கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிரவன் 2009

Page 1
கதிரவன்கலைக் | ಶ್ವಹಿಲುಲ್ಲರು!
மட்டக்களப்பு
 
 


Page 2
நவீன சகல விதமான ஆடைத் தெரிவுகளுக்கும்
ஆண், பெண் இருபாலாருக்குமான
நவீனரக ஆடைகள் கலியான கூறைப் பட்டுச்சாறிகள், சிறுவர்களுக்கான
ஆடைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வகையான
ஆடைகளையும் பெற்றுக்
இல1O4, பிரதான விதி காத்தான்குடி.
(Drஅலிமா ரஹ்மான் வைத்தியசாலை அருகில்) தொ.பேசி : 060 2655878, 077 6448327
(ஆரையம்பதி வைத்தயசாலைக்கு முன்பாக) في بي இங்கு மோட்டார் சைக்கிள் மற்றும் -
ஆட்டோ உதிரிப்பாகங்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படும். பிரதான விதி ஆரையம்பதி 065-24579,0799038
ॐ
90
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fify bilbir
கல்வி இலக்கிய கலை சஞ்சிகை
கதிர் - 02
Bu Byrr Lôu typ i filif :
பிரதம ஆசிரியர் தலைவர்
கதிரவன் கல்வி
இலக்கிய கலை சஞ்சிகை
கதிரவன் கலைக்கழகம், புதுக்குடியிருப்பு, LDILLöİöö6İTL TL,
இலங்கை.
தொலைபேசி 065-4903006, 077-4651732
ஆக்கங்களுக்கு ஆக்கியோரே பொறுப்பு
:
★
கதிரவன் பேசுகிறேன் வாழ்த்துச்செய்தி வாழ்த்துகிறேன் இன்று அலரி
Ցյմ5մ) T ஆரம்ப வகுப்புக்களில் கற் பிக்கும் சிறுவர் பாடல்கள் பிள்ளைச்செலவு மாறிடும் மனிதர்க்கு குடிகுடியைக் கெடுக்கும் Լճ95]
தந்தி
எனக்காக ஒருமுறை இந்து சமயத்தில் பெண்கள் பெண்ணிலைவாதம் அழகாகவும் ஆரோக்கியமா கவும் இருக்க உடற்பயிற்சி செய்யுங்கள் பள்ளிக்கனுப்பிடுங்கோ குரல்
காதல் சாரம் நாடகக் கலையும் நடிகனும் மண்முனைப்பற்று சிறப்பு மண் குதிரைகள் திருமண பரிசு இளைஞர்களே உலகம் படைக்கும் சிற்பிகள் தொலைந்துபோன நான் பூவுதிர பிஞ்சுதிர கொப்பிகள்ளன் மட்/ஆரையம்பதி மகா வித் தியாலயத்தின் தோற்றமும்
வளர்ச்சியும்
சர்வதேச தினங்கள்
(ii) (iii) (iv) | O1
06 10 10 11 12 13 13 14 17
24 25 25 26 30 31 38
39 40 41 45
46 54

Page 3
கதிரவன் இதழில் ஆக்கங்களை தந்து இளம் தலைமுறையினை
உயர்வான பெரியோர்களே கற்றோர்களே! என் நோக்கம்
வெற்றிபெற நல் ஆலோசனைகள் வழங்கும் புத்திஜீவிகளே அதிகாரி
களே! என் இலக்கையடைய விளம்பர அனுசரணை நல்கும்
வர்த்தக பெருமக்களே! நன்கொடை வழங்கும் நலன்விரும்பிகளே! இறைவனின் தாழ்பணிந்து கதிரவனின் இதயம் கனிந்த நன்றி,
வணக்கம்.
முன்று தசாப்தங்களை கடந்து முன்னேறிவரும் கதிரவன் கலைக்
கழகத்திலே நாடகங்கள், கரகாட்டம், கூத்து, வீதிநாடகம் எனப் ; பலவழிகள் 2008 முதல் கல்வி இலக்கியம் கலையென உலாவரும் :
கதிரவனின் அவதாரம் இன்று இரண்டாவது இதழில் அனைவரை 狮 யும் சந்திப்பதையிட்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றேன்.
இறைவனின் பார்வையும் நாம் செல்லும் பாதையும் சிறப்பாக இருந் தால் வெற்றி வெகு தொலைவிலில்லை. அன்பானவர்களே!
றான். ஒளிவீசும் கதிரவனாய் நானும் பிரகாசிக்க உங்கள் g ஆதரவை வேண்டுகின்றேன். அடுத்த இதழில் சந்திக்கும் விரை.
ஓடர்ரகைகள் குறித்த தவினையில் செய்து கொடுப்பதுடன்Uடிைய தங்கே
விெல்லிநியாய3ான விலையில்
sign.Suafl oz76529929
உரிேைாளர்.மூர்த்தி
SISTÈN
கதிரவன் கதிர் - 02 / 2009
 
 

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று, புதுக்குடியிப்பு எனும் சைவமும், தமிழும் கமழும் கிராமத்திலிருந்து வெளிவரும் கதிரவன் சஞ்சிகையின் இரண்டாவது வெளியீடு அச்சாகி வெளிவரவிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகின் றோம். இதனை, வளர்ந்துவரும் இளம் வயதினரை ஊக்கப் படுத்தும் ஒரு செயற்பாடாகக் கருதுகின்றோம். இளைஞர் களே நாட்டின் கண்கள். சமூகத்தைக் கட்டியெழுப்பும் சிற்பி களும் அவர்கள்தான். வருங்காலத் தலைவர்களும் அவர்களே.
நம் முன்னோர் வகுத்துரைத்த வாழ்க்கை நெறிமுறைகளைப் பின்பற்றி தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வரும் இளைஞர்கள் நிச்சயம் வெற்றிபெறுவார்கள் என்பது உறுதி
இந்த வகையில் அறிவு, மனிதப்பண்பு. கலை உணர்ச்சி, ஆர்வம், ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை முதலான நல்லியல்புகள் உடையவர்களாக நமது வருங்காலச் சந்ததி யினர் வாழ்வதற்கு வழி சமைத்தும் களம் அமைத்தும் கொடுக்கும் கதிரவன் கலைக்கழகத்திற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடை கின்றோம்.
ஆலோகேஸ்பரண் . ச.நீ தலைவர் சரீரம் பூரீ லங்கா தேசியமன்றம்.

Page 4
காலையிலே bBUJEUBuslli) உதிக்கின்ற கதிரவன் கண்களுக்கு புறப்பொருளைக் காட்டிலிட்டுப் பின்பு மாலையிலே மறைந்துவிடும் மறுநாளே உதிப்பான் இதுபோல மறையாத இன்னுமோர் கதிரவன் இனிய தமிழ் சுடர்பரப்பி எங்கள் மனம் மகிழ புதுமைசெறி கவிதைகள் கட்டுரைகள் செய்தி
புத்திபல போதிக்கும்
நாடகம் துணுக்கு இவை போன்ற ஆக்கங்கள் எமது தாய்மொழியில் புதியதடி இருப்பெண்ணும் புகழ்பூத்த மண்ணில் பூத்த புது மலராக உதித்து வருகின்றான் மாதமொரு தரமெனும் இவனுதிக்கவெண்று மனமாற வாயாற வாழ்த்துகின்றேன் இன்று.
 

“என்ன. புள்ள நிலா ஒரு மாதிரியாய். இருக்கா காச்சல் கீச்சல் காயுதோ. இன்னும் சாப்பிடவு
நிலா கண்களிலிருந்து இடை விடாது வடியும் கண்ணிரை கட்டுப்படுத்த முடியாதவளாய். தனது
இரு கைகளாலும் சோகமும் அவமா ! மில்ல.” னமும் குடிகொண்டுள்ள முகத்தைத் “ஒன்றுமில்லம்மா. தலைக்க. தாங்கிக் கொண்டு முழங்கை இரண் இடிக்குது.ويو டையும் மேசையில் குத்தியவாறு பேய றைந்தவள்போல் சுவரிலே தொங்க “புள்ள தலையிடியை வைச்
விடப்பட்டிருந்த கடிகாரத்தை உற் சிக் கொள்ளகூடாது. விடிய பெரி றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். யாஸ்பத்திரிக்குப் போகணும். கந்தண்ட மகளுக்கு வந்தகெதி தெரியும் தானே.” நாலு. மணியானாப் இவ்வாறு கூறிக்கொண்டு வெளியே போதும். என மனதிற்குள்ளே சென்றாள். நினைத்த நிலா நிமிர்ந்தாள். அவளின் பாவம் கமலத்திற்கு என்ன தாய் கமலம் எதிரே நிற்கின்றாள். தெரியும் நிலாவின் நிலமை. őJ6usörgős 02. Z2009. /opN

Page 5
திடீரென எழுந்த நிலா ஓடி அம்மாவோடதான் கதைக் வந்து வெளியே பார்த்தாள். தாய் ! கணும் புள்ள. அது வெளிநாட்டில் கமலம் வெளியில் சென்றுவிட்டதை வேலைபுரியும் நிலாவின் அப்பா பரமன். உறுதிப்படுத்திக்கொண்டவளாய் தாயின் கையில் தொலைபேசியை தொலைபேசி இருக்கும் அறைக்குள் கொடுத்துவிட்டு தான் இருந்த இடத் ஓடி வருகின்றாள். அவசர அவசர திற்கு சென்றாள் நிலா.
மேசையிலே சற்றுநேரம் தலை
சாய்த்தாள்.
மாக மனப்பாடத்தில் இருந்த அவ சிய இலக்கமொன்றை இயந்திர வேகத்தில் அழுத்தினாள்.
குற்ற உணர்வு அவளை இந்த அழைப்பை ஏற்படுத்தப் போது வாட்டிக்கொண்டே இருந்தது. அபச மானதாக இல்லை. | குணமான கற்பனைகள் நிலாவின்
உங்கள் கணக்கின் மீதி
எண்ணத்தில் எழத்தான் செய்தன. இருந்தாலும் காதலன் சந்திரனின் நிலாவிற்கு எதிராகத்தான் இருந்தது. அன்றைய வர்த்தை ஓரளவு திருப்தி
யைக் கொடுத்திருந்தது.
அன்று தொலைபேசி கூட
“இந்தா புள்ள குளிசை.”
தாய் கமலம் வேகமாக வெளியில் சென்றது தலையிடிக்கு “பயப்பிடாம. என்ன. செய்ய குளிசை வாங்கத்தான் என்பது நிலா சொல்றா. எட்டு நாளாய் இதத்தானே வுக்கு புரிந்தது. கையில் குளிசையை சொல்லுறா.” வாங்கினாள்.
“நிலா. நீ பயப்பிடாத.”
“இன்றைக்கு ஒரு ஆள் தலையிடி என்றால்தானே வரச் சொல்லியிருக்காரு. உண்ட குளிசையை விழுங்க வேண்டும். | மாலையை. ஈடுவைச்சி கையில இது தலைசுற்று. இருந்தாலும் காசிம் எடுத்திட்டன். எல்லாம் சரி விழுங்கித் தான் ஆகவேண்டும். வரும். நான்போய் நாலுமணிக்
கெல்லாம் வந்திடுவன்.” தொலைபேசி அடிக்கின்றது.
“அம்மா. அம்மா. பக்கத்
தில பிறகு எடுங்க.” நேரத்தைப் பார்த்தாள் 345. எழுந்து இளT-மோசஷூ
தலையை உயர்த்தி நிலா
 

கிணற்றடிக்குச் சென்றாள். அரை பிள்ளை இல்லாமல் மலட்டுப்பட்டம் குறையாக முகத்தைக் கழுவினாள். கேட்டு, போகாத கோயில் இல்லை, கையில் வந்த உடை ஒன்றை வைக்காத நேர்த்தி இல்லை, பிடிக் எடுத்து வேகமாக போட்டாள். கதைப் காத விரதம் இல்லை. இதன் பயனால் புத்தகம் ஒன்றை கையில் எடுத்தாள். கிடைத்த அந்த அழகிய வெண்ணி வேகமாக வீட்டை விட்டு நகர்ந்தாள். லாதான் இந்த நிலா.
“என்ன புள்ள.செருப்பு | de g a போடாமல். போறா’ திரும்பி ಇಂ பரமன் தன் மகளுக்கு மாளிகை
செருப்பைப் போட்டாள் அதே வேகம் | கட்ட வேண்டும், அழகான மணவா | ளன் தேடவேண்டும், ஊரிலே நடக்
ந
கிணற்றடிக்குச் சென்றால் காத அளவுக்கு திருமணம் நடத்த அரை மணித்தியாலம் எடுக்கும். வேண்டும் என்று பல வருடமாய் நிலா குளியாமல் வெளியில் செல்வதே பகல் இரவு பாராமல் வெளிநாட்டில் இல்லை. வெளிக்கிட வந்தால் தனது கஸ்டப் படுகின்றான். இவையெல்லாம் நீளமான கருங்கூந்தலைப் பின்னு | நிலாவின் அன்றைய செயற்பாடு கம வதிலேயே அரைநாள் கழிந்துவிடும். லத்தின் கற்பனைக்கு காரணமாயிற்று. இடையிடையே எட்டு ஒன்பது தடவை கண்ணாடி பார்க்கின்றவள் சந்திரனை எதிர்பார்த்து வழி இன்று ஒரு தடவையும் பார்க்க | மேல் விழிவைத்தவளாய் நின்றாள் நிலா வில்லை. உடை தெரிவு செய்வதி A/L முடிந்து இரண்டு வருடங்க லும் பலர் நடுவர்களாக கடமை | ளுக்கு பின்பு அன்றுதான் பாடசாலை யாற்ற வேண்டும். இவையெல்லாம் பக்கம் சென்றிருந்தாள். அதுவும் சந்தி செய்யாவிட்டாலும் நிலா.நிலாதான். ரனை சந்திப்பதற்காக,
ஆனால் நிலாவின் அன் நிலா கெம்பஸ் போகாட்டி இந்த றைய செயற்பாடு தாய் கமலத்திற்கு கிளாஸ்சில வேற யாருமே. போகமாட்
புரியாத புதிராகவே இருந்தது. 6Τ6) டிங்க. என்று அடிக்கடி கூறிய ஆசிரி லாம் தலைகீழாகவே நடந்தது.
யையின் வார்த்தையை பொய்யாக்கிய
கமலம் பரமனை கலியா வள் நிலா. இடையிடையே பாடசாலை
ணம் செய்து பத்து வருடமாய் ஞாபகங்கள்.
[ong]Ubì16ổT'(t) = 02/2009| Zo3D\

Page 6
நேரம் கடந்துகொண்டே மும் ஐந்தரையாகிவிட்டது. நிலா போனது. நிலாவின் முகத்தில் மிகவும் கெஞ்சியவளாய் “சுமதி கவலை குடிகொண்டது. எனக்கு எதுவும் தெரியாது. எதுவா GG e o , மிருந்தாலும் மறைக்காமல் சொல்லு.”
நீ அனுப்ப போகல்லையா. நிலாவின் நண்பி சுமதி நூலகத்திற்குள் “நிலா சந்திரனுக்கு இன் இருந்து வெளியேறும் போது. நிலா றைக்கு நாலுமணிக்கு பிளேன். விசா விற்கு அக்கேள்வி விளங்கவில்லை. வந்து ஒருமாசமாச்சி. டுபாய்க்குப்
- - போறான்.”
"நான் புத்தகம் மாற்ற வந்தடி.” தன் வயிற்றிலே கைகளை e வைத்தாள். திடீரென கையைத் தூக்கி
அது சரி. சந்திரனை தலையில் அடித்துக்கொண்டு சத்த அனுப்ப நீ போகல்லையா? மிட்டு அழ ஆரம்பித் தாள். தான் நிற்
“எங்க அனுப்ப.” நிலா |பது வீதியோரம் என்பதை உணர்ந்
வியப்புடன் கேட்டாள். கேள்வி அடை யாளம் அவளின் முகத்தில் அப்படியே இருந்தது.
தாள். சுமதியிடம் எதுவும் பேசாமல் தன் வீடு நோக்கி நகர்ந்தாள். நிலா கண்களுக்கு பல காட்சிகள், சம்பவங் W கள் மின்வெட்டுவதுபோல் வந்து “என்னடி கதவிடுறா. சந் கொண்டே இருந்தது. திரன் உன்கிட்ட சொல்லாமல் விட்டி ருப்பானா..? அப்படிலவ்வா. உங்கட மூனறு வருட காதலுககு லவ்.” தந்த பரிசு என்ன? ஒர் உயிர்.
-
சுமதி நீ என்ன சொல்ல! இருபத்தொரு வயது இளம் வாறாய். நேரடியா சொல்லு, அவ் பெண் அவள சந்திரன் மீது அTெ வேளை சந்திரனின் நண்பன் சைக் வற அனபு காத கிளில் சென்று கொண்டு “என்ன? லுககாக தன கல்வியைத் தொலைத் தவள். இன்று கண்ணீரும் கம்பலை | யுமாய் தெருவோரம் நடந்து கொண்டு | வருகின்றாள். எதிரே அலரிமரம் ஒன்று
வா. வா. என்றழைத்தது. ப
அத்தான ஏத்தப் போகல்லையா.
நிலாவின் இதயத்திற்குள் உலக்கை போட ஆரம்பித்தது. நேர
55J6lsóTge 02 Z2009 /04)N

தென்னம் கீந்துக்கள் தினம் தாலாcடும் - தாலே தேன் தமிழ் பாடினை பாராCடும்
தென்றல் காந்தும் உன்னை சீராcடும் - நீயே தேகத்தை தந்தவள் எம் தேசத்தின் சொத்தே.
கண் எதிர் கண்ட தெய்வறெங்கள் - தாயே! கற்ப8வதனைமில் பத்து மாதம் சுமந்தால் வான் முகில் வந்துன்னை மேஷகையில் - மேளி வளர்லிறை நிலாவாக மறுதம்மா.
ஊன் உறக்கமின்நி உதிரத்தால் பாஷாeடி - தாயே! 2) உமிர் கொடுத்த உத்தமி லாருமுண்டோ.1 மன்னிலே ஜூலைச் செல்வம் தாமின் கொடை - எம்மை
மகிமை பெந்து வளரவைத்தவள். தாய்மையடா. Ο
தண்ணிரை ஆடாக்கி சுகமால் குளிக்க வைப்பாள் - தாயே!
நாற்வழ நாளாந்தம் தெய்வ பூசைவைப்பாள் - நீ
திண்ணைமிலே பால்வித்து பருக்கவைப்பாள் - பூச்சி தீண்டாமல் விடியும்வரை கண் விழிப்பாள். . ለ0//
அன்னைக்கும் அளவுண்டோ சேவைசெல்ல - இந்த அவனிலங்கும் அவள் புகழை பறைசாந்து மண்ணிலே நாம் பிறந்த நோக்கம் ஏதோ - அதை மண்ணுலகம் அறியcடும் நிறைவுேந்து. என்.சறோஜினி
a5gilig6zugörʼag5ilida O2Z200g/7G05ON

Page 7
நவீன கல்வித்துறையில் சிலவருடங்களுக்கு முன் ஆரம்ப வகுப்புக்கள் அத்திவா iனர் சிறுவர்களது கலைவிழா ரம் போன்றவை என்பது அனை வொன்றிற்குச் செல்கின்ற வரும் அறிந்த விடயமாகும். இவ் வாய்ப்பு எனக்கேற்பட்டது. ஆரம்ப வகுப்பு மாணவருக்கு அங்கு மேடையிலே நடந்த கலை விளையாட்டுக்கள் ஊடிாகவும் நிகழ்ச்சிகள் பலவும் எனக்கு நேரடியாகவும் போதிக்கின்ற ஒவ் | வேதனையளிப்பனவாயின. வ்ொரு விடயமும் சிறுவர் உள அவற்றுள் ஒன்று அவ்விழா வியலுக்கேற்ப அமையவேண் ; விலே சிறுவர்களால் பாடப்பட்ட டியது அத்தியாவசியமானதென் பாடல்களுள் கணிசமானவையும் பது உண்மை! இவ்விதத்தில் சிறு பிறர்பாட, சிறுவர்கள் அபிநயத் வர்களுக்குக் கற்பிக்கின்ற சிறுவர் துக்குள்ளான பாடல்களுள் பாடல்கள் எவ்வாறு அமைய கணிசமானவையும் சினிமாப் வேண்டும் என்பது பற்றி மிகச் பாடல்களாக காணப்பட்டமை சுருக்கமாகச் சில கருத்துக்களை யாம். அவற்றுளொன்றிலே எடுத்துரைப்பதே இக்கட்டுரை மணமகன், மணமகள் என்ற யின் நோக்கமாகின்றது. சொற்கள் இடம்பெற்றிருந்தமை
கதிரவன் தர 02/2009 (06)
 
