கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2010.08

Page 1


Page 2
T. PHONES:
11 25OO682 011 2361321.
 

ஆசிரியர் - அந்தனி ஜீவா 57, மகிந்த பிளேஸ், கொழும்பு 06, இலங்கை. O776612315, kolunduG)gmail.com GLÖGUDGUN OGOSLANö v6i Gò....
புதிய ஆண்டு மலர்ந்துள்ளது மலர்ந்துள்ள புதிய ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன் கொழுந்து சஞ்
சிகையின் இலக்கிய இதயங்களுக்கு இதயபூர்வமான
வாழ்த்தையும் வணக்கத்தையும் முதலில் தெரிவித்துக்
கொள்கிறேன். கொழுந்து மலையக கலை இலக்கிய முயற்
சிகளை முன்னெடுப்பதில் தீவிர ஈடுபாட்டை காட்டி வரு கிறது. அதேபோன்று விளையாட்டு துறையில் நம் சமூகத் O bl தின் சாதனைக்குரிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான
முத்தையா முரளிதரன் சாதனைகளின் மூலம் சரித்திரம்
படைத்துள்ளார். இவரின் வெற்றி இன மத மொழி பேத
மின்றி இலங்கை மக்கள் பெருமைபடக்கூடியது.
2011ஜனவரி முதல் வாரத்திலேயே இரண்டு இலக்கிய நிகழ்வுகள் தலைநகரில் நடைபெறுவதற்குரிய ፵፯፻የኳ நடைபெறுகின்றன. ஜனவரி 05ந்தேதி உலக சிற்றிதழ்கள்
சங்க மாநாடு முழுநாள் விழாவாக நடைபெற ஏற்பாடு செய்
யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாவல் ஆசிரியர் கு. சின்னப்ப
பாரதி உட்பட 50 பேர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். இலங்கையில் வெளிவரும் சிற்
றிதழ்களின் ஆசிரியர்களும் பிரதிநிதிகளும் கலந்து
கொள்கின்றனர். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடும்
ஜனவரியில் 6,7,8,9 ஆகிய தினங்களில் நடைபெற ஏற்
பாடுகள் நடந்துள்ளன. இந்த மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் படைப்பாளிகள் கலந்துகொள்வதுமகிழ்ச்சியைத் தருகிறது. உலகச் சிற்றிதழ் சங்க மாநாடும் சர்வதேச தமிழ்
எழுத்தாளர் மாநாடும் சிறப்புற்று அமைய கொழுந்து
வாழ்த்துக் கூறக் கடமைப்பட்டுள்ளது. இவ்வாண்டு சாதனை
ஆண்டாக மிளிரட்டும்.
$6նամb GAISGRIGODLADLI
கலாபூசனம் எஸ்.டி.சாமி egregair - Design Lab
கொழுந்து அந்தணி ஜீவா -01H

Page 3

(UDரளி 20-20 போட்டிகளில் இதுவரை எதுவும் பெரிதாகச் சாதித்து விடவில்லை. ஆனால் ஒரு தின மற்றும் "டெஸ்ட்” போட் டிகளில் அதிகமான விக்கட்டு களைக் கைப்பற்றிய சாதனையா 6Tiी முரளிதரன் ஒரு தினப் போட் டிகள் தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வருவதால் அதிக விக்கட்டுகள் என்ற முரளியின்
சாதனையை யார் வேண்டுமானா லும் முறியடித்துவிட வாய்ப்பு உண்டு. சற்று காலம் எடுக்கக்
கூடும். அவ்வளவுதான்.
ஆனால் முரளியின்
“டெஸ்ட்” சாதனையை ழுதத 65 露
எந்தக் கொம்பனாலும் 畿 இந்த ஜெனி மத்தில் சததான சாதனை முறியடித்து விட முடியாது என்பது என்னுடைய துணிவான முடிவு.
ஏன் அப்படி?-காரணமிருக்கிறது.
245 விக்கட் LSL SS SLSL SS முரளி 22 ஆட்டங்களில் பத்து 5 க்கட்டுகளை ந பதுககும சறp விக்கட்டுகள் வீதம் கைப்பற்றி அதிகமான ஆட்டங்களில் பெற்றுள்ளார். இருக்கிறார். அதுவே 220 விக்கட் 而 ர் என்றாகின் டுகளாயிற்று. 67 ஆட்டங்களில் சராசரியாக ஆறுவிக்கட்டுகள் என்றாகின்றன.
ஐந்து விக்கட்டுகள் வீதம்தன்பைக் இத்தகைய ஒரு சாதனையின் அருகில் கூட
அதையும் கணக்குப் பார்த்தால் ஒரு போட்டிக்கு
குள் போட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் யாரும் வரவில்லை. வரவும்மாட் அது ஒரு 335 விக்கட்டுகள். ஆக டார்கள் - வரவும் முடியாது. ஏனெனில் முன் இந்த 87 போட்டிகளிலேயே 555 பெல்லாம் நாடுகளுக்கு இடையே ஒவ்வொரு விக்கட்டுகளாயிற்று. மீதமுள்ள தடவையும் ஐந்து டெஸ்டுகள் நடைபெறும்.
கொழுந்து அந்தனி ஜீவா - O3H

Page 4
இப்போது இங்கிலாந்து- ஆஸ்த்ரேலியநாடுகளைத்தவிர்த்துவேறு எந்தநாடுகளுக்கு இடையிலும் இத்தனை"டெஸ்ட்"போட்டிகள் என்பது இல்லாமலே போய்விட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அவை மூன்றாகச் சுருங்கி பிறகு இரண்டாகி இப்போதுஒருடெஸ்ட்போட்டிநடந்தாலே பெரியகாரியம் என்றாகிப்போயிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் ஒருவர் முரளியின் சாதனையை எட்ட வேண்டுமென்றால் குறைந்தது 133 போட்டி ஆட்டங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் அதற்கு குறைந்தது 20 வருடகால அவகாசம் தேவைப்படும். அதுமட்டுமல்ல அத்தகைய நபர் ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக ஆறு விக்கட்டுகள் எடுத்தாக வேண்டும். நடக்கிற காரியமா..? இதைச் செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நமக்குத் தெரிந்து எந்த ஆட்டக் காரரிடமும் இல்லை. இப்போது உள்ளவர்கள் மத்தியிலும் இல்லை. இனி யாரும் தோன்றவும்வாய்ப்பில்லை.
இன்னொரு விஷயம் சச்சின், அலக் ஸ்டூவர்ட், அலன் பர்டர் போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் 35 வயதுக்குப் பிறகு ஆட்டத்தைத் தொடரவில்லை. ஒரு சராசரி வீரரின் ஆடுகின்ற ஆயுசு குறைவு. எனவுே20 ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவது. சுமார் 133 டெஸ்டுகளில் சராசரியாக ஆறு விக்கட்டுகளைக் கைப்பற்றுவது என்பன குறித்து பேராதெனிய பூங்காவில் பெஞ்சின் மேல் படுத்துக் கொண்டு கனவு வேண்டுமானால் காணலாம். நிஜத்தில்நடக்காது.
ஆகவே, இந்த அற்புதச் சாதனை முரளிக்கே உரியது என்று காலம் அவருக்கு பட்டயமே எழுதிக் கொடுத்து விட்டது. அதை யாராலும் பிடுங்கவேர் அழிக்கவோ முடியவே முடியாது.
முரளிநீர்"மன்னன்யா..!
།། Real
Maskefiya, TPE & Salt
Marked by: Branches:
K.S.K. Enterprices, No. 60 A, Moor Road, No. 05, Negombo Road, Wellawatta, Colombo 06. Quarry Road, Kurunegala. O773793351, Ο715386693 +9481490 99.82 realmaskeliyateaGyahoo.com
கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 
 
