்படிச் சிரிக்கிறீர்கள்’ என்றவளின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அது என் சிரிப்பை பார்த்து வந்த புன்னகை. ‘’ புஷ் பா , பிணி னை என ன? ஏணி கல்லெறிகிறார்கள் என்பதை நினைத்தால் சிரிப்பு வருகுது”
‘நான் ஊரைவிட்டு போவது சிரிப்பா’ என்றாள் புஷ்பா.
‘இல்லை புஷ்பா. துணிவு உள்ளவர்கள் உன்னிடம் வருகிறார்கள். வர விரும்பினாலும் துணிவில்லாதவர்கள் கல் எறிகிறார்கள்’ என்றேன்.
இப்பொழுது புஷ்பா சிரிக்கத் தொடங்கினாள். நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன். சிரிபயின் அலைகள் ஓய்ந்த போது அவள் என்னிடம் கேட்டாள். ‘அண்ணா உங்களின் நல்ல உள்ளம் அறியாமல் உங்களையும் தூற்றுகிறார்கள். நீங்கள் இங்கு வராதீர்கள்”
‘இஞ்சை பார் புஷ்பா. எனக்கு பிறப்பால் நீ தங்கை இல்லாவிட்டாலும் மனதால் எனக்கு நீ
29 Felek - verðs 2 oo8
Page 27
சிறுகதை
தங்கை. நான் தப்பு செய்யாத போது நான் ஏன் பயப்பட வேண்டும் சொல்லு’ என்றேன்.
‘அண்ணா ஒரு கவிதை வாசித்த போது உங்களை நினைத்துக் கொண்டேன்’
‘என்ன கவிதை அது. சொல்லு கேட்போம்”
அதனால் என் தங்கையாகிவிட்டாள்’ ‘ஆ. ஆண்களின் மனதின் வாசனையை உணர்த்தும் கவிதை. வேறை என்ன படித்தனி?”
** தென் னாடுடைய சிவனுக்கு மாத விலக்கான பெண்கள் வேண்டாம்”
புஷ்பா உரையாடலை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள்.
‘அண்ணா நான் எந்த ஆணையாவது தலை நிமிர்ந்து பார்த்திருக்கிறேனா, அவர்களை என்னிடம் வருமாறு கேட்கிறேனா? அம்மா என்னைத் தன்னுடைய வழியில் நடத்தி விட்டாள். ஏன் அம்மா இந்த வழியில் என்னை நடத்தியிருக்கா விட்டாலும் இது தான் எனக்கான விதியாக சமூகம் விதித்திருக்கும்.”
& 6 s
‘உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்’ என்றேன் நான். புஷ்பா கதை கேட்கத் தயாரானாள்.
‘யேசு என்ற அந்தப் பிதாமகனிடம் ஒரு பெண்ணை அழைத்து வந்தார்களாம். அவள் விபச் சாரம் பணி னுவதாகவும் தணி டிக் கும் படியும் ஊரவர் களர் கேட் டு கி கொண்டார்களாம். அப்போது யேசு மகான் அங்குள்ளவர்களைப் பார்த்து உங்களில் தப்பு செய்யாதவர்கள் அவளை தண்டியுங்கள் என்றாராம். அப்போது கூட்டத்தில் எல்லோரும் வெளியேறி விட்டார்களாம். அந்தப் பெண்ணே எஞ்சியிருந்தாளாம். யேசு அநீதப் பெணி ைண ஆசிர் வதித் து
புஷ்பா எங்கோ சிந்தனை வசப்பட்டிருந்தாள். பின், சிந்தனையில் இருந்து மீண்டு சொன்னாள் ‘’ எனி னை இல் லா மற் செய்வதென் றால குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். என்னைத் தண்டித்து ஒன்றும் ஆவதில்லை. நான் இந்தத் தொழிலுக்குச் சம்மதியாவிட்டால் ஆண்கள் என்னைப் பலாத்காரம் பண்ணுவார்கள்’ என்றாள்.
‘’ ஆனால் ஒன்று அப் போது நீ சுற்றவாளியாகி விடுவாய். இந்த உலகத்தின் முன்’ என்று கூறி இச் சமூகத்தை கிண்டலடித்தேன்.
புஷ்பா ஒரு மாதிரியானாள். இப்படி யாரும் கிண்டலடிப்பார்களா என நான் எண்ணிய போது புஷ்பா சீரியசாகச் சொன்னாள் 'எந்நிலையிலும் நான் தான் குற்றவாளி’
69 سے طالما^e
கலைகிறது. அடர் இருளின் கொடுரத்துள் மானுஷ்ய சமன் கோட்டோவியம். உலர்ந்த. காலையின் இடிபாடுகளுக்குள் பிணங்கள் நுகரும் காலத்தைக் கடக்க முயல்கிறோம். விடாய் தீராத இம்சை விட்டில்கள் வாழ்வு குடித்துப் போகிறது.
மொழி விரித்தோ கை கூப்பியோ வலிகளை பகிரமுடியா. தீ வனத்தின் திண்ணை வலயங்களில் அமர்த்தப்படுகிறோம். என் இசை ஆலாபிக்கும்
பெருவெளி. ஆயுதங்களுக்கு அப்பால் பூக்கள் நிரம்பியது.
எனினும். உங்கள் கவச வாகனங்கள் கிபீர்கள். எம் சகலதும் கொய்த போதும். ஜெயித்த தோரணைகள் கட்டும் தீ வனத்தின் திண்ணையில் எமது வாழ்வு நியமம்பெற்றிருக்கிறது. நியாயங்கள் எப்படியும் தெரிவிக்கப்படினும். என் வலிகளுக்கு செவி கொடுக்காத விஷம் வளர்க்கும்.
உன் ஆளும் மன்றம்
தீ வனத்தின் திண்ணையன்றில் போதி மாதவனின் கூடமாகுமோ?
Jere.K - enþð 2008
Page 28
உண்மைக்கதை
ஜூலுருே
0ெண்டனில் பிரசாவுரிமை பெற்று பதினைந்து வருடங்களாக அங்கு வாழ்ந்து வந்தது ஒரு தமிழ்க் குடும்பம். அதுவும் யாழ்ப்பாண மண்ணின் கெளரவமான இந்துக் குடும் பம் . கணவனி மனைவி
இருவரும் அதிக சம்பளம் பெறும் -- வேலை செய்து வந்ததுடன் மேலதிகமாக மூன்று மணி நேர வேலைக்கும் சென்று வந்தனர். அதனால் பவுணி ஸ் வருவாயப் ජෛණ அதிகம். ஊரில் நிலபுலம், வீடு سختی வாசல் எனத் தாய் தந்தையர் இருந்தனர். தந்தை ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியர். தந்தை சற்று தடதடத்தாலும் அவரை விட பத்து வயது குறைவான தாய் எதிலும் மிடுக்குடனும் இருந்து குடும்பத்தை வழிநடாத்தி வநதவர. மகனது லண்டன் பண வரவால் அவரது பணப் பவிசு ஊரில் கொடிகட்டிப் பறந்தது. நடைஉடை பாவனை அணிகலன்கள் எல்லாமே மாறியிருந்தன.
மகனுக் கு தாயப் த நீ தையரை லண்டனுக்கு கூப்பிட்டு தன்னோடு வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்து வந்தது. அந்த விருப்பத்திற்குப் பின்னால் தாயின் பற்றுதல் இருந்தமை வெளியே தெரியாது. மனையாளையும் சம்மதிக்க வைத்து தாய் தந்தையரை மகன் லண்டனுக்கு வரவழைத்தும் கொண்டான். வயதான தந்தைக்கு லண்டன் தொடர் மாடி நான்கு சுவர் வாழ்க்கை வெறுத்து விட்டது. நாளாந்தம் ஊரையும் வீட்டையும் கடந்து போன வாழ் விண் நினைவுகளையும் மீட்டு மீட்டு நோய்களின் இருப்பிடமாகி விட்டார். என்றாலும் தாயம் லணி டனர் வாழ ைவ விட் டு கி கொடுக்கவில்லை. கொழும்பிலும் ஊரிலும் இருந்த உறவினர்களுடன் தினம் தினம் தொலைபேசியில் தமது லண்டன் வாழ்வின் உச்சங்களை எடுத்துரைக்கத் தவறுவதில்லை. பெரிய கோவில திருவிழாவுக் குமி சங் காபிஷேகத்திற்கும் சிறிய கோவிலின் பொங்கலுக்கும் மட்டும் மகனிடம் பணம் வாங்கி அனுப்பிக் கொள்வார். மற்றப்படி எதற்கும் பணம் அனுப்பியது கிடையாது.
வந்து பின் ஊருக்கும் சென்று தனது பணப்
(
சு.க.நடேசமூர்த்தி
பவிசைக் காட்டி பெருமையடித்துச் சென்றதில் அந்த அம்மாவிற்குக் கரை கடந்த மகிழ்ச்சி. ஆனால் தந்தை தனது வேர் அறுக்கப்பட்ட கோபத்தில் ஊர் வர விரும்பவில்லை. அத்துடன் அவரைப் பிடித்த நோய்களும் அவரது இறுதிப் பயணத்தை விரைவுபடுத்திக் கொண்டன. தனது சாம்பலை ஊருக்குக் கொண்டு செல்லக் கூடாது என்றே அவர் கூறிக் கொள்வார். ‘நான் இல்லையாம். பிறகேன் என்னுடைய சாம்பல்” என்று மனைவியோடு வாக்குவாதப்பட்டிருந்தார். ஒரு நாள் அவர் இறந்து போனார். லண்டன் பெருநகரச் சூழலுக்கு ஏற்பவும் யாழ்ப்பாண சாதியப் பண்பாட்டு சடங்குகளுடனும் தந்தையாரின் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. இருந்தும் தாயாருக்கு திருப்தி இல்லை. ஊரில் என்றால் அந்தமாதிரி என்ரை மனிசனின் செத்த வீட்டை நடாத்திக் காட்டியிருக்கலாம் என்ற கவலை கணவனை இழந்ததை விடக் கூடுதலாக இருந்தது. எப்படியும் உறவினருக்கு என்னுடைய தராதரத்தைக் காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். கனடாவில் இருக்கும் தனது சகோதரி தன்னுடைய கணவனின் சாம்பலை ஊரில் கொண்டு போய் வில்லூண்டியில் கரைத்து அந்தியேட்டி வலு டீங்காகச் செய்த விபரம் மனதில் திரையாடியது.
மகனுக்கு விடயத்தை விரைவாகக் கூறி தந்தையின் அந்தியேட்டியை கொழும்பில் வந்து செய்து திரும்ப சம்மதம் பெற்றும் விட்டார். ஏ9 மூடியதால் ஊருக்குப் போக முடியாவிட்டாலும் கொழும்பில் பல உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய தராதரத்தைக் காட்ட
26)
Page 29
வேண்டும். அதுவும் கனடாவில் உள்ள தனது சகோதரிக்கு தான் என்ன குறைவோ என்பதையும் தெரியப்படுத்த வேண்டும் என்ற முனைப்பு அவரை கொழும்பில் வந்து அந் தியேட்டி செய்யும் முடிவுக்கு இட்டுச் சென்றது. தன்னுடைய சாம்பலைக் கொண்டு போகக் கூடாது என்று சொல் லிச் செத் தவருக்கு கொழும் பரில் அந்தியேட்டி செய்யப்பட்டது. அதற்காக அந்த லண்டன் தமிழ்க் குடும்பம் கொழும்பு வந்து ஐந்து நட்சத்திர ஹோட் டலில் தங்கியிருந்தது. கொழும்பு மோதரைக் கடற்கரையில் தடபுடல் அந்தியேட்டி செய்யப்பட்டது. வெள்ளவத்தையில் மூன்று நட்சத்திர ஹோட்டலில் நூறு பேருக்கு சுத்த சைவ சாப்பாடு. ஒரு சாப்பாடு ரூபா 750. சாப்பாட்டிற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் செத்தவர் பற்றி குடும்பத்தவர்கள் நினைவு படுத்தியது குறைவு. தமது லண்டன் வாழ்வின் மேனி மை, அங்குள் ள வெளி ளையர் கலாசாரத்தின் புகழ், அதேநேரம் ஆசியர் ஆபிரிக்கர் செய்யும் அட்டகாசங்கள் பற்றிய கலந்துரையாடல போனி நூறு லணி டனர் தொடர்புடையோர் பேசிக் கொண்டனர். இவர்களில் பலர் உயர்தர ஆடைகள் உடுத்தியும் தங்க அணிகலன்கள் பூட்டியும் இருந்தனர்.
அந்த அம்மா தனது உறவினப் பெண்கள் மத்தியில் மிகவும் பெருமையாகப் பேசிக் கொண்டார். இத்தனை லட்சம் செலவழித்தாலும் அவருடைய ஆத்மாவைத் அவரது விருப்பப்படி ஊரில் இல்லாது விட்டாலும் கொழும்பிலாவது செய்து போட்டன் என்று கணவன் கூறியவற்றை மறைத்து தனது பெருமையினை எவ்வித கூச்சமும் இன்றிக் கூறிக் கொண்டார். இந்த அந்தியேட்டிக்கு அந்த அம்மாவும் மகன் குடும்பமும் செலவு செய்த பணம் இலங்கைப் பணத தி ல சுமார் 15 லட்சம் எனக் கூறிப் பெருமையடித்துக் கொள்ளப்பட்டதையும் அங்கு கேட்டுக் கொள்ள முடிந்தது.
இந்த லண்டன் வாழ் யாழ்பாணத் தமிழ்க் குடும்பத்தின் பணப் பவிசு காட்டும் அந்தியேட்டிக் கூத்து நடாத்தப்பட்ட சமகாலத்தில் தான் கிழக்கில் இரணி டு லட்சம் தமிழர் கள் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து அகதிகளாகி அவதியுற்றனர். உணவு உடை இருப்பிடம் இன்றியும் மழை வெள்ளத்திலும் மாய்ந்து கொண்டிருந்தனர். ‘தமிழர் என்றொரு இனம் உண்டு. அவர்க்கு தனி ஒரு குணம் உண்டு” எனக்கூறிய வார்த்தைகளை உற்று நோக்கின் உண்மைகள் புலப்படும்.
Erwəvž - 69
ζωαξδ)ύδ பெaறுகீகுகoc?
உக்கிரப் போரை நான்
உகந்தது மில்லை உவந்தது மில்லை
வக்கிரப் புத்தியால் நான்
வாழ்த்தவு மில்லை வரவேற்றது மில்லை
போராட்டக் களத்தில் நான்
புகுந்தது மில்லை போராடவு மில்லை
தேரோடும் வீதியில் நான்
திரிந்தது மில்லை துணிந்தது மில்லை
நாராக உடல்களைக்
கிழித்தது மில்லை கிளர்ந்தது மில்லை
கண்களை இழக்கவும்
கால்களை இழக்கவும் கரங்களை இழக்கவும்
கண்மணி துணைவியை
காதலின் மக்களை கட்டிய மனையை
ஆருயிர்த் துணைவரை
அரும்பெரும் சுற்றத்தை அளப்பரும் நிதியை
தாயரைத் தந்தையைத்
தங்கையைத் தமக்கையை தண்ணிழல் சோலையை
போரெனும் கூற்றால்
பொசுங்கிடச் சாம்பராய்
யாரெனக் கிட்டது
வரம்பிலா இச் சாபம்?
கூற்றுவனா இல்லை
குறுமதி யாளரா?
வேற்றுமை காட்டும்
வேடிக்கை அரசா?
ஏனிந்த துயரம்
எதிலும் பங்கெடா எனக்கு?
வானும் பொறுக்குமோ
வன் கணார் செயலை?
aana K - verbs zoos
Page 30
கண்காட்சி
أن تقجَّكَ لأن فقهه.
( 8Ꮟ6ᏡᎠ 6uᏞf
பல்வேறுபட்ட கலைப் படைப்புக்களினை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதனை அப்பிரதேசத்தில் உள்ள மக்களினுடைய விருந்தாக்குவதன் மூலம் இரசனைக்கும் அவர்களினுடைய எண்ணக் கருவிற்கும் கலைஞர்களை இனங் காட் டுவதற்காகவும் , அவர் களுடைய ஆற்றல்களை மேலும் வளம் பெறச் செய்வதற்காகவும் கலாச்சாரச்சூழலினை பிரதிபலிக்கச் செய்வதற்காகவும் கண் காட்சி தனது பரந்த நோக்கத் தினைக் கொண்டுள்ளது.
யாழ் மாவட்டத் தரில் உள் ள யாழ் பல்கலைக்கழகத்தின் நுண் கலைப்பீடத்தில் முதன் முறையாக என்றுமில்லாதவாறு பரந்த நோக்கத்துடனான மிகச் சிறப்பான கண்காட்சி மருதனாமடம் நுண்கலைப் பீடத்தில் 2007-10-20 தொடக்கம் 2007-10-27 வரை எண்ணற்ற கலை ஆக்கங்களுடன் இடம் பெற்றது. இங்கு சிற்பங்கள், சித்திரங்கள், புகைப்படங்கள், சிறு கைவினைப் பொருட்கள் என நிறைவான ஆக்கங்கள், காட்சிப்படுத்தப்பட்டன. சித்திர ஆக்கங்கள். எண்ணை வர்ணம், நீர் வர்ணம், தூள் வர்ணம் போன்றவற்றைப்
பயன்படுத்தி கன்வஸ் துணிகளிலும், சிப்போட்டுகளிலும் வரையப்பட்டிருந்தன. சிற்பங்கள் ஓரளவு பெரிய 6T. அளவுகளிலும், சிறிய அளவுகளிலும் ஓரளவான இ தன்மைகளிலும் சீமெந்து, பிளாஸ்ர ஒவ்பரிஸ் பவுடர், 9 றிஜிபோம் போன்ற ஊடகங்களினை பயன்படுத்தியும் ஆக்கப்பட்டதுடன் மரச் சிற்பங்களும், மெழுகுச் சிற்பங்கள் 5 போன்றனவும், புகைப் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இ
55
由
ஒ
냉
L
LD
引
引
胡
LU
ଜୋ
ஏ
60
6T
L
Gଗ
Ll
இங்கு வைக்கப்பட்டிருந்த கலைப் படைப்புக்கள் ாவும் எல்லோரையும் கவரக் கூடிய வகையில் சிறப்பாக புமைக்கப்பட்டிருந்தன. சித்திரங்களில் அதிகமானவை ண்ணை வர்ணத்தைப் பயன்படுத்தி ஆக்கப்பட்டிருந்தன. வற்றுள் நிலக் காட்சிகளே அதிகளவில் காணப்பட்டன. புத்தோடு பிரதிமை ஒவியங்களும் ஓரளவிற்கு ாணப்பட்டன. நவீன ஒவியங்கள் ஓரளவில் குறைவாகவே ாணப்பட்டன. போட்டோக்களில் ஒரு பகுதி கணனியில் றாபிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ன்னொரு பகுதி பிரதிமைப் போட்டோக்களாகக் ாணப்பட்டன. சிற்பங்கள் ஓரளவு பெரிதாகவும் இன்னுஞ் ல மிகச் சிறியதாகவும் சீமெந்தில் செய்து பிளாஸ்ற்றர் வ் பரிஸ் பவுடர் பூச்சுக்கு மேலாக வர்ணப்பூச்சுப் சப்பட்டிருந்தன. கல், வேர் இன்னும் பல பொருட்களைப் யன்படுத்தியும் அமைக்கப்பட்டிருந்தன. அத்தோடு ரத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட அரைப்புடைப்புச் ற்பங்கள் சிலவும் சவர்க்காரத்தில் அமைக்கப்பட்ட ற்பங்கள் சிலவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இக் கலைப் படைப் புக் கள் யாவும் றப்பானவையாக இருந்த போதும் எம் பிரதேசத்தின் ண்புகள் சிலவற்றை மட்டுமே காட்சிப்படுத்தியிருந்தனர். ஆனாற் கலைப் படைப்பிற்குரிய முக்கிய பண்பினைக் காண்டிருக்கவில்லை என்றே கூற வேண்டும். னென்றால் கலைகள் காலத்தின் கண்ணாடிகள். இங்கு வக்கப்பட்டிருந்த ஒவியங்கள் தற்காலப் பிரச்சினைகளை டுத்துக் கூறவில்லை. ஒரு சில ஒவியங்கள் வெறும் ாட்சிப் பொருட்களாகவே இருந்தன. அதுமட்டுமல்ல ார் ப் பவர் களின் சிந்தனைக் கு விருந் தாக அமையவில்லை. இங்கு பாடசாலை மாணவர்கள் பரும்பான்மையாக வந்த போதும் அவர்களுடைய யன்பாட்டிற்கு உரியனவாக இவை காணப்படவில்லை.
சிற்பக்கலை அம்சங்கள் யாவும் மேலைத்தேசப்
పan2 = \ండి 200టి
•
Page 31
பாணியைப் பினர் பற்றி மிகவும் தத்ரூபம1 அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுள் எம் நாட் எ உலுக்கிய சுனாமிச் சிற்பங்கள் அனைவரையும் கவர்ந் மெய்சிலிர்க்க வைத்தவையுமாகும். 'பிளாவில் கள்ளு குடிக்கும் மனிதன்’ எனும் சிற்பம் எம் பிரே கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்றது. புகைப்படங்க6ை பொறுத்தவரை எம் பிரதேசங்களின் அவலங்க:ை சித்தரிப்பனவாக ஒரு தொகுதி புகைப்படங்க அமைந்திருந்தன. அதில் எதிர்காலச் சந்ததியின நிலையே பெரிதும் எடுத்துக்காட்டப்பட்டது. கணனிய வடிவமைக்கப்பட்ட கிறாபிக்ஸ் புகைப்படமும் ஒ தொகுதியாக அமைந்திருந்த்ன.
இக் கலைப் படைப்புக்களில் அதிகமானை எமது பிரதேச கலாசார அம்சங்களையும், எம் மக்க படும் அவலங்களையும் பிரதிபலித்து மக்களி சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருந்தால் இன்னு சிறப்பாக இருந்திருக்கும். அத்தோடு பாடசாை மாணவர்களுக்கும் பயன்படக் கூடிய வகையி அமைந்திருந்தால் இன்னும் இதன் பயன்பாடு அதிகம இருந்திருக்கும். இக் கண் காட்சியின் அமை ஒழுங்கற்றுக் காணப்பட்டது. காட்சிப் பொருட்கள் தன்மைகட்கு ஏற்ற வகையில் ஒழுங்கமைத்திருந்த கண்காட்சியின் ஒழுங்கமைப்பு சிறப்படைந்திருக்கும். ஒ மாதிரியான கலைப் படைப்புக்களைத் தவிர்த்து 6ே வேறான முறைகளில் வேறு வேறான கரு பொருட்களில் அமைந்திருந்தால் மேலும் சிறப்ப அமைந்திருக்கும். யாழ் மாவட்டத்தில் முதன் முறைய
D6) Б6ії வின் னும்
ᏛᎧ 6ᏓᎧ ใ6)
ப்பு 60 ால் ரே
இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் வர்ணமொழிக் கண்காட்சி போன்று இன்னும் இன்னும் பல கண்காட்சிகள் ஒவ்வொரு வருடமும் பயனுள்ள பல மாறுதல்களுடன் இடம் பெற வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.
கனவுகள் தொலைதுாரம்
குப்பைகள் என்று தூக்கி வீசப்படும் திட்டங்களை பிச்சையெடுக்கச் சென்ற வாக்குப் பிச்சைக்காரன் கொண்டு வருகிறான்
தூசி தட்டப்பட்ட
திட்டங்கள் எதிர்காலங்களிற் பலவந்தமாக திணிக்கப்படுகின்றன
960)6) சமிபாடடையாதவையாக வாந்தியெடுக்கப் படுகின்றன
சிகிச்சை என்ற டியூசன் பிசாசுகள் சந்தர்ப்பத்தைத் தமதாக்கி வங்கியில் வரவு வைக்கின்றன எதிர்காலங்கள் ஏமாற்றப்படுகின்றன
இனியென்ன வல்லரசாகும் கனவுகள் தொலைதூரம்.
భana - \enడి 200టి
Page 32
கட்டுரை
புஷ் கற்ற 5 பாடங்களும் நாம் கற்க வேண்டிய 5 பாடங்களும்
தெளிவில்லாத நீண்ட போராகவே அது தொடங்கியது. போர் குறித்த எவ்வகையான கேள்விகளும தேசப் பற்றிலாதவையாக கருதப்பட்டதுடன் எதிர்க்கருத்துக்கள் அரசின் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின. அரசு வறியவர்களை மேலும் வறுமைக்குள் தள்ளி செல்வந்தர்கள் மேலுஞ் செல்வந்தர்களாக மாற உதவியது. தன் ஆட்சியதிகாரத்தின் பிடி நழுவத் தொடங்கிய போது மரபு ரீதியான இராணுவப் போரைத் தொடங்க, அது பேரழிவாக மாறியது.
மேற்குறிப்பிட்ட சிறுகுறிப்பானது 1976-1983இ ஆர்ஜென்ற்றினாவில் இடம் பெற்ற போருக்கும் (Dirty W இன்று அமெரிக்கா முன்னெடுக்கும் "பயங்கரவாதத்துக்கெதிர போருக்கும்" (War on Terror) கச்சிதமாகப் பொருந்துகின்ற ஆர்ஜென்ற்றினாவில் இடம்பெற்ற போரானது சிக்கலான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. அதைப் பல்வே கோணங் களில நோக க முடியும் உணர் மையி ஆர்ஜென்ற்றினாவின் போரைப் பற்றிப் படிக்கப் படிக் அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரைப் பற இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ள இயலுமாகிறது.
இன்று அமெரிக்கா உலகெங்கும் செய்வது பேர் அன்று ஆர்ஜென்ற்றீனாவில் முப்பதினாயிரம் (30,000) மக்க காண மற் போனதுடன் மேலும் பலர் சித் திரவதைக் உட்பட்டார்கள். இவ்விரு போர்களுக்கிடையிலான ஒற்றுமைச பொருத்தப்பாடுகள் "பயங்கரவாதத்துக்கெதிரான போர்" எ நோக்கில் நகர்கின்றது என்பதை புரிந்து கொள்ள உதவ ஆர்ஜென்ற்றினப் போரின் வேர்களைப் கெடுபிடிப் போ காலத்தில் அமெரிக்கா உருவாக்கிய கம்யூனிச எதிர்ப் சித்தாந்தத்தில் காணலாம். கியூபப் புரட்சிக்கு பின்னத இலத்தீன் அமெரிக்காவில் இருந்த அரசுகள், இடதுச இயக்கங்களை அடக்கி ஒடுக்க ஆரம்பித்தன. கம்யூனி பரவிவிடும் என்ற அச்சத்தில் அமெரிக்கா இலத்தீன் அமெரி
soooo detenidos desaparecidos
present Es
நாடுகளின் இராணுவங்களில் முக்கிய பதவிகளை எதிர்காலத்தில் வகிக்கக் கூடியவர்களை தனது இராணுவ பயிற்சிப் பள்ளிக்கு (School of Americas) அழைத்துப் பயிற்சிகளை அளித்தது. இலத்தீன் அமெரிக்கா எங்கும் இராணுவ சர்வாதிகாரிகளாக இருந்தவர்கள் எல்லோரும் இவ்வமெரிக்கப் பள்ளிகளில் பயிற்றப்பட்டவர்களே.
1973 Q6) Sam"6 TGit Gu(8g T6763 (Juan Peron) மரணத்தைத் தொடர்ந்து ஆர்ஜென்ற்றினாவில் இராணுவ ஆட்சி ஏற்பட்டது. "தேசிய மீள் ஒழுங்கமைப்புக்கான bl6).jpg,605" (Process of National Reorganisation) என்பதன் பேரால் சகல அரசியல் அமைப்புகளும் தொழிற் சங் கங் களும் சட் டத் துக் கு முரணானவையாகக் கொள்ளப்பட்டன. மரணதண்டனை செயற்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு எதிராக இராணுவ நீதிமன்றங்கள் செயற்பட்டன. இராணுவ அரசாங்கத்துக்கு ஆபத்தானவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்படார்கள், காணாமல் போனார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள். பலர் இறுதியிற் கொல்லப்பட்டார்கள். இக் காலப் பகுதியில் 30,000 பேர் கடத்தப்பட்டுக் காணாமற் போனார்கள். மேலும் 14,000 பேர் அரசியற் கைதிகளாகச் சிறையில் இருந்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளை இராணுவத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்கள் எடுத்து வளர்த்தன.