 

யும் நினைவிற்கு வருகின்றது. பாடல்கள் அளவிலே சிறயனவா அதற்குரிய சினிமாப்பாடல் இவ்கவும் அமைய வேண்டும். வேளை நினைவிற்கு வரவில்லை. போதனை செய்தலென்பது வெளிப்படையாக இடம்பெறக் மேற்கூறிய அசம்பாவித கூடாது. மேற்படக் காரணங்கள் யாவை ● 幽 யென சிந்தித்தேன். தொலைக் தவிர மாறிಇಂದಿ: காட்சி ஊடகங்களின் - சினிமாக் 2:ಅಣ್ಣ டுகின் ஞஞ o எர
o ... ... | őFILLITT6) னற நனமைகள, களின் மிதமிஞ்சிய ஆதிக்கமும் :
e வீட் ● G3 s s 3 அதறகான ட்டுச் (5 p3) ಕಿಯಾ நாட்டிலும், சுற்றாடல்களிலும் ஏற் அவற்றிற்கா6. முக்கிய காரணங்க பட்டுவரும் மாறுதல்கள் என்பன ளென்பதிலே தவறில்லை. அவை |படமுவ o
L0 S ATMSSLLLLL SSYSSS S L S SSYSS SSSSS LLL LSLLL |வற்றில் பொருத்தமானவற்றை - மட்டுமன்று, கற்பிக்கின்ற ஆசிரி பொருத்தமான முறையிலே - யர்களின் தேடலற்ற சுபாவம், ! சிறுவர்கள் அறிந்திருப்பதும் அவ அறியாமை, உளவியலறிவு சியமானதொன்ே பெ e வி ற.
றாமை எனபனவும அவவதத - . தில் முக்கியமான காரணங்கள் மேற்கூறிய இயல்புகள் தாம். கொண்ட சிறுவர் பாடல்களின் . தொகுப்புகள் தமிழிலே வெளி அடிப்படையில் சிறுவர் வே : கேள்வி
e s TÓ *'எமக்குள் எழக்கூடும் சிறுவர்க பணபு ಆಳ್ವ ருகக ಡಾ. 1ளது வயது மட்டத்திற்கு அமை
L556.6 L கள, e O
(D5 றவை வெளிவந்த ಆಳ್ವ தொகுப்பு விடயங்களாக அவை அமைய அழ.வளளியபபாவன மலரும வேண்டும் தேவை ஏற்படுமாயின் பாடலடிகள் திரும்பத் திரும்ப ஈழத்தில் அத்தகைய இடம்பெறுவது பயனுடையது. முறையிலான தொகுப்புகள் எவை
கதிரவன் d5d5lj — 02 //// 2009 7 o70N
கங்கள் முதலானவை சார்ந்த
உள்ளம் என்பதாகும்.

Page 8
யும் வெளிவரவில்லை. ஆயினும் யாமை என்பன மற்றொரு புற பிரதேசமட்டக் கல்வித் திணைக் மும் இவற்றிற்கு மத்தியிலே களங்கள் சில அவ்வப்போது சிறுவர்களது பரிதாபத்திற்குரிய வகுப்பு அடிப்படையிலான சில எதிர்காலமுமாக இத்துறையில் தொகுப்புகளை சில வருடங்க ஈழத்துத் தமிழ்ச் சிறுவர் கல்வி ளுக்கு முன்பு வரையும் வெளி காணப்படுவது வேதனைக்கும் யிட்டு வந்துள்ளன. அத்தகைய கல்விமான்களது கவனத்திற் முயற்சிகள் இப்போது அற்றுப் குரிய விடயமாகின்றது. போய்விட்டன.
ஆரம்ப வகுப்புச் சிறுவர் தனிப்பட்ட கவிஞர்கள் களுக்கு மிகப் பொருத்தமான சிலர் சிறுவர் உளவியலுக்கமை விதத்தில் எழுதப்பட்ட சிறுவர் வாக ஒரு சில தொகுப்புகளை பாடல் தொகுப்புகள் இரண்டினை வெளியிட்டிருப்பினும் வயது இவ்வேளை எடுத்துக்காட்டுவது எல்லை அவற்றில் இடம்பெறு பொருத்தமானதாகின்றது என்று வதில்லை. அதுமட்டுமன்றி பொது கருதுகின்றேன். சிறுவர்களோடு வாக ஈழத்திலே வெளிவருகின்ற கலந்துறவாடி அவர்களோடு பெரும்பாலான தொகுப்புக இணைந்து பரிசோதனை ரீதியில் ளிலே பல்வேறு மட்டச் சிறுவர்க இயற்றிய பாடல்கள் கொண்ட ளுக்குமுரிய பலவகைப் பாடல் இரு தொகுப்புகள் (பாலர் கல் களும் கலந்திருப்பதனையே விப்பாடல், பாலர் பள்ளிப்பாடல்) நன்கறிய முடிகிறது. அதற்கேற்ப முன்னாள் கல்வித்துறைப் பேரா கற்பிக்கும் ஆசிரியர்கள் அன்னம் சிரியர் சபா. ஜெயராஜாவினால் போல் மாறுவது அசாத்தியமா சில வருடங்களுக்கு முன்னர் னது பாடல்கள் இயற்றுவோ வெளியிடப்பட்டமை குறிப்பிடத் ரது அலட்சியம், அறியாமை என் தக்கது. அத்தொகுப்பிலுள்ள பன ஒருபுறமும் கற்பிக்கின்ற | மூன்று பாடல்களை இவ்விடத் ஆசிரியர்களது அலட்சியம், அறி தில் எடுத்தாள்வது ஏற்புடையது.
agilisatiri O2 Z2009 /ogoN

எடுத்துக்காட்டு:
இலைகள் இப்போ
பச்சை பூசும்
வானம் இப்போ நீலம் பூசும்
நெருப்பு இப்போ
சிவப்புப் பூசும்
காகம் இப்போ கறுப்புப் பூசும்
கொக்கு இப்போ வெள்ளை பூசும்
எடுத்துக்காட்டு: 2
மரமும் காயும்
தென்னை ஒன்று தேங்காய் இரண்டு
மாமரம் மூன்று மாங்காய் நான்கு
பலாமரம் ஐந்து பலாக்காய் ஆறு
விளமரம் ஏழு
விளங்காய் எட்டு
பனைமரம் ஒன்பது பனங்காய் பத்து
எடுத்துக்காட்டு: 3
பாருக பாட்டு (அசைவுகளுடனான பாடல்)
பறவைகள் போலக் கைகள் அசைப்போம் பாருக பாட்டு பாடுக பாட்டு
வலமும் இடமும் கைகள் அசைப்போம் பாருக பாட்டு பாருக பாட்டு
மேலும் கீழும் கைகள் அசைப்போம் பாருக பாட்டு பாருக பாட்டு
மேற்கூறிய பாடல்களின் சிறப்புக்களை ஆசிரியர்கள் தாமாகவே இனங்கண்டுகொள் | வதே பொருத்தமானதும் அதற் கப்பால், இவைபோன்ற தொகுப் புகளை முயன்று தேடிக் கற்பிப் பது இன்றியமையாதது. ‘இன்று ஆசிரியர் தூங்கினால் நாளை சமூகம் தூங்கும்" என்பதனை உணர்வோ
LDT35l
ağuslar güBC2/2009 Y09ON

Page 9
(faitadata araua മഭൂഥത്തുഞ്ചാര ഭൂത്രരീ | uരു ബഭ്രLെന്നുീ മര് നമു இறவதுர்ை பரிமறி - இறுதியின் திருமணத்தினி பெரார்
രസ്കര് മൃ മരിuത്സ് ഗ്രL്ളേ
ബ്രത്ന ിത്മര് രശ്മ
രULLര് 6ഗ്രസ്തുമ് മരുLധത്തുL6u ?രതLറ്റൂര് - ഉത്സ് വരu് 6മത്തഗ് രു???രതLuന്നു ഗ്രീ. ക്രമര് മ്യു நாருக்திநான் பொறிார் சேசனி
ജി. ര) rമ 9്കുനിതര ൈമ് ഗ്രീക്ഷനിത്ര இந்தார் ஆழத்த ஆழ ഗുരL060) ബന്ധസL് வாடிறுே கிடந்தாதி . ഗ്രൂര് 2്തരധ്രു
| 6രസ്ത്ര് ബഗ്ര?G 6utor?
ഗസ്ത്ര ഷൂി??--ശ്രിത്ര
tigr ര്ഗ്ഗത്സ് -2ބަمون
ത്രd് 6മത്ര இந்தப்பேர! സിഗ്രി മരൂര് ഭ്രരL 6ട്ല.
** görfa5 MEJI, SeáðLTIEJI :
. . . . . 999999மாறிடும்
സ്ത്ര നരദ് കcത്രത്തുസ് - ഗ്രെ??
மனிதர்க்கு.
சக்தி ஒன்றே உள்ளது சாந்தி மண்ணில் வயற்றிட II;$5l 6labIT6dorL IDIT6ofiLir புரிந்து மண்ணில் வாழ்ந்திடு நித்தம் அமைதி காத்திடு
JB6lIibLDğ5l6O)ULI (8ğj5Ig20B | யுத்தம் சுமைதான் அறிந்திடு புத்தம் புதிய வாழ்வெடு. புத்தர் காந்தி யேசு நபி புனித நூல்கள் யாவுமே கத்தி கொண்டு சண்டையிட கற்று தந்தார் ILDI.?
சக்தி ஒன்றே உள்ளது சாந்தி மண்ணில் வயற்றி.
விசாத்து கூகம் இன்றியே. சோர்ந்து வாழும் ஏழைகள் 1
கத்திமுகம் வாடியே கண்ணிர் விடும் மழலைகள் வசத்து தினம் பூமியில் சிவந்த இரத்த படிவங்கள்
சாவை தேடும் வடிவங்கள் பித்துக்கொண்டேன் இறைவனே!
த்தும் இந் கிற்கு čičbIDITi Ib606) dJDIg616)I(3
சக்தி ஒன்றே உள்ளது சாந்தி மண்ணில் வற்றிட
• ↔ ↔ ↔↔• ↔ ↔ ↔↔下、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குடி மது அருந் துவதைக் குறிக்கின் றது என்பது யாவரும் அறிவர். அது நமது
குடும்பம், உறவு ஆகிய
எமது சொந்தத்தையே கெடுத்துவிடும் என் பதை யாரும் உணர்ந்து கொள்வதில்லை.
எமது எதிர்கால சமூகம் இளைஞர்கள் கையில்தான் என்பது எல்லோருக்கும் தெரிந் ததே. அந்த இளைஞர் சமூகம் இன்று மதுவை நாடி நிற்பது மிகுந்த மனவேதனையைத் தரு கின்றது. இது எமது சமுகத்தையே அழித் துவிடும் என்பதில் ஐய மில்லை. இதை எமது இதிகாசத்தில் மிகவும்
தெளிவாகக் காணலாம்.
பகவான்பூரீகிருஸ் ணர் யாதவர் குலத்தில் பிறந்து துவாரகையில் வாழ்ந்தார். இவர் பஞ்ச பாண்டவர்களின் பக் கம் நின்று பாரதப்போ ரிலே வெற்றியை பெற் றுக்கொடுத்தார். இதன் போது உலகுக்கே
mile.EgEugnað (Báfufj) m அறக்கருத்தைப் போதிக்கும் பகவத்கீதை தோற்
| றம் பெற்றது.
பாரதப்போர் முடிந்ததும் அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக யாதவர் குலமக்கள் எல் லோரும் வைகைக்கரையில் கூடி மதுவை அருந்தி போதையில் திளைத்தனர். இதன்போது இரு இளைஞர்கள் நதிக்கரையில் இருந்த முனிவர்க ளைக் கண்டுகொண்டனர். இளைஞன் ஒருவனை கற்பிணி வடிவத்தில் உடை அணிவித்து அவர் களிடம் கூட்டிச் சென்று அந்தத் தவசிகளிடம் இவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என வின வினர். இதைத் தமது ஞானத்தால் அறிந்த தவசி கள் மதுவினால் எம்மை அவமதிக்கவும் துணிந்து விட்டீர்கள் என நினைத்து கொடுத்தார்களே சாபம். “இவனுக்கு உலக்கை பிறக்கும்” என்றும் அதனால் “உமது யாதவர் குலமே அழியும்” என்றும். -
இதனைக்கேட்டு சிரித்துவிட்டு வந்த இளை ஞர்கள் போதை தெளிந்து பார்த்தபோது உண்மை யிலேயே அவ் இளைஞன் "கற்பமுற்றிருந்தான்.
|கதிரவன் த O2 720g,
சில நாட்களில் அவனுக்கு உலக்கையும் பிறந்தது.

Page 10
இதனால் எமது குலம் அழியும். எனவே இதனை அரைத் து வைகையில் கரைத்து விடுங்கள் என்றனர். அதனை அரைக்கும் போது வெட்டிய ஒரு துண்டு உலக்கை வெளி
யில் தெறித்துவிட்டது. இது மிகவும் வைரம்
பொருந்தியதுமாகும்.
கரைக்கப்பட்ட உலக் கைத் தூள்கள் கரை யில் மிதந்து வந்து தெற் பப் புற்களாக முளைத் தன. பிற்காலத்தில் யாத வர்களிடத்தில் மூண்ட சண்டையில் இந்தப் புற் களாலேயே பிடுங்கி ஆளை ஆள் அடித்
துக் இறந்தனர் எனவும்
இறுதியில் எஞ்சியிருந்த கிருஸ்ண பகவான் உலக் கையை வெட்டும்போது வெளியில் தெறித்த அந்த வைரமான துண்டினை ஒரு வேடன் கண்டு அது தனது அம்புக்குப் பொருந்தும் என அதனை அம்பாக செதுக்கி எடுத்துவரும்போது, கிருஸ்ணர் தனது முடிவுகாலத்தில் மரத்தடியில் வனத்தில் தியானத்தில் இருந்தார். அவரது பாதம் மானினது முகத்தை ஒத்திருந்தது. .
வேடன் மான் என நினைத்து அம்பை தொடுத்துவிட்டான். அருகில் சென்று பார்த்த போது பகவான் கிருஸ்ணர் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பது தெரிந்தது. அதனைக் கண்டு வேடன் மிகவும் மனம் வருந்தினான். பாண்ட வர்களின் சந்திப்பின் பின் கிருஸ்ணர் உயிர் பிரிந்
தது எனவும் கூறப்படுகின்றது.
எனவே மதுவினால் ஏற்படும் விளைவை மன தில் கொண்டு எமது இளைஞர்களும் மதுவை விலக்கி மனிதர்களாக வாழவேண்டும் எனவும், “குடி குடியைக் கெடுக்கும்” என்பதில் ஐயம் இல்லை.
(6)
KO)
உழைப்பின்களைப்பை போக்க அருந்தினேன் 402)/g a r • இன்று. *
மது அருந்துவதற்காகவே ང་ உழைக்கின்றேன். கதிரவன் கதிர் 02/2009 )(12)
முது
ܠܟ ” ܗܝܢ SS N
 
 
 
 
 
 
 

காலை பத்து முனி டிங், டிங் என்ற மணி சத்தம் கிணற்றடியில் நின்ற நான் கிழிந்த தீவாய் தண்டுடன் ஓடி வந்த கேற்றைத் திறந்தேன்.
சிந்திய உன்சிரிப்பில்
சிகரமே சிதையுமடி - சிலநேரம்
சிக்கிய என்மனது
சிலையாகப் போகுமடி
உன் புன்னகை எனை இழுக்கிறது
விண்ணப்பித்திருந்ததால் பல தடைகளைத் தாண்டி ஆவலாய் வாங்கி அதை புரியாத உன் மொழிகூட அவசரமாய் பிரித்தேன் புதுக்கவி புனைகிறது
உலகப் பொதுமொழிதான்! இரண்டு வரிகள் படித்தேன் என்றாலும் புரியவில்லை இருண்டு விட்டது என் இதயம் நண்பன் குணா குண்டு வீச்சில் இறந்ததையும் அவனது மனைவி
என்ன உணர்வாயோ!
எப்படித் தவிப்பாயோ? - என்னை
岛 s உணர்வதற்கு காணாமல் போனதையும் தங்கை சாரதா தவிப்புடன் எழுதியிருந்தான்.
முகம் நனைத்த உன்முத்தம் খৃষ্ট இன்னும் முடியவில்லை
மறக்கவும் நாதியில்லை
அங்கவீனமுற்ற அப்பாவுடனும் அனாதைகளாய் நிற்கும் அண்ணனின் குழந்தைகளுடனும் அகதி முகலிலே அவலப்படுவதை தங்கை சாரதா தந்தியில்
நிர்வாண உடலுடன் - நீ
நீட்டி உதைக்கையிலே
மீண்டும் யாசிக்கிறேன் - எனை
மீண்டும் உதை மகளே!
ஆச.மதன்
கதிரவன் digilij – 02 / 2009 (13)

Page 11
இந்த் 蝎 韃 ASE I:
FIBA
. 蠱 "స్త్రసీకి ಟ್ವಿ* - . III E. 1]ཚལ་ལ་མང་ sna " 贏- ------N. حے இ
T
oSesVz, 盟" ཁ :مسابت سرسبز ھے
også (ச.நி)
இடலகிலுள்ள சமயங்களில் இந்து சமயம் மிகவும் தொன்மை வாய்ந்த சமயமாகும். இந்தியாவில் தோன்றிய இவ் இந்து சமயத்தில் ஆறு பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருந்த போதும், இப்போது இந்து சமயம் என்று வழங்கப்படுவது சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களுமே, -
s=
۔۔۔ہبہ۔بہ۔۔۔۔۔۔۔۔&^سمیہ
NSerni
貓
W
சமயம் என்பது ஒரு நெறி. இது மனிதன் எப்போது அறிவுத் திறன் விருத்திபெற்று வாழத்தொடங்கினானோ அப்போதே தோன்றிய ாகும். மனித வாழ்வில் நெறி அல்லது வழி என்ற பொருளில் பல மயங்கள் தோன்றி வளர்ந்துள்ளன.
GFLDuulub என்பது புனித உணர்வினை ஏற்படுத்தும் ஒரு நெறியாகக் காணப்படுகின்றது. பொதுவாக சமயங்கள் கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் வாழ்க்கையின் நல்வழியினைக் காட்டும் கொள்கையாகவே சமயம் விளங்குகின்றது.
சைவ சமயத்தை அறிவதற்கு வேதங்கள், உபநிடதங்கள், தர்மசாஸ்திரங்கள், தோத்திரங்கள், பிரபந்தங்கள் போன்றவற்றை சான்றுகளாகக் கொள்ளலாம். இவைகள் மனித வாழ்வை மேம்படுத்
கதிரவன் கதிர் 02/2009
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் அல்லது நெறிப்படுத்தும் நோக்கமாகவே எழுத்ப்பட்டிருக்க
வண்டும். -
。
இவ்வாறு வாழ்வை நெறிப்படுத்தும் இந்து சமயம் பெண்க க்கு சமுக அந்தஸ்து பற்றிய தகவல்களையும் கூறியுள்ளது. பன்கள் தெய்வமாக மதிக்கப்பட்டுப் போற்றப்படுகிறார்கள். கல்விக் ம், செல்வத்திற்கும் உரிய அதி தேவதைகளாக முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்க்கையாக வழிபடுகின்றனர். பக்தி வழியில் சக்தி ழிபாடு உருவாகியுள்ளது. இறைவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் வடிவம் காடுக்கப்பட்டு உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவர் சக்தி ன்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
G)
சைவ சமயத்தை வளர்க்கின்ற பணியிலே காரைக்கால் அம்மையார், திலகவதியார், மங்கையர்கரசியார் போன்றோர் பெரும் ங்காற்றியுள்ளனர். திருத்தொண்டர் புராணத்தில் இவர்களுக்கு இடம ளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அம்மையார் பெண்ணின் பெரு மையை உலகிற்கு உணர்த்தியதுடன் அவர் பாடிய பாடல்கள் பெண் ன் புலமைக்கு எடுத்துக்காட்டாகவும் சைவ சமயத்தை வளர்த்த வைகளாகவும் உயர்ந்து நிற்கின்றது.
2
”
须
须
貓
·
பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் சம்பந்தருக்கு உறுது னயாக மங்கையற்கரசியார் விளங்கியுள்ளார். தம் கணவரின் மதமாற் த்தைத் தடுக்க மங்கையர்கரசியார் எடுத்த முயற்சிகள் இந்து சம பத்தில் பெண்களின் பங்களிப்பை எடுத்துக் காட்டுகின்றது. இதே பான்று திருநாவுக்கரசு நாயனாரின் தொண்டுக்கு திலகவதியார்
தவுகின்றார்.
6)
நித
象
9
பெண் தம் நிலையுணர்ந்து கடமையாற்றும் ஆற்றல் நிரம்பியவள். தம்மால் பாதுகாக்கப்படவேண்டிய ஒழுக்க நெறிகளை நன்கு உணர்ந்தவள் என்பதையே இந்து சமயம் பெரிதும் வலியுறுத்துகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக திலகவதியாரின் வாழ்வு அமைந்துள்ளது.
ዖ
ዶ
மகாபாரதத்திலும் பெண்ணின் கடமைகள் வற்புறுத்தப்படுகின் 分 须 றன. குந்திதேவி தன் இளமைக்காலத்தில் செய்த காரியங்களால்
2;
|கதிரவன் 3-2 z 2009 / Orson

Page 12
%بریز ۔
தம் குடும்பத்தார்கள் பட்ட கஸ்ற்றத்தை உணர்த்துகின்றது. தன் கடமை எதுவென அறியாமல் இருப்பதனால் ஏற்படக்கூடிய தீமையை அது விளக்குகின்றது.
ஐவருக்கு மனைவியாக வாழ்ந்த பாஞ்சாலி கணவர்களா லன்றி கடவுளாலேயே காப்பாற்றப்பட்டார் என்பதையும் மகாபாரதம் உணர்த்துகின்றது. -
கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றும் கண்ணகி சிலப்பதிகாரத்திலே தன் கணவனை உயிர்ப்பிக்கிறாள்.
இந்து சமயம் பெண்களைப் பொறுத்தவரையில் கற்பு என்ற சிறப்பிலக்கணத்தைக் கொண்டுள்ளது. கற்பினால் எதையும் சாதிக்கு மாற்றல் பெண்களுக்கு உண்டு என்பதையே இந்து சமயம் வலியுறுத் துகின்றது. -
பெண்களைப் பொறுத்தவரையில் இந்துமத ஒழுக்கநெறி ளை சமுகத்திற்கு ஆக்கிக் கொடுப்பவர்கள் பெண்களே என்பதை றைமுகமாக உணர்த்துகின்றது. வீட்டிலிருந்தே பெண்கள் மனி னை நெறிப் படுத்தும் வழிமுறைகளைக் கூறுகின்றனர். அதனால் டும்பத்தில் செய்ய வேண்டிய பல்வேறுவிதமான கடமைகளுடன் தாடர்புபடுத்தி பெண்களை இந்துசமய நூல்கள் கூறியுள்ளன.
d
ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்தா விதன்வகள் றுமணம் செய்தல் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார். இந்து மயம் பெண்களுக்குக் கொடுத்திருக்கும் உயரிய நிலை பற்றி இன்று றியாத காரணத்தாலேயே இந்து சமயத்தின் மீதுள்ள நம்பிக் ககள் புதுமைக்கருத்துக்களால் தாக்கப் பெறுவதற்கும் காரண ாயிற்று. இந்நிலையை நன்கு உணர்ந்ததினால்தான் பாரதி தனது
l
6)
56f(3
oA)
6
600T
தெ
ର]]
85
60)
GT
ப்
பற்றிய
Ց5Ա5
து
85
85
60)
GT
தெளி
ாக எடுத்துக் காட்டியுள்ளார். இந்த உலகையெல்லாம் காக்கின்ற ன்னை பராசக்தியாக பெண்களைப் போற்றும் மரபினை இந்து சமயமே ஆரம்பித்து வைத்துள்ளது. பாரதியின் பாடல்கள் அதனை நன்கு விளக்குகின்றன.
கதிரவன் கதிர் 02/2009இ
a.
 

கடந்த மூன்று நாட்களாக
மகள் மனோன்மணிக்குப் ܠ ܐܐܐ படிப்பு முடிந்த கையோடு மாப்
விஷயத்தைக் கேள்விப்பட்டதும் மனோன்மணி சீறினாள். -
“என்னைக்கேட்காமல் ஏன் இந்த ஏற்பாடு செய்திர்கள், நான்
f
മ് 6U6 I NVJ MTVWV).vvvJ)^.* z^ভভz^ঙৰ
படிப்பைத் தொடரவேணும் பட்டதாரி 27 ஆகவேணும்.” (ല
ಒಂ$°
"இனி என்ன படிப்பு? யுனிவர்சிற்றி அட்மிஷன்தான் கிடைக்க வில்லையே!”
* நான் எக்ஸ்ரணலாகப் பதிவு செய்து படிக்கப்போறன்"
"இதெல்லாம் நடக்கிற கதையா? டியூசன் டியூசன் எண்டு ஒவ்வொரு நாளும் நீ வெளியே போய்க் கூத்தடிக்கிற பலவிதமான கதையெல்லாம் இஞ்ச வீட்டுக்கு வந்தது”
"அந்தக் கதையளைத் தூக்கி குப்பையில போடுங்க நான் ஒழுங்காத்தான் இருக்கிறன். என்னிடம் எவரும் சேட்டவிட ஏலாது”
"சரி மனோண்மணி நான் சொல்லுறதக் கொஞ்சம் கேளு, இப்ப வந்திருக்கிற இடம் அருமையான இடம். பெடியன் நல்ல பொடியன். பாங்கில் வேல பார்க்கிறான். கைநிறையச் சம்பளம். இதுபோல இன்னொரு இடம் நமக்கு வாய்க்காது”
"அது என்னவானாலும் சரி. இப்ப எனக்கு கலியாணம் வேணாம். அது நடக்கிற நேரம் நடக்கட்டும்” பேச்சு நின்றது ஆனால் மனோன் மணியின் பெற்றோரைக் கவலை பிடித்துக்கொண்டது.
- was கதிரவன் கதிர் 02/2009 7

Page 13
"இதில என்னமோ இருக்கு. கொஞ்சம் துப்பறிஞ்சு பாக்கத்தான் வேனும்” என்றாள் மனோன்மணியின் தாய் மங்களம்.
“என்னத்த துப்பறியிற பொம்பிளப் புள்ளையஸ் டியூஷனுக்குப் போனாலே இதுதான் பிரச்சினை” என்றார் தந்தை தாமோதரம்.
அவர் துப்பறிவதில் அதிகம் சிரமப்படவேண்டியிருக்கவில்லை. தகவல் தானாகவே அவர் காதுக்கு வந்தது - தொலைபேசி மூலம் "ஹலோ! யார் பேசுறது”
"பேசுறவர் முக்கியமில்ல, பேச்சுத்தான் முக்கியம் கேளுங்க உங்க மகள் மனோன்மணி ஒரு போலிஸ்காரனோட சுத்தித் திரியிறாள். அவன் ஒரு அயோக்கியன். "
“டேய் டேய், யார்ரா நீ? எங்க மகளப் பத்தி அபாண்டம் சுமத் திப் பேசுறே! எங்க மகளப்பத்தி எங்களுக்கு நல்லாத் தெரியும் அவ அப்படிப்பட்டவ இல்ல”
"எல்லாத் தகப்பன்மாரும் இப்படித்தான் சொல்வாங்க. ஆனால் கூடத் திரியிர எங்களுக்குத்தான் உண்மையான நிலமை தெரியும்”
“எப்பிடித்தெரியும்?” "உங்க மகளுக்குப் பின்னால சுத்தித் திரிந்தவங்கள்ல நானும் ஒருவன் தான்”
"அது சரி. உனக்குக் கிடைக்காதது இன்னொருத்தனுக்கு கிடைச்சதென்ட பொறாமைதானே உனக்கு?”
"சரி அப்படித்தான் வச்சுக்கொள்ளுங்களேன்!”
ராஸ்கல் உன்னைச் சும்மாவிடமாட்டன். உன் டெலிபோன் நம்பரைத் தேடிப்பிடித்து உன்னைப் போலிசில குடுப்பன்"
"முடிஞ்சா செய்யுங்க" டெலிபோன் கட் ஆனது.
மனோன்மணி மாலைநேர டியூஷன் வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்தாள். - -
"ஆரடி அவன்?”
"எவன்?
* உன் பின்னால சுத்தித்திரியிர போலீஸ்காரன்”
"அப்படி யாரும் என் பின்னால சுத்தல!”
கதிரவன் கதிர் 02/2009 )(8)
 

"நீ சொன்னாச் சரியா? உண்மையெல்லாம் நீ சொல்லாமலே எங்களுக்கு தெரிஞ்சு போச்சு”
"யாராவது அனாமதேயப் போன் செய்தால் என்ன, எவடம் என்று ஆராயாமல் அப்படியே நம்புறதா?”
“நெருப்பில்லாமப் புகையாதுe! சும்மா எடுத்து எவரும் எடுத்து வச்சிக் கதைக்கிறல்ல, இதில ஏதோ உண்மை இருக்கு”
"உண்மைதான் ஐயா!” கதவோரம் குரல்கேட்டது எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். -
“யார்ரா நீ?” -
"எல்லாம் விபரமாச் சொல்லுறன். அதுக்குத்தான் இப்ப வந்தனான்" ஒரு கதிரையை இழுத்துப்போட்டு உட்கார்ந்தான் வந்தவன்.
“என் பெயர் சந்திரன், நானும் மனோன்மணியும் மூணு வருஷ மாகக் காதலிக்கிறோம். படிப்பு முடிஞ்சபிறகுதான் கல்யாணம் எண்டு ரெண்டுபேரும் தீர்மானிச்சிருந்தம். ஆனா நீங்க அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்யிறதாக மனோன்மணி சொன்னாள். அதைத் தடுத்து நிறுத்தவேணுமெண்டுதான் நான் இப்ப வந்தனான்”
நீ யாருடா அதைத்தடுக்கிறதற்கு? எங்கட மகள் அவள ஒரு
நல்ல இடத்தில கல்யாணம் செய்யவேணும் எண்டு நாங்கதானே தீர்மானிக்கவேணும்”
"அதுக்கு மகள் ஒத்துக்கொள்ளாட்டி என்ன செய்விங்க?"
“என்ன செய்யவேணுமெண்டு எங்களுக்குத் தெரியும் அவளப்பத்தி நீ கவலப்படத் தேவல்ல”
"அப்பசரி, நாங்க ரெண்டுபேரும் மேஜர் எங்கட திருமணத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அத ஞாபகம் வச்சுக்குங்க”
“போடா வெளியே என் கண்முன்னால நிக்காத, போயிரு”
சந்திரன் போய்விட்டான். மனோன்மணி வீட்டுக்காவலில் வைக்கப்பட் டாள். வெளியே எங்கும் செல்ல விடுவதில்லை. டியூஷன்
இல்லை, படிப்பு இல்லை. ஒருவாரம் அமைதியாகச் சென்றது. ஒருநாள் திடீரென்று ஒரு ஓட்டோ அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது.
/
கதிரவன்து 02

Page 14
அதிலிருந்து நாலைந்து தடியவர்கள் இறங்கினார்கள் அவர்களைத் தொடர்ந்து சந்திரனும் இறங்கினான். . . .
"முந்தாநாள் எனக்கும் மனோன்மணிக்கும் பதிவுத் திருமணம் நடந்துவிட்டது. மணப்பெண்ணை அழைச்சிற்றுப் போறதுக்காக வந்தி ருக்கம்” என்றான் சந்திரன்.
மங்களமும் தாமோதரமும் விக்கித்து நின்றார்கள். அதற்குள் திருமணப்பதிவு எப்படி நடந்திருக்க முடியும்? -
“என்ன பேசாம நிக்கிறீங்க பெண்ணை வரச்சொல்லுங்க”
“பொய் சொல்லாதடா எங்க மகள் ஒருவாரமா எங்கயும் போன தில்ல திருமணம் - பதிவுத் திருமணம் எல்லாம் பொய்க்கதை"
நாங்க பொய் சொல்லல்ல உங்க மகள் அடிக்கடி பக்கத்து வீட்டுக்குப் போறவள்தானே. அப்ப எதுவும் நடக்கலாம்தானே? வேணு மெண்டா உங்க மகளையே கேளுங்கவன்”
"ஆமாப்பா முந்தநாள் நாங்கரெண்டுபேரும் றெஜிஸ்ரார் ஒபீசில பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.
"இதெல்லாம் பொய்க்கதை. எங்க மகளை நீ கடத்தப் போவ தாக இப்பவே நான் போலீசுக்குப் போன் செய்யுறன்”
“செய்யுங்க. நானும் போலீஸ்காரன்தான். போலீஸ் வந்து என்ன செய்யுதெண்டு நானும்தரன் பார்க்கிறன்”
மங்களம் இடிந்து போனாள். குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்தாள். பக்கத்து வீட்டுச்சனங்களெல்லாம் வேடிக்கை பார்க்க வந்துவிட்டன. தெருச்சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சிதானே. தாமோதரம் மனோன்மணியை இழுத்துக் கொண்டு போய் ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டிவிட்டார். *
"அப்பா என்னைத் தடுத்திங்களண்டா என்னை உயிரோடு பார்க்க மாட்டீங்க. விஷப்போத்தல் கையில இருக்கு” என ஆவேசமாகக் கத்தினாள் மனோன்மணி அயலவர் கும்பலில் சிலர் நியாயம் தீர்க்க முன் வந்தனர்.
"தாமோதரம் கொஞ்சம் அமைதியாயிரு. இவங்க என்னதான் செய்யிறாங்க எண்டுபாப்பம்" தாமோதரம் அமைதியடைந்தார்.
தம்பிமாரே நீங்க பதிவுத்திருமணம் செய்ததாகச் சொல்றீங்க அதுக்கு ன்ன்ன ஆதாரம்? பதிவுச் சேட்டிபிகேட் கையில் 'வைச்சிருக் கிங்களா? காட்டுங்க பாப்பம்"
கதிரவன் கதிர் - 02 / 2009 (20Y

"போறவாற இடமெல்லாம் சேட்டிபிக்கட்டைக்கொண்டு திரிய எங்களுக்கு வேற வேல இல்லையா? அதெல்லாம் பத்திரமா வீட்டில இருக்கு மனோன்மணியே ஒத்துக்கொண்டாளே பிறகென்ன குறுக்க விசாரணை எல்லாம் நடத்திறீங்க?"
"குறுக்க விசாரணை இல்ல தம்பி, யாரோ முன்பின் தெரியாத வங்க ஓட்டோவில வந்து ஒரு பெண்ணைக் கடத்திக் கொண்டுபோக வந்தா, அதை என்ன ஏதெண்டு விசாரிக்கிறதில்லையா?”
"ஐயா நீங்க சொல்றது சரிதான். ஆனால் கடத்தல், கிடத்தல் எண்டு சொல்லிக் குழப்பாதீங்க. இந்தக் காலத்தில பெண்கள் எல்லாம் முன்னேறிட்டாங்க. பெண்ணிலைவாதம் வேற இருக்குது. பெண்களை அடிமைகளாக வீட்டுக்குள் பூட்டிவச்ச காலம் அந்தக்காலம். இந்தச் சமயம் பார்த்து மனோன்மணி பூட்டப்பட்ட அறையில் இருந்து சாமான்களை எறிந்து உடைக்கும் சத்தம் கேட்டது.
"தாமோதரம் ஜயா முதல்ல மனோன்மணியை விடுவியுங்கள் என்றார் ஒரு பெரியவர். மனோன்மணி வெளியே வந்தாள். ஒடிப்போய் சந்திரன் இருந்த ஓட்டோவில் ஏறிக்கொண்டாள்.
நான் இனிமேல் இந்த வீட்டில இருக்கமாட்டன்” என்றாள். தாமோதரம் அவளை ஓட்டோவிலிருந்து வெளியே இழுத்தெடுக்க முயற் சித்தார். திடீரென்று மங்களம் ஓடிவந்து தாமோதரத்தை இழுத் தெடுத்தாள்.
“விடுங்க சனியனை அவள் போறதெண்டால் போகட்டும். தாய் தகப்பனை மதியாம இவள் இப்படிக் கூத்துக்காட்டின மட்டுக்கும் இவள் நமக்குத் தேவையில்ல. இனிமேல் இவள் நம்மட மகள் இல்ல. அவ்வளவுதான் நான் சொல்லுவன்’ என்றாள். தாமோதரம் சோர்ந்து போய் தரையில் உட்கார்ந்தார். மனோன்மணியை ஏற்றிக்கொண்டு ஓட்டோ புறப்பட்டுச் சென்றது. அயலவர் கலைந்தனர். அந்தவீடு இழவு வீடாக காட்சியளித்தது. ஆனாலும் என்ன? இன்னும் ஒருவருடம் கழித்து இரண்டு மாதக் கைக்குழந்தையுடன் மனோன்மணி தன்னந்தனியாக தாய் வீட்டுக்கு வரப்போவதை நாம் பார்க்கத்தானே போகிறோம்.
వ్యస్రి స్క్రీ
浙
கதிரவன் (20Y

Page 15
அழகான ஆரோக்கியமான உடல்
இது தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் எமக்கு தருகிறது. எனவே நாளாந்தம் நாம் உடற்பயிற்சி செய்வது உடல் நலத்திற்கு உகந்தது.
உடற்பயிற்சி என்றால் என்ன? என்று எல்லோரும் சிந்திக்கின்றனர். ஆனால் அது மிகவும் இலகுவானது. எமது
வீட்டுக் கருமங்களை ஒடியாடி குனிந்து வளைந்து ஒழுங்காக செய்கின்றோம் அல்லவா! அதுவே ஒரு உடற்பயிற்சிதான். அது மட்டுமல்ல முடிந்த நேரம் நடவுங்கள், நடந்து செல்லக்கூடிய தூரம் நடந்து செல்லலாமே என
எண்ணுங்கள். அதுவும் ஒரு உடற்
பயிற்சிதான். அத்தோடு உங்கள்
பிள்ளைகளுடன் சேர்ந்து பட்மின்ரன்
|கதிரவன் கதிர் - O2 A 2009 7(22
ஒருவரின் விலைமதிப்பற்ற சொத்து.
விளையாடலாம், ஒடிப்பிடித்து
விளையாடலாம். அத்தோடு வீட்டுத்தோட்டம் இருக்குமானால் அதில் கொஞ்ச நேரம் வேலை
செய்யலாம். இப்படியாக
எங்களுக்குத் தெரியாமல் நாங்கள் உடற்பயிற்சி செய்கின்றோம். இதனை நாம் ஒழுங்காக வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.
காலை உணவை ஆறுதலாக அருந்துங்கள். அவசரம் வேண்டாம். அதுமட்டுமல்ல சாப்பிடாமலும் இருக்க வேண்டாம். காலைச் சாப்பாட்டை முறையாக உண்ணுவதும் உடல் நலத்திற்கு நல்லது. இதே போல் இரவில்
 
 
 
 

அதிகளவு சாப்பிடுவதால் உடல் ளிலும் பிடிப்புக்கள் வலிப்புக்கள் நிறை அதிகரிக்கலாம். எனவே தோன்றி சுறுசுறுப்பான எமது அவற்றை குறைத்துக் கொள்ள இயக்கத்தை தடைசெய்துவிடும். வேண்டும். இரவு சாப்பிட்ட பின்பு இதற்கு நாம் எமது நாளாந்த சிறிது நேரம் நடவுங்கள். வேலை கொண்ணிலைகளை அதாவது செய்யும் இடங்களிலும் நீண்டநேரம் நடத்தல், இருத்தல், நித்திரை స్టో இருக்கா செய்தல், வளைதல் போன்றவை
ர்கள். இது உடலில் வேண்டாத களை சரியான முறையில் பேணுவ
இடங்களில் கொழுப்பு சேர வழி துடன் சிறிது நேரம் யோகாசனத் வகுக்கும். அத்தோடு சகிப்புத் தன்மையையும் வளைந்து தசைநார்கள் தானாகவே வளைந்து கொடுக்கும் தன்மையையும் நம் வாழ்வில் கைக்கொள்வதற்கு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி சிறந்த வழியாகும். | மூச்சை உள்ளே இழுத்து பின் மூச்சை வெளியே விட்டு சிறிது | மானால் நாம் நாளாந்த பழக்க
தைப் பின்பற்றினாலும் எமது
கொடுக்கும்.
எனவே எமது உடல் அழகாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டு
நேரத்துக்கு அதாவது 45 செக்க வழக்கங்களை சரியான முறையில் னுக்கு மூச்சை அடக்கி இருக்கவும் பழகிக் கொள்ளவும்.
பின்பற்றினால் அதுவே எமக்கு மருந்தாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
மேலும் உடல் வளைந்துகொடுக்கும்
தன்மையை முன்னேற்றிக்கொள் “நாம் நல்ல பழக்கவழக்கங்
ளுங்கள். இல்லாதுவிட்டால் வயதாகும் களைக் கடைப்பிடித்து
முன்னரே மூட்டுக்களிலும் தசைக ! நலமாக வாழ்வோம்ாக”
|மட்டுநகரில்.
மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பென்சில்கள், பேனாக்கள் மற்றும் அனைத்து வகையான தேர்வுகளுக்கும்
ரஜல் புத்தத நிலையம்
R
6g.(Lä:065-2222871:LäGö:06
கதிரவன்கு 02/2009 73)

Page 16
*x
s
ாஃவிஃைைளிவிவரீஇை (CáRñíîn கீரிை பள்ளிக்கறுப்பிடுங்கோ (கிராமிய கீதம்)
கல்வி உயர்ந்த நெறி - இதனைக் - கட் ● ● கருத்திலே கொண்டிருங்கோ ஆதட்சணாமூர்த்தி
வெல்லும் வழி இதுவே - இதனை வேதம் போல் ஏற்றிருங்கள்
நல்ல பெரியவரே - நீங்கள் நலம் பெற்று வாழ்ந்துவிட
கல்வி ஒன்றே போதும் - உம்மை.
காலமெல்லாம காக்கும்
சின்னப் பராயத்திலே - பிள்ளை சீர் கெட்டுப் போகாமல் வண்ணப் பறவைகள் போல் - அவரைப் பள்ளிக்கனுப்பிடுங்கள்
வீட்டுப் பணிக்கென்றே - அவரை வேலைக்கமர்த்திடாமல் நாட்டுக்குழைத்திடவே - அவரை நல்லவராக்கிருங்கள்
கஸ்ரத்தின் மத்தியிலே - நீங்கள் கண்டதுன்ப்ம் போதும் இஸ்டம் போல் வாழ்ந்திடாமல் - அவரை ஏத்திப்படிக்கவிட்டால்
கண்ணை இமையிரண்டும் - என்றும் காத்து வருவது போல் பள்ளி வரும் பிள்ளை - தன்னை பார்ப்பார் ஆசானே
கண்கெட்ட பின்னாலே - சூரியன்
காட்சி கொருக்காது காலந் தவறி விட்டால் - அவரை
கற்பிப்பதெப்படியோ?
கதிரவன் கதிர் 02/200 720
மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்
நீங்கள் பட்ட0ாடு - உங்கள் USIGTGODGT UU66JGöOTUTb போங்கள் பள்ளி என்றே - அவர்க்கு புத்தி புகட்டிருங்கள்
காசு, புகழ் தருமே - நல்ல கல்வி பயின்று விட்டால் வாசமலர் போலே - என்றும் வளமோரு வாழ்ந்திடலாம்
வைத்திய சேவை என்றும் - நல்ல வல்லறிவான் என்றும் நித்தியம் புகழ் சேர்க்கும் - கல்வி நேர்மையாய் வாழவைக்கும்
நல்ல மனிதரென்றே - இந்த நானிலம் போற்றிடவே பள்ளிக்கனுப்பிடுங்கோ - உங்கள் பாலரை எந்நாளும்
உங்கள் குழந்தைகளை - நீங்கள் உன்னதமாக்கிவிட்டால் தங்கள் உட்யர்வாலே - இந்த தரணி தழைத்தோங்கும்
 
 

“Dச்சான் சந்திரன் கம்பனியும் முடிஞ்சிதாம். நாட்டுக்கு அனுப்பப் போரானுகள். வந்து மூன்று வருஷமாச்சி. கையில காசிம் இல்ல.
ஊருக்குப் போனால் கடன் தொல்ல.” மிகவும் கவலையுடன் தன் கட்டார் நண்பனிடம் கூறினான் கோபால்.
கட்டுநாயக்காவில் வந்து இறங்கியவன் வீட்டுக்குப் போக மனமில்லாமல் வாகனத்தில் வருகின்றான். இடையில் வழிப்பறிக் கொள்ளையர்கள் வாகனத்தை மறிக்க, சாரதி வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிவந்து கழுத்தில் கத்தியை வைக்கிறான். “சிரித்தான் கோபாலன்” அன்று தொடக்கம் தானும் கொள்ளையர்களுடன் சேர்ந்துவிட்டான்.
சில நாட்களுக்குப் பிறகு “ஹலோ. ஹலோ. உங்கள் மகள் என்டகையில பத்து இலட்சம் ரூபாய்.” கதையை முடிக்கமுன் “ஹலோ. எப்ப வந்தநீங்க.” கொள்ளையர்கள் கொடுத்த தொலைபேசி இலக்கத்தைப் பார்த்தான் 065-4903006 தனது வீட்டு இலக்கம்.
கடத்திய பிள்ளையைப் பார்த்தான். அவனின் முகம் அப்படியே
- கதிரவன் -
யார் காதலித்தார்களோ அது சுகமாகவே இருந்தத. யார் காதலிக்கின்றார்களோ அத சுகமாகவே இருக்கின்றது Sff யார் காதலிப்பார்களோ அதவும் சுகமாகவே இருக்கும் உன்னை யார் ஏமாற்றினார்கள் நீ ஏமாறுவதற்கு த யாரை நீ ஏமாற்றினாலும் நீயும் ஏமாறுவாய் யாரை நீ உண்மையாய் காதலிக்கின்றாய் அது வீணாவதற்கு 6) யாரை நீ காதலித்தாயோ
அது ஏமாற்றமாகவே இருக்கும்
யாரை நம்பினாயோ
அத போலியாகவே இருக்கும் ፊቻ> f யார் இன்று உன்னுடையவர்களோ அவர்கள் நாளை மற்றொருவர்க்கு உடையவராவார் 広 இன்னும் ஒருநாள் வேறொருவர்க்கு உடையவர்
இதுவே காதலின் விளையாட்டும்
காதலர் அமைப்பின் நியதியுமாகும்.
த.கோபாலகிருஷ்ணன்
கதிரவன் கதிர் 02/2009 7 (25 DYN .

Page 17
இன்று நாடகக் கலை ஆராய்ச்சிபூர்வமாக வளர்ச்சியடைந்து ! கொண்டு வருகின்றது. எல்லாச் சமூகங்களுக் கும் பொதுவானதாக வும் மனித வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததாக இ 篷狮翰秘※ வும் நடகக்கலை காணப் MI/RF படுகின்றது. மனிதன் ருது குடு) (0 போது ஒன்றைப் போலப் assunggange மு.சதாகரன் auORGEWÄSSERASBOs செய்யத் தொடங்கினானோ அப்போதே நாடகமும் தோன்றிவிட்டது. வேட்டையாடிய மனிதன் தமது வேட்டை நிகழ்வுகளைச் செய்து பார்த்துவிட்டே சென்றிருக்கின் றான். அன்றிலிருந்து இன்றுவரை நாடகக் கலை பல்வேறு கட்டங்களாக, பல்வேறு கோட்பாடுகளுடாக ஆய்வு ரீதியாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடகக்கலை பல்வேறு உறுப்புக்களால் ஆனதாகும். இசை, நடனம், ஓவியம், கட்டிடம் முதலிய கலைகளும், எழுத்துப் பிரதி, மேடை, ஒளி, ஒலி, ஒப்பனை முதலிய அம்சங்களும் நாடகத்தில் உள்ளடங்குகின்றன. இந்நாடக அம்சங்கள் யாவும் நடிகனில் பட்டுத்தெறிக்கும் போதுதான் நாடகமே வெளியாகின் றது. ஆகவேதான் நாடகத்தை நடிகனின் கலை என்பர். நடிகனும் அவனது நடிப்பும் நாடகத்தில் இன்றியமையாத அம்சங்களாக விளங்குகின்றன.
நாடக நடிகன் ஏனைய கலைஞரிலிருந்து வித்தியாசமானவனாக விளங்கு கின்றான். ஏனைய கலைஞர்களான சிற்பியோ, ஓவியனோ தான் உருவாக்குவதைத் தூரத்திலிருந்து பார்க்க முடியும். ஆனால் நாடக நடிகனோ தான் உருவாக்கு வதைத் தூரத்திலிருந்து பார்க்க முடியாது. அதேபோல் தன்னுடைய சிருஷ்டியை தானே மதிப்பிடவும் முடியாது. தான் உருவாக்கும் பாத்திரத்தின் உடம்போடு கூடிய உயிராக அவன் நிற்கின்றான். தான் ஒரு பாத்திரத்தை ஏற்கும்போது அப்பாத்திரத்தின் தன்மை யாவும் நடிகனில் தெரிய வேண்டும். தான் உருவாக்கும் பாத்திரத்தைப் பார்வையாளர்கள் நம்பவைக்க வேண்டும். அவ்வாறு நம்ப வைப்பது தான் நடிகனின் திறமையாகும். இதற்கெல்லாம் நடிகனுக்குக் கெட்டித்தனமும், திறமையும் இருக்க வேண்டியது அவசியம்.
கதிரவன்தற் 02/2009 (28)
 
 
 
 
 

நடிப்புத் திறமை எல்லோரிடமும் உண்டு. நாம்தான் அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நடிகன் படிப்பின் மூலமும், பயிற்சியின் மூலமும் தமது திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். குரலின் மூலமும் உடம்பின் மூலமுமே நடிகன் தனது நடிப்பை வெளிப்படுத்துகின்றான். ஆகவே குரலுக்கும் உடம்புக்கும் சிறந்த பயிற்சி வழங்க வேண்டும். நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடிகனுக்குரிய சிறந்த தகுதிப்பாட்டை வழங்குகின்றது. -
நாடக நடிகன் இயல்பாக சில தகுதிப்பாடுகளைப் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் நலம், சுறுசுறுப்பான மனம், உணர்ச்சிபூர்வமான மனம், தயாரான
நிலை, படைப்பாற்றல், குரல்வளம், பேச்சுத்தெளிவு, நினைவாற்றல் என்பவற்றுடன்
இசைப்பயிற்சி நடனப்பயிற்சி என்பனவும் ஓரளவு கைவரப் பெற்றிருத்தல் வேண்டும் இந்தவகையில் நடிகனுக்கு உடல் கட்டுப்பாடும், மனக் கட்டுப்பாடும் இன்றிய மையாதனவாக உள்ளது.
நடிப்புக்கு நடிகனின் உடம்பே மிக முக்கியமான கருவியாகும். நடிகன் தன் உடம்பினை எப்பொழுதும் தயாரானதாக வைத்துக்கொள்ள வேண்டும். நடிகனின் உடம்பு கவர்ச்சியானதாகவும், கட்டுப்பாடுடையதாகவும், இசைவுத் தன்மை பொருந்தியதாகவும் இருக்க வேண்டும். தேகப் பயிற்சி, நடனப் பயிற்சி என்பவற்றில் நடிகன் நாள்தோறும் ஈடுபட்டு வருவதன் மூலம் உடம்பினை நடிப்புக்குரிய தகுதிப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
நாடகத்தில் நடிகனின் முக்கிய செயற்பாடு போலச் செய்தல் எனலாம். இன் னொரு பாத்திரம்போல் அவன் நடிக்க வேண்டும். தான் எடுத்துக்கொண்ட பாத் திரத்தைப் பார்வையாளர்களின் முன் மெய்ப்பிக்க நடிகன் அப்பாத்திரம் பற்றிய முழு அறிவையும் பெற்றிருத்தல் அவசியமானதாகும். இதற்கு நடிகன் சமூக வாழ்க்கையை உற்றுநோக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமூகத்தில் பல்வேறு குணப் பண்புகளுடைய பாத்திரங்கள் காணப்படலாம். அப்பாத்திரங்களின் நடை, உடை, பாவனைகளைக் கூர்ந்து அவதானித்து அவற்றை உள்வாங்குவதோடு, வேண்டிய நேரத்தில் அதனை வெளிப்படுத்தவும் தெரிய வேண்டும். இவ்வெளிப் படுத்தலுக்குத் தமது ஐம்புலங்களை அடக்கி ஒரு பொருளில் குவிப்பதற்கான பயிற்சிகளை நடிகன் பயின்றிருத்தல் பயனானதாகும். இதற்கு நடிகன் யோகாசனம், தியானம், பிரணாயாமம் போன்ற பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரலாம். ஒரு பாத்திரம் போல சிறப்பாக நடிப்பதற்கு இப்பயிற்சிகள் நடிகனுக்குப் பெரிதும் உதவும். நாடகம் என்பதுபோலச் செய்தலே தவிர உண்மையானதல்ல.
و سیبیرسد. ܗ |கதிரவன் கதிர் 02/2009 years

Page 18
நடிகனின் உணர்ச்சி வெளிப்பாடு பற்றிய விடயத்திலும் நடிகன் கவனம் செலுத்த வேண்டும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே கலைகளாகும். அந்த வகையில் நடிகனின் உணர்ச்சி வெளிப்பாடே நாடகக் கலையாகவுள்ளது. நாடக நடிகனுக்கு உணர்ச்சியைக் கட்டியவிழ்க்கத் தெரிந்திருக்க வேண்டும். காதல், சோகம், வரம் போன்ற உணர்வுகளைத் தேவையான நேரத்தில் நடிகன் வெளிப் படுத்தத் தெரிய வேண்டும். நடிகன் சிரித்து நடிக்கும் போது திடீரென ஓர் துக்க செய்தி கேட்டு அழவும் நேரிடலாம். அதற்கேற்றாற்போல் உணர்ச்சியை மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். உணர்வானது நடிப்பில் உடம்பின் மூலம் வெளிப்படுத்தப்பட்டாலும் அது உள்ளத்திலிருந்து வெளிவரும்போதுதான் சிறப்பான தாக அமையும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு உணர்வுக ளுக்கு உட்பட்டிருக்கலாம். இவ் உணர்வுகள் அடிமனதில் பதிந்து கிடக்கும். நடிகன் நனவு நிலைக்குக் கொண்டுவரப் பழகவேண்டும். உதாரணமாக நாடகத்தில் துக்கத்தை வெளிப்படுத்த நடிகன் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட துக்ககரமான சம்பவங்களை நினைவுக்குக் கொண்டுவரலாம். அப்போதே நடிகனின் உணர்வு வெளிப்பாடு சிறப்பானதாக அமையும். இவ்வாறு உள்ளத்து உணர்வுகளை உடம்பால் வெளிப்படுத்துவதே நாடகக் கலையாகும்.
நாடக நடிகன் குரல்வளத்திலும் கவனம் செலுத்த வேண்டும். நாடகத்தில் மென்மையாகப் பேசும் வார்த்தைகளும் உண்டு. அன்பாகப் பேசுவதிலும், ஆத்திரத் தோடு பேசுவதிலுமுள்ள வேறுபாடு குரலில் தெரியவேண்டும். வார்த்தைகளில் ஏற்ற இறக்கம் இருக்க வேண்டும். பேச்சில் தெளிவும் பேசும் வேளை அழுத்தும் சொற்களை அழுத்தியும் பேச வேண்டும்.
அத்துடன் நடிகனுக்கு கண் என்கின்ற உறுப்பும் முக்கியமானதாகவிருக் கின்றது. பார்வையாளர்கள் நடிப்பின் போது நடிகனின் கண்ணைத்தான் கவனிப் பார்கள். பாத்திரத்தின் உணர்வுகளைக் கண்தான் வெளிப்படுத்தும். ஒவ்வொரு நடிகரும் பேசும் கண் பெற்றிருக்க வேண்டும். நடிப்பின் பாவம் கண்களில் தெரியும்போதுதான் நடிப்பே உயிர்பெறும்.
மேலும் நாடக நடிகன் மேடையில் ஒரு பாத்திரம் ஏற்று அதன் வாழ்வைச் சித்தரித்துக்கொண்டிருக்கும் போது நாடகம் தொடங்கி முடியும் வரையும் அப் பாத்திரத்தின் தன்மை மாறாது பார்த்துக்கொள்வதோடு ஒவ்வொரு காட்சியும் அப்பாத்திரம் படிப்படியாக வளர்ச்சியடைவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் நடிகன் குணச்சித்தரப் பாத்திரங்களை உருவாக்குமிடத்து, அப்பாத்திரம் ஒரு தனிப்பிறவியுடையதாக இருக்கலாம். அதன் விழி, முகம்,
கதிரவன் தி 02/200 7(28)
 
 
 

நகை எல்லாம் தனித்துவம் வாய்ந்தனவாக அமையலாம். இவ்வாறான பாத்திரங் களை உருவாக்கும்போது அப்பாத்திரத்தின் முகம் ஒரு செல்வந்தரின் பொலிவுட னும் கண் உமக்குத் தெரிந்ததொருவரின் தீட்சனியத்துடனும் நபை ஏதோ ஒரு சிற்பத்தின் நகையாகவும் இணைந்ததாகவும் உருவாக்கப்படலாம். இவ்வாறாக ஒரு பாத்தரததைப் படைப்பதற்கு நடிகன் பரந்த உலக அனுபவத்தையும் இலக்கிய அறிவையும் சிற்ப ஓவியக் கலையில் பரீட்சயமும் பெற்றிருக்க வேண்டும்.
நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நடிகனின் நடிப்பில் ஓர் இயைபுத்தன்மை தெரிய வேண்டும். நாடகச் செய்கை வீரமாயிருக்கும்போது சொல்லும் குரலும் அமைதி பேசக்கூடாது. அதேபோல் எதிரேயுள்ள பாத்திரம் சினம் கொண்டிருக்கும் போது மற்றைய பாத்திரம் மெளனமாக இருக்கக்கூடாது. நடிகன் தன்னுடனும், மற்றைய பாத்திரங்களுடனும் இயைபுடன் நடந்துகொள்ள வேண்டும். அதேவேளை குறிப்பிட்ட ஒரு நடிகன் ஏதாவது மிகையாகச் செய்து பார்வையாளர்களின் கவனத்தைத் தன் பக்கம் இழுத்துவிடக் கூடாது.
நாடகத்தில் நடிகர்கள் பேசாது நடிக்கும் கட்டங்கள் எத்தனையோ உள்ளன. நடிப்பை மட்டுமே கொண்ட இக்கட்டங்களில் நடிகர் சிறப்பாக நடித்துக் காட்ட வேண்டும். நடிகர்கள் தங்களது மெய்ப்பாடுகளை அழகோடும் வெளிப்படுத்தத் தெரிய வேண்டும். அழும்போதும், சிரிக்கும்போதும், கோபப்படும்போதும் அவை அழகாகச் செய்துகாட்டப்பட வேண்டும். எதையும் அழகுடன் செய்துகாட்டக் கூடிய அழகுணர்வு நடிகர்களுக்கு இருத்தல் அவசியமானதாகும். இவற்றுடன் நாடக நடிகர்கள் தங்களுடன் ஒழுங்குடனும், நியதிடுனவும், கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ள வேண்டும். நடிக்கும்போது நடிகர்கள் சபையை பொது நோக்கில் பார்க்கவேண்டுமே தவிர குறிப்பாக யாரையும் பார்க்கக்கூடாது.
ஒரு நல்ல நடிகன் தன் நடிப்பால் எப்போதும் நிறைவு காணமாட்டான். அவன் நாடகத்தைச் சிறப்பாக நடத்தி முடித்திருந்தாலும், அதில் ஒரு குறை அவனில் இருந்துகொண்டேயிருக்கும். சிறந்த நாடக நடிகன் ஒருபோதும் அகந்தை கொள்வதில்லை.
நாடகக்கலை நாம் ரசிப்பதற்கானதல்ல. மற்றவர்கள் ரசிப்பதற்கானது. ஆகவே, நாடகத்துறை சார்பானவர்கள் இவ்வாறு மேற்சொல்லப்பட்ட சில விடயங்களையும் கவனத்திற்கொண்டு சமுதாயத்திற்குப் பயன்பாடான நல்ல பல நாடகங்களை வழங்க வேண்டும். கலை அறிவோடு சேரும்போதுதான் சமுதாயத்திற்குப் பயன்படும். ஆகவே நடிகர்கள் தங்களது அறிவையும் நல்ல ஒழுக்கங்களையும் பேணிக்காத்து நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முயல வேண்டும். ஐ
ofigill15ì16ũT'ogiữ = 02: Z2009| 2^(29)

Page 19
1.
மண்முகIம்புற்றுச் சிறப்பு மண்முனைப் பற்றுப் பிரதேசம் - மிக்க பொன்னும் புகழும் வளர்தேசம்
கல்வி கலைச் செல்வங்களை - என்றும்
கடவுளர்கள் அள்ளி அருள்தேசம்
Unsubuj uniu as bitsubuj - Esubu ஆர்வலரும் தோன்றும் அற்புததேசம்
கண்ணியம் கடமை கட்டுப்பாடு - உள்ள புண்ணியவான்கள் நிறை தேசம் (மண்.)
வங்கக்கடல் வளம் சேர்க்கும் - கிழக்கே urtis, unpoussist urrunsuits Gunsils,
சங்கத் தமிழிசை காற்றலை மேவி - எங்கும் பொங்க வைக்குமே இன்பம் காதினிலோதி இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் - ஒன்றி சிந்துமே முக்கனிச் சாற்றினை நன்று முல்லை மருத நெய்தல் நிலம் - மலிந்து அள்ளிக் குவிக்கும் செல்வங்கள் பொழிந்து (ԼՃՃՃՃt...) கோயிலுடன் குளம் உள்ள கோயில்குளம் - பாரும் வீறுடன் உலகநாச்சி ஆட்சியைக் கூறும் பாலன்முனை முஸ்லிம் சிலம்பாட்டம் - கானக் காலமெல்லாம் உள்ளக் களிப்பூட்டும்
கும்மி blah. Tuolupamil Šafi TsurTuuuo — bluusiasTafsit குரவைக் கூத்தும் கொண்டாட்டம்
காவடி கரகம் ஆடிடும் காட்சி - இங்கே கலைகள் வளர்வதற்கு நற்சாட்சி (unsist....)
காடுகள்கட்டி விடு தோறுமேயாடி - கூடி மகுடி வைத்து களிக்கச் செய்வாரேமோடி
வடமோடி தென்மோடிக் கூத்துக்களாடி - கலைத் தடம் பதிப்பார் உள்ளக் கூட்டுக்களோடி
ETU-5un BTuluu EU-5:trilssit Tla - Sissflu இதிகாசச் சுவை ஊட்டுவார்தேடி பாடுபடும் மக்கள் ஒன்றாகக்கூடி - மகிழ்ந் தாடிப்பாடி மகிழ் இன்பக்கலை கோடி (UDకారT.
)
கதிரவன் கலைக்கழகம் ஆற்றிடும் தொண்டு காண்பதற்கு மனமகிழ்வூட்டுது நன்று
கதிரவன் கதிர் 02/2009 GON
 
 
 
 
 

gilhneiflöth fjuliljið (GN
கதிரவன் கலைக்கழகம்
சித்திரை மாதத்தின் சுட்டெரிக்கும் அக்கினி வெயிலோ காரை முள்ளும் சூரை முள்ளும் குத்திக் கிளித்து குருதி வழிந்தோடும் காயங்களோ, வியர்வை வழிந்தோடும் போது வேதனை தரும் சிராய்ப்புகளோ, இவை எதுவுமே எனக்கோ என் நண்பர்களுக்கோ ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. நாங்கள் கருமமே கண்ணாக இருந்தோம். சூரிய ஒளியையும், மனிதர்களின் சஞ்சாரத்தையும் கண்டறியாததும், பாம்புகள்மட்டுமே பதுங்கிக் கிடந்ததுமான இந்த வனாந் தரத்தினை இன்றோடு ஒரு வழி பண்ணிவிட்டோம் என்றும் வீராப்பு எமக்கு. அதோ அங்கங்கே என் நண்பர்கள் பரமேஸ்வரன், விநாயகலிங்கம், ராசவேல், தருமன் ஆகியோர் முள் மரங்களை எரிப்பதிலும் குப்பைகளைப் புதைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
“என்ன தம்பி நடேசன் சித்திர வருஷமும் அதுவுமா இன்றைக்கும் இங்க கத்தியும் கையுமா நிற்கிறயள்? ஓ! வேலையளும் முடிஞ்சுபோல’ நிமிர்ந் தேன் எதிரே தலைவர். கனகாலமாய் ஆர்டிஎஸ். தலைவராக இருந்ததால அவருக்கு அந்தப் பெயரே நிலைத்துவிட்டதாம், நாங்களும் அவரை அப்படித் தான் கூப்பிடுறனாங்கள். நாங்கள் இடம்பெயர்ந்து வந்ததிலிருந்து அவருடன் நல்ல பழக்கம். நல்ல மனிதர். “வாங்க ஐயா! என்ன வருஷமும் திருநாளும்
கதிரவன்து 2ெ/2009 7GO

Page 20
ஐயா எங்களுக்கு, பெண்டாட்டி பிள்ள குட்டியோட எப்ப எங்கட மண்ண மிதிக்கிறமோ அன்றைக்குத்தான் எங்களுக்கும் வருஷம், தீபாவளி, திருநாள் எல்லாம். சொந்த மண்ணில சொந்த பந்தங்களோட வாழ்ந்து மடியிற சந்தோ ஷமே தனிதான். “உண்மைதான் தம்பி. ஆனா எங்கட பெரும்பாலான ஆக்கள் தலையில ஆண்டவன் அப்படி எழுதாதது பெரிய கொடுமைதான். அதுசரி அந்தப் பெடியன் மகேசன்ட எட்டாம் நாள் கிரியை முடிஞ்சுதா தம்பி பாவம் வாழவேண்டிய வயது என்னால வர முடியல்ல. நான் செக்கப்புக்குக் கொழும் புக்குப் போனனான். ஆனா மூணு நாள் ஹொஸ்பிட்டல்ல நின்றுதான் ரத்தமெல் லாம் சோதிக்கணுமாம் என்று சொல்லிப் போட்டாங்க”.
“தெரியும் ஐயா. கேள்விப்பட்டம் என்ன செய்வது யாரை நோகலாம். கூனித்தீவில இருந்து வெளிக்கிட்டதில இருந்து செல்லடியில் தாயைப் பறிகொடுத்து அந்தக் கவலையில தகப்பனையும் வாகரையில வச்சு இழந்து சோறு, தண்ணி இல்லாம கிழமைக் கணக்கில பால் குடிக்கிற பிள்ளையஞக்கும் கூட தென்னங்குருத்தையும், குரும்பையும் கொடுத்து உயிரைக் காப்பாற்றி இங்க கொண்டு வந்து சேர்க்கும் வரைக்கும் மிச்சம் கஸ்ற்றப்பட்டான்.
ஊரில நல்ல வசதியாக இருந்த குடும்பம் வெளிக்கிடக்குள்ள வீட்டோட 400 மூடை நெல்லு இருந்தது. மில்லு, மாடு, ஆடு, வாசலில லான்ட் மாஸ்டர் மெசின் என்று எல்லாத்தையம் விட்டுத்து ட்ரக்டர் மெசின மட்டும்தான் கொண்டு வந்தவன். கடைசியா ட்ரக்டர் மெசினையும் வாகரையில கைவிட்டுத்துத்தான் இங்கால வந்தவன். அந்த மெசினெல்லாம் ஒட்டமாவடிப் பக்கம் துண்டு துண் டாக் கழட்டி பழைய இரும்பு சாமான் கடைக்குப் பொயித்து என்று பிறகு கேள்வி. ஆனா அவன் அதையெல்லாம் பற்றிக் கவலைப்பட்டதே இல்ல ஐயா. ஊரோடு போனா நிலமும் உழைப்பும் இருக்கும் வரைக்கும் எல்லாத் தையும் தேடிக் கொள்ளலாம் என்று நம்பிக்கையோட ஆறுதல் சொல்லுவான்’.
“கேட்கவே கஸ்ற்றமா இருக்கப்பா. அங்க உங்களுக்கு எல்லோருக்கும் காணி பூமியெல்லாம் இருக்கு என்ன?”“ஓம் ஐயா! இன்க்ைகுச் சுடுகாடாய்ப் போன எங்கட சொர்க்க பூமில என்னதான் இல்ல. அரிசி, மீன், இறால், நண்டு, தேங்காய், விறகு, மரக்கறி என்று எதுவுமே நாங்க காசு கொடுத்து வாங்கிற இல்ல. அரசாங்க உத்தியோத்தில வாற வருமானம் எங்களுக்கு மிச்சம். அது சேமிப்புத்தான். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்திலயும் ஒரு ஆளாவது அரசாங்க உத்தியோகம் இங்க நிற்கிற நாங்க ஐந்து பேரும் மாஸ்டர்மார்தான். தேவையான வள்ங்களோட திருப்தியாக வாழ்ந்தம். யார்ட கண் பட்டுதோ இன்றைக்கு துயரமே வாழ்க்கையாகிப் போனது. தமிழனாகப்
கதிரவன் கதிர் 02/2009 732)
 

பிறந்தது பாவமா, தலை நிமிர்ந்து வாழ்ந்தது பாவமா? நாங்க என்ன பாவம்தான் செய்தம்” தலை சுற்றியது அப்படியே அமர்ந்துகொண்டேன்.
“தம்பி நடேசன் என்னடா செய்யுது?’ எங்க உன்ட தண்ணி போத்தல்?. ஆங். இங்க இருக்கு இந்தா தம்பி கொஞ்சம் தண்ணி குடி’ வாயில் தண்ணீரை ஊற்றினார். “டேய் தம்பி மார் இங்க கொஞ்சம் வாங்கடா”குப்பைகளை எரித்துக் கொண்டிருந்த நண்பர்களை தலைவர் கூப்பிடுவது தெளிவாகக் கேட்கிறது எனக்கு தண்ணீர் குடித்ததும் மயக்கம் தெளிவானதுபோல் உள்ளது. சுட்டெரிக் கும் வெயிலில் தொடர்ந்து வேலை வேளைக்குக் கூப்பிட முடியாமை என்பவற் றுடன் தொலைந்துபோன வாழ்க்கையைத் தோண்டிப் பார்க்கும் வேளைகளிலும் இப்போதெல்லாம் சுய உணர்வு தொலைந்துதான் போகிறது.
“என்னடா நடேஸ் என்ன மச்சான் செய்யுது? “ஒன்றுமில்லடா வேலைக் களைப்புத்தான்’ நாங்க பதறிப்போயிட்டம்மகேசன், மரணம் இன்னும் மனசில நிற்குது. சந்திரன் கூறியது கேட்டு தலைவரும்நண்பர்களும் மெளனமாகிவிட என்மனம் அன்றைய துயர நிகழ்வை அசை போடுகிறது. உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள எங்கள் ஊருக்கு மீண்டும் எப்போது திரும்பிச் செல்வோம் என எவருக்குமே தெரியாத நிலையில் குடும்பத் தலைவர் ஒருவரின் சம்பளத்தில் வீட்டு வாடகை, மின் கட்டணம், பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில்தான் நாங்கள் ஆறுபேரும் விதானையாருடனும் தலைவர் ஐயாவுடனும் பேசினோம் எங்களுக்குத் தோட்டம் செய்யவும் இடம் ஒழுங்கு செய்து தரச்சொல்லிக் கேட்டோம்.
பல நூறு வருடங்களாக அரசாங்கமோ பொதுழக்களோ சொந்தம் கொண்டாடாததும் கவனிப்பற்றுக் கிடப்பதுமான இந்தக் குட்டி வனாந்தரத்தை அவர்கள் இருவரும் அடையாளம் காட்டி “காட்டை வெட்டிக் கழனியாக்குவது. உங்கள் பொறுப்பு. இந்த மூன்று நான்கு ஏக்கருக்கும் யாரும் எங்களுக்கும் புத்தி தெளிந்த காலத்திற்குச் சொந்தம் கொண்டாடவில்லை. எனவே நவீங்கள் பயமில்லாமல் பயன்படுத்தலாம் என்று கூறினார்கள். மண்வெட்டியும் மண்ணும் தானே எங்கள் அடிப்படை வாழ்க்கை. எனவே மகிழ்வுடனே வேலையைத் தொடங்கினோம். இருந்தாலும் இக்காடு காரை மரங்களும், சூரை மரங்களும், மருக்காளை, கும்மாளை, ஈச்சை என்னும் விஷ முள் மரங்களை அடர்த்தியாகக் கொண்டதும் இம் மரங்களை மூடி தெகிழங் கொடிகளால் போர்த்திப் பட்டதும், செறிவாக சுருட்டை விரியன் என்னும் விஷப் பாம்புகளைக் கொண்டதுமாக எவரது மன உறுதியையும் உடைக்கக் கூடியதான ஒரு இருண்ட வனமாகவே
கதிரவன்து 02/2009 (38)...

Page 21
பயமுறுத்தியது. ஆறு நாட்களில் ஐம்பதுக்கும் மேலான விரியன் பாம்புகளை அடித்துக் கொன்றுள்ளோம். எங்களுக்கு விஷ முட்கள் குத்திக் கீறியதைத் தவிர பெரிதாக ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.
ஐந்தாம் திகதி மாலை ஐந்து மணியளவில்தான் அந்த துயரம் அரங் கேறியது. குனிந்த குனியாக நின்று கும்மாள மரமொன்றின் அடியை வெட்டிக் கொண்டிருந்த மகேஸ் தலைக்கு மேலே தெகிழங்கொடியிலே தொங்கிக் கொண்டிருந்த விரியன் பாம்பைக் காணவில்லை. அவன் பாம்பு கடித்துவிட்ட தென்று சொல்லி அரை மணித்தியாலத்தில் ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினாலும் ஒவ்வொரு செக் பொயின்டிலும் நின்று விளக்கம் சொல்லி கல்லடிப் பாலத்திலே போக்கு வரத்து நெரிசலில் சிக்குண்டு மட்டக்களப்பு ஆஸ்பத்திரி வாசலில் ஆட்டோ நின்றபோது அவனின் இறுதி இதயத் துடிப்பும் நின்று போனது. “கழுத்திலே கடிபட்டதனால் வேகமாக விஷம் தலைக்கேறி விட்டது. வேளைக்கே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்” பழகிப்போன பல்லவியுடன் அவர்கள் கைவிரித்தனர்.
எட்டு நாளும் துக்க வீட்டில் நின்றுவிட்டு இன்றுதான் வேலைக்கு வந்தோம். பெரும்பாலும் மதியத்துடன் இடம் துப்பரவாகி விட்டது. நாளைக்கு அளந்து எல்லை போடவேண்டும். மதியம் இந்தப் பக்கமாகப் போன ஒரு முதியவர் இந்த இடத்தைப் பார்த்துப் பிரமித்து நின்றுவிட்டார். நாங்கள் அவருடன் பேச்சுக்கொடுத்தோம் “என்ன அப்பு விறைச்சுப் போய் நிற்கிறீங்கள்’ “பின்ன என்ட கண்ணையே என்னால நம்ப முடியதுல்ல. நீங்களெல்லாம் ஆர் ஆக்கள் எங்க இருந்து வந்தனிங்க, மெசின அத இத ஒன்டையும் காணவுமில்ல காடா இருந்த இடம் கைலாயம் போல கிடக்கு உங்கட கைகளையெல்லாம் புடிச்சிக் கொஞ்சவேணும் போல இருக்குடா மனே. இப்ப ஆரு இளம் புள்ள யள் கத்தி கோடாலி புடிக்கிறானுகள். மடுத் தோண்டயும் மிசின், மண்ணள்ளயும் மிசின். அதாலதானே புதுனமான வருத்தங்களும் சீனி, பிறசர் அது இதெண்டு முழுப்பேரும் வருத்தக்காரனாப் பொயித்தானுகள். எனக்கு இப்ப எண்பத்தேழு வயது எனக்குத் தெரிஞ்சி இந்தக் காடு இப்பிடித்தான் இருக்கிடா மனே. அந்தக் கார மரத்தப் பார்த்தயளா பலக அறுக்கலாம். அப்ப எந்தக் கால மரமா இருக்கும்’ “அதுதான் எங்களுக்கும் பிரமிப்பா இருந்தது அப்பு எப்படி இப்படி ஒரு இடம் நடு ஊருக்குள்ள?” “அது மனே நாங்க தாய் வழியாகக் கேள்விப்பட்ட கதையோட தொடர்புபட்ட இடம்டா இது. அங்க பார்த்தயளா அந்த தாமரைக் குளம் ஒரு தீவச்சுற்றி வளச்சிருக்கு தீவு போல இருக்கிற அந்த இடத்திலதான் உலக நாச்சியாருட அரண்மனையும் மூணு சித்திரத் தேரோடுற, சிகரகோபுரத் தோடே கூடின சிவன் கோயிலும் இருந்ததாம் அரண்மனையையும் கோபுரத்தை
கதிரவன்து 02/2009 73)
 

யும் சுத்தி இருந்த அகழி எச்சம்தான் இந்த தாமரைக்குளம் என்றும் அகழிக்குப் பின்னால இருந்த காட்டு அரண்ட எச்சம்தான் இந்த காடென்றும் எங்கட மூத்தப்பா சொல்றவரு, அது மட்டுமில்லாம கோயில் சிகர கோபுரம் இருந்து அழிஞ்சி கிறவல் மலைபோல இருந்த இடம்தான் இப்பவும் சிகரம் என்று சொல்ற இடம் என்றும் இந்த இடத்தில இருந்து காங்கேயனோடைக்குள்ளால ஆறு வரைக்கும் கால்வாய் இருந்ததாம். அந்த நீர் வழியாலதான் அரண்ம னைக்கு இந்தியாவில இருந்து உருவில வாற சாமானுகள் பட்டுகள் எல்லாம் ஆத்துல வச்சி இறக்கி வள்ளத்துல கொண்டு வாறதாம். உலக நாச்சியார் கோயி லில வெச்சிக் கும்பிட்ட லிங்கமும் இந்தியாவில இருந்து கொண்டு வந்தது தானாம். அந்த லிங்கத்தையும் இன்னும் கன சாமானுகளையும் சிலைகளையும் இருபது வருஷத்துக்கு முந்தி எண்டு நினைக்கிறன். சிகரத்துக்கிட்ட மடுவெட்டுன ஆக்கள் கண்டு எடுத்து இப்பவும் இங்க ஊருல வெச்சிரிக்காங்க மனே. ஐம்பொன் பீடமும் தலைப்பகுதி புஸ்பராக கல்லும் வைச்சதாம். சிதம்பரத்திலதானாம் இதே லிங்கம் இரிக்காம் எண்டு அதப்பார்க்க வந்த கச்சேரிப் பெரியாக்களெல்லாம் கதைச்சாங்க. நானும் அந்தச் சாமானுகளப் பாத்தன். இப்ப விளங்குதா இந்த கோயில் குளத்து ஊருக்கு நடுவே இப்படியொரு இருந்த வரலாறு” அவர் சென்ற பின்பும் சரித்திரத்தினை தன்னுள் அடக்கி வைத்த ஏட்டுச்சுவடி ஒன்று எம்மை விட்டுப்போனதான உணர்வே எமக்கு. எங்கள் தொன்மையான வரலாறு தோண்டுவதற்கு ஆள் இல்லாது தொல்பொரு ளாய் இதோ நாங்கள் நிற்கும் பூமயின் கீழ் தூங்கிக்கொண்டிருக்கின்றது. அதையே மனசு எண்ணி எண்ணிக் கனத்துப்போனது.
“டேய் மச்சான் என்னடா யோசனையா? நித்திரையா? ஐயாவும் ஏதோ கதைச்சித்துப்போக என்று காத்து நிற்கிறார். இருட்டிப்போச்சி எழும்பி வாடா” தருமன் தோளைப் பிடித்து உசுப்பியதில் தான் என்னால் உலக நாச்சியாரின் ராசதானியிலிருந்து இந்த உலகுக்கு வரமுடிந்தது.
"ஆ ஐயா நாளைக்கு நாங்கள் என்ன மாதிரிச் செய்யவேண்டும்? நாளைக்கு காலையில எட்டுமணிபோல வாங்க தம்பி நானும் வாறன். எல்லை யைப் போடுற வேலையைப் பார்ப்பம். அப்ப நான் வாறன்’ அவர் விடைபெற் றுச் சென்றுவிட்டார். “கத்தி கோடாரி மண்வெட்டிகளையெல்லாம் எடுங்கடா இருட்டித்து வீட்டுல தேடித்து இருக்குங்கள்” சொல்லிக்கொண்டே நான் சைக்கிளைச் செலுத்தத் தொடங்கினேன். “ஏன்டா நடேஸ் அந்த மண்ணுல தோட்டம் போட்டா ஒரு மூணு வருஷத்துக்கு ஒரு பசளையும் போடத் தேவையில்லப்போல” “உண்மைதாண்டா ஆனா நாம வாறமாசம்தான் மீள் குடியேற்றம் என்டாலும் போகப்போறம்தானே. அதுவரைக்கும் பிரயோசனப்ப
கதிரவன் கதிர் 02/2005 7Gs

Page 22
டுத்துவம் எல்லாத்துக்கும் முதல் நாளைக்கு எல்லையைப் போட்டுத்து அடுத்தநாள் ஸ்கூலுக்குப் போகணும்டா லீவு லீவென்று எத்தனை நாளாகுது. நம்மட சொந்த விடயங்களால பிள்ளையஸ்ட படிப்பு பாழாகக் கூடாது’ வினாய கலிங்கத்தின் கருத்தை பின்னால் வந்து கொண்டிருந்த ராஜவேலும் ஆமோ திப்பது போல் “நானும் சனி ஞாயிறு ஸ்பெஷல் கிளாஸ் போடுற ஐடியாதாண்டா” என்று கூறவும் என் இருப்பிடம் வந்துவிட்டது. “சரிமச்சான் காலையில எட்டுக்கெல்லாம் அங்க வந்திடுங்கடா’ அவர்களுக்கு விடைகொடுத்தேன்.
வேலைக்களைப்பு காரணமாக காலை 8.30 மணிக்கே என்னால் எழுந்தி ருக்க முடிந்தது. அவசர அவசரமாக பல்துலக்கி முகம் கழுவிக்கொண்டு மனைவி கொண்டு வந்த தேனீரைக் கூட குடிக்காது அளவு நாடாப்பெட்டியை எடுத்துக் கொண்டு வேகமாகப் புறப்பட்டேன். அந்த இடத்தை நெருங்கும் போதே ஏதோ பிரச்சினை போல் உணர்ந்து கொண்டேன். அங்கே விதானையார் தனது சிவப்பு மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்தார். அவரின் பின்னால் தலைவர். இன்னுமொரு குதிரை போன்ற கறுப்பு மோட்டார் சைக்கிளில் இருவர். ஒருவன் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு றேஸ்பண்ணியபடி, மற்றவன் என் நண்பர்களை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டி சத்தம் போட்டு எச்சரிப்பது போன்று பேசிக்கொண்டிருந்தான். நான் நெருங்கிவர அவன் பேச்சு தெளிவாகக் கேட்டது. “இந்த இடத்தில இனிமேல் கண்டனெண்டால் வெட்டி இதுக்குள் ளேயே புதைச்சுப் போடுவன்’ நான் சைக்கிளை விட்டு இறங்கி அவனையும் நண்பர்களையும் பார்த்து “என்ன?. என்ன பிரச்சினை” என்றேன். “இவன் யாருடா?’ அவன்தான் கேட்டான். “இது நடேசன் மாஸ்டர்’ விதானையார் சொன்னார். “என்னடா கேட்ட நீ பிரச்சினையா? பிரச்சினையே நீங்கதாண்டா. அகதியா வந்தா அதுக்கேத்தமாதிரி இருக்கணும். அதவிடுத்து ஆதனம் அபகரிக்கிற வேலையெல்லாம் பார்த்தா ஒழுங்கா ஊர் போய்ச் சேர மாட்டயள்” “இல்ல தம்பி ஜிஎஸ். ஐயாட்டயும், தலைவருட்டயும் கேட்டுத்தான்.” “டேய் இங்க ஜிஎஸ், ஏஜிஏ, எக்கவுண்டனெல்லாம் பெரிய ஆக்களில்ல. நாங்கதாண்டா முடிவெடுக்கிறதும் முடிச்சி வெய்க்கிறதும். இது மாசிலாமணி வாத்தியார்ட வளவு என்று சொல்லி உறுதியயும் காட்டினவர். இனிமேல் இதுக்குள்ள எவனும் வரக்கூடா எல்லாரும் ஆள் மாறுங்க பார்ப்பம். நாளைக்கு அவங்க வேலி போடப்போறாங்க. போங்க போங்க” கூறிக்கொண்டே அவன் மோட்டார் சைக்கிளில் ஏறப்போக தலைவர் அவனை இடைமறித்தார். “தம்பி கொஞ்சம் பொறுங்க. அப்படியெண்டா என்னிட்டயும் இந்தக் காணிக்கு உறுதி இருக் குத்தானே. ஆயிரத்து தொழாயிரத்து தொண்ணுறாம் ஆண்டு எழுதின உறுதி அதுதான் நான் இந்தப் பொடியனுகள கொஞ்சக்காலம் தோட்டம் செய்யச் சொன்னனான். இன்னும் கொஞ்ச நாளில இவங்களக் கிளிவெட்டிக்கு ஏத்தப்
கதிரவன் தி 02/2009 )(36)...

599 GK
போறாங்களம் என்று விதானையாரும் சொன்னவர்தானே” “என்ன விதானை
யார்?’ விதானையார் எங்கள் முகத்தைப் பார்க்கத் திராணியற்று தலை குனிந்து
கொண்டார். “டேய் எல்லாரும் கள்ளனுகள்தான்டா தொண்ணுறாம் ஆண்டு எவனிட்ட காணி வாங்கின நீ? தோலை உரிக்க முதல் போடா” பேசி விட்டு அவன் ஏறிக்கொள்ள மோட்டார் சைக்கிள் சீறிப் பறந்துவிட்டது. விதானையாரின் மோட்டார் சைக்கிளில் தலைவர் ஏறிக்கொள்ள அவர்களும் சந்தடியில்லாமல் புறப்பட்டு விட்டனர். “தம்பி சற்றே மெலிதானால் அண்ணன் தான் அடிமை கொள்ளலாமோ” என்னும் பாடல் வரிகள் என் மனதுக்குள் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. எனக்கு உடலெங்கும் ஒரே படபடப்பு பதட்டம், வியர்த்துக்கொட்டுகிறது. மற்றவர்கள் மொத்தமும் இடிந்து போய் விட்டனர்.
நான் சுதாகரித்துக் கொண்டேன். விடக்கூடாது. மாசிலாமணி என்னும் அந்த மனிதன் உண்மையிலேயே மாசு இல்லாத மணியா அல்லது பெயரில் மட்டும் மாசிலாமணியாய் வாழும் மனிதாபிமானத்தை மண்ணாங்கட்டியென்று நினைத்து எளியோரை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்பிறவியா என்று பார்க்க வேண்டும் “டேய் வாங்கடா அவனிட்ட போய் புனிதமான ஆசிரியத் தொழில்ட பெயரை முகமூடியா வாத்தியார் என்று பெயருக்குப் பின்னால போட்டிருக்கிற அவன்ட உண்மையான கொள்ளைக்கார முகத்தை கொஞ்சம் பார்க்கவேணும் வாங்கடா” -
நான் சைக்கிளில் ஏறிப்புறப்பட நண்பர்கள் என்னைத் துரத்தி வந்தனர். “மச்சான் நடேஸ் பொறு வேணாம் மச்சான் பட்டதெல்லாம் போதும். வாய் திறந்தா மாண்டு வால் பிடித்தா வாழும் காலம் இது. வேணாம் வா திரும்பிப் போகலாம்” அவர்களின் ஆலோசனையைக் கேட்கும் நிலையில் நான் இல்லை. எதிர்பார்ப்பு, ஏமாற்றம், நம்பிக்கைத்துரோகம் எல்லாம் சேர்ந்து இப்போது என்னுள் ஆவேசம் மட்டுமே அரசோச்சிக் கொண்டிருந்தது. வழியில் விசாரித்துக் கொண்டேன். அவர் ஒரு பென்சனியர் என்றும் போடியார் என்றும் வீட்டு அடையாளமும் அறிந்து கொண்டேன்.
நான் சைக்கிளை விட்டு இறங்க நண்பர்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள். “நடேஸ் அங்க பாரடா” தருமன் காட்டிய திசையில் மாசிலாமணியின் கேற்றில் விதானையாரின் சிவப்பு மோட்டார் சைக்கிள், அதே கறுப்புக் குதிரை மோட்டார் சைக்கிள். வீட்டினுள் பலமான வாதப் பிரதிவாதம், நாங்கள் வீட்டை நோக்கி நடந்தோம் கேற்றை நெருங்க நெருங்க சத்தம் தெளிவாகக் கேட்டது. “தம்பிமார் சந்தோஷம்தானே. மேல ஏதும் உதவி வேணுமென்றாலும் கேளுங்க” “போதும்
கதிரவன்து 02/2009 737)

Page 23
99 %Ꮳ.
ஐயா, விதானையாரையும் கவனிச்சி விடுங்க” “ஓம் ஓம் புல்டோசர் போட்டும் செய்ய ஏலாத வேலையல்லோ. சும்மாவிடுறதோ அதெல்லாம் நான் செய்வன்’ “அதுதான் மாசிலாமணிபோல” “ஆனா ஒன்று தம்பி இங்க நடந்ததும் நானும் மாசிலாமணியும் மச்சான் மச்சினன் என்றதும் எங்களுக்கு ரெண்டு பேருக்குமே இந்த காணிக்கு குளத்தையும் சேர்த்து ஆட்சி உறுதிதான் இருக்கென்றதும் அவங்களுக்குத் தெரியாது தெரிஞ்சி கொண்டு பொலிஸ் அது இதெண்டுபோய் பிரச்சினை கொடுப்பானுகளோ தெரியாது. கடைசி காணியை துப்பரவாக்கின கூலியையாவது கேட்டுப்பிடிப்பானுகள் என்றுதான் நினைக்கிறன். கொஞ்ச நாள் பயிர் செய்ய விட எனக்கு விருப்பம்தான். மாசிலாமணி சம்மதிக்கிறான் இல்லையே” அது. அது. அந்தக்குரல் எங்களுக்கு நன்கு பரிச்சயமான. ஆம். அது தலைவரின் குரல்தான். என் கால்கள் இரண்டும் என்னைத் தாங்க முடியாது துவழ்வது போல் என் நிலை. நான் எனது சைக்கிளை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றேன். என் பின்னால் சோர்வாக என் நண்பர்கள். பூமி வெறும் பூச்சியமும் நான் ஒரு இயந்திரமுமாய் என் உணர்வு. அந்தக் குதிரை மோட்டார் சைக்கிள் காரனின் குரல் காதில் விழுந்து கரைந்து போகிறது. “யாருக்குப் பயப்படுறது என்று ஒரு விவஸ்தையே இல்ல தலைவருக்கு. அந்த அகதி நாய்கள் இனிமேல் அந்தப் பக்கமே தலை வைச்சுப் படுக்க மாட்டானுகள். நீங்க உங்கட வேலையைப் பாருங்க” சைக்கிள் சக்கரங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. சுழல்வது சக்கரங்கள் மட்டுமல்ல என் எண்ணமும் தான். யார் அகதி? உழைத்துப் பிழைப்பவனா? ஏய்த்துப் பிழைப்பவனா?
W
திருமண பரிசு கம்சனும் ரூபிகாவும் உயிர் இவ்வாறாக பல மாதங்கள் பிரியாத காதலர்கள். இவர்கள் கடந்து ரூபிகாவுக்கு மிகச்
சாப்பிட மறந்தாலும் சந்திக்க சிறப்பாக திருமணம் நடந்தது.
மறந்ததில்லை. அக்கிராமத்திலே திருமணப் பரிசுகளும் அதிகமாக இவர்களுடைய அன்பையும் வந்தது. இப்பரிசுகளை ரூபியும் காதலையும் பற்றித்தான் எல் கணவனும் பிரித்துப் பார்வை லோருடைய வாய்களிலும் கதை. யிட்டபோது ஒரு பரிசுப் பெட்டி “கம்சன். நாம காதலிச்சு யில் ரூபியின் காதல் கடிதங்கள்
ஐந்து வருடம் கடந்துபோச்சு எப்ப நம்மட கல்யாணம்? “ஏன் ரூபி அவசரம்” என்றவாறு கம்சன் ரூபியின் கன்னத்தைக் கிள்ளினான்.
நிரம்பியிருந்தன. கணவனுக்குத் தெரியாமல் ரூபி பெட்டியைத் திருப்பிப் பார்த்தாள். தன் காதலன் கம்சனின் பெயர் அழகாக இருந்தது.
- கதிரவன் -
கதிரவன் கதிர் 02/2009 AYIS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆக்கம் ஆசி.க.பொனர்னம்பலபம்
(O1) வயதினில் இளைஞர்; நல்ல
வனப்புறு வடிவு கொண்டோர்; முயலுவ திடை நிறத்தாதே)
முயற்சியால் உயர்வு காண்போர்; சுயஅறிவுடையோர்; தாய
சிந்தனைக் கருவூலங்கள் நயமுறக் கருத்திற் கொள்வோர்
நாட்டினுக்(கு) உயர்ந்த செல்வம்!
(O2) பெற்றவர் தங்க ளோடு
பெருங்குரு தெய்வம் இன்னும் நற்றவ முடைய நல்லோர்
நானிலம் போற்றும் ஆசான் சொற்றிறம் பாத மேலோர்
சொல் அரும் போதனைகள் பற்றிடும் இளைஞர் இந்தப்
பாரினைப் புதுக்க வல்லார்!
- 霞 |கதிரவன் கதிர் 02/ 2009 /
(Ꭴ35) இன்றிருந் திடும் இளைஞர்
நாளையித் தரணி ஆளும் மன்றிருந் திடுவ றன்றோ
மனஞ்சலித் திடுதல் நன்றோ குன்றிருந் திடுநற் சோதி
1 கோதறு ஒளியை வீசும் என்றவாறுே) உலகம் உய்ய உயர்பணி இயற்றுவாரே!
(O4) அன்பத வழிய தாக
அடக்கமே தணிவ தாக இன்னுரை மொழிய தாக
ஈதலே கரும மாக பன்மொழி அறிவ தான
பண்புநல் அரண தாக உன்னிடு(ம்) இளைஞர் இந்த
உலகினை உயர்த்தி நிற்பார்!
(O5) உலகினின் முத கெலும்பு
உற்றிடும் இளைஞன் என்றால் பலகலை அறிவு அண்ணார் பற்றிடும் ஏணி ஒக்கும் 2 அலகிலா மனித சேவை
அவர்கள் செய் தருமமாகும் 4 நிலவுமெய் ஞான மார்க்கம்
3 நித்திய குறிக்கோள் ஆகும்!
(O6)
நிறைமொழி தவறா நின்று
நித்திய கருமம் ஆற்றி குறைதரு வழி கொள்ளாத
கொள்கையே பெரிதாய் எண்ணி 5 பொறையினை அணியாய் ஏற்று
புண்ணியப் பணியே ஆற்றி 6 முறை தவறாத வாழ்வார்
முன்னுறும் இளைஞர் ஆவார்:

Page 24
(O7) 7 அகவையிற் சிறிய(ர்) ரேனும்
ஆசையை அகற்றி நிற்கில் மிகவுயர் கல்வி கேள்வி
வீரியம் செல்வம் சேர்ப்பார் இகபர ஞானம் ஓர்ந்து
இயல்பினிற் சமூக நீதி 8 தகவுறுந் தன்மை யாலித்
தரணியை உயர்த்த வாரே!
(O8) பண்டைய முறைகள் காத்தம்
பழையன புதுக்கி நின்றும் அண்டைய நாட்டார் காட்டும்
அரியவை ஆக்கி வைத்தம் விண்தனில் உலாவி வந்தம்
விளைபயிர் மிகுத்துச் செய்தம் கண்டவர் வியக்க எங்கள்
காளையர் சிறந்த வாழ்க!
01 - கோதறு - குற்றமற்ற O2 - அலகிலா - அளவுகடந்த 03 - நித்திய -நிலையான் தன்மை 04 - தருமம் - பயன்கருதாச் செயல் 05 - பொறை - பொறுமை 06 - முறை - நீதி வழுவா நெறி 07 - அகவை - வயது
Ο8 -
தொலைபந்து போன
நான்.
துரத்தில் ES GẩhrLBLJfr Bagià Gabrih துரத்தி வந்த நீயா பாய்ந்து சென்று
LILEbb Frij6lj
ஏன் உளக்குப்
fuuBGiuffầGDG) நீ திருப்பிக் கேட்பது Đ, tỉrüì5ĩIIIẩhì lĩhẳfiĩhì||]hỉf[]
Flbahlbstbarl HfBüräGbis தேழத் தோற்றேன் GT GDriji jjLUJNils GDIGIr bro, BBL) 6666) உனது விடயங்களைத் தவிர
B) is 66.65s typiji Geirrir Biri gjor GibrLGOrih Eff நீயும் பறித்துக் கொண்டு போகலாம் ச ẹ, GÖTTầ.... Đsir ur GDnijằUGỂ FLOrihir ID frii Gorshir Lur GfinL baitugh
ug GruffầGANGINur?
தரும்லிங்கம் தயாபரம்
தகவுறுந் - பெருமை
கதிரவன் கல்வி
இலக்கிய கலை
சஞ்சிகைக்காக சகல வழிகளிலும் உகுவிய அனைவருக்கும் கதிரவன் கலைக்கழகத்தின் நன்றிகள் உரித்தாகுக
-கதிரவன்
ag¡T616. Taitli = 02 // 2009 (30).
 

(9gSpastfi : -
பரம்பரை பரம்பரையாக நமது மண்ணில் செவியேறல் மூலம் ܀ பல கவிகளும் கதைகளும் பவனி வருகின்றன. இவற்றில் கதைகளை நாம் உப கதைகள் எனக் கூறுகின்றோம். எனது தாயாரின் தந்தை ஆறுமுகம் என்பவர். நான் சிறுவனாக இருக்கும் போது கூறி என்னை மகிழ்வித்த ஒரு உபகதையைக் கருவாக்கி உருவாக்கி எழுதப்பட்டதே இந்த நாடகம். -
- கவிஞர் மூனாக்கானா -
ஓரங்க நாடகம்
இடம் :தேவலோகத்தில் தேவசபை சந்தர்ப்பம் : பூலோகத்தையும், மனிதர்களையும் பற்றிய கலந்து
- ரையாடல்.
பாத்திரங்கள் : சிவபெருமான், நந்திதேவர், பிரம்மா, விஷ்ணு,
யமதர்மன், பூமாதேவி, ஆதிசேடன், வள்ளுவன்.
off of சிவபெருமான் : அமருங்கள். அமருங்கள் நந்திதேவரே! நம் சபைக்கு வரவேண்டியவர்களெல்லாம் வந்துவிட் டார்களா? -
நந்திதேவர் : ஆம் சுவாமி
சிவபெருமான் : மிக்க மகிழ்ச்சி. நாம் படைத்துவிட்ட பூலோகத் தையும் அதில் வாழும் மனிதர்களையும் பற்றி நாம் கலந்துரையாடவுள்ளோம். இவை பற்றிய உங்கள் கருத்துக்களை நாம் அறிய விரும்புகிறோம். பய மின்றிக் கூறலாம்.
பூமாதேவி தேவ தேவா! உங்கள் பாதார விந்தங்களுக்கு స్మీ வணக்கம்.
கதிரவன் gli 02/2009 V

Page 25
சிவபெருமான்
பூமாதேவி
சிவபெருமான்
பூமாதேவி
சிவபெருமான் :
பூமாதேவி
சிவபெருமான்
சிவபெருமான்
uIDBjRDair
ம். சொல்லுங்கள்.
சுவாமி பிரம்ம தேவர் அவர்களுக்குக் கொடுக்கப்
e
பட்ட படைத்தல் தொழிலை ஒழுங்காகவும் நேர் மையாகவும் தவறாமல் செய்துகொண்டு வருகி றார்கள். இதனால் பூலோகத்தில் மனிதர்களின் பெருக் கம் கூடிக்கொண்டே வருகிறது.
மகிழ்ச்சி தானே!
தேவ தேவா! உங்களுக்கு முகிழ்ச்சியாக இருக்க
லாம். ஆனால் எனக்கோ.
பயப்படாமல் சொல்லும்.
பூலோகத்தில் மனிதர்களின் பெருக்கம் கூடிக் கொண்டே போனால் இப்பூப்பாரத்தை எப்படிச் சுவாமி நான் தாங்குவேன். நான் பெண்ணல்லவா சுவாமி என் மீது கருணைகொண்டு இப்பாரத்தைக் குறைத்து என் துன்பத்தைப் போக்கியருள வேண் டுகிறேன் சுவாமி
சபையோர்களே! பூமாதேவியையும் சேர்த்தல்லவா சுமந்துகொண்டிருக்கிறேன். அப்படியானால் என். தோள்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் சுவாமி கருணைகொண்டு சிந்தித்துப் பாருங்கள் சுவாமி ஆதலால் இதற்கு ஒரு தீர்வு காணும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இவர்கள் கேட்டுக்கொண்டது எனக்கு நியாயம் போலத்தான் தெரிகிறது. இதற்கு ஒரு வழிகாணத்
தான் வேண்டும். ம். யமதர்மா!
: சுவாமி
சிவபெருமான் :
இதுபற்றி உனது அபிப்பிராயம் என்ன? சொல்
பயமில்லாமல் சொல்.
sagliggör து سـ . O2
A 2009 YC2
 
 
 

சிவபெருமான் :
tưtD5ửLD6ổi
சிவபெருமான்
நந்திதேவர்
சிவபெருமான் :
வள்ளுவன் :
சுவாமி! நீங்கள் கேட்டபடியால் சொல்லுகிறேன் சுவாமி! நீங்கள் தேவர்களுக்கு இறவாத வாழ்க்கை யைக் கொடுத்திருப்பது போல மனிதர்களுக்கும் கொடுத்திருப்பது ஆபத்தானது மட்டுமல்ல. அள வுக்கு அதிகமான செருக்கினாலே உங்களையும் மறந்து நீங்கள் கொடுத்த அந்த ஆறாவது அறி
வையும் மறந்து பல பாவங்களைச் செய்யத் தொடங்கி
விட்டார். ஆதலால் தேவ தேவா இவர்களுக்கு இறப்பையும் கொடுக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். இதனால் பூமா தேவிக்கும் ஆதிசேடனுக்கும் கொஞ்சம் பாரமும் குறையும் சுவாமி
ஆம் நீர் சொல்வதும் சரிதான். பாரத்தைக் கொஞ் சம் குறைக்கத்தான் வேண்டும். யமதர்மா! நீ சொல்வது சரிதான். இதனால்தானே உன்னை யமதர் மன் என்று அழைக்கிறேன். நான் உன்னிடம் ஒரு பெரிய கடமையை ஒப்படைக்கப்போகிறேன். நீ இதைச் சரியாகச் செய்வாய் என நம்பிக்கையுண்டு.
என்ன கடமை சுவாமி
பூமிப் பாரத்தைக் குறைக்கின்ற கடமை. மனிதர்கள் வாலிபப் பருவத்தை அனுபவித்த பின்னர் அவர்க ளின் உயிரைப் பறிப்பது உன் கடமை. என்னால்
கொடுக்கப்படும் ஆயுளின்படி இவர்களுக்கு இறப்
புண்டாகட்டும். நமது தேவலோக வள்ளுவனை
அழைத்து வாரும்.
(வள்ளுவன் தவிலுடன் வருகிறான்)
இதோ வந்துவிட்டார் சுவாமி
வள்ளுவனே! நீ உடனடியாகப் பூலோகம் முழுவதும் சென்று காயுதிர கனியுதிர என்று பறைந்துவா.
மகா பாக்கியம்தான் சுவாமி (போகிறான்)
agilu660702 Z2oo9 V23DN

Page 26
மகாவிஷ்ணு
சிவபெருமான் :
மகாவிஷ்ணு :
சிவபெருமான் :
வள்ளுவன்
சிவபெருமான் :
வள்ளுவன் :
சிவபெருமான் :
வள்ளுவன்
சிவபெருமான் :
: சுவாமி உங்கள்தாள் பணிந்து தங்களிடம் ஒரு
பொருளறிய விரும்புகிறேன் சுவாமி
என்ன பொருள் கேட்கப்போகிறாய்?
சுவாமி தங்களது திருவாயால் காயுதிர் கனியுதிர் என்று கூறினீர்களே! அதன் பொருளைக் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
(சிரிப்புடன்) ஒ! அதுவா காய் என்றால் வாலிபத் தின் இனிய வாழ்க்கையை அனுபவித்து முடித்த வர்கள். கனி என்றால் வயோதிபர்கள். யாராவது வேறு ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா? (வள்ளுவன் காயத்தோடு ஓடி வருகிறான்)
: மகாதேவா! மகாதேவா
என்ன வள்ளுவனே! என்ன நடந்தது?
சுவாமி! உங்களது கட்டளையின்படி பூலோகம் சென்று காயுதிர, என்று பறையறைந்துகொண்டு போகும் போது வீதியில் நின்ற சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் ஆரோ புது மனிசன் வாறானென்று கல்லால் எறிந்துவிட்டார்கள் சுவாமி! எனது காயத்தைப் பாருங்கள் சுவாமி இதுமட்டுமல்ல. எனது தவிலையும் உடைத்துவிட்டார்கள் சுவாமி ஐயோ!!
ஓகோ அப்படியா? பாவம் சிறுவர்கள் குழந்தைகள் என்று கருணைகாட்டியது தவறாகிவிட்டது. வள்ளுவனே (கோபத்துடன்) இனிமேன் பூவுதிர, பிஞ்சுதிர, காயுதிர, கனியுதிர என்று எல்லோருக்கும் இறப்புண்டாகும்படி பறையறைந்துவா. போ சீக்கிரம்.
அப்படியே மகா பாக்கியம்தான் சுவாமி
நீங்கள் கேட்காமலே நான் இதற்கு விளக்கம் தரப்போகிறேன். பூ என்றால் குழந்தைகள். பிஞ்சென் றால் சிறுவர்கள். எனவே இனி மனிதர்கள் எல்லோ
agilgailugi7 gizo2Z2009. 70440N

சிவபெருமான்
பிரம்மதேவர்
சிவபெருமான்
47காம்பிக்சுள்ளன்
பூபாலனும் மோகனும் ஐந்தாந்தர மாணவர்கள். மோகன் கணித
ருக்கும் உரிய உரிய வயதுகளிலே மரணம் ஏற்படும். இந்தப் பொறுப்பை யமதர்மனிடம் ஒப்படைக்கிறேன்.
ஆம் சுவாமி! உங்கள் உத்தரவுப்படி நான் மனிதர் களை ஆறறிவுள்ள மனிதர்களாகப் படைத்துக் கொண்டு வருகிறேன். இறப்பில்லாமல் வாழ்ந்த மனிதர்களுக்கு இறப்பையும் கொடுத்துவிட்டீர்கள். இனிமேலும் உங்களை மறந்தால் என்ன செய்ய எண்ணங்கொண்டிருக்கிறீர்கள் சுவாமி பிரம்மதேவரே! சரியான கேள்வியைக் கேட்டுவிட்டீர் அவர்கள் அப்படி நடந்தால் பெருவெள்ளம், சூறாவளி, சுனாமி, நிலநடுக்கம் இவைகள் மூலம் என் சக்தியை ஞாபகப்படுத்துவேன்.
மன்னிக்க வேண்டும் சுவாமி இதற்கும் அவர்கள் அடங்காவிட்டால்..?
யுகப் பிரளயம்தான். எல்லாம் அழிந்துவிடும் எல்லோரும் இறந்துவிடுவார்கள். இத்துடன் தேவசபை கலைகிறது.
(எல்லோரும் கலைகிறார்கள்)
பாடத்தில் கூடிய புள்ளி எடுத்த பொறாமையினால் பூபாலன் மோகனின் *s! கொப்பியில் “கொப்பிக்கள்ளன்” என எழுதிவைத்துவிட்டான்.
மறுநாள் பாடசாலை ஆரம்பமாகி வகுப்பாசிரியர் பிரம்புடன் வந்து “அனைவரும் எழும்புங்கள். நேற்று எண்ட இரண்டு கொப்பிகளைக் காணவில்லை. எடுத்தவர்கள் உண்மையைச் சொல்லுங்கள்.” எனச் சத்த மிட்டார். உடனே பூபாலன், “சேர். சேர். யாருடைய கொப்பியில் “கொப்பிக் கள்ளன்” என்று எழுதியிருக்கோ அவன்தான் கள்ளன்.” என்றான்.
ஆசிரியர் எல்லோருடைய கொப்பிகளையும் பரிசோதனை செய்தார்
ஆசிரியரின் கொப்பியில் “கொப்பிக்கள்ளன்” என்று எழுதப்பட்டிருந்தது. திகைத்தான் பூபாலன். “சேர். சத்தியமாக உங்கட கொப்பில எழுதல்ல சேர்.” பூபாலனின் கைகளை பிரம்பு ருசி பார்த்தது.
స్టీ స్కి 8 .8.x:
கதிரவன் கதிர் - 02/2009

Page 27
ரை ԱՈՍԱ] 字
foxషి 22=###hnడి தோற்றமும் வளர்ச்சியும்
lol.jslöElgssleð 9igui -S.L.P.I.,
மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயம் - ஆரையம்பதி
மனித வரலாற்றின் மறுமலர்ச்சி கல்வி வளர்ச்சியின் அடிப்படையிலே தோன்றியுள்ளது என்பது சான்றோரின் பொருள் புதைந்த கருத்தாகும். ஆரம்ப காலங்களில் கிராம்ங்களின் வளர்ச்சி கல்வியூடாகவே, நவீனமும், நவீனத்து வமும், நாகரிகமும், நகரமுமாக தோற்றம் பெற வழிகோலியது எனக் கூறின் மிகையாகாது. அவ்வாறான வளர்ச்சியின் படிகளே மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் தோற்றத்திற்கும் காரணமாகும். 18ம் 17ம் நூற்றாண்டுக் கால கட்டம், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் கிழக்கு மண்ணில் பிரவேசம் ஆகும். இவர்கள் கிழக்கில் கால்பதித்து தம் நோக்கங்களுக்கான பணிகளில் ஈடுபடத்தொடங்கி அரசியற் கொள்கைகளிலும், நிர்வாக மாற்றங்க ளிலும் தடம்பதித்தார்கள். தமது சமயம் பரப்பும் கொள்கைகளை பிரச்சாரம் செய்ய கல்வி உறுதுணையாகும் என்பதால், மக்களுடன் மக்களாக வாழ்ந்து அதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். அவற்றின் விளைவு பாடசாலைகள் தோன்ற, திண்ணைப் பள்ளிகள் மறைந்து போயின். இவர்கள் நகரங்களில் பெரிய பாடசர்லைகளும், கிராமங்களில் சிறிய பாடசாலைகளுமாக நிறுவினார்கள்.
இக்கால கட்டத்திலே உள் வீதியின் மேற்குப் புறமாக உள்ள சந்தைக்கு அருகாமையில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையும் இன்னுமொரு மெதடிஸ்த பாடசாலையும் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆகியோரால் ஆரம்பிக் கப்பட்டன. இவை 18, 19ம் நூற்றாண்டுகளில் இயங்கி வந்தது எனலாம். ஆனால் கிறிஸ்தவ பாடசாலைகள் மதமாற்றத்தை அடிப்படையாகக் கொண் டது என்பதனை அறிந்த மக்கள் கந்தசாமி கோயிலின் பக்கத்தில் ஒரு சைவப் பாடசாலை ஒன்றை அமைத்தனர். இதன் வளர்ச்சியே கிறிஸ்தவ பாடசாலைகள் மூடப்படுவதற்கு காரணமானது.
கதிரவன் கதிர் 02/2009 (6)...
 
 
 
 
 
 

இவ்வாறு கிறிஸ்தவப் பாடசாலைகள் மூடப்பட ஆரையம்பதியில் 1896ம் ஆண்டு நொத்தாரிஸ் மூத்ததம்பி அவர்களால், செங்குந்தர் வீதியில் ஒரு பாடசாலை அமைக்கப்பட்டது. அதேவேளை கந்தசாமி கோயிலடியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையானது அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் 1911ம் ஆண்டு 5ம் ஜோன் மன்னனுடைய முடிசூட்டு விழாவின்போது இப்பாடசாலை முதன்முறை சைவ சமயப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டதால் இதற்கு மகுடாபிஷேக வித்தியாலயம் எனும் பெயரால் அழைக்கப்பட்டது. சில வருடங்களின் பின் சுவாமி விபுலானந்தர் காலத்தில் இராமகிருஷ்ண சங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது. -
இவ்வாறு சைவப் பாடசாலை ஆரம்பிக்கப்படுவதற்கு காரணம், முகத்துவாரத் தெருவைச் சுற்றியிருந்த பிள்ளைகளுக்கு மெதடிஸ்த மிஷன் நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயத்திற்கு சென்றுவர அதிக தூரம் காணப்பட் டதும் காரணமாகும். எவ்வாறாயினும் திருபகசுப்பிரமணியம், அவருடைய தம்பி நாகமணி போடியார் ஆகிய இருவரதும் “தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” எனும் மடைதிறந்த உதவிப் பெருக்கால் சுப்பிரமணிய வித்தியாலயம் தோற்றம் பெற்று, கல்விக் கண் திறக்கும் பணிக்கு அடித்தளமானது. ஆரம்பத்தில் 12 மாணவர்களுடன் ஆரம்பித்த பாடசால்ை 120 ஆகி பின் கிறிஸ்தவப் பாடசாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டதை அறிந்து கொள்ளக்கிடக்கிறது. இது 1912.01.19ம் நாளன்று திறந்து வைக்கப் பட்டது. பாடசாலைச் சம்பவக் குறிப்பு புத்தகத்தில் சகோதரி அவவாமியா எழுதிய குறிப்பின் மூலம் இக்காலத்தை அறிந்துகொள்ள முடிகிறது. எனினும் 5ம் ஆண்டு வரையே இப்பாடசாலை இயங்கி வந்ததால், உயர் கல்வியைப் பெற காத்தான்குடி, மீரா பாலிகா வித்தியாலயம், மட்/சிவானந்தா வித்தியாலயம் என்பவற்றிற்கு செல்லவேண்டிய நிலை காணப்பட்டது. பெற்றோரின் பொரு ளாதார நெருக்கடியும், காத்தான்குடியில் தமிழாசிரியர், மாணவர்கள் கற்க, கற்பிக்க ஏற்பட்ட இனவாதப் போராட்டமும் மாணவரின் உயர்கல்விக்குத் தடையானது. எனவே ஆரையம்பதியில் உள்ள முகத்துவாரத்தெரு பிள்ளைக ளின் உயர்கல்வியைக் கருத்திற்கொண்டு இப்பாடசாலையைத் தரமுயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
முயற்சியின்றேல் பலனில்லை எனும் ஆன்றோரின் வாக்குக்கிணங்க பெருமுயற்சியும், போராட்டங்களுமே இக்கொள்கையை நிவர்த்திக்கு வழி
(ağlgaugüt ağır O2 Z2009 Y67DN

Page 28
செய்தது. இனவாதத்தினால் தமிழாசிரியர்கள் மீரா பாலிகா பாடசாலையில் கற்பிக்க முடியாததன் காரணமாக சிலர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட சிலர் ஆரையம்பதி தமிழ்க்கலவன் பாடசாலைக்கும் வரநேரிட்டது. இதன் விளைவாக ஆரையம்பதி அரசினர் சிரேஷ்ட தமிழ்க் கலவன் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
அத்துடன் மக்களின் மன எண்ணங்களும் முயற்சிகளும், இப்பாட சாலையின் தர உயர்வுக்கு காரணம் என்பதனைக் குறிப்பிடல் அவசியம். காத்தான்குடி மக்களின் காழ்ப்புணர்வின் காரணமாக உயர்கல்வியில் சவாலை எதிர்கொண்ட தமது பிள்ளைகளின் நலன்கருதி அக்காலத்தில் காத்தான்கு டிக்கு வருகைதரவிருந்த கல்வி அமைச்சர் திருதகநாயக்கா அவர்களை ஆரையம்பதியில் மறித்து வீதியில் அமர்ந்து கறுப்புக்கொடி காட்டி ஆர்ப் பாட்டம் செய்தனர். இதனைப் பயன்படுத்தி மக்களும், மக்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த பாராளுமன்ற பிரதிநிதி செஇராசதுரை, கல்வி அதிகாரி திருதனிகாசலம், கிராமசங்கத் தலைவர் திருகஅமரசிங்கம், ஆசிரியர் நதேவநாயகம்பிள்ளை, இகணபதிப்பிள்ளை ஆகியோரும் ஊர் பிரமுகர்களான பக.சுப்பிரமணியம், நாகமணிப்போடியார், நல்ல தம்பிச்சாமியார் பரமனைனார் கோயில் நிர்வாகிகள் சில இளைஞர் குழு ஆகிய அனைவரதும் அயரா உழைப்பே உயர்கல்வி துறையை உள்ளூரிலேயே, ஆரையம்பதியிலேயே மாணவர் கற்கக் காரணமாகும். இச் சிரேஷ்ட தமிழ்க் கலவன் பாடசாலைக்கு வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் வந்தது அரசின் பெயர் மாற்றக்கொள்கை காரணமாகவே எனலாம். அதாவது அக்குறிப்பிட்ட காலத்தில் அரசாங்கம் சகல சிரேஸ்ட பாடசாலைகளையும் வித்தியாலயம் எனப் பெயர் சூட்டியது. அதனால் தமிழ்க் கலவன் பாடசாலை வித்தியாலயம் எனப் பெயர்பெற்று ஆரையம்பதி வித்தியாலயம் ஆனது.
வித்தியாலயம் எனும்போது அதற்கு தேவையான வளங்கள் கருத்திற் கொள்ளப்பட்டன. விஞ்ஞான ஆய்வுகூடம் விளையாட்டு மைதானம், மாணவர் விடுதி, ஆசிரியர் விடுதி போன்ற பொதுத் தேவைகளை நிவர்த்தி செய்யவும் பாடசாலையை விஸ்தரிக்கவும் வேண்டிய தேவைகளை நிவர்த்தி செய்யவும். இடம் பற்றாக்குறையாக இருந்தது உணரப்பட்டது. நிலம் போதாத காரணத்
Bagi suarai 02 Z2009 /GaoN

தால் ஏற்கனவே பாடசாலைக்கு நிலம் தந்து உதவிய பூபாலிப் போடியார் குடும்பம் தம்மிடம் எஞ்சியிருந்த மேற்புற வளவுத்துண்டையும் இனமாக் கியது. எனினும் மேற்குறிப்பிட்ட தேவைகளுக்கு, இடம் போதாமையால் அக்காலத்தில் கிராமாட்சித் தலைவராக அமரர் க.அமரசிங்கம் பிரதான வீதியில் அரசாங்கக் காணியின் 4 ஏக்கர் காணியைப் பெற்றுத்தர முன்வந்தார். இதனைப் பாராளுமன்றமும், கல்வித் திணைக்களமும் ஏற்றுக்கொண்டதனால் இப்போ துள்ள இடத்தில் 1°ச கட்டடத் தொகுதி உருவானது. ஆரையம்பதியைச் சேர்ந்த நல்லதம்பி எனும் ஒப்பந்தக்காரரே காணப்படுகின்றர். கல்விப் பணிப்பாளர் திருதணிகாசலம், வட்டாரக் கல்வி அதிகாரி அரசன் ஆகியோரும் இவ்விடத் திற்கு மாற்றம் செய்ய உறுதுணையானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முகத்துவாரத் தெருமக்கள் தமக்குரிய பாடசாலையாக ஆரம்பத்தில் நிலம் கொடுத்து ஸ்தாபித்ததன் காரணமாக இடமாற்றம் செய்வதை பெரிதும் சம்மதிக்கவில்லை. வளர்ச்சியும், இடத்தேவையும் போதாததன் காரணமாக சுப்பிரமணிய வித்தியாலயம் 1-5ம் வகுப்புகளைக் கொண்ட கனிஷ்ட பாட சாலையாகவும், 6-11ம் ஆண்டுகளைக் கொண்ட சிரேஷ்ட பாடசாலையாக,
தற்போதைய இடத்தில் இவ்வித்தியாலயமும் உருவானதே வரலாறு ஆகும். இதன்போது அதிபராக திருவாளர் நாகையா அவர்கள் வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டு சேவை புரிந்தார். தொடர்ந்தும் இம் மகா வித்தி யாலயத்தின் அதிபர்கள் விபரம் கீழே குறிப்பிடப்படுகின்றது.
திருTதுரைச்சாமி 1956.023 - 1959.09.02
திரு.S.சோமசுந்தரம் 1959.09.03 - 1960.01.01 திருSநாகையா 1960.002 - 1960.01 திருவீரிசின்னையா 1961.01.05 - 1965.005 திருஅயோவீரசிங்கம் 1965.01.06 - 19650803 திருSதம்பிராசா 196509.01。一。196509J5 திருமுதவகுலரெட்ணம் 1965.09.0 - 1969.018 திரு.ஜோர்ச் சோமநாதன் 1969.01.19 - 1969.0625 திருSசிவலிங்கம் 19690626一 1972.23 திரு.குயரமானந்தம் 1973.01.01 - 1979.01.07 திரு. சிறிராஜசிங்கம் 1979.01.08 - 98.01.

Page 29
திரு.N.வாமதேவன் 19802 - 985006
திரு.Eகணவதிப்பிள்ளை 1985.01.07 - 1989.05.28 திருசத்திதானந்த முதலி 1989.05.29 - 1989.06.04 திருSராமச்சந்திரன் 1989.06.5 - 1992.01.01 திரு.Rதுரைராசசிங்கம் 1995.01 - 1994.06.14 திரு.K.சோமசுந்தரம் 1994.06.5 - 1995.10.30 திரு.Rதுரைராசசிங்கம் 1995.01.06 - 1995.10.2 திரு.K.தேவலிங்கம் 1995.10.13 - 1995.10.30 திரு.சி.சுந்தரம் பிள்ளை 1995.11.01 - 1998.11.30 செல்விநேசசவுந்தரி 1998.10.7 - 1998.30 திருநசிதம்பரமூர்த்தி 1998.2.01 - 2004.083. திருயஜீவானந்தம்- 2004.09.01 - 2004...10 திருமாதங்கவடிவேல் 2004.12.15 -
இவ்விதமாக பல அதிபர்களைச் சந்தித்த மகா வித்தியாலயமானது 1957ம் ஆண்டு தனது மகா வித்தியாலயம் என்ற நாமத்தை சூடிக்கொண்டு செயற்பட்டாலும் 1961ம் ஆண்டே, தற்போதைய இருப்பிடத்திற்கு வருகை தந்து தன் பொன் ஆண்டையும் பூர்த்திசெய்து 12 மாணவர்களுடன் ஆரம்பித்த இக்கல்விக்கூடம் இன்று ஆயிரம் மாணவர்களுக்கு மேல், மாணவ செல்வங் களைத் தன்னகத்தே கொண்டு ஒரு கட்டடத் தொகுதியில் கால் புதைத்த நிலைமாறி, பல கட்டடத் தொகுதிகளையும் விஞ்ஞான ஆய்வுகூடம், வாசிக சாலை, கணனி அறை போன்ற கட்டடத் தொகுதிகளையும் மாணவர்கள் தேவைகளை நிறைவேற்றவும், அறிவு, திறன் மனப்பாங்கில் மாணவரை வளர்ச்சியடையச் செய்யவும் பற்பல உத்திகளையும் கையாண்டு, மாணவர் விருத்திக்கு வழிசமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் இப் பாடசாலை யானது எதிர்கால சமூக வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் பாலமாக அமையும் என்பதனை ஆணித்தரமாகக் கூறலாம். அதேவேளை கல்வி வரலாற்றை நோக்கும்போது, 50 ஆண்டுகளில் இப்பாடசாலையானது குறிப்பிடக்கூடிய அளவு தனது பல திறமைகளைச் சாதனையாக்கியுள்ளது. க.பொத. (சாத) பரீட்சையில் பல மாணவர்களைச் சித்தியடையச் செய்துள்ளமையும், 1984ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த (உ/த) கலைப்பாடங்கள் ஆரம்பித்ததையும்
கதிரவன் கதிர் 02/2009 750)

அவதானிக்க முடிகிறது. ஆரம்பித்ததுடன் தன் சேவை நின்றுவிடவில்லை என்பதனை நிரூபணம் செய்யும் விதமாக எத்தனையோ கலைப் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.
அத்துடன் முகாமைத்துவ பட்டதாரிகளும் வெளியாகி, முகாமையா ளர்களாகவும் கணக்கியலாளராகவும் மிளிர்வதைக் காணமுடிகின்றது. பலர் பட்டதாரி ஆசிரியர்களாக பணிவுரிவதனைக் காணலாம். கணிசமான அளவினர் க.பொத(உத) இல்லாத காரணத்தினால் (சாத) வரை, மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் கற்று, பின் பணிபுரிவது கண்கூடு. இவற்றைவிட தம் புறக்கிருத்தியச் செயற்பாட்டில், இப்பாடசாலை பல தடங்களைப் பதித்துக் கொண்டே வருகிறது என்பதற்கு பல சான்றுகளைக் கூறமுடியும், கலை, இலக்கியம், பொது அறிவு, விஞ்ஞானப் புத்தாக்கம், விளையாட்டுப் போட்டி போன்ற இதர போட்டிகள் அனைத்திலும் தன் திறமைகளைப் பதிவாக்கியுள்ளது, பதிவாக்கி வருகிறது.
பாடசாலை வளர்ச்சி என்பது ஒரு முக்கோணக் கூட்டுத்திட்டம், பெற்றோர் ஆசிரியர், மாணவர் தொடர்புகளின் ஒழுக்கமைப்பும், சீரான செயற்பாடுகளே, கல்விக் கொள்கையின் இலக்கை அடையச் செய்யும் என்பது உறுதியாகும். இதனைக் கருத்திற்கொண்டு, சேவை நலன்கொண்ட அதிபர்கள் இம் மூன்று சாராரையும் ஒன்றினத்து ஒழுங்குபடுத்தி, திட்டமிட்டு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பணிகள் அதிபர்களையே சாரும் அதிபர்க ளின் சிறந்த முகாமைத்துவமே பாடசாலையின் வெற்றிக்குரிய முதற் காரணி யாகும். மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் அதிபர்கள் அவர்களது பணிகள் இதற்குரிய ஆதாரங்களாகும். 1961ம் ஆண்டிற் திருவாளர் நாகையா அவர்கள் ஒருதொகுதி கட்டடத்துடன் உட்பிரவேசிக்க, மாணவ, சமூக நலனுக்காக பின்வந்த அதிபர்களின் தீராத முயற்சியின் விளைவாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இப்பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தை நோக்கும்போது, இது மண்முனைப்பற்றுப் பாடசாலைகளிலே முதல் முதலாக உருவானதும், அதேவேளை மிகத்தரமான ஆய்வுகூடமாகவும் அமைக்கப் பட்டது என்பதனைக் குறிப்பிட்டுக் காட்டலாம் கல்வி வளர்ச்சியும் அதேவேளை பாடசாலையின் விருத்தி வெளிப்பாடும் மேலோங்க மாணவர் தொகை அதிகரிப்பு ஏற்பட்டது.
கதிரவன்து 02/2009 (5)

Page 30
நான் இப்பாடசாலையை 2004.12.15ம் திகதி கடமையேற்கும் போது பாடசாலையினது பல தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. மாண வர் தொகை சுமார் 500 ஆகவும், ஆசிரியர்கள் 24 பேராகவும் காணப்பட்டனர். படிப்படியாக மாணவர் தொகை அதிகரித்துக்கொண்டு செல்கின்றதன் விளை வாக இடவசதியும் மாணவர்களின் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் 2004:1226ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக இவ்வித்தியாலயம் அகதிகள் முகாமாக மாறியதன் காரணமாகவும் மக்களின் நலன்புரி சேவைகள் தொடர்ந்ததனாலும் பாடசாலையில் பலவிதத்தில் சேதங்கள் ஏற்பட்டதுடன், அவற்றின் பாதிப்புக்கள் அதிக வீதமாகிவிட்டன. அத்தேவைகளையும் அழிபாடுகளையும் ஏறக்குறைய 60% அளவில் பூர்த்தி செய்துள்ளேன். அத்துடன் கணணி நிலைய ஒடியோ, வீடியோ நிலையம் ஸ்தாபித்தல் போன்ற நடவடிக்கைகளிலும் வெற்றி ஏற்பட்டுள்ளன. 01.05.2008ம் ஆண்டில் 1ABபாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதன் விளைவாக கபொத(உத) விஞ்ஞானப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் க.பொத(உ/த) விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள், 2011ம் ஆண்டில் பல விஞ்ஞானத்துறை சார் பட்டதாரிகள் வெளிவருவார்கள் என்பது உறுதியாகும்.
கட்டடத்தின் சேதங்களைப் புனரமைப்புச் செய்து வர்ணம் தீட்டப்பட் டுள்ளது. மாணவர்களின் இப்பற்றாக்குறையை நிவர்த்திக்க செயற்றிட்டம் ஒன்றினை எழுதி, அதனூடாக 110x25’x2 என்ற அளவு கொண்ட இரு மாடிகள் கொண்ட மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் கட்டடங்கள் நீள் சதுரப்பாங்கில் அமைந்துள்ளதாகவும், மணல் பிரதேசமாகவும் இருப்பதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் நலன்கருதி, வகுப்பறைகளுக்குச் செல்ல இலகுபடுத்துவதற்காக நீள் சதுரபாங்கில் உள்ள வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் கலவன் பாடசாலையாக அமைந்திருப் பதனால் அவர்களுக்குரிய மலசல கூடங்கள் போதுமான அளவு அமைக்கப் பட்டிருக்கின்றன. மாணவர் போசாக்குக் கருதி மதியபோசனம் வழங்கும் திட்டமும் அதற்குரிய சமையலறைத் தொகுதியும் 40 x30 அளவுகொண்ட கட்டடமும் பரிணமிக்கின்றது. இது மாணவர்கள் தமக்கு வழங்கப்படும் உணவு உண்பதற்குரிய ஒழுங்குகளைக் கொண்டதாக அமைகின்றன. விஞ்ஞானப்பிரிவு ஆரம்பித்ததனால் புதிய விஞ்ஞான ஆய்வுகூடமும் அதற் குரிய பொருட்களும் பெற்றுத்தரப்பட்டு, இயங்கி வருகின்றன. “பாண்ட் வாத்தியங்கள் பெறப்பட்டு, பாடசாலையில் பாண்ட் வாத்தியக் குழு ஒன்றுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2004ம் ஆண்டிலிருந்து க.பொ.த.(சாத)
கதிரவன் கதிர் 02/2009 (32)
 
 

பரீட்சைப் பெறுபேறுகள் அதிகரிக்கப்படுவதன் காரணமாக க.பொத(உத) கற்கும் மாணவர்கள் தொகையின் வீதம் 2004ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருகிறது. க.பொத(உத) பெறுபேறுகள் சித்தி வீதமும் அதிகரித்ததுடன் பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதியும் அதிகரித்து, 2008 இல் 4 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியும் அதிகரித்து, 2008 இல் 4 மாணவர்களுக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அத்துடன் 5ம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையும் சித்தியும், 2004 ஆண்டிலிருந்து அதிகரித்துச் செல்கிறது என்பதனை அவதானிக்க முடிகிறது. க.பொ.த.(உத), க.பொத(சாத) 15ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய மூன்று அரசாங்கப் பரீட்சைகளிலும் மாணவர்கள் சித்திய டைந்து வருகின்ற வீதம் அதிகரித்து வருவதனைக் குறிப்பிட்டுக் காட்டலாம்.
இவ்வாறு 65%மான தேவைகளை என் கடமைக் காலத்தில் நிறைவு செய்துள்ளேன். இன்னும் எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. மாணவர் தொகையும் வருடாவருடம் அதிகரித்து வருவதனால் 24 ஆசிரியர்களை 47 ஆசிரியர்களாக அதிகரிக்கச் செய்துள்ளேன். மேலும் ஏற்படுகின்ற தேவைகள் யாவும் பூர்த்தி செய்யப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன. இவை யாவும் நிறைவேறின மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயம் தேசிய மட்டப் பாடசாலைகளின் சவால்களுக்கு முகம்கொடுக்கும் என்பது உறுதியாகும்
BillDiiniiLiftiħ ரீஸ் TW3 மோட்டார் சைக்கிள் இலவச சேவை --é-
மற்றும் அனைத்து வகையான மோட்டார் 77S. GOdisbelieb6 bis(jLDITGO Machanical Service & Repairing Body WனchinதுPனinnேணு என்பன மிகச் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும்.
90larshala eZlators
இங்கு அனைத்து மோட்டார் சைக்கிள்களும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
- பிரதான வீதி, ஆரையம்பதி - 02.
Glgit. Gus: O65 5681454. O776089349 கதிரவன் கதிர் - 02/2009 OsgoN

Page 31
குர்வதேது,
காலம் சர்வதேச தினங்கள் ஜனவரி 14 சர்வதேச இளைஞர் தினம் பெப்ரவரி 14 சர்வதேச காதலர் தினம் பெப்ரவரி 22 சர்வதேச சாரணர் தினம் பெப்ரவரி 28 சர்வதேச போக்குவரத்து தினம் Inlाjर्फे 08 சர்வதேச மகளிர் தினம் Larrijë 22 சர்வதேச குடிநீர் தினம்
jš 27 சர்வதேச நாடக தினம் ஏப்ரல் 07 சர்வதேச சுகாதார தினம் ஏப்ரல் 12 சர்வதேச தாதிகள் தினம் ஏப்ரல் 22 சர்வதேச பூமிப் பாதுகாப்பு தினம் ஏப்ரல் 23 சர்வதேச புத்தகத் தினம் மே 01 சர்வதேச தொழிலாளர் தினம்
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் ഥേ, 08 சர்வதேச செஞ்சிலுவை, செம்பிறை தினம் ഥേ 10 சர்வதேச அன்னையர் தினம் மே 14 சர்வதேச நூதனசாலை தினம் Gun 15 சர்வதேச குடும்ப நலன் தினம்
17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம் மே 21 சர்வதேச கலாசார / பண்பாட்டு தினம் மே 31 சர்வதேச புகையிலை மறுப்பு தினம் யூன் 05 சர்வதேச சுற்றுச்சூழல் தினம் பூன் 26 சர்வதேச போதை மருந்து எதிரப்பு தினம் யூலை 11 சர்வதேச சனத்தொகை தினம் யூலை 26 சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் யூலை 28 சர்வதேச அகதிகள் தினம் செப்ரெம்பர் 08 சர்வதேச ஆதிவாசிகள் / பழங்குடிகள் தினம் செப்ரெம்பர் 08 சர்வதேச எழுத்தறிவு தினம் ஒக்ரோபர் 01 சர்வதேச சிறுவர் தினம் ஒக்ரோபர் 03 சர்வதேச மது ஒழிப்பு தினம் ஒக்ரோபர் 03 சர்வதேச உயிரினங்கள் தினம்
Pangganggara கதிரவன்து 02/2009 7இ
 
 

காலம் சர்வதேச தினங்கள்
ஒக்ரோபர் 06 சர்வதேச ஆசிரியர் தினம் ஒக்ரோபர் 09 சர்வதேச சர்வதேச அஞ்சல் தினம் ஒக்ரோபர் 10 சர்வதேச உளச் சுகாதார தினம் ஒக்ரொபர் 15 சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் ஒக்ரோபர் 16 சர்வதேச உணவு தினம்
ஒக்ரோபர் 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஒக்ரோபர் 21 சர்வதேச விவசாய தினம் ஒக்ரோபர் 30 சர்வதேச சேமிப்பு தினம் நவம்பர் 20 சர்வதேச சிறுவர் உரிமை தினம் 40 நவம்பர் 21 சர்வதேச கடற்றொழில் தினம்
41 டிசம்பர் 01 சர்வதேச எயிட்ஸ் (AIDS) தினம் 蘭 42 டிசம்பர் 02 சர்வதேச ஊனமுற்றோர் தினம்
43 டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினம் 44 டிசம்பர் 18 சர்வதேச சிறுவர் ஒலிபரப்பு தினம்
%Lع
உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான அன்பளிப்புப் பொருட்கள், பாடசாலை உட்பகரணங்கள், போட்டோ பிரதி, கொம்பியூட்டர் பிரிண்டிங், தையல் உபகரணங்கள், சுவாமிபட பிறேம்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், மின்சார உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள்
饒 அனந்திகாகிப்ட் ஹவுஸ்() - ---- liga ని
புனித அருளப்பர். ஆலய வீதி, தாழங்குடா-03.
கதிரவன்து 02/2009 (5)...

Page 32
  

Page 33
மண்முனைப்பற்று பிரதேச செய
S.S Gof’q GALJ,
கொமினிகேஷன்
இங்கு
வீடியோ CD, ஒடியோ CD, MP3 மற்று பாடல்கள், படங்கள். வாழ்த்தட்டைகள் பெக்ஸ், லெமெனேட்டிங், உள்நா தொலைபேசி அழைப்புக்கள் மற் மாணவர்களுக்கான காகிதாதிகள், பாட சிறுவர்களுக்கான கதைப் புத்தகங்கள் அனைத்துக்கும் நாடவேண்டிய
UO)}) \W Glacia).3al635.
அனைத்தும் திண்ணுறு e göUEUEU 9
0765758
 

ா சென்டர்,
றும் பழைய - புதிய iா, போட்டோ பிரதி, 。 ட்டு வெளிநாட்டு றும் பாடசாலை சாலை உபகரணங்கள் r, சினிமா பாடல்கள்
ஒரே இடம்
*NSF UUM Par Gaia, i. இந் மொத்துருவதற்