 

கல்வியில் நூலகத்தின் பங்கு
(SJ Tiseort தாப்பர் புகழ்பெற்ற வர லாற்று ஆய்வாளர். இவருடைய நூல் கள் புறநிலை நோக்கு (objectinity) காய்தல் உவத்தல் இன்மை, துணிந்து உறுதியாகச் சொல்லுதல். என்னும் பண் புகள் நிறைந்தவை. பண்டைக்கால இந் தியாவைப் பற்றி அவர் எழுதிய நூல்கள் உலக அறிஞர்களால் பாராட்டப்படு
பவை. பண்டைய இந்திய வரலாற்றில்
தென்னகத்துக்கும், குறிப்பாகத்தமிழகத் துக்கும் உரிய இடம் தந்து தமிழர் பண்
டைய நாகரிகத்தைப் பாராட்டுபவர். இந் துத்துவ வெறியாளர்களுக்கு இவர் சிம்ம சொப்பனம். இந்தியக் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வழங்கிய பத்மழுநீ விரு
-ரோமிலா தாப்பர்
தைத் தாம், கல்வி அமைப்புகள் வழங் கும் பாராட்டைப் பெறுவதில் அமைதி காண்பதாகவும் அரசாங்க விருதைத் தாம் விரும்பியதில்லை எனவும் மிகவும் பணிவோடு கூறி மறந்துவிட்டார். அந்த அம்மையார் கடந்த 2004 டிசம்பர் 26 ஞாயிறு) அன்று"இந்து'வில் எழுதிய கட் டுரையில் நூலகங்களைப் பற்றிச் சிறப் பாக ஆய்ந்துள்ளார்.
அவருடைய கருத்து பின்வருமாறு:
பள்ளிகளில் ஆசிரியர்களையும் மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்களை யும், ஈர்க்கும் வகையில் குறைந்த பட்ச மாகவது நூலகச் சலுகைகள் தரப்பட வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப் பட்ட புத்தகங்களை நூல் நிலையங் களுக்கு நன்கொடையாகத் தரலாம். இது பயனுள்ள புதுமையை உண்டாக் கும். ஆசிரியர்கள் படித்துப்போதிய அறி வைப் பெற்றுவிட்டார்களேயானால் சிறந்த கருத்துகளை உடைய பாடப் புத் தகங்கள் அவர்களுக்குப் பெரும் பிரச்சி னையாக இரா. இது இயலாதெனில், தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி உரிய வளர்ச்சி பெறாத நிலையில், பல் கலைக்கழகங்கள் பெற்றுவரும் நூலக வளர்ச்சிக்கானநிதியைநிறுத்தலாகாது. முன்னிருந்த அரசு அமைச்சர் ஒருவர்
கொழுந்து அந்தனி ஜீவா லண
8S&
8x8

Page 5
பல்கலைக்கழகங்களில் சோதிடக் கல்வி கற்பிக்க வேண்டும் என்று முனைந்து நிதி உதவி செய்தார் என்பதனை நோக் கும்போது அந்த நிதியைப் பள்ளிக் கல்விக்காக, ஆசிரியர்களைப் பயிற்று விப்பதற்காகச் செலவிட முடியும் என அறியலாகும். பல இடங்களில் சிறுவர் கள், குறிப்பாக தலித் சிறுவர்கள் தடை கள் எல்லாற்றையும் நீக்கிப் படித்து முன் னேறிவருகிறார்கள்.
நூலகங்களைப் பற்றிப் பேச வேண் டுமானால் ஆராய்ச்சிக்கு நூலகங்கள் ஆதாரத் தேவை என உணர வேண்டும். ஆனால் இன்றுள்ள நூலகச் சலுகை கள் மிக மோசமாக உள்ளன. புத்தகங் களும், கையெழுத்துப் படிகளும், இதழ் களும் தனியாக அடுக்கி வைக்கப்படுவ தில்லை என்பது ஒரு புறமிருக்க, உள்ள நூல்கள் எல்லாவற்றையும் முறைப் படுத்திப் பட்டியல் இடுவதுமில்லை என் பது வருத்தம் தருகிறது. நூலகங்களில் புத்தகங்களைத் தேடி எடுப்பதற்குப் படா தபாடுபட வேண்டியுள்ளது. போதுமான அளவு பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்போது நூலகம் முன்னுரிமை பெறுவதில்லை. பல்கலை கழகத்தின் இயக்குவிசைநூலகம் ஏற்று கொள்ளப்படவில்லை என்றாலும் அது இன்றியமையாத தேவை என்ற அடிப் படை உண்மை என்பதும் உணரப்பட வில்லை. இருக்கும் நூலகங்களில் நிர் வாகமும் சரியாக இல்லை. நூலகங் களை நிர்வகிக்கும் ஊழியர்களுக்கு
கொழுந்து அந்தனி ஜீவா
எழுத, படிக்கத் தெரிந்தால் மட்டுமே போதும் என்னும் பரிதாப நிலை உள் ளது. நூலக அறிவியல் மிக அக்கறையு டன் முறையாகப் பயிற்றுவிக்கப்படும் அறிவியலாகமாறவேண்டும்.
நூலகங்களில் ஒரே புத்தகத்தையும் இதழையும் மீண்டும் மீண்டும் வாங்கும் போக்கு நகரங்களிலே இயங்கும் நூல கங்களில் காணப்படுகிறது. வாசகர் பலர் நூலகங்களால் பயனடைய வேண்டுமா னால் இது தவிர்க்கப்பட வேண்டும். பல தரப்பட்ட நூல்களும் இதழ்களும் தேவை. நிதிநிலைமை பாராட்டத்தக்கப் படி இல்லாமல் சிறிதளவேயிருக்கு மானாலும், தனிப்பட்ட துறைகளுக்கு மட்டுமே இந்நூல்நிலையங்கள் தேவை என்னும் நிலைமை இருந்தாலும் நட வடிக்கை மிகக் கவனமாக எடுக்கப்ட வேண்டும். இன்று புத்தகங்களின் விலை ஏறிக்கொண்டே வருகிறது. நூல் நிலையங்களில் கணினியின் துணை யுடன் நூல் பட்டியல் தயாரிக்கப்பட்டால் குறிப்பிட்ட் நகரங்களில் இயங்கும் நூல் நிலையங்களிலும் கிடைக்கும் நூல் களைப் பற்றித் தகவல் அறிய முடியும். எடுத்துக்காட்டாகப் பருவ இதழ்கள், பொருள், எவ்வெக் காலங்களில் பெளி வந்தவை, என்னும் விவரங்கள் வாசகர் களுக்குப் பெரும் பயன்தரும். இத்த கைய அமைப்பு, இத்தகைய விபரம் தரும் கணினிமயமான நூல் நிலையங் களில் உள்ளது. அரசின் கீழ் இயங்கும் நூலகங்கள் இதைச் செய்து முடிக்கலாம்
 
 
 
 

எனக் கருதலாம். டெல்லியில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை, தேசிய அருங்காட்சியகம், இந்திராகாந்தி தேசி யக் கலை மையம் மூன்றும் மிகச்சிறந்த நூலகங்களை உடையவை. ஆனால் அவை ஒரு கிலோ மீட்டர் சதுரத்துக்குள் உள்ளன. ஆனால் தனித்தனியாக இயங்குகின்றன. புத்தகங்களும் ஒரே வகையானதலைப்புள்ள அதே புத்தகங் கள்தான். சிலர், இப்போக்குதவிர்க்கப்பட வேண்டும், மூன்றையும் ஒன்றி ணைந்து, நெறிப்படுத்தி, ஒவ்வொன்றும் வெவ்வேறு புத்தகங்களையும் இதழ் களையும் வாங்க வேண்டும் என்று பரிந் துரைத்தனர்.
பருவ இதழ்களைத் தேடிக் காணல்
சரியாகத்திரட்டப்பட்ட நூல் பட்டியல் ஆய்வாளர்களுக்கு வேண்டிய நூல் களும் பருவ இதழ்களும் எவை எவை எங்கொங்குக் கிடைக்கும் என்று அறிவ தற்குத்துணைசெய்தும். புதுஆய்வுகள், புதுச் செய்திகள், புகழ்பெற்ற தரமான இதழ்களில் வெளியிடப்படுகின்றன. இவை பற்றிய விவரங்கள் கிடைக்காவிட் டால் ஆய்வாளர்கள் இடர்ப்படுவர். ஒரு தனி மனிதனால் எல்லாப் பருவ இதழ் களையும் வாங்க முடியாது பணச் செல வும் அதிகமாகும். சமூக அறிவியல்கள், மனிதவளம் பற்றிய இதழ்களுக்கு மையமான ஒரு நூலகம் சந்தா செலுத்தி வரவழைத்துச் சேகரித்தால் நூலெழுதுப வர்கள் அங்கு வந்து அவற்றைப் படித் துப்பார்த்துக் குறிப்பு எடுத்துக் கொள்ள
லாம், இல்லையேல் அவற்றின் நகல்
எடுத்துக்கொள்ளலாம்.
பல்கலைக்கழக நூலகங்கள் தவிர, பிற நூலகங்களும் உண்டு. அவற்றின் இயக்கமும் ஒழுங்குபடுத்தப்பட வேண் டும். தாமரை மலர் மேல் அமர்ந்து ஆய்வு செய்து முடிவுகள் பெறப்படுவ தில்லை. இதற்குத்தேவை அன்று வரை கிடைத்த செய்தி, விவரம். விஞ்ஞானக் கழகங்கள், தொழில்நுட்பக் கழகங்கள், நிர்வாக பயிற்சிக் கழகங்கள் ஆகியவற் றில் இந்த விவரத்தைப்பெறும் வாய்ப்புசலுகை உள்ளது. நவீன இந்திய வர லாற்றை எழுதுவதற்கு நேரு அருங்காட் சியகமும் நூல்நிலையமும் துணைநிற் கின்றன. அறிவுச் சுதந்திரத்துக்கு இவ் விவரங்கள்மிகத்தேவை.
இவை எல்லாவற்றையும் ஒரே சம யத்தில் செய்துவிட முடியாது. ஆனால். எது முதல் எது பின் எனத் திட்டமிடலாம். இந்த அமைப்புக்கு எல்லாச் சலுகை களையும் வாரி வழங்கிவிட்டுப் பிறகு வறுமையில் வாட வேண்டும் என்பது பொருளன்று. இதற்கு வழிகாட்டு மைய ங்கள் தேவை; எதிர்காலத்தில் அவை வளர்ந்து அவற்றைப்போலவே பணி செய்யும் அரசு சாரா அமைப்புகளோடும் நாளடைவில் இணைந்து செயல்பட முடியும் என்றுநம்பலாம்.
நன்றி "தி இந்து” தமிழாக்கம் : ஆர். பார்த்தசாரதி
கொழுந்து அந்தனி ஜீவா

Page 6
தழலாடி வீதி (விரல் வழி ஒழுகிய தீத்துளிகள்) - (கவிதை தொகுதி) கந்தையா கணேஷமூர்த்தி
கவிஞர் கந்தையா கணேஷமூர்த்தி ஆசிரியராக, கவிஞராக, காலத்தின் குரலாக, பிரதிநிதியாக வெளிச்சத் துக்கு வந்துள்ளார். இவரது "தழலாடி வீதி” கவிதைத் தொகுதியின் மூலம் மலையக மக்களின் வாழ்வியலை
அவர்களின் வளர்ச்சிப் போக்கை கவிஞர் தனது கவிதா
வரிகளின் மூலம் எடுத்துக் கூறுகிறார்.
மலையக மண்ணின் பிரதிநிதியாக களமிறங்கும் கணேஷமூர்த்தி தம் அடையாளங்களை உலக அரங்கிற்கு இழுத்துச் செல்லும் வேகம் அலாதியானது! அற்புதமானது. அவ்வகையில் ஒரு புதிய எழுச்சியாக வசந்த வரவாக "தழலாடி வீதி” இலக்கிய உலகில் பாரிய அதிர்வுகளை உண்டுபண்ணும் என்பது நிச்சயம். இதனை வாழ்த்தி வரவேற்பது நமது கடமையாகும். -
தொடர்புகளுக்கு:- "சிவத்தமிழ் கலாலயம்” வெதமுல்லை, இறம்பொடை, நுவரெலியா, கைபேசி :- 0779827639
கொழுந்து நூலகம்
Dgচনী ஆசிரியர் வதிலைபிரபா (Dாத இதழ் - டிசம்பர் 2010)
மகாகவி என்ற சிற்றிதழ் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளிவருகிறது. கைக்கு அடக்கமாக பல் வேறு சுவையான தகவல்களைக் கொண்டு வெளிவரும் இச் சிற்றிதழ் அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டி
யதுகடமையாகும்.
தொடர்புகளுக்கு-ஆசிரியர் மகாகவி 96-1832. ஒற்றைத்தெரு, வத்தலக்குண்டு-624 202 தமிழ்நாடு
56,616565:-mahakavimonthlyGyahoo.com
அந்தனி ஜீவா
 
 
 
 
 

சி.பன்னீர்செல்வம்
முற்றாண்டுப் பழமை மிக்க மலையகத்தின் கலை இலக்கியத் துக்கு உயிர் கொடுத்த கலை, இலக்கியவாதிகளுள் அந்தனிஜீவா குறிப்பிடத்தகுந்தவர். 50 ஆண்டுக் காலமாக இவரது கலை, இலக்கியப்பணி ஆங்காங்கே தாயகத்திலும் தமிழகத்திலும் பதிவாகி வந்து கொண்டிருக்கின்றன.
இளவயதில் பத்திரிகைத்துறையில் இவர் கொண்ட ஈடுபாடு பின்னாளில், இலங்கை சமசமஜக் கட்சி வெளி யிட்ட ஜனசக்தியிலும், அதைத் தொடர்ந்து மலையகத் தின் சிறு சஞ்சிகைகளாக மலர்ந்த குன்றின் குரல், கொழுந்து ஆகியவற்றிலும் ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. கலையையும் இலக்கியத்தையும் வெறும்
பொழுது போக்குக்காகவன்றி, சமூக விழிப்புணர்வுக்கான ஊடக மாகக் கருதித் தன் பணியை ஆற்றும் இவர் பத்திரிகை ஆசிரியராகத் தன் D606) tes இலக்கிய வாழ்வினுள் பிரவேசித்த போதிலும், கட்டுரை ஆசிரியராக, சிறுகதை எழுத்தா ளராக நாடகாசிரியராக நாடக

Page 7
நூல் வெளியீட்டாளராக என்றெல் லாம்
பன்முகப்பட்ட பங்களிப்பினை இன்று
வரை வழங்கிவருகின்றார்.
பத்தி எழுத்துக்களைப் பொறுத்த வரையில், தினகரனில் இவர் எழுதிய நினைத்துப் பார்க்கிறேன், படித்ததும் பார்த்ததும் கேட்டதும், பார்வையின் பதி வுகள் ஆகிய பத்தி எழுத்துக்களும் பிர பல் மானவை.
滚
வுரை ஈழத்தில் தமிழ் நாடகம் என்ற
பெயரில் தமிழ்நாட்டிலிருந்து சிவ கங்கை, அகரம் வெளியீடாக 1981இல் நூலுருவில் வெளிவந்திருந்தது. அன்னை இந்திரா என்ற இவரது அடுத்த நூல், கல்ஹின்னை, தமிழ் மன்றத்தின் மூலம், அதன் 25ஆவது வெளியீடாக, கண்டியிலிருந்து எஸ்.எம். ஹனிபா
அவர்களால் 1985மே மாதத்தில் வெளி
மலையகத்தின் இலக்கிய வளர்ச் சிக்காகவும், மலையக எழுத்தாளர் களின் நலன் பேணவும் என உருவான மலையக கலை இலக்கியப் பேரவை யின் செயலாளராகவும் அந்தனி ஜீவா பணியாற்றியுள்ளார். கண்டியிலிருந்து இவர் இயக்கும் மலையக வெளியீட்டகம் என்ற நூல்வெளியீட்டு நிறுவனத்தின் மூலமும் பல நூல்களை இவர் வெளியிட் டுள்ளார்.
1978ம் ஆண்டில் தமிழ் நாட்டில் திருப்பூரில் நடைபெற்ற கலை - இலக் கிய பெருமன்ற மகாநாட்டில் கலை - கலந்து கொண்டு இவர் நிகழ்த்திய ஆய்
- கொழுந்து அந்தனி ஜீவா
யிடப்பட்டது. காந்தி நடேசையர் என்ற
மற்றொரு நூலை கண்டி, மலையக வெளியீட்டகம், நவம்பர் 199ഠളൺ ബൈൺ யிட்டிருந்தது. மலையகமும் இலக்கிய மும் என்ற நூல் நவம்பர் 1995இல் வெளியிடப்பட்டது. இந்த நூல் 1996இல் அரசகரும் மொழித் திணைக்களம் நடத் திய தமிழ்தின விழாவில் அரச இலக்கிய விருது பெற்றது. சி.வி. சில நினைவுகள் என்ற மற்றொரு நூலில் அந்தனி ஜீவா அவர்கள் சி.வி. வேலுப்பிள்ளையின் வாழ்வும் பணியும் பற்றித் தன் குறிப்பு களை 2002இல் பதிவு செய்துள்ளார். இவரது "மலையகத் தமிழ் இலக்கியத்
 
 
 
 

திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங் களிப்பு" என்ற நூல் மலையக வெளியீட் டகத்தினால் ஒக்டோபர் 2002இல் வெளி யிடப்பட்டது. மலையகம் வளர்த்த கவிதை என்ற நூல் டிசம்பர் 2002 இல் வெளியிடப்பட்டது. கண்டி மாவட்டத் தமி ழர்களின் வரலாற்றுப் பதிவுகள் என்ற நூல் அந்தனி ஜீவாவை தொகுப்பாசிரி யராகக் கொண்டு கண்டி, மத்திய மாகாண தமிழ்சாகித்திய விழா வெளி யீடாக 2002இல் 250 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. அந்தனிஜீவா 2000 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத் தில் 12 பெண் எழுத்தாளர்களின் சிறு கதைகளைத் தொகுத்து குறிஞ்சி மலர் கள் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளி யிட்டிருந்தார். பின்னர் 2004இல் அம்மா என்ற தலைப்பில் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுக்கப்பெற்று, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திசைகள் அமைப் பின் ஏற்பாட்டில் சென்னை கலைஞன் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருந் தது.
மலையக மாணிக்கங்கள் அந்தனி ஜீவாவின் குறிப்பிடத்தகுந்ததொரு நூலாகும். கொழும்பிலிருந்து துரைவி வெளியீடாக செப்டெம்பர் 1998 இல் இந் நூல் வெளிவந்துள்ளது. மலைய மக் களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடிகளில் பன்னிருவரைப் பற் றிய தகவல்களைத் தரும் நூல் இதுவா
கும். புதிய வாய்ப்புகள் என்ற வரிசையில் இளைய தலைமுறை எழுத்தாளர்களை யும் பெண் பிரம்மாக்கள் என்ற தலைப் பில் பெண் படைப்பாளர்களையும் பத் திரிகைளில் அறிமுகப்படுத்தியவர் அந் தனி ஜீவா. பின்னாளில் 1997இல் முக மும் முகவரியும் என்ற தொகுப்பு நூலின் 'ഝെ மலையக எழுத்தாளர்களின் விப
ரத் திரட்டினையும் இவர் வெளியிட்டிருந் தார். இதில் நாவல் நகள் கே. பொன்னுத் துரையின் உதவியுடன் 1991 முதல் சேக ரித்த விபரங்களையும் சேர்த்து மொத்தம் 68 எழுத்தாளர்களின் விபரங்களை முகமும் முகவரியும் நூலின் முதலாவது தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர்களின் பெயர், புனைபெயர்,
கொழுந்து அந்தனி ஜீவா

Page 8
தொழில், பிறந்த திகதி, பிறந்த மாவட்
டம், எழுதி வெளிவந்த நூல்கள், எழுதிய முக்கிய படைப்பு, சிறு குறிப்பு, முகவரி என்பன ஒவ்வொரு பதிவிலும் இடம்பெற் றுள்ளன.
உலக அரங்கில் பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு இடையே இலக்கியப் பாலத்தை அமைத்துக் கொடுக்க வேண்
டும் என்ற எண்ணம் கொண்டவர். சில
மாதங்களுக்கு முன் ஜனாதிபதியை தமிழ் - சிங்கள எழுத்தாளர் தூதுக்குழு சந்தித்தது. பத்மா சோமகாந்தன், தெளி வத்தை ஜோசப், மேமன்கவி, திக்கு வல்லை கமால், ரவிரத்தினவேலு, அரிய நாதன், எம்.எச்.டி பத்மநாதன் ஆகியோ
ருடன் அந்தனி ஜீவாவும் அலரிமாளி
ல கொழுந்து அந்தனி ஜீவா
கையில் சந்தித்தார். எழுத்தாளர்கள் தமது நூல்களை ஜனாதிபதியிடம் கொடுத்தார்கள். ஆனால், அந்தனி ஜீவா. லண்டனிலிருந்து நூலகவியலா ளர் தொகுத்து வரும் ஈழத்தமிழரின் நூல் விபரப்பட்டியலை ஜனாதிபதியிடம் கைய ளித்தார். இவரது கையளிப்பும், நூல் தேட்டம் பற்றிய ஜனாதிபதியின் கருத் தும் ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தச் சம்பவம், அந் தனி ஜீவாவின் பரந்த எல்லைகளை உணர்த்துகிறது. அந்தனி ஜீவா ஞாயிறு தினக்குரலில் பார்வையின் பதிவுகள் என்ற தலைப்பில் கடந்த இரு வருடங் களாக எழுதிவந்த பத்தி எழுத்துக்களில் தேர்ந்த 40 பதிவுகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய ரீதி யில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் மேற் கொள்ளும் நல்ல இலக்கிய முயற்சி களை இலங்கை வாசகர்களுக்கும் அறி முகப்படுத்துவதாக இவை அமைந்துள் ளன. கொழும்பு எஸ்.கொடகே சகோதரர் களின் வெளியீடாக இந்நூல் செப்டெம் பர் 2010இல் வெளிவந்திருந்திருக் கிறது. சமகாலப் பகுதியில் தமிழகத்தில் மற்றுமொரு நூலையும் அந்தனி ஜீவா வெளியிட்டிருக்கிறார். "அமைதி.! கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் சென்னை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (என். சி.பி.எச்) இவரது மற்று மொரு நூலை செப்டெம்பர் 2010இல் வெளியிட்டிருக்கிறது.
 
 
 
 

ஞாயிறு தினக்குரலில் பார்வை யின் பதிவுகள் என்ற தலைப்பில் கடந்த இரு வருடங்களாக எழுதிவந்ததாக முன் னர் குறிப்பிட்ட பத்தி எழுத்துக்களில் தேர்ந்த 31 பதிவுகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கூர்ந்து கவனித் தால் இவ்விரு நூல்களும் பார்வையின் பதிவுகள் என்ற இவரது பத்தி எழுத்துக் களின் இரு வேறு தொகுப்புகளே. சில பதிவுகள் இரண்டு நூல்களிலும் இடம் பெறும் அதிர்கூழ்டத்தைப் பெற்றுள்ளன. அந்தனி ஜீவாவின் பத்திஎழுத்துக்களின் ஒரு தொகுப்பு:தமிழக வாசகர்களை மன தில் இருத்தி அவர்களும் அறிய வேண் டும் என்று கருதி 31 ஈழத்தவரின் பதிவு களுடன் இந்தியப் பதிப்பாகவும், மற் றைய தொகுப்பு, ஈழத்தமிழர்களின் வர
லாற்றுப் பதிவாக கணிப்பிட வேண்டும் என இவர் கருதிய ஈழத்தவர் பற்றிய 40 பதிவுகளை பார்வையின் பதிவுகள் என்ற தலைப்பில் இலங்கைப் பதிப்பிலும் வெளியிட்டிருக்கிறார் என்று உணர முடிகின்றது.
மலையகப் படைப்பாளியாக உரு வாகி வளர்ந்த அந்தனிஜீவா அவர்கள் இன்று உலகத்தமிழ் படைப்பாளிகளின் இலக்கியத் தூதுவனாகப் பரிணமித்து எமது இலக்கியவாதிகளின் பெருமுயற் சிகள் குடத்துள் விளக்காக இருந்து விடக் கூடாது என்ற பொதுநலச் சிந்தனை யுடன் செயலாற்றிவருகின்றார். அவரது பணிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் இலக்கியவாதி களுக்கும் உண்டு.
பார்வையின் பதிவுகள் நூல்வெளியீட்டு விழாவில்.

Page 9
S/வள் காத்துக்கொண்டிருப்பாள் இெட்அதற்காககோரை கன்னாபின் பனான்னு ஓட்ட முடியாது.
பெரட்டுகள் பெண்களைப் போல வாகனங்கள் அணிவகுத்து டிக்மன் சந்தியில் பச்சை விளக்கு எரியும்வரை காத்து நிற்கும். கண்டுகொள்ளாம6 போனால் அவ்வளவுதான் மலைய அரசியல்வாதிகளைப்போல ஒவ்வொரு தினத்திலும் ஒவ்வொரு இடத்தில் மறைந்திருந்து குனர்களினால் வ6ை விசிஎங்கள்:Pாதிரியுருஆைட்களை பிடிக்கக்காத்துநிற்புண்பூெலிஸ்தான் இயேச்சை விளக்கின்iமலர்ச்சியில் நால ஒருவழியாக டிக்மன்றசீந்தியூைஆந்து
வ-பதுள்ைசேனாதிராஜா
வந்து ஏறிக்கொள்
ir; கதவை "படார்" என்
ண கொழுந்து அந்தனிஜிவிா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவளின் நீண்டநாள் பிரண்ட்சம்பா,
“இன்று இவளின் நடத்தை வித்தி LingLDrta, எனக்குப்படுகிறது”. நான் என்னை சுதாரித்துக் கொண்டு "ஹாய் ஹவ் ஆர் யூ" என்று அவளைப் பார்த்துக் (885 (8L60T.
அவள் ஒன்றும் பேசவில்லை. என்னை திரும்பியும் பார்க்கவில்லை!
பதிலும் சொல்லவில்லை: அவளின் கண்கள் எதையோ Ա - . . . . . . - Ր Հ. Ա. ԱMS ( ) வெறித்துப் பார்த்தப்படியே இருந்தன.
"சோ. லேட்டா வந்தேன்னு கோபமா. ஹெவலக் றோட்ட குளோஸ் பண்ணியதால டைமுக்கு வரமுடியல. ட்ரெபிக்ஜெம் ஐ யாம் சொரி. டோல்"
என்து மானசீகமான மன்னிப்பு அவளி
ம்ே எடுப் வில்லை.
காரினுனுள் நிச்சலமான அமைதி சீ டியை தட்டிவிட்டேன். "ஒ: ஒசானா: ரகுமானின் இசை யில் பாடல் மிதந்து வந்தது.
னாள்.
"ஹலோ வட் எப்பன்டு. யூ.? திஸ் இஸ் யுவர் பேவரிட்சோங்நோ நான்காரை நிறுத்திகொண்டே கொஞ்ச்ம் அதிர்ச்சியுடன் கேட்டேன்.ல்ெடு "ஐ டோன்ட் வோன்ட். எனிதிங்" அவளின் வார்த்தைகளில் ஆத்திரத்தின் சாயல் தெரிந்தது.நிலவுகூடசுடுமா?
"...
-,
அவள் சாரெனசீழயை நிறுத்தி
மிட்டேன்.
நான் பேசவில்லை.ஒரு ஆடி கோர் கொள்ளுபிட்டி வழியாக டவுன் ஹோல் பக்கமாக வந்துவிட்டது:
鬣。 ..
"ஐ வோன்ட் ஐஸ்கிரீ
எனக்கு கட்டளையிடுவதைப் போல்
- இருந்தது.
நான் ஒன்றும் பேசாமல் வழக்க மாக ஐஸ்கிரீம் சாப்பிடும் 'சலா ... '" கார்நிறுத்தும் இடத்தில் ரொம்பச் சிரமப் பட்டு ஒருவழியாக காரை நிறுத்தில் ட்டு,
- - . o TÖSTÄ. இருவரும் உட்புறமாக இறங்கி நடந்து ஒரு ப்டியேறி கச்சிதமாய், பளிச்சென
لي{
இருந்த "லொபிக்கு வந்து ஐஸ்கிரீம் கோனன் இரண்டை வாங்கிக்கொண்டு. காலியாக இருந்த மேசையின் முன்நாற் காலிகளை இழுத்துப் போட்டு குந்திக்
கொண்டோம்.
ജൺ கீரிம் கோணைச் சப்பிக்
கொண்டேஅவள் வாய் திறந்தாள்.
ം சம்பா இனி ஸ்கூல் வர மாட்டா அவளின் குரல் உடைந்து வார்த்தைகள் 射தறி விழுந்தன
i. "வாட் என்னால் என்னையே கட்
டுப்படுத்தமுடியாமல் சற்று உரக்கச் சப்த
பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணும்
சிறுவனும் என்னை திரும்பிப் பார்ப்
பதை நான் கவனித்தேன்
என்ன செய்வது கிடைத்த செய்தி
அதிர்ச்சியானதே!
சம்பா இவளின் எத்தனையோ 8

Page 10
வருட திக் பிரண்ட் எந்த காரணத்துக் காகவும் ஒருத்தரை ஒருத்தர் தேயிலை யும் கூடையும்போல விட்டுக்கொடுக்க மாட்டார்கள். சம்பாவின் வீடு பிலியந் தலையில் இருந்தது. போனதடவை elnálg5 G3LInG36oTTLib. elesnj6fieot 69|LĎLDm இவளைப்பற்றித்தான் சொன்னாள். சம்பா எந்நேரமும் இவளின் புராணத் தைச் சொல்லித்திரிவாளாம்.
இங்கும் அப்படிதான். எல்லாம் சம்
பாதான்.
மனைவி அடிக்கடி இவளைத் திட்
டுவாள்.
"சம்பாவ கொஞ்சம் மறந்துவிட்டு ஹோம்வேர்க் செய்"
என்ன புண்ணியம்? இருவரும் எதையும் மறந்தபாடில்லை.
அப்படியொரு பிரண்ட்சிப் லாஸ்ட் மந்த் நடந்த இங்கிலிஷ் டேக்கு இருவரும் ஒரே பச்சை நிறத் திலான உடுப்பை உடுத்திக் கொண்டு போனபோது தீபிகா டீச்சர் “அம்பயா ளுவ" என்று சொல்லி சிரித்தது என் மன கண்ணில் தெரிகின்றது.
இப்போ சம்பா வரமாட்டாள் என்று கேள்விப்பட்டால், . இவர்களின் பிரண்ட் சிப்பின்நிலை என்னவாகும்?
இருவரும் எப்படி இதைத் தாங்கப் போகிறார்கள்? “மை கோட்" எனது இத யம் விரைவாகத் துடித்தது.
ஐஸ்கோனில் ஐஸ்கிரீம் என் மணிக்
கொழுந்து அந்தனி ஜீவா
கட்டில் வடிய ஆரம்பித்தும்தான் எனக் குச் சுய உணர்வு வந்தது. விரைவாக ஒப்புக்கு ஐஸ்கிரீமை சப்பிக்கொண் டேன்.
அவள் என்னை ஏதோ அர்த்தத்து டன் பார்ப்பதுபோல எனக்குத் தோன்றி
யது.
நானே பேச்சைத்தொடங்கினேன். “சீ. இஸ் யுவர்பெஸ்ட் பிரண்ட்நோ. உனக்குத் தெரியாம இது எப்படி நடந் தது? ஹவ் இஸ் தெற்” அவளைப் பார்த் துக் கேட்டேன்.
அவள் முகத்தை திருப்பிக்கொண்டு மேசையில் குனிந்து கொண்டதைப் போல பாவனை செய்தாள்.
நான் ஆறுதலாக அவளின் முகத் தாடையில் கைவிரல்களை வைத்து சற்று தூக்கி அவளின் முகத்தைத் திருப் பினேன்.
அவளின் கண்கள் கலங்கி இருந் தன. கொஞ்சநேரத்தில் அழுதுவிடுவாள் போல இருந்தது.
“ஒகே. பேபி. யு டோன்ட் வொரி. டுமாரோ அவள வீட்டுக்குப் போய்ப் unjis856DITL b."
அவள் திரும்பி என்னை நேராக பார்த்துவிட்டுப் பெருமூச்சு ஒன்றை விட்
டுக்கொண்டாள். பிறகு சொன்னாள்.
"சம்பா வன்வீக்கா ஸ்கூலுக்கு
வரல”
“ஒ. ஐசே. ரியலிஐ டோன்ட்நோ"
 
 
 

"L-Tip .... அம்மர்கிட்ட சொல்லிட் டேன். அவ இப்ப கொஞ்ச நாள ஸ்டடி
“ஒ. சம்திங் . அவதானே எப்பவும் பெஸ்ட்டாக 8 ா." நான் ஆச்சரியத்தோடு,அவளிடம் கேட்டேன்.
“Guerbl LJL. இம்முற டென்த்"
“ஐ கான்ட் பிலிவ் . வை. தெட்." நான் கேள்வியாய் கேட்டேன்.
"நொட் ஒன்லி தெட், இந்தவீக் ஸ்கூலுக்கு வரவேயில்லை”
"616018585 கழுத்தில் யாரோகத்தியை வைத்ததுபோல திகில் 655g." FLDIT ளித்துக்கொண்டேகேட்டேன். "எல்லாம் ஒகே. அவளுக்கு என்னதான் நடந்த தாம்.”
"டு டே... ஐயாம். ரிசிவ்ட் ஏ லெட்டர் LULib Flbut..." அவள் சொன்னாள் கவ ങ്ങാണ്(Buf(B.
"லெட்டருல என்னதான் அப்படி சப் ஜெட் இருக்கு" நான் ஆச்சரியத்துடன் அவசரமானேன். நீதிபதியின் தீர்ப்பைக் கேட்கும் ஆவலில் நான் இருந்தேன்.
அவள் மீண்டும் ஒருமுறை என் னைத் தீர்க்கமாக கண்களால் தரித்து விட்டு முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டே சொன்னாள். "இதற்கெல் லாம் காரனம் பிளெக் மெஜிக்காம்”
அவளின் வார்த்தைகள் அறுபட்ட மின்சார வயரில் கால் வைத்தது போல எனக்கு இருந்தது.
சில கணங்கள் மதி கலங்கித்தான் போனேன். வெகு சீக்கிரத்திலே சுதாரித் துக் கொண்டு நினைவுகளை திரும்பப் பெற்றேன் பாது }३६५
இவள்தாள் தொந்துகதைத்தாஜ் "இந்த பிளெக் மெஜிக்கை நேபர்ஸ்தான் செஞ்சிருக்காங்களாம். ஜெலஸ்சாம்."
"ஓ மை. கோட். இந்த காலத்தில இதயெல்லாம் நம்புறாங்களா" நான் ஆச்சரியத்தின் உச்சியில் இருந்தேன்.
"சம்பாவின் பேரன்ஸ் பிலியந்தலை யில இருக்கிற விக்கி ஒருத்தர்கிட்ட போய்
பார்த்திருக்காங்க. அவருதான் இத
சொல்லி இருக்காரு.”
"ஐ கான்ட். பீலீவ் ஹவ் இஸ் தெட். சம்பாவின் பாதர் ஏறோநாட்டிக்ஸ் என் ஜினியர். அதுவும் ஒஸ்ரேலியாவில் இங் கிலிஸ் இஸ்பீக்கிங் பேம்லி பேபி. திஸ் இஸ் நொட்ஏ ஜோக்”நான் உரக்கத்தான் சொன்னேன். பலர் எங்களை கவனிக்கி றார்கள். நாகரீகமில்லைத்தான். வரும் செய்திகள் பூதாகரமாய் எனக்கு தெரிகி றதே. என்ன செய்வது? எனது தவிப்பும் அதிர்ச்சியும் இவளுக்கு கொஞ்சம் சிரிப் பைத் தூண்டி இருக்கலாம்.
இவள் மெல்ல சிரிப்பைப் படரவிட்டு “ஒகே. டாடி. செல் வி கோ." என்று சொல்லிக்கொண்டே கதிரையிலிருந்து எழும்பிகாரைநோக்கிநடந்தாள்.
நான் அஞ்சும் கெட்டும் அறிவும் கெட்டு அவளின் பின்னால் நடந்தேன்.
நான் அப்போது சின்னவயது
கொழுந்து அந்தனி ஜீவா ல

Page 11
பையன் எப்போதும் அம்மாவின் முந்தர் னையைப் பிடித்துக்கொண்டு திரிவேன். அப்பா கொழும்பில் ஏதோ வேலை செய் தார்.
எனக்கு எல்லாமே அம்மாதான்!
*、 、
தின் ங்கல் வீட்டில் ஒரு பூசாரி அவர் பில்லி சூனியம் செய்ப்வர். அதைத் தான் இந்த பிளெக் மெஜிக் என்று இவள் சொல்லுகிறாளோ? அவர் நல்லதும் செய்வார். கெட்டதுக்கும் கொஞ்சம் அதிகமாக பணம் வாங்கிக் கொண்டுசெய்வதாக நான்பலதடவை
கேட்டிருக்கிறேன்.
நடுத்தர உயரம்.அறுபதைத் தான் டும்வயது வாட்டமில்லாத முகம் சிவந் தக்கண்கள். நீண்ட மூக்கு காதுகளில் கடுக்கன் இரண்டுரூபா செலவில்நெற் றியில் சந்தனம் நெற்றிப்பொட்டில் குங்கு ம்ம்கழுத்தில் உருத்திராட்சை மாலை ஏதோ இன்னும் சில மாலைகள்:
ர்த்தைகள் வேதவாக்காக எங்களுக்கு இருந்த்து தொப்பை வயிற் றுக்கு கீழே செவ்விளிநீர்நிற்த்தில் வேஷ்டி அவரின்பக்கத்தில் கொடூரமாக நாக்கை தொங்க்ப்போட்டுக்காட்சியளிக் கும் கடவுள்களின் பட்ங்கள்:கொத்தை யாக எரியும் ஊதுபத்திகளும் புகையும், விளக்கில் எரியும் நெருப்பும் சூடமும் எந் நேரமும் அந்த அறையில் அதீத உஸ்
ணத்தை கொண்டுவரும் அதனால்
என்னவோ சாமியாரின் உடல் எங்கும் வியர்வை சிற்றருவிகளாய் எந்நேரமும் பெருக்கெடுத்து ஒடும். ரு
எங்கள மாதிரியான ஆட்களும் அங்கே பத்து நிமிடம் நின்றால் அதோ கெதிதான்.
அடிக்கடி அவரின் பெரியவாயில் இருந்து ஏதேதோ பாடல்கள் வெளி வரும். அந்த பாடல்கள் நிச்சயமாக தேவாரமோ அல்லது சினிமாப் பாடல் ආශ්‍රීolff හීබෘ," ”
GCSC) is இடைக்கிடையே வெற்றிலையை .ൂ, வாயில் திணித்து. மென்று துப்ப் அவ ருக்கு சிஸ்யனாக பதினைந்து வயதில் 62db 60). IL 60T. ܢܓܝܒ
Kolo பூஜை நேரத்தில் மாரியம்மன் கோவில் அர்ச்சகருக்கு விளக்கு எடுத்துக் கொடுக்கும் பூசாரியைப்போல அவன் செம்பை எடுத்து பூசாரியின் வாய்க்கு அருகில் கொண்டுபோக அவர் அதில்
வெற்றிலை எச்சியைத் "து"வென்ற சத் தத்துடன் துப்புவார் க்ருஇ
அவ்வளவு பிசி அவர் இல்லா
விட்டால் சுற்றுவட்டத் தோட்டங்களில் நிலவும் நானாவிதம் பிரச்சினைகளை யார் சுடச்சுடத் தீர்த்து வைப்பது? பிரச் சினைகளோடு ஒரு பெரிய கூட்டம். வெள்ளிக்கிழமை காலையிலும் மாலை யில் கூடும் பணிய் லயத்தின் வாசலில் நின்ற பலாமரத்தில் இருந்து விழுந்த ஊலான் பழச்சுளையில் மொய்க்கும் ஈக்
களாய் சாமியாரின் அறையும் ஸ்தோப்
 
 
 
 
 
 
 
 
 

கூடுவர்.
* լավ
டிருந்த ஒரு பவுண் செயின் எங்கேயோ றுந்துவிட் து.அ தை Liez*/hmAk
கூட்டத்தில் எங்களைக் கண்டு கொண்டசாமி ஹா.ஹோகாமாட் சியா. வா. வா. ஒனக்கு என்னா ரெக்சன? இந்தகதள்ளி நில்லுங்க. அந்த அம்மாவுவரவிடுங்கனு சொல்லி எங்களைக் கூப்பிட்டார்
டும் தள்ளிக்கொண்டும் அவரிடம் சரண 6OL 5(35|Tubtled | IST) ཞི་
砷 * :id է Ա. Ց) "அவர் அம்மாவிட்ம் நட
கேட்டுவிட்டு வெற்றிலை எடுத்து ஏதோ மந்திரித்துவிட்டுவிள்க்கை எடுத்து கட வுள்களின்படங்களுக்குக் காட்டிய பின் னர்வெற்றிலையை முறைத்துப் பார்த்து விட்டுக் கருமையை எடுத்துபூசி ஏதே தோடுஉரத்துச்சொன்னார். கடைசியாக "தாயே எனக்கு வழி காட்டு. இந்த குத் தத்த செஞ்சவன் யாருனு” என்று அவர்
சாமியை தரிசிப்பதென்றால் என்ன
சொன்னது எனக்கு கேட்டது.
ரென்று அவர் "இங்கபாரு வெத்திலயில. அவன்
லறினார்.
சுருட்ட முடி. வெள்
ங்க கிட்ட்தான் . :Շն ծԱԱՐԴ. Ա. Ան) : அவன் இருக்கான். அவென்தான் ஒம் . (შვ1 წ. 71 კლეპტმწiCIIIურ புட்டு செயின எடுத்திருக்கான்" நான் ஆவலில் மெல்ல அம்மாவின் பின்னால் O Tato laf). O اللہ 3 املا இருந் ாமி வைத்திருந்த
} ( - வெற்றிலைய்ைப் பார்த்தேன். ருப்
மையை தவிர ஒரு மணன்ன 1ங்கட்டியு 。
ക്രെuഖിബ്ന, ത്രീ ശീ
வெளியில் வந்தவுடனேயே இது பற்றி அம்மாவிடம் சொன்னேன். 3 அப்படியெல்லாம் சொல்லக்கூடிாது. சாமிய கொரசொன்னாஅதுசாழி குத் தம். வெத்தலயில வாரவங்கள சாமிக்கு
எனக்கு சொன்னவை இவை:
நேரம் எங்களுக்கு கண்ணுதெரியாம் (Burg (gr. &radisor(Bair. Dal (TOTUS
ರಾಷ್ಚ್ಡಿತ್ತತ್ತ್ ಗ್ರಾನ್ಸ್ಯಾ: கு வந்ததும் சாமசொனன
6IT L
it ET. Tijara). 33. அ
0ரிய லயததுககு ಆ6DLu . . . {{ {{C) it' தது துரைசாமிக்கே பொருந்தி
தேடிப் c ydiiy
5.G
ஆகிவிட்டதுசாமிசெர்ண்ண்மாதிரினங்க பக்கத்துல் இருக்கிந்து நீதான்வேறு
கொழுந்து அந்தனி ஜீவா

Page 12
யாரு..” என்று என் சித்தப்பா அதட்டிக் கேட்டது, இன்னும் என் மனதில் காத லின் முதல் முத்தமாய் நினைவிருக் கிறது.
தோட்ட சனங்களை அரசியல்வாதி மட்டும் ஏமாற்றவில்லை. இப்படியான சாமிகளும்தான்.
இவர்கள் படிப்பில் முன்னேறினால் மட்டுமே ஏமாற்றப்படுவதும் ஏமாறுவ தும் குறையும் என இத்தனை காலமாய் நம்பிவந்தேன்.
ஆனால் இன்று கேள்விப்பட்ட செய்தி தோட்டத்துச் சனங்கள் மட்டு மல்ல, படித்தவர்களும் நாகரீகம் என சொல்லிக்கொண்டு திரியிறவங்களும் பில்லிகனியத்தை நம்பி நடக்கிறார்கள் என்பது என்னால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை.
ஆங்கில ஜாதகக் கதைகளை எடுத துக்கொள்ளுங்கள். எல்லாம் மாயா ஜாலம் தான். சின்னவயதிலே புளொக் லோர் கதைகள் என்று லேடிபேர்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் அச்சிட்டு வெளி யிடுகின்றன. குழந்தைகள் இதைதான் படிக்க வேண்டியிருக்கு. ‘ஹரிபோட்டர்” நாவல். அது செய்த புரட்சிதான் எல்லோ ருக்கும் தெரியுமே? திரைப்படமாக வந்தும் எப்படி வெற்றியடைந்தது? கதை என்றால் அதில் பில்லிகனியம் செய்பவர் களும், கனியக்காரர்களும் மாய ஜால மும் தவிர வேறு என்ன இருக்கிறது?
மூன்று மாதத்திற்குமுன்பு பிரிட்டிஷ் கவுன்சில் லைபிரரிக்குப் போனேன்.
ல கொழுந்து அந்தனி ஜீவா
இவள்தான் ஒரு புக்ஸ்சை எடுத்து வந்
தாள். "த பிளக் டைமண்ட்" என்ற நாவல் வெரி சுவாரஸ்யமான கதை. பில்லிகனி யத்தை அதுதான் பிளெக்மெஜிக்கை வைத்து எழுதப்பட்ட நாவல். இங்கிலாந் திலும், அமெரிக்காவிலும் இந்த நாவல் பிரபல்யம் அடைந்ததாக நான் பின்னர் கேள்விபட்டேன். ஆக இதையெல்லாம் வைத்துப்பாக்கிறபோது இந்த மாதிரியாக கனியத்தை உலகம் பூராவும். பலர் நம்பி நடக்கிறாங்கன்னா. இந்த தோட் டத்துச்சனங்க எம்மாத்திரம்?
LITig. GJ 6006DL-.... 6ö6)JITü” é916) ளின் கத்தலும் அவளின் விரல்களும் என்மேல் ஒன்றாய் விழுந்தன.
நான் சுதாரித்துக்கொண்டேன். நினைவுகள் என்னை கட்டிப்போட் டுவிட்டன.
காரின் பிரேக்கை சடாரென அழுத் தினேன். கார் ஒருமுறை "கீறிச்" என்ற சத்தத்துடன் குலுங்கிக் கொண்டு நின் றது.
கார் இப்போது புளுமென்டால் வீதி யில் பயணித்தது. என் மனசைப் போல வீதியும் குண்டும் குழியுமாக எகிறி எகிறிக் குதித்தது.
“டாடி" என்றாள் அவள். “இயஸ்" அவளை திரும்பி பார்க்கா மலே நான் காரை ஒட்டிக்கொண்டே கேட்டேன். அவள் கேட்டவிதம் ஏதோ கேட்கப் போகிறாள் என்பது எனக்கு புரிந்தது.
 
 

“டாடி. சம்பா இனி ஸ்கூலுக்கு வர மாட்டா. வேறு ஸ்கூல் பாத்திட்டாங் களம். சோ. நானும் அவபோற ஸ்கூ லுலஜொயின் பண்ணிக்கவா?:
என் தலையில் இப்போது இடி இறங் கியது!
சம்பாவை போல இவளும் கொஞ் சம் கொஞ்சமாக மாறிப்போவது போல எனக்குள் இருந்த உள்ளுணர்வு ஒல மிட்டது. எங்களுக்குள் இருந்த நிம்ம தியை பிளெக்மெஜிக் கபளிகரம் செய்வது போல தடுமாறினேன்.
வார்த்தைகள் எனக்குள் வர வில்லை. சிறிது நேரம் மெளனமாக இருந்தேன். கார் மட்டக்குளிக்கு வந்து விட்டது. வீடுபோய் சேர்வதற்குள் என்ன வாவது செய்ய வேண்டும்.
இவளின் மனதை வழமைக்கு கொண்டு வர வேண்டும்.
என்ன செய்யலாம் என நினைத்த நான் மின்னல் கீற்றாய் ஒரு யோசனை மனதில் தோன்றவே காரை ஓரமாக நிறுத்திவிட்டு, “டோல். வெயிட். வீட் டுக்கு திங்ஸ் கொஞ்சம் சீக்கிரமாக வாங் கிட்டு வந்திடுறேன்” என்று சொல்லி காரை ஏசியிலே விட்டுவிட்டு வெளியில் வந்து கடைப்பக்கமாக நின்று மனை விக்கு செல்போனில் பேசினேன்.
நடந்த விபரத்தைச் சொன்னேன். குழப்பமாக மறுமுனையில் அவள் இருப் பது அவளின் தழுதழுத்த குரலில் எனக் குப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்
巫gk
கடைசியாகச் சொன்னேன்.
"மகள் இதுபற்றி கதைத்தால் இது வெல்லாம் மூடநம்பிக்கையின்னு சொல்லு"
போனை கட்பன்ைனிவிட்டு ஒப்புக்கு இரண்டு மூன்று சாமான்களை வாங் கிக்கொண்டு காரில் ஏறும்போது அவள் (385 LT6i.
“டாடி. அம்மாகிட்ட இந்த சப் ஜெக்ட்டபோன்ல சொல்லவா”
நான் செயற்கைச் சிரிப்பொன்றை உதிரவிட்டுச்சொன்னேன்.
"நோ. ஜஸ்ட் டு மினிஸ்டுல வீட் டுக்கு போயிடுவோம். அங்க ஆறுதலா 6afTeo6D6DITGSLD"
அவளின் முகத்தைப் பார்த்தேன். முகம் வாடியிருந்தது. எனக்கும் அப் படித்தான்.
"டோல். டோன்ட் திங்க். வெரி சீரியஸ் "இதன் பின்னால சம்பா வீட்டுல ஏதோ காரணத்திற்காகவும் இப்படி செஞ் சிருக்கலாம். எப்போதோ நீ எனக்கு சொன்னது ஞாபகம் இருக்கிறது. அம்மா இதவிட நல்ல ஸ்கூல் பாத்து போறத திங்பண்ணிகிட்டு இருக்கானு. சோ. இந்த நிலமைக்கு பிளக்மெஜிக் மட்டும் காரணமில்ல. அத இததான் மெயின் பொயின்ட்டாக வச்சிருக்காங்க. சிலவேளை இது பொய்யாகக் