கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதய சூரியன் 2013.12.12

Page 1
உதயசூரியன் (களம் 02 - உதயசூரியன் -
Shape instant
 
 

UTAYASOORIYAN GEÇGSGÖG55
16) (12 டிசெம்பர் 2013) பக்கம் 32 விலை: 20/=
V v w b o dy ke r ves com Rs. Ave
HONE O7 7OO 793
曇
Body ker Ves International
IO Islford Avenue Colombo 05
[ 2 33 000

Page 2
O2 உதய fuLIGör 2013 டிசெம்பர் 12 வியாழன்
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இனங்களிடையே சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இனவாத விஷமிகள் அவ்வப்போது தமது கைவரிசையைக் காட்டி இது பெளத்த சிங்கள நாடு. இங்கே ஏனையோர் வாழத் தகுதியற்றவர்கள் என்று கொக்கரித்து வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாக நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் அண்மைக் காலமாக இனந்தெரியாத விஷமிகளால் உடைக்கப்பட்டும் தெய்வ விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டும்,
மயான சோகம் ஆட்கொண்டிருக்கிறது.
பூரீ சிவசுப்பிரமணியர் ஆலய கும்பாபிஷேகம் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. தற்போது 48 நாட்களுக்கான மண்டலாபிஷேகப் பூஜைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இவ்வனர்த்தம் இடம்பெற்றமை அம்மக்களின் இதயங்களில் ஈட்டி கொண்டு குத்தியதை மறக்கவும், மன்னிக்கவும் முடியாத விடயமாக மாறியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இவ்வாலயப் பகுதியிலுள்ள மரங்கள் வெட்டியகற்றப்பட்டபோது ஏற்கனவே ஆலய முன்றலில் வைக்கப்பட்டிருந்த பத்திரகாளியம்மன் சிலை சேத
(350
இனவாத விஷமி
ஆலயங்களில் உள்ள பெறுமதியான ஆபரணங்களும், பொருட்களும் கொள்ளையிடப்பட்டும் வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஆலயங்கள் சேதமாக்கப்பட்டு Garrets GTuS Liu L6GT. தொடர்ந்து யாழ்ப்பாணம், தம்புள்ள, இரத்தினபுரி போன்ற பகுதிகளில் உள்ள ஆலயங்களும் பல்லேகம பகுதியிலுள்ள ஆலயமும் உடைக்கப் பட்டு சேதமாக்கப் ul L6GT.
6, 1600T55
ஸ்தலங்கள் மக்களின் உணர்வுகளோடும் நம்பிக்கையோடும் தொடர்புபட்டவை. இந்த வணக்க ஸ்தலங்களின் மீது தாக்குதல் தொடுப்பது மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும், வேதனைப்படுத்தும் செயற்பாடாகும்.
தமிழ், சிங்கள மக்கள் ஒன்றாக பரவி வாழும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக் கலவரத்திற்கு பின்னர் முதற் தடவையாக இந்து ஆலயத்தின் விக்கிரகம் ஒன்று இனந்தெரியாத விஷமிகளால் உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளது.
ஹாலிஎல உடுவரைத் தோட்ட மேற்பிரிவில் அமைந்துள்ள பூரீ சிவசுப்பிரமணியர் ஆலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள வீரபத்திர காளியம்மன் சிலையே கடந்த 8 ஆம் திகதி (ஞாயிறு) இரவுவேளையில் விஷமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் விக்கிரகத்தில் இருந்த சூலாயுதமும் களவாடப்பட்டுள்ளது. இதனால் முழு உடுவரைத் தோட்டம் முழுவதையும்
மடைந்தது. இதற்கு பின்னரே
புதிய வீர பத்திரகாளியம்மன் ിഞ്ഞബ് ഉണ്ണf மக்கள் வைத்து கும்பாபிஷேகம் செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த ~" န္တရားရလေ சேதமாக்கப்பட்டதை
தொடர்ந்து, அப்பகுதிக்கு பொறுப்பான எல்ல பொலிஸார் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் மோப்ப நாய்களுடன் சென்று குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராட்டத்தக்க ஊவா பிரதிநிதிகளின் நடவடிக்கை1 நாட்டில் ஏனைய பிரதேசங்களில் கோவில் உடைப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற சமயங்களில் அரசியல் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு சென்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஊவா பிரதிநிதிகள் மிகச்சிறப்பாக செயற்பட்டு மக்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரீலங்கா சுதந்திரக் கட்சியின் றைத் தொகுதி அமைப்பாளரும், ாதிபதியின் இணைப்பாளருமான வேல் சுரேஷ் அப்பகுதிக்கு ன்று நிலைமைகளை ஆராய்ந்து பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு ாண்டு தேவையான நடவடிக்கை |ள எடுத்தார். ஊவா அமைச்சர் செந்தில் ாண்டமான் கொழும்பில் நந்ததன் காரணமாக அவர்சார்பில் திநிதிகள் சம்பவ இடத்திற்கு ன்று நடவடிக் கைகளை ற்கொண்டனர். சிலை உடைப்புச் சம்பவம் த்து வடிவேல் சுரேஷ்
களின்
ca |
கூறுகையில்:- இத்துன்பியல் நிகழ்வானது அனைத்து இந்து மக்களின் இதயங்களையும் காயப்படுத்தியுள்ளது. இத்தகைய ஈனச் செயலை புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படல் வேண்டும். இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பண்டாரவளை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், எல்ல பிரதேச செயலாளர் உட்பட
அரசாங்கத்தின் உயர்மட்ட
அமைச்சர்கள், அதிகாரிகளின்
கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். என்றார்.
செந்தில்
தொண்டமான் தெரிவிக்கையில்:- அரச உயர் மட்டத்து டென் இவ்விடயத்தை ணுகியுள்ளோம், இந்த இழிசெயலை சயம் மன்னிக்க முடியாது. இந்த யலைச் செய்தவர்கள் நிச்சயம் ண்டிக்கப்பட வேண்டும் என்றார். லும் ஊவா கலாசார அமைச்சு, ாட்ட உட்கட்டமைப்பு அமைச்சு oமாக முற்றிலும் அரச செலவில் கோவிலை புனரமைக்க நடவடி க எடுக்கப்பட்டுள்ளது என்றார். வணக்க ஸ்தலங்கள் தொடர்ந்து தமாக்கப்பட்டு கொள்ளையி படுவது அச் சமூகங்களின் சமய பிக்கையை, தெய்வங்களை வமதிக்கும் செயலாகும். ண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு, ன், ஊவா என்று வியாபித்து நம் இந்து ஆலயங்கள் மீதான ந்குதல்களையும், கொள்ளையிடல் பவங்களையும் தடுத்து நிறுத்தி றவாளிகளை இனங்காணக்கூடிய லையை ஏற்படுத்த அனைத்து சியல் கட்சிகளும் ஒன்றிணைந்து யற்பட வேண்டும்.
ஹாலிஎல நிருபர்
.ைொஜ்ஜர்கைோ لئےیہ
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வயதான முட்டாள். இந்தியா பெரிய நாடு
அல்ல. அது மூட்டைப்பூச்சி. பொதுநலவாய மாநாட்டிற்கு மன்மோகன் சிங்
வராததால் நான்கு மாநில மக்கள் அவரை புறக்கணித்துவிட்டனர். அவர்
விரைவில் பதவியிலிருந்து தூக்கி எறியப்படுவார். இங்கிலாந்து பிரதமர்
டேவிட் கமரூன் ஒரு அயோக்கியன் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு கறுப்பன், சீனா மட்டுமே எங்கள் நண்பன்
ஜே.ஆர்.பி.சூரியபெரும,
பாராளுமன்ற உறுப்பினர்
சாரதியின்றியே ரயில் ஓடுவது நாட்டிற்கு முன்மாதிரியாகும். அபிவிருத்
தியடைந்த நாடுகளை போல போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்கு
நாம் நடவடிக்கை எடுப்போம். மாளிகாவத்தையிலிருந்து இரத்மாலானை
வரைக்கும் சாரதியின்றி ரயில் பயணித்தது பாரியதொரு சம்பவமாகும். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போக்குவரத்து அமைச்சர்
குமார் வெல்கம
பிரதியமைச்சர் நிருபமா அழகிய நீர்வீழ்ச்சி என்று அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பாராட்டி பேசிக்கொண்டிருந்தார். இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஒருவர் இந்த அமைச்சுக்கு பிரதியமைச்சர் ஒருவர் இருப்பது தெரியாதா என்று வினவினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜபக்ஷ குடும்பம் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ ஒரு காலத்தில் ஓர் அழகிய நீர்வீழ்ச்சி என்றார் குறுக்கிட்ட எதிரணியினர் அப்படியென்றால் இப்போது இல்லையா என்று வினவிய போது அப்போதும் இப்போதும் தான் என்றார்.
gjGOLOësi falësi) BLIGJI
GILIJÖID (JUDh60560) UI 3555
நெரித்துக் கொன்ற தாய்!
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டமொன்றில் தாய் ஒருவர் தான் பெற்ற குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த தாய்க்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது பிரசவமானது மூன்றாவது பெண் குழந்தையாகும். கணவன் வீட்டில் இல்லாத பட்சத்தில் குழந்தை பிரசவமாகியுள்ளது. கணவன் வீட்டுக்கு வந்தபோது மனைவி தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் அது இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். சந்தேகம் கொண்ட கணவன் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்தே பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின்போது குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்ததாகவும் இக்குழந்தை |கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும்
தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் தாயை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். மேலதிக விசாரணையை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கே.புஷ்பராஜ்

Page 3
O3 உதய சூரியன் 2013 டிசம்பர் 12 வியாழன்
மலையக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கின்றன. உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கிறது. வசதியான வளமான வாழ்க்கை
வாழ்கிறார்கள். இன்னும் கொஞ்சம். ஏதோ சின்னச் சின்ன
பிரச்சினைகள் பற்றாக்குறைகள்தான் இருக்கின்றன.
என்ன இதெல்லாம் எப்போது நடந்தது.
எந்தக்காலத்தில் இந்தக் கட்டுரை எழுத்தப்படுகிறது
என்றெல்லாம் யோசித்து விடாதீர்கள்.
அண்மைக் காலமாக மலையகம் அபிவிருத்தி கண்டுவிட்டதாக ஒருசில அரசியல்வாதிகள் இப்படித்தான் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மலையக தோட்டப்புற பாதைகளுக்கு கொங்கிறீட் இடுவதாலும், மின்சாரம் கொடுப்பதாலும், பொது அமைப்புகளுக்கு பொருட்கள் கொடுப்பதாலும் மாத்திரம் மலையகத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்திவிட முடியாது. அத்தோடு மலையக தோட்டப்புற மக்களின் வீடுகளில் பொருத்தியுள்ள டிஸ்க் அண்டனாக்களையும், செல்போன்களையும் கணக்கிட்டு மலையக மக்கள் முன்னேறிவிட்டதாக மக்களவைகளிலும் மேடைகளிலும் கூறித்திரிகின்ற மலையக அரசியல்வாதிகள் இன்னும் மலையக மக்களின் உண்மையான நிலைமையை அறிந்திராது இருப்பது வேடிக்கையான விடயம்.
மலையக தோட்டப்புறங்களில் டிஸ்க் அண்டனாவும் அம்மக்களிடத்திலே கைபேசி பாவனையும் அதிகரித்திருப்பது உண்மைதான். இதை வைத்து அபிவிருத்தியை கணிப்பிடுவது எந்தவகையில் நியாயம்?
இன்னும் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளே தீர்க்கப்படாமல் உள்ளன. சுகாதார கட்டமைப்பு முழுமையாக சீர்படுத்தப் படவில்லை. போக்குவரத்துப் பிரச்சினை காணப்படுகின்றது. உரிய குடிநீர் வசதி இல்லை. வீட்டு வசதி இல்லை. விளையாட்டுத் துறையில் பின்னடைவு. கல்வியில் உரிய இலக்கை எட்டவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் இன்றி காணப்படுவதால் பொருளாதாரத்தில் முன்னேற முடியாத நிலை. சுயபொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சித்தும் வளங்கள் இன்மை என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவ்வாறு முக்கிய விடயங்களில் எல்லாம் மலையகம் பின்தங்கிருக்கின்ற பொழுது ஒரு சில விடயங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு மலையகம் அபிவிருத்தி கண்டுள்ளதாக அரசியல்வாதிகள் யாருக்கு படம் காட்டுகிறார்கள் என்பது புரியாதுள்ளது. மலையக அரசியல்வாதிகள் பெரும்பாலானோர்
VD)
தமது தொழிற்சங்க பலத்தை கட்டிெ அரசியல் இருப்பை பாதுகாத்துக் கெ அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடு ஆதரவாளர்களையும், தொழிற்சங்க திருப்திப்படுத்துவதில் மாத்திரமே
இதனால் திட்டமிடப்படாத அபி திட்டங்களே மலையகத்தில் மேற்ெ இந்த திட்டமிடப்படாத அபிவிருத்தி
/ー「
AVWAŮ 9V %0
5cm
ஒதுக்கப்ப மலையக ਲੇ66
(tplգԱin& டுகின்றது
u6 தூரநோக் காரணம்
(UpLq-ULUPTğ5I. இலங்கையை பொறுத்தவரை த புள்ளிவிபரங்கள் ஊடாக சர்வதேசத் வர்க்க நாடாக காட்டுவதற்கு முயற் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதுட இலங்கை மக்களுக்கே பாதிப்பு ஏற். தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகை மலையகத்தில் புள்ளிவிபரங்கள் ஊ ஏற்பட்டுவிட்டாதாக ஒரு மாயை ஏற் முற்றுமுழுதாக தொலைக்காட்சி, டி கைபேசி பாவனை, இன்னும் ஒருசி பொருட்கள் என்பவற்றை மையப்ப காணப்படுகின்றது.
மலையகத்தைப் பொறுத்தவரை பெருந்தோட்டத்துறையின் அபிவிரு அர்ப்பணிப்புகளை செய்து வருகின் நாட்டின் ஜனாதிபதியே மலையக ம பிரச்சினைகளை நன்கு அறிந்து வை இதற்கு பிரதான காரணமாகும். ஜன
அவரது அரசும் மலையக மக்கள் வா
மாற்றத்தை ஏற்படுத்த எடுத்திருக்கி
|910g Gooom
* sug 17 - SS &60ör / GusGri
* 30,000/- க்கு மேல் வருமான
* தொழிற்சாலைகள் (பிஸ்கட் ெ assoegab, Gujras GuT63&sed
* துறைமுகம், விமான நிலைய
(PV Υ).
* ISO LSO, OEC.
* ** H{{{
* {&pred .geងវិអោeries. * உணவு தங்குமிடம் உண்டு.
நண்பர்கள், குழுக்கள். ஒரே நிறுவ
ශ්‍රීfu_{i}සිග්‍රීසීඝ්‍ර : No. 38. Buhari Shopping Co.
Main Street Bandara है। 077 SSSS
 
 
 

யெழுப்பவும் நாள்ளவும் மாத்திரமே கின்றனர். அதாவது அங்கத்தவர்களையும் குறியாய் உள்ளன. விருத்தித் காள்ளப்படுகின்றன. த்ெ திட்டங்
முயற்சியை வரவேற்கும் அதேவேளை மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை சமூக முன்னேற்றத்தை ஏனைய சமூகங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மலையகம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்பது புரியும்.
மலையகத்தில் தற்போதைய தேவை இலங்கையில் ஏனைய சமூகங்கள் எட்டியிருக்கின்ற வளர்ச்சியை தாமும் அடைவதாகும். இல்லாவிடின் இந்த நாட்டில் மலையக
டுத்திகன்டுவிடது
மலையகத் ശ്ലീ
863Cu Lose) us விருத்திக்கு பல ரம் கோடி ரூபா ட்டாலும் இன்றும் த்தில் அடிப்படை னகளை தீர்க்க நிலை காணப்ப து. இதற்கு மலையக வாதி களின் கற்ற சிந்தனையே என்பதை மறுக்க
ற்போது திற்கு மத்தியதர fiul 15ită ன் இதனால் படும் எனவும் sul&ణు டாக அபிவிருத்தி பட்டுள்ளது. அது ஸ்க் அண்டனா, ல ஆடம்பர டுத்தியதாகவே
இந்த அரசாங்கம் த்திக்காக பல
மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும்
இடையிலான இடைவெளி அதிகரிக்கும். இது எதிர்கால சந்ததியினரின் கெளரவமான வாழ்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மலையகத்தில் இன்னும் பல தோட்டங்கள் வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய அதே நிலையிலேயே பல தசாப்தங்களைக் கடந்தும் காணப்படுகின்றது. இதெல்லாம் இந்த அரசியல்வாதிகளின் கண்களுக்கு புலப்படவில்லை. மாறாக ஒரு சில தோட்டங்களின் முன்னேற்றத்தை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த மலையகமும் அபிவிருத்தி கண்டுவிட்டதாக கூறித்திரிவது யாரை திருப்திப்படுத்த என்ற கேள்வி எழுகின்றது.
ஆகவே மலையக அரசியல்வாதிகள் தோட்டங்களின் உண்மை நிலையை உணர்ந்து கருத்துகளை தெரிவிக்க முன்வரவேண்டும். உங்களுடைய அறிக்கைகளும், தகவல்களும் மலையக மக்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
மலையகம் சமூக அபிவிருத்தியை நோக்கி எவ்வளவோ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அவர்கள் பயணம் செய்கின்ற பாதையில் தடைகளை ஏற்படுத்தி பயணத்தை தாமதப்படுத்திவிட வேண்டாம் என்பதே மலையக அரசியல்வாதிகளிடம் மலையக மக்கள் விடுக்கும் ஒரே கோரிக்கையாகும்.
D5.
... Lõõi õõõLõu ாதிபதியும் ழ்வில் LogoGILIOUTUIT 6.
鲇 இடம்:
ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபம் புகள் asraoub
09.12.2013 முதல் 16.12.2013 வரை কুক্কা io, நேரம்:
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை s - 2014 ஆம் ஆண்டு கற்றல் கற்பித்தல்
லல்லைகளுக்கு தேலை ைலனைக்கு வகையான சிங்கள தமிழ் ஆங்கில பாடநூல்கள், ള അ5ട്ടുങ്ങി ബ് ബൈ ഉ8് ee T O a a T OO O O mLS BLOGAuglas Gill.IIJIŘBISS šioj= ரோயல் புத்தக நிலையம், 18H1, டன்பார்றோட் ஹட்டன் தொ.பே: 07:18396621
புத்தக அனுசரணை லங்கா புத்தகசாலை

Page 4
O4 உதய சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
ஒரு உண்மையான அவனுடைய டே
வெற்றியாளன், சாதனையாளனாக. G366öOTLą uLu g
முக்கியமாகச் செய்யகூடாதது ஒன்று!!!! "அடட ஒரு இளைஞன். நன்றாக போட்டித் 6śL G&L LIH தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் GüLG、 கொண்டிருந்தான். போட்டித் தேர்வுக்கான விசாரித் நாளும் அறிவித்து, அதற்கான 95. விண்ணப்பமும் கொடுத்துவிட்டார்கள். போட்ே
விண்ணப்பம் அனுப்புவதற்கு ஒரு மாதகால அவகாசம் இருந்தது.
அதனால் ஒவ்வொரு நாளையும் வீணாக்காமல் தொடர்ந்து படிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான். படிப்பதிலிருந்து கவனம் சிதறாமல் பார்த்துக்கொண்டான்.
இடையே விண்ணப்பம் அனுப்ப வேண்டுமே என்று நினைவு வந்தாலும், 'அதற்குத்தான் இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதே' என்று நினைத்துக்கொண்டு, மீண்டும் தன்னுடைய கவனம் முழுவதையும் போட்டித் தேர்வுக்கு தயார் படுத்துவதிலேயே இருந்தான்.
நன்றாக தயார்படுத்தி எப்படியும் இந்த முறை அரசாங்கப் பணி வாங்கிவிட வேண்டும் என்பதிலேயே அவனுடைய குறிக்கோள் இருந்தது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசிநாளும் வந்தது. இன்னும் இருபத்தி நான்கு மணிநேரம் இருக்கிறது. மதியத்திற்கு மேல் அஞ்சல் அதற்குள் கொடுத்து அலுவலகத்திற்கு சென்றுவிட்டான். அங்கு சென்று என்ற நம்பிக்கையில் பார்க்கும்போதுதான் இன்னும் விண்ணப்பமே நிரப்பாமல் லகத்தை அடைந்த
இருப்பது புரிந்தது. இன்னும் இரண்டு மணி நேரம் விண்ணப்பத்ை உள்ளது. அதற்குள் நிரப்பி அனுப்பிவிடலாம் என்று கொடுப்பதற்கு ಊ அவசர அவசரமாக விண்ணப்பத்தை நிரப்பினான். சரிபார்த்துவிடலாம்
அவசரம், பதற்றம் அவனை தொற்றிக்கொண்டது. அவனுக்கு ஒரு பேர் எப்படியோ விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டான். அப்படியே சரிந்:
இறுதியாக ஒன்றைக் கவனித்தான். விண்ணப்பத்தில் நாற்காலியில் அமர்ந்
அப்படி என்னதா
வியாழன்
Graph செலவு
iаний தனம்
மிதுனம் வெற்றி
கடகம் 56f66
afinigii ஆக்கம்
ബ கன்னி ஒய்வு 22.3 (Dj60 துலாம் உற்சாகம் விருச்சிகம் இலாபம் 18.12.13 OIGO தனுசு கடன் தீரல்
மகரம் நன்மை
கும்பம் உழைப்பு
சினம்
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டோ ஒட்ட இடம் காலியாக இருந்தது. ா. போட்டோ எடுத்து வர மறந்து மே." என்று நினைத்துக்கொண்டே டா ஸ்டூடியோ எங்கிருக்கிறது என தான். கிருந்து அரை கிலோமீற்றர் தள்ளி ஒரு டா ஸ்டூடியோ இருப்பதாகச் சொன்
.
விண்ணப்பதாரரின் பெயர் என்ற இடத்தில் இளைஞனுடைய அப்பாவின் பெயர் இருந்தது.
ஒருசிறிய வேலைதான். சிறிது நேரத்திலேயே முடிந்து விடக்கூடியது. ஆனால், அதனுடைய முக்கியத்துவமோ பன்மடங்கு அதிகம்.
இளைஞனின் 'தள்ளி’ப் போடும் மனப்பான்மையால்
பத்தே நிமிடத்தில் போட்டோவை எடுத்துக்கொண்டு வந்துவிடலாம்
வந்த வினை! என்று தன்னுடைய 'டூவீலரை'
"இன்னும் சிறிது நேரம் கழித்து செய்யலாம்.'
எடுத்தவனுக்கு அதிர்ச்சி 'நாளை செய்யலாம். இன்னும் நிறைய நாட்கள்
காத்திருந்தது. இருக்கிறதே.', 'அடுத்த வாரம் செய்யலாம்.', 'அடுத்த
பைக்கை நகர்த்தவே மாதம்தானே அதற்கு கடைசி நாள். அதனால் இன்னும்
முடியவில்லை.
பதினைந்து நாட்கள் கழித்து செய்துகொள்ளலாம்” டூவீலரின் முன் பக்க சக்கரத்தில் காற்றே இல்லை.
தலையிலடித்துக் கொண்டு, வழியில் சென்றவரிடம் "லிப்ட்” கேட்டு அங்கு சென்று
போட்டோவும் எடுத்துக் கொண்டு வந்து அதை ஒட்டிவிட்டான். asso due அரைமணி நேரமே
இருந்தது. அரைமணி நேரத்தில் அஞ்சல் அலுவலகத்தை மூடி விடுவார்கள்,
என்று ஒரு சிலர் தாம் செய்யவிருக்கும் முக்கியமான செயல்களிலும், அதனுடைய முக்கியத்துவம் உணராமல் 'தள்ளி’ப் போட்டுக்கொண்டே செல்வார்கள்.
ஒரு செயலைச் செய்யவேண்டுமெனில் அதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக செயற்பட்டு அதனை முடித்துவிட வேண்டும்.
ஐ குடையால் மழையை
நிறுத்த முடியாது. ஆனால். மழையில் நனையாமல்
நம்மை பாதுகாத்து கொள்ள உதவும்.
16ճւ6Ծուb அது போல, தன்னம்பிக்கை சில சமயம்
அஞச வெற்றியை தராமல் இருக்கலாம். ஆனால், வெற்றி লো: பெறுவதற்கு தடையாக இருக்கும் சவால்களை தக
பு ஒருமுறை விண்ணப்பத்தை எதிர்கொள்ளும் வலிமையை கொடுக்கும்
என்று பார்க்கும்பொழுதுதான் ரிடி காத்திருந்தது. - து அங்கிருந்த துவிட்டான். ன் அந்த விண்ணப்பத்தில் இருந்தது?
ൈ সুপ্রিয়ী ஞாயிறு திங்கள் Goggingag:Fruitu புதன்
GLDGäTGOLD சாந்தம் வரவு இக்கல் நன்மை ஆதாயம்
உயர்வு அமைதி தாமதம் ஆதரவு வெற்றி சுகம்
-9յaձուլ நட்பு ஜெயம் தோல்வி வரவு 621 Մoo!
ஆதரவு ஆதரவு ஆதரெ செலவு தாமதம் செலவு
நன்மை ஆக்கம் வெற்றி ஆதாயம் நலம் பாராட்டு
பெருமை பிரமை Lధ885 சுகம் ALÉ
பொறாமை சுகம் கவனம் விருத்தி நட்பு முயற்சி
விவேகம் பெருமை குழப்பம் கவனம் புகழ் தெளிவு
பணிவு நற்சொல் சிந்தனை ஆக்கம் ஆதரவு சாந்தம்
நலம் போட்டி சோதனை அலைச்சல் இலாபம் Luišgs?
உற்சாகம் ஜெயம் அமைதி JAFFLÉ மேன்மை உழைப்பு
ஒய்வு சாதனை சுகம் உயர்வு இன்பம் தாமதம்

Page 5
O 5 உதய சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
கடந்த வருடம் 2012 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிராக 4500 இற்கும் மேற்பட்ட பாரதூரமான குற்றச் செயல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரை 700 இற்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்கள புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
அந்தவகையில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதன்படி தெய்வமாக இருக்கவேண்டிய் ஆசிரியர்களே பிஞ்சு மாணவர்களிடம் தமது கேவலமான இச்சையைத் தீர்த்துக்கொள்ள முயல்வது மிருக இனங்களில் கூட நடக்காத ஈனச் செயலாகும்.
கடந்த வாரம் கொட்டகலை பகுதியில் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஓர் ஆசிரியர் தன்னிடம் கல்வி கற்கும் 14 வயது மதிக்கத்தக்க மாணவியை தொடர்ச்சியாக தமது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கின்றது.
மிருகங்கள், பறவைகள் கூட பராயமடையாத தமது இளம் பருவத்தினருடன் பாலியல் உறவுகளை வைத்துக் கொள்வதில்லை. ஆனால் தெய்வமாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர் அதுவும் திருமணம் முடித்து பல உறவுகளைக் கண்டவர்கள்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
அண்மையில் கந்தப்பளை
உலக நாடுகளில் மக்களிடம் இன்னும் எந்த அளவில் நேர்மை இருக்கிறது என சோதித்துப் பார்க்க விரும்பியது
ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆங்கில மாத இதழ்!
இதற்காக உலகின் பல நாடுகளையும் தேர்வு செய்தது. ஒரு மணிபேர்சில் கொஞ்சம் பணம் (இது நாட்டுக்கு நாடு மாறுபட்டது) பேர்சின் சொந்தக்காரரின் முகவரி, தொலைபேசி எண், அவரின் குடும்ப போட்டோ, கடையில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல், சில செய்தித் தாள்களின் கட்டிங்குகள் ஆகியவற்றை சன சந்தடி மிக்க தெருக்கள், வங்கிகள், பார்க்குகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் நைசாக நழுவ விட்டு மறைந்து நின்று
கவனிப்பர்.
இந்த ஆய்வில் சுவாரஷயமான பல முடிவுகள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்ல சில நாடுகளின் உண்மை முகங்களும் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிறிய நகரங்களிலேயே அதிக நாணயம் உள்ளதும் தெரிய வந்துள்ளது. மேற்கு நாடுகளாகட்டும் கிழக்கு நாடு களாகட்டும் பெரிய நகரங்களை விட சிறிய நகரங்களில்
ாற்இருக்கிறது நேர்மை?
ஆசிரியர்களின் பாலி
அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் நி
பிரதேசத்தில் ஓர் ஆசிரியர் தனது வகுப்பில் கல்வி கற்ற மாணவியை கர்ப்பமாக்கியது. சில வருடங்களுக்கு முன் தலவாக்கலையில் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கல்வி கற்ற மாணவியை துஷ்பிரயோகம் செய்தது.
அதேபோல அப்புத்தளை பகுதியில் பேரப்பிள்ளைகளைக் கண்டுள்ள வயதிலுள்ள ஓர் அதிபர் பிஞ்சு ԼDո88816չյից: 6876m
தொடர்ச்சியாக தமது பாலியல் இச்சைக்கு பயன் படுத்தியமை. இவ்வாறு Li Liqu66).L(6)ès
கொண்டே போகலாம். வழி
கொட்டகலையில் இடம் EFÁfuu பெற்ற இச்சம்பவம் தொடர்பாக குறித்த ஆசி பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் LDIGG நிர்வாகம் சார்ந்தவர்களிடம் இது குறித்து έ56)16
கேட்டபோது அவர்கள் அலட்சியமாக
பதிலளித்தார்கள். G ջ 6մorsoԼԻGաn Gւյուն(Տար sfg[6] எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் இது அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று எதிர் பொறுப்பில்லாமல் பதிலளிக்கின்றார்கள். LTL.
அப்பாடசாலையிலுள்ள >گ
ஆசிரியர்களின் பிள்ளைகளோ அல்லது இவ் நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களின் Casite பிள்ளைகளாகவோ இருந்திருந்தால் விழி
গুণ্ডp9
அதி
அதி மிக்கவர்கள் சிங்கப்பூர் வ திட்டங்கள் கட்டுப்பாடான ஜனநாயக நாடான சி ஒருவர் மட்டுமே சபலத்திற்கு உட்பட் ஒன்பது பேர்சுகள் திரும்ப வந்துவிட் அடுத்த இடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள்! அதிலும் இந்தியாவில் சகோதரர்கள்.
ஊழல் நிறைந்த அதிகாரிகளாலு திகளாலும் ஆளப்பட்டாலும் தனிப்ப இந்தியர்களிடம் உள்ள நேர்மை இன் விடவில்லை. அவர்களிடம் நாணயம் இருக்கிறது என்பது இந்த ஆய்வில் ெ இந்த ஆய்வு இந்தியாவின் திருவ நடத்தப்பட்டது. ஆய்வில் 10 இற்கு 8 திரும்பக் கொண்டு வந்து கொடுத்து
அடுத்ததாக ஜப்பானில் உள்ள க நேர்மை அதிகம் உள்ளதாம். இங்கு 1 திரும்பக் கிடைத்துள்ளது.
ஆசிய நாடுகளில் பாரம்பரியத்தி இன்னும் மதிக்கப்படுவதாக ஆய்வில் ஒரே ஒரு நாட்டைத் தவிர! அது பல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவர்கள் இவ்வாறு
அலட்சியமாக பதில்
FFeedGeuebasefico ஈடுபடுபவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்புக்கு ஆதரவளிப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்களிடம் அப்பிள்ளைகள் தாம் விரும்பித்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்று சிலர் சாமர்த்தியமாக பதிலளிக்கின்றார்கள்.
மாணவர்கள் தவறான பில் செல்லும்போது அவர்களை ாக வழிநடத்துவது ஒவ்வொரு சியரினதும் கடமையாகும். எவர்கள் தவறு செய்யும்போது அந்த றை ஆசிரியர்களும் செய்துவிட்டு யப்படுத்துகின்றார்கள். பெரும்பாலானவர்கள் அரசியல் பலம் ணமாக தப்பித்துக் கொள்கின்றனர். சம்பந்தமாக இச்சமூகம் இதுவரை ப்பு நடவடிக்கைகளையோ ஆர்ப்
டங்களையோ மேற்கொள்ளவில்லை.
ஆப்பாடசாலை மாணவர்களும் ஆசிரியருக்கு எதிராக எவ்வித ஷங்களும் எழுப்பவில்லை. எவ்வித ப்புணர்வு நிகழ்வும் இல்லை. எமது
அளிப்பார்களா? இவ்வாறு
சாத்தியப்படாத திட்டங்களை வரவேற்கின்றன. மழுங்கிய நிலையில் இருப்பது எமது சமூகம் மட்டுமே. வாய்மூடி மெளனமாக வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அதேவேளை 2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கொழும்பு பாலிக்கா வித்தியாலய மாணவி செசானி குணதிலக்க வர்த்தகத்துறையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றார். இவருக்கு கற்பித்த ஆசிரியர் குமுதுலியனகே ரூபா 40 இலட்சம் பெறுமதியான தன்னுடைய காரை தன் மாணவிக்கு அன்பளிப்பு செய்துள்ளார். இவ்வாறான மனித நேயமிக்க ஆசிரியர்களும் இருக்கின்றார்கள்.
அதேபோல கல்விக்கு புகழ்பெற்ற கொட்டகலை பிரதேசத்தில் சில வருடங்களுக்கு முன்பதாக சக்திவேல் என்ற வர்த்தகப் பிரிவு ஆசிரியரிடம் கல்வி கற்று உயர்தர வர்த்தகப் பிரிவில் ஒரே தடவையில் 50 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றார்கள். இவர்களை பாராட்டும் முகமாக அலரிமாளிகையில் இவர்களுக்கு ஜனாதிபதியால் விருதுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே எம்மத்தியில் போற்றத்தக்க ஆசிரியர்கள் வாழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றார்கள். சில நாகரிகமற்ற
ஆசிரியர்களின் செயற்பாடுகள் காரணமாக மாணவர்களுக்கு உணர்வோடு கல்வி சேவையாற்றுபவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகின்றது.
ம் எந்த விதத்திலும் சமூகத்தோடு
ܗ
நாணயத் தன்மை கமுள்ளது. அதிலும் உலகில் கம் நேர்மை யார் தெரியுமா ாசிகள்தான். சட்ட கடுமையாக உள்ள ங்கப்பூரில் 10 பேரில் டு இருக்கிறார்.
L-25 TED
யார் தெரியுமா?
உள்ள ஏழைச்
ம் அரசியல்வா ட்ட முறையில் னும் செத்து இன்றும் இன்னமும் தளிவாகி உள்ளது. னந்தபுரத்தில் பேர் பேர்சை
ாளனர். மகுரா என்ற நகரத்தில் 0 இற்கு 7 பேர்ஸ்
ன் கோட்பாடுகள்
தெரிய வந்துள்ளது. வேறு இன மக்கள்
வாழும் ஹொங்கொங், இங்கு நேர்மை - நாணயத்திற்கு இடமில்லாமல் போய்விட்டது. 10 இற்கு மூன்று பேர்சுகள் மட்டுமே திரும்ப வந்துள்ளனர்.
பேர்சை திரும்பக் கொண்டு வந்து கொடுத்த நேர்மையாளர்களுக்கு அந்த பேர்சையே அன்பளிப்பாக அளித்தபோது ஒரே ஒரு அமெரிக்கர் மட்டும் மறுத்திருக்கிறார். ஐரோப்பிய நாடுகளில் 25 சதவீதத்தினர் மறுத்துள்ளனர்.
ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நேர்மையாளர்கள் நேர்மையை விலை பேசுவதை விரும்புவதில்லை என்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது.
நேர்மையாளர்களுக்கு அதே பேர்சை அன்பளிப்பாகக் கொடுத்தபோது 72 சதவீதத்தினர் அன்பளிப்பு வேண்டாம். நன்றி. எனக் கூறியுள்ளனர். தென்கொரியாவின் தலைநகர் சியோலைச் சேர்ந்த மாணவன் ஒருவன் என் கடமையைத் தான் செய்தேன்; அதற்கு அன்பளிப்பு எதற்கு? எனக் கூறி ஆசிய மக்களின் சென்டிமென்டுகளை எதிரொலித்து உள்ளான்.
வயது, பால், சமூக அந்தஸ்து, இவற்றுக்கும் குணத்துக் கும் சம்பந்தமே இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. நன்கு உடுத்திய நாகரிகப் பெண்மணி ஒருவர் மும்பையில் பர்சை நைசாக எடுத்துக் கொண்டு செல்ல திருவனந்தபுரத்தை சேர்ந்த மூடை தூக்கும் தொழிலாளியான கிருஷ்ணன் குட்டிப் பேர்சை உரியவரிடம் சேர்க்கும் முன் தவியாய் தவித்துப் போய்விட்டாராம்.
நேர்மை என்பது அந்தஸ்தில், பணத்தில், படிப்பறிவில் அல்ல மனதில் இருக்கிறது.

Page 6
O 6 உதய சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
இந்த படத்தில் உள்ள எழுத்துகளைக் கொண்டு குறைந்தது 12 வார்த்தைகளைக் கண்டறிய வேண்டும். முயன்று பாருங்கள்
அமலா பால்
த்ரிஷா
அசின்
ຂຶກ
ஹன்சிக
அஞ்சலி ਹ
sa kasi ng
சிறுகதை, 6T6T65) 601 LITT விதமான
என்று தெரிகிறதா? அனுப்பிவை
சென்ற வார வார்த்தை வேட்டைக்கான விடைகள்
01. முள்ளம்பன்றி 02 வரிக்குதிரை, கண்டுபிடியுங்கள் 03. Lesote 04. காண்டாமிருகம், LuTftës66) Tud? 05. வெள்ளாடு 06. சிறுத்தைப்புலி, இதற்கான வி 68) L60) 07. கீரிப்பிள்ளை 08, நீர்யானை -
09. உடும்பு 28 ತ್ರಿ¤ is மின்னஞ்சல் 11. காட்டுப்பன்றி LTT55.
 
 
 
 
 

களின் கவனத்திற்கு! குதியில் இடம்பெறும் சம்பவங்கள், கவிதை, கட்டுரை என அனைத்து ஆக்கங்களையும் எமது முகவரிக்கு
ங்கள். தரம் கண்டு பிரகளிக்கப்படும்.
முகவரி: உதய சூரியன் siin afGa ல68, எலிஹவுஸ்வீதி,
Gastrăinii 13. thinaupcountry Gyahoo.com
Fax: O 2540.695
வார்த்தைப்புதிர்-87
3.
5
6.
O
இடமிருந்து வலம்
01. நவம். 06. தங்கத்தின் பெறுமதி இதன் மூலம் மெருகூட்டப்படும் 10. இறை தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம்.
12. விஷேடமான நாள். 16. கடன் பெற்றால் தண்டமாக அறவிடப்படுவது. (குழம்பியுள்ளது)
17. ஒரு பறவை
18. இலங்கையின் ஒரு நகரம். 20. தாவரத்தின் முதன்மை. 21. விரதம் இப்படியும் சொல்லப்படும்
03. வல்லரசு நாடுகளில் ஒன்று. 05. தாவரத்தின் வித்துகள்.
07. ஒரு உடற் பகுதி. 11. காகத்திற்கும் இதற்கும் சம்பந்தமுண்டு 19. ஆரம்பகால மனிதன் இதன் மூலம்தான் உணவைப் பெற்றான்.
-> மேலிருந்து கீழ்
01. பாடசாலையில் மாணவர்கள் செய்யும் வேலைத்திறன் 02. பஞ்சாமிர்தம் செய்ய இவை தேவை. 03. இது ஒரு கூடாத குணம்.
04. இது இனிக்கும்.
05. குழந்தைகளுக்கான பாட்டு.
12. Guit boop.
13, 6 സെഞഓ. 15. இந்தச் சத்து உடலில் கூடுவது நல்லதல்ல. 16. மூளையில்லாத முரடன் இதற்கு அலைவான் என்று ஒரு பழமொழி உள்ளது. (குழம்பியுள்ளது)
08. கணித குறியீடு. 09. இதை மனிதனுக்கேயுரிய ஒரு வரம் என்பர். (குழம்பியுள்ளது) 14. திரையுலகோடு சம்பந்தப்பட்டவர். 19. முருகனின் கையில் இருப்பது. 22. இதற்கு ஆசைப்படாதவர்களே இல்லை.

Page 7
O 7 உதயசூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
ஒடிக்கொண்டிருக்கும் ரயிலில் பாய்ந்து ஏறும் கதாநாயகன், வில்லன் மற்றும் அவனது சகாக்களுடன் சண்டையிட்டு பாரிய இடையூறுகளுக்கெல்லாம்
முகம்கொடுத்து ரயில் எஞ்சினுக்குள் அதுவும் தலைகீழாகப்
புகுந்து சரதியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அந்த ரயிலையே நிறுத்தி பாரிய அனர்த்தங்களை தடுக்கும் காட்சிகளை நாம் பல இரைப்படங்களில் பார்த்து ரசித்திருப்போம்.
ரத்மலானை ரயில் நிலையத்திலிருந்து காலி இருக்கும்
திசையில் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் இவ்வாறானதொரு
உண்மைச் சம்பவம் கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதுவும் ரயில் சாரதியின்றி தானாகவே பயணித்த ரயிலையே அந்த ரயில்சென்ற வேகத்திற்கு ஒடோடி ஏறி அதனை நிறுத்தி பாரிய அனர்த்தங்களை தவிர்த்திருக்கின்றார் ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர்
மாளிகாவத்தையில் இருந்து தெமட்டகொடை மருதானை, கொம்பனிவீதி, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை ரத்மலானை வரைக்கும் சுமார் 15 கிலோமீற்றருக்கு இந்த ரயில் சாரதியின்றி தானாகவே பயணித்துள்ளது.
அதிகாலைவேளை அந்த வழித்தடத்தில், ரயில்களின் சேவையானது முற்றுமுழுதாக இல்லாமல் இருந்தமையினால் பாரிய அனர்த்தங்கள் எதுவுமே இடம்பெறவில்லை, தண்டவாளங்களில் மட்டுமல்ல பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கூட எவ்விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
ஷன்டின் என்ற வை-கிளாஸ் ரயில் இயந்திரமே சாரதியின்றி அன்று அதிகாலை 1.15 க்கு இவ்வாறு பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த ரயிலை பயணிப்பதற்கு அனுமதியளித்தது யார்? அந்த ரயில் இயந்திரத்தின் சாதி யார்? என்ற கேள்விகள் ரயில் நிலையத்திலிருந்தவர்களிடத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தவே அவர்கள் விழிப்படைந்தனர்.
விரைந்து செயற்பட்ட ரயில் ຫົວຈົມ பொறியியலாளர்கள்
ரயில்வே கட்டுப்பாட்டறைக்கு அறிவித்துவிட்டு அம்புலன்ஸ் வண்டியின் மூலமாக ரயிலை மறுப்புறத்தில் விரட்டிச் சென்றனர்.
கொழும்பிலிருந்து மொரட்டுவை வரைக்குமான ரயில் நிலைய முகாமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை கொடுத்து ரயிலை பிடிப்பதற்காக தொலைபேசிகளில்
அம்புலன்ஸ் வண்டி ரயில் எஞ்சின் தெஹி அம்புலன்ஸ்வண்டி தெ தாண்டிய போது ரயில் கொண்டிருந்தது.
கரையோர தண்டவா அதற்கு சமாந்தரமாக கொண்டிருக்கின்ற நிை இனியும் காலநேரம் இ வண்டியிலிருந்த அதிக
வைத்து குதித்து இறங் தொடங்கினார்.
அப்பொழுது நேரம்
எந்தவொரு பயணிகள் நேரம் ஏதாவது ஒரு ர பாரிய அனர்த்தத்தைத் பார்த்திருக்க முடியாது. அந்த பொறியியலாளர் சாரதியின்றி பயணித் எஞ்சின் பயணிகள் ரயி
திணைக்கள அதிகரிக பணிகளின்போது உபக
இவ்வாறு சாதியின் சென்றிருக்கலாம் என் Lugaraone, GLight Lil Lg சரியாக 100 வருடங்க ஆண்டு டிசம்பர் மாதம் ரயிலொன்று சாதியின் அதே தண்டவாளத்தில்
ஒரே நாளில், ஒரே ே
 

m பாணியில் ஒரு ரயில் சேவிங்
பல்முனை த்தியிருந்தனர்.
றர் வேகத்தில் பயணிக்கும் இத்தலை தவிர அவர்களால் ரயில்
கு உடனடியாக எந்த நடவடி டியாதிருந்தது. ண்மிக்கும் வரையிலும் சாரதியின்றி லுக்கான பயணப்பாதையை (தண்ட கொடுப்பதைத் தவிர மாற்று நிலைய முகாமையாளர்களால் ருந்தது. வெள்ளவத்தையை கடந்தபோது ளை ரயில் நிலையத்தையும், ஹிவளை ரயில் நிலையத்தை கல்கிசையையும் கடந்து சென்று
ளத்தில் ரயிலும்
ம்புலன்ஸ் வண்டியும் பயணித்துக் லயில் இருமுறை சிந்திப்பதற்கு
ன்மையினால் அம்புலன்ஸ்
ரியொருவர் ரத்மலானை பகுதியில்
ரயில் பின்னால் மிகவேகமாக ஒடத்
அதிகாலை 2.15 இருக்கும். ரயிலோ, சரக்கு ரயிலோ பயணிக்காத
ல் பயணித்திருந்தால் கூட தவிர வேறொன்றையும் எம்மால்
ஒருவாறு ரயில் எஞ்சினில் ஏறிய ரயிலை நிறுத்திவிட்டார்.
இந்த வை-கிளாஸ் ரயில் ல்களுக்காக பயன்படுத்தப்பட வித்துள்ள ரயில்வே
ரயில் தண்டவாள திருத்த ணங்களையும் பொருட்களையும்
இந்த ரயில் எஞ்சின்
பயணித்த ரயிலை பேய் ஒட்டிச் ம் அது பேய் வண்டியென்றும்
இந்நிலையில் இன்றைக்கு க்கு முன்னர் அதாவது 1913 ஆம் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை றி அதுவும் மாளிகாவத்தையிலிருந்து புறப்பட்டு பயணித்துள்ளது. ரத்தில், ஒரே திசையில், ஒரே
கிழமையில்
அதுவும் எவ்விதமான அனர்த்தங்களையும் ஏற்படுத்தது அதிகாலை 1.45 மணிக்கு 35 கிலோமீற்றர் வேகத்தில் மாளிகாவத்தை ரயில் சாலையிலிருந்து ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. களனிவெலி பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில் எஞ்சினே இவ்வாறு சாரதியின்றி பயணித்துள்ளது. அந்த ரயில் வை-கிளாஸ் ரயில் எஞ்சினைப் போல ரத்மலானை வரைக்கும் பயணிக்கவில்லை.
ரயில் தண்டவாளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கரத்தைகளை முட்டி மோதிக்கொண்டு மருதானை கப்பித்தாவத்தை இந்து கோவில்
வரைக்குமே பயணித்ததாக வரலாற்று சான்றாதாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
- IBLI -
Cool Air Conditioning
Gas- Cat Air Conditioning
Keegyeteorie
Specialist in Installation, Maintenance, Suppliers of all type of Air Conditioners and Refrigerators, Servicing & Repair Auto AJC Deaders AUX Air Conditioner
2-A, Ronan House Lane
Dean's Road Colombo - 10 T、0112690954
Enna: narcool Csernetik
OT LINE 0777.21252

Page 8
O8 95u சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத்
தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவரை பரீட்சைக்குத் தோற்றுவதிலிருந்து தடுக்கும் வகையில் அம்மாணவியின் வீட்டை தீயிட்டுக் கொழுத்திய சம்பவமொன்று தம்புத்தேகம பிரதேசத்
வீட்டுக்கு தீ வைத் சீருடைஇன்றிபரீசை
தில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை உபகரணங்கள், சீருடை, பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் போன்றன தீக்கிரையாகிய நிலையிலும் அம்மாணவி தனது பாடசாலை அதிபரின் உதவியுடன் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
தம்புத்தேகம மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஜயமாலி நிஸ்ஸங்க என்ற மாணவியின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அம்மாணவி தோற்றவுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் முகமாக அவரது எதிரியொருவரினால் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த மாணவியின் அறை முற்றாக தீக்கிரையாகியுள்ள நிலையில் அதிலிருந்த
4 ܒܒܕ ܕ ܕ ܬܐ
கொழும்பு நல்லாயன் வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களி
பாடசாலை உபகரணங் அனுமதிப் பத்திரம் டே சாம்பலாகியுள்ளது.
பாடசாலை சீருடை இன்மையால் அம்மான உடையிலேயே பரீட்ை தோற்றியுள்ளார். அம்ம புகைப்படமொன்றை அதிபர் அத்தாட்சிப்படு கொடுத்த நிலையில் எவ்வித பிரச்சினையும் பரீட்சையை எழுதியத தெரிவிக்கப்படுகின்றது
சம்பவம் தொடர்பி தம்புத்தேகம பொலிஸி மாணவியின் பெற்றோ முறைப்பாடு செய்யப்
மாறி யூப்ரேசியா தலைமையில் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் நடை
இங்கு காணலாம்.
 
 
 
 

ந்தபோதும் , க்குத்தோற்றிய மாணவி
துகள், சீருடை, பரீட்சைக்கான அடுத்து பொலிஸார் இச்சம்பவம் குறித்து தீவிர ான்றன முற்றாக எரிந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
T6S 366)
சககுத
o நான்கு கால் கோழி
FTL66A) ଓର - - - &T(ԼքLDL4 த்தி莎 பகுதி 96) III கோழிக்கடையொன்றுக்கு
இன்றி கொண்டுவரப்பட்ட கோழி T38 ஒன்று நான்கு கால்களுடன் 嘯。 காணப்பட்டது. இந்த
அதிசய கோழியை பலரும் ஆச்சரியமாகப் பார்த்துச் ல்ெ - சென்றனர்.
JT6A) படம்:- ரமேஷ் பட்டுள்ளதை
| a ties fata. ';
ன் 2013 ஆம் வருடத்திற்கான பரிசளிப்பு விழா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி பெற்றது. விழாவில் பரிசுபெறும் மாணவர்களும் இடம்பெற்ற கலை நிகழ்வுகளையும்

Page 9
09 உதயசூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
தனது தற்கொலையை இணை
ിധ エ 9لا
வாலிபர்
இன்று இணையத்தில் எதை எதையோ ஒளிபரப்பி வருகிறார்கள் அதை நாமும் ஆவலுடன் பார்த்துத் தான் வருகிறோம். அந்த வகையில் ஒருவர் தனது தற்கொலையை
இணையத்தில் ஒளிபரப்பி பரபரப்பு
நியூ
கரேன் குவி
8. அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் என்ற 20 வயதுள்ள இளைஞர் தான்
நாய் எல்வுட் கலிபோர்னியா அழகற்ற நாய் எ6 பட்டத்தை வென்ற
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக இணையத்தில் அறிவித்தார்.
இத்தனை மணிக்குத்தான் தான் தற்கொலை செய்துகொள்வதாக அறிவித்திருந்தார். அதன்படி சரியாக வீடியோ சட்டில் அவருடன்
500 இற்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
அமெரிக்கா மட்டு
நாடுகளிலும் பரவத்
அந்த நாய்க்கு ஏ மாறினர். இந்த உ நோய்வாய்ப்ப்ட்
முதலில் சில மாத்திரைகளை அவர் எடுத்துக் கொண்டார். பிறகு அதிகமாக மதுவை குடித்துவிட்டு தனது அறையில் தீ வைத்துக் கொண்டார்.
இந்த காட்சி இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பானபோது பலர் ரசித்து மகிழ்ந்தனர். ஒரு சிலரே வேண்டாம் என்றனர். ஆனால்,
அவர் விடுவதாக இல்லை. தொடர்ந்து தீ வைத்துக்கொண்டே நாக்கைத் தொ
இருந்தார். எல்வுட், சற். பின்னர் அதில் இருந்த சிலர் பொலிஸஅக்கு தகவல் கொடுத்தனர். நம்ம தலையில் (tpւց
ஊர் பொலிஸ் மாதிரி எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் கடைசி நேரத்தில் வராமல் சரியான நேரத்தில் சென்று பொலிஸார் அவரை காப்பாற்றினர்.
மனசுக்கு பிடித்த பெண்ணுக்கு விதம் விதமான பரிசுகளை வாங்கித் தருவதில் காதலர்களுக்கு அலாதிப் பிரியம். சீனாவைச் சேர்ந்த ஒரு காதலர் தன் காதலிக்கு பரிசு அளித்த விதத்தைக் கேட்டால் ஆச்ச ரியப்படுவீர்கள். மெங் குவாங் (27) என்ற இளைஞர் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் தான் இவர்களின் திருமணத்துக்கு பெற்றோரின் சம்மதம் கிடைத்தது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் அழகான 18 கூடைகளை வாங்கி அவற்றில் பணத்தை நிரப்பி மேல் பகுதியை பரிசுப் பொருட்களை அலங்கரிப்பதற்காக கட்டும் ரிப்பன்களால் கட்டிவிட்டார்.
பின் இந்த 18 கூடைகளையும் காதலியின் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக 18 ஊழியர்களை அமர்த்தினார். ஊழியர்கள் அந்தக் கூடை களை லின் சன்னிடம் கொடுத்ததும் லின் சன் மட்டுமல்ல அந்த சுற்று வட்டாரப் பகுதியிலிருந்த அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.
அந்தக் கூடைகளில் இருந்த
DIT 505೧léé@i:"
ე)]]
БОЈ லின்சன் என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
ഭ
 
 
 
 
 
 
 
 
 

அமெரிக்காவின் பூஜெர்ஸியைச் சேர்ந்த விக்லிக்கு சொந்தமான (8). 2007 ஆம் ஆண்டு வில் நடைபெற்ற உலகின் மிகவும் ன்ற போட்டியில் பங்கேற்று றது. அதன்பின் அதன் புகழ் மன்றி பிரேஸில், ஜெர்மனி உள்ளிட்ட நீ தொடங்கியது.
வலம் வந்தது. மிகவும் வித்தியாசமாக ருந்த அதன் முகமே பலரையும் ஈர்க்கத் தொடங்கியது.
ராளமானோர் ரசிகர்களாக லக பேம்ஸான் எல்வுட் திடீரென
டு உயிரிழந்தது. எப்போதும்
ங்கப் போட்டுக் கொண்டிருக்கும்/ இந்நிலையில் தனது நாய் எல்வுட்டை மிகவும் று மூடிய கண்களுடனும்,
விசித்திரமான வெள்ளை)/ ஒன் லவ்ஸ் எல்வுட் என்ற தலைப்பில்
நேசித்த அதன் உரிமையாளர் குவிக்லி, எவ்ரி
டக் கற்றைகளுடனும் " குழந்தைகளுக்கான புத்தகம் 一つ ன்றையும் எழுதினார்.
--س
-- அவுஸ்திரேலியாவில் ஆணுக்கும்
ஆணுக்கும் டும் டும் டும்
அவுஸ்திரேலியாவில் முதன் முதலாக ஆணுடன் ஆணுக்கு திருமணம் இவ்வாரம் நடந்துள்ளது. ஓரினப் பிரியர்கள் திருமணம் செய்ய அனுமதித்து புதிய சட்டம் அமுலுக்கு வந்த சில வினாடிகளில் இந்த திருமணம் கான்பெர்ரா நகரில் நடந்தது. ஓரினச்சேர்க்கைப் பிரியர்களின் கூட்டமைப்பு தலைவர் ரோட்னி க்ரூம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சட்டம் அமுலானதும் அடுத்த சில விநாடிகளில் ஆணுடன் ஆண் ஒரின திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களைப் போல 46 ஜோடிகள் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் செய்ய உள்ளனர்.
TILATT. SENTETTõT EFTTILITÉb JITLOGör 8,000 கலோரி சக்திப்
பெறுமானமுடைய 5.6 இறாத்தல் நிறையுடைய சான்ட்விச் உணவை 36 நிமிடத்தில் உண்டு பிரித்தானிய இளைஞர்
ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
8 துண்டுப் பாண்களுக்கு இடையில் நிரப்பப்பட்ட இறைச்சி, பொரியல்கள், வெண்ணெய், முட்டை, தக்காளி, மரக்கறிக் கலவை உள்ளடங்கலான உணவுப் பொருட்களை நிரப்பி தயாரிக்கப்பட்ட மேற்படி இராட்சத உணவை உண்ணும் மனிதனுக்கு எதிராக சான்ட்விச் என்ற
தலைப்பிலான இந்தப் போட்டியில் 116 பேர் பங்கேற்று தோல்வியைத் தழுவியுள்ளனர். 45 நிமிட நேர வரையறையைக் கொண்ட இந்தப் போட்டியில் பங்கேற்ற வேறு எவருமே அந்த சான்ட்விச் உணவை முழுமையாக உண்ணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 10
ஜன்னல் ஓர பஸ் பயணத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. 4 வயதுச் சிறுவன் லக்மாலும் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து வெளியே தெரியும் காட்சிகளை கண்டு ஆரவாரித்துக் கொண்டு வந்தான். எதிர்த்திசையில் ஓடிமறையும் மரங்கள், வாகனங்கள், கட்டிடங்கள் அனைத்தையும் கண்ட அவன் கண்களை இமைக்கக் கூட ஆசைப்படவில்லை. மகிழ்ச்சியில் அவன் மனம் பூரித்திருந்தது. அவனை மடியில் வைத்து வெளிக்காட்சிகளை காட்டிக் கொண்டுவந்த காந்திக்கும் பேரனின் மகிழ்ச்சியைக் கண்டு மனம் பூரித்திருந்தது.
திடீரென்று டமால்.
என்று ஒரு சத்தம்!
கண்ணிமைக்கும் பொழுதுதான்.
காந்தியின் மடியில் அத்தனை நேரம் பூரித்து மகிழ்ந்து கொண்டிருந்த லக்மால். தலையற்ற முண்டமாகக் கிடந்தான். அவன் முகத்தின் ஒரு பகுதியோடு உடல் கிடந்தது. மற்றொரு பகுதி வெளியில் வீசப்பட்டுக் கிடந்தது.
எங்கும் பயத்தின் வெளிப்பாடாக அதிர்ச்சிக் குரல்கள்!
இது ஒருசினிமாப் படத்தின் விபத்துக் காட்சியல்ல,
நிஜமாக நடந்த ஒரு துயரம்!
மாத்தறை திககொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் காந்தி (46 வயது) கடந்த 30 ஆம் திகதி மின்சார கட்டணத்தை செலுத்தச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். தனது பாட்டி வெளியில் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருப்பதை அவதானித்த லக்மால் தானும் கூட வருவதாக அடம்பிடிக்க ஆரம்பித்தான். லக்மால் திககொட கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்கின்றான். துடுக்குத்தனமும் சுட்டியும் நிறைந்த லக்மால் எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பான். மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்கப் போவதை அறியாத காந்தி ஒரே செல்லப்பேரனின் ஆசையை மறுக்க முடியாமல் சரி வா போகலாம் என லக்மாலையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
11 மணியளவில் காந்தி தன் பேரனை அழைத்துக் கொண்டு மாத்தறைக்குச் சென்று மின்கட்டணத்தை செலுத்திவிட்டு பகல் 1 மணியளவில் ஹக்மன நோக்கிச் செல்லும் தனியார் பஸ் வண்டியில் (SP -NA 1565) தன் பேரனையும் அழைத்துக்கொண்டு ஏறினார். அதன்பின் நடந்தவற்றை காந்தி தனது வாக்குமூலத்தில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.
ஹக்மன நோக்கிச் செல்லும் அப்பஸ்வண்டியின் பின் சீட்டில் ஜன்னலோரம் வெற்றிடமாக இருந்தது. லக்மால் அந்த சீட்டில் உட்காருவோம் என ஓடி ச்சென்று உட்கார்ந்து கொண்டான். நானும் மறுக்காமல் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அவன் ஜன்னலினூடாக வெளியில் உள்ள ஒவ்வொன்றையும் பார்த்து பேசிக்கொண்டே வந்தான். பஸ் வண்டி
1. O உதய சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
மீதெல்லவல பன்ச6 கொண்டிருந்தது. அ திடீரென பெ நாம் பயணித் இன்னொரு பஸ் மே புரிந்தது. கண்ணிை விபத்து நடந்து முடி கண்ணை திறந்து ப வெடித்துவிடும் பே "ஐயோ என்ன நம்பமுடியவில்லை. முகத்தில் ஒரு பகுதி என் மடியில் இருந்த G6u6rflué6Ño... DioG துடிதுடித்துக் கொண் காட்சியை மீண்டும் முடியவில்லை. நான் எடுத்துக் கொண்டு விட்டிருக்கலாமே? பதில் சொல்வேன்'
இக் கோர விப பஸ்வண்டி சாரதி வ த்த வாக்குமூலத்தில்
நான் சுமார் 7 சாரதியாகக் கடமைய கடந்த 30 ஆம் திகதி பயணிகளை ஏற்றிக் மீதெல்லவல பன்சன் நெருங்கிக் கொண்டி அங்கிருக்கும் வளை திருப்பும்போது இ.ே வண்டி மிகவும் வேக நான் 30 கி.மீ வேகத் சென்றுகொண்டிருந் வந்த இ.போ.ச. பஸ் நான் ஒட்டிச்சென்ற பின்பகுதியை மோதி நான் பஸ்ஸை நிறுத் பார்த்தேன். பஸ்ஸின் அமர்ந்திருந்த பெண் 6 வயது சிறுவனின் பகுதியுடன் முண்ட கண்டேன். சிறுவனி ஒருபகுதி வெளியில் பஸ்ஸின் பின்பகுதி காணப்பட்டது என ெ தனது பாட்டியு ஆசையாய் சென்ற லி சிதைந்து இறந்து பே குடும்பத்தால் ஜீரணி விடயமே. அவன் ஜ பார்த்துக் கொண்டு 6 கோரமாக இறந்து டே அனைவராலும் இல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிதறிக்கிடக்க
Lலே என் ரயில் கிடந்தது விக்டு இர்ரெடுவித்து
லையை நெருங்கிக்
வ்விடத்தில் ஒரு வளைவு! ரிய சத்தம். த பஸ்ஸின் மீது ாதியது எனக்கு மக்கும் நேரத்தில் அந்த ந்தது. நான் சுதாகரித்து ார்த்தபோது என் நெஞ்சே 1ல இருந்தது.
T6) 666 3563566,
என் பாசமிகு பேரனின் யுடன் முண்டம்தான் து. மிகுதி முகம் சிதைந்து பல்லாம் இரத்தம். என் பேரன் டிருந்தான். என்னால் அந்தக் நினைத்து பார்க்கக்கூட ா என்ன செய்ய. என் உயிரை அந்த பாலகனை அந்த எமன் என் மகனுக்கு நான் என்ன என காந்தி கதறுகிறார். த்து தொடர்பாக தனியார் சந்தகுமார (31 வயது) கொடு
:- வருடங்களாக பஸ் பாற்றுகின்றேன்.
கொண்டு
665) ருந்தேன். வில் பஸ்ஸைத் Luit.s. 6) 5Loires 6,555. திலேயே தேன். வேகமாக ஸின் பின்பகுதி பஸ்ஸின் ச்ெ சென்றது. திவிட்டு எட்டிப் ா பின் சீட்டில் ாணின் மடியில் தலையின் ஒரு ம் இருப்பதை ன் தலையில்
சிதறியிருந்தது. இரத்தம் தோய்ந்து தெரிவித்துள்ளார். டன் ஆசை böoff69 ខ__6b ானமை அவனின் சிறுவர்கள் எப்போதும் துடுக்குத்தனமானவர்கள். க்க முடியாத அவர்களை பிரயாணம் அழைத்துப் போகும் போது மிக
ன்னலினூடாக எட்டிப் அவதானமாக இருக்கவேண்டும் என்பதை இக்கோர சென்றதுதான் இவ்வளவு விபத்து சொல்லிச் செல்கின்றதல்லவா? ாவதற்கு காரணம் என்பதை எம். தாசன்
குவாக புரிந்துகொள்ள முடியும்.

Page 11
இலவச இணைப்பிதழ்
வெள்ளி தோறும்
ܧܵܐܵ
01. ஒரு பெண்சிலிண் விலை ரூபா 5.25 எனின் 20 பெண்சில்களின்
விலையைக் காண்க.
5 என்ற சமண்பாட்டைத் தீர்க்க.
03.(-5) இண் பெறுமானம் யாது?
எனின், சித்தியடையாதோரின் சதவீதத்தைக் காண்க.
05.சுதாகரிடம் ரூபா.50 உள்ளது. இதில் ரூபா.X ஐ நிமலிற்குக் கொருத்த பின்
தற்பொழுது சுதாகரிடம் உள்ள பணத்தை X இண் சார்பில்
堑季。
(இங்குX < 50
a
06. உருவில் PQR ஒரு சமபக்க முக்கோணி P
எனின், QPR இன் பெறுமானத்தைக்
காண்க.
Ο
07. 21,13,15,15,7,8,9 என்ற எண் பரம்பலின் ஆகாரத்தைக் காண்க.
08, 0.1 x 0.1 இண் பெறுமானம் யாது?
04.ஒரு பரீட்சைக்குத் தோற்றியோரின் பங்கினர் சித்தியடைந்தனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

955II Sigil
வர்களுக்குரியது
09. su5äss. 12 60 ml - 580ml
3 3 3
.என்ற பின்னங்களை இறங்குவரிசைப்படுத்தி எழுதுக 5 * 10 · ,سس •10
7
11. சுருக்குக ( - ) - 1
7 14' 2
12. a=5, b--3 எனிண் 3b-2a இண் பெறுமானத்தைக் காண்க.
13, 20% இலாபம் வைத்து ஒரு பொருளை விற்கும்போது ஒருவருக்கு
ரூபா.140 இலாபம் கிடைத்தது எனின் பொருளின் கொள்விலை யாது?
14. உருவில் உள்ள ஐங்கோணியில் உள்ள
தரவுகளைப் பயன்படுத்தி X இன்
பெறுமானத்தைக் காண்க.
15, y=2X-3 என்ற நேர்கோட்டிற்குச் சமாந்தரமாகவும் (0,4)
என்ற புள்ளிக்கூடாகவும் செல்லும் நேர்கோட்டின் சமன்பாட்டைத் தருக.
16. தரப்பட்ட உருவிலுள்ள
தரவுகளைக் கொண்டு பரப்பளவில்
சமனான இரு சோழ
முக்கோணிகளை எழுதுக.
17. உருவிலுள்ள தரவுகளுக்கேற்ப i X இன் பெறுமானத்தைக் காண்க. //
V

Page 12
og fisi
P ། 18. upãêsmeouf PQRsss. PQ = 10cm, 10cm ཡོད།
PRO = 30° esTezoflesi s5ĵleasTecnoT ܓܠ கணித விகிதத்தைப் 300
حلم ال Q LL பயன்படுத்தி,
i. sin30 இன் விகிதத்தை
GT266.
i, PR இன் நீளத்தைக் காண்க.
19. தொட்டியொன்றிற்கு 120 மில்லிலீற்றர்/நிமிடம் என்னும் வீதத்தில் தொட்றக்கு நீர் பம்பப்படுகின்றது எனின், 2 மணித்தியாலத்தில் தொட்டியில் சேரும் நீரின் கனவளவை லீற்றரில் தருக.
20. சமனிலி2X-1<3 ஐத் தீர்த்து அதனை எண்கோட்டில் குறித்துக் காட்டு
X
–2 -1 O 2 3 4. 5
21. உருவில் 0 வை மையமாகவுடைய வட்டத்தில் PRQ ஜனின்
1.POQ இன் பெறுமதியைக் காண்க.
R <] i.PSQ இன் பெறுமதியைக் காண்க. P /ހަހި< N
༄། N 23.ஒர் சதுர حو يخ / كلين
-───────-H───────────ས་ --- /気イ N' /
அழயைக் கொண்ட / \ X 10 cm אן கூம்பகமும் அதன் 4 M
வலையும் உருவில்
காணப்படுகின்றது.
அவ்வலையில் கானப்படும்
ah ஆகிய அளவீடுகளின்
பெறுமானங்களை
முறையே எழுதுக.
24. உருவை அவதானித்து L இலிருந்து K இன் திசைகோளைக் காண்க.
 
 

SOORIYAN 量2.20。
R ܠ
25. சதுரம் ஒன்றின் ஒரு பக்க நீளம் 10 அலகுகள். அதன் ஒரு பக்கத்தின்
நீளத்தை ஒரு அலகினால் கூட்டியும் மற்றைய பக்கத்தை ஒரு அலகி னால் குறைத்தும் பெறப்பட்ட செவ்வகத்தின் பரப்பளவைக் காண்க.
26. ஒரு கூட்டல் விருத்தியில் ஆறாம் உறுப்பு 25 ஆகுமெனில் அவ்விருத்தியில்
முதல் 1 உறுப்புகளின் கூட்டுத்தொகையைக் காண்க.
100
27, 5 = 223 எனினர் ཅ என்ற பின்னத்தின் பெறுமானத்தைக்
காண்க.
28. சுருக்குக. loge-log, 25+1
29. உருவில் 7 cm ஆரையுள்ள திண்ம
அரைக்கோளம் காணப்படுகின்றது.
இதன் மொத்த மேற்பரப்பின்
பரப்பளவைக் காண்க.
30. A,B புள்ளிகளுக்கு இடைப்பட்ட தாரம் 10cm ஆகும். A இலிருந்து 6cm
புள்ளிகளின் தூரத்திலும் AB இலிருந்து சமதூரத்திலும் அசையும் ஒழுக்கை பரும்படிப் படமொன்றில் வரைந்து காட்டுக.
O1 உற்பத்தியாளன் ஒருவண் ஒர் கட்டிலை 30% இலாபம்
பெறக்கூடியவாறு ரூபா.13000 இற்கு விற்பனை செய்கின்றான்.
1. அப்பொருளின் உற்பத்திச்செலவைக் காண்க.
i. இவ் உற்பத்திச் செலவானது 7:3 என்னும் விகிதத்தில்
மூலப்பொருட் செலவையும் கூலியையும் கொண்டதாயின்
அச்செலவுகளைத் தனித்தனியே காண்க.

Page 13
UTHAYASOOK
கயொத (சாத) பரீட்சை2013
கவனிக்க
*) பகுதி இன் )ஆம் வினா கட்டாயமானது
பகுதி 1 இலிருந்து மூன்று வினாக்களையும் பகுதி 1 இலிருந்து இரு வினாக்
களையும்தெரிவு செய்க
எல்லாமாக ஆறு வினாக்களுக்கு விடை எழுதுக 9 ܡ
O1) அ) பின்வரும் 1) இன் கீழ் காட்டப்பட்டுள்ள வரலாற்றுப் பிரசித்தி
பெற்ற இடங்கள் எல்லாவற்றையும் வழங்கப்பட்டுள்ள இலங்கைப் படத்திலும்i) இன் கீழ்காட்டப்பட்டுள்ளவரலாற்றுப் பிரசித்தி பெற்ற இடங்கள் எல்லாவற்றையும் வழங்கப்பட்டுள்ள உலகப்படத்திலும் குறித்துக் காட்டுக.
i) 1) இரணைமடு 2) அம்பாந்தோட்டை
3) ராஜங்கனை 4) உண்ணிச்சை 5) விந்தனை 6) கிளிநொச்சி 7) தீகவாவி 8) மகாதீர்த்தம் 9) மகாகமம் 10) தம்மன்னாவ
i) 1) கவாய் 2) மேற்கிந்தியத் தீவுகள்
3) அலாஸ்கா 4) ஈரான் 5) துருக்கி 6) சீனா 7) ஸ்கொட்லாந்து 8) வடகொரியா
ஆ)
1) கீழே A,B,C,D எனக்காட்டப்பட்டுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற நிகழ்வுகளுடன் தொடர்புடையவர்களை அடைப்புக்குறிக்குள் தரப் பட்டுள்ள பட்டியலில் இருந்து தெரிந்தெடுத்து முறையே எழுதுக?
A) வலகம்பா வழங்கியதானத்தைப் பெற்றதனால் மகாவிகா ரைப்பிக்குகளிடையே பிளவு ஏற்படக் காரணமானவர்.
B) சமுத்திரகுப்த மன்னனின் தீக் விஜயக் கொள்ளை
காரணமாக வரலாற்றாசிரியர்களால் இவனுக்கு வழங்கப்பட்ட பெயர்.
C) விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில்
நீர்ப்பாசனத்தைப் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இறக்ககாமம் குளத்தைப் புனரமைத்தவர்.
 
 
 
 

■重重、鳕
D) சகலருக்கும் நியாயம் என்னும் கடிதத்தை மத்திய வல்லரசுக்கு அனுப்பி வைத்த உலகத் தலைவர்.
(விக்கிரமாதித்தன், இந்திய நெப்போலியன், குப்பிக்கல மகாதிஸ்ஸ, ஹறிக்கடுவ பூரீசுமங்கலதேரர், ஹென்றிவோட்ஸ்வூட்ரோவில்சன், ஹெர் கியூலிஸ் ரொபின்சன், ரூஸ்வெல்ட்)
i) கீழே A, B, C, D எனக் காட்டப்பட்டுள்ள படங்களை முறையே
குறிப்பிடுக.
iii) கீழே A,B,C,Dஎனக் குறிப்பிடப்பட்டுள்ள வினாக்களுக்கு
விடை தருக?
A) 1920இல் நாகபுரி மாநாட்டில் இந்திய தேசிய
காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
B) புரட்டஸ்தாந்து மதத்தின் ஸ்தாபகர்?
C) தெதுறு ஓயாவுக்குக் குறுக்கே மூன்று இடங்களில் அணைகட்டிகால்வாய்கள் மூலம் விவசாயத்திற்கு
நீரை கொண்டு சென்றவர்?
D) தமிழ் மொழியால் தோத்திரப் பாடல்கள் பாடப்பட்ட
ஒரு கோவில் இருந்ததாகக் கூறப்பட்ட இராசதானி எது?

Page 14
02) ) பின்வரும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை
முறையே A,B,Cஎன்னும் ஒழுங்கில் குறிப்பிடுக.
A) வம்சக் கதைகளின் படி இலங்கையில் முதலில்
குளத்தை அமைத்தவன்.
B) 4670 ஏக்கர் விஸ்தீரணமுடைய மணிகரவாவியை
அமைத்ததன் மூலம் மக்களின் அன்பைப் பெற்றுக் கொண்டவன்.
C) நிலக்கீழ் பாறைகளின் ஊடாகச் சுரங்கம் அமைத்து திஸ்ஸவாவியில் இருந்து ரன்சுமப் பூங்காவிற்கு நீர்
கொண்டு சென்றவன்.
i) அருகில் உள்ள இலங்கைப் படத்தில் அன்றைய நீர்ப்பாசனத்
தொழில்நுட்பத்தின் அடையாளமாக இன்றும் திகழும் குளங்களும்
கால்வாய்களும் காட்டப்பட்டுள்ளன. அவற்றைப் பெயரிடுக.
i) நீர்வளநாகரிககால மன்னர்களின் அரசசபை அமைப்புமுறையை குறிப்பிட்டு அதில் மேல்நிலை உத்தியோகத்தர்கள் இருவரினது பணிகளைக் குறிப்பிடுக.
iv) நீர்வள நாகரீகம் இலங்கையில் வளர்ச்சியுற ஏதுவாக
அமைந்த காரணிகளைக் குறிப்பிட்டு அக்கால விவசாய நடவடிக்கைகளின் வளர்ச்சிப் போக்கையும் குறிப்பிடுக.
 
 

HAYA SOORIYAN
gari 2 203
03) ) பின்வரும் வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடைய
மன்னர்களை அதே ஒழுங்கில் தருக.
A) ஆங்கிலேயரின் ஆதிக்கம் இலங்கையில் ஏற்படுவதற்கு
காரணமான கியூ கடிதத்தை வரைந்தவன்.
B) மல்வத்த பீடத்தின் வழிபாட்டிடத்தை வேறிடத்திற்கு
மாற்ற நடவடிக்கை மேற்கொண்டதால் கண்டிப் பெளத்தர்களின் வெறுப்பைச் சம்பாதித்தவன்.
C) முதன் முதலில் ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வரும் போது
இலங்கையில் தமிழர்களின் தனிப்பெரும் சுயாதீன இராசதானியாக விளங்கிய யாழ்ப்பாண இராசதானியின் மன்னனாக இருந்தவன்.
i) இராஜசிங்க மன்னனின் கண்டி ஆக்கிரமிப்பை அடுத்து
போர்த்துக்கேயரிடம் தப்பி ஓடிய கண்டி ஆட்சியாளர்களையும் அவர்களுக்குப் போர்த்துக்கேயர் இட்ட ஞானஸ்தான நாமங்களையும் தருக.
i) இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்கு எதிராக
இடம்பெற்ற முதலாவது சுதந்திரப் போருக்கான காரணங்கள் இரண்டைக் கூறி விளக்குக.
iv) பொலநறுவை இராசதானி வீழ்ச்சியடைந்தமைக்கான
காரணங்களைக் கூறி விளக்குக.
04) ) பின்வரும் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையவற்றை A,B
என்னும் ஒழுங்கில் குறிப்பிடுக.
A) இலங்கையில் ஆளுநர் நாயகம் பதவிக்குப் பதிலாக
ஜனாதிபதி என்னும் நாம நிர்வாகப் பதவி ஏற்படுத்தப்பட்ட போது இலங்கையின் பிரதமராக இருந்தவர்.
B) முதன்முதலில் சிங்கள மொழியை அரசகரும மொழியாகப்
பிரகடனப்படுத்திய அரசியல் யாப்பு.

Page 15
LIGÖT 2013 டிசம்பர் 12 வியாழன்
இன்றைய நவீன உலகில் ஆடைகளின் நாகரிகங்களும் புதுப்புது வகைகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இ கவரப்படும் இன்றைய இளம் பெண்கள் அவ்வாறு வரும் ந களையே பெரிதும் அணிய விருப்பம் கொள்கின்றனர். அல இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளையே அதிகம் விரும்பி அணி அவையே தங்களுக்கு இலகுவாக இருப்பதாகவும் நினைச் அதற்கேற்றாற் போல் பெண்கள் அணிவதற்கென்றே லெகி என நவநாகரிக உடைகள் இப்பொழுது சந்தைகளில்
கிடைக்கின்றன.
ஆயினும், இவ்வாறு விற்பனையாகும் டைட்ஸ் களை பெண்கள் தங்கள் வயது உடல் அமைப் போல் இவை தமக்கும் தமது வயதிற்கும் பெ என்பதைப் பற்றிய சிறு தெளிவும் இன்றி, சமூ பெண்கள் அணிகின்றார்கள். எனவே, தாமும் என்ன என அணிகின்றார்கள். இவற்றை அ6 தவறில்லை. ஆயினும், இவ்வாறான டைட் லெகின்ஸ் போன்ற ஆடைகளை எவ்வாறு என்பதில் ஒரு வரைமுறை இருக்கின்றது. அவற்றை பின்பற்றினால் எந்த வயதின இவற்றை அணிந்து தம்மை அழகாகவும் ! தோற்றமுடையவராகவும் உணரலாம். ஆ நாம் அணியும் விதத்தில் தான் எம் அழகும் எமக்கா
வெளிப்படும்.
ஆனால், இவ்வாறு இறுக்கமாக உடலை ஒட்டிப்பிடி களை அணிவது உடலுக்கும் நல்லதல்ல. பெண்கள் உடைகளை அணியும்போது, காற்றோட்டமின்றி வி வெளியேற முடியாமல் அவ் வியர்வையிலுள்ள கிரு பன்மடங்காக உயர்வடையும். இதனால் அவர்கள் :
ஏற்பட்டு அவஸ்தைப்படவும் நேரிடும்.
இதனால் வேர்க்குரு, வெப்பத்தினால் உடலில் சரும நோய்களும் ஏற்படும். மேலும் அணியும் உ போன்றன இறுக்கமாக இருந்தால், உடலில் துர்ந வதோடு, உடலுக்கு ஒவ்வாமை நோய்களும் ஏ
இரத்தவோட்டமும் இல்லாமல் போய்விடும்.
ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணி ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இவ்வாறான பருத் அணிவதால் காற்று உட்புகவும், அதிகப்படிய வெளியேறவும் வழிவகுக்கும். அத்தோடு உ மிகவும் இதமாகவும் குளிர்மையாகவும் இரு
எஸ்.பிரியதர்ஷினி
o
சரிசெய்யவும் வலுவானதா
இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது உடல் பருமன் மற்றும் தொப்பை ஆகும். அடிவயிற்றில் அதிகமாக öቻ தைப்பிடிப்பு இருந்தால் பெண்களுக்கு உடல் அழகே கெட்டுவிடும். அதைச் -
மேற்கொள்வதுதான் சிறந்த உடல் எடையைக் குை உடற்பயிற்சி, உணவுக் கட் நிச்சயம் கடைப்பிடிக்க வே உடற்பயிற்சி கட்டுப்படுத் ஆயுட்காலத் அதிகரிக்கிற தினமும்
கப் காய்கறி
LiptD
சாப்பிட வேண்டும்,
Qj6Qöö
தொப்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்துப் பின் முறத்தில் போட்டுப் புடைத் தால் எளிதாக மேல் தோல் அகன்றுவிடும்.
நளினங்களும்
வற்றால்
ாகரிக ஆடை பற்றிலும் உடலை
கிறார்கள்.
கின்றார்கள்.
60T6), 60 Li-6) பீன்ஸ், பட்டாணி, கோவா
மலிந்து கோஸ் போன்ற காய்கறிகள்
நன்றாக குழைய வேகவைக்க போன்ற ஆடை வேண்டுமா? முதலில் உப்புப்
- - போடாமல் வேகவைத்து, -35(5) 6TDDTD வெங்கபி
of 655 HDS) 2-litாருத்தமானதா? சேர்க்கவேண்டும். pகத்தில் மற்ற
அணிந்தால் * சப்பாத்திக்காக னிவதில் கோதுமை பிசையும்போது ബ861, வெண்ணெயையும் அணிவது சேர்த்துப் பிசைந்து
கொஞ்சநேரம் ஊற ரும் வைத்து பிறகு சப்பாத்தி ଉ செய்தால் மென்மையாக இளமைத -
பூப்போல இருக்கும். 50L 6T60TLj605 ன மதிப்பும் * கண்ணாடி போத்தல் துர்நாற்றம் வீசுகிறதா? க்கம் ஆடை கொஞ்சம் கடுகைப் 35(5) བ་ཡི༔ போட்டு வெந்நீர் ஊற்றி இறுக்கமான சிறிது நேரம் கழித்துக் LLUT 65) 6A
கழுவுங்கள். துர்நாற்றம் மிகளின் வளர்ச்சி போய்விடும்.
- - சரும நோய்கள் * கொத்தமல்லி,
புதினா துவையல் களை அரைக்கும் போது, தண்ணி ருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த் தால் சுவை தரும்.
கட்டிகள் மற்றும்
6T6TT68) Lessit ாற்றம் வீசு ற்படும். இதனால்
வதுதான் உடல்
- JesFLID, eFFTLD LI FTIT,
6L856)6. தி ஆ கீரை மசியலை
T60T 6Shuis)6
இறக்கிய பின்,
டலிற்கும் பெருங்காயத்
35(95 LD. தூள் போட்டால்
மணம் ஊரைத் தூக்கும்.
QI?ミエ
Ο ÈF) LD56f * @ "
க்கவும் கொஞ்சம் பயிற்சிகளை கொள்வது நல்லது. சீசன்கால பழங்கள் எல்லாம்
வழி. சாப்பிடலாம். ஆனால் மாம்பழம், பலாப்பழம், கிழங்கு
றக்க விரும்புபவர்கள் வகைகள் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக்
டுப்பாடு ஆகியவற்றை கொள்வது நல்லது.
ண்டும். அளவான பப்பாளிக்காயை
உடல் பருமனைக் உணவில் அதிகம்
துவதோடு சேர்த்துக் கொள்வது
1605 LLD குப்பையில் Gċj51 LILL- நலல பலன தரும. து. முள்ளங்கியை
ஐந்து மனமில்லை உணவில் அதிகமாக அல்லது இதுதான் எடுத்துக் கொள்வது
GabTîi65011 வளர்ந்த கதை சிறந்தது.
@ வாழைத்தண்டு, கீரை பூசணி, அருகம்புல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் சாற்றினை பீன்ஸ், குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும். அவரை போன்ற இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் காய்கறிகளையும் தொப்பை குறையும். புடலங்காய், பூசணி இந்த உணவு முறைகளுடன், பிசியோதெரபிஸ்ட் போன்ற கொடிவகைக் மற்றும் பிட்னஸ் பயிற்சியாளர்களிடம் தகுந்த ஆலோச காய்கறிகளையும் னைதனை பெற்று, அவற்றை பின்பற்றினால் தொப்பை
அதிகம் சேர்த்துக் தொல்லையின்றி வாழலாம்.

Page 16
1. 6 உதயசூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
Li b: badai சரஸ்வதி இசை: பிரேம் குமார் பாடல் வரிகள்: வைரமுத்து பாடியவர்கள் கார்த்திக், பூஜா
நெஞ்சாங்குழி ஏங்குதடி நெத்திப் பொட்டு வீங்குதடி நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி ஒன் நினைப்பு ஓங்குதடி உள் உசிரு நோகுதடி கண்ணிப்பட்டு கன்னம் ரெண்டும் வலிக்குதடி ஒன்ன விட்டு நான் பிரிஞ்சா வாழ்க்கை அத்துப்போகும் அழகே கண்ண விட்டு நீ மறைஞ்சா பார்வை செத்துப் போகும் நித்தம் ஒன்ன எண்ணி எண்ணி நேரம் வத்தி போகும் jta Gu சுட்டு விரல் நீண்டு நீண்டு தூரம் செத்து போகும் அடி ஒன்ன ஒன்ன நினைச்சு ஏன் உசிர கையில் புடிச்சு நான் நொந்துவெந்து கிடக்கேன் சிறு நூலாம்படையாய் எளச்சேன் அடி ஒன்ன ஒன்ன நினைச்சு ஏன் உசிர கையில் புடிச்சு நான் நொந்துவெந்து கிடக்கேன் சிறு நூலாம்படையாய் எளச்சேன் ജൂബ്ബ് ബ്ര
(நெஞ்சாங்குழி ஏங்குதடி)
அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பார்ப்பேன் வண்ண வண்ண சிறு பறவைக போனா ஒன்னபத்தி கேட்பேன் நீ அங்கே எங்கோ நடக்க அடி இங்கே என்னிடம் துடிக்க நீ மண்ணில் கண்ணி வடிக்க அது விண்ணை சென்று நனைக்க நீ தேட நான் வாட அடி ஒன்ன ஒன்ன நினைச்சு ஏன் உசிர கையில் புடிச்சு நான் நொந்துவெந்து கிடக்கேன் சிறு நூலாம்படையாய் இளச்சேன்
நெஞ்சாங்குழி ஏங்கும் ஏங்கும் நெத்திப் பொட்டு வீங்கிப் போகும் நித்திரைய தொலைச்ச கண்ணு துடிதுடிக்கும் ഭൂബ്ബ് ട്യൂബ് ട്യൂബ്. ഇf.
கண்ணுக்குள்ள ஒன் முகம் தான்யா வந்து வந்து போகும் நெஞ்சம் பட்டப் பாடு சாமிக்கு சொன்னா பாரம் கொஞ்சம் தூங்கும் உன் ஆசைய என் நெஞ்சில் அழிக்க நான் அமிலம் ஊத்திக் குடிக்க உன் நினைவை எப்படி மறக்க வான் நீலத்தை எது கொண்டு அழிக்க நீ வாட நான் தேட என் இரவை எல்லாம் கொளுத்தி அதை எல்லா திசையிலும் செலுத்தி நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி என் இரவை எல்லாம் கொளுத்தி அதை எல்லா திசையிலும் செலுத்தி நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி
மீட்பேன் உன்னை மலர்த்தி
பிரவுதேவாவை பிரிந்து மீண்டும்
சினிமாவிற்கு நடிக்க வந்த நயன்தாரா கதாநாயகி வேடம் கிடைக்காவிட்டால் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என முடிவு செய்திருந்தாராம். ஆனால், அவர் மறுபடியும் நடிக்க களமிறங்கியபோது, அவரது நெருங்கிய நண்பரான ஆர்யா, மறுபடியும் நயன்தராவுடன் நடிக்க ஆசைப்பட்டு ராஜாராணி படத்தில் நடிக்க வைத்தார்.
அதைப்பார்த்த விஷ்ணுவர்தன், ஏற்கனவே தனது பில்லா படத்தில் நடித்த ராசியான நடிகை என்பதால் மறுபடியும் அஜீத்தைக்கொண்டு தான் இயக்கிய ஆரம்பம் படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்.
இதனால், மற்ற இயக்குநர்களின் கவனமும் நயன்தாரா பக்கம் திரும்பியது. இதனால் செகண்ட் இன்னிங்சிலும் முதல் ரவுண்டுக்கு இணையாக பிசியாகிவிட்டார் நயன்,
இந்தநிலையில், மறுபடியும் தனது மாஜி காதலர் சிம்புவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் நயன்தாரா, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படமொன்றிலும் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு வேறு சில நடிகைகளிடம் தான் பேசி வந்தாராம் இயக்குநர் ராஜா.
ஆனால், ஜெயம்ரவி தான் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்று தனக்குள் இருந்த ஆசைய சொல்லி,
அவரை ஜோடி சேர்த்துள்ளாராம்.
இப்படி இளவட்ட ஹிரோக்களே
தனக்கு சிபாரிசு செய்வதால் சொல்ல
முடியாத சந்தோஷத்தில் இருக்கும்
நயன்தரா, அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகளுக்கு நிகராக தனது
படக்கூலியையும். படத்துக்குப்படம்
உயர்த்திக்கொண்டே இருக்கிறார்.
 
 
 
 
 
 

ஆரம்பத்தில்
இல படங்களில்
ஆக்ஷன் கதைகளில்
நடித்த ஆர்யா
அந்த படங்கள்
எதிர்பார்த்தபடி அருந்ததி புகழ் அனுஷ்கா வெற்றியை தற்போது ராணி ருத்ரம்மாதேவி,
பாகுபாலி ஆகிய சரித்திர
படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்காக
தராததால் காதல் கலந்த கொமெடி கதைகள் பக்கம்
திரும்பினார். பழங்கால சண்டை அப்படி நடித்த பயிற்சிகளை பயிற்சி எடுத் பாஸ் என்ற வருடக்கணக்கில் நடித்து பாஸ்கரன் கொண்டிருக்கிறார். இதி S «irøfil t ருத்ரம்மா தேவி படத்ை
a it is air முடித்துவிட்டவர் Gалффlшта, அடுத்தபடியாக அமைந்ததால் பாகுபாலியில் நடித்து Garri Gao வருகிறார். ஹீரோவாக இந்த தொடர்ந்து நிலையில், மேலும் சில வருகிறார். தெலுங்குப்பட டைரக்டர்களும் இந்நிலையில் சரித்திர கதைகளை தயார் செய்து புறம்போக்கு கொண்டு அனுஷ்காவை துரத்திக் படத்தில் ஆக் கொண்டிருக்கிறார்களாம். இதனால்
ஷனுக்கு மாறியுள்ள இந்த படங்களை முடித்ததும் ஒரு ஆர்யா இதையடுத்து சேஞ்சுக்காக ரொமான்ஸ் கதைகளில்
மீகாமன் என்ற நடிக்கலாம் என்று இருந்த அனுஷ்க
R அவர்களின் பிடியில் சிக்கி
'ನ್ತಿಕ್ கிடக்கிறாராம்
நடிக்கிறார். அப்படி சில கதைகளை அதனால் தன் கேட்டு வைத்திருக்கும் அனுஷ்கா G)SLLSL 6. sté பாகுபாலியை முடித்ததும், 16 Lottsfögtb eွf] ஆம் நூற்றாண்டு கதை ஒன்றில் முயற்சியாக தன் (முனி-2) ஆகிய நடிக்கிறாராம். கோல்கொண்டா என்
SS 菇、壹。 உடற்கட்டை ஏற்றி படங்களின் வெற்றிகளைத் ராஜ்யத்தை ஆண்டு வந்த முகமது
வருகிறார் ஆர்யா. தொடர்ந்து ராகவா ஹூலி ஹூதுப் ஷா என்ற முஸ்லிப்
லோரன்ஸ் கங்கா என்ற மன்னனின் மனைவியைப்பற்றிய
பெயரில் முனி-3 ஆம் கதையில் அப்படம் உருவாகிறதாம் பாகத்தை இயக்கி பாஹ்மதி என்று பெயர்
வருகிறார். இந்த படத்தில் வைத்திருக்கும் அப்படத்துக்காக
இரண்டு கதாநாயகிகள் முஸ்லீம் இளவரசியாக மாறுகிறாரா நடிக்கின்றனர். அதில் அனுஷ்கா, ஒருவர் டாப்சி. இன்னொரு
நடிகையாக அஞ்சலி ஒப்பந்தமாகியிருந்தார். முஸ்லிம் இளவரசி இந்நிலையில், சித்தியுடனான பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் அஞ்சலி இப்போதைக்கு தமிழ் படத்தில் நடிப்பதில்லை என முடிவெடுத்து ஐதராபாத்திலேயே முகாமிட்டுள்ளார். இந்நிலையில், அஞ்சலி கதாபாத்திரத்தில் .நித்யா மேனனை ஒப்பந்தம்
ஆக்ஷனுக்கு
செய்துள்ளாராம் ராகவா லோரன்ஸ் அதற்காக, நித்யா மேனனுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். விரைவில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் | Lit ierăstul உள்ளது.