ஆர்ஜென்ற்றினாவின் இந்தப்போரில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஐந்து அடிப்படையான UITL bij 35 60) 67 gië கற் றுள் ளார் . அ வை இன் று "பயங்கரவாதத்துக்கெதிரான போரிற் பின்பற்றப்படுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க இராணுவப் பள்ளியில் மாணவர்களாக இருந்தவர்கள் இன்று ஆசிரியர்களாகி விட்டார்கள்.
1. வரையறுக்கப்படாத எதிரிக்கு எதிரான கட்டற்ற 03 j. ff fff
ஆர்ஜென்ற்றின இராணுவச் சர்வாதிகாரம் பாதுகாப்பை வலுப்படுத்தல் என்ற போர்வையில் தனக்குப் பக்கத்தில் இருந்த பிரேசில், சிலி, உருகுவே, பரகுவே நாட்டுச் சக சர்வாதிகாரிகளுடன் இணந்து "ஒப்பரேஷன் கொண்டோரை" (Operation Condor) செயற் படுத் தியது. ஆர்ஜென்ற்றினியர்கள் பிரேசிலில் கைது செய்யப்பட்டார்கள். சிலியர்கள் ஆர்ஜென்ற்றினாவில் காணாமற் போனார்கள். உருகுவேயர்கள் பாரகுவேயில் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு சர்வாதிகார ஆட்சிக்கு எதிரானவர்கள் மேற்குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் தேச, இன, மத, மொழி வேறுபாடு இன்றி ஒழித்துக் கட்டப்பட்டார்கள். ஆர்ஜென்ற்றின சர்வாதிகாரம் அதற்குப் பூகோள ரீதியிலான பொதுத் தன்மையை கொடுத்ததோடல்லாமல் எதிரி என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்தது. அவர்கள்
Page 33
கே நடப்பதும் - 01
b அலறிக்காவில்
Ο
"ஒன்றில் நீங்கள் எங்கள் பக்கம் இருக்க வேண்டும், அல்லது எங்களுக்கு எதிராக இருக்க வேண்டும்" என்று சொன்னார்கள் இதைத்தான் புஷ் இப்போது சொல்கிறார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடாத்தும் நாடுகளும் இதையே சொல்கின்றன
ஒருவர் கைது செய்யப்படும் போதோ காணாம போகும் போதோ கொல்லப்படும் போதோ "இதற்கு ஏதாவது காரணம் இருக்கும்" என்ற ஒரு புனைவு கட்டப்பட்டது. இ! தண்டனையைப் பெறுவதற்கு இவர்கள் ஏதோ செய்திருக் வேண்டும் என்ற எண்ணப்பாங்கு மக்களிடையே வளர்க்கப்பட்டது இன்று புஷ் நிர்வாகம் நடாத்துகின்ற பயங்கரவாதத்துக்கு எதிரான போர் வரையறுக்கப்படாத ஒரு எதிரிக்கு எதிரானது "பயங்கரவாதத்துக்கு எதிரான போரானது ஐம்பதுக்கு மேற்பட் நாடுகளை உள்ளடக்கக் கூடியதுடன் ஒரு நூற்றாண்டுக்கு மே6 நீளக்கூடியது" என அமெரிக்கத் துணை ஜனாதிபதி டிக் சேன சொல்கிறார்
2. அச்சவுணர்வுக் கலாச்சாரத்தை உருவாக்குதல்
ஆர்ஜென்ற்றின இராணுவ சர்வாதிகாரம் அச்சவுணர்வு கலாசாரத்தை இழையோடவிட்டதன் மூலம் மக்கள் மத்தியில் உரிமைக்கான குரல்களோ, அரசுக்கெதிரான குரல்களோ தோற்ற பெறாமல் பார்த்துக் கொண்டது.
இன்று பயங்கரவாதத்துக்கெதிரான போரை நடாத்து நாடுகள், பயங்கரவாதத்துக்கெதிரான போரின் பேரால், "நா பங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு உட்படக் கூடியது" என்
அச்ச உணர்வை மக்கள் மத்தியில் விதைத்து எதிர்ப்புக்குரல்கள் மேல் எழாமல் பார்த்துக் கொள்கின்றன.
3. எதிர்கருத்துக்களை ஒடுக்குதல்
ஆர்ஜென்ற்றீனாவில் அச்சவுணர்வுக் கலாசாரத்தின் மூல எதிர்க்கருத்துக்களை இலகுவாக எதிர்க்கக் கூடியதாக இருந்தது அதற்கும் மேலாக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கைகள் மூலமும் தொழிற்சங்கங்களையும் அரசியல் கட்சிகளையு தடைசெய்ததன் மூலமும் எதிர்க்கருத்துக்கள் வெற்றிகரமா ஒடுக்கப்பட்டன.
இன்று பயங்கரவாத்துக்கு எதிரான போர் என கூறப்படுவதன் மூலம் எதிர்க்கருத்துக்கள் "பயங்கரவாதமாகவும் "பயங்கரவாதத்துக்கு ஆதரவானவையாகவும்" சித்தரிக்க படுகின்றன. பயங்கரவாதம் என்பதும் பயங்கரவாத அமைப்புகள் என்பதும் மிகப் பரந்த பொருளில் வரையறை செய்யப்படுகின்றன "ஈராக்கிக்கு எதிரான போரை எதிர்ப்பவர்கள், எதிரிக்கு துணை போகின்றார்கள்" என்கிறார் அமெரிக்க அதிபர் புஷ். இது எங்கு நடக்கிறது: போரை எதிர்ப்பவர்கள் எதிரிக்கு துணை போகின்றவர்களாக இங்கும் சித்திரிக்கப்படுகிறார்கள்.
ܠ.
முற்குறிப்பு: “பே7ர் நிறுத்தச் சிந்தனைகர்ை" தெ7-7 முடிவடைந்தபோது சொல்ல//
இறுதி வரிகள் "யாருடைய அமைதி என்பதும் /7ருக்கான அமைதி என்பதும் அமைதிய7ருக்கு ஏனர் தேவை என பதவிலேயே தங்கியுவர்வது ഋങ്ങമഴ്ത്തി ഗൂി ബ/മ. മൃതമഴ്ത്തി കന്നു.കൃബ பற்றிட பேசல/ம் எழுதப்படாத பே7ர் நடந்துகொணடிருந்தாலும் அமைத7 ജൂ0/7/97ബ/മ ബ്രഞZക്രി (്ബബ്ബ/മ பேசிக் கொள்ளலாம்." இந்நிஇை2) தர கற்றுக் கெ/வர்ண வேணடி// இது இ) இருப்பதுடன் செயற்பட வேண்டிய தேவையும் இருக்கிறது. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்தது இங்கும் நடக்கிறது. ந7ம் கற்க மறுத்த போதும் எத79 ப7டங்களைக் கற்கிறான
என்பதை ந7ர் உணரவேணடும். ந7ர் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்வது தவிர்க்க ད། མས་ར་༡༩༠༡༡་༧ ഉ76ിബ07ബ'
4. அதிகாரத்தை நிலைநிறுத்துதல்
"தேசியப் பாதுகாப்பு" என்பதன் பெயரால் உருவாக்கப் பட்ட அச் சவுணர்வுக் கலாசாரமும் , எதிர்க் கருத் துக் களை ஒடுக் கும் செயற் பாடும் அதிகாரத் தை நிலை நிறுத் துவதை இலகுவான தாக கு கினி றது. ஆர் ஜெனி ற் றரீனா வில் தேசிய பாதுகாப்புக்கான யுத்தம் என்பதன் பெயரால் அரசின் நிறைவேற்று, சட்டவாக்க, நீதித்துறைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
மொத்தத்தில் அரசில் அனைத்துத் துறைகளும் மக்களுக்கு எதிரானதாகவே செயற்பட்டன. அவ்வாறு செய்வதன் மூலமே தேசிய பாதுகாப்பை நிலை நிறுத்த முடியும் எனச் சொல்லப்பட்டது. மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்து வதற்காகவே இந் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றது ஆர்ஜென்ற்றின e U 3, . இதை இனி று பயங் கரவாதத் துக் கு
Page 34
கட்டுரை
எதிரான போரை நடாத்தும் நாடுகளும் சொல்கின்றன. இவ்வகையான செயற்பாடுகளை இந்நாடுகளில் தெளிவாகக் காணமுடியும்.
5. ஏகாதிபத்தியங்களின் பொருளாதார நலன்கள் தொடர்ந்து பேணப்படுவதைத் தக்கவைத்தல்
மேற்கூறிய யாவற்றுக்கும் மேலாக ஆர்ஜென்ற்றினாவில் அரச வளங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. மக்கள் அவற்றின் மீது தங்கி வாழும் நிலையில் வைக்கப்பட்டனர். சமூக சேவைகள், சமூக மேம்பாடுகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டன. இலாபத்தை அதிகரிப்பதற்குத் தடையாக இருந்த அனைத்துத் தடைகளும் இராணுவ உதவியுடன் அகற்றப்பட்டன. இதே நிலையை இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான போரை நடத்தும் நாடுகள் கைக்கொள்வதை அவதானிக்கலாம்.
ஆர்ஜென்ற்றினாவில் 1976-1983 கால கட்டத்தில் இடம்பெற்ற போரில் இருந்தும் அதனோடு தொடர்புடைய நிகழ்வுகளிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஐந்து அதி முக்கிய பாடங்கள் உள்ளன.
1. உண்மைகளை தெளிவுபடுத்தி வெளிக்கொணர்தல்
எவ்வளவுதான் அடக்குமுறைகள் இருந்தாலும் உண்மைகளை வெளிக்கொணரும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அநீதிகள் பற்றிய உண்மைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஆர்ஜென்ற்றினாவில் காணாமல்போன தங்கள் பிள்ளைகளைத் தேடுவது என்ற ஒரே இலக்கைக் கொண்ட தாய்மார்கள் ஒன்றுசேர்ந்து பிளாசா டி மாயோவின் அன்னையர்கள் (Mothers of the Plaza de Mayo) GT6óp guas ag568og5 உருவாக்கினார்கள். இவர்கள் தங்கள் காணாமல் போன பிள்ளைகளின் புகைப்படங்களைத் தாங்கியபடி வீதிகளில் இறங்கினார்கள். ஆர்ஜென்ற்றின அரசு காணாமற் போனவர்கள் 9,000 பேரே என்றது. இவ்வன்னையர் காணாமல் போனவர்கள் 30,000 க்கும் மேலானோர் என்று ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினர். இவ்வன்னையரில் பலர் காணாமல் போயினர். இருந்தும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இறுதியில் தங்களது இலக்கை அவர்கள் அடைந்ததோடில்லாமல் இன்று ஆர்ஜென்ற்றினாவின் சக்தி மிக்க மக்கள் இயக்கமாக மாறியுள்ளார்கள்.
2. கடந்த காலத்தில் இருந்து படிப்பினைகளைப் பெறல்
காணாமற் போனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சான்றாக ஆர்ஜென்ற்றினாவில் கடதாசியில் செய்யப்பட்ட மிதிவண்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது மிதிவண்டியிற் சென்ற இளைஞர்கள் காணாமற் போய் அநாதரவாகக் கிடந்த மிதிவண்டிகளைக் குறித்தது. இந்த நினைவுறுத்தலானது மக்களை ஒன்று திரட் டவும் இக்கொடுரங்கட்குங் கொடுமைகட்கும் எதிராகப் போராடவும் வழி சமைத்தன.
3. பொதுப்பண்புகளை இனங்காணல்
ஆர்ஜென்ற்றினாவில் இராணுவ ஆட்சிக் காலத்தில் வெவ்வேறு அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்று திரண்ட குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இருந்தன.இராணுவ சர்வாதிகாரத்தை பொது எதிரியாக இனங்கண்டு அதற்கெதிராகக் கூட்டாகப் போராடின. குறித்த சில உரிமைகளை முன்னிறுத்திப் போராடத் தொடங்கிய அமைப்புக்கள் காலப் போக்கில் சமூக விடுதலையை முன்னிறுத்தி
69ح۔ طJeما^e
போராடத் தொடங்கின. ஆர்ஜென்ற்றினாவிற் காணாமல்போன தங்கள் பிள்ளைகளைத் தேடுவது என்ற ஒரே இலக்கைக் கொண்ட தாய்மார்கள் ஒன்றுசேர்ந்து உருவான 'பிளாசா டி மாயோவின் அன்னையர் அமைப்பானது காலப்போக்கில் "வெளிநாட்டுக்கடன் வேண்டாம்", "கடன் வாங்காதே" என்ற கோஷங்களுடன் பொருளாதார சமூக நீதிகளை முன்நிறுத்தி ஊழல் நிறைந்த ஜனநாயகமற்ற ஆட்சிக்கு எதிராகப் போராடியது.
இதேபோன்று, அரசியற் கைதிகளும் சாதாரண கைதிகளும் ஆர்ஜென் ற் றீனச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இரவுகளில் அரசியல் கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்கச் சாதாரண கைதிகள் இரவு நேரங்களில் உண்ணாவிரதம் இருப்பது, கோஷமிடுவது போன்ற செயற்பாடுகள் மூலம் அரசியற் கைதிகள் சிததிரவதை செய்யப்படுவதைத் தடுத்தார்கள். இவர்களின் இச் செயற்பாடுகள் காலப்போக்கில் சிறைக் காவலர்கள் அரசியற் கைதிகளை சித்திரவதை செய்வதை நிறுத்த உதவியது.
4. விமர்சன முறையிற் சிந்திக்கத் தூண்டுங் குடிமக்களை உருவாக்குதல்
கல்வி கற்கவும் விமர்சன ரீதியில் சிந்திக்கவும் கூடிய தன்மைகளை உருவாக்கும் வாய்ப்புக்கள் குடிமக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். நிகழ்ந்த அநியாயங்களைத் தொடர்ச்சியாக நினைவுகூர்வதன் மூலமும் வரலாறு, பண்பாடு, மொழி போன்ற தளங்களில் சமூக நீதிக்காக போராட்டத்தின் தேவை பற்றி அறியப்பெறுவதன் மூலமும் மக்கள் நலஞ் சார்ந்த விமர்சன முறையிலான சிந்தனைப்போக்கு உருவாகவும் வளர்ச்சி அடையவும் உதவவேண்டும்.
5. நாட்டுக்கு வெளியே உறவுகளை கட்டியெழுப்புதல்
ஆர்ஜென்ற்றினாவில் இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடிய செயற்பாட்டாளர்கள் அயல் நாட் டுச் செயற்பாட்டாளார்களுடன் நெருங்கிய உறவுகளை பேணி வந்ததுடன் ஒருவருக்கொருவர் உதவிகளையும் செய்தார்கள். தங்களது உரிமைக்கான போராட்டத்தை அங்கீகரிக்கக் கூடிய நேச சக்திகளை இனங்கண்டார்கள். அவர்களுடன் தொடர்ச்சியாக உறவுகளை வலுப்படுத்தினார்கள். இவற்றின் மூலம் இவர்களால் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது.
உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு நாட்டு மக்களோ அல்லது ஒரு இனக் குழுமமோ தங்கள் உரிமைகளுக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடும் போது அவர்கள் ஒடுக்கப்பட்ட சகலருக்காகவும் போராடுகிறார்கள். சமூக நீதியை வேண்டி உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போராட்டம் இங்கே நடக்கும் போராட்டத்திற்கு வலுவூட்டுகிறது. ஒவ்வொரு மக்கள் போராட்டமும் இன்னொரு மக்கள் போராட்டத்தை ஆதரிக்கிறது. மொத்தத்தில் எங்கோ உலகினொரு மூலையில் வேறொரு மொழி பேசும் ஏதோவொரு பண்பாட்டையுடைய மக்கள் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என அலட்சியமாக இருந்து விட முடியாது.
அடுத்த இதழில்:
ஆர்ஜென்ற்றீனாவின் புதிய ஜனாதிபதியாக, க்றிஸ்ற்றினா ..Guj60TT60iiGL6ö GL diré60Tit (Cristina Fernandez de Kirchner) என்ற பெண்மணி தெரிவாகியிருக்கிறார். சிலியை அடுத்து தென்னமெரிக்காவில் இன்னொரு பெண் ஜனாதிபதி தெரிவான இத் தருணத்தில் எவா பெரொனின் (Eva Peron) நினைவுவருவது தவிர்க்கவியலாதது.
32 یخonf2 4^ہ ص\ ہے کoo C
Page 35
தாயகம் விமர்சனம்
கவிதைகள் தொடர் (தி. திரு
‘இனியும் என்னால் முடியாது என்கிற போது எழுதுகிறேன்’ என்பார் பாப்லோ நெரூதா. ஈனநிலை கண்டு கொதிக்கும் நியாய மனம் படைத்தவர்களுக்கு மொழிக் கையாளுகையும் இயல்பாக அமைந்துவிடும் போது கவிதை என்கிற துடிப்புள்ள படைப்பிலக்கியம் உலகுக் குக் கிடைத்து விடுகிறது. கவிதையினது உயிரை / மெய்மையினை வெளி உலகுக்கு தெரியப் படுத்துவதற்கான வாய்ப்பினை உடையவருக்கு வாசிக்கக் கிடைக்கின்ற கவிதை தொடர்பான அனுபவ உணர்வுத் தளம் இருக்குமாயின் அவரின் கவிதை தொடர்பான சிலா கிப்பு வாசகத் தளங்களின் தேடல் உணர்வினை இதை நோக்கித் திருப்பி விடும். இதனால் அப் படைப்பிலக்கியம் அடுத்த சந்ததியின் மறுவாசிப்புக்குட்படும். ஏனெனில் உலகிலேயே அதி உணர்ச்சி பூர்வமான கவிதைகளான போர்க் களத்தில் நின்று உயிரின் அடுத்த கண இருப்பினை எண்ணியபடி எழுதுகின்ற எத்தனையோ போர் வீரர்களின் கவிதைகள் அவர்கள் உடல்களைப் போலவே மீட்கப்பட முடியாமற் போய் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் போது எழுதப்பட்ட ரஷ்ய வீரர்களின் கவிதைத் தொகுப்பில் அடிக்குறிப்பு இவ்வாறு இடப்பட்டிருக்கும். “இந்த வீரர் எழுதிய 600ற்கு மேற்பட்ட கவிதைகளில் பனிக்குள் புதைந்து போயிருந்த ரவைப் பெட்டிக்குள் இருந்து எம்மால் 3 கவிதைகளை மட்டுமே மீட்க முடிந்தது”.
இவ்வாறு பெரும் பாலான ராணுவ வீரர்களின் கவிதைகளின் கீழ் அடிக்குறிப்பு இடப்பட்டிருப்பதனை என்னால் அவதானிக்க முடிந்தது. உண்மையில் தவறவிடப்பட்ட அத்தனை கவிதைகளுமே நிச்சயமாக 'நெஞ்சால் எழுதப்பட்ட கவிதைகளாய்த்தான் இருக்கும். இவி வாறு எத்தனையோ கவிதைகள் கிடைத்தும் பார்க்கப்படாமலும், கிடைக்காமல் பார்க்கப்படாமலும், கவிஞனின் உணர்ச்சி இறக்கங்களோடு காணாமல் போய் இருக்கின்றன. ஏன் பாரதியின் காமம் கலந்த காதல் ததும்பும் பல பாடல்கள் அவனது கெளரவம் கருதி அழிக்கப்பட்டதாக அறிந்திருக்கிறேன்.
இவற்றினை எல்லாம் தாண்டி இன்று இலங்கையில் உள்ள போர்ச்சூழலுக்கு மத்தியில் வெளியிடப்படுகின்ற மிகச் சில சஞ்சிகைகள், பத்திரிகைகள், தொகுப்புகள் ஊடாக எம்மாற் சில கவிதைகளை அனுபவிக்க முடிகிறது. அந்த
69ح- طاھJeما^e
fபான மென்பார்வை
வகையில் தாயகம் சஞ்சிகையில் (செப்ரெம்பர் - ஒக்ரோபர் 2007) வெளிவந்த கவிதைகள் தொடர்பான மிகச்சுருக்கமான என்னுடைய கருத்துக்களை இங்கு முன்வைக்கலாம் என்று கருதுகிறேன்.
1960களில் வியற்நாம் போர் எதிர்ப்பு இயக்க காலத்தில் பாடப்பட்ட பாடலான 'விடை காற்றினில் வீசிடுதே' எனும் டிலனின் மொழி பெயர்ப்புக் கவிதை காலப் பொருத்தம் கருதியும், போர் முடிந்த பின்னரான எமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஏனோ இப்போதெல்லாம் அடிக்கடி எனக்கு எண்ணத் தோன்றுவதாலும் இதன் வரிகள் என்னை மிகவும் ஈர்த்துக் கொண்டன.
“எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த பின்னே சிலர் விடுதலை அடைந்திடலாம்!? எத்தனை ஆண்டுகள் போன பின்னே பிறர் அழுவதைக் கேட்டிடலாம்? எத்தனை சாவுகள் கடந்த பின்னே பலர் மாண்டதை உணர்ந்திடலாம்?
இந்த வரிகளோடு நாண் எமக்கான வாழ்நிலையைப் பார்க்கலாம் என நினைக்கிறேன். போருக்கான சில நியாயப்பாடுகளையும், அதன் பினி னரான கேள்விக் குறி ஆகும் சமூக வாழ்வியலையும் மிக அச்சொட்டாக இந்தக் கவிதை பேசுகிறது. போராட்டம் வெற்றி பெறுவதற்கான பாதை நெடிது.
உலகத்தின் அரசுக்கெதிரான, எந்த ஒரு விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினையும் சரி என்று தெரிகிற போதிலும் கூட, ஆயுதப் போராட்டத்தில் அமைப் பொன்று வெற்றி பெறுவதானது உலகெங்கணுமே உதாரணமாகி விடக் கூடாது என்பதற்காக மட்டும் உலகமே கண்மூடி மெளனமாக இருக்கும். இதன் தள நிலைகளை எல்லாம் தாண்டிப் போர் முடிந்த பின்னர் சுதந்திரம் பெற்ற பின்னராகக் கூட ஒருவேளை இருக்கலாம் . வருகின்ற காலம் விரக்தி நிறைந்ததொரு பிரதிபலிப்பினை, ஏற்படுத்தும் போரின் போது பெறுகின்ற அத்தனை இழப்புக்களின் வலிகளும் போர் முடிந்த பரிணி னர் அநியாயமானதாகத் தோன்றும், இழப்புக்களைச் சந்தித்த அத்தனை பேரும், வாழுவோரின் வாழ்வைப் பார்த்தும் வழங்கப்படா உரிமையைப் பார்த்தும் வாடிப் போவார்கள். அப்போது போராட்டமே அர்த்தமற்றுப் போனதாக அவர்கள் உணர்வார்கள். கால ஓட்டத்திலும், இட வெளியினை இட்டு நிரப்ப
33
Page 36
தாயகம் விமர்சனம்
முடியாமலும் எம்மோடு வாழந்த மிகப் பெரிய மனிதர்களின் தேவை அற்ற இழப்பினை எண்ணி வருந்துவோம். இதுவெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தும் நிகழ் காலத் தேவை கருதி போராடுகிறோம், காலத்தின் ஐந்தொகை தேவை கருதி அதனைச் சமப்படுத்திக் கொண்டே போகிறது. நான் மேற்குறிப்பிட்ட ஒட்டு மொத்தமான பார்வையினைத் தான் தாயகம் சஞ்சிகையில் வெளிவந்த கவிதைகள் ஏன் அத்தனை படைப்பிலக்கியங்களுமே எனக்கு வெளிப்படுத்தின. கல் வயலானின் யாழி பாலையாக’ இருந்தாலும் சரி, நிலாக்கீற்றண் கவிதைகளாக இருந்தாலும் சரி, இல்லை எங்கள் தெய்வங்கள் பற்றிய ஜெயசீலனா கட்டும் எலி லா மே போரின் கொடுரம் பற்றிய புரிதலாகவே வெளிவந்திருக்கின்றன.
உள்ளோர் உயர்ந்துயர்ந்து உச்சத்துக்கு ஏறி விட இல லார் இழந் திழந்து இறப்பு வரை வந்துவிட படைப் பிலக் கியங்களுடு பார்ப்பினும், யாதார்த்தமாகினும், எமக்கெல்லாம் இப்போதிருக்கின்ற ஆசை வேறொன்றுமல்ல, இல்லாதொழிந்து போன, எங்கள் வாழிடங்களில் வாழ்தலும், பழைய நினைவுகளை மீட்டலும், பழைய சமுதாய வாழ்க்கை முறை வாராதா? என்று எண்ணலுமே.
இவற்றை அடைதலுக்கான அவாவைத் தவிர இப்போது பெரிதான சுதந்திர தாகம் எமக்கிருப்பதாகப் படவில்லை. அவை கிடைக்காத பட்சத்தில் நியாயம் பேசுகிறோம் , பெற முயற்சிக்கிறோம். உயிர்ப் பயத்தால் ‘அமளி தன் கவிதையில் சொன்னது போல அடக்கி வாசிக்கிறோம், அழுதபடி அளந்தெழுதுகிறோம் அவ்வளவே. “மகிழ்வெலாம் சென்று எங்கு ஏகின? சுருதி கலைந்து தந்திகள் அறுத்து தெருவிற் புழுதியில் வீசியதாரோ? என்பார் கல்வயலான்.
‘' காலமும் மணி னும் கையேந்திக் கொள்வதனால், சாவெழுதிச் சாவெழுதி விதியாணி விரைகிறது” என்பார் நிலாக்கீற்றன்.
இவ்வாறே ஜெயசீலனும், ஆதலால் தான் அத்தனை கவிதையிலும் நாடி துடிப்பது எங்களுக்கு தெரிகிறது.
இவ்வளவையும் படித்துப் பார்ப்பதற்கான தளத்தை அமைத்துத் தந்த தாயகம் சஞ்சிகைக்கு என்னுடைய நன்றிகள்.
This too will pass away - Sibg, 660)6Oub கழிந்துவிடும்.
69 سے طeلما^e
நெருங் கவிதை
(சை. கிங்ஸ்லி கோமஸ்)
நிலவு கண்சிமிட்டி கவிதை எழுது என்றது மலர்கள் இதழ் விரித்து தேன் தொட்டு என் சுவையைப் பாடு என்றது நீர்விழ்ச்சி எனையழைத்து என் சுகம் பருகி புகழ்ந்தெழுது என்றது எழுதுகோல் தேடி.
ஒலை தேடி.
வார்த்தை தேடி. கவிதையெழுத விரைந்த போது. நிலவு இருந்தது கால்களுக்கு கீழ் பூமியைக் காணவில்லை. வெடிகுண்டு வீழ்ந்ததில் மலர்களும் செடிகளும் கரித்துண்டுகளாய் உருமாறியிருக்க நீர்வீழ்ச்சி. நீர்த்தேக்கத்தில் புதையுண்டு காணாமற் போக
ஒன்றும் இல்லாத ஒலையில்
ஒலங்கள் மாத்திரம். கண்ணிராய். வடிந்து. வடிந்து
கவிதையாய் நீண்டு. நீண்டு. நெடுங்கவிதையாய்.
7.
-ܓܠ
349
தாயகம் வாசகர் வட்டங்கள் கொழும்பு மாவட்டத்தில் தாயகம் வாசகர்களை ஒன்றிணைப்பதற்காகவும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வெளிப்படுத்தி பரந்தளவில் தாயகம் சஞ்சிகையைப் பிரபல்யப்படுத்தவும் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் அவர்கள் வாழும் பகுதியில் பத்துப் பேருக்கு உட்பட்டதாக வாசகர் வட்டங்களை அமைக்கும்படியும் அவற்றிடையே இணைப்பினை ஏற்படுத்துவதற்கும் தாயகம் ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளும்படி
வேண்டுகின்றோம்.
- ஆசிரியர் குழு -M
aana K - verbs. 2 oos
Page 37
தாயகம் விமர்சனம்
9/w95 - 67
சஞ்சிகை
தாயகம் கலை, இலக்கிய சமூக விஞ்ஞான இதழ் கிடைக்கப் பெற்றேன். பக்கங்களைப் புரட்டிச் செல்லும் போது விரிந்த சிறுகதைகளில் சிலவற்றைப் பற்றிய எண் பதிவுகளை பேனாமுனை எழுதிச் செல்கிறது.
ஒரு விமர்சகராக அல்லாது ஓர் ஆர்வம் மிக்க வாசகியாய் நின்றே இந்த எழுத்துக்களை நோக்குகிறேன்.
கோகிலா மகேந்திரனின் ‘கால் ஒப்பம்’ மனதில் கையொப்பம் பதித்துச் செல்லும் பாங்கை நின்று நிதானிக்கிறேன். இடம்பெயர் வாழ்வின் அவலச்சுவை சொட்டும் சிறுகதை. ஒரு வளர்ப்பு நாயின் மன ஓட்டங்களை எளிய நடையில் விவரிப்பதன் மூலம் அகதி வாழ்வியல் பற்றிய ஒரு நோக்கை முன்வைக்கிறார் ஆசிரியை. மனிதனின் நிலை மிருகங்களை விடத் தாழ்ந்து, போன ஒரு காலத்திலே வாழ்கிறோம். கேவலம். ஒரு நாயின் உணர்வுகளை யார் புரிந்து கொள்வது?
கதை நகர்வில் ‘காற்றுக்குப் பெரும் பங்கிருக்கிறது. வடபுலத்தின் கால மாற்றங்களை காற்றினி நிலை மாறல் களை வைத் து சொல்லியிருக்கும் தன்மை சுவையாகவிருக்கிறது.
ஒகஸ்ட் மாதம் பதினொராந் திகதி.! ‘நான் சீவியத்தில் கேளாத பெரும் பெரும் சத்தமெல்லாம் கேக்குது. இடி முழக்கம் என்றாலே நான் பயந்து அம்மாக்குக் கிட்டப் போய் படுக்கிறனான். இது தலைக்கு மேலே வெடிக்குது. . இதயம் நிண்டிடும் மாதிரி இருக்கு அப்பாக்கு இதய வருத்தம் ! என்னெண் டு தாங்கிறாரோ தெரியேல்ல. தொடர்ந்து கேக்குது. அப்பா அம்மாவும் ரெண்டு மூண்டு நாள் ஒரு இடமும் போகேல்லை. ரேடியோவைப் போட்டுப் போட்டு என்னவோ கேக்கினம். ஒழுங்கை, தெருவிலை ஒரு சனம் இல் லை. பச்சை உடுப்புகள் மட்டுந்தான் திரியுது
கால் ஒப்பம் ஒரு நல்ல சிறுகதை ஏற்படுத்தும் அதிர்வை தந்த ஒரு கதை என்றால் அது மிகையாகாது.
சிவகாமியின் ‘எங்கள் ஊர் சாமி’ என்ற சிறுகதை விறுவிறுப்போடு தொடங்குகின்றது. சுந்தர்’ என்ற மனிதநேயம் மிக்க பாத்திரத்தின் முன் கூனிக் குறுகி நிற்கும் புலம்பெயர்ந்த வாழ்வில் உயர்ந்த நந்தினியும் துணைவரும் ஒரு பேருண்மையை உணர்த்தி நிற்கின்றனர்.
‘’ பாவம் மனுஷனி . கிணத் துதி
Uandh....
იწრ. (சுபாஷினி சந்திரகுமார்)
தவளை யாயப் உலக அனுபவமில லாது கதைக்குது. ஒருக்கால் ரூறிஸ்றாய் வெளிநாடு போச்சுதெண்டால் வெளிநாட்டு ருசி பிடிபட்டிடும். பேந்து ஊர்ப்பக்கம் தலைகாட்டாது. ஆளும் வலு லெவலாய் வந்திடுவார் எண்டு நாங்கள் அவரை வெளிநாடு போனால் வாழலாம் எண்டு புத்தி சொல்லுறம்.
அதுக்கு அவர் “நீங்கள் சொல்லுறது உணி மை தானுங் கோ. நீங்கள் எண் ரை நல்லதுக்காய் கதைக்கிறது சந்தோஷமுங்கோ. ஆனால் இவ்வளவு கஷ்டத்துக்கையும் இங்கை இருந்து வாழ்ந்திட்டம். இதைவிட இனி என்ன கஷ டம் இங் கை வரப் போ குது. பரவாயில் ைலங்கோ. எனக்கு என்னமோ தெரியல்லைங்கோ. இந்த ஊர்ச்சனத்தோடை சேர்ந்து வாழுற வாழ்க்கை எங்கை போனாலும் கிடைக்காதெண்ட நம்பிக்கை” என்கிறான்.
ஊரின் சாமியாய் உயர்ந்து நிற்கும் சுந்தர் பற்றி கதாசிரியை நந்தினியூடாகச் சொல்ல வைக்கும் இறுதிப் பகுதி மனசில் அழியாது நிற்கிறது.
அயனி குலையாத உடுப் புடனும் புழுதியற்ற செருப்புடனும் கன்னக் கதுப்புடனும் பளபளக்கும் தோலுடனும் இருக்கும் நாங்கள் எங்கே, ஒட்டி உலர்ந்த தோலுடன் புழுதிபடிய ஊத்தைச் சறத்துடன் தாடி மண்டிய முகத்துடன் ஒளி இழந்து போன சுந்தர் எங்கே’.
அடுத்த கதை 'அவன்-அவர்கள்-அது பதுளை சேனாதிராஜாவின் ஆக்கம்.
மலைவாழ் மக்களின் வயிறு சுருங்க வைக்கும் வறுமையை, சில்லறைச் சண்டைகளை, எதிர் பார் ப் புக் களை, ஏமாற் றங் களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டுவரப் பிரயத்தனப் பட்டிருக்கிறார் ஆசிரியர்.
'நீலநிறத் தாளில் தவறிக் கொட்டிய தேயிலைச் சாயத்தைப் போல மேற்குவானம் வர்ணஜாலம் காட்டியது. வானத்தில் அங்கும் இங்குமாக ஓடித்திரிந்து களைத்துப் போன வெண்ணிற முகில் கூட்டங்கள் மலையின் உச்சியில் இளைப்பாறிக் கொண்டிருந்தமை. மலை வெளி ளை நிற தீ தொப் பரியை அணிந்திருப்பது போலக் காட்சியளித்தது. உயர் வலயக் குட்டையான காட்டுமரங்கள் மலையின் கழுத்துப் பகுதியில் மிக அடர்த்தியாக வளர்ந்து பச்சைநிற மாலையாக மலைக்கு அழகுபார்த்துக் கொண்டிருந்தது.’ என்று
35)
Page 38
தாயகம் விமர்சனம்
தொடரும் குறிஞ்சி நிலம் பற்றிய வர்ணனை வித்தியாசமாகவும் மனதுக்குள் மெல் லிய இசையெழுப்புவது போன்ற சுகானுபவமாகவும் உள்ளது. தேயிலையின் விலை உயர்வோடு போட்டி போடக் கூட முடியாத இன்னுமே கீழ்நிலை வருமானத்தில் வறுமையின் சிவப்புக் கோட்டுக்கப்பால் வாழும் தோட்டத் துறை மக்களின் அணி றாட வாழ் வியல் இங்கு சித்தரிக்கப்படுகிறது. லயத்து வாழ் விண் சோகங்களுக் கரிடையே வேலுசா மரியரினி மனைவியின் வெளிநாட்டு வேலையும், அது சார்ந்த விடயங்களும் ஏற்படுத்தும் பிரச்சினையை அழகாக விவரிக்கிறது கதை.
‘இனிமே நீ இங்க வெளிநாட்டு சாமான், இனிப்பு, உடுப்பு ஒண்ணும் அனுப்பாத பணத்தை வச்சுக்க. இதனால இங்க பெரிய கொழப்பமா போயிருச்சு.’ என்று தொடரும் வேலுசாமியின் கடிதம் முடியும் போது, சவூதியில் இருந்து வந்த சுவிங்கப் பெட்டியில் இருந்து ஏழெட்டு சுவிங்கப் பக்கெட்டுக்களை எடுத்து தனியாக வைக்கிறான். அந்தச் சுவிங்கப் பக் கெட்டுகள் அவனின் லயத்துக் குழந்தைகளுக்காக நாளை காலை விடியும் வரை காத்திருந்தன அருமையான முடிவு. அருமையான கதை.
பூரீயின் ஒடும் வண்டியில் ஒரு பாடல் - சற்றே விதி தியாசமான கோணத தி ல இனப்பிரச்சினையைப் பார்க்கிறது. புகைவண்டிப் பாடகனின் பாத்திரத்தினுாடாக ஆசிரியர் முன் வைக் கினி ற கருத்துக் கள் சிந் திக கதி தூண்டுகின்றன. ‘அடுத்த பாட்டு நான் முன்பு கேட்டறிந்த ஒரு பழைய சிங்களக் காதற்பாட்டு. அது முடிய ஆணும் பெண்ணும் ஒவ்வொரு பக்கமாகக் காசு பெறத் தொடங்கினார்கள். எண் னிடம் சில லறையாக நாணயங்கள் இல்லாததாலும் கையில் அகப்பட்டது ஒரு இருபது ரூபாய்த் தாளாக இருந்ததாலும் , அனேகமாக, எல்லாவற்றிலும் முக்கியமாக எனக்கு இருக்கை கிடைத்த திருப்தியின் விளைவாகவும் அந்த இருபது ரூபாயை நீட்டினேன்’ என்று தொடரும் சிறுகதையில்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர்கள் வண்டியில் ஏறினார்கள். இம்முறை அவர்கள் அடுத்த பெட்டியில் தேசபக்திப் பாடல் ஒன்றைப் பாடினாற் போலிருந்தது. என்னுடைய பெட்டிக்கு வந்த போது பாடிய பாட்டு நாட்டைக் காக்கும் படைவீரர்களைப் பாராட்டுகிற ஒரு பாட்டு என்று விளங்கியது. சொற்களின் பொருள் எனக்கு முழுதாக விளங்கா விட்டாலும் பாட்டின் செய்தி விளங்கியது. பாட்டில் வெளிவெளியான இனத்துவேஷம் இல்லாத போதும் இந்த நாடு சிங்களவர்களின் நாடு என்ற கருத்துத் திரும்பத் திரும்ப ஒலித்தது.
erwəve - 69
இம்முறை பணங்கொடுப்பதா இல்லையா என்று மனம் தடுமாறியது. கைக்குழந்தையின் முகத்தைக் கண்டவுடன் என் கை தானாகவே பணத்தை நீட்டியது. எனினும் என் முகத்தை அவர்கள் பார்த்து முறுவலித்த போது ஏதோ குற்ற உணர்வுடன் பார்க்கிறார்கள் என்று நினைத்தேன். அது என்னுடைய முக மாற்றத்தின் விளைவா அல்லது முற்றிலும் எனது கற்பனையா என்று சொல்லத் தெரியவில்லை.
பொது இடங்களில , பாடசாலை, பல கலைக் கழகங்களில் , தெருவீதிகளில் வேறுபடுத் தி நோக்கப்படும் சிறுபான் மை இனங்களின் உள் மன வெதும் பல களினி வெளிப் பாடு அறி புதமாக இருக் கலிறது. இனத்துவேஷம் என்றில்லா விட்டாலும் நாம் பிறந்து வளர்ந்த இந்தத் தாயகத்தை ‘எங்கள் தேசம்’ என்று வெளிப்படையாக சொல்லும் உரிமை எமக்கு மறுக்கப்பட்டே வருகிறது. எனினும், கிராமியப் பெரும்பான்மையினரிடம் இனத்துவேஷம் இல்லை அல்லது குறைவு என்பதை கீழ்வரும் வரிகள் காட்டி நிற்கின்றன. "சண்டை நின்றால் நல்லது என்கிறீர்கள். ஆனால் போருக் குதி துTணி டு கணிற பாடல்களையல்லவா பாடுகிறீர்கள்’ என்று கேட்டேன்.
‘கிராமத்தில் இருக்கிற இளைஞர்கள் எல்லாம் ஏன் படையில் சேருகிறார்கள்? சரி பிழை என்று யோசித்தா செய்கிறார்கள்? அவர்களுக்குத் தமிழரையும் தெரியாது. புலிகளையும் தெரியாது. சாக ஆயத்தமாகப் போகிறார் களர் . தேசப் பறி நு என று நினைக்கிறீர்களா?’ என்று அவன் குறுக்கிட்டான். அவனுடைய குரலில் சோகத்தோடு சேர்ந்த ஒரு உறுதி தொனித்தது. ‘கேட்டதுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.
‘ஒரு தமிழராக இருந்து கொண்டு நீங்கள் அப்படிக் கேட்காமலிருந்தால் தான் மன்னிக்க வேண்டியிருந்திருக்கும்” என்று ஒரு ஞானியைப் போலச் சொன்னான்.
கதையின் சுவையான நடையோட்டத்தின் இடையே உணர் தி தப் படும் வேதனை கி கீற்றுக்களோடு 'தாயகம்' சஞ்சிகையை மூடி வைக்கிறேன்.
வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை, மலையகம் எங்குமே சிறுபான்மையினத்தின் உயிர் தொடும் சோகமுடிச்சுக்களை அவிழ்க்க முயன்றிருக்கும் இச் சிறுகதைகள் ஒரு இலக்கிய விருது பெறும் தகுதியைக் கொண்டிரா விட்டாலும் வாசிக் குமி உள் ளத் தி ல அழுத்தமான தடங்களைப் பதித்துச் செல்கின்றன என்பது மறுக்காத உண்மை.
36 Jerek - e^öð 2 oo8
Page 39
பின்வரலாற்றியல் தொடர்கதை
ஆங்கிலேய
6. ÉlsonFer
( முன் வரலாற்றுச் சுருக்கம்
கர்ைனன் ஆங்கிலேயனர் என்றும் தமி இங்கிலாந்திலிருந்து வவுனியாவுக்கு அருகாக அமைந்த பெற்றுப் பொறியியல் படிக்க வந்திருக்கிறான் என்றும் முன்னேறுகிற நிலையில் அவனது மதியுரையாளர் புலமையைத் தனது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வழங்கவும் முன்வருகிறார். பேராசிரியருடனான ச பதற்றத்தில் கண்ணன் மறந்து விட்டுச் சென்ற அரி பெட்டியில் கொண்டு வந்து போடப்பட்டிருந்தது. கனர் போன விரிவுரைக் குறிப்புக்களை அவ்வேளை அவன் அங்கி என்ற அங்கயற்கணினி அவனிடங் கொணர் வைத்து விடுகிறாள். குளிக்கச் சென்ற கர்ைனன் அ சாற்றாமல் இருந்ததால் தன் அறைக்குள் யாரும் உ அங்கி அவனைக் கண்டதும் அவனது அறைக்கு வற் உறுதிப்படுத்துகிற போது, அவனுடன் கொஞ்சம் கையோடு கதவில் யாரோ தட்டுகிற ஓசை கேட்ட இருக்கக் கூடாது என்று கண்ணன் மனதிற்குள் பலித்ததா, கதவைத் தட்டியது பெண்ணா பேயா, மாற்றங்களைக் கொண்டு வரப் போகின்றன என்றெ
தமிழர் வாழும் மண்ணில் பேய்கள் கிடையாது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு காலத்தில் சோதிடம், மாந்திரிகம், பில்லி சூனியம் போன்ற எல்லாவற்றிலும் தமிழர்கள் விண்ணர்களாக இருந்து வந்தது உண்மைதான். ஆனாலும் அந்தத் திறமைகளை எல்லாம் இப்போது தமிழர் வெளிநாடுகளிற் பயன்படுத் தி ஏராளமாகச் சம்பாதிக்கிறார்கள். திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகத்தில் சொன்னது போல சிவபெருமானை நம்புகிறவர்களைக் கிரகங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று சைவசித்தாந்தத் தலைமைத் திருச்சபை எடுத்த முடிவுக்குப் பின்பு எல்லா விதமான சோதிடங்களும் மாய மந்திரங்களும் தமிழர் பேரரசில் சட்ட ரீதியான விசாரணைக்கு உட்பட்டவையாகி விட்டன. யாராவது சோதிடர் சொன்ன தவறான ஆரூடத்தால் நட்டப்பட்டவர் சோதிடரிடம் நட்ட ஈடு கோர முடியும். இதன் விளைவாகத் தமிழர் பேரசில் யாருமே சோதிடம் மாந்திரிகம் போல எதிலும் பொழுது போக்காகக் கூட ஈடுபடுவதில்லை. ஆனால் இவ்வாறான கட்டுப்பாடுகள் தமிழர் ஆட்சிக்குட்பட்ட வேற்று நாடுகளில் இல்லை. எனவே தமிழ்ச் சோதிடமும் தமிழ் மாந்திரிகமும் அங்கெல்லாம் கொடி கட்டிப் பறக்கின்றன. பேய்களும் மாந்திரிகர்களுடன் சேர்ந்து புலம்பெயர்ந்துவிட்டன.
எனவே கண்ணனின் அறைக் கதவில்
6
பனின் பரிசு
ஜெகதல பிரதாபன்
ழர் உலகை மீண்டும் ஆளும் ஒரு காலத்தில் த எருதுக்கடவைப் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் ர் அறிவீர்கள். அவன் தனது படிப்பில் ஊக்கம் பெற்று பேராசிரியர் பெருமுழக்கோ அவனுடைய ஆங்கிலப் விரும்பி அவனுக்கு அதற்கு ஊக்குவிப்பாக நிதி ந்திப்பு கோயிற் பூசை முடிந்த பிறகு நடக்கிறது. ச்சனைப் பிரசாதம் அவனது அறை வாசலில் உள்ள னன் அன்று காலை போன இடத்தில் மறந்து விட்டுப் விடம் முரட்டுத் தனமாகப் பேசிய தமிழ்ப் பெண்ணான டு வந்து அவனில்லாத சமயம் அறைக்குள் வந்து றைக்கு மீண்டும் வந்து பார்த்த போது அறைக்கதவு ளவு பார்த்திருப்பார்களோ என்று பதற்றமடைகிறான். ந்து விரிவுரைக் குறிப்புக்கள் அவனுடையனவா என்று கேலியாகப் பேசுகிறாள். கண்ணன் படுக்கப் போன து. அது பேய் பிசாசாக இருந்தாலும் அங்கியாக வேண்டிக் கொள்கிறான். அவனுடைய வேண்டுதல் அடுத்து நடந்தவை கண்ணனின் வாழ்வில் என்ன ரல்லாம் அறிய மேற் கொண்டு வாசியுங்கள்.
தட்டியது பேயல்ல. ஆனாலுங் கண்ணன் பயந்தது போல அங்கியுமல்ல. வியற்நாமியச் சகமாணவன் ஒ சி மின் அங்கே நின்றான். நெஞ்சப் படபடப்புக் கொஞ்சம் அடங்கிய கண்ணன், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி காலையில் தவறவிட்ட ஒ சி மின் வந்து நின்றதால் வியப்படைந்தான். அன்று அவனுடைய நல்ல நாளாக இருந்திருக்க வேண்டும். கோயிலில் தவறவிட்ட கோவிற் பிரசாதம் தானாக அவனைத் தேடி வந்தது போல, இவனும் அல்லவா வந்திருக்கிறான். ‘வாருங்கள். உங்களுக்கு என்னிடம் ஏதாவது தேவைப் படுகிறதா?’ என்று ஒரு மரியாதைக்காகக் கேட்டான். “இல்லை. உங்களுக்குத் தான் என்னிடம் என்ன தேவை என்று கேட்க வந்தேன். பின்னேரம் வந்தேன். நீங்கள் இருக்கவில்லை” என்றான். ‘நான் உங்களைத் தேடியதை யார் சொன்னார்கள்?’ ‘பேர் தெரியாது. ஒரு தமிழ்ப் பெண்’. அப்போது தான் கண்ணனுக்கு அங்கி ஒன்றும் மோசமான ஆளில் லை என்று தோன்றியது. சமாளித்துக் கொண்டு 'வியாழன் காலை விரிவுரையைத் தவறவிட்டு விட்டேன்’ என்றான் கண்ணன். ‘சரி. காலையில் பிரதி எடுத்துத் தருகிறேன். நேரமாகி விட்டது, வருகிறேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினான். கண்ணன் “நன்றி. மிக்க நன்றி” என்று சொன்னது அவனுடைய காதில் மங்கலாக விழுந்தது.
7)
Page 40
பின்வரலாற்றியல் தொடர்கதை
இது கண்ணனுடைய நித்திரை குழம்பிய இரண்டாவது இரவு என்று நினைத்தால் அது தவறு. அங்கியைத் தவறாக நினைத்தது பற்றி அவனுக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. என்றாலும், நல்ல வேளை, அவன் அங்கியிடம் தவறாக எதுவுமே சொல்லவில்லை என்பதால் எளிதாகவே தூங்க முடிந்தது.
அடுத் தடுத்த நாட்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவுமில்லாமலே நகர்ந்தன. ஆனால் வியாழனன்று காலை கண்ணனுக்குப் பேராசிரியர் பெருமுடிக்கோவிடமிருந்து ஒரு மின்மடல் வநீதிருநீதது. அவர் கணிணனுக் காகப் போட்ட திட்டத்தில் ஒரு பெரிய மாற்றஞ் செய்ய வேண்டியிருப்பதாகவும் கண்ணனுடன் கலந்தாலோசித்த பிறகு தான் எதையும் முடிவு செய்யலாம் என்றும் முடிந்தால் வியாழன் மாலையே அவனைத் தனது அலுவலகதி தில் காண விரும்புவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வியாழனன்று பிற்பகல் கண்ணனுக்குக் கணனி வரைதல் வகுப்பு இருந்தது. வழமையிலும் துரிதமாகவே வேலையைச் செய்து முடித்து விட்டுப் பேராசிரியர் பெருமுடிக் கோவைச் சநீதிக்க நேரத்துடனேயே போக முற்பட்ட கண்ணன் கணனியில் வரைந்ததைச் சேமிக்காமலே கோப்பை மூடிவிட்டதால் மறுபடியும் முதலிலிருந்தே தொடங்க வேண்டியிருந்தது. ஒரு மணி நேரம் முன்னதாக முடிக்க இருந்த வேலை இனி இரண்டு மணிநேரம் பிந்தியல்லவா முடியப் போகிறது என்ற எண்ணத்தில் கண்ணன் சோர்ந்து போனான். அவனுக்குப் பின்னால் கணனி வரைதல் விரிவுரையாளர் குத்தர் நின்றார். அது அவருடைய பேரல்ல. மாணவர்கள் அவருக்கு வைத்த செல்லப் பேர் சித்திர குத்தர். காரணத்தை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். நாட் போக்கில் பேரில் சித்திரத்தைக் கழற்றிவிட்டுக் குத்தர் என்று எல்லாரும் அழைக்கத் தொடங்கி விட்டனர். குத்தர் பார்க்கக் கொஞ்சம் கடுமையான தரவழி. தொட்டாற் குத்துகிற
あawa、あ -69
பலாப்பழத்தைப் போல. வழமையான தனது மிடுக்கான தொனியில் ‘என்ன பிரச்சினை? எல்லாவற்றையும் குழப்பி விட்டாயா?” என்று கேட்டார். கண்ணனுக்கு நடுக்கத்தில் குடுமி அவிழ்ந்து விடும் போல இருந்தது. அவனுடைய முகம் பேயறைந்தாற் போலாயிற்று. குத்தர் அதைக் கண்டுங் காணதது போல கணனியில் அடுத்தடுத்துச் சில விசைகளைத் தட்டினார். கண்ணனுடைய பணி அதன் முன்னேற்ற வரிசைப்படி அமைந்த பதினெட்டுக் கட்டங்களாக ஆனால் ஏறுமாறாக வரைவின் நேரங்களைக் காட்டும் சிறு சிறு படங்களாகத் திரையில் தெரிந்தன. "இறுதியாகச் செய்தது இது தானே?’ என்று ஒரு படத்தைச் சுட்டிக் காட்டினார். கண்ணன் பதற்றத்தில் ஒன்றுங் கவனியாமல் 'ஓம்’ என்றான்.
* ஏயப், அவசரக் குடுக் கைப் பையா, கவனமாகப் பார்த்துச் சொல்லு’ என்று கொஞ்சம் அதட்டலாகச் சொன்னார். “மன்னிக்க வேண்டுமையா” என்று சொல்லி இம்முறை கவனமாகப் பார்த்துக் குத்தர் காட்டிய படத்துக்கு மேலாகத் தெரிந்ததை அடையாளங் காட்டினான். அதைக் கணனியின் திரை முழுவதும் பரவும்படி விரித்துப் பார்த்துவிட்டுப் ‘* பரவாயில் லை. கொஞ சம ஆறுதலாக ச் செய்திருந்தால் மிகவும் நன்றாக வந்திருக்கும். உன் அவசரத்தால் ஏற்பட்ட தடங்கலுக்காக அரைப் புள்ளி வெட்டப்படும். ஆனாலும் உத்தமம் என்றுதான் நினைக்கிறேன்” என்றார். கண்ணனுக்குப் போன மூச்சுத் திரும்பி வந்தாற் போலிருந்தது.
கண்ணன் இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ‘என்ன நிற்கிறாய்? பேராசிரியர் பெருமுடிக்கோ காத்துக் கொண்டிருப்பார்!’ என்றார் குத்தர். இவருக்கு எப்படிப் பெருமுடிக்கோ காத்திருக்கிற கதை தெரியும் என்று கண்ணன் யோசித்துக் கொண்டிருந்தான். “நீ தற்செயலாக மின்னஞ்சல் பாராமல் விட்டாலும் என்று பேராசிரியர் பெருமுடிக்கோ எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார். ஆனால் நீ பார்த்துவிட்டாய் என்று எனக்குத் தெரியும்” என்று அத்தி பூத்தாற் போல ஒரு சிரிப்பை உதிர்த்தார் குத்தர். ‘இந்தத் தமிழர்களிடையில் இரகசியங்களே இருக்க முடியாதா” என்று நினைத்துக் கொண்டு ‘நன்றி ஐயா’ என்று கூறியபடியே கணனி வலைப்பின்னல் ஆய்கூடத்திலிருந்து வேகமாக வெளியேறினான்.
பெருமுடிக் கோவின் அலுவலகத்தின் வரவேற்பறையில் அவனுக்கு முன்னதாக ஒரு மாணவன் பேராசிரியர் பெருமுடிக்கோவைக் காணக் காத்திருந்தான். அறைக்குள்ளிருந்து வந்து கதவை நீக்கித் தலையை வெளியே நீட்டிய பெருமுடிக்கோ கண்ணனிடம் ‘இது நான் எதிர்பாராதது. அதிக நேரம் எடுக்காது’ என்று சொல்லியபடி அந்த மாணவனை உள்ளே அழைத்தார்.
தனது காத்திருப்பின் போது கண்ணன் வரவேற்பறையை நோட்டமிட்டான். ஒரு அலுமாரிக்குள் ஆங்கில விஞ்ஞான நூல்கள் அடுக்கிக் கிடந்தன. சில பழைய ஆங்கிலத் தில் இரு நீ தன.
39
Page 41
விண்வரலாற்றியல் சிதாடர்கதை பெரும்பாலானவை தமிழ் உச்சரிப்பு முறைக்கேற்ப பேர்களின் எழுத்துக்கூட்டல் மாற்றப்பட்ட பதிப்புகளாக இருந்தன. இடாவின், நியூட்டன் எனும் புத்தூரார், பரதேயர், சூல் போல ஆங்கிலேயருக்குப் புகழ் சேர்த்த பேர் களைக் காணும் போது கண்ணனுக்குப் பெருமையாயும் அதேவேளை வெட்கமாயும் இருந்தது. ‘தமிழுக்கு ஏற்றபடி ஏன் ஆங்கிலத்தை மாற்றி எழுத வேண்டும்? தமிழர் வற்புறுத்தாமலே ஆங்கிலேயர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?’ என்று அவனுடைய மனம் நொந்தது. அவனுக்கு மிகவும் பிடித்தமான ஆங்கில எழுச்சிக் கவிஞர் பார்ட் டி. டாஷ பாடிய வரிகள் மனதில் மோதின.
**ஆங்கிலம் அமுதிற் கோர் பேர் - அந்த ஆங்கிலம் ஆங்கிலர் உயிருக்கும் மேல் ஆங்கிலம் விடுதலைச் சிங்கக் கைவாள் -
எங்கள் ஆங்கிலம் போயிடின் ஆங்கிலர் யார்?’ எனினும் ‘’பெருமுடிக் கோவினளவிற்கு ஆங்கிலப் பற்றுள்ள ஆங்கில அறிஞர் யார் இருக்கின்றார்? எல்லா அறிஞர்களும் தமிழிலேயே எழுதுகிறார்கள். நாலு தமிழ்ச் சொற் கலக்காமல் ஒரு ஆங்கில வசனம் பேச மாட்டார்கள். ஆங்கிலத்தை அதன் பழம் பெருமைக்கு ஒரு தமிழனா மீட்பது?” என்று கண்ணனின் மனம் வேதனைப்பட்டது. அதற்குள் அறைக் கதவு திறந்தது. வெளியே வந்த மாணவன் கண்ணனிடம் ‘உங்களை வரும்படி சொன்னார்’ என்று சொல்லியபடியே வெளியேறினான். கண்ணன் குடுமியைச் சரிபார்த்தபடி பெருமுடிக்கோவின் அறைக்குள் நுழைந்தான்.
தமிழருக்குரிய வழமையான முறையில் அவனுடன் இன் சொற்கள் பரிமாறிய பின்பு, பெருமுடிக்கோ ‘நான் சென்ற வாரம் திட்டமிட்டபடி உன்னிடம் ஆங்கில விஞ்ஞான நூல்கள் தொடர்பான உதவி பெறுவதிற் சில நிருவாகத் தடைகள் உள்ளன. உரிய விஞ்ஞானத் துறையிலுள்ள மாணவர்ளைப் பயன்படுத்தலாமே ஒழிய வேறு துறையினரைப் பயன்படுத்த இயலாது என்று வளாக நிதித் துறைப் பொறுப்பாளர் கூறிவிட்டார். அவர் விதிகளின்படி நடக்கிற ஒருவர். எனவே அனுமதி பெறுவதாயின் மேலிடத்திற்குச் சிறப்பு மன்றாட்ட மடல் எழுதி மேலிடத்து முடிவிற்கமையவே எதையுஞ் செய்ய இயலும். தமிழ்ப் பேரரசின் விதி முறைகள் கொஞ்சம் கடுமை தான். ஆனாலும் அவ்வாறில்லாமல் ஒரு பேரரசைக் கட்டிக் காக்க முடியுமா!” என்று கொஞ்சம் அங்கலாயப்ப்புடன் சொன்னார். கண்ணனுக்கு ஏமாற்றமாக இருந்தது. ‘பரவாயில் லை ஐயா. அதுதான் எனக்கு விதித்ததாக இருக்கலாம்” என்றான். பெருமுடிக்கோவின் கடைவாயில் மெலிதாக நெளிந்த முறுவலின் பொருள் இரக்கமா ஏளனமா என்று முடிவு செய்யக் கண்ணனுக்கு இயலவில்லை. ‘கண்ணா, உங்கள் ஊர் மன்னன் உறோபேட்டு புறுTசு என் பானின் கதை அறிவாய் என்று நினைக்கிறேன். பல முறை படையெடுத்துத் தோற்று எல்லாவற்றையும் கைவிடும் நிலையிலிருந்த புறுசு
மன்னனின் கண்ணிற் பட்ட ஒரு சிலந்தி தன் வலையைப் பின்ன ஒரு சுவரிலிருந்து இன்னொரு சுவருக்கு இழையைத் தொடுப்பதற்குத் திரும்பத் திரும்பத் தவறியும் தனது அயராத முயற்சியால் ஈற்றில் வெற்றி கண்டது. ஒரு அற்பச் சிலந்தியிடம் இவ்வளவு ஓர்மம் இருக்குமாயின், நான் ஒரு மனிதன், ஏன் என்னால் இயலாது என்று துணிவு கொண்டு மீண்டுமொரு முறை போர் தொடுத்து வென்றான். ‘ஒழிந்தது என்று ஒரு நாளுஞ் சொல்லாதே’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு’.
விட்டால் இந்த மனிதர் தனக்கே ஆங்கிலப் பண்பாடு கற்பிப்பார் போல என்று நினைத்துக் கொண்ட கண்ணன், ‘‘மன்னிக்க வேண்டும் ஐயா. எதிர்பாராது வந்த ஏமாற்றத்தால் அவ்வாறு சொல்லி விட்டேன்’ என்றான். ‘ஏமாற்றம் என்று எதைச் சொல்கிறாய்? நான் உனக்கென்று அதைவிடச் சிறப்பான ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்” என்ற பெருமுடிக்கோ, அதை நான் இங்கு வைத்து விவரித்து உன்னிடம் உடனடியாக ஒரு முடிவை எதிர்பார்ப்பது தவறு. ஆறுதலாகச் சென்று இதைப் படித்துப் பார்த்து உன் எண்ணத்தைக் கூறு. அடுத்த மாதத்திற்குள் முழு ஏற்பாடுகளையும் நானே செய்கிறேன்’ என்று கூறி அவனிடம் ஒரு காந்தக் குறுந்தட்டைக் கொடுத்தார். அதை இரு கைகளாலும் வாங்கிய கண்ணன் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றான்.
விடுதிக்குப் போக முன்னர் நூலகத்தின் படிப்பறைக்குச் சென்று கையிலிருந்த குறுந்தட்டைக் கணனியிற் பொருத்திப் பெருமுடிக் கோவின் ஆவணத்தை வேகமாக வாசிக்கத் தொடங்கினான். அந்த நாற்பது பக்க ஆவணத்தின் சுருக்கம் ஆவணத்தின் தொடக்கத்திலேயே தரப்பட்டிருந்தது. ஆவணத் திண் பெரும் பகுதி கணிணனும் பெருமுடிக் கோவும் பல்கலைக் கழகத்துடனும் உ.த.உ.க.உ.நி. (உலகத் தமிழர் உயர் கல்வி உபகார நிதியம் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள்) மேலாண்மைக் குழுவினுடனும் செய்து கொள்ளும் உடன்படிக்கையின் சடங்காசாரமான விவரங்களாக இருந்தன. அவற்றை எல்லாம் விலக்கித் தனக்குரிய பகுதிகளை மட்டும் படித்து முடித்த கண்ணன் கிட்டிப்புள் ஆட்டத்தில் தொடராக ஆயிரம் புள்ளிகள் பெற்ற வீரனைப் போல மார்தட்டி ஆரவாரித்திருப்பான். எல்லாருடைய நல்ல காலத்தாலும், அவ்விடம் நூலகப் படிப்பறை என்பது கண்ணனின் மனதிற் சென்ற வார அனுபவத்தின் விளைவாக ஆழப்பதிந்திருந்தது.
இதற்கு மேல் உங்கள் மனங்களைத் தூண்டில் முள்ளிற் புழுப் போல துடிக்க விடுவது சரியல்ல என்பதால் உடன்படிக்கையின் விவரங்களைச் சுருக்கமாக இங்கேயே இப் பொழுதே சொல் லிவிடுகிறேன். உடன் படிக் கையின் படி கண்ணனுடைய கல்வி திசைமாறப் போகிறது. அவனது கல்வித் துறை இனிமேற்கொண்டு விஞ்ஞான மொழியியல். அது மட்டுமன்றி அவன் அத்துறையிற் கல்வி கற்கிற போதே விஞ்ஞானச் சொற் களஞ்சியத்திற்கான விளக்கக் குறிப்புக்களைப் பெற்றுத்
39
Page 42
பின்வரலாற்றியல் தொடர்கதை
தருவதற்காக அடிப்படை ஊதியமும் தேவைக்கும் மேலான பணிகளை ஆற்றினால் மேலதிகச் சன்மானமும் வழங்கப்படும். அதைவிடவும், அவன் தனது கல்வியின் பெரும் பகுதியை இங்கிலாந்திலேயே தொடரவும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் எருதுக்கடவைக்கு வந்து நேர்முகச் சோதனைக்கு முகங்கொடுக்கவும் இடமளிக்கப்பட்டிருந்தது. கண்ணன் விரும்பினால் எருதுக்கடவையிற் கூடிய காலத்தைச் செலவிடவும் மாற்று வசதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. பேராசிரியர் பெருமுடிக்கோ தான் மேற்கொள்ளும் ஆய்வுகளின் நிமித்தம் ஆங்கிலம் பேசப்பட்ட நாடுகட்குப் பயணங்கள் மேற் கொள்ளும் போது கண்ணனையும் தேவைக்கமைய அழைத்துச் செல்லவும் இடமளிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலங் கூறும் தொல்லுலகைக் காண இப்படியொரு வாய்ப்புக் கிடைக்குமென்று கண்ணன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. இது கனவல்ல, உண்மைதான் என உறுதிப்படுத்தக், கண்ணன் குறுந்தட்டைக் கணனியிலிருந்து அகற்றி மீண்டும் ஒரு முறை பொருத்தி ஆவணத்தின் முக்கியமான பக்கங்களை ஆறுதலாக வரிவரியாகச் சுவைத்து வாசித்தான். வியாழக் கிழமையாதலால் நூலகம் கொஞ்சம் முன்னதாகவே மூடப்படுவதற்கு அறிகுறியாகச் சுவரில் மாட்டியிருந்த செம்மஞ்சள் விளக்குகள் விட்டு விட்டு மின்னின. எனவே கண்ணனால் மேலுமொரு முறை அந்த உடன் படிக் கையை வாசித்து மகிழ இயலவில்லை.
படிப்பறையை விட்டு வெளியே வந்த கண்ணனுக்கு இந்த மகிழ்ச்சிக்குரிய தகவலை எவரிடமாவது சொல்லாவிட்டால் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் போல இருந்தது. சுற்று முற்றும் பார்த்தான். தொலைவில், வேப்பமரத்தடியில் கொஞ்சந் தட்டையான கூம்பு வடிவிலான தொப்பியுடன் ஒரு உருவந் தெரிந்தது. அருகே இன்னொரு உருவமுந் தெரிந்தது. முதலாவது ஒ சி மின்னாக இருக்கலாம் என்று நினைத் தான். ஏனெனில் அவனறிய வியற்நாமியரின் மூங்கிற் தொப்பி அணிகிறவன் அவன் மட்டுமே. வெய்யிலுக்கும் மழைக்கும் ஈடுகொடுக்கக் கூடிய தொப்பி அது. வியற்நாமியரின் தேசிய இன அடையாளமாகத் தமிழர் அதை மட்டுமே அவர்கட்கு விட்டு வைத்திருக்கிறார்கள். அவர்களை நோக்கி ஒட்டமும் நடையுமாகக் கண்ணன் சென்றான். மூங்கிற் தொப்பியுடன் நின்றவன் நாராயணன். மற்றவன் அயர்லாந்துக்காரனான ஒ கென்னா. கண்ணனுக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. தன்னையறியாமலே “ஓ சி மின் எங்கே?” என்று கேட்டான். ‘ஏன் எங்களுடன் நீ பேச மாட் டாயா?’ என்று ஒ கெனி னா வம்புக்கிழுத்தான். அவனுடைய ஆங்கில வெறுப்பும் ஆங்கிலேய வெறுப்பும் பற்றித் தொடக்கத்திலேயே சொன்னேன் அல்லவா. ‘‘ எனக்குக் கெல்ற்றிக் தெரியாது’ என்று சூடாகச் சொல்ல நினைத்தான். நாக்கு நுனி வரை வந்துவிட்ட சொற்களை அவ்வைப் பாட்டியின் ‘ஆழமறியாமல் காலை விடாதே, ஆளை அறியாமல் சொல்லை விடாதே’ என்ற அறிவுரை
erweve - 69
தடுத்தாட் கொண்டது. “ஒ சி மின்னிடம் அவசரமாகச் சிலது கேட்க வேண்டும். எனவே தான் தேடுகிறேன்’ என்று நிதானமாகக் குற்றமறக் கழுவியெடுத்த ஒரு பொய்யைச் சொன்னான் கண்ணன். மனதிற்குள் ‘இந்த மாதிரிப் பன்றிகளுடன் பேச வேண்டி இருப்பதால் சிவபெருமானே என்னென்ன பாவங்களை எல்லாம் செய்கிறேன்’ என்று தான் சொன்ன பொய்க்காகத் தன்னையே நொந்து கொண்டான்.
ஒ கென்னா மீண்டுங் கண்ணனைச் சீனிடுவதற்கு முன், நாராயணன் ‘ஒ சி மின்னுக்கு இன்று எங்களுடன் ஆட்சிப் பொறியியல் ஆய்கூடப் பணியிருந்தது. கழிப்பறைக்குப் போயிருக்கிறான். அவனுடைய தொப்பியை அவனுக்காக நான் வைத்திருக்கிறேன்” என்று விளக்கினான். 'ஆய்கூட வேலை எப்படிப் போயிற்று?’ என்று எந்த உள் நோக்கமும் இல்லாமலே கண்ணன் கேட்டான். கணி னனி சென் ற வார அனுபவதி தை நினைவூட்டுகிறான் என்ற நினைப்பில் நாராயணன் ‘* யப்பானியருடன் பணியாற்றுகிறதை விட வியற்நாமியருடன் பணியாற்றுவது எளிது’ என்றான். வியற்நாமியர் பொதுவாகவே நட்புடன் பழகுவார்கள் என்பதோடு அவர்களுடைய முகங்களில் இயல்பாகவே ஒரு புன்முறுவல் தவழும். எனினும் யாமாகுச்சியுடன் நாராயணனுக்கு ஏற்பட்ட பிரச்சினைக் கும் யப்பானியரின் இறுக்கமான நடத்தைக்கும் ஒரு தொடர்புமில்லை என்பது கண்ணனுக்குத் தெரியும். ஒ கென்னாவுக்குத் தெரியாது. என்றாலும் “கீழைத் தேசத்தவர்கள் எல்லாரும் ஒரே விதமானவர்கள் தான் என்று நினைக்கிறேன்’ என்றான். அதற்குள் ஒ சி மின் திரும்பி வரவே கீழைத் தேய மனிதரது பண்புகள் பற்றிய ஆய்வுகள் அத்துடன் முற்றுப் பெற்றன.
நாராயணன் ஒ சி மின்னிடம் அவனுடைய தொப்பியைக் கொடுத்தான். ஒ சி மின் அதற்கு நன்றி தெரிவித்துக் கையசைத்து விடைபெற்றான். கண்ணனும் அவனுடன் சேர்ந்து நடந்தான்.
‘விரிவுரைக் குறிப்புப் பிரதிகள் சரியாய் இருந்தனவா?’ என்று ஒ சி மின் கேட்டான். ‘அதில் ஒரு குறையும் இல்லை. வேறொரு விடயம் பேச வேண்டும். உங்களுக்கு நேரம் இருக்கிறதா?’ என்று கண்ணன் விசாரித்தான். 'நேரம் நிறையவே இருக்கிறது. ஆனாலும் வழமையாக நான் வியாழன் மாலை நேரங்களில் ஒரு வியற்நாமிய மூதாட்டியார் வீட்டுக்குப் போவேன். விரும்பினால் அங்கு என்னுடன் நீயும் வரலாம். அதிகந் தூரமில்லை. அங்கு ஆறுதலாக அமர்ந்து பேச இயலும்’ என்றான் ஒ சி மின்.
மங்கை என்று அழைக்கப்படும் திருமதி பின்னின் மூதாதையரில் ஒருவர் வியற்நாமியத் தமிழ் வணிகர். தென்னிந்தியத் தமிழ் மாநிலத்தவர். வியற்நாமிலிருந்து அவுத்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த இடத்தில் புலம்பெயர்ந்த ஒரு ஈழ மாநிலத் தமிழரை மணந்து தமிழிப் பேரரசினி தோற்றத்தையொட்டிக் கணவருடன் வன்னி மண்ணுக்கு வந்து குடியேறியவர். கணவர் இறந்த பின்பு வியற்நாமில் உறவுகளுடன் தொடர்பற்றதால்
40 Je)?k - enþð 2008
Page 43
வீண்வரலாற்றியல் தொடர்கதை
எருதுக்கடவையில் ஒரு சிறு குடிலில் தனித்து வாழுகிறார். வளாகத்திற்கு வரும் வியற்நாமிய மாணவர்கள் எல்லாரையும் தேடி வரவேற்று உபசரிப்பார். கண்ணன் தானொரு ஆங்கிலேயன் என்று அறிமுகப் படுத் தியவுடன் , ‘‘ ஆங் கிலேயர் உலகமெல்லாம் ஆண்டாலும் வியற்நாமிற்கு ஆள வரவில்லை. நாங்கள் சீனப் பேரரசின் கீழ் அல லறி பட்டோ மி , பிரெஞ சுக் காரரிடமும் யப்பானியரிடமும் அல்லற்பட்டோம், அமெரிக்கரால் பெரும் அழிவிற்குள்ளானோம். எங்கள் விடுதலைப் போருக்கு ஆங்கில அரசாங்கம் உதவாவிடினும் ஆங்கில மக்கள் தெரிவித்த ஆதரவை நாங்கள் மறக்கவில்லை’ என்றார். பின்பு ‘எல்லாரும் ஆயுதமேந்தி எங்களை ஆள வந்தார்கள். யாராலும் தொடர்ந்து ஆள இயலவில்லை. தமிழர் மட்டும் நாம் ஆளப்படுகிறோம் என்ற உணர்வுக்கே இடமில்லாமல் நாட்டைப் பிடித்து விட்டார்களே!’ என்று தொடர்ந்த போது அவர் தமிழர்களை மதிக்கிறாரா வெறுக்கிறாரா என்று கண்ணனுக்கு விளங்கவில்லை.
‘இருங்கள். நான் உள்ளே சென்று பச்சைத் தேனிரும் அரிசிமா வடையும் வியற் நாமியச் சுருட்டப்பமும் (றைஸ் கேக், றோள்ஸ் என்றால் தான் இக் காலத்தில் விளங்கும்) கொண்டு வருகிறேன். வியற்நாமில் என்றால் மாட்டிறைச்சிச் சுருட்டப்பம் செய்திருப்பேன். தமிழரைத் திருமணம் செய்த பிறகு கோழியும் ஆடுந்தான்’ என்றார். கண்ணன் தான் மாமிசம் உண்பதில்லை என்று சொன்னான். ‘நல்லது. என்னிடம் புதிதாக முளைக்க வைத்த அவரை முளையும் தோட்டத்திற் பிடுங்கிய செம்முள்ளங்கியும் (அதாவது கரட்) முட்டைக் கோசுக் கீரையும் இருக்கிறது” என்று சொல்லியவாறு அடுப்படிக்குப் போனார்.
கண்ணனும் ஒ சி மின்னும் தரையிற் புற்பாயில் சம்மணமிட்டு அமர்ந்தனர். கண்ணன் தனது வாழ்க்கையில் ஏற்படவுள்ள புதிய திருப்பத்தைப் பற்றி ஒ சி மின்னிடம் சொன்னான். ஒ சி மின் ‘மிக்க மகிழ்ச்சி. எனினும் இது உன்னுடைய வாழ்க்கை. என்னுடைய நிலைமையில் நான் பொறியியலைக் கைவிட மாட்டேன். எங்கள் நாட்டை முதலில் கட்டியெழுப்ப வேண்டும். பின்பு மொழியும் பண்பாடும் தாமாகவே செழித்துவிடும்’ என்றான். ‘அதெப்படி? அழிந்த பிறகு ஆங்கிலத்தை யார் மீட்பது?’ என்று கண்ணன் கேட்டான்.
“சீனர்கள் வந்தார்கள். சீன எழுத்தில் நமது மொழியை எழுதினோம். பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். பிரெஞ்சு எழுத்தில் நமது மொழியை எழுதினோம். தமிழர்கள் வந்தார்கள். தமிழ் எழுத்தில் இப்போது எழுதுகிறோம். எல்லா மொழிகளாலும் நமது மொழி வளம் பெற்றிருக்கிறது. நமது அறியப்பட்ட மிகப் பழைய எழுத்து முறை கூடத் தமிழர்கள் மூலம் வந்தது தான் என்று சொல்வார்கள். இருந்து விட்டுப் போகட்டுமே! முதலில் நாங்கள் வாழ வேண்டும். நமது நாடு செழிக்க வேண்டும். நமது மொழியைக் காப்பாற்ற நமக்குத் தெரிய வேண்டும். எதற்குச்
69 سے طالما^e
சண்டைப் பிடிப்பது எதற்குச் சமாளித்துப் போவது என்பதில் அந்நியருடன் நமக்கு ஆயிரம் ஆண்டுக்கால அனுபவம் உண்டு’ என்று நிதானமாக விளக்கினான். கண்ணனுக்கு அது ஏற்புடையதாக இருக்கவில்லை. ‘ஆங்கிலேயர் ஆண்ட பரம்பரையல்லவா. ஆங்கிலம் உலகை ஆண்ட மொழியல்லவா. இன்னும் எத்தனை காலம் அடங்கிக் கிடக்க முடியும்?” என அவனது மனங் குமுறியது. அவனது சிந்தனை ஓட்டத்தை ஊகித்தவன் போல ஒ சி மின் ‘அது எங்கள் அனுபவம். உங்கள் அனுபவம் வேறு. உங்கள் உணர்வுகள் வேறாக இருக்கலாம். எனவே நான் சொன்னதை மட்டும் வைத்து நீ எந்தவிதமான முடிவுக்கும் வருவது சரியாக இராது’ என்றான்.
இவர்களால் எப்படி இவ்வளவு நிதானமாகப் பேச முடிகிறது என்று கண்ணனுக்கு வியப்பாக இருந்தது. ‘உன் குடும்பத்தவர்கள் அதற்குச் சம்மதிப்பார்களா?” என்று ஒ சி மின் இன்னொரு கோணத்திலிருந்து கேள்வி எழுப்பினான். ‘இவ்வளவு நேரமும் அதைப் பற்றி யோசிக்காமல் இருந்து விட்டேனே’ என்று கண்ணனுக்கு வெட்கமாக இருந்தது. ‘சொல்வது கடினம். ஆனாலும் அதிலுள்ள நன்மைகளைச் சொன்னால் அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யலாம் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தனது நப் பாசையை வெளிப் படுத்தினானி , அதற் கிடையில் தேநீர் க் கிணி ணங்களும் பலகாரங்களும் கொண்ட தட்டுக்களை மங்கை அவர்கள் முன் வைத்தார். பின்பு உள்ளே சென்று தனக்கு ஒரு கிண்ணம் தேநீர் மட்டுங் கொண்டு வந்தார். அவர் கண்ட கண்ட நேரமெல்லாஞ் சாப்பிடமாட்டார். அது ஆரோக்கியமான தமிழ்ப் பழக்கம்.
தமிழராட்சிக்குப் பிறகு ஆங்கிலேயர் தேனீர் அருந்துவது குறைந்துவிட்ட போதும் தேநீர் அருந்துவதாயின் பாலுடனும் சிறிது சீனியுடனுமே அருந்துவர். கண்ணன் தேநீரை உறுஞ்சத் தொடங்கிய போது தான் மங்கைக்கு அது நினைவுக்கு வந்தது. சிலகாலம் அவுத்திரேலியாவில் இருந்ததனால் பழைய ஆங்கிலப் பழக்கங்களை அவர் அறிவார். அதைவிடப் பச்சைத் தேனீரின் கயருடன் சேர்ந்த நுண்ணிய கசப்பு ஆங்கிலேயர்களுக்குப் பழக்கமற்றது. எனவே அவர் கண்ணனிடம் 'மகனே, ஏதாவது பழச்சாறு கொண்டு வரலாமா?’ என்று பரிவுடன் கேட்டார். கண்ணன் '' இல் லையம் மா, பழக்கமில்லை. ஆனாற் சிற்றுண்டிகளுடன் சேர்த்துப் பருக மிக நன்றாக இருக்கிறது” என்று புரைதீர்த்த நன்மை பயக்கும் ஒரு பொய் சொன்னான்.
(கண்ணன் விரும்பியபடி தனது கல்வித் துறையை மாற்ற முடிவு செய்தானா, அவ்வாறு முடிவு செய்திருந்தால் எவ்வாறான எதிர்ப்புக்கள் எழக்கூடும், அவற்றை அவன் எவ்வாறு சமாளிக்கக் கூடும் என்ற கேள்விகள் உங்களது நிம்மதியைக் குலைக்கும் என்றால், அடுத்த படலத்தை வாசிக்கக் கிடைக்கும் வரை நீங்கள் பொறுமையாக இருப்பதைவிட வேறு வழியில்லை.)
aana K - ords 2003
Page 44
விந்தை மனிதர்
(gbpGyflaoilla20 GMTANIM
དེ་
சின்னப் பெடியனாக இருந்த காலத்திலை, ஒரு நாள், காலமை வெள்ளெனை ஒரு ஆள் தலையிலை ஒரு பெரிய மூட்டையோடை ஊருக்கு வந்துது. ஆளோடை உதவிக்கு ஒரு சின்னப் பெடியனும் துர்க்க ஏலாமல் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு வந்தான். அந்த நாளில சின்னப் பெடி பெட்டடையள் பள்ளிக்குப் போகுதா இல்லையா எணர் டெல் லாம் ஆக்கள் அவ்வளவு கவனியாயினம். ஊருக்குள்ளையுஞ் சில பகுதியளிலை பிள்ளையஸ் படிப்பை விட்டுப் போட்டுத் தாய் தகப்பன்ட வேலை வெட்டிக்குத் துணையாகப் போயிடுவினம். வசதியான வீடுகளிலை சின்னப் பெடி பெட்டையள் வேறவேற இடங்களிலை இருந்து வந்து வீட்டு
(
c) (ஆதவா அ. சிந்தாமணி)
வேலைக்காரராகவும் இருப்பினம். அந்தப் பெடியனும் அப்பிடியோ எண்டு யோசிச்சன். ஆள் பிள்ளைபிடிகாரனோ எண்டும் ஐமிச்சமாயிருந்தது. எண்டாலும் பின்னேரம் முற்றவெளியிலை அந்த ஆளைச் சுத்தி ஒரு கூட்டம் நிண்டுது. என்ன எண்டு பூந்து போய்ப் பாத்தன். அந்த ஆள் ஒரு மாங்கொட்டையை எடுத்து மண்ணிலை கிடங்கு கிண்டி அதுக்குள்ளை போட்டுது. பிறகு ஒரு கூடையை வைச்சு ஒரு சிவத்தப் பட்டுச் சீலையால மூடி அதுக்கு மேலை தணிணியை ஊதி திச் சுது, பிறகு ஒரு உடுக்கையை எடுத்து டொக்கு டொக்கெண்டு அடிச்சுக் கொண்டு கூட்டத்தைப் பாத்து என்னெல் லாமோ கதைச்சுது. கொஞ்ச நேரஞ் செல்லச் ‘சூ! மந்திரக் காளி’ எண்டு சொல்லிக் கொண்டு சிவப்புச் சீலையைத் தூக்கிச்சுது. கூடைக்குக் கீழை ஒண்டரை அடி (அரை மீற்றர்) உசரத்திலை ஒரு மாங்கண்டு நிண்டுது. இந்தாள் இன்னுங் கொஞ்ச நேரம் விடாமல் உடுக்கையை அடிச்சிருந்தாக் கண்டு நல்லா வளர்ந்து ஒனிடு ரண்டு மாங் காயப் பிடுங்க ஏலுமாயிருந்திருக்குமே எண் டு கவலையாயிருந்துது.
பிறகு அந்த ஆள் நாலு தடியை நட்டு அதைச் சுத்திக் கூடாரம் மாதிரி நிறம் நிறமாச் சீலையளைக் கட்டித் தொங்க விட்டுது. பிறகு ஆளும் கூட வந்த பெடியனும் ஆடிப்பாடி என்னவோ விளையாட்டுக்கள் காட்டிச்சினம். பெடியனை ஒத்தைக் காலிலை ஒரு கம்பியை நிக்க வைச்சு அந்த ஆள் கம்பைத் தலைக்கு மேல் தூக்கிச்சுது. பெடியன் விழுந்திடுவானோ எண்டு எனக்கு யோசினையா இருந்துது. பெடியன் கம்பு நுனியிலை நிண்டு கொண்டு கையை ஆட்டிப் பாட்டுப் பாடிப் போட்டு அந்த ஆளினுடைய தோளிலை பாய்ஞ்சு கீழே குதிச்சவுடனை எல்லாருங் கை தட்டிச்சினம். நானுந் - தட்டினன். ஆக்கள் கை தட்டி முடிய அந்தாள் போய்க் கூடாரம் மாதிரிச் சுத்தின சீலையளை ஒவ்வொண்டாக் கழட்டிச்சிது. நடுவிலை இருந்து ஒரு பெம்பிளை, கன வயசு இராது. எழும்பி வந்தா. மாங்கொட்டை போட்டு மாங்கண்டு வந்த மாதிரி என்னத்தைப் போட்டு ஒரு பெம்பிளையை முளைக்கப் பண்ணிச்சுதோ தெரியாது. வீட்டை போய் அம்மாவிட்டைக் கேட்டன். அதெல்லாம் குறளியின் டை வேலை. இந்த மாதிரி இடங்களிலை எல்லாம் சின்னப் பெடியள் தனியப் போய் நிக்கக் கூடாது எண்டு என்னைக் கொஞ்சம் ஏசினா, அப்புவிட்டை நான் போன கதையைச் சொல்லேல்லைப் போல. நானும் அப்புவிட் டைக் குறளியைப் பற்றி விசாரிக்கேல்லை.
அது நடந்து கன காலத்துக்குப் பிறகு அடுத்த ஒழுங்கையிலை இருக்கிற விதானையார் வீட்டாக்கள் இந்தியாவிலை புட்டப்பத்தி எண்டிற மடத்திலை இருக்கிற ஒரு சாமியாரிட்டையிருந்து வாங்கிக் கொண்டு வந்த தாலியோடை தான் மகளின் டை கலியாணத்தை நடத்திச்சினம் எண்டு அம்மா அப்புவிட்டைச் சொன்னா. ‘ஏனம்மா எல்லாரும் இங்க தானே பொன்னுருக்கித் தாலி செய் விக்கிறவை. சாமியார் நகைக் கடை வைச் சிருக்கிறாரா?” எண் டு கேட்டண் . என்னுடைய
2 Jerek - eröð 2 ood
Page 45
கதைக்கு அப்பு சிரிச்ச சில நேரங்களிலை அதுவும் ஒ: * சீ, சாமியாரைப் பற்றி எல்லாம் அப்பிடிக் க உண்டாக்கின தாலியாம் அது’ என்றார் அம்மா. ‘ஓ, உண்டாக்குவார்’ எண்டு அப்பு சிரிச்சுக் கொண்டு சொன் நீங்களுந்தானே சொல்லிறனிங்கள்’ என்று அம்மா மடக்க வித்தை, மஜிக் ஷோ” எண்டு அப்பு சொன்னார்.
* குறளி வித்தைக்காரன் முந்தி ஒரு மாங்கன தாலியோடை சேத்து அக்காவுக்கு ஒரு நல்ல மாப்பிள் சிரிச்சார். அம்மா சிரிக்கேல்லை. ‘தம்பி. சொல்லிப்பே எண்டு கோவமாச் சொல்லிப் போட்டுக் குசினிக்குள் டே கனகாலத்துக்குப் பிறகு இந்தச் சாமியார் எப்1 உண்டாக்கிறார் எண்டு ஆரோ வெள்ளைக்காரன் வீடியே டி.வியிலை பாத்தினம் எண்டு கேள்விப்பட்டன். அந்தப் படத் ஒழுங்கு செய்திச்சினமாம். பிறகு என்னென்னவோ நடந் படத்தைக் காட்டாமல் நிப்பாட்டின குறளி உை
Ga) co வேறகள்
ஆபிரிக்க - அமெரிக்கக் கவிதை
elp6)Lib: Charlotte Watson Sherman தமிழில்: சோ.ப
உன் பாட்டியின் பாட்டியை வலிந்து புணர்ந்த மனிதனைப் பற்றியும் அதன் விளைவாக உன் கூந்தல் அழகாயிருப்பது பற்றியும் நீ பெருமைப்படுவது குறித்து வருந்துகிறேன் இது பொறாமையல்ல நீயும் நானும் சகோதரிகளாவதற்கு பயணிக்க வேண்டிய நீண்ட பாதை குறித்த நினைப்புத் தரும் சோகமடி:
என் பரம்பரை என் கூந்தலின் வேர்களுடு நைறோபிவரை நீளுகிறது அதற்காக நான் வெட்கப்பட வேண்டும் என எதிர்பார்க்காதே;
அடர்த்தியான உலர்பஞ்சுப் பொதியாக என் தலையில் கூந்தல் வளர்கிறது மன்னிக்க வேண்டும் அது காற்றில் பறக்காது நான் நானாக இருப்பதால்.
enWeb - 69
ண்டு.
தைக்கக் கூடாது. அவர் தன்னுடைய கையிலையிருந்து அவர் மோதிரம், றிஸ்ற்வோச், சிவலிங்கம் எண்டு பலதும் ானார். ‘ஏனப்பா, சாமிமாரிட்டைச் சித்து இருக்கும் எண்டு கினார். "எண்டாலும் இதெல்லாம் சித்தில்லை. இது குறளி
ன்டும் பெம்பிளையும் உண்டாக்கின மாதிரிச் சாமியாரும் ளையுஞ் செய்து தர ஏலாதோ?’ எண்டு கேட்டன். அப்பு ாட்டன். இந்த மாதிரிக் கதைச்சுக் கரைச்சல் தேடாதை’ பாய் விட்டார். பிடி விளையாட்டு விட்டு இந்தத் தாலி சங்கிலி எல்லாம் ாப்படம் எடுத்து லண்டனிலையும் பரிசிலையும் இருந்தவை ந்தை இந்தியாவிலையும் டி.வியிலை போட்டுக் காட்டுறதுக்கு து டி.வியிலை காட்டேல்லை எண்டும் அறிஞ்சன். ன்மையிலை பெரிய குறளியாத் தான் இருக்க வேணும்.
கண்ணதிலே ஈரமதாய்.
பாலில்லா மடியிலே பசுக்கன்று குடிக்குமா? பாணாக்கா வெதுப்பகத்தால் பசிதீர்க்க முடியுமா? நூலில்லாப் பட்டந்தான் நுரைமுகிலைத் தொட்டிடுமா? கோல்வளையும் ஆட்சியதில் குடியோங்கல் எப்படியோ?
கூலிகளில் ஏற்றமில்லை கொள்விலையில் ஏற்றமுண்டு வேலிகளில் தடிகளில்லை விளைநிலமோ கட்டாந்தரை நாலிரண்டு கற்காமல் நம்சிறார்கள் உணவுக்காய் கால்கடுக்க நிரை நின்றார் கண்ணதிலே ஈரமதாய்.
சீலமிகு அறிஞர்கள் சிதையினிலே ஏறுகின்றார் கோலமிடும் மாதர்களின் குங்குமமே அழிகிறது. ஓலமிடும் குடும்பங்கள் ஒழிந்தவரைத் தேடுதிங்கே ஞாலமெலாம் அன்பினிலே ஞாயிறுலா எந்நாளோ?
Jerek - eröð 2 ood
Page 46
கட்டுரை
dolů Llabší శశికెగిaశీశ్రీకెu
வாசிப்பின் போதாமையும் சிந்தன
படைப்பிலக்கியத்துக்கான அடிப்படையான தகுதி எல்லாருக்கும் உண்டு. எனினும் நம்மிடையே படைப் பிலக கரிய ம பற் றரிய அக் கறை சிறுபான்மையினருக்கே உள்ளது. அவர்களில் ஒரு சிறு பகுதியினரே படைப் பாளிகளாகின்றனர் . மிகப் பெரும்பாலானவர்கட்குத் தடையாக அமைவது என்ன என்று கவனித்தால் ஓய்வு நேரம், கல்வி வாய்ப்புக்கள், ஊக்குவிப்பு, பயிற்சி என்பவற்றின் போதாமையை அடையாளங் காணலாம். நாட்டின் கல்வித் துறையில் சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதிக்குச் சற்று முன்பாக ஏற்பட்ட எழுச்சி வாசிப்பிலும் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. எனினும் இலங்கையில் படைப்பிலக்கியத் துறை பல காரணங்களாற் பின் தங்கியே இருந்தது. இதில் இந்தியச் சஞ்சிகைகளின் ஆதிக்கத்திற்கு ஒரு முக் கரியமான பங் கிருந்தது. படித்த நடுத் தர வர்க்கத்தினரிடையே கல்வி பற்றியும் உத்தியோகம் பற்றியும் இருந்த குறுகலான பார்வை பரவலான வாசிப் பிற்கும் படைப்பு முயற்சிகட்கு ஆதரவாக இருந்ததாகவுங் கூறுவது கடினம். எவ்வாறாயினும் 1950களின் போது தமிழில் வாசிப்பை ஊக்குவிக்கவும் எழுத்தாற்றலைத் துTணி டிவிடவும் அக் கறையுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை வளர்ச்சி பெற்றிருந்தது.
தேசிய இலக்கியம் என்கிற சமூகச் சார்பான சிந்தனை வேரூன்றும் வரை, தமிழகத்துச் சஞ்சிகைகளில் எழுத வந்த படைப் பாளிகளும் அவர் களது படைப்புக்களும் மட்டுமன்றித் தமிழகத்திலிருந்து வந்த திரைப்படங்களும் திரையுலகப் பிரமுகர்களுமே நமது படைப்புலகத்தின் பெரும்பகுதியினருக்கு முன்மாதிரியாக இருந்தனர். இது நமது ஆக்கங்களின் எழுத்து நடையை மட்டுமன்றி உள்ளடக்கத்தையும் வெகுவாகப் பாதித்தது. இதற்கு எதிராக, ஆனால் தமிழகத்துடன் வீண் பகைமை பாராட் டாமல் , இந்த மணி னின் அடையாளத்தை வற்புறுத்துகிற படைப்பாற்றலை விருத்தி செய்கிற போக்கு உருவான காலமும் முற்போக்கு இலக்கியச் சிந்தனை விருத்தி பெற்ற காலமும் இலங்கையில் பல்வேறு குறைபாடுகளுடனும் தேசிய இன அடையாளங்கள், சமூக, பண்பாட்டுத் தளங்களில் மட்டுமன்றி வெகுசன அரசியலிலும் தம்மை முன்நிறுத்திய காலமும் பொருந்தி வந்தது தற்செயலானதல்ல.
எனினும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவம், மண்வாசனை, பேச்சுமொழி என்பனவற்றை முன்நிறுத்தியவர்கள் தாய்நாடு-சேய்நாடு என்று பேசி வந்த தமிழ்த் தேசியவாதிகளல்ல. மாறாக, இடதுசாரிச் சிந்தனையுடையோர் நடுவிலே இப்போக்கு வலுவாக இருந்தது. முற்போக்கான சிந்தனையுடைய பிறரும் தமிழ்த் தேசியவாதத் தலைமையின் பழைமைவாத
கியழும் y¢$Jptፅ = ሀይ
னைத் தேக்கமும்
அணுகுமுறையினின்று தம்மை விலக்கிக் கொண்டனர். இழிசினர் வழக்கு என்று கூறி முற்போக்கு இலக்கியத்தை நிராகரித்தது வெறுமனே மொழிநடை பற்றிய பழமைவாத நோக்கை மட்டுங் குறிக்கவில்லை. சமூகச் சார்பான இலக்கியத்தின் உள்ளடக் கத்தின் மீதான ஒரு தாக்குதலாகவும் அது அமைந்தது. அக் காலத்திற் தமிழர் அரசியலிலோ பல்கலைக்கழகங்களிலோ இடதுசாரிகளின் ஆதிக்கம் இருக்கவில்லை. ஆனாலும் ஆக்க இலக்கியம் என்று வந்த போது, இடதுசாரிச் சிந்தனையும் சமூகச் சார்பான படைப்பிலக்கியப் பார்வையுமே ஓங்கி நின்றன. கைலாசபதி இந்தப் போக்கிற்கு ஆதரவாகத் தீவிரமாகச் செயற்படத் தொடங்கிய போது அவர் பல்கலைக்கழகத்தில் இருக்கவில்லை. தினகரனில் ஆசிரியராகப் பணியாற்றிய போதே கைலாசபதியின் பங்களிப்பு முக்கியம் பெற்றுவிட்டது. கைலாசபதி மேற்பட்டப் படிப்பையடுத்து இலங்கை திரும்பிய பின்பும், அவரது விரிவுரையாளர் பதவியையும் கலாநிதிப் பட்டத்தையும் விட முக்கியமாக இருந்தவை இலக்கியம் பற்றி அவர் முன் வைத்த பார்வையும் வழி காட்டலுமே.
பேராதனைப் பல்கலைக்கழகச் சூழலில் தமிழ்ப் படைப்பிலக்கியவாதிகள் 1950களின் பிற்பகுதி முதல் 1960 களு டாகக் கணி ட எழுச் சிக் குப் பல வேறு புறக்காரணிகள் இருந்தன. எனினும் 1950களில் சமூகச் சிந்தனையில் ஏற்பட்ட திருப்பங்களே அடிப்படையானவை. சிங்கள இலக்கியத் துறையை விட ஈழத் தமிழ் ஆக்க இலக்கியத் துறையில் முற்போக்குச் சிந்தனையின் வேகமும் வீச்சுங் கூடுதலாக இருந்தன என்பது என் மதிப்பீடு. சிங்களப் படைப்பாளிகளின் ஆக்கத் திறமை சினிமாவிலும் நாடகத்திலும் மெல்லிசையிலும் சிறப்பாக வெளிப்படத் தொடங்கியது. திறனாய்வுத் துறையில் அதி முக்கியத்துவம் பெற்ற சிங்கள அறிஞர்கள் ஆங்கிலத்தில் எழுதிய அளவுக்குச் சிங்களத்திற் பங்களித்தனர் என்று நான் நினைக் கவில்லை. தமிழிற் திறனாய்வுத் துறையினதும் படைப் பிலக் கியத் துறையினதும் எழுச்சிக்குத் தமிழ்ச் சமூகத்தினுள் இருந்த அக முரணி பாடுகளும் அவற் றை யொ ட் டி எழு நீ த போராட்டங்களும் இலக்கியத்திலும் வெளிப்பட்டமை ஒரு முக்கியமான காரணமாகியிருக்கலாம். சாதி, வர்க்கம், பால் என்கிற அடிப்படையிலான ஒடுக்குமுறைகள் பற்றிய பதிவுகள், வேறுபடும் அளவுகளிலான தெளிவுடனும் தீவிரத்துடனும் அக்கறையுடனும் வெளியாயின.
அன்றைய பேராதனைப் பல்கலைக்கழகச் சூழல் மாறுபட்ட சமூக நோக் குடைய தரமான பல படைப்பாளிகளை வளர்த்தெடுப்பதற்கு உதவியது உண்மை. ஆயினும் அந்தச் சூழலுக்கு வெளியே
Page 47
கட்டுரை
உருவான படைப்பாளிகள் எண்ணிக்கையிலும் படைப்பின் முக்கியத் துவத்திலும் அதிகமானவர்கள் என்றே சொல் வேனர் . பல கலைக் கழகதி தமிழி தி துறை விரிவுரையாளர்களிடையிலும் பேராசிரியர்களிடையிலும் ஆக்க இலக்கியத்தில் ஈடுபட்டவர்கள் இருந்த போதும், தொடர்ச்சியாக ஈடுபாடு காட்டியவர்கள் வெகு சிலரே. பிற நாடுகளின் நிலைமைகளுடன் ஒப்பிடும் போது இதில் ஒன்றும் வியப்பதற்கு இல்லை. படைப்பிலக்கியம் என்பது பொதுப்படப் பல்கலைக்கழக ஆசிரியர்களது ஒய்வுநேர அக்கறைகளில் முக்கியமான ஒன்றாக இருக்கவில்லை என்பது உண்மை. எனினும் பேராதனையில் நாடகங்கள் போன்ற மாணவர்களது செயற்பாடுகளிலும் விவாதம், கதை, கட்டுரை, கவிதைப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர்களிற் பலர் மிகுந்த ஈடுபாடு காட் டினர் என பது உணர் மை பேராதனை ப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆரோக்கியமான இலக்கிய மரபு இருந்ததற்குப் பேராதனைப் பல்கலைக்கழகச் சூழலும் விபுலானந்தர் முதலாகக் கணபதிப்பிள்ளை போன ற வர் களர் வழியாக கி கைலாசபதி வரையிலானவர்களது விசாலமான உலகு தழுவிய நோக்கும் சமூக அக் கறையும் அவை சார் நீத நெறிப்படுத்தலும் பெரும் பங்களித்தன.
எவ்வாறாயினும், 1970களின் நடுக்கூற்றிலிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கலை இலக்கிய முயற்சிகளில் தெளிவாகவே ஒரு சரிவு ஏற்பட்டதைக் காண முடிந்தது. இச் சரிவுக்குக் காரணம் தாய்மொழிக் கல்வி என்று சிலராற் கூறப்படுகிறது. அது உணி மையா யிருந்தால் , மேற் குறிப் பிட்ட சரிவு 1960களிலேயே தொடங்கியிருக்க வேண்டும். மாறாக 1960கள் பல்கலைக்கழகத் தமிழ் ஆக்க இலக்கிய முயற்சிகளின் எழுச்சி மிக்க ஒரு பகுதியாயிருந்தன. சில முக்கியமான அரசியல் மாற்றங்கள் போகப் பல்கலைக்கழகச் சூழலில், முக்கியமாக மாணவரின் வாசிப்புப் பழக்கத்திலும் விரிவுரைகள் பற்றிய ஆசிரியர்கள் சிலரது அணுகுமுறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் பின்னர் பல்கலைக்கழகக் கல்வியில் ஏற்பட்ட நெருக்கடிக்கு மேலும் பங்களித்தன.
பல்கலைக்கழக அனுமதிக்கான போட்டியின் உக்கிரம் முதலிற் பாடப் புத்தகங்களை வாசிப்பதுடன் பாடசாலை மாணவரின் வாசிப்பை மட்டுப்படுத்தியது. அதையொட்டிப் பாடசாலைகளில் மாணவர்களின் பரவலான வாசிப்புப் பழக்கத்தை ஊக் குவிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. காலப் போக்கில் அவ்வாறான ஊக்குவிப்பு மாணவர்களின் பரீட் சைப் பெறுபேறுகட் குப் பாதகமானதாகக் கருதப் பட்டது. இதனி விளைவுகளை நமது பல கலைக் கழகங்களில் இனி று முழுமையாகக்
காணுகிறோம்.
எந்தவிதமான பரீட்சைப் பெறுபேறும் ஒரு மாணவனது அறிவாற் றலTணி செமீ மையான
அளவுகோலல்ல. நிச்சயமாக எந்தக் கல்விசார் ஆற்றலும் படைப் பாற் றலினி அளவுகோ லல ல என பதுங் கவனிக்கத்தக்கது. இவை சில வழிகளில் நல்லவை. அல்லாது போனால் அறிவாற்றல் குறைந்த மாணவர்களே கலைத் துறை உட்பட்ட பல உயர்கல்வித் துறைகட்கு அனுமதிக்கப்பட்டிருப்பர். கல்வி வசதி குறைந்த பாடசாலைகளிலிருந்து மருத்துவம் பொறியியல் போன்ற
69 سے طالما^e
துறைகட்கு மாணவர் அனுமதிக்கப்படுவது குறைவு எனவும் நாமறிவோம் . எனவே இப் படிப் பட்ட பாடசாலைகளிலிருந்து கலைத் துறைக்குட் புகும் மாணவர்கள் பின்னர் கல்வியிற் சிறப்பாக முன்னேறும் வாய்ப்பு இருந்தமை கலைப் பீடங்களைப் பொறுத்த வரை ஆறுதல் தரும் விடயம். எனினும் ற் யூஷன் முறையின் வருகையும் வளர்ச்சியும் பாடசாலைக் கல்வி மீது ஏற்படுத்திய கெடுதலான தாக்கம் பொதுவாக எல்லாத் துறைகளிலும் ஒரே விதமாகவே உள்ளது.
பல கலைக் கழகக் கல்வியில் இரணர் டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று சுயமாகத் தகவல்களைத் தேடி அறிதல். மற்றது விசாரணை. விரிவுரைகளிற் சொல்லப்பட்டவற்றுடன் நில்லாமல் மேலும் விடயங்களைத் தேடி அறிய வாசிப்பு முக்கியமானது. கேட்டதையும் படித்ததையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் முரண்பாடுகளையும் ஒற்றுமைகளையும் ஒப்பிடவும் அனுபவத்தின் அடிப்படையிற் சோதித்து மெய் பொய் அறியவும் கேள்வி கேட்கும் பழக்கம் முக்கியமானது. இந்த இரணர் டு பழக்கங்களும் கல்வியறிவின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி மாணவர்களது ஆளுமையின் விருத்திக்கும் முக்கியமானவை.
1970கள் வரை மாணவர்களிடையே கேள்வி கேட்கும் பழக்கமும் வாசிப்பும் வலுவாக இருந்தன. குறிப்பாகத் தமது கல்வித் துறைக்கு வெளியேயும் வாசிக் கரிற பழக கமி பலரிடம் இரு நீதது. பல்கலைக்கழகங்களில் நடக்கும் பொது விரிவுரைகள், கருத்தரங்குகள் போன்றவற்றில் பங்கு பற்றவும் கேள்விகள் கேட்கவும் மாணவர்கள் பின் நிற்பதில்லை. இந்த நிலை 1970களின் இடைப்பகுதிக்குப் பின்பு வேகமாகவே சீரழியத் தொடங்கியது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பரீட்சைப் பெறுபேறுகள் மீது மிகுதியான கவனமும் அதையொட்டிய போட்டி மனப்பான்மையும் மாதிரி வினாக்கட்கு விடைகளைப் பாடமாக் குவிக்கும் ற் யூட்டறிக் கல்வி முறையும் முக்கியமான காரணங்கள். எனினும் அதற்கும் மேலாகப் பல்கலைக்கழகச் சூழலின் சீரழிவும் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியது.
பகிடி வதை புகுமுக மாணவர் களது தனி னம் பிக் கைக் கும் சுயமரியாதைக் கும் கேடு விளைவித்து வந்துள்ளது. அது 1970களிலிருந்து மிகவுங் குரூரமான வடிவங்களை எடுத்துள்ளது. அதைவிடவும், பல்கலைக்கழக விரிவுரையாளரிடையே தன்னம்பிக்கைக் குறைவானவர்கள், மாணவர்கள் தங்களது கருத்துக்களை மறுப்பதை மட்டுமன்றி வகுப்பிற் கேள்வி கேட்பதையுங் கூட வெறுத்தனர். இப்படிப்பட்ட விரிவுரையாளர்களது எண்ணிக்கை தொடர்ந்துங் கூடி வந்துள்ளதோடு இளம் விரிவுரையாளர்கள் மாணவர்களைக் கேள்வி கேட்கத் தூண்டுவதைக் கூடச் சில மூத்த விரிவுரையாளர்கள் கண்டித்திருப்பதையும் நான் அறிவேன். இந்த விதமான எதேச்சாதிகாரச் சூழல் ஆரோக்கியமான சிந்தனைக்கும் படைப்பாற்றலின் விருத்திக்கும் நல்லதல்ல. அனைத்தினும் முக்கியமாகத் திறனாயும் ஆற்றலும் ஆராய்வுத் திறனும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
இத்தகைய பரிணி னணியிலி , தமிழகத் திரைப்படங்களின் பண்பாட்டுச் சீரழிவுப் பாதிப்புஞ் சேர, மாணவர்கள் கனதியான படைப் புக்களை விடக் கீழ்த்தரமான ரசனைக்குத் தீனி போடுகிற விடயங்களிலே
45) 3æ12K - e^þð 2008
Page 48
கட்டுரை
கூடிய கவனங் காட் டிய தைப் பேராதனைப் பல்கலைக்கழக நாடக விழாக்களிற் காண முடிந்தது. ஆபாசமான இரட்டை அர்த்தங் கொண்ட உரையாடல்கள் நிரம்பிய மட்டரகமான நாடகங்கள் மேடையேறிய போது அவற்றைத் தடுப்பதங்கான முன்முயற்சி, வழிகாட்ட வேணி டிய பேராசிரியர்களிடமிருந்து வரவில்லை. நாடகங்களின் போதுங் கலை நிகழ்ச்சிகளின் போதும், அவையினர் நடுவிலிருந்து கூச்சலிட்டும் சொல்லத்தகாத சொற்களை உரத்துக் கூறியும் பிற வழிகளிலும் இடையூறு செய்கிற காடைத் தனம் தமிழ் நிகழ்ச்சிகளில் வழமையாகிவிட்டது. அதன் விளைவாகப் பல தமிழ் விரிவுரையாளர்கள் தமிழ்க் கலை நிகழ்ச்சிகட்குப் போவதைத் தவிர்த்துக் கொண்டனர். அக் காலத்தில் இவ் விடயத்தில் கட்டுபத்த, யாழ்ப்பாண வளாகங்களிற் தமிழ் நிகழ்ச்சிகள் மெச்சத்தக்க விதமாகவே நடந்தேறின என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களிடையே மலிவான முறையிற் செல் வாக் குப் பெறுவதற்காகப் பல வேறு ஒழுங்கீனங்களையுங் கண்டுங் காணாத விதமாக நடந்து கொள்கிற விரிவுரையாளர்கள் பெருந் தலைவர்களாகவும் பெரும் பொருளாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இவர்களிற் பலருக்குக் கண்டிப்புக்கும் கடுமைக்கும் வேறுபாடு தெரிவதில் லை. மாணவர் களுடைய தலைமைத்துவப் பண்புகளை விருத்தி செய்ய அவர்களது ஆசிரியர்களது நடத்தை முன்மாதிரியாக அமைய வேண்டும். அண்மைக் காலங்களில் விதிவிலக்கான சில விரிவுரையாளர்கள் நீங்கலாகத், தமிழ் மாணவர்கட்கு முன்மாதிரியான ஆசிரியர்கள் இல்லை எனலாம். அதிலும் கலை இலக்கியத் திறனாய்வுத் துறைகளில் நிலைமை மிக மோசமானது. 1974ம் ஆண்டு யாழ்ப்பாண வளாகம் உருவான போது அங்கு பேராசிரியர் களாகக் கைலாசபதியும் இந்திரபாலவும் நியமனம் பெற்று முக்கியமான பொறுப்புக்களை ஏற்றனர். 1978ம் ஆண்டு யாழ்ப்பாண வளாகம் தனிப் பல்கலைக்கழகமாகும் வரை, யாழ் வளாகம் ஆரோக்கியமான சிந்தனைகட்கும் திறந்த விவாதங்கட்கும் இடமளித்துச் சமூகத்துடன் நல்ல தொடர்புடைய ஒரு வளாகமாக விருத்தி பெற்றது. 1978க்குப் பின்புங் குறிப்பாக 1980களிலிருந்தும் பலவாறான அரசியற் குறுக் கீடுகள் சுதந்திரமான சிந்தனை விருத்திக்குத் தடையாயமைந்தன. எனினுஞ் சில முக்கியமான வகைகளில் யாழ்ப்பாண வளாகம் கலை, இலக்கியத் திறனாய்வுத் துறைகளிலும் நாடகத் துறையிலுங் காத்திரமான ஒரு பங்கைத் தொடர்ந்துஞ் செலுத்தி வந்தது.
எவ்வாறாயினும் இளைஞர் இயக்கங்களின் ஆதிக் கமி வலுப் பெற்ற சூழி நிலையில் யாழி பல்கலைக்கழகச் சூழலும் அப்பாதிப்பிற்குட்பட்டது. 1978ம் ஆணி டு பல கலைக் கழக மாணவர் சங்கங்கள் கலைக் கப்பட்டதுடன் நாட்டின் சகல பல்கலைக் கழகங்களிலும் மாணவர் களது சுதந்திரமான செயற்பாட்டின் இடத்தைச் சில குழுக்களின் சூழ்ச்சி வலைகள் பிடித்துக் கொண்டன. காடைத் தனமும் மிரட்டலும் வளாக வாழ்வின் ஒரு பகுதியாகத் தொடங்கியதை 1980களிலிருந்து தெளிவாகவே காண முடிந்தது. இது யாழ்ப்பாணத்தினளவுக்குப் பேராதனை உட்பட்ட பிற பல்கலைக்கழகங்கட்கும் பொருந்தும்.
ஆசிரியர்கள் தமது சுய நோக்கங்கட்காக மாணவர்களைப் பயன்படுத்துவதும் தீய விளைவுகளையே தந்துள்ளது. 1990களில் ஒரு பல்கலைக்கழகத்திற் குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பல்கலைக்கழக உயர் பதவிக்கு நியமிக்கப்படக் கூடாது என்று பிரதேச வாத நோக்கில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் மூத்த விரிவுரையாளர் ஒருவரது வீட்டில் வைத்து எழுதப்பட்டு மாணவர்களால் தெருவழியே ஒட்டப்பட்டது, மேற்கூறியது தவறான நடத்தைகளின் மோசமான உதாரணங்களில் ஒன்று மட்டுமே. எனினும் முக்கியமாகக் கவனத்திற்குரியது என்னவென்றால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் தலைமைத்துவத்திற்கான தகைமையை இழந்து தமது பதவி உயர்வுகட்காகவும் புதிய பதவிகட்காகவும் பெற்ற பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் பல வகைகளில் வெளியார் தயவின் மீது தங்கியிருக்கிற அவல நிலைக்குத் தம்மைக் கீழிறக்கிக் கொண்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பலவாறான குறைபாடுகளையும் நாங்கள் நம்மைச் சூழவுள்ள சமூகத்தின் சீரழிவுடனுஞ் சேர்த்துக் கருத்திற் கொள்வது நியாயமாயிருக்கும். அதே வேளை பல கலைக் கழகங்களுள் ஏறி பட்ட பல சீரழிவுகட்குப் பல்கலைக்கழகங்களின் மூத்த ஆசிரியர் பரம்பரையும் தனது பங்களிப்பை மறுக்க இயலாது.
பல்கலைக்கழகப் பேராசிரியர் நியமனங்கட்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு ஆசிரியரது தகைமையைப் பெருமளவும் அவர் பிரசுரித்த ஆய்வுக் கட்டுரைகளதும் நுால் களதும் எனினிக் கையின் அடிப்படையிலேயே அளவிடுகின்றன. தரத்தை முறையாக அளவிட வாய்ப்புக் குறைவாக உள்ளதொரு சூழலில் ஆசிரியர்கள் பலர் தமது ஆய்வுக் கட்டுரைகளது உள்ளடக்கத்தையும் தரத்தையும் விட முக்கியமாக அவற்றின் எண்ணிக்கையையே கருதுவது பலரும் அறிந்தது. ஏற்கனவே இந்தியாவிற் தரமான தமிழாக்கங் கண்ட சில கட்டுரைகளில் ஒன்றை மீளவும் இன்னொரு தமிழாக்கமாக ஒரு விரிவுரையாளர் வெளியிடும் ஏற்பாடுகள் நடந்ததைத் தற்செயலாகக் கண்ட நான், பதிப்பாளரிடம் ‘இந்தக் கட்டுரை ஏற்கனவே ஒரு நூலில் உள்ளது, இதைத் தனியே ஒரு நூலாக மீளவும் மொழி பெயர்த்து வெளியிடும் தேவை என்ன?’ என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே ‘ எனக்கு வருமானம், அவருக்குப் பதவி உயர்வுக்கான புள்ளிகள்’ என்று சொன்னார். இன்று பல்கலைக்கழகங்களில் தமிழில் ஆராய்ச்சியினதும் நூல் வெளியீட்டினதும் அவல நிலை இவ்வாறு சந்தி சிரிக்கிறது.
வாசிப்புப் பழக்கம் என்பது இன்று நமது பல்கலைக்கழகங்களில் மிகவும் அரிதாகிவிட்ட ஒரு பண்டம். வாசிக்காதவற்றையெல்லாம் இரண்டாங்கை, மூன்றாங்கையாகக் கேட்டறிந்து வாசித்தறிந்தது போலவும் அரைகுறையான வாசிப்பை வைத்துக் கொண்டு ஆழ விசாரித்தறிந்தது போலவும் பலவேறு விடயங்கள் பற்றிப் பம்மாத்துக் காட்டுவது சில மூத்த பேராசிரியர்களுக்கே ஒரு வியாதியாக உள்ள போது வாசிப்புப் பழக்கமற்ற இளைய தலைமுறையிடம் எதை எதிர் பார்ப்பது? பல்கலைக்கழகங்கட்கு உள்ளே மட்டுமன்றி வெளியேயும் இந்த வாசிப்புப் போதாமையும் விசாரணையின் ஆழமின்மையும் நேர்மையாக விவாதிக்கிறதில் தயக்கமும் நமது படைப்பிலக்கியத், திறனாய்வுச் சூழல்களை மிரட்டுகின்றன.
Page 49
6luDITö6luuhúu ég&&g5
தெய்வ
மூலம்: கீர்த்தி வலிஸரகே எழு ஆங்கில மொழியா ஆங்கில வழியாக
அது மெய்யாகவே ஒரு பாழிடம். அங்கே பகற்பொழுதிலும் ஆட்சி செலுத்தும் முடிவிலா இருண்மை அதை அந்தச் சொல்லின் மெய்யான பொருளில் அதைப் பாழ்மை இருக்கும் இடமாக்கியது.
ஒரு தொங் கலில் தொற்றுநோய் ஆசுப்பத்திரி இருந்தது. நாட்டு ஒடு வேய்ந்த தாழ்வான கூரையுடனும் முன்புறம் சாம்பல் நிறத்தில் மரப் பின் னற் சட்டத்துடனும் ஆசுப்பத்திரிக் கட்டிடம் ஒரு துயர உணர்வை எழுப்பியது.
ஆசுப்பத்திரியிலிருந்து அரை மைல் தொலைவில் என்றென்றைக் கும் (լք լգ Ամ கதவுகளுடன் இரண்டு பண்டகசாலைகளும் இன்னொரு சிறிய கட்டிடமும் இருந்தன. பண்டகசாலைகளின் இரண்டு, மூன்று புறங்களில் அவற்றைச் சூழ இருந்த செம்மணி வெட்டி அகற்றப்பட்டிருந்ததால் அவற்றின் கூடிய உயர்நிலை எடுப்பாகத் தெரிந்தது. மாதமொரு முறை வந்து போகிற இரண் டு மூன்று லொறிகளை விட் டால அவி விட தீ தி ல உயிரினங்களின் இருப்பிற்கான ஒரே அடையாளம் அங்கே காவலாளி இருந்தது தான்.
பண்டகசாலைகளைச் சூழவும் மக்கள் இருந்தனர். அவர்களது அழுக்குச் சேரிகள் கொத்துக்களாகக் குவிந்திருந்தன. அவர்களிற் சிலர் பள்ளத்து நிலங்களிற் பயிர் செய்தார்கள். மற்றவர்கள் வணி டிக்காரர்களாவோ கூலி உழைப் பாளர் களாகவோ வயிற் றைக் கழுவினார்கள். வேறு இடங்கட்கு வேலைக்குப் போய்ப் பின்னேரம் திரும்பி வருகிறவர்களும் இருந்தார்கள். அவர்கள் எண்ணிக்கையிற் சிலரே. பெண்களின் பொழுது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதிலும் விறகும் தண்ணிரும் கொண்டு வருவதிலும் பிற வீட்டு வேலைகளிலும் கழிந்தது. ஒட்டு மொத்தமாக, எல்லாருடய முகங்களிலும் எவருந் தவறவிட இயலாதபடி ஒரு சோகமான அயர்வான தோற்றந் தெரிந்தது.
அந த முகங் கள அந தச சுற னு வட்டாரத்தைச் சூழ்ந்திருந்த குணவியல்பைப் பிரதிபலித்தன. அம் முகங்களிற் பதிவாகியிருந்த அவலம் , எதிர் பாராமல் நடந்த ஒரு நிகழ்வாற் திடீரெனப் பத்து மடங்கு கூடி விட்டது. ஒரு பொல லாத துர் நாற் றம் முழு ச் சுற்றுவட்டாரத்தையும் சூழ்ந்தது. மேட்டு நிலத்தில் அமைந்திருந்த பண்டகசாலைகள் இரண்டிலும் தீப் பற்றி விட்டதாகச் செய்தி
(
ழதிய "தெவியன்கே மனாபய’.
க்கம் ஏ.T.தர்மப்ரிய த் தமிழில் : மணி
பரவிவிட்டது. மக்கள் தங்கள் நாசிகளைப் பற்றியவாறு ஒருவரை ஒருவர் பார்த்தனர். பண்டகசாலைகளின் கூரைகள் ஏற்கெனவே தீய்ந்து விட்டாலும் இடிபாடுகளிலிருந்து முடிவற்ற புகைத் தாரை எழுந்தவாறிருந்தது. நேரங் செல்லச் செல்லத் துர் நாற்றமுங் கூடிக் கொண்டே போனது. மக்களிடையே பரபரப்பும் கூடிக் கொண்டே போன போதிலும் பித்துப் பிடிக்க வைக்கிற விதமாக மேலுங் கீழுமாக விரைந்த வாகனங்களை நிர்க்கதியாகப் பார்த்து நிற்பதை விட்டால் என்ன செய்வது என்று அவர்களுக்குத்
இப்போது பொலிஸ் அதிகாரிகளும் தலத்திற்கு வந்துவிட்டனர். அங்கே போய்ப் பார்த்துச் செய்தியுடன் மீண்டவர்கள் குழுக் குழுவாக வட்டமாக நின்ற மனிதர்களை நோக்கிப் பேசுவது தெரிந்தது. பணி டக சாலைகளை நெருங்கவும் அஞ்சிய பலர் இருந்தனர்.
‘நடந்தது இதுதான். அது ஒரு ரசாயனப் பொருள் என்று நினைக்கிறார்கள். எங்கேயோ கொண்டு போவதற்காக இருந்த நச்சு ரசாயனப் பொருள். ஒழுகுகிற கூரை வழியாக அதன் மீது தண்ணிர் சொட்டித் தீ மூண்டு விட்டது. அங்கே அப் பண்டம் ஒரு கொள்ளை இருந்தது. கொஞ்ச நஞ்சமில்லை. சாக்குச் சாக் காகக் கூரை உயரத்துக்கு.”
குணதாச சொன்ன கதையைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அகோனிஸ் அப்புவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. தனது கைத்தடியால் தரையில் அடித்து விட்டுச் சீறினார். ஒல்லியான, மீசைக் கார குணதாச அவரது பேரர்களில் ஒருவன்.
‘'நீ என்ன சொல்லுகிறாய்?. தண்ணிர் சொட்டி அதில் தீப்பிடித்தது! உனக்கென்ன விசரா, மனுசா? நாங்கள் நெருப்பை அணைக்க நீரை ஊற்றுவோம். நீ என்ன திகைப்பூண்டு
566 psuit?
‘’ உங்களுக்கு நான் சொல்லுவது விளங்காது. கேளுங்கள். அது அதன் மேல் தண்ணிர் விழுந்தால் எரிகிற ஒரு வகையான ரசாயனப் பொருள். அது அதனுடைய இயல்பு. அப்படித்தான் அங்கே நிற்கிய பெரிய ஆட்கள் சொல்கிறார்கள். அவர்கள் கதைப்பது எனக்குக் கேட்டது”
‘’ புதினமான தெய்வக் குற்றமான சாமான். இது. என்ன?”
47
Page 50
6 luDarßølưuuring áFgæðagró
அங்கே பத்துப் பன்னிரணி டு பேர் கதைத்துக் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் நீர்க் குட்டைகளில் விழும் போது சேற்றைக் கலக்கியபடி ஜீப் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. சற்றுப் பின்னர் கார் ஒன்று அவர்களைத் தாண்டிப் பண்டகசாலைகளின் பக்கமாகத் திரும்பியது.
‘இது நரகம். இப்போது நாற்றத்தைத் தாங்க முடியவில்லை!’
‘' எனக்கு வயிற்றைப் புரட்டுகிறது, மயக்கமாக இருக்கிறது” என்றாள் நான்ஸி. அவள் வைத்திருந்த குழந்தை தொலைவில் வந்து கொண்டிருந்த இன்னொரு வாகனத்தை நோட்டம் விடுகிற தோரணையில பார் ைவயைச் செலுத்தியது.
‘'இப்போது அதைப்பற்றி என்ன செய்யப் போகிறார்கள்?’
‘அதுதான் உண்மையான பிரச்சினை.” ‘' சோமாவுடைய மூத்தவள் சத்தி எடுக்கிறாள். மாட்டின் அண்ணருடைய வீட்டிலும் இரண்டு பேர் எருக்களிக்கின்றார்கள். என்று சொன்னார்கள்’
‘’ இநீ த அழு கல நெடிலுக்கு மனிதருடைய குடல் வெளியே வருகிறதில் ஏதேன் அதிசயமா?”
நெடில போதியளவு சரியான சொல்லில்லை. என்ன?”
'' இந்த மணத் தைத் துTரத்திலும் உணருகிறதாக ஆட்கள் சொல்கிறார்கள்’
69 سے طالما^e
‘ஆனால் அது இங்கே எங்களுடைய மூக்குக்களுக்கு முன்னால் அல்லவோ இருக்கிறது’ ‘இதையும் நம்ப இயலுமோ?. இங்கேயே இந்த மாதிரி ஒரு சாபக் கேட்டை. அது பசளை என்றல்லவோ நினைத்திருந்தோம்!”
*" தெரிந்திருந்தாலும் நாங்கள் என்ன செயப் திருக க முடியும் ?’ என று வேறுதிசையில் பார்த்தபடி அர்னோலிஸ் Y. சொன்னான்.
t ய சபா லவுடனும் நந்தசேனவுடனும் குணதாச மீண்டும் பண்டகசாலைகளை நோக்கி நடந்தான். ஒரு மாற்றமும் இல்லை. சில நிமிடங்களிற் திரும்பி வந்தார்கள். வரும் வழியில் சிரிசேனவைக் கண்டார்கள். 'வானொலியிற் கேட்டீர்களா?’ என்று சிரிசேன உரையாடலைத் தொடங்கினான். ‘இந்த ரசாயனப் பொருட்கள் புதைக்கப்பட வேண்டும் என்கிறார்கள். ஓம். ஆழத் தோண்டிய குழிகளில். அல்லாவிட்டால், அவை மழைத் தண்ணிர் விழ இன்னும் இன்னும் எரிந்து கொண்டு போகும். பொல்லாத நஞ்சு என்கிறார்கள். இந்தக் காற்றைச் சுவாசிக்கிறதுந் தான்’.
‘’ ஆனாலும் இனி னும் ஒன்றுஞ செய்யப் படவில் லை .?’ என்று யசபா ல அவதானித்தான்.
‘’ வானொலியின் படி கிணறுகளில் உள்ள தணிணிர் ஏற்கனவே புகையால் நஞ்சுபட்டிருக்கலாம். மனிதர் கிணறுகளில் தண்ணிர் குடிக்க முதல் அவற்றை இறைத்துத் துப் புரவாக க வேணி டு ம . . . . அதி தோடு மரக்கறிகளையும் கீரை வகைகளையும் பாவிக்கு முன்பு நன்றாகக் கழுவி எடுக்காமல் யாரும் அவற்றை உண்ணக் கூடாது. வானொலியில் இந்த மாதிரிப் பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.”
‘’ கிணறுகளைச் சுத் தப் படுத்துகிற கதையை விடுவோம் . இந்த அழுகல் மணத்திற்கு நடுவே ஒரு மனிதன் தலையை நிமிர்த்தி வைத்திருக்க முடியுமா?”
“ ‘பிச்சைப் பாத்திரத்திற்குள் தான் சனியன் விழும்!”
சேற்றுக் குட்டைகளைத் தவிர்த்துச் சில்லொன்றை உருட்டிக் கொண்டு பந்து வந்தான். தொலைவில் இருந்த போதே 'குணே மாமா. நோனா மாமிக்குச் சுகமில்லை. உங்களை விரைவாக வீட்டுக்கு வரச் சொல்கிறார்கள்’ என்று கத்தினான்.
‘. சுகமில்லாமல்?’ என்று ஒரு கணம் யோசித்தபடி தன்னோடு நின்றவர்களைப் பிரிந்து வேகமாக வீட்டுக்கு நடந்தான்.
தலை குனிந்தபடி, தென்னோலை வேய்ந்த தாழ்வான கூரையையுடைய வீட்டிற்குள் நுழைந்து அவசர அவசரமாக உட்சென்றான்.
Page 51
ólw/rö6luuhúU égsøøg5
உள்ளே சமையலறை முற்றத்தில் தனது மனைவிக்குக் குமட்டல் எடுப்பது தெரிந்தது. அவள் தனது கைகளால் வயிற்றை இறுக அமுக்கிய போதும் சத்தி வரவில் லை. அவளுடைய தாயார் அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். கண்களை மூடியவாறு பாயொன்றிற் படுத்தபடி முனகத் தொடங்கினாள். அவளுக்கு வயிற்றில் அவர்களது முதலாவது குழந்தை, மூன்று மாதம். காலையில் அவளுக்கு குமட்டலெடுத்ததை வீட்டை விட்டு வெளியேறிய போது கண்ட குணதாசவுக்கு இது ஒன்றும் வழமைக்கு மாறாகத் தெரியவில்லை. இப்படியான நேரங்களில் அவள் புளிப்பாக எதையுஞ் சப்பிக் கொண்டு வீட்டு அலுவல்களைப் பார்ப்பாள். ஆனாலும் இன்றைக்கு.?”
‘அம்மா, என்ன பிழை.?” ** நோனா வுக் கு நல ல சுகமாக இல்லை.” என்று வாடிய முகத்துடன் மாமியார் மறுமொழி சொன்னார்.
‘* ஒவ்வொரு ஐந்து நிமிடமும் அவளுக்குச் சத்தி சத்தியாக வருகிறது. சும்மாவே குமட்டல் எடுக்கிற பெண்ணுக்கு இப்படியொரு கேடுகெட்ட நாற்றம்.?”
அங்கே இன்னும் எத்தனை பேர் இப்போது சத்தி எடுக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா? தன்னையும் தெரியப்படுத்திக் கொண்டு இது ஒன்றும் தனிப்பட்ட ஒரு பெருந்துன்பமில்லை என்று பிறருக்கும் நம்பிக்கையூட்ட குணதாச விரும் பினானி . ‘‘ வழமையாகச் சுகமாக இருக் கிறவர்களே கஷடப் படுகிற போது வருதி தமாக உள் ள இவள் எப் படி தீ
தாங்குவாள்?”
‘’ இவளுக்கு கோப்பி கொஞ சம் கொடுத்தீர்களா?”
‘ஓம். ஆனால் அதையுஞ் சத்தி எடுத்துவிட்டாள்’
‘அப்படியா?. ஆனால் அந்தப் பெரிய மனிதரின்படி இந்தச் சத்தியும் தலைசுற்றும் எல்லாம் தாமாகப் போய்விடும்.”
தனக்குள் கொஞ்சம் சங்கடப்படாமலும், கதைப்பதை நிறுத்திக் கொண்டு முற்றத்திற்குள் இறங்கினான். அவனுக்குத் தலை சுழலுவது போலிருந்தது. அவனது உடல் நடுங்கியது. வாய் கசந்தது. அவனது தாடை வழியாக உமிழ்நீர் வழிந்தது. மறுகணம் அவனுஞ் சத்தி எடுத்தான்.
அவன் சத்தி எடுப்பதைக் கேட்ட மாமியார் அவனிடம்
‘* உனக்கென்ன நடந்தது பிள்ளை?” என்று கேட்டார்.
‘வாய் கசந்தாற் போலிருந்தது. நான் அந்த இடத்திற் குக் கொஞ் சங் கிட்டப் போய்விட்டேன். தெரியுமோ” விட்டினுள்ளிருந்து மனைவி மீண்டும் குமட்டலெடுப்பதைக் கேட்ட குணதாச ‘‘அங்கே மறுபடியும் தொடங்கி
あrwa、あ -69
விட்டாள்..” என்றான். ‘இது கடவுளுடைய சாபமாகி விட்டது.”
இம்முறை நோனா பாயில் இருந்தபடியே சத்தியெடுத்தாள். பழுப்பு நிறத் திரவமாகக் கொஞ்சமே வெளிவந்தது.
‘இந்தா கோப்பி.” ‘‘அம்மாவோய். தயவுசெய்து.’ தன்னுடைய வயிற்றை இரண்டு கைகளாலும் பற்றியபடி அச்சம் நிறைந்த கண்களுடன் நோனா தாயைக் கெஞ்சுகிற பாவனையில் நோக்கினாள். தாயரிடம் அவளர் எதையோ காதிற் குசுகுசுப் ப ைதயும் தாயாரினி கணி களர் நம்பிக்கையீனத்தால் விரிவதையும் குணதாச கண்டான். தாயாரின் வாயும் அகலத் திறந்தது.
'அவ்வளவு தான். அப்போது!’ ‘ஐயோ கடவுளே. தயவு செய்து. என்னால் இயலாது”.
மாமியார் குணதாசவை நோக்கினாள். அவரது முகம் முழுவதும் பயங் குடிகொண்டு இருந்தது. அவர் எழுந்து அவிழ்ந்திருந்த தலைமயிரைக் கொண்டையாக்கிக் கொண்டு அடுத்த வளவிற்குள் ஓடினார். சத்தி எடுப்பதை விடப் பாரதூரமாக ஏதோ நடக்கப் போகிறது என்று குணதாசவுக்குத் தோன்றியது. பாயருகே சென்று மனைவியின் அச்சந் தெரிந்த கண்களுள் நோக்கியபடி 'ஏன், என்ன பிழை?’ என்று கேட்டான்.
அவளது மறுமொழி ஒரு பெருமூச்சு மட்டுமே, எவ்வாறாயினும் அவளது தாயார் வயலெற்றுடன் திரும்பி வந்தார். குணதாச முற்றத்துக்குப் போனான். கொஞ்ச நேரமாக முற்றத்திற்குள் நின்ற சீலாவதி மாமியும் அவசரமாக வீட்டிற்குட் சென்றார்.
‘‘பெட்டையை வைத்தியசாலைக்குக் கொண்டு போவோம்.”
‘‘வைத்தியசாலைக்கு “ஓம். விரைவாக. இது இப்போது சும்மா சத்தி மட்டுமில்லை. தெரியுமோ!’
‘ஓம். ஒரு வாகனத்தைப் பிடியுங்கள். விரைவாக!”
' கெதி பண்ணினால் நல்லது!’ றொபேட் அண்ணருடைய வாகனத்தைத் தேட குணதாச தனது சைக் கிளில் ஏறிப் பறந்தான். அவன் அங்கே இருந்தால் - வாடகைச் சவாரிக்குப் போயிருக்காவிட்டால் அவனை விரைவாக இங்கே கொண்டு வந்துவிடலாம்.
‘என்னடா பிரச்சினை.?” ‘தயவு செய்து றொபேட்ட அண்ணா, நோனாவுக்குக் கடுமையான வருத்தம். ஓயாத சத்தி. அவளை நாங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு போக வேண்டும். தயவுசெய்து, முடியுமா, றொபேட் அண்ணா?”
‘ஓ! கடவுளே. . எங்கே? வரிசையாகக் கட்டியிருக்கிற வீடா?” ‘ஓம்’.
49 3æ12K - e^ðé 2008
''
Page 52
சிமாழிபெயர்ப்பு சிறுகதை
காரை முன்னாற் செல்லவிட்டு அதன் பின்னால் குணதாச சைக்கிளை மிதித்தான்.
வீட்டு வாசலில் போய் நின்ற காரை நெருங்கியபடியே ‘’ போதியளவு பெற்றோல் இருக்கிறதா, றொபேட் அண்ணா?” என்று குணதாச விசாரித்தான்.
‘இல்லையடா. ஆனாலுந் தகரத்தில் கொஞ்சம் மிச்சமிருக்க வேண்டும். இதுவும் இப்போது கொஞ்சம் பழையதாகி விட்டது. ஆ, கடவுளே. திரும்பவும் அந்த நாற்றம்!”
‘இது வெறும் நாற்றம் மட்டுமில்லை.” என்று வெறுத்துக் கொண் டான் குணதாச. மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்து வீடு திரும் பிய குணதாச, மேட் டில் இன்னமும் பார் வைக் குதி தெரிந்த அழிவடைந்த பண்டகசாலைகளை வெறித்தபடி வளவில் விழுந்து கிடந்த தென்னை மரத்தின் மீது குந்தியிருந்தான். அங்கு நடப்பவை பற்றி அவனுக்கு ஒரு அக்கறையுமிருக்கவில்லை. திரும்பி வரும்போது மாமியார் அவனிடம் நோனா வைத்தியசாலையில் ஒன்றரைக் கிழமைகள் தங்க வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தார்.
கருப்பையைக் கழுவுவது' என்றால் என்னவென்று விளங்கிக் கொள்ள குணதாச முயன்று கொண்டிருந்தான். பண்டகசாலைகளின் எரிந்து போன கூரைகளினதும் வெண்ணிற மர வேலைப்பாட்டினதும் இடிபாடுகளிலிருந்து புகைக் கோடுகள் எழுவதை அவனாற் காண முடிந்தது. சரத்’ என்ற பேர் திடீரென அவன் மனதிற்கு வந்தது. தங்களது குழந்தை ஆணாக இருந்தால் அவன் அதற்கு வைக்க எண்ணியிருந்த பேர் அது. என்றாவது ஒரு நாள், அவனாற் கொஞ்சம் பணம் சேர்க்க இயலுமானபோது சீமெந்துத் தரையுடனும் தகட்டுக் கூரையுடனும் ஒழுங்காகக் கட்டி முடிக்க இருந்து தனது வீட்டுக்கு வைக்கவிருந்த பேரும் அதுவே.
‘எல்லாமே நீரோடு போயிற்று” என்று தனக்குட் பெருமூச்செறிந்தான்.
*’ ஓரிரு வாரங்களில் கிராமத்தில் வாழ்க்கை வழமைக்குத் திரும்பியது. ள்ளுசியிருந்த வீரியங்கெடாத ரசாயனப் பொருள் வேறொரு இடத்துக் கு அகற்றப் பட்டு விட்டது. வசதியிருந்தவர் கள் தங்கள் நீரருந்தும் கிணறுகளை இறைத் துத் துப் புரவாக் கிக் கொண்டனர். பிறர் ஏழெட்டு வாளி நீரை அள்ளி வீசிய பிறகு கிணறுகளிலிருந்து நீரை அருந்தத் தொடங்கினர்.
எப்படியாயினும், இருண்மையுடன் கலந்த நெடில் மக்கள் மீது குவிக்கப்பட்ட ஒரு சுமைபோல நீண்ட காலமாகத் தொடர்ந்தும் இருந்து வந்தது. தொடக்கத்தில் கடுமையாக இருந்த நெடில் காலத்துடன் படிப்படியாகக் குறைந்து போனது. தங்களது பாவ புண்ணியங்களாலும் தெய்வ சித்தத்தாலும் தீர்மானிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.
U2Us assrojSresh
அள்ளியெடுத்து ஆரத்தழுவுக உள்ளம் சிலிர்க்கும் மெல்லிளஞ்சூட்டில் மகிழ்க
மனம் குளிர்ந்து
மெல்லப் பொழியும் மதலைப்பொழிவில் நனைந்து
கிறங்கி மகிழ்கவென கொஞ்சும் விரற்கைகள் உயர்த்தி எம்பியெம்பிக் கெக்கெலி கொட்டும் குழந்தைக் கைகளில்
வல்லாயுதம் விளையும் வாழ்க்கை ஏன் விடிய?
2. வல்லாண்மை காணும் சித்துவிளையாட்டு நாணயத்தின் பம்பரச் சுழற்சியில் கலந்து மறையும் சனநாயகப் பயங்கரவாதப் பக்கங்கள் அழித்தலில் வாழ்வு தேடும் இல்லாதொழித்தலில் வல்லமை எய்தும் நிலைகுலைத்தலில் நிம்மதி கொள்ளும் சாணக்கிய அரசியல் அரசியல் விஞ்ஞானமாகி
வெடிக்கிறது.
வானத்தில், பூமியில், நிலத்தடியில்,
நீர்ப்பரப்பில், கட்டடங்களில், நாடுகளில், காதுகளில்.
ஒடுக்குமுறைகள் ஒடுக்குமுறை
எதிர்ப்புகள் எல்லாவற்றையும் விழுங்கி விழுங்கி எழுகிறது வல்லரசியல் விசுவரூபம் எடுத்தபடி.
3. எல்லைகள் தாண்டியும் செங்கோல் நிழல்விழுத்தி விறைத்து எழுகிறது ஆண்திமிர் அதிகாரம் பூகோள அரசியலாய்.
50
Page 53
நீத்தார் நினைவுகள்
சாருமதி என்றெ
நமது காலத்தைய மகத்தான கவிஞர்களில் ஒருவரான சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்) 28.09.1998 அன்று 41 வயதிற் காலமானார். சாருமதியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர் வரித்திருந்த மக்கள் இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்ற வகையில் சாருமதியின் பங்களிப்பினை அறிமுகம் செய்து வைக்க வேண்டியது சமகாலத் தேவையாகும்.
ஒருவருடைய வாழ்க்கை அவருடைய குடும்ப மட்டத்திற்கும் மேலாக, சமூக வாழ்க்கையின் யாதேனும் ஒன்றின் மட்டத்திலே நிலைக்கப்படுகின்ற தேவை ஏற்பட்டு விட்டதென்றால் அம் மனிதனின் வாழ்க்கை ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் சமூக பயன்பாடுமிக்கதாகின்றது. அவர்களின் சிந்தனையில் கொள்ள வேண்டியவற்றை தம் தேவைகளுக்கேற்ப கொள்ள முயற் சிகி கிறார் களர் . இதனால் அத்தகையோரின் வாழ்வும் பணியும் இன்றைய நிகழ்வாகின்றது. கவிஞர் சாருமதி அவர்களும் அவ்வாறுதான் இன்றைய நிகழ்வாகின்றார்.
இறந்த மனிதனின் வாழ்வும் நினைவுகளும் இன்றைய பிரச்சினைகளோடு இயைபுடையதாகின்ற போது அவர்கள் பற்றிய தேடல், ஆய்வுகள், மதிப் பfடுகள் எனர் பன முகி கியத் துவம் உடையதாகின்றன. அவ்வகையில் சாருமதியின் பங்களிப்பினைப் புரிந்து கொள்வதற்கும் அவர் பற்றிய ஆயப் வுகளை மேற் கொள்வதற்கும் அவரது கொள்கையை நடைமுறையை பட்டைதீட்ட முனைந்த சமூகப் பரிணி புல மி குறிதி த தெளிவு அவசியமானதொன்றாகும்.
இப் பின் புலத்தில் க. யோகநாதன் , சாருமதியாகப் பரிணாமம் அடைந்த கதை வரலாற்றினை நோக்குவோம்.
யோகநாதன் சாருமதியான சமூகப் பின்புலம்: 70 களினி இறுதியிலும் 80களினி தொடக்கத்திலும் தோழர் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் முதலானோர் தலைமையிலான மக்கள் இயக்கமானது புதியதோர் பரிமாணத்தை எட்டியிருந்தது. இவ்வியக்கம் மக்கள் மத்தியில் வேர் கொண்டு கிளை பரப்பிய போது பல்வேறு தலைமைகளை - புத்தி ஜீவிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் எனஆகர்ஷித்திருந்தது. அவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆளுமைச் சுவடுகளில் ஒருவர் தான் கவிஞர் சாருமதி.
1970களில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் முகிழ்ந்த புதிய அரசியல் முனைப்புகளின் பின்னணியில் தனது பாத்திரத்தைத் தீர்க்கமாய்த் தெளிவாய்
(
ராரு முரனுடன்
வகுத்துக் கொண்டவர் சாருமதி. வாழ்வில் பல சமரசங்களையும் கைவிட்டு சிதைந்த சிதைவுறுகின்ற மனித குலத்தின் கம்பீரத்தையும் யெளவனத்தையும் தேக்கித் தர முற்பட்டது இவரது வாழ்வு.
காலப்போக்கில் பல தோழர்களின் பிரிவு குறிப்பாக தோழர்கள் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் ஆகியோரின் மறைவு, இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலே இடதுசாரி இயக்கங்களின் தளர்ச்சி, வட கிழக்கில் ஏற்பட்ட மிதவாத அரசியலின் மேலாதிக்கம், ஆயுத அச்சுறுத்தல் இவற்றுடன் தனக்கு கிடைத்த அரசின் சம்பளம் என்பனவற்றுடன் தனது நடவடிக்கைகளுக்கு முழுக்குப் போட்டிருக்கலாம். மக்கள் இயக்க நடவடிக்கைகளையும் தத்துவார்த்தப் போராட்டங் களையும் முன்னெடுத்த பலர் இம்மாற்றங்களோடு தடம்புரண்டு போக சாருமதி சற்றே அந்நியப்பட்டு மக்கள் நலன் சார்ந்த பதாகையை அவ்வவ் காலகட்டங்களில் முன்னெடுத்து வந்துள்ளார்.
இவ்விடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாதெனில் குறித்ததோர் காலகட்ட ஆர்ப்பரிப்பில் மக்கள் இயக்கங்களுடன் தன்னை இணைத்திருந்த கவிஞர் அத்தகைய சூழல் இல்லாத காலகட்டங்களிலும் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டு வந்துள்ளார் என்பது. அவரது மிக முக்கியமான சமூக பங்களிப்பாகும். அந்த வகையில் ஒரு காலகட்டத்தின் இடைவெளியை நிரப்பியவர் சாருமதி என்பதில் இரு நிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.
கவிஞராக:
சாருமதி பல கனதியான கவிதைகளை இலக்கிய உலகிற்குத் தந்துள்ளார். இவரது கவிதைகள் குமரன், தீர்த்தக்கரை, நந்தலாலா, வயல், பூவரசு ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. மக்கள் இலக்கியக் கோட்பாட்டை வரித்துக் கொண்ட கவிஞர் மக்களையே வரலாற்றின் பிரம்மாக்களாகக் கொண்டு தமது கவிதைகளை தீட்டினார்.
அடிமைகளாய் நாங்கள் கவிதைக்கு அடியெடுத்துப் பாடவில்லை விடுதலையின் கீதங்களை விண்ணதிரும் கலைக் கோஷங்களாய் நிலையெடுத்துப் பாடுகின்றோம்.
ஆயிரம் விலை கொடுத்தாலும் நாங்கள் கவியை விற்றுப்
3a72K - Veröð 2 oo&
Page 54
நித்தார் நினைவுகள்
பிழைக்க மாட்டோம். அழுகுரலில் பாடமாட்டோம் அழுதழுது ஒயமாட்டோம்.
துப்பாக்கிக் குண்டுகளால் துடி துடித்து இறந்தாலும் உழைகரும வர்க்கத்தின் விடுதலையை இறுதி மூச்சிலும் கோஷிப்போம்
கார்க்கியின் வார்த்தைகளில் கூறுவதாயின் உலகிலுள்ள படைப்புகளிலே மேலான படைப்பு மனிதனாவான். அத்தகைய மனித குலத்தின் கம்பீரத்தை அதன் நாகரிகத்தை மேற்குறித்த வரிகள் எமக்கு அழகுற படம் பிடித்துக் காட்டுகின்றன.
இனம், மதம், சாதி வேறுபாடுகளை கடந்து புதியதோர் நாகரிகத்திற்காய் அவரது வரிகள் இவ்வாறு நகர்கின்றன.
ஒன்றாய் தொழில் புரிந்தோம்
ஓர் அலுவலகமே சென்றோம்
என்றாலும் எம்மிடையே
எத்தொடர்பும் இருந்ததில்லை.
பண்டா நீ சிங்களவன் பரம்பரை இனவெறியன் என்றாலும் நான் குறைவோ என் குரலும் தமிழ் ஈழம்
சிங்களப் பெருமையில் சிந்தித்து வாழ்ந்த நீ நஞ்சுடன் கலந்தாயென நாளிதழ் சொன்னது
என்றைக்கும் நானும் உன் போல் நஞ்சிடம் தஞ்சம் புகவேண்டி வருமோ! வறுமையும் வாழ்க்கையும் உனக்கும் எனக்கும் ஒன்றென்பதை என்னால் இப்போது தான் இனம் காண முடிகின்றது.
தனிச் சிங்களப் பெருமைகள் உனது தற்கொலையை தடுக்க முடியாமல் போன போதுதான் எனது ‘தமிழ் கனவுகள்’ நகரத் தொடங்கின. என்றாவது ஒரு நாளில் எமது ஆத்மாக்கள் ஒன்றாகியே தீர வேண்டும்.
குறித்ததோர் காலச் சூழலில் உழைக்கும் மக்களின் போர் குணத்தை தீவிரமாகப் பாடிய கவிஞர்
இனவாதம் இனக் குரோதம் என்பன கேவலமானதோர் அரசியலின் பின்னணியில் மோசமானதோர் நிலையினை எட்டிய போது அத்தகைய முரணி பாடுகளிலிருந்து அந்நியப் படாமலும் தொலைதுாரத் தீவுகளுக்குள் ஒதுங்கி விடாமலும் அதே சமயம் இயங்கியல் பார்வையில் இருந்து அந்நியப் படாமலும் தமது சரித்திரத் தூரிகையை இவ்வாறு நகர்த்திச் செல்கின்றார்.
தெருவில் பிணங்கள்
தூக்கி வீசப்பட்டிருந்தன
அவைகளின் உதிரத் தொடர்புகள்
துடித்துக் கதறி
ஓர் இனத்தின் கோலத்தை
தம் ஒலத்தில்
உரித்தாக்கி கொண்டன’
இவரது ‘சுணி ஒரு கலகக்காரி எனும் கவிதை லோகாபா பழங்குடியைச் சேர்ந்த சுனில்கொத்தாவின் தற்கொலை குறித்து பாடுகின்றது. வங்காளப் பல்கலைக்கழகமொன்றில் எம்.ஏ. கற்கைநெறி மாணவியான அவர் அங்கு இடம்பெற்ற சாதி, பால் ரீதியாக இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிராகத் தற்கொலை செய்து கொண்டார். இந் நிகழ்வு குறித்து சாருமதியின் வரிகள் இவ்வாறு அமைகின்றன.
மாதவியும்
மனிதப் பிறவிதானே
கானல் வரிபாடி
966)6T
வேசையென்று சொல்லி
விலகிப் போன
கோவலன் மட்டுமென்ன
கற்புக்கு அரசனா..?
இந்தியாவின்
இந்து சனாதனம்
அசிங்கங்களின் குப்பைத் தொட்டி
சுனி
அதையே கண்டனம் செய்தாள்
தன்னைத் தானே
கொன்று போட்டதாய்...!
ஆயிரம் ஆண்டுகளாய்ச் செல்லரித்துப் போன இந்தியப் பண்பாட்டையும் இந்து சனாதனத்தின் பயன்பாடுகளையும் தயவு தாட்சணி யமின்றி விமர்சிக்கின்றார்.
பெண்ணியங் குறித்துக் கதைத்த போது அதனை வெறுமனே பெண்ணியத்துடன் மட்டும் நிறுத்தி விடுவதாக அவரது வரிகள் அமையவில்லை. அவ்வுணர்வுகள் சமூக விடுதலையுடன் ஒட்டியதாய் வேர் கொண்டு கிளை பரப்புகின்றது.
விண்வெளி இராச்சியம் வருக.
இங்கு வீழ்ந்தோரெல்லாம்
மீண்டு எழுக
32 kanalf - vonjë zoos
Page 55
நீத்தார் நினைவுகள்
எந்த மனிதர்கட்கும் சிலுவை இல்லை என்றுதான் மொழிக. எங்கும் இராமர்கள் திரிக ஆயின் எந்தச் சீதையும் நெருப்பில் வெந்துபடாது இருக்க வேண்டிய வினைகளைச் சொரிக
சிந்திய குருதியில் குளித்து வானில் சீக்கிரம் உதயம் நிகழ்க.
பெண்விடுதலையை சமூக விடுதலையுடன் ஒட்டிப் பார்க்கின்ற கவிஞர் அதனை மரபு, பண்பாடு என்பனவற்றுடன் கூடிய வடிவத்தினை கொண்டே ஆக்கியிருப்பது கவிதைக்கு மேலும் வலிமை சேர்க்கின்றது.
சாருமதியின் கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
சஞ்சிகை ஆசிரியராக:
சாருமதி 90களின் ஆரம்பத்தில் 'வயல்’ என்ற இதழை நடாத்தி வந்தார். மக்கள் இலக் கரிய செல நெறியைச் சிதையாத வகையில மு னி னெடுப் பதிலுமி இளம் படைப் பாளிகளுக்குக் களம் அமைத் துக் கொடுக்கின்றதிலும் தன் பணியினை இச் சஞ்சிகை சிறப்பாகவே ஆற்றி வந்துள்ளது. ஆறு இதழ்களே வெளிவந்த போதும் மக்கள் இலக்கியத்திற்கு ஆரோக்கியமான பங்களிப்பினை நல்கியுள்ளது.
குறிப்பிட்ட ஒரு காலம் வெம்மை சூல் கொண்ட போது குறிப்பிட்ட வர்க்கத்தின் போர் முகமாய் ஆர் ப் பரித்து நின்ற தோழர்கள் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் ஆகியோரின் படங்களை அட்டைப் படங்களாக வெளிக் கொணர்வதில் முனைப்புக் காட்டிய வயல் சஞ்சிகை தனது இலக்கியத் தளத்தினையும் தெளிவாகவே இனங் காட்டி நின்றது. பூவரசு போன்ற இலக்கிய வட்டங்களுடன் இணைந்து பூவரசு சஞ்சிகையை வெளியிடுவதில் சாருமதியின் பங்களிப்பு முக்கியமானது. பூவரசின் மகுட வாசகம் இவ்வாறு அமைந்திருந்தது. ** கோடையினை வென்றே குடையாகிப் பூமிக்கு பாலூட்டும் பூவரசுகள்’ மட்டக்களப்பு பிரதேசம் சார்ந்த கலை இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்ததில் பூவரசிற்கு முக்கிய இடமுண்டு.
61Sg Ariff frang Arab:
ஒரு தொகுப்பு போடுமளவுக்கு கவிதை எழுதிய சாருமதி தனக்கு ஒரு தொகுப்பைப் போட்டுக் கொள்ளாமல் சுபத்திரன் கவிதைகளை தொகுத்து வெளியிட்டமை அவரது தன் முனைப் பற்ற நாகரிகத்தினைக் காட்டுவதுடன் இன்று மக்கள்
இலக்கியத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பாகவும் அமைந்துள்ளது.
urrul-sofrapas Ajafófugva):
சாருமதி மட்டக் களப்பு பிரதேசத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியமையால் மாணவர்கள் மத்தியில் முற்போக்கு மாக்ஸியம் சார்ந்த கருத்துக்களை முன்னெடுத்து செல்வதில் கூடிய கரிசனை காட்டினார். பழந் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் பழைமை பேணுவதே இலக்கியக் கல்வியெனப் போதித்து வந்த பண்டிதர்களிடையே சாருமதியின் சமூகஞ் சார்ந்த பார்வை மாணவர்களிடையே புதிய சிந்தனைகள் தோன் றுவதற்கு ஏதுவாக அமைந்தது. மாணவர்களுக்குக் கலை இலக்கியம் சம்பந்தமான குறிப்புகள் புதிதகங்கள் எனர் பவற்றினை கொடுத்துதவியதுடன் பின்னேரங்களில் மாணவர்கள் நண்பர்களுடன் கூடிக் கலந்துரையாடலை மேற்கொள்வதும் இவரது முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாக அமைந்திருந்தது.
1990களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பிலே இலக்கிய மே தினம் ஒன்றினை நடத்தினார். திருமதி சித்திரலேகா மெளனகுரு பெண்ணியம் தொடர்பாகவும், திரு. ந. இரவீந்திரன் சமகால இலக்கிய செல்நெறி தொடர்பாகவும் உரையாற்றினார்கள். இலக்கிய மே தினம் குறித்து சாருமதியின் கூற்று இவ்வாறு வெளிப்பட்டிருந்தது: “மே தினம் என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்குரிய நாளாகும். உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை இலக்கிய ரீதியாக முன்னெடுக்கும் எம் போன்றோராலும் இத் தினத்தை மறந்து நிற்க முடியாது’.
இவ்வாறு இலக்கிய மே தினத்தை இலங்கை இலக்கிய வரலாற்றில் அறிமுகப்படுத்திய பெருமை சாருமதியைச் சாரும்.
தேசிய கலை இலக்கியப் பேரவை, நந்தலாலா இலக்கிய வட்டம், புதிய சிந்தனைக் கலை இலக்கியப் பேரவை முதலிய அமைப்புக்களுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்.
வரலாற்றில் சமூக மாற்றத்திற்காக செயற்பட்ட இயக்கங்களும் தனிமனிதர்களும் பலவீனங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் உட்பட்டே வந்துள்ளனர் என்பதையும் அவை காலத்தில் களையப்பட்டு பலமாக மாற்றப்பட்டு வெற்றிகளை அடைந்தமையும் வரலாற்றை நேர்மையுடன் அணுகுபவர்களால் உணர முடியும்.
கவிஞனாக, ஆசிரியராக, சஞ்சிகையாளராக பரிணமித்த சாருமதியின் பங்களிப்பு மகத்தானது. சாருமதி தன் காலகட்டத்தில் எதிர் நோக்கிய முரண்பாடுகளைக் கண்டு அதற்கு அடங்கிப் போகாமலும் அம் முரண்பாடுகளிலிருந்து விலகி நின்ற தத்துவ ஞானியாகவும் இல்லாமல் அவர் அம் முரண்பாடுகளை எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வினையும் முன் வைக்க முனைந்த சமூக விஞ்ஞானியாகவும் காணப்படுகின்றார்.
53)
Page 56
சிறுகதை
yyt(6ö 6
G
5ருணாகரம் தானி வாங் கரிய பத்திரிகைக்கான பணத்தைக் கடைக்காரரிடஞ் செலுத்திக் கொண்டிருந்த போது தோளில் யாருடைய கையோ பட்டது போல இருந்தது. யாரோ தன்னுடைய காற்சட்டைப் பையில் உள்ள பணத்தை எடுக்கத் திட்டமிடுகிறார்களோ என்ற பட்டறிவால் வலது கையைக் காற்சட்டைப் பைக்குள் வைத்தபடி திரும்பினார். கொஞ்சம் வயதான தோற்றமுடைய மெலிந்த ஆனால் கொஞ்சம் தொந்தி விழுந்து தலைமயிர் நரைத்துப் பாதி உதிர்ந்த அந்த மனிதரை அடையாளங் காண இயலவில்லை. ஆனால் எங்கோ அறிந்த முகமாகத் தான் தொன்றியது. அவருடைய சிந்தனைக்கு அதிகம் வேலை வைக்காமல், ‘நீங்கள் கருணா தானே?’ என்று அந்த மனிதர் கேட்டுவிட்டு, அவருடைய விடைக் குக் காத்திராமல் , அவர் தன்னை அடையாளங் கண்டாரா என்பதைப் பற்றிய அக் கறையில லாமல் ‘’ நாணி மூர் தி தி, கிருஷ்ணமூர்த்தி’ என்றார்.
கருணாகரத்தால் உடனேயே ஆளைத் தெரியவில்லை. பிறகு, கொழும்பில் அவர் 1988 வரை வேலை பார்த்த நிறுவனத்தின் பேரைச் சொன்னதும் தான் கிருஷ்ணமூர்த்தியை நினைவு வந்தது. கிருஷ்ணமூர்த்தியோடு அவருக்குப் பெரிய வாரப்பாடு என்று எதுவும் இருந்ததில்லை. ஆனாலும் சுமுகமான உறவு என்று சொல்லலாம். கருணாகரத் தாருக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது. விசேடமான நாட்கள் என்றால் மனைவியுடனும் சிலவேளை பிள்ளைகளுடனும் கோயிலுக்குப் போவார். மற்றப் படி, சமய போதனைக்காரர் பற்றியோ காவிச் சட்டை அணிந்த எவரைப் பற்றியுமோ, மத வேறுபாடின்றி, அவருக்கு நம்பிக்கை இல்லை எனலாம்.
கிருஷ்ணமூர்த்திக்குத் திடீரென்று ஒரு நாள் இந்து சமயப் பற்று ஏற்பட்டு விட்டது போல. 1984 நடுவில் கருணாகரத்திடம் வலிய வந்து இந்தியாவில் இந்து சமய எழுச்சி ஒன்று ஏற்பட்டு வருகிறது என்றும் உலக இந்துக்கள் எல்லாரும் ஒன்று திரணி டா ல மட்டுமே அவர் கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்றுஞ் சொல்லத் தொடங்கினான்.
இரண் டு பேருமே 1983 இனவாத
خ* * * * !! ر، ه ش
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தான். கருணாகரம் ஒரு அனெக்சில் வாடகைக்கு இருந்தவர். வன்முறை பரவிய வேளை, வீட்டுச் சொந்தக் காரரிடம் தனது உடைமைகளை ஒப் படைத் து விட் டு மனைவியோ டு மி பிள்ளைகளோடும் எப்படியோ தப்பிப் பிழைத்தவர். அவருக்குப் பொருள் நட்டங் குறைவு. ஆனாலும் பழைய அனெகி சில மீண் டும் போய் கி குடியிருப்பதை வீட்டுக்காரர் விரும்பவில்லை. எனவே மனைவியைக் கொஞ்சக் காலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தார்.
மூர்த்தியின் கதை வேறு. அவருக்கு அவருடைய தகப்பனார் சம்பாதித்து வாங்கிய வீடொன்று ரத்மலானைப் பகுதியில் இருந்தது. அது பெரிய வீடல்ல என்றாலும் அது அவருடைய ஒரே சொத்தாக இருந்தது. வீட்டின் பெரும் பகுதி வன்முறையால் அழிக்கப்பட்டுவிட்டது. அதை மீளக்கட்டுகிற அளவுக்கு அவரிடம் கையிற் பொருள் வசதியிருக்கவில்லை. எனினும் அவசரப்பட்டு விற்பதில்லை என்ற முடிவுடன் இருந்தார். வீடு எரிந்ததும் போதாமல் மனைவியும் அதிர்ச்சியால் மனங் குழம்பியிருந்தார். இந்த விதமான நெருக்கடியான சூழ்நிலையில் அவர் இருந்த வீட்டை அயலில் இருந்த முஸ்லிம் வணிகர் ஒருவர் விலைக்கு வாங்கக் கேட்டார். மூர்த்திக்கு விலை மிகவுங் குறைவு போலவே தெரிந்தது. எரிகிற விட்டில் பிடுங்கினது லாபம்
49 3æ12K - e^öð 2 oo8
Page 57
சிறுகதை
என்கிற மாதிரி அந்த வணிகர் அடிமாட்டு விலைக்கு வீட்டைக் கேட்டது அவருக்கு அறவே பிடிக்கவில்லை. முஸ்லிம்கள் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட அவருடைய அனுபவத்திற்கும் மேலாக, முஸ்லிம்கள் கொழும்பில் பெரிய அளவில் வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்து வருவதாகப் பரவலாக இருந்து வந்த எண்ணமும் துணையாயிருந்தது. சிங் களவர்கள் மீது அவருக்கு ஏற்பட்ட வெறுப்பை விட முஸ்லிம்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு ஒரு படி அதிகம் எனலாம். விஸ் வ ஹரிந்து பரிஷத் என கிற இநீ துத் துவ அமைப் பிணி முகவர் களர் 1970களிலிருந்தே இலங்கையிற் பரவலாகத் தமது பிரசாரத்தைத் தொடங்கியிருந்தாலும் அது பெரும் அளவில் எடுபடவில்லை. ஆனாலும் 1983க்குப் பிற்பட்ட சூழலில் உயிர்ச் சேதம் போக, வீடுகளையும் உடைமைகளையும் இழந்தவர்கள் நடுவே இருந்த ஆற் றாமை உணர் வினி காரணமாக முஸ்லிம்கள் பற்றிய பொறாமை கலந்த G) (h வெறுப் பு உருவாக தி தொடங்கியிருந்தது.
மூர்த்திக்கு இந்து மதப் பற்றை விட இஸ்லாமியப் பகையே கொஞ்சம் அதிகம் எனலாம். கருணாகரம் அவரிடம் சுருக்கமாக மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயமாக இருப்பது நல்லது என்று சொல்லிவிட்டார். மூர்த்தியை மறுக்கிற விதமாக அவர் நேரடியாக எதையுமே சொல்லவில்லை. அவ் விடயத்தில் அவரோடு விவாதிப் பது எதிர் மாறான விளைவையே ஏற்படுத்தியிருக்கும் என்பது போகக் கருணாகரம் எதைப் பற்றியும் நீளமாக விவாதிக்கிற தரவழியல்ல. ஆக மிஞ்சினால் தனி னுடைய கருதி தைப் பொழிப் பாகச் சொல்லிவிடுவார். மேலுங் கதை வளர இடம் 65LLD.T.LT5.
1988ம் ஆண்டில் இருந்த கலவரமான சூழ்நிலையில் அவர் வேலை பார்த்த நிறுவனம் கலைக்கப்படும் வரை இருவரும் ஆளையாள் கண்டால் மரியாதையாக முறுவலிப்பதற்கும் மேலாக வேறு வார்த்தைப் பரிமாறலுக்கு இடமிருந்ததில் லை. கருணாகரம் , பிறகு வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்தார். முடிவாக யாழ்ப்பாணத்திற் போய் ஒய்வெடுக்கிற திட்டத் தி ல மணி விழுநீ த பிறகு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் மனைவியுடன் ஒரு சிறிய அனெக் சில இருந்து வருகிறார் . பிள்ளைகள் ஒவ்வொரு திசையில். மூர்த்தி எதிர்பாராத பல சிரமங்களுக்கு உள்ளாகி நொந்து மீண்டிருப்பதைக் கருணாகரத்தால்
gwelw29 - 69
ஓரளவுக்கு ஊகிக் க முடிந்தது. எனவே மூர்த்தியைப் புறக்கணிக்க மனம் வரவில்லை. என்றாலும் வேறு அலுவல்களும் இருந்ததால் தன்னுடைய வீட்டு முகவரியைக் கொடுத்து விட்டு விரும்பினால் என்றாவது மாலை நேரத்தில் வந்து காணலாம் என்று சொன்னார்.
மூர்த்தி அன்று பின்னேரமே கருணாகரம் வீட்டுக்குப் போனார். கருணாகரம் அவரிடம் குடும் பத் தைப் பற்றி விசாரித்த போது, மூர்த்தியால் அழுகையைக் கட்டுப் படுத்த இயலவில்லை. 'கருணா, உங்களிடம் முன்பு முஸ்லிம்கள் பற்றிக் குறைப்பட்ட போது நீங்கள் அதை ஏற்கவில்லையல்லவா. சொல்லுகிறேன், கேளுங்கள் . அப் போது மூன்று லட்சம் பெறுமதியாயிருந்த வீட்டை அயல் வீட்டு ஹனிபா ஒன்றரைக்கு வாங்கப் பார்த்தான். பிறகு இரண்டு வரை உயர்த்தினாள். நான் உடன்படவில்லை. பிறகு கொஞ்சக் காலஞ் செல்ல நான் சம்பந்தப்பட்டிருந்த இந்து முன்னேற்றச் சபையில் இருந்த ஒரு முதலாளி தன்னால் மூன்று லட்சத்திற்கு வாங்க இயலும் என்றார். அவர் தன்னிடம் உடனடியாகக் காசு தர இயலாது என்றதால் தவணையில் தருவதற்கு ஒத்துக் கொண்டேன். மாதா மாதம் பத்தாயிரமாக வட்டிக் குங் கணக் குப் பார்த்து நாற்பது தவணைக்கு உடன்பட்டு உடன்படிக்கை எழுதிக் கொண்டேன். காணி உறுதியைப் பதிந்து வேலை எல்லாம் முடிந்த பிறகு மூன்று மாதம் காசு ஒழுங்காக வந்தது. பிறகு இழுபடத் தொடங்கியது. மூன்று வருடத்தில் எல்லாமாக ஒரு லட்சம் கிடைத்திருக்கும். அதன் பிறகு ஒரு சதமும் கிடைக்கவில் லை. ஒரு நாள் சபையில் கூட்டத்திற்குப் பிறகு பலர் முன்னிலையிலும் வைத்து மரியாதையாகத் தான் கேட்டேன். எல்லாருக்கும் முன்னிலையில் ‘நான் ஒன்றும் தருமதியில்லை. இதென்ன, என்னை மரியாதை கெடுக்கச் சொல்லி யாரேன் உனக்குச் சொல்லி அனுப்பினார்களா?’ என்று கூசாமல் பொயப் சொன்னார்’
‘'நீங்கள் யாரேனி பிறக்ற் றரிடங் கதைக்கவில்லையா?’ என்று கருணாகரம் கேட்டார்.
‘'நீங்கள் என்ன உலகத்தில் ஐயா இருக்கிறீர்கள்? கோட்டு வழக்கென்று செலவு செய்ய என்ன காசை மடியில் கட்டிக் கொண்டா இருக்கிறேன்? வந்த கொஞ்சக் காசும் பல விதமாகச் செலவாகி விட்டது. அனுபவப்பட்ட ஒரு பிறகி ற் றர் சொனி னார் . " நீங்கள் துவக்கத்திலேயே பிழை விட்டு விட்டீர்கள்.
5)
Page 58
சிறுகதை நீங்கள் முழுப்பணமும் கைக்கு வர முன்னம் உறுதி எழுதியிருக்கக் கூடாது' என்றார். எனக்கு இதெல்லாம் தெரியுமா? பெரிய மனிதர், சமய நம்பிக்கையுள்ளவர், பழிபாவந் தெரிந்தவர், நம்முடைய சமூகத்தவர், அவரை நம்பாமல் யாரை நம் புவது என றுதான் அப் போது நினைத்தேன். ஏமாந்து போனேன்’’.
‘வேறு வழியில் பணத்தில் மேலும் ஒரு பகுதியையேனும் வாங்க தெண்டிக்கவில்லையா?” ‘அதைத்தான் பிறக்ற்றரும் சொன்னார். நல்ல மனிதர். முதல் முறைக்குப் பிறகு என்னிடம் காசு அதிகங் கேட்கவில்லை. நான் பலர் மூலமும் தெண்டித்தேன். பாவப்பட்டு எனக்கு உதவி செய்கிற நோக்கத்தில் இருந்தாராம். தன்னைப் பொது இடத்தில் வைத்து மரியாதை கெடுத்து விட்டேன் என்கிறதால் எந்த விதத்திலும் உதவமாட்டேன் என்று சொல்லிவிட்டார்’.
‘’ சபையில் யாருமே உங்களுடைய நியாயத்தைக் கேட்கவில்லையா?”
‘கேட்டு என்ன? எல்லாரிடமும் தன்னைப் பற்றிக் கூடாத விதமாகக் கதைக்கிறேன் என்று இன்னுங் கோபம் வரும். கேட்கிற யாருக்குப் பெரிய மனிதரை எதிர்த்துப் பேசத் துணிவு வரும்?”
‘நான் முட்டாள்’ என்று மூர்த்தி தன்னையே நொந்து கொண்டார்.
அதற்கு மேலும் அந்தக் கதையைத் தொடர விரும்பாத கருணாகரம் ‘பிறகு எப்படிச் சமாளித்தீர்கள்?’ என்று கேட்டார்.
‘தொண்ணுாற்றெட்டில் வேலை போன பிறகு நோய் முற்றி மனைவி இறந்து விட்டாள். என்னுடன் துணைக்கு என்று வந்திருந்த மருமகன் எனக் குத் தெரியாமல் பல வேலைகளும் பார்த்தான். கட்டுப்படுத்த இயலவில்லை. தூள், இலை என்று பலதும் பாவிப்பான். பொலிசில் சொல்லுவேன் என்று வெருட்டிப் பார்த்தேன். அவன் என்னிடம் துTள் இருக்கிறதாகப் பொலிசுக்குத் தகவல் கொடுத்து விட்டு ஓடிப் போய் விட்டான்”
‘நீங்கள் பொலிசுக்கு விளங்கப்படுத்த முடியவில்லையா?”
‘‘தெரிந்தவுடனேயே சொல்லாததால் அவர் கள் என் னை அவி வளவு நன்றாக நடத்தவில்லை’. ‘உங்களை அவர்கள் கடுமையாக நடத்தினர்களா?” என்று கரணாகரம் பரிவுடன் விசாரித்தார்.
'கம்பிக் கதவுக்கு அப்பால் போனால்
காசில்லாத எல்லார் கதையும் ஒன்று தான்” என்று மூர்த்தி விரக்தியுடன் சிரித்தார்.
* பிறகு.” ‘* பிற கெனி ன பிறகு? அபராதமி செலுத்தவுங் காசில்லாமல் ஆறு மாதம் உள்ளே இருந்து வந்தேன், சபையில் பழக்கப்பட்ட யாருமே என்னைக் காணவும் விரும்பவில்லை’.
% á
* சில காலம் சாப்பிட எதுவும் இல்லாமல் தெருத் தெருவாக அலைந்தேன். அப்போது தான் முஸ்லிம்களைப் பற்றி நான் நினைத்தது எல்லாம் பிழை என்று விளங்கியது. எனக்கு இரக்கங் காட்டின எல்லாருமே முஸ்லிம்களாகத் தான் இருந்தார்கள். இப்போதுங் கூட மாளிகாவத்தைப் பக்கம் ஒரு முஸ்லிம் வீட்டில் வாரம் ஒரு நாள் சாப்பிடத் தருகிறார்கள். எடுபிடி வேலைகள் செய்து சமாளிக்கிறேன்’.
முஸ்லிம்கள் பற்றி மூர்த்தி வைத்திருந்த பொதுவான கருத்து மாறுவதற்கு இவ்வளவு தூரங் கஷ்டப்பட வேண்டியிருந்ததா என்று நினைத்த கருணாகரம், ‘நீங்கள் முஸ்லிமாக மதம் மாறப் போகிறீர்களா?’ என்று அரைப் பகிடியாகக் கேட்டார்.
‘முஸ்லிம்கள் எல்லாரும் பிழையான ஆட்களில்லை என்று தான் சொன்னேன்’ என்று பகிடி விளங்காதது போல மூர்த்தி மறுமொழி சொன்னார்.
‘அப்படியானால் இந்துக்கள் எல்லாரும் சரியான ஆட்களுமில்லை’ என்று கருணாகரம் தனி னுடைய பகிடியான தொனியரிலேயே தொடர்ந்தார்.
‘எல்லா மதங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதற்காக யாரதும் மதத்தை வைத்து அவரைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியாது’ என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னார் மூர்த்தி.
‘அது சரி. ஆனால் சில மனிதர்களைப் பிற மனிதர்களுக்குக் கொடுமை செய்யப் பண்ணுவது எது?”
மூர்த்திக்குக் கேள்வி விளங்கினாற் போலத் தெரியவில்லை. மூர்த்தி தான் நின்ற அந்தத்திலிருந்து நியாயாமாக விலகி வந்து விட்டார். அதற்கும் மேலாக அவரிடமிருந்து எதையும் எதிர் பார் க்க இயலாது என்று நினைத்தோ என்னவோ கருணாகரம் அந்த விடயம் பற்றித் தொடர்ந்து பேசவில்லை.
பேசுவதறி கா அவர் கட் கு வேறு விஷயமில்லை?
66
Page 59
கவிதைகள்
மீட்கப்பட்ட மேஇனியிலே!
பள்ளிக்கூட வளவுக்குள் மணல் காற்று விளையாடிக் கிடக்கிறது
வாகைமரச் சருகும் வந்துதிர்ந்த மாம்பூவும் தேவையின்றி அலைந்தபடி.
துவிச்சக்கரவண்டியின் சில்லுத்தடமோ பள்ளிச்சிறாரின் பாதப் பதிவுகளோ பார்க்கக்கூடியதாய் இல்லை
அறுந்து கிடக்கிறது மணி அறுத்த கயிறு எங்கே..!
ஆழப்பதிந்த சப்பாத்துச் சுவடுகள்
தான் அச்சப்படுத்துகின்றன
காயம்பட்ட கரும்பலகை வெண்கோடுகளிற்குப் பதிலாய் காய்ந்து போன செவ்வரிகளோடு
முறிந்து கிடக்கின்றன தும்புத்தடிகளும் கதிரைக்கால்களும் முறிவுகள் எங்கோ...!
கொழுத்துத் திரிகிறதே சொறிநாய் சோறு வைத்தவர் யார்.?
மீட்கப்பட்ட நிலப்பரப்பில் மீட்கப்பட வேண்டியது எந்தன் சின்னப் பள்ளிக்கூடம்
LDL GLDIT...!
துணிவுடன் நுழையும் கால்களிற்கு துணைக்குப் போகின்றன கைகள்
வெண்கட்டியோடும்
விளக்குமாத்தோடும்
awəwab - 69
பாலைவனத்தின்
65226912
கார்மேகங்களே, சற்றே போர்மேகங்களை விலக்கி இங்கே கண்திறந்து பாருங்கள் தண்ணிர்ப் பஞ்சத்தில் - நாம் கண்ணிர் சிந்தும் காட்சியை பன்னீர் போல் தண்ணிரைப் பயன்படுத்தி, பக்குவப்படுத்தி இயன்றவரை பாதுகாத்தோம் இயலவில்லை. இன்றோடு கிணற்றுக்குள் நீர் இல்லை. குளங்களெல்லாம் நாவரண்டு வாய் பிளந்து கிடக்கிறது வானத்தை பார்த்தபடி. வானமோ வேடிக்கை பார்த்து மழை தரவும் மறுக்கின்றது. நம் மண்ணை பாலைவனமாய் ரசிப்பதற்கு நினைக்கிறதா? ஆம்; பாலைவனத்தின் சாயல்தான். நாக்கைத் தொங்க விட்டு நாய்கள் அங்கும் இங்கும் அலைகின்றன செடிகொடி மரமெல்லாம் புழுதி படிந்து, பச்சையம் இழந்து பரிதவிப்போடு நிற்கிறது. பகல் முழுதும் பகலவனின் சுட்டெரிக்கும் வெயிலும் சூழன்று வீசும் அனல் காற்றும் இரவினிலே சில்லென்று வீசும் மெய்சிலிர்க்கும் குளிர் காற்றாக; பாலைவனத்தின் சாயல்கள் தென்பட்டாலுங்கூட நிச்சயம் மாரிமழை காப்பாற்றும்! எனினும் ஓர் சந்தேகம் காலப்போக்கில் காலநிலை நேர்மாறாய் மாறிவிட்டால் கானல்நீர் தான் தண்ணீரோ???
Jerek - e^öð 2 ood
Page 60
கட்டுரை
懿
Va06Vu/z5 éry05
Vண்VACற
இலங்கையின் புராதன காலத்தில் இருந்தே தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சமூகப் புலப் பெயர்வுகள் நடந்திருக்கின்றன. இவை வழி வழியாக வந்த நிலமானிய சமூக அமைப்புக்களுடன் ஊடாட்டம் கொண்ட உதிரியான நிகழ்வுகளாக ஆரம்ப காலத்தில் காணப்பட்டன. நிலமானிய அரச பரம்பரையினரின் நலன்களை ஒத்த உற்பத்தி உறவு முறைகளுடன் கட்டமைந்த ஒரு நிகழ்வாய் அமைந்தன. தென்னிந்திய அடையாளங்களோ அல்லது தமக்கென ஒரு அடையாளத்தையோ பேண முடியாத ஒரு புலப்பெயர்வின் தன்மை காணப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் தமிழகத்திலிருந்து ஏற்பட்ட புலப்பெயர்வு மிக முக்கிய நிகழ்வாக அமைந்தது.
பிரிதி தானிய ஏகாதிபதி திய தேவைகளுக் காக தமிழகத்திலிருந்து இலட்சக் கணக்கான மக்கள் இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இங்கு குடியமர்த்தப் பட்ட மக்கள் புதிய பொருளாதார, சமூக, அரசியல் முறைமை ஒன்றினைக் கட்டியெழுப் பினர் . அதாவது தமிழகத்திலிருந்து இங்கு வந்த மக்கள் ஒரு சமூகத் தொகுதியாகவும், வர்க்கமாகவும். உற்பத்தி முறையுடன் சம்பந்தப்பட்டவர்களாகவும் வெளிப்பட்டனர். இவர் களில் தமிழகத்தில் விவசாயிகளாகவும், கைவினைஞர்களாகவும் நிலமானிய சமூக அமைப்பின் கீழ் வாழ்ந்தவர்கள் இங்கு வந்தவுடன் தொழிலாளர் வர்க்கமாக அடையாளங் காணப்பட்டனர். பெரும் பகுதி மக்கள் ஏழைகளாகவும், இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களாகவும் பெருந்தோட்டப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். பிரித்தானிய எஜமானர்களின் உச்சச் சுரண்டலுக்கு உட்பட்ட இவர்கள் ஒரு சமூகத்தின் அடையாளமாகவே திகழ்ந்தனர்.
இவர்கள் தமிழகத்துடன் உறவுகளைத் தொடர்ச்சியாகப் பேணினாலும், இலங்கையின் பெருந்தோட்ட மக்கள் சமூகமாக இருந்து மலையகத் தமிழர்களாக வருவதற்கு தேவையான வேர்களைக் கொண்டே வளர்ந்து வருவதாக இனங் காணப் பட்டனர் . அதாவது தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த பின்னர்
அசைவியூ/த்தமுர் -
ਲat தத7வுட
இவர் களினி வாழ் கி கை போராட் டம் நிறைந்ததொன்றாக இருந்ததால், இவர்கள் இலங்கையின் விவசாய உற்பத்தி முறையில் இணை நீ து தொழிலாளி வர் கி க மாக வெளிப் பட்டனர். இதனால் இலங்கையில் அப்போது செயற்பட்ட இனவாதிகளுக்கு எதிராகவும் யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் தென்பட்டனர். பிரித்தானியரால் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு துரைமார்களால் கசக்கிப் பிழியப்பட்டுக் கறுப்புக் கங்காணிமார்களால் ஏமாற்றப்பட்ட போதிலுங் sh இலங்கையுடனர் தொடர் புடைய தொழிற்சங்கங்களுடனேயே இணைந்திருந்தனர்.
நடேசய்யர் தொடங்கிய இலங்கை இந்திய காங் கிரஸ் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்தது. இலங்கையில் இடதுசாரித் தொழிற்சங்கங்களுடன் இணை நீ து தமி சமூக அசைவுகளை வெளிப் படுத் தரினர் . இநீ திய ஆளும் வர் கி கத்துடனும் இலங்கையின் ஆளும் வர்க்கத்துடனும் செய்து கொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களால் இச் சமூகம் பிரித்தாளப்பட்ட போதிலும் பெரும்பகுதிச் சமூகமாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை விசேட அம்சம் என விளங்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானியா இலங்கைக்குச் சுதந்திரத்தைக் கையளிக்கும் போது, ' அதனை நாங்கள் பார்த் துக் கொள்கின்றோம். நீங்கள் இலங்கைக் குச் சுதந்திரம் தாருங்கள்’ எனக் கூறப்பட்டது. இந்தியா பார்த்துக் கொள்ளும் எனக் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே காலகட்டத்தில் ஆபிரிக்கா, 'பிஜி, மொறிவியஸ், மேற்கிந்தியத் தீவுகள் இன்னும் பல நாடுகளுக்கு இந்தியர்கள் புலம்பெயர்ந்த போது தமது அடையாளத்தை இழந்து வந்த அதேவேளை, இலங்கையில் மலையகத் தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து வந்ததை அவதானிக்கலாம். 1960களுக்குப் பின்னர் அரசியலிலும் பொருளியலிலும் தம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டு இலங்கையின் சமூக மாற்றங்களிலும் ஒரு அங்கமாக திகழ்வதற்குத் தமி ைம வளர் தி து கி கொணர் டமை முக்கியமானதாகும்.
kana K - 253 2oos
Page 61
கட்டுரை
மலையகம் என்பது வெறும் புவியியற் பிரதேசமன்று. அது இங்கு வாழுகின்ற மக்களின் சமூக, அரசியல், பொருளாதார இருப்பாகும். அதனால் பெயர் குறிப்பிடாத பலர் தொடங்கி முல்லோயா கோவிந்தன், சிவனு லட்சுமணன், பிந்துனுவெவாப் போராட்டம் வரை மலையக மக்களின் சமூக அசைவிற்கான அடையாளமாகக் கருதலாம் . தவிர வும் , தொழிற் சங்கம் அமைப்பதற்கான போராட்டம், வாக்குரிமைப் போராட்டம், உருளுவள்ளிப் போராட்டம், சம்பளப் போராட்டம், மேல் கொத்மலைப் போராட்டம் என்பன மலையக சமூக அசைவியக்கத்திற்கான முன்னகர்வுகள் என கட்டியம் கூறலாம்.
மலையக மக்களினி பணி பாட்டு நகர்வினைச் சமூக அடையாளமாக நோக்க முடியும். பண்பாடுகள் பொதுவாகச் சமூக மாறி றத்திற்கு அடிநாதமானவை, சமூக மாற்றத்திற்கு இணையானவை எனப் பார்க்க முடியும் . வர் க் கம், தேசியம், சமத்துவம் என பனவற் றுக் குதி துணை புரிபவை. அடிநாதமானவையாகவும் , அவர் வாறான மாற்றங்களுக்குத் துணை புரிவனவாகவும் பண்பாட்டம்சங்களைக் காணமுடியும். பொதுவான பண்பாடு எனப்படுவது ஒரு மக்கட் தொகுதியின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், மரபுகள், கலைகள், சமூக உறவுகள் என அடையாளப் படுத்தலாம்.
இலங்கையின் மலையகத் தமிழர்களின் பணி பாட் டமி சங்கள் இறை வழிபாட்டு முறைகளுடன் தொடர்பு பட்டவையாகும். அவை முழுமையாகப் பேணப்படாவிட்டாலும் அவற்றின் அடிப்படையில் இணைந்து செயற்பட்டாலும் மலையக தமிழர் பண்பாட்டிற்குரிய நகர்வினைக் கொணி டிருப்பதை சமூகவியல் ரீதியாக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்திற்கு ஒத்திசைவாகக் காணப்பட்டாலும் இங்கு விசேட சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய பணி பாட்டு அம்சங்களையும் உள்வாங்கிக் கொண்ட சமூகமாக இதனைப் பார்க்கலாம். கொலனியத் தாக்கத்தில் ஏற்படுத்தப் பட்ட உணவுப் பழக்கவழக்கங்கள், சடலங்களைப் புதைத்தல் போனி றன புதிய நடைமுறைகளாகக் காணப்பட்டன. மேலும் இந்தியாவிற் காணப்பட்ட சிறு தெய்வ வழிபாடுகளை விட இங்கு கவ்வாத்துசாமி, கொழுந்துசாமி, ரோதை முனி, கம்பிமு னி போன்ற ஆகம நெறிகளுக்கு உட்படாத கூட்டு வழிபாட்டு முறையினை வெளிப் படுத்து கினி றனர் . இவம் வாறான வழிபாடுகளுடன் அமைந்த முறைகள் இவர்களுக்கே உரிய ஒழுங்குபடுத்தப்பட்ட பண்பாட்டு நகர்வாகும். திருமண முறைகள்
யாழ்ப்பாணத் தமிழர்களின் அம்சங்களைப் பிரதிபலிப்பதையும் காணலாம். தமிழகத்துடன் ஒப்பிடுகையில் சாதிக் கட்டமைப்புகள் இங்கு மிகக் குறைவு. தமிழகத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிய தீண்டாமை அம்சங்கள் பாரிய அளவில் இங்கு இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மலையக நாட்டார் பாடல் வகைகளை நோக்கும் போது நாட்டார் பாடல் களில் தொடங்கி கூத்துக் கள் வரை மலையத் தமிழருக்குரிய பண்பாட்டு நகர்வினைப் புரிந்து கொள்ள முடியும். மலையகச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், ஆய்வுகள் என்பன மலையகத் தமிழர் களினி வாழி வியறி போராட்டங்களுடன் சம்பந்தப்பட்டவையாகவே பெரும்பாலும் படைக்கப்பட்டுள்ளன என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இவ்வாறான பண்பாட்டுச் சமூக அசைவுகள் பண்பாட்டு நகர்வுகளில் முற்போக்கானவை என கருதி விட முடியாது. முதலாளிய நிலமானிய சமூக நடைமுறைகளுடன் இன்னும் பின் தங்கிய சமூகமாக இச் சமூகம் இருந்து வருகின்றது. மத்திய வர்க்கக் குணாம்சத்தின் பாதிப்பும் இருந்து வருவதையும் அவதானிக்க முடியும்.
“ ‘பாட் டாளி வர் க் கமி அரசியல் வடிவத்தில் வர்க்க ரீதியாக கூட்டமைந்து போராடுவதில் ஒரு அம்சமாக பணி பாட்டு அம்சங்களையும் நகர்வுகளையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்பது அந்தோனியோ கிராம்சியின் கருத்தாக உள்ளது. அதனைக் கவனத்திற் கொணி டு மலையக, சமூக பணி பாட்டுத் தளங்களை கட்டி வளர்க்க வேணி டும் . சமூக அசைவியலினி உட் பரிணாமத்தை புரிந்து கொண்டும், பிற்போக்கான அம்சங்களை களைந்தும் புதிய வார்ப்புக்கான அடித்தளத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
சமூக மாற்றத்திற்கு அடிநாதமானவை, இணையானவை எவை எனத் தெளிவாக இனங்கண்டு வளர்க்கவும் புதியவற்றைச் சரியான தளத் தி ல இணைத் து வளர் கி கவும் வேணி டுமானால் அது ஒரு இயக் கமாக மலையகத்திற் செயற்பட வேண்டும். புதிதாக வான்வழி உள்ளுர் தொலைக்காட்சி நிகழ்வுகளும் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளும் பிற் போக் குத் தனமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மத நிறுவனங்களும் புதிய பாதிப்புக்களை மலையகத்தில் ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு மாறான புதிய எழுச்சியான பண்பாட்டுச் சிந்தனைகளை முன்னெடுப்பது அவசிய தேவை ஆகும்.
59 3a72 K - Vermö3- 2 oo&
Page 62
நிகழ்வு
பேராசிரியர் க.
25" ஆண்டு நீ
சி. சிவசேகரம்
மாக்ஸி சிந்தனையாளரு செழுமைப் படு: 25வது ஆண்டு ஆற்றுகையும் 8 5.30 மணிக்கு மண்டபத்தில் சி.சிவசேகரம் சோ.தேவராஜா6 சர்வதேச இல சொற்பொழிவின் மாவை வரோத சடகோபனின் ெ களவோ?’ எனு நிகழ்ச்சிகள் பேரவையின் ஏ நிகழ்வில் பா சி.சிவசேகரம் கொண்டோரில்
தெ.ஞா.மீநிலங்கோ
மாவை வரோதயன்
நிகழ்வில் கலந்துகொண்டோர்
enw32 -69
கைலாசபதியின்
ைெனவு தினம்
ச லெனினிஸ் அறிஞரும் கலை இலக்கியச் ம் ஈழத்து மக்கள் இலக்கிய ஆய்வுப் பரப்பைச் த்தியவருமான பேராசிரியர் க.கைலாசபதியின் நினைவுச் சொற்பொழிவும் கவிதா அரங்க நடந்த 08-12-2007 அன்று சனிக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பேராசிரியர் தலைமை வகித்தார். வரவேற்பு உரையை வும் ‘விடுதலை நோக்கில் தேசிய இலக்கியமும் க்கியமும்’ எனும் தலைப்பில் நினைவுச் னை தெ.ஞா.மீநிலங்கோவும் நன்றியுரையை நயனும் நிகழ்த்தினார்கள். நிறைவாக இராஜி நறியாள்கையில் நிலாக்கீற்றணின் ‘நானுமோர் ம் கவிதா அரங்க ஆற்றுகையும் இடம்பெற்றன. அனைத்தும் தேசிய கலை இலக்கியப் ற்பாட்டில் இடம்பெற்றன. நானுமோர் களவோ ங்குபற்றிய கலைஞர்களைப் பேராசிரியர் கெளரவிப்பதையும் இந் நிகழ்வில் கலந்து ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
ਲੰਲੰ
‘நானுமோர் களவோ
O 3228 - vernië 2003
Page 63
இந்த முகுடு
(198
'நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லை என் அவர்கள் உனது வாயை மோந்து ப/ அவர்கள் உனது இதயத்தை மோந்து என் அன்பே, இது அதிவினோதமான
நள்ளிரவில் வந்து கதவைத் தட்டுகிற ஒளியைக் கொல்லவே வந்திருக்கிறான் நாம் அதை ஒரு ஒதுக்கிடத்தில் ஒளிக்
இப்போது ஒவ்வொரு குறுக்குத் தெருவி கசாப்புக்காரர்கள் மரத் தண்டொன்றே வெட்டுக் கத்தியோடும் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
நமது உதடுகளில் ஒரு முறுவலையும் வாய்களில் ஒரு பாடலையுஞ் செதுக்க நாம் நமது இன்பங்களை ஒரு ஒதுக்கி
பாடுங் கிளிகள் ஆம்பல் மலர்களால் முட்டிய தீயிற் ெ என் அன்பே, இது அதி வினோதமான வெற்றி கண்ட வெறிகாரச்
சாத்தான் நமது துக்கத்திற் குதூகலிக்கிறான் நாம் கடவுளை ஒரு ஒதுக்கிடத்தில் ஒ6
அதிமுக் (ஆங்கி
&تو گل
நீ y சோதிக்க ர்க்கிறார்கள்.
பார்க்கிறார்கள். 5/76)lbs
எவனும்
க வேண்டும்.
பிலும் ாடும்
உத்தில் ஒளிக்க வேண்டும்
பாகங்குகின்றன
காலம்
ரிக்க வேண்டும்.
"மட் ஷம்லூ (1925 - 1999) கியமான ஈரானியக் கவிஞர்களில் ஒருவர்
வழியாகத் தமிழில் - சிவசேகரம்)
Page 64