Page 17
rt,
1. 7 உதய சூரியன் 2013 டிசம்பர் 12 வியாழன்
16 வயதினிலே படத்தில் ரஜினி பேசிய இது எப்படி இருக்கு? பன்ஞ் டயலாக் இன்று வரைக்கும் பேசப்படுகிறது. நாலுபேருக்கு நல்லது நடக்குமுன்னா எதுவுமே தப்பில்ல என்கிற கமலின் நாயகன் பன்ஞ் இப்போதும் பிரபலம். அந்த வரிசையில் வருகிறது அஜித்தின் என்ன நான் சொல்றது? வீரம் படத்தில் கிராமத்து வெள்ளந்திரி மனிதனாக நடித்திருக்கும் அஜித் எந்த ஒன்றையும் சொல்லி முடித்துவிட்டு கடைசியாக என்ன நான் சொல்றது என்பார். அதையே இப்போது புதிதாக வெளிவந்திருக்கும் இரண்டாவது டீசரிலும் வைத்திருக்கிறார்கள். நல்லவன்னு சொல்லுவாங்க நம்பிடாதீங்க என்னை கெட்டவன்னு சொன்னாலும் திட்டிடாதீங்க என்ற பாடலின் பின்னணியில் அஜித் தன் தம்பிகளோடு அணிவகுத்து வருகிற மாதிரி எதிரிகளை போட்டு தாக்குற மாதிரி கோவில் குளத்து படிக்கட்டுல உட்கார்ந்து பிளாக் டீ குடிக்கிற மாதிரி பள்ளி குழந்தைகளை தூக்கி சுமந்து வருகிற மாதிரி காட்சிகள் வருகிறது. இறுதியாக சட்டை கொலரை பின்னுக்கு இழுத்துவிட்டு என்ன நான் சொல்றது? என்கிறார் அஜித் இணைய தளத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது இந்த டீசர்.
o
of .
in
பத்திரிகையாளர்களுக்கு பிரியாணித் திருவிழா நடத்தும் இளைய தளபதி, அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
சச்சின் படத்திலிருந்தே விஜய்க்கு ஒரு பழக்கமுண்டு,
தனக்கு மிகவும் பிடித்தமான
பத்திரிகையாளர்களை மட்டும் தனது நீலாங்கரை வீட்டுக்கோ அல்லது கோடம்பாக்க அலுவலகத்துக்கோ வரவழைத்து மனம்விட்டு பேசி அனுப்புவார்.
இதேபோல் அண்மையில் நடந்த சந்திப்பிலும் குறிப்பிட்ட சில நிருபர்களை மட்டும் அழைத்து பேசியுள்ளார்.
இதில் பேசிய விஜய், அண்ணா இந்தப் படம் நல்லபடியா ரிலீஸ் ஆகணும், அதுனால தயவுசெய்து எதிர்மறையா எதுவும் எழுதி காலி பண்ணிடாதிங்க' ன்னு தனது பணிவான கோரிக்கையை விடுத்துள்ளார்.
புதிதாக இயக்கும்
பட கதாநாயகர்கள
இணைந்து நடிக்கி விளம்பர படப்பிடி
படத்திற்கு புறம்ே புறம்போக்கா? இல் நான் கூட இருக்க விஜய் சேதுபதி ஜ இயக்குநர் இடைே எல்லாமும், எல்லா
இப்ப உங்க நீங்களே முடிவு ப6 மொத்த யூனிட்டுே
L|1ി ജൂൺ
காரக் கோலத்தில்
தயாரிப்பில் உருவ
படத்தில் ே வித்யா பாலன் இ வித்தியாசமானதா
திற்காக கடினமாக
படத்தில் : நடிக்க வேண்டியி பெண்ணாக மாறி
ஹைதராபாத் ரயி:
பிச்சை எடுக்க ை காமெடி என்னவெ ஒரு பெண் நல்ல ஏதாவது வேலை
நன்றாக திட்டிவிட்
 
 
 
 
 
 
 
 

ருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் திரைப்படம் புறம்போக்கு தொடர் வெற்றி ான ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் ன்றனர். சமீபத்தில் நடந்த இப்படத்தின் ப்பில் ஆர்யா, விஜய் சேதுபதியை பார்த்து
பாக்கு என பெயர் வச்சிருக்காங்க! இதுல நான் ல நீங்க புறம்போக்கா? என கேட்க. அதற்கு 0ாம்! இல்ல நீங்களா கூட இருக்கலாம் என ாலியாக சொல்லிக் கொண்டிருக்கும்போது ய நுழைந்து பொதுமக்களுக்கு பயன்படுற ருமே புறம்போக்கு தான் என்றார்.
ரெண்டு பேர்ல யார் புறம்போக்குன்னு ண்ணிக்கோங்க என்றும் அவர் மேலும் கூற மே சிரிக்கத் தொடங்கியது.
ஜூஸ் என்ற படத்தில் தத்ரூபமான பிச்சைக்
நடித்துள்ளாராம் வித்யா பாலன் தியா மிர்ஸா ாகும் படம் பாபி ஜஸ்ஸ்ெ. பண் துப்பறியும் நிபுணராக வருகிறார் துவரை நடித்த படங்களை விட இது மிகவும் க இருக்கும் என்று கூறும் வித்யா, இந்தப் படத் உழைத்து வருகிறராம். ரு காட்சியில் பிச்சைக்காரப் பெண்ணாக ருந்ததால் மேக்கப் மூலம் அசல் பிச்சைக்காரப் விட்டாராம். பிச்சைக்கார கெட்டப்புடன்
நிலையத்திற்கு வெளியே உட்கார வைத்து பத்துவிட்டார்களாம். அதை விட பெரிய ன்றால் வித்யாவைப் பார்த்து காசு போட்ட த்தானே இருக்கே, எதுக்கு பிச்சை எடுக்கிற, பார்த்து உழைத்துப் பிழைக்கக் கூடாது என்று GBJ G&L unres:OTIT JITLb.
படம் சின்னத் தம்பி இசை இளையராஜா பாடியவர்: மனோ பாடல் வரிகள் கங்கை அமரன்
இஸ்.டேய் ரொம்ப தட்டாதடா. தாளம் தட்டறதுக்கு என் தலையா கிடைச்சது மெதுவா மெதுவா
இம் இம் இம் இம் இம். அட உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு இது அப்பன் சொல்லி வந்ததில்ல பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து எப்படித்தான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு இதில் தப்பிருந்தா என்னதில்ல சாமிகிட்ட கேளு எப்படித்தான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு இதில் தப்பிருந்தா என்னதில்ல சாமிகிட்ட கேளு
(அடஉச்சந்தல உச்சியில)
கம்மாயி நெறஞ்சாலும் அதை பாடுவேன் நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும் அதை பாடுவேன் புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன் பச்ச புல்மேலே பணி தூங்கும் அதை பாடுவேன் செவ்வானத்த பார்த்தா சின்ன சிட்டுகள பார்த்தா செம்மறிய பார்த்தா சிறுச் சித்தெறும்ப பார்த்தா என்னை கேட்காமலே பொங்கிவரும் கற்பனைதான் பூத்து வரும் பாட்டு.தமிழ் பாட்டு.
(அட உச்சந்தல உச்சியில) தெம்மாங்கு கிளிகண்ணி தேன் சிந்துதான் இன்னும் தாலாட்டு தனி பாட்டு எச பாட்டுதான் என் பாட்டு இது போல பல மாதிரி சொன்ன எடுப்பேனே படிப்பேனே குயில் மாதிரி தாயாலதான் வந்தேன் இங்கு பாட்டாலதான் வளர்ந்தேன் வேறாரையும் நம்பி இங்கே வரல்லே சின்ன தம்பி இங்கு நான் இருக்கும் காலம் மட்டும் கேட்டிருக்கும் திக்கு எட்டும் பாட்டு. எந்தன் பாட்டு.
(அட உச்சந்தல உச்சியில)
V ار

Page 18
1. 8 உதய சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
உங்கள் மழலைகளின் அழகிய புகைப்படங்களையும் இப்பகுதிக்கு அனுப்பிவையுங்கள்
டுெப்புக்கோழியின் மேப்பு சக்தி
நெருப்புக் கோழியின் மோப்ப சக்தி அதிசயமானது.
தனது முட்டை
560D6TT UL ITAJIET 6, uġi தொட்டால் கூட கண்டுபிடித்துவிடும்.
பிறர் தொட்ட முட்டைகளை அது விட்டு வைப்பதில்லை.
அதை காலால் மிதித்து உடைத்துவிடும்.
நெருப்புக் கோழி முட்டைகள் ஒவ்வொன்றும்
ஒரு லீற்றர் தண்ணீர் பிடிக்கும் அளவு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
பெறும்புகள் சாை சில எறும்புகள் அ6 விட்டு செல்வதை எதற்காக என்பதை
எறும்புகள் உண அதன் உருவத்திற் áGeor 15ppiGuT6. வழியை மறந்துவிட அடையாளங்களை தயங்கி மயங்கி நிற் ஒரு வாசனைத் திர விட்ட அடையாளத் காணுவதற்குமே அ எறும்பும் அந்த வா தங்கள் கூடுகளை
6 ND56 T-bilo 6N. INTERFGOEDGOT
 
 
 
 

ଗ୍ଯାf இளைஞன் பாலைவனம் ஒன்றைக் கடக்க எண்ணி, தன்னைப் போன்ற மன உறுதிமிக்க நண்பர்கள் பலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டான். அவர்களிடம், 'நம்மோடு முதியவர்கள் யாரும் வரக்கூடாது. அவர்களது உதவியும் தேவையில்லை’ என்று கூறிப் பயணத்தைத் தொடங்கினான். அவரவரும் தமக்குத் தேவையான பொருட்களைச் சுமந்துகொண்டு அவனோடு சென்றனர்.
பல நாட்களாகப் பயணம் செய்த பின்பும் பாலைவனத்தைக் கடந்து செழிப்பான இடத்து க்கு அவர்களால் வர இயலவில்லை. இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. கொண்டு வந்த உணவும் நீரும் தீர்ந்து கொண்டிருந்தன. மேலும் இந்தப் பாலைவனத்தை எப்படிக் கடப்பது என்ற கவலை வேறு அனைவரையும் தொற்றிக் கொண்டது. எவ்வளவு தண்ணி குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு திகைத்துப் போனார்கள்.
ஒருவன் மட்டும் சற்று தூரம் ஒதுங்கிப் போனான். சிறிது நேரம் கழித்து வந்தவன், நேராகத் தலைவனிடம் போனான். 'இன்னும் கொஞ்ச தூரத்தில் தண்ணி கிடைக்கும்' என்று உறுதியாகக் கூறினான். எல்லோருக்கும் வியப்பாகப் போய்விட்டது. "எங்களோடு வந்த உனக்கு மட்டும் இது எப்படித் தெரிந்தது?’ என்று கேட்டனர்.
முதலில் சொல்லத் தயங்கிய அவன், நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக, "நான் எங்கு சென்றாலும் என் வயதான தந்தையை அழைத்துச் செல்வேன்; அல்லது ஆலோசனை கேட்டுச் செல்வேன். இப்போது இந்தப் பெட்டியில் அவரை வைத்து சுமந்துகொண்டுதான் வந்தேன். அவரிடம் கேட்டபோது, வெளியே வந்து சுற்றிலும் பார்த்தார். ஒரு பறவை பறந்து சென்றதைக் கண்டார். "இப் பறவை நீர்நிலை இருக்கும் இடத்தில்தான் வாழும்.
அதனால் அருகில் நீர்நிலை நிச்சயம்
இருக்கும்” என்றார். அதைத்தான் நான் உங்களிடம் வந்து
Ghaffeit (360Tsit'
என்றான்.
9565626৯d5ঠা5ষ্ঠা
நண்பன், அனுபவமே சிறந்த ஆசான் என்பதையும் வயதானோர்
ஆலோசனைகளை மதிக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டான்.
项山町s செல்லும்போது
: நின்று நிதானித்து ெ
"666) Tib. இந்தத் தாமதம் ਰੰ686 -
f ঈ6রকা05) 6 Ա
: முறை முதன்மு:"
மீற்றர் ' | இங்கிலாந்தில்:
-5 5frCoor? எனறாலும் தொடங்கியது.
திரும்பி ܢܘ ್ನು சென்ற விக்டோரியா D577 preof
த்துகின்ற ಇಂ அவை தனனை மணந்து கொண்ட
JITñešGE எறுமபுகள் ஆல்பர்ட்டுக்குத்தான்
'வா?அது முதல் முதலில்
ஒற்கனவே பூச்செண்டை
ப்படியே ಫ್ಲಿ இனம் அன்பளிப்பாக கொடுத்
ஒவவொரு ஆந்தப் பழக்கமே 5 ITT.
பப் பிடிக்க
பித்துக்கொண்டு பின்பு பூச்செண்டு
கொடுக்கும்
ঠাp6তা, 6 JULI 2 || "******ês
\_

Page 19
உதய சூரியன் UTTHAYA SOO
i) இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி யார் எனக் குறிப்பிட்டு
அவர் எத்தனை தடவைகள் பதவி வகித்தார் என்பதையும்
குறிப்பிடுக.
i) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரின்
முக்கிய அதிகாரங்கள் ஐந்தைக் குறிப்பிடுக.
iv) 1947 சோல்பரி அரசியல் யாப்பையும்,1972,1ஆம் குடியரசு
அரசியல் யாப்பையும் ஒப்பிட்டு ஆராய்க.
05) ) இலங்கையில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த இராஜகாரிய
முறையை நீக்க முதன்முதலில் முயற்சித்தவர் ஆளுநர் பிரட்றிக் நோர்த் ஆவார். அதற்கு அவர் தெரிவித்த காரணங்கள் மூன்றைக் குறிப்பிடுக.
i) ஆளுநர் மெக்கன்ஸியின் காலத்தில் இலங்கைக் கல்விப்
புலத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய சீர்திருத்தங்கள் நான்கினைக் குறிப்பிடுக.
i) பிரித்தானியரது ஆட்சியில் கிறிஸ்தவச் செல்வாக்கிலிருந்து சுதேச மதங்களான இந்து, பெளத்த மதங்களை பாதுகாக்கப் பாடுபட்ட ஒவ்வொரு தலைவர்களைக் கூறி அவர்கள் அதற்காக
ஆற்றிய பணிகளைக் குறிப்பிடுக.
iv) சுதேச விவசாயத்தை மேம்படுத்தப் பிரித்தானியா முன்னெடுத்த
நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
(
 
 

RYAN Ign Ii 12 2015 19
06) ) கீழே A,B,Cஎன மூன்று இராச்சியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவ் இராச்சியங்களில் போர்த்துக்கேயருக்குப் பெரும் சவாலாக விளங்கிய ஒவ்வொரு மன்னர்களையும் குறிப்பிடுக.
A - யாழ்ப்பாண இராசதானி
B - சீதாவாக்கை இராசதானி
C - கண்டி இராசதானி
i) கோட்டை இராசதானி வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்கள்
மூன்றினைக் குறிப்பிடுக.
i) பிரித்தானியரின் முதலாவது கண்டிப் படையெடுப்பு
தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் நான்கைக்
கூறி விளக்குக.
iv) கண்டி உடன்படிக்கை எப்போது? எங்கே? யாருக்கிடையில்
இடம்பெற்றது என்பதைக் குறிப்பிட்டு அதன் முக்கிய சரத்துக்கள் மூன்றைக் குறிப்பிடுக.
07) ) பின்வரும் கூற்றுக்களுடன் தொடர்புடைய தலைவர்களை
முறையே A,B,C என்னும் ஒழுங்கில் தருக.
A - "நாடுகளுக்கு சுதந்திரம் தேவை, இனங்களுக்கு விடுதலை
தேவை, மக்களுக்குப் புரட்சி அவசியம்”
B - " ஜனநாயக ஆட்சியின் வழிகாட்டிகளாக நாமே இருக்க
வேண்டும்’
C - " புரட்சியைப் புரட்சி செய்வதன் ஊடாகக்
கற்றுக்கொள்ளுங்கள்'

Page 20
ーエリ
i) சீனப்புரட்சியின் பிரதான காலகட்டங்கள் நான்கினையும்
குறிப்பிடுக.
i) சீனாவில் கலாசாரப் புரட்சியின் பின்னரான சமூகமாற்றங்களை
விபரிக்குக.
iv) கொரியாவுக்குள் சீனா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளும்
சண்டையிட்டுக் கொண்டமைக்கான காரணத்க்ை கூறி அதன் பின்விளைவுகளைச் சுருக்கமாக விளக்குக.
08) ) இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம் பேரரசர்கள் சிலர்
A,B,C எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளை கீழே அடைப்புக் குள் இருந்து தெரிவு செய்க.
A - சாஜஹான்
B- முகமது இபின் துக்ளக்
C- அக்பர்
A எல்லா மதங்களிலும் உண்மை பொதிந்துள்ளது எனக் கூறி இந்து ஆலயங்களைக் கட்ட அனுமதித்ததுடன் தீன் இலாகி எனும் புதியமதப்பிரிவு உருவாக்கப்பட்டது.
B தலைநகரம் டில்லியில் இருந்து தெளவதாகஹ்(தேவகிரி) நகருக்கு மாறியது.
C ஆக்ரா அரண்மனையில் அர்ஜூமான் பானு பேகமுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது.)
i) விஜயநகரப் பேரரசை உருவாக்கியவன் யார் எனக் கூறி இப்
பேரரசிற்கு அப்பெயர் ஏற்படக் காரணமாய் அமைந்த வரலாற்று நிகழ்வைச் சுருக்கமாக கூறுக.
i)மொகாலயப் பேரரசின் சிறந்த மன்னனும் அசோகனுக்குப் பின்
இந்தியாவை ஆண்ட மிகச் சிறந்த பேரரசன் எனப்
பெயரெடுத்தவனுமான மன்னன் அக்பரின் அரசியல்
நடவடிக்கைகள் பற்றி சுருக்கமாக விளக்குக.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iv) இஸ்லாம் மதம் இந்தியாவில் ஏற்படுத்திய கலாசாரத்தாக்கங்களை
விபரிப்பதுடன் பெளத்த மதம் ஆசியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை ஏதாவது ஒரு நாட்டை உதாரணம் காட்டி விபரிக்குக.
09) ) கிறிஸ்தவ உலகில் ஏற்பட்ட பிரிவினைகள் காரணமாக
ஐரோப்பாக பல தேசிய அரசுகளாகப் பிரிந்தது. அவ்வாறு பிரிந்த முதல் மூன்று தேசிய அரசுகளையும் குறிப்பிடுக.
i) ஐரோப்பாவின் முதலாவது தேசிய அரசை உருவாக்கியவர்கள் யாவர் எனக்கூறி அவர்களது உதவியைப் பெற்ற நாடுகாண் பயணிகளால் அந்நாட்டிற்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட குடியேற்ற நாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
i) புரட்டஸ்தாந்து மதம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்த
கிறிஸ்தவ திருச்சபையினதும் பாப்பரசரினதும் செயற்பாடுகள் இரண்டைக் கூறி விளக்குக.
iv) பிரான்சியப் புரட்சிக்கான உடனடிக் காரணத்தைக் கூறி
இப்புரட்சிக்குப் பிரான்சியர்களின் சிந்தனையைத் தூண்ட ரூசோ ஆற்றிய பங்கு யாதென விளக்குக.
10) 1) ஐரோப்பிய தேசத்தின் ஐக்கியத்திற்காக பாடுபட்ட மூன்று தலைவர்கள் பற்றிய மூன்று கூற்றுக்கள் கீழே A,B,C ஆல் காட்டப்பட்டுள்ளன. A - "ஒரு தேசம் சிந்திக்க முற்பட்டது. அதன் வேகத்தை
யாராலும் தடுக்க முடியாது”
B - " மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான் எனினும்
அடிமைச் சங்கிலியால் கட்டுண்டு கிடக்கின்றான்”
C - " எமக்கு ஒரு தேசியக் கொடியில்லை ஐரோப்பிய நாடுகளிடையே ஓர் அரசியல் அந்தஸ்தையோ பெயரையோ நாம் கொண்டிருக்கவில்லை”
அம்மூவரையும் கீழே அடைப்புக்களிலிருந்து தேர்ந்தெடுத்து A,B,C ஒழுங்கில் தருக?
(ரூசோ, வோல்ரயர், கரிபால்டி,ஜோசப்மிசினி, கபூர்)
i) 2 ஆம் அலெக்சாண்டர் மன்னனிடமிருந்து தமது எழுத்தாற்றல்
மூலம் நில அடிமைகளுக்கு விடுதலை பெற்றுத் தந்த எழுத்தாளர்கள் இருவரைக் குறிப்பிடுக.
i) சட்டத்தின் சாரம் எனும் நூல் குறிப்பிடும் வலுவேற்றாக்கல்
கோட்பாடு பற்றிக் குறிப்பிடுக.
iv) ஜேர்மனியின் ஐக்கியத்திற்கு உதவிய நெப்போலியனின்
நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு அதைச் சிதைக்கும் நோக்கிலமைந்த வியன்னா உடன்படிக்கை பற்றிக் குறிப்பிடுக.

Page 21
UTHAYASOORY
i. இம் மூலப்பொருளானது 10% ஆலும் கூலியானது 15%
ஆலும் அதிகரிக்கப்படுமாயின் அப்பொருளின் புதிய உற்பத்திச்
செலவைக் காண்க.
iv. அவ் உற்பத்தியாளன் அதே இலாபத்தைப் பெறுமாறு
அக்கட்டிலை விற்க வேண்டுமாயின் அதன் விற்பனை
விலையைக் காண்க.
O2. சீரான குறுக்குவெட்டையுடைய எரிபொருள் தாங்கியிலுள்ள எரிபொருளில் பகுதி ஆவியாகியதுடன் 25%
12
வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
1. ஆவியாகிய, வாழக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட
எரிபொருள் முழுவதன் என்ன பங்கு?
i. தற்பொழுது எஞ்சியுள்ள எரிபொருள் முழுவதன்
என்ன பங்கு?
எனின் தற்பொழுது எஞ்சியுள்ள எரிபொருள் முழுவதன்
என்ன பங்கு?
iv. இறுதியாக 5000 எஞ்சியுள்ளது எனின் தாங்கியின்
கொள்ளளவைக் காண்க.
v. 1 எரிபொருளின் விலை ரூபா.120 எனின்
வாகனங்களுக்கு நிரப்பப்பட்ட எரிபொருளின்
பெறுமதியைக் காண்க.
O3. ് F ཡོད༽
14 Cm séen UpsoLU ABCD
என்னும் சதுர வடிவத்
தட்டிலிருந்து AB ஐ C
விட்டமாகவுடைய ஒர் அரை
2
வட்டத்தட்டு வெட்டி எடுக்கப்பட்டு
உருவில் காட்டியவாறு சதுரத்தின் 14 Cn
மேற்பகுதி CD இல் E
ஒட்டப்பட்டுள்ளது.
i. மிகுதியின் 를 பகுதி வாகனங்களுக்கு நிரப்பப்பட்டது
N A. "_ノ
 
 

AN 2, 2013 2.
1. அரை வட்டத்தின் ஆரையைக் காண்க.
i. உருவில் AEB இன் நீளத்தைக் காண்க.
i. ADFCBEA இன் சுற்றளவு யாது?
iv. அரை வட்டத்தின் பரப்பளவைக் கண்டு நிழற்றிய பகுதியின்
பரப்பளவைக் கணிக்குக.
O4. 50 sosa 2egTea
உண்போர்
திருமண விருந்துபசார வைபவம் ஒன்றிற்கு வருகை தந்திருந்த 650
பேர் பற்றிய விபரம் மேலே வெண்னுருவில் காட்டப்பட்டுள்ளது. (இங்கே
வருகை தந்த அனைவருமே உணவு உண்டனர் எனக் கொள்க.
1. தரப்பட்ட வெண்வரிப் படத்தில் சைவ உணவை உண்னும்
பெண்களுக்கான பகுதியை நிழற்றிக் காட்டுக.
i. விருந்துபசாரத்திற்கு வருகை தந்து அசைவ உணவை உண்ணும் பெண்கள் 100 பேர் எனின், மேலே இல் நிழற்றிய பகுதியால் வகை குறிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக்
காண்க.
i.8= {விருந்துபசாரத்திற்கு வந்தவர்கள்}
A = {ஆண்கள்}
B= {சைவ உணவு உண்பவர்கள்) எனக் கொண்டு n(AuB
இன் பெறுமானத்தையும் n AnB) இன் பெறுமானத்தையும் கண்டு இவை இரண்டுக்கும்
இடையிலான தொடர்புடைய ஒன்றைக் காண்க.
iv.விருந்துபசாரத்திற்கு வருகை தந்தவர்களில் ஒருவரை எழுமாறாகத் தெரிவு செய்யும் போது அவர் சைவ உணவு உண்பவராக அல்லது அசைவ உணவு உண்பவராக இருப்பதற்கான நிகழ்ச்சிக்குரிய மரவரிப்படத்தை வரைக.

Page 22
v.இதிலிருந்து அவர் அசைவ உணவு உண்பவராக இருப்பதற்கான
நிகழ்தகவைக் காண்க.
O5.
7
G
4.
3.
3o 4o so Go 7o so so
விற்கப்பட்ட மாவின் அளவு kg
தரம்11 மாணவண் நிரோஸ் தனது செயற்றிட்டத்திற்காக குறித்த கடை ஒன்றில் விற்கப்பட்ட கோதுமை மாவின் அளவுகள் பற்றிப் பெறப்பட்ட தகவல்களை ஒரு வலையுரு வரையம் ஒன்றில் காட்டினான். இங்கு 30-40 எண்பது 30 இலும் கூடிய ஆனால் 40 இலும் குறைந்த எண்களைக்
காட்டி நிற்கின்றது.
1. அக் கடையில் விற்கப்பட்ட கோதுமை மாவின் மிகக் குறைந்த அளவு
யாதாக இருக்கலாம்?
i.தரப்பட்ட வலையுரு வரையத்தைப் பயன்படுத்தி மீறண்
அட்டவணையைத் தயாரிக்குக.
iமேலே i இல் பெறப்பட்ட மீறன் அட்டவனையைக் கொண்டு ஒரு
நாளில் விற்கப்பட்டகோதுமைமாவின் இடைநிறையைக் காண்பதற்குப் பூர்த்தியாக்க வேண்டிய அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. இவ்
அட்டவணையைப் பூர்த்தியாக்குக.
ഖguഅിഞ്ഞL 30-40 40-50 50-60 60-70 70-80 80-90
மீடிறன்
alguruhaco. 5GBÜGAugDJL DIT GOTLb (X)
மீடிறன் (f)
iv. இவ் அட்டவனையைப் பயன்படுத்தி ஒரு நாளில் விற்கப்பட்ட
கோதுமை மாவின் இடை நிறையைக் கண்டு ஐந்து மாதங்களுக்கு வேண்டிய கோதுமை மாவின் நிறையைக் காண்க.
 
 

AYA SOORIYAN añii 12 2013 22
(29.11.2013 அன்று வெளியாகிய விஞ்ஞானம் பகுதி-1 இன் தொடர்ச்சி)
31. 66.6 Lib,
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
4O.
1. ஈரூசிச் செருகி வட்டமாகும்
i. மூவட்டுக் கம்பியாகும்
i, ஈரகட்டுக் கம்பியாகும்
iv. மேற்கூறிய ஏதுமன்று
ஆவர்த்தன அட்டவணை தொடர்பில் மாணவர்கள் சிலரது கருத்துக்கள் கீழே
தரப்பட்டுள்ளது.
A இடமிருந்து வலம் நோக்கிச் செல்கையில் மூலகங்களினது உருகுநிலை
முதலில் கூடிப் பின்னர் குறையும்.
B மூலகங்களின் வலுவளவிற்கும் அவை உள்ளடக்கப்படும் கூட்ட
எண்ணுக்குமிடையில் தொடர்புண்டு
C எந்தவொரு கூட்டத்திலும் மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும்போது
கொதிநிலை கூடும்.
D. உலோக இயல்புடைய மூலகங்கள் இடப்புறமாகவும் அல்லுலோக
இயல்புடைய மூலகங்கள் வலப்புறமாகவும் உள்ளன.
இவற்றுள் சரியானவை
i. B,C,D LDL (6Lib ii, A,C,D, LDÜGLb
iii. A,B,D LDL GLb İV. A,B,C LDLGBLb
A,B காபன் மின்வாய்களாகும். இவற்றுள் A,B என்பன முறையே, 1. A அனோட்டு, B கதோட்டு i B கதோட்டு A அனோட்டு i AB இரு மின்வாய்களும் அனோட்டு - A. iv, A, B 805 Lól6öröGI5Lb 35(35TLGB - a
நீரின் நிலையான வன்மைக்கு காரணமாவது, 1. நீரில் கரைந்துள்ள CaCo, ii. 66JÜLIG&LDÖMÓ SA5DD (UpiguurTg5 CaSO4 + MgSO, i. நீரில் உள்ள குளோரைட்டு அயன் iv. நீரில் உள்ள சோடியம் அயன்
இரைப்பையில் அமிலத்தன்மையை நீக்குவதற்கு அமிலநிரோதி ஒன்றை மருந்தாக உட்கொள்வர். இம் மருந்தாவது, i. CaCO, ii. Mg(OH), iii. MgSO, iv, ஐதான HSO,
அழுத்த சக்தி இயக்க சக்தியாக மாறும் போது பொருளின் வேகத்தை துணிவதற்கு
- 1. . mgh 2 mV பயன்படுத்தப்படும்.
- 1. ii. migh = 2. mV பயன்படுத்தப்படும்.
--- 1. iii., mgh " mV பயன்படுத்தப்படும்.
iv. mgh x 2. mV பயன்படுத்தப்படும்.
பின்வரும் எது எதிர் ஒட்சியேற்றமாகும். 1. மொனே சோடியம் குளேகுளுடமேட் i. கெரடீன் i, பியூடிலேட்ஹைட் ரொக்சிதொனுயின் iv. சோடியம் நைட்ரைட்டு
நீரேற்றப்பட்ட உட்பாகிய நீலநிற CuSO ஐ வெப்பமேற்றும்போது வெள்ளை நிறமாவதைக் காட்டும் சரியான சமன் செய்த சமன்பாடு எது?
i. CuSO,(s) + 5Ho. --> CuSO,5HO(g)
(g) A ii. H,O, + CuSO4 → CuSO, + H, O, iii. CuSO, 5H,o — A -> CuSO4 + 5H, Oo, iV. CuSO5H00 - A - CuSO4 + 5H00
பதார்த்தத்தின் அளவை அளக்கும் சர்வதேச அலகு 1.மூலகம் 1. கிலோகிராம் i, நியூட்டன் v லீற்றர்
அமில மழைக்குக் காரணமான பச்சைவீட்டு விளைவுக்குக் காரணமற்ற
6) TL. i.Co., i, So, iii.O. iv. NO, (UPŮbpib.-)

Page 23
2 3 உதயசூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
நான் சிறிய அளவு அறை டே நிற்கக்கூடிய வகையில் அமைந் மின்சார மீற்றர் பொருத்தப்பட்டிருக்கு வதை அவதானித்தேன். என்ன நடக்கி எட்டிப்பார்த்தபோது எங்கள் தொடர்மாடிக் டன் நின்றிருந்தான். அவன் சற்று பதற்ற வருகிறார்களா என்று பார்த்துக்கொண் சிறிது நேரத்தில் அந்த மீற்ற ஓடிவந்து அவனிடம் தீப்பெட்டி அவன் காவலுக்கு நின்று யாராவ பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தின் பின்னர் இ அந்த இடத்தை விட்டு சென்றபிறகு நான் சென்று பார்த்தேன் அதிர்ந்து ே அந்த இடத்தில் நான்கைந்து சிகரட்டு து கள் கிடந்தன. அந்த இரண்டு பையன்க இதே பிளட்ஸில் வசிப்பவர்கள். அதில் ஒருவர் ஆசிரியையின் மகன். ஆனால் அந்த பையன்களின் நடவடிக்கையைப்
9000ോട് டிே ஆண்ட?
அண்மையில் எ னக்கு தெரிந்த நண்பனை பார்ப்பதற்காக அவர் புதிதாக திறந்த சைவ உணவகத்துக்கு சென்றிருந்தேன்.
வாசலிலேயே நண்பர் என்னை வரவேற்றார். மேலும் நண்பர் கடையில் சாப்பிட்டு விட்டுதான் போகவேண்டும் என்று அடம்பிடித்தார். நானும் சரி என்று ஒரு மேசையில் உட்கார்ந் தேன். நண்பர் அங்கு வேலை செய்யும் ஆட்களிடம் இவரை நன்
பாருங்கள்!
பெற்றோர்களே உங்கள் மகன் யாரோடு பழகுகிறான், அவன் என்ன வழியில் செல்கிறான் என்று
றாக கவனியுங்கள் என்றார்.
சாப்பாடும் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த
தது.
கொஞ்சம் அவ -
பில் முகத்ை
போதே இன்னும் கொஞ்சம் சாப்பிடுங் ಇಂ உடனே கள் என்று சோற்றையும் கறியையும் 15ᎧᏇ6ᏇᎦ5i . ဗါe:
- - - னை குழநதைத கொண்டுவந்து போட்டார்கள். நானும்
6. போதும் போதும் என்று சாப்பிட்டு O)6 ill-l-T6
கடைசியாக உள்ள சோற்றை பிசையும் போது என் கையில் ஒரு பீடித்துண்டு அகப்பட்டது.
அதை பார்த்ததும் அதிர்ந்து போனேன். சாப்பாட்டில் பீடித்துண்டா என்று, அதற் கிடையில் அங்கு வேலை செய்த நபர் நைசாக அதை கையில் வாங்கிக் கொண்டு முதலாளியிடம் சொல்லாதீர்கள் என்று வேண்டிக்கொண்டு சென்றுவிட்டார். இத்தனை உபசரிப்போடு கவனித்தவர்களை என்னால் எதுவும் சொல்லமுடியாது. மேலும் கடை முதலாளிஎன் நண்பர் என்றபடியால் அவ ரிடமும் எதுவும் சொல்லமுடியாமல் வந்துவிட் ($l_ଣist.
ஹோட்டல் சாப்பாடே கதி என்று நம்பிவருபவர்கள் எத்தனை பேர்? இப் படி சுகாதாரம் இல்லாது சாப்பாட்டை கொடுப்பது என்ன நியாயம்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

കൃിക്രn]©©ി.!
வசிக்கும் தொடர்மாடிக் கட்டிடத்தில் முதலாவது மாடியில் பான்ற இடம் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு ஆள் உள்ளே திருக்கும். அந்த அறையில் தண்ணி மீற்றர் மற்றும் நம். ஒருநாள் அந்த அறையில் இருந்து புகை வரு கிறது என்பதை தெரிந்துகொள்ள பின் வழியாக கு அருகில் ஒரு பையன் இரண்டு சைக்கிளு மாக நின்று அக்கம்பக்கத்தில் யாராவது q(big, T67. ர் அறையில் இருந்து ஒரு பையன் யை கொடுத்து அனுப்பிவிட்டு து வருகிறார்களா என
கிடந்த மாதம் எங்கள் உற வினர் வீட்டு திரும ணத்திற்கு நானும் எனது மகளும் சென்றிருந்தோம். அப்போது எங்கள் தூரத்து உறவுக் கார பெண் ஒருத்தி கொழும்பில் இருந்து குடும்பத்தோடு வந்திருந்தாள். நான் அவளை பல வருடங்களுக்கு பின்
பார்க்கிறேன். கொழும்பில் பெரிய கம்பனி
ரண்டு பையன்களும் ஒன்றில் உயர்பதவி வகிக்கிறாள்.
அவளைக் கண்டதும் நான் அவளுடன் கதைத்
கு அந்த அறைக்கு " - - - - பானேன். துக்கொண்டிருந்தபோது அவளுடைய மகள் தூரத்தில்
ண்டு இருந்து ஓடிவந்தாள்.
ភ្ញា அழகான குட்டி தேவதைபோல் இருந்தாள். சட்டென்று
என்னுடைய மகள் அவளை தூக்கி கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள்.
அடுத்த நொடி அந்த குழந்தை செய்தது என்னை மிகவும் தர்ம
சங்கடத்தில் ஆழ்த்தியது.
"சீ எச்சில் இந்த ஆன்டி டேர்ட்டி” என்று சொல்லி கன்னத்தை துடைத்
துக் கொண்டே அழுதது.
அதைவிட அவள் அடுத்து சொன்ன வார்த்தை எங்களை அதிர்ச்சியாக இருந்
அம்மா அந்த கறுப்பு அக்கா எனக்கு கிஸ் பண்ணிட்டாங்க” அன்று அருவெருப் த சுளித்தது. தோழி சொன்னாள் "அவள் அப்படித்தான் கறுப்பு ஆட்களிடம் செல்லமாட்டாள், னே காலப்போக்கில் மாறிடுவாள்' என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு சென் 帘。
அதன்பின் என்னுடைய குழந்தையின் முகத்தில் தெரிந்த வாட்டத்தை என்னால் பார்க்கவே முடியவில்லை.
இந்த பிஞ்சு வயதிலேயே வெள்ளைதான் அழகு என்று அவள் உள்ளத்தில் பதிந்ததை என்னால் காணக்கூடியதாக இருந்தது.
வெள்ளை என்பது அழகல்ல நிறம் என்பதை அவளுக்கு எப்படி புரிய வைப்பது.
நன்கு படித்தவர்களும் கருத்து சொல்லும் இடத்தில் இருப்பவர்களும் கூட நிறத்தைப்பற்றி விமர்சிப்பது வேதனையாக உள்ளது. என் தோழிகூட
சின்னப்புள்ள. பெருசா எடுத்துக்காது என்று அந்த விடயத்தை
கண்டுகொள்ளாமல் சின்னப்பிள்ளைத்தனமாக நடந்து கொள்வது
எப்படிச் சரியாகும்?
குழந்தைகளிடம் இனியாவது அழகை புகட்டாமல் நல்ல மன
தையும் பாசத்தையும் புகட்டுங்கள்.
თ:1 5rsბედსაგy <>[[დამანXაoxა ჩbსეთდმ
தகவல் தொகுப்பு ஆர்.அபி

Page 24
2 4. உதய சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
|| ChamUIT DANIMI
" మహజ கோடானுகோடி பேர் பிறக்கிறார்கள். இறக்கிறார்கள். ஆனால் சரித்திரம் மிகச் சிலரை மட்டுமே பதிவு செய்து வைத்திருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை! ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையை அவன் இறப்பின் போது கூடும் கூட்டம் பறைசாற்றிவிடும் என்பார்கள். தனியொருவனின் மரணத்திற்காக உலகமே கவலைகொள்கிறது என்றால், உலகெங்கும் உள்ள இலட்சக்கணக்கானவர்கள் கண்ணிர் சிந்துகிறார்கள் என்றால் அவன் வாழ்ந்த வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும். அவ்வாறு ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர்தான் அண்மையில் மரணித்த கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா!
கருப்பின மக்களை அடக்கு முறையிலிருந்து விடுவிக்கப் பாடுபட்ட தலைவர், புரட்சி வீரன் Loador(3Laoiari விரமென்பது எதிரியைப் பணியவைப்பது. ஆனால் எதிரியை ஆயுததத்தால் அல்ல அகிம்சையால் பணி வைக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டதால்தான் உலகமே மண்டேலாவை ஹீரோவாகப்பார்க்கிறது. எதிரியை ஆயுதத்தால் அடக்கினால், அடிபணிய வைத்தால் அது நிரந்தர வெற்றியாக இருக்காது. ஏனெனில் இன்று நம்மிடம் இருக்கும் ஆயுதபலம் நாளை அவனிடம் இருக்கலாம். ஆனால் எதிரியால் அணுக முடியாத அகிம்மையைக் கைலெடுத்தால். இதுதான் மண்டேலாவின் தத்துவமாக இருந்தது. ஆனால் மண்டேலா முழுமையாக அகிம்சையை தேர்ந்தெடுத்துவிடவில்லை. இடையில் ஆயுதத்தையும் கையிலெடுத்தார். 1918-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு முனையில் உள்ள வேசோ எனும் கிராமத்தில் குடிசை வீட்டில் பிறந்தார் மண்டேலா. மண்டேலாவுக்கு 9 வயதானபோது அவரது தந்தை இறந்துவிட்டார். அதன் பின் வேறொருவரால் தத்தெடுக்கப்பட்டு
வளர்க்கப்பட்ட மண்டேலா 23 ஆவது வி தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கிற்கு சென் தலைநகர் வாசம் தான் அவருக்கு தனது நாட்டில் நிலவிய வெள்ளையர் ஆதிக்க நிறவெறியின் கொடுரத்தையும் உணர்த் இதன் பயனாக அரசியலில் ஆர்வம் ஏற் ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் பின்னர் இக்கட்சியின் இளைஞர் பிரிை நிறுவினார். ஒலிவர் டாம்போ எனும் நண்பருடன் ே நிறவெறிக்கு எதிராகவும் போராடினர். 1956-ல் அவர் மீது தேசத் துரோக வழக் பதிவு செய்யப்பட்டது. மேலும் 155 பே மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழ நான்கு ஆண்டுகள் நடைபெற்று அவர் விடுவிக்கப்பட்டார். சுமார் 16 ஆண்டு காலம் ஆபிரிக்க தேசி காங்கிரஸில் அமைதியாக வால்டெர் சிஸஅலு, ஆலிவர் டேம்போ வழியில் ெ மண்டேலாவை 1960 இல் இடம்பெற்ற ஷார்ப்வில் படுகொலை திசைதிருப்பிய சீன, கியூபப் புரட்சிகள் ஏற்படுத்திய த ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் உம்கோண்டோ வெசிஸ்வெ (தேசத்தின் ஈட்டி) அமைப்பை உருவாக்கியது. ஆயு பயிற்சிக்காகவும் ஆதரவு திரட்டுவதற்க எத்தியோப்பியா, அல்ஜீரியா, லிபியா எ பல நாடுகளுக்கும் சென்றார் மண்டேல நாடு திரும்பியபோது அவரையும் முக்கி சகாக்களையும் தேசத் துரோகம், சதிக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்த அ ஆயுள் தண்டனை விதித்தது. மண்டேல நினைத்திருந்தால், சிறைத் தகர்ப்பில் தொடங்கி, அரசுக்கு எதிரான பெரும் குதல்கள் வரை அடுத்தடுத்த கட்டங்களு எடுத்துச் சென்றிருக்க முடியும் அமைப் பலர் அந்தத் திட்டத்தில் இருந்தனர். மண்டேலாவோ, ஆயுதப் போராட்டம் கவன ஈர்ப்பு வழிமுறை நிரந்தரமான அ போராட்டம் பெரும் அழிவுக்கே வழிவ என்ற முடிவை நோக்கி நகர்ந்தார். அப் தொடங்கி எவ்வளவோ பேர் வெவ்வே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யதில்
ΟITIT -
ந்தையும் தியது. Lil' (6)
சன்ற
殖。 க்கம்,
$მეfმasantas
ELI
கவும்
a
ரத்
பினர்
யுதப் குக்கும்
பாது
SEGUINIGTIGLIANA
காலகட்டங்களில் ஆயுதப் போராட்ட வழிக்காக
வாதிட்டு மண்டேலாவிடமிருந்து விலகினர். மண்டேலா இறுதிவரை உறுதியாக இருந்தார். மண்டேலாவின் 27 ஆண்டு காலச் சிறை வாழ்க்கையில் அவர் ஆற்றிய முக்கியமான பணி, இரு தரப்பினர் இடையே வெறுப்பையும் வன்முறையையும் தவிர்க்க இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்ததுதான். மண்டேலாவின் இந்த அமைதிப் போராட்டம் உலகோடு பேசியது; முக்கியமாக, அது மேற்குலகின் மனசாட்சியை உலுக்கியது. அங்கிருந்து எழுந்த அழுத்தம் தென்னாபிரிக்க நிறவெறி அரசை அசைத்தது. 1994-இல், எல்லோரும் வாக்களிக்கும் தேர்தல் நடந்தபோது, மண்டேலா குடியரசுத் தலைவர் ஆனார். எதிர்பார்ப்புகள் எவ்வளவு இருந்ததோ அதே அளவுக்கு அச்சங்களும் மண்டேலா மீது குவிந்திருந்தன. முக்கியமாக, அவர் பழிதீர்ப்பார் என்ற பயம் இருந்தது. மண்டேலா, முன்பு அதிபராக இருந்த டி கிளர்க்கைத் துணை அதிபராக்கி, வெள்ளையர்களை அரவணைத்தார். இதன் மூலம் ஏனைய இனங்கள் மத்தியிலும் நல்லெண்ணத்தை உருவாக்கினார். ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்தாலும், ஆட்சியை நடத்தியது டி
கிளர்க்கும் மண்டேலாவின் சகாவானதபோ
எம்பெகியும்தான். முக்கியமான முடிவுகளைத் தவிர, அன்றாட விடயங்களில் மண்டேலா தலையிட்டது இல்லை. எந்த ஒரு ஜனநாயக நாட்டுக்கும் ஒரே தலைவர் நீண்ட காலம் ஆட்சியில் இருப்பது நல்லதல்ல என்று சொன்னவர் அடுத்த தேர்தலில் போட்டி யிடவில்லை. விரைவில் அரசியலிலிருந்தும் விலஇனார். உண்மையான தலைவர்கள் தங்கள் மக்களுக்காக தங்களது அனைத்து சு தந்திரங்களையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்." என்று சொன்னவர் மண்டேலா. அதன்படி அவர் வாழ்ந்தும் காட்டி விட்டார். fof

Page 25
2 5 95u சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
ஆளானார். ஜனாதிபதி ஓய்வுபெற்ற பின்னரும் இயங்கவைத்தார்.
ஒரு காலகட்டத் வெள்ளை இனத்தவரின் பிரித்தானியா, அமெரிக் யூனியனில் அங்கம் வகி தனிமை சிறைவாசத்தை வெளியேறிய நெல்சன் அரசியல் விடுதலைப் ே ஆதரவளிக்க முன்வந்த வர்ணிக்கப்பட்ட பிரித்த இருந்த மார்கிரட் தட்சர் மண்டேலாவை "ஒரு ப தூற்றினார்.
ஜனாதிபதியாக 6 ஐ.நா. சபைப் பொதுக்கூ ஒன்றினை வெளியிட்ட நிறம், இனம், பா கடவுள் தந்த கொடை எ உறுதிப்படுத்த வேண்டு நிறுத்த கையாண்ட வழி எழுத நிறைய உள்ளன. நெல்சன் மண்டேலாவி அன்னார் பிறந்து வளர்ந்: ற வேற்றுமையை ஒழித்து கறுப்பின மக்க இன்று வியாழக்கிழமை உலக | ளுக்காக போராடியவர் நெல்சன் மண்டேலா. ரொபின் தீவில் தனிமைச் சிறையில் தனது 95 வயது வாழ்வில்
அஞ்சலி செய்வதற்காக மண் வைக்கப்பட்டுள்ளது. அமெரி கறுப்பு நிற ஜனாதிபதி என்ற பயங்கரவாதி என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் இன்று பராக் ஒபாமா, அவரது துணை அமெரிக்காவின் முன்னாள் ஜ டபிள்யு புஷ், பில் கிளின்டன் ஆகியோர் பூதவுடலுக்கு அஞ் அஞ்சலி செலுத்துவத மஹிந்த ராஜபக்ஷ பயணமாகி தலைவர்கள் வரிசையில் அவ
27 வருடங்களைக் கழித்தவர் நெல்சன் மண்டேலா.
செலுத்துவார். மண்டேலா நிற போராடி வெற்றியீட்டி சாத6ை மஹிந்த ராஜபக்ஷ இனவேற்று வளர்க்கும் பணியில் ஈடுபட்டு அஞ்சலி செய்யும் நோக்கம் எ என்ற கேள்விதான் பரவலாக மறைந்தவரின் பூதவுடலுக்கு நோக்கம் மறைந்த தலைவரில் முன்னெடுத்துச் செல்வதாக இ மண்டேலாவின் பூதவுடலுக்கு செய்தபின்னர் ஜனாதிபதி மவு கென்யா நாட்டுக்குச் செல்கில் கென்யாவின் ஜனாதிபதி உகு கென்யாட்டா பொதுநலவாய அமைப்பின் உறுப்பினர் ஆவ அவர் கொழும்பில் நடைபெற் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டி கலந்துகொள்ளவில்லை. தன மத்தியில் மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்கள் பதிலாக தனது வெளியுறவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iổ[[j]ffẩI00ả]]|[[
தவியிலிருந்து அமைச்சரையே அனுப்பியிருந்தார். நாட்டை ஒற்றுமையாக கென்யாவின் சார்பில் சோஹம் உச்சிமாநாட்டுக்கு
கென்யா ஜனாதிபதி வராதது இதுவே முதல் தடவையாகும். காரணம், சர்வதேச குற்றவியல் ஆட்சிக்கு ஆதரவளித்த நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக கென்யாவில் 2007 கா மற்றும் ஐரோப்பா இல் இடம்பெற்ற வன்முறைகளில் ஈடுபட்டார் என்ற க்கும் நாடுகள் 27 வருட வழக்கு இருப்பதால் என்று தெரிவிக்கப்படுகிறது.
நில் தென் ஆபிரிக்காவின்
முடித்துக்கொண்டு ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக மண்டேலாவின் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பொதுநலவாய பாராட்டத்திற்கு செயலகம் ஆதரவளிக்கவில்லை என்பதே கென்ய ன. இரும்புச் சீமாட்டி என ஜனாதிபதியின் அதிருப்திக்கு காரணமாகும். ானியாவின் பிரதமராக அவருக்கு எதிரான வழக்கு சர்வதேச குற்றவியல் ஒரு கட்டத்தில் திமன்றத்தில் அடுத்த வருடம் பெப்ரவரியில் பங்கரவாதி என்று விசாரணைக்கு வருகின்றது. பொதுநலவாயத்தின் நடப்பு
வருடத்தலைவர் என்ற முறையில் மஹிந்த ராஜபக்ஷ
வந்தபின்னர் மண்டேலா கென்யா செல்கிறார். இலங்கை அரசாங்கம் சர்வதேச
பட்டத்தில் முக்கிய கருத்து திமன்ற விசாரணையை எதிர்நோக்கவேண்டிய நிலை ார். மண்டேலா கூறினார்; ஏற்படும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன்
ல் வேறுபாடு எல்லாம் கொழும்பில் நின்றபோது எச்சரித்து காலக்கெடு ன்பதை அனைவரும் விதித்திருந்தார். இதற்கான முன்னெடுப்பை 2014 மார்ச் ம்ெ. அவற்றை நிலை இல் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கள் பற்றிச் சொல்ல, பரவையில் மேற்கொள்வேன் என்றும் காலக்கெடு இப்பின்னணியில் விதித்திருந்தார். இலங்கை, கென்ய தலைவர்களின் ன் இறுதிச் சடங்குகள் சந்திப்பு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு
த யுனு என்ற கிராமத்தில் முன்னோடியான சந்திப்பாக அமைந்துவிடுமா? நாடுகளின் தலைவர்கள் பொறுத்திருந்து பார்ப்போம்? டேலாவின் பூதவுடல் அநாமிகன் க்காவின் முதலாவது பெருமையைப் பெற்ற வியார் மிஷெல் ஒபாமா, னாதிபதிகளான ஜோர்ஜ்
ஜிம்மி கார்ட்டர் சலி செய்வர். ற்கு இலங்கை ஜனாதிபதி விெட்டார். உலகத் ரும் நின்று அஞ்சலி வேற்றுமைக்காக ன புரிந்தார். ஜனாதிபதி துமைத்தீயை ஊதி \ள்ளார். பூதவுடலுக்கு ன்னவாக இருக்கும்? கேட்கப்படுகிறது. அஞ்சலி செலுத்துவதன்
கொள்கைகளை நாமும் ருக்கவேண்டாமா?
அஞ்சலி றிந்த ராஜபக்ஷ
TAD TFT.
D

Page 26
2 6 95 ULI grfluJGöT 2013 டிசெம்பர் 12 வியாழன்
திற்போது பரவும் பயங்கரமான ஒரு நோய் டெங்கு அதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பெருந்தொகையான பணமும் செலவு செய்யப்படுகின்றது. அந்த வகையில் வவுனியா மாவட் டத்தில் கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் இவ்வாண்டு ஒருவரே உயிரிழந்துள்ளார். இதன் மூலம் டெங்கு ஒழிப்பில் வவுனியாவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும் அது இன்னும் முழுமையடையவில்லை என்றே சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிடுகின்றனர்.
டெங்கு பெருகக் கூடிய இடங்களாக இனங்காணப்பட்ட பகுதிகளுக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு தண்டமும் அறவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின்போது டெங்கு இருப்பதாக இனங்காணப்பட்ட பல இடங்கள் அதிர்ச்சி தரும் இடங்களாக அமைந்துள்ளமை பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாதாரண மக்களினுடைய வீடுகளுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு மக்கள் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பரிசோதர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.
ஆனால், அரச அலுவலகங்கள் மற்றும் அரச விடுதிகளில் டெங்கு பெருகக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெங்கு ஒழிப்புக்கு பொறுப்பாக இருக்கின்ற பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின்
பணிமனையில் டெங். இருப்பதாக கடந்த 9 செய்திகள் வெளியான பார்த்தபோது, சுகாதார தேங்கக்கூடிய வகையி பைகள், அடைக்கப்பட என்பன காணப்பட்டது குப்பை கூளங்களும் காணப்பட்டன.
சுகாதார பணிமனை அருகில் கழிவு வாய்க் பின்புறப்பகுதியும் சுக சமூகத்திற்கு முன்மாதி சுகாதார வைத்திய அதி இருப்பது எந்த வகைய இவ்வாறு இருக்கும்டே நோய்களையோ கட்டு எழுந்துள்ளது.
நாளாந்தம் கர்ப்பின உத்தியோகத்தர்கள், ெ செல்கின்ற இந்த இடத் காணப்படுவது மிகவு தெரிவிக்கின்றனர்.
இது தவிர வவுனிய இறுதி யுத்தத்தின்போ வாகனங்கள் குவிக்கப் நின்று டெங்கு பெருக சுட்டிக்காட்டி சுகாதார செயலகத்தில் சிவப்பு ஆனால் அது ஒட்டப்பு அகற்றப்பட்டுள்ளது. ஒட்டபட்ட சிவப்பு நே சட்டம் அனைவருக்கு மக்களிடையே ஏற்படு
 

கு பரவக் கூடிய இடங்கள் ஆம் திகதி இணையத்தளமொன்றில் தைத் தொடர்ந்து அங்கு சென்று பணிமனை வளாகத்தில் நீர் ல் வாகன ரயர்கள், பொலித்தீன் ட்ட நிலையில் கழிவு வாய்க்கால் டன் சுகாதார சீர்கேடான முறையில் நீண்ட நாட்களாக அகற்றப்படாது
யில் உள்ள உணவு விடுதிக்கு கால் காணப்படுவதுடன் அதன் ாதார சீர்கேட்டுடன் காணப்பட்டது. ரியாக இருக்கவேண்டிய குறித்த கொரியின் பணிமனை இவ்வாறு பில் நியாயமானது? அவர்களே ாது டெங்கையோ அல்லது தொற்று ப்படுத்த முடியுமா? என்ற சந்தேகம்
ரித்தாய்மார்கள், சிறுவர்கள், பாதுமக்கள் எனப் பலரும் வந்து தில் இப்படியான நிலைமை
அபாயகரமானது என மக்கள்
ா மாவட்ட செயலக வளாகத்தில் து மக்களால் கைவிடப்பட்ட பட்டுள்ளன. அவற்றில் நீர்தேங்கி க் கூடிய அபாயம் உள்ளதாக பரிசோதகர்களால் மாவட்ட நோட்டீஸ் இரண்டு ஒட்டப்பட்டது. ட்டு மறு நாளே அங்கிருந்து டெங்கு இருப்பதாக கூறப்பட்டு ாட்டீஸ் அக்ற்றப்பட்டமையானது ம் சமமானதா என்ற சந்தேகத்தை த்தியுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது:- வவுனியா மாவட்ட செயலகத்தின் பின் பகுதியில்
உள்ள வாகனங்களால் டெங்கு பரவும் அபாயம் இருப்பதாக கடந்த ஆண்டும் நான் டெங்கு ஒழிப்புக்கு பொறுப்பாக இருந்த போது கூறப்பட்டது. அதன் பின் அரச அதிபர் அவற்றில் நீர் தேங்கி நிற்க முடியாதவாறு கழிவு ஒயில் ஊற்றியும் மண் போட்டும் துப்புரவு செய்தார். அதேபோல் இவ்வாண்டும் டெங்கு பரவக் கூடிய சூழ்நிலை இருந்து சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக அறிகிறேன். அவ்வாறு சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தால் அதனை அகற்றுவது சட்டரீதியாக பிழையானது. அவ்வாறு செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.
அரச அலுவலகங்களில் டெங்கு பரவக் கூடிய சூழ்நிலை இருப்பது சாதாரண வீடுகளில் இருப்பதை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஏனெனில் வீட்டில் குறிப்பிட்ட சிலர் மாத்திரமே இருப்பர். ஆனால் அரச அலுவலகங்களில் அவ்வாறு இல்லை. அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இருப்பதுடன் அதிகளவிலான மக்களும் வந்து செல்லும் இடமாகும். அதனால் பாதிப்பு அதிகம் ஏற்படவாய்ப்புள்ளது.
சென்ற ஆண்டு சுகாதார பரிசோதகர் ஒருவருடைய மனைவி டெங்கு நோயினால் இறந்திருந்தார். இம்முறை அச் சுகாதார பரிசோதகர் இருக்கும் அரச விடுதியிலும் டெங்கு இருப்பதாக இனங்காணப்பட்டு சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது சாதாரண விடயமாகக் கருதமுடியாது. சிந்திக்கப்பட வேண்டிய 6SL uJulio.
இவ்வாறு வவுனியாவில் சாதாரண மக்களின் வீடு களை விட அரச அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் அரச விடுதிகள் சிலவற்றில் டெங்கு பரவக் கூடிய சூழ்நிலை இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளமை டெங்கு ஒழிப்பு வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கே.வாசு

Page 27
2 7 உதய சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
சிலைகள் தானே!
எதற்குடைத்தீர்
6,356
தெய்வாலயங்களை!
நாங்கள்
68s 崧
: ஊர்முழுவதும் ஊற்று வற்றி
இங்குதான் ೭೫೩ தேடி ஊரை ಕ್ವಣಿ
உயிர்வாழ வலியை தேற்றி
ஆபரணம் அணிந்த ೭೫೩ಹಾಕಿ உறுப்பை விற்று
தெய்வங்களென்ற பசியால் பட்டினி தொடர்ந்து
பததும் பறநது பலரும் பாவம
அங்கலாய்ப்பா - இல்லை பக்த அடியார்களின் மீ என்று சொன்னார்களே ஒழிய 芭 鲇 பசிதீர பணமோ பானமோ
C 956.18LDT கொடுக்கவில்லை பச்சப்பிள்ளை பேரணி நடத்தவில்லை பசிபோக்க மருந்திற்காக
- - - - பச்சிலை கூட கொடுக்காதவர் மன்றத்தில்
பள்ளத்தில் பிள்ளை உறங்கும் போதுமட்டு
பலர் சேர்ந்து பாலுற்ற காத்திருப்பது
சரியா? இல்லை இதுதான் முறையா?
த.ஜெயநாதன், வலப்பை
பேச்சுக்களையும் காணவில்லை
கண்டித்து சினந்திட அமைப்பும் கிட்டவில்லை
உடையுங்கள் நன்றாய் திருடுங்கள் இந்துக்கள் இரக்கமுடையோர் என்பதை இம் மெளனத்திலிருந்தாவது கற்றுக்கொள்ளுங்கள்
எங்கள் சோகங்களை ஒன்று திரட்டி கோபுரங்களில் வீற்றிருக்கும் தேவர்களிடம் கொடுத்துள்ளோம் ஆயுதங்களாய்.
சிலைகள் தானே
என்கின்றீர்களா இன்று நாங்களே சிலைகளான பின் رےESTゲ○ சிலைகள் தான் frr, far شحمی سے
- - - காதலுககு அடையாளமாக பாவம் என்ன செய்யும்!
கைககுடடை 棗劃_韃 ரமகுமா, கொடுத்தாய்
என்று நினைத்தேன் தன்னம்பிக்கை ஆன்தேர்ந்து
அது என் வாழ்வில் நீ வெற்றி பெறும் கண்ணீரைதுடைக்கவென்று போதெல்லாம் சசயிதரன், மன்ன
உன் முதல் தோல்வி
ஞாபகத்திற்கு வந்தால் உன்னை வெல்ல யாராலும் முடியாது.
அபாத்திமா சமீரா, பொகவந்தலாவ,
 
 
 
 
 
 
 
 
 
 

மரன இலை மரண ஓலை
மறக்க முடியாத மானுட வாழ்க்கை இளமை போர்வையில் இன்னாசைப்பாடுகின்றது
காதலின் முடிவு 3606irst Lugorion 2 கண்முன் தோன்றிய தேவதை காணாமல் போய்விடுவாளா?
மனதில் காதலை விதைத்து மாரடைப்பில் கொண்டுவிடுவாளோ? ஏன் இந்த மாற்றம்? மங்கையின் மனதில்
மரணத்தை நேரடியாக கொடுக்காத - யமன் கவி எனும் மங்கைவடிவில் அனுப்பிவிட்டானே
சின்ன சின்ன பரிசில்கள் உயிர் கொண்டு வந்த எத்தனையோ பரிசில்களைவிட நான் எந்தன் உயிரை
விட உயர்வாக நேசிக்கின்ற அந்த சின்ன பரிசு, நீ என்னுடன் தினமும் பேசுகின்ற அந்த ஓரிரு வார்த்தைகள் தான்
கனவில் வந்த உன் நினைவுகள்
ió காதலெனும் பாசவலையை நிஜத்தில் கனவாகியது
மரணவலையாக மாற்றி விட்டான் என் காதலை சொல்ல வந்த இதயத்தை பெண்ணா அவள் யமன் உன் இடிதாங்கிய
சே.ஜோன்சன், மன்றாசி. வார்த்தைகள் - என் இதயத்தையே 《ལ་ இல்லாமல் ஆக்கியது ஏனோ?
சவிஜயபாஸ்கர், சென்.ஜோன்டிலரி agjolai கொடியவளே! நீ பிரிந்து செல்லும் போது என் இதயத்தில் அடைக்கலமாய் இருந்த உன் நினைவுகள் அணைதிறந்த வெள்ளம் போலாயிற்று - அதனை இரு விழிகளுக்குள் இரகசியமாய் தேக்கி வைத்து ਤੇ இமைகளென்னும் கதவடைத்தேன் 5- مي அத்தருணத்தில் - என் * 羅 。 இமைகளையும் மீறி 堡 இரகசியங்கள் கசிகிறது క్షే 言 கண்ணீராக. *= * के
ஆர்.பாசமலர், திகன அலுதவத்த
58.66D * veroun சோதனைகள் சுற்றி உள்ள போதும் - வேதனைகள் கட்டிகொண்ட போதும் சாதனைகள் படைத்திட வேண்டுமடா. କ୍ଷୋ -2, வெற்றி என்பது பட்டாம் பூச்சி அது ஒவ்வொரு மலரிலும் அமரும் தோல்வி என்பது வெற்றியின் படியடா..! சோதனைகள் தாண்டி பெறும் உதய சூரியன் "கவிதைச்சமர்' வெற்றியே சுகமானதடா.1 ஏசியன் மீடியா பப்ளிகேஷன்
கசகுந்தலா, புசல்லாவ. இல. 68, எலிஹவுஸ் வீதி, கொழும்பு-15.
Quut;----------------------- (!pཆoufl:------------------------
தொலைபேசி இல-------------------

Page 28
2 8 95u oegrflu i Gôr 2013 டிசெம்பர் 12 வியாழன்
சருமதி வழமை போல் அன்றும் நேரத்துடன் படுக் கையைவிட்டு எழுந்தாள். அன்று சனிக்கிழமை. பாட சாலை விடுமுறை. ஆனாலும், ஐந்தாமாண்டு புலமைப்ப ரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காக விஷேட வகுப்புகளை நடத்தி வருகிறாள். கடந்த ஆண் டைவிட இம்முறை அதிகளவான மாணவர்கள் பரீட்சை யில் வெற்றிபெற வேண்டுமென்பதே அவளின் ஒரே குறிக்கோளாக இருந்தது. அவள் காம்பறாவை விட்டு வெளியே வந்தாள். மழை இலேசாக துறிக்கொண்டிருந் தது. அவள் அந்தக் குடையை விரித்தாள். அது அவளின் பிறந்த நாளுக்காக தமிழ் அவளுக்கு பரிசாக அளித்தது. அதனால் அவள் அதை தன் கண்ணைப் போல காத்துவ ருகிறாள்.
"சாருமதி டீச்சர் போனமுறை என்னோட பிறந்த நாளுக்காக எனக்கொரு அழகான கைக்கடிகாரத்தை பிடிவாதமாக வாங்கித் தந்தீங்க. இதோ என்னோட சிறிய அன்பளிப்பு.”
"அப்படின்னா வெறும் அன்பளிப்பு மட்டும்தானா?” "ஆமா, வேற என்ன எதிர்பார்க்கிறீங்க.?” "என்னோட மனசுல எத்தனையோ இருக்கு. ஆனா சொல்லத்தான் வார்த்தைகள் இல்லை.”
"டீச்சர், நாம இங்க சேவை செய்ய வந்திருக்கோம். நம்மலோட தனிப்பட்ட தேவைகளுக்கு நாம அடிமையா கிடக்கூடாது.”
"ஐயையோ, என்ன நீங்க இப்படி கோபப்படுறிங்க. நான் தவறா ஏதும் சொல்லலை. சேவை செய்யத்தான் நாம வந்திருக்கோம். ஆனா, அதுக்காக நம்மலோட தனிப் பட்ட ஆசாபாசங்களுக்கு தடைபோட தேவையில்லைத் தானே.”
"இப்ப நீங்க என்னதான் சொல்ல வாரிங்க.?” "இதுக்கு மேல பெண்ணான நான் என்னத்தைச் சொல்லுறது. கண்ணாடியில தன்னோட பிம்பத்தைப் பார்த்தும் எதுவும் தெரியலைன்னா அப்புறம் நான் என்ன Թstravev(լpւգսկլb. 2’
சாருமதி சட்டென நின்றாள். அவளுக்கு தலைசுற்றி யது. தொடர்ந்து நடக்கமுடியவில்லை. நேற்று வைத் தியரைப் பார்த்தபோது அவர் கவலையுடன் அவளைப் பார்த்தார்.
"என்னம்மா நீ சத்தான உணவு எதுவும் சாப்பிடுற தில்லையா. உடம்புல சத்தில்லை. இப்புடியே போனா படுக்கையிலத்தான் விழவேண்டியிருக்கும். உனக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருக்கு உடனடியா இதை கவனிக்காட்டி விபரீதமாயிடும்.”
சாருமதி எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. எப்போது தமிழ் போனானோ அப்போதே அவள் உயி
ரற்றவளாகிவிட்டாள். அவனின் பார்வையொன்றே தேவையில்லை. இதெல்ல அவளை பழைய நிலைக்குக் கொண்டுவரும். அதுவரை யானது தூய அன்பு மட்டும் அவள் சரியாக சாப்பிடமாட்டாள். யார் சொல்வதையும் கையை விட்டு மண்குடிை கேட்கமாட்டாள். மொத்தத்தில் அவளொரு நடைப்பிணம் பணம் பகட்டுடன் பண்பி3 தான். இப்போ அன்புக்காக அத்த
அவள் சற்றுநேரம் மரமொன்றை பிடித்தவாறு நின்றி போறேன்.” ருந்தாள். பின்பு நடக்கத் தொடங்கினாள். "தாயில்லாப் பொண்ணு "அப்பா. தயவுசெய்து என்னை கட்டாயப்படுத்த தாங்கின என்னை உதறிட்( வேணாம். எனக்கு உங்களோட சொத்துசுகம் எதுவும் யை நம்பி தந்தையை தவி
மலையகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, துஷ்பிரயோகத்தைக் கண்டித்து ம கோரளை பிரதேச செயலாளர் காரியாலயம், பிரதேச இளைஞர் சமூக சம்மேளனம் ஆகிய வீதி நாடகம் ஒன்றையும் அரங்கேற்றினர்.
 
 

யா. உன் முடிவை நீ மாத்திக்கம்மா." "தமிழ் தறுதலையில்லப்பா. பத் தரை மாற்றுத் தங்கம் அவரோட அன்பு சாம்ராஜ்யத்துக்கு இணையா எதுவுமே ஈடாகாது. இவ்வளவு நாளா தகரமா யிருந்த நான் அவரால்தான் தங்கமா னேன்.”
"நான் சொல்றதைக் கேளு சாருமதி. நீ விரும்பினவனையே கட்டிக்க ஆனா வீட்டைவிட்டு போகத் தேவையில்லை. அவரையும் இங்கே கூட்டிட்டு வா. ரெண்டுபேரும் சந்தோஷமா இங்கேயே இருக்கலாம்.”
"அப்பா அவர் சுய உழைப்புல வாழ் றவரு. உங்களோட சொத்து அவர் கால் தூசிக்கு சமம். இன்னமும் அவர் எனக்கே எட்டாக் கனியாத்தான் இருக்காரு. அவரோட அன்பு கிடைக்கிறதுக்காக நான் எதுவும் செய்வேன். தயவு செஞ்சி
என்னை வற்புறுத்தாதீங்க. இது என்னோட இறுதியான உறுதியான முடிவு என்னை விட்டுடுங்க."
சாருமதி பாடசாலையை அடைந் தாள். அநேகமான மானவர்கள் நேரத் துடன் வந்திருந்தார்கள் பெற்றோர் சிலரும் வந்திருந்தனர்.
"டீச்சர். நான் மட்டும்தான் தோட் டத்துல வேலை. அவருக்கு சுகமில்லை. என் மவ நல்லா படிக்கக்கூடியவ. ஆனா, அஞ்சுபேரு இருக்கிற குடும்பத்துல இவளுக்குத் தனியா செலவு செய்யிறது கஷ்டமா இருக்கு தமிழ்சேர் இருந்தப்ப கொப்பி புத்தகம் வாங்கிக் குடுப்பார். அவரும் இப்ப இல்ல.
சாருமதி புன்னகையுடன் அந்தத் தாயை பார்த்தாள்.
"படிக்கிற பிள்ளையை படிக்க வைக்கனும் கஷ்டம்னா எனக் 6666866 தமிழுக்கு பதிலா நான் இருக் கேன், வகுப்பு முடிய நான் தர்சி னியை டவுணுக்குக் கூட்டிட்டுப் போய் தேவையானதை வாங்கித் தாரேன். நீங்க கவலைப்படாம GŠTĚues...”
"ரொம்ப சந்தோஷம் டீச்சர். ஒட்டு கேட்டு வந்தவன் கூட உதவின்னு போனா ஒட்டமா ஓடி மறையிற இந்தகாலத்துல கேட்காமலேயே தேடி வந்து உதவிசெய்யிற அந்த தமிழ்சேர் எங்க போனார்ன்னு தெரியலை, எங்களை மாதிரிநாதியற்ற ஏழை, எளியவங் களுக்காகவாவது அவர் மறுபடியும் வரணும் ஆண்டவன் கைவிடமாட்டான். நிச்சயமா அவர் வருவாரு.”
ம் நிலையில்லாதது. நிலை தான். அதனால நான் மாளி சயை நாடி போகப்போறேன்.
லாமல் திமிரோடயிருந்த நான் னையையும் தூக்கிவிசிட்டுப்
ன்னு உன்னை தங்கம் மாதிரி
எவனோவொரு தறுதலை கவிட்டுட்டு போகப் போறி தொடரும்
களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அட்டன் பொலிஸ் மற்றும் அம்பகமுவ எ இணைந்து பதாதைகளை ஏந்தி அட்டன் நகரில் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதோடு
க.கிஷாந்தன்

Page 29
2 9 95u சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
நுவரெலியா மாகஸ்தோட்ட மேற்பிரிவில் கலாசார மண்டபத்தை 9. ulët, L60 புனரமைத்துத் தருவதாகக் C கூறிய பாராளுமன்ற உறுப்பினர்
பூநீரங்கா புனரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தவில்லை. ஏற்கனவே இருந்த D60Ill) மகிழும்
D6öOTL Luth
இதனை மேற்கூறிய க புனரமைப்பிற் விறுவிறுப்பாக வருகின்றன எ மகிழ்ச்சியடை நன்றியையும்
இது தொட உள்ள ரவிச்சந் உதயசூரியன்
உடைக்கப்பட்டு புதிய மண்டபம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டபோதும் மண்டபம் அமைக்கும் பணிகள் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன என்ற ஆதங்கத்தை உதயசூரியன் வாயிலாக மாகஸ்தோட்ட மக்கள் பகிர்ந்து கொண்டனர்.
இது தொடர்பான கட்டுரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பிரசுரமாகியிருந்தது.
ஒழுக்க ப8 அருகி வரு விமர்சனங்
கொண்டிரு அதை ஒப் 議 போல அதி
abuaGuo பகுதியில் ܘ ܠ ܐ . | ) 66ਲ தீர்மானிக் க.பொ.த. தற்போது வரும் நிை கற்பித்த அ தெரிவிக்கு
agreeff
ஆசிரியர்களுக்கு கெந்தமல்லிப்பாணம் စွီး மாணவர்களுக்கு மதுபானம் "...
திங்கட்கிழ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்தோட்டமக்கள்
த் தொடர்ந்து தற்போது
0ாசார மண்டபம்
கான வேலைகள் 5 முன்னெடுக்கப்பட்டு ன அப்பகுதி மக்கள் வதோடு, உதயசூரியனுக்கு தெரிவிக்கின்றனர்.
பில் அப்பிரதேசத்தில் திரன் என்பவர் கூறுகையில்:
பிரச்சினைகள் வெளிக்கொணரப்படுகின்றன. அந்தவகையில் இரண்டு வருட காலமாக கைடவிடப்பட்டுக் கிடந்த மாகஸ்தோட்ட மண்டப புனரமைப்பிற்கு உதயசூரியன் வழிவகுத்துள்ளது என்றார். எஸ்.சுப்ரமணியம் என்பவர் கூறுகையில்:- எங்களைப் போன்றவர்கள் நேரடியாக தீர்த்துக்கொள்ள முடியாத
எத்தனையோ பிரச்சினைகளை
மூலம் எத்தனையோ
இ&தல்
ைெல இல
தேடியறிந்து தீர்த்து வைக்கின்றது உதயசூரியன், அதிலும் எங்கள் பிரதேசத்தில் உதயசூரியன் பத்திரிகைக்கென ஒரு தனியிடம் உண்டு. வரவேற்பும் உண்டு. :ே வெறும் பத்திரிகையாக மட்டுமன்றி 瞬 எங்களுக்கு தோழனாகவும் வளர்ந்து
வரும் இப்பத்திரிகையின் சேவை மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டி.சந்கு நானுஒயா
வர்கள் மத்தியில் ண்புகள் நவதாக கடும் கள் வெளிவந்து நக்கும் நிலையில், பாக்குவது ਲੇ6 ான்று பதியந்தலாவ பதிவாகியுள்ளது. ளின் எதிர்காலத்தை கப் போகும் (சாத) பரீட்சை நடைபெற்று லயில், தமக்கு ஆசான்களுக்கு நன்றி நம் வகையில் கடந்த ல் பெரும்பாலான
களில் ட வைபவத்தை ணவர்கள் ஏற்பாடு தனர்.
ற்ப கடந்த மை பதியந்தலாவ
பாடசாலையொன்றைச் சேர்ந்த (சாத) மாணவர்கள் தமது பாடசாலை ஆசிரியர்களுக்கு தேநீர் உபசார நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்களுக்கு ஆசி வேண்டி சமய நடவடிக் கைகள் இடம்பெற்றன. பின் ஆசிரியர்களுக்கு கொத்தமல்லிப் பானம், பலகாரம், வாழைப்பழம் என்பவற்றை கொடுத்து உபசரித்தனர்.
இவ் உபசார நிகழ்வில் சில மாணவர்களின் செயற்பாடுகள் வித்தியாசமாகவும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. மாணவர்களை விசாரித்தபோது சில மாணவர்கள் மது அருந்தியிருந்தது அம்பலமாகியது.
பாடசாலையின் இறுதிநாளைக் கொண்டாட 6 மாணவர்கள் மதுபானம் வாங்கி வந்து பாடசாலையில் வைத்து குடித்துள்ளனர். அதிக போதை தலைக்கேற வெறியில் அநாகரிகமாக செயற்பட்டதால் மாட்டிக்கொண்டுள்ளனர்.
பின் அம்மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதியட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு கொத்தமல்லிப் பானம் கொடுத்துவிட்டு மதுபானம் அருந்திய மாணவர்களை என்னவென்று கூறுவது? என நீங்கள் புலம்புவது எமக்கு புரிகின்றது.
தாசன்
நானுஒயா பிரதேச பாடசாலைகளின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக 3-பீல்ட் நிறுவனத்தின் சமூக உத்தியோகத்தர் தர்மாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை ரதெல்ல பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் நானுஒயா பிரதேசத்தைச் சேர்ந்த உடரதெல்ல தமிழ் வித்தியாலயம், வங்கிஒயா இல-2 தமிழ் வித்தியாலயம், ரதெல்ல தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் பங்குபற்றின. இறுதிப்போட்டிக்கு வங்கிஒயா இல-2 தமிழ் வித்தியாலயமும் ரதெல்ல தமிழ் வித்தியாலயமும் தகுதிபெற்றன. இதில் வங்கிஒயா இல-2 தமிழ் வித்தியாலயம் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
பி.கேதீஸ் தலவாக்கலை

Page 30
/
3 O உதய சூரியன் 2013 டிசெம்பர் 12 வியாழன்
எவ்வளோ பிர
感 * gោះ நரம் செய்ய வேண்டிய மி
STS-66-6
பனே.
ünsrfUn ஆகாயத்தில்
இருந்தாலும் கோட்டை கட்டு 3) நைட் கண்
ersstaðnuð ஆனால். யாருக்காகவும் உன்னை மாற்றி
ஹோல்ல அத்திபாரத்தை မျိုါမျိုး 黔
போய் பூமியில் போடு. ஒருவேளை மாற நினைத்த
1 itsa, 858 ஒவ்வொரு மனிதர்க
(j); subsessmesserib
vddtgöi. கிழிக்கிறது நீ மாற வேண்டி
(టిటినీణ)ణ យក្លអ៊ែ
கிழிக்க திகதியில என்னத்த சாதிக்க கிழிச்சோங்கிறது தான்
பவன் மட்டுமே * Αν και அதிகமாக மதிப்பில்லாதது சோதிக்கப்படுகிறான். e8 gog) se
ஏனோ அது விலை இல்லா
பிறரை அதிகமாக நேசிப்ப
மல் கிடைப்பதால் தான் அதை
வன் மட்டுமே அதிகமாக காயப் படுகிறான்
யாரும் உணர்வதில்லை!
காதல் முட்டாள் செய
புத்திசாலித்தனமான யம், புத்திசாலி செய்
Ν
படித்ததில் பிடித்தது. சுடச்சுட உணவு இருந்தால் தாத்தா அதிகம் சாப்பிடுவார். அம்மா உணவு பரிமாறினால் அப்பா அதிகம் சாப்பிடுவார். தூக்கி வைத்துக்கொண்டு
முட்டாள்தனமான க இதுல நீ எப்படி? * காதல் ஒரு நல்ல ஆனா அது எல்லாை
உணவு ஊட்டினால் தங்கை அதிகம் உண்ணுவாள். தொட்டுக்கொள்ள ஏதேனும் சீடர்களாக ஏற்றுக்கெ இருந்தால் தம்பி தில்லை. அதிகம் சாப்பிடுவான். ܠ ܢ * காதல் எல்லோருச் ராசியில்லை, இருந்து யாரும் அதை விடுவ யில்லை. * காதலிக்கிற பெண் நரியை விட 1000 ம áIsl Sevisio * காதலில் ஜெயிச்ச
சமைத்தது மீதமானால் மட்டுமே அம்மா அதிகம் சாப்பிடுவாள்! உண்மைதானே.
உண்மையான அன்பு தான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து.
அந்த அன்பே பொய்யானால் உலகில் அதை விட
கொடியநோய் வேறு எதுவும்
செலவு பண்ணனும்,
கிடையாது..!!
தோற்றாலும் செலவு பண்ணனும்.
/ ప్ర
மறுசீர LIITUITOIDdugo So Mnisiai GUIGðIGOU CC பெற்ற ( ) கலந்து UDIGO-GO GODY
தேவப் Guits
射
6905 (5 ரெல்லரின் திறமையின் இலட்சணம் : - சகலநாட் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் பிரிட்டனில் ஒரு போட்டி
திட்ட விவாதங்கள் பாராளுமன்றத்தை 6. us) is
- 93576) gl (pus) (5t-ig. 3 சூடாக்கி வரும் நிலையில் சில பாராளுமன்ற விட்டு அதை உயிருடனே உறுப்பினர்கள் அவைக்கு ஒவ்வாத கேலியான பிடித்து வரவேண்டும் எ6 கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை வாடி போட்டி தொடங்கியது. மு க்கை கேலிப்பேச்சுக்கு பெயர் போன அமைச்சர் பொலிஸார் முயலைத் ே மேர்வின் சில்வா கடந்த பட்ஜெட்டின் போது நேரத்தின்பின் வெறுங்ை தனது மனைவிகள் பட்டியலை வெளியிட்ட காட்டுக்குள் சென்ற முய தோடு தனது வீர தீர செயல்களையும் ஏற்படப் போவதில்லை. அம்பலப்படுத்தியிருந்தமை வாசகர்களுக்கு தேவையில்லை என்றனர் ஞாபகமிருக்கும். அந்த வகையில் கடந்த அமெரிக்க பொலிஸார் மு
\சனிக்கிழமை நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

rச்சினை லைஃப் ல வந்தாலும் கெ முக்கியமான 3 விஷயங்கள் 1) காலைல சாப்பிடணும்
பகிற siúl
Título
(505rub #66
LD
தா
Lá(5
ாலும்
டிப்பா சாப்பிடணும்.
2) மதியம் சாப்பிடணும்
சங்க மனசு
மொபைல் மாதிரி.
பொண்ணுங்க மனசு தண்ணி மாதிரி.
தண்ணில Quonsolus) விழுந்தாலும் மொபைல்ல தண்ணீர் விழுந்தாலும் ஆபத்து மொபைலுக்குத்தான்.
菁菁菁菁
ഖം്പേ வந்த பிறகு உள்ளே செல்ல (pigtungi.
"கருவறை" உள்ளே சென்ற பிறகு வெளியே வர (piqurg.
'கல்லறை"
புத்தி உள்ளவன் பிழைத்துக் கொள்வான்.
ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்கு தண்ட
னைக் கைதிகள் இருந்தனர். இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள்
என்ன என்று கேட்கப்பட்டது.
முதல் கைதியின் ஆசை நல்ல பெண், நல்ல மது, லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும். மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது கைதியின் ஆசைகள்: நல்ல பெண், நல்ல உணவு, ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான். அப்போது மாம்பழ சீசன் இல்லை. எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர். செர்ரிப் பழம் என்று பதில் வந்தது. அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான், "என் உடல் தற்போதைய ஜனாதிபதியின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.' அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், சொல்கிறாய், நீ? அவர் உயிருடன் அல்லவா
"என்ன
இருக்கிறார்!’ கைதி அமைதியாகச் சொன்னான், "அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்’.
மைப்பு புனர்வாழ்வளிப்பு ச்சு மீதான விவாதம் இடம் து. இவ்விவாதத்தில்
கொண்டு உரையாற்றிய க. எம்.பியான பாலித்த பெரும இலங்கை ஸாரின் இலட்சணத்தை கைச்சுவை கதையினூடாக ட்டு வைத்தார்.
டு பொலிஸாருக்கும் நடத்தப்பட்டது. ன்றை காட்டுக்குள் விட்டு STAFT 2 LuSillfleoievonTLDG36oT ன்பது தான் போட்டி pதலில் பிரிட்டன் தடி புறப்பட்டனர். நீண்ட கயுடன் திரும்பி வந்தனர். லால் எவ்வித தீங்கும் அதனால் அச்சப்பட . இரண்டாவதாக யலைத் தேடி
புறப்பட்டனர். தம்மிடம் உள்ள நவீன ஆயுதங்களால் எங்கும் சுட்டு வீழ்த்தினர். பின் முயலை சுட்டுக் கொன்றுவிட்டதாகக் கூறினார்கள். அடுத்த வாய்ப்பு இலங்கை பொலிஸாருக்கு. இலங்கை பொலிஸார் முயலைத் தேடி காட்டுக்குள் சென்ற சிறிய நேரத்தில் காட்டுக்குள் கத்தும் சத்தம் கேட்டது, புது அம்மோ கஹன்ன எபா மரண்ன எபா (ஐயோ அடிக்காதீர்கள் என்னைக் கொல்லாதீர்கள்) என்று பலமான கதறல் சத்தம் கேட்டது என்ன என அறிய அனைவரும் அங்கு சென்று பார்த்தபோது இலங்கை பொலிஸார் கரடி ஒன்றை மரத்தில் கட்டி வைத்தபோது நீ தான் முயல் என ஒத்துக் கொள்ளச் சொல்லி சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள். வலி தாங்காத கரடியும் நான் தான் முயல் நான் தான் முயல் எனக் கூறியது. எப்படி இலங்கை பொலிஸாரின் திறமையென பாலித்த தேவப்பெரும எப்.பி. கதையை கூறி முடித்தார். பாலித்த எம்.பி கூறிய கதையில் ஏதேனும் உண்மைகள் மறைந்துகிடக்கின்றதா என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
தாசன்

Page 31
3 1. உதயசூரியன் 2013 டிசெம்பர் 12 ിട്
மோகன் வயது 34 மோகன் கங்காணி, மிகவும் அமைதியானவ யாரிடமும் எந்த வம்பு தும்புக்கும் ே ஆனால் நண்பர்கள் அடிக்கும் கொ னையும் இணைத்துக்கொள்வார்கள்
ராஜா, சேகர், சிவா, முரளி, ஐவரும் பஞ்சபாண்டவர்கள் மாதிரி வரை ஒருவர் பிரிந்திருப்பதில்லை வேலை முடிந்ததும் இவர்கள் எல்ே தோட்டத்து மைதானத்தில் கரப்பந்: விளையாடுவார்கள்.
மோகன் அண்மையில் தான் த யிருந்தான். அழகான குழந்தை நிஷா கெளரி, குழந்தை நிஷா என சிறிய அ அழகான குடும்பம் மோகனுடையது. கண் பட்டதோ விதி தன் கைவரிசை அந்தக் குடும்பத்தை தேர்ந்தெடுத்துக் தோட்டத்துக் கங்காணி என்றாலே கும் இடத்தில் சிரித்து பேசுவது இயல்பா6 அதேபோலத்தான் மோகன் விமலாவிடம் ச் தன் பங்குங்கு கொஞ்சம் கொழுந்து பறித்து கூடையில் போடுவது என்று இவர்களின் நட விமலா மோகனுக்கு ஒரு வழியில் தூரத்து ெ ஆனால் அக்கம் பக்கத்தில் வேலைெ களின் வாயும், கண்ணும் சும்மா இருக்குமா? ! னித்துவிட்டு இந்த விடயத்தை கண், காது 6ை கினார்கள். இறுதியில் கெளரியின் காதையும் இ சென்றடைந்தது.
கெளரி மாலை வீட்டுக்கு வந்ததும் விசயத் னிடம் நேரடியாக கேட்காமல் சுற்றிவளைத்து சம்ம வம்புக்கு இழுப்பாள். மோகனை திட்டுவாள். சில தில் குழந்தையைப் போட்டு அடிப்பாள். கேட்டால் போடுவாள். நாளுக்கு நாள்
வளர்ந்ததே த6
னிடம் கேட்க என்று நினைத்ே கேட்பது என்று இருந்துவிட்டேன் லாவும்.” என்று அப்போது பு னுக்கு நண்பர்களே எ கொள்ளவில்லை என்று அ6 விட்டு வீட்டுக்கு வந்தான். எப்படியாவது கொள னப்படுத்தி இந்தப் பிரச்சிை புள்ளி வைக்கவேண்டும் எ துக்கொண்டு வீட்டுக்குச் ெ கெளரி வாசலிலே த விரித்து போட்டுக் கொண்டு மோகன் வீட்டுக்குள் வந்து நிஷாவை தூக்கி : வைத்துக்கொண்டு கெளரியிடம் தன் பக்க
நியாயத்தை எடுத்துரைத்தான்.
ஆனால் அவள் கணவன் ே
guns ஊரார் பாட்டுக்குதான் தாளம் ே
வீட்டுச்சண்டையை வீட்டே பகிர்ந்து கொள்ளுங்கள் காமல் அது தெருவரை கே
t சத்தம் போட்டாள். மோக
cm cm。 * 。 cm。
மிகவும் கேவலமாக இருந்: ーリー・エcmーリー cm。 cm。 - , , தில் கெளரியை கைநீட்டி
თი - ჰეს Indir = inner ეხმათი ისევე, აერაევის ფასიის თავისი ქვენი — 53-ე აქატი = nia, a, செய் G
。 cm cm cm cm cm cm cm。 6Τ6OT6OT & LIGig 6T6তাg)] கர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இடத்தை சென்று
* リー' -
:13, 16 ബട് அன்றில் இருந்து Gນom இனக்குரல் இல 8 விவாவுஸ் விதி யாரையும் பார்க்க Gallas Drts இ இரண்டு மூன்று நாட்களாக வேை
கொழும்
வில்லை. வீட்டிலேயே முடங்கிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோட்டத்து ன். ஊரில் பாகமாட்டான்.
ட்டத்தில் அவ
மோகன் இந்த
தான். ஒரு
மாலையில்
லாரும் சேர்ந்து
நாட்டம்
ந்தையாகி மனைவி புன்பான
ஆனால் யார் யைக் காட்ட கொண்டது. } (36) 1606) u rritë st GSLuth. ரித்து பேசுவது அவளின் -பு வளர்ந்தது. FT535(UpLD čísllசய்யும் பெண் இதை கவ பத்து பெரிதாக் ந்தச் செய்தி
நதை மோக தமில்லாமல் சமயம் கோபத் கத்தி சண்டை பிரச்சினை விர குறைந்தபா
ஒரு நாள் ਲੇ606 G5TLřu T3 மோகன்
நண்பர்களி நடந்ததைச் 6ు (డతాsit cumi 'நானும் உன்
வேண்டும் தன். எப்படி தயக்கத்தில் ா. நீயும் விம இழுத்தான்.
ன்னை புரிந்து பர்களை திட்டி
ரியை சமாதா னக்கு முற்றுப் ன்று நினைத் சன்றான்.
5906AD65) ULI
நின்றாள். தன் மடியில் ம் இருக்கும்
பச்சை விட Li T LITsit. ாடு வைக் ட்கும் படி னுக்கு இது து. கோபத் அடித்துவிட்டு. ரியாமல் அந்த பிட்டான். sனுக்கு ஊரில் ருந்தது. லக்கும் போக கிடந்தான்.
இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் கெளரிக்கு நான் நல்லவன் என்று நிரூபிக்க வேண்டும். அவளிடம் பேசினால் அவள் செவிமடுக்கமாட்டாள். எனவே அவளைப் பயமுறுத்தினால்தான், அவள் தன்னைப் புரிந்துக் கொள்வாள் என்று நினைத்துக்கொண்டு அன்றிரவு நன்றாக குடித் துவிட்டு கையில் தோட்டத்திற்கு அடிக்கும் விஷ மருந்தையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.
விமலாவை பார்த்து நான் அன்று சொன்னதுதான் உண்மை நீ அதை கேட்காமல் என்னை அவமதித்து விட்டாய். நீயே என்னை நம்பாத போது நான் வாழ்ந்து பயனில்லை என்று சொல்லி கையில் இருந்த விஷ மருந்தை மட மடவென குடித்தான்.
அதைப்பார்த்த விமலா அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தாள். குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தார் ஓடிவந்தனர். இருந்தும் என்ன பயன்? ஏற்கனவே மது அருந்திவிட்டு விஷ மருந்தையும் குடித்ததால் அந்த இடத்திலே மோகனின் உயிர் பிரிந் ප්‍රී)-
மறுநாள் ஊரே கண்ணிரும் கம்பலையுமாக அவனுடைய இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டது. ஒரு நல்ல மனிதனின் மரணம் தந்த சோகத்தில் இருந்த மக்களுக்கு அன்றிரவே மீண் டும் ஓர் அதிர்ச்சித் தகவல்1 ஆம், அதே ஊரில் உள்ள பக்கத்து லயனில் வசிக்கும் மரகதம் என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாள். ஊரே அல்லோல கல்லோலப்பட்டது. இந்த அதிர்ச்சி முடிவதற்குள் மக்களுக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சி காத் திருந்தது. இன்னும் இரண்டு தினங்களுக்குள் அதே லயத்தில் இரண்டு வயதுக் குழந்தை தவறுதலாக கிணறில் விழுந்து மரண மடைந்தது.
அதே நேரம் மோகனுடைய வீட்டில் விளையாட்டு ஆரம் பித்தது. அன்று இரவு வீட்டு கூரையில் யாரோ திடு திடு வென ஓடுவதுபோலவும் சமையலறையில் பாத்திரங்கள் உருட்டுவது போலவும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் குழந்தை நிஷா வீறிட்டு அழுதாள். நாய் வேறு மோகன் வீட்டைச்சுற்றி ஊளை யிட்டுக் கொண்டு ஓடியது. இரவிரவாக நடக்கும் இந்த அமா னுஷ்ய செயல்களால் கெளரியின் குடும்பத்தினருக்கு தூக்கமே தொலைந்தது.
அடுத்து ஒரு வாரம் கழித்து அதே ஊரில் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த ராமையா என்பவர் மலசலகூட குழிக்குள் கால்தவறி விழுந்து மரணமானார். அடுத்தடுத்து ஏற் படும் எதிர்பாராத மரணங்களால் ஊர் மக்கள் பீதியில் உறைந்து போனார்கள், ஏன் இப்படி ஏதும் சாமி குத்தமா அல்லது துஷ்ட ஆத்மாக்களின் விளையாட்டா என்று தெரியாமல் தவித் -
தார்கள். அப்போது மோகனுக்கு 31 நாள் கருமாதி செய்வதற்காக மோகனின் ஜாதகத்தை கெளரி பூசாரியிடம் கொண்டு சென்றாள். அங்கே பூசாரி அவளுக்கு அந்த அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். ஆம் மோகனுக்கு இன்னும் ஆயுள் இருக்கிறது. அதுமட்டுமல்லா மல் அவன் இறந்த நேரம் பஞ்சமி என்பதால் துர் சம்பவங்கள் ஊரையே ஆட்டிப்படைக்கும். உன் காதுக்கு தொடர்ச்சியாக ஐந்து துர் மரணச் செய்திகள் வந்து சேரும் என்றார்.
பூசாரி சொன்னது போலவே ஊரில் நடந்துகொண்டிருந் தது. ஊரில் எங்கு பார்த்தாலும் மோகனின் கதைதான். அவனை ஆவியாக அங்கு கண்டோம், இங்கு கண்டோம் என்றார்கள். அவர்கள் கூறுவது உண்மை என்பதுபோல் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து மோகனின் நண்பன் சேகரும், ரவியும் இரவு வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது இருவருக்குப் பின்னால் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள். யாரும் இல்லை.
கொஞ்ச நேரத்தில் தேயிலைக்குள் யாரோ நுழைந்து ஓடுவ துபோல் தெரிந்தது. ரவி யாரு. யாரு. என்றான். பதில் இல்லை. சிறிது நேரத்தில் சத்தம் இல்லை. இவர்களும் வேகமாக நடந்தார் கள். என்ன ஆச்சரியம் மீண்டும் அதேபோல யாரோ பின் தெடரும் சத்தம்.
பயத்தில் இருவரும் ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த அமானுஷ்யம் அவர்களை விட்டுவைக்கவில்லை அதுவும் அவர் கள் பின்னால் தொடர்ந்தது. ஒரு வளைவில் ரவியை பின்னால் பிடித்து இழுத்தது அந்த உருவம், ரவி.'சேகர் யாரோ என்ன இழுக்கிறாங்க. என்னை புடி புடி' என்று கத்திக்கொண்டே பின்னால் சென்றான். சேகர் அப்படியே பேயறைந்தவன் போல் நின்றான். சிறிது நேரத்தில் தூரத்தில் உள்ள பள்ளத்தில் ஆ. என்ற அலறலுடன் ரவி கீழே விழுந்தான்.
ஊரார் ஒன்று சேர்ந்து ரவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஒரு வாரம் வைத்தியசாலையில் உயிருக்கு போராடிய பின் இந்த உலகத்தை விட்டே பிரிந்தான். அவன் இறந்த அன்றுதான் மோகனுக்கு கருமாதி நடந்தது. இந்தச் செய்தி கெளரியில் காதில் ஐந்தாவது மரணச் செய்தியாக விழுந்தது.
தகவல் தொகுப்பு அபி

Page 32
Nr
3 2 95u சூரியன் 2013 டிசம்பர் 12 வியாழன்
 ܼܫܵܐ
இந்தச் சிரிப்பை பார்த்தும் இவனை காதல் மன்னன்னு
எப்படித்தான் சொல்லுறாங்களோ?
கிராமத்து வேடத் தில் பொலிவூட் நட்சத்திரங்கள் இருந்தால் எப்படி இருக்கும்?
விஜயை பல வேடத்தில்
பார்த்திருப்பீர்கள் ஆனால் இந்த
த்ரினா கைப்
ITE DIE STRIAE
I am an.
34 sea street, color
இப்பத்திரிகை ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டாரால் (இல-68, எலிஹவுஸ் றோட், கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதா என் கன்றுக்காக நான் சுரந்த தாய்ப்பாலை
நீ பிறந்தது முதல் இறக்கும் வரை உனக்கும் கொடுக்கிறேனே! நீயும் என் மகன் அல்லவா..?
என்னைக் கொல்ல கடத்திச் செல்கிறார்கள் வேடிக்கை பார்க்கிறாயே. தடுக்க மாட்டாயா?
ரஜினி ஸ்டைலில் சூர்யா
O தலைநகரில் தலைசிறந்ததோற் al al எவர்சில்வர் களஞ்சியம் .&ീ --- GITIEHEin IIITEIDE
་་་་་་་་་་་ ་་་་་་ ་་་་་་་་་་་་་ B ഗ് ༈་ ! 2"=ر"
uOLL MtMMMMTT TTTMLmLLLmLLL LLLLLLTkkuTTLY TMTLLTOTTSTTuMLL LB LmTTT TTmlL t MOLOLuDu LLTLT உணவு விடுதிகளுக்கும், வீட்டு உபயோகத்திற்கும் தேவையான அனைத்துப் பாத்திரங்கள்
MkOTTS TOMLLS LuTBuBD LLTLTTL ssLL LLLLLLLmmLLLL LLLLLLLLS TTOLOLM sBeuTO OOOLOLLTOTTtMMMMLL
பூஜைய் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
bo- . Te: +94 - 242 92
ம்பு-15) 12.12.2013 வியாழன் 94, பரமானந்த மாவத்தை கொழும்பு-13 தினக்குரல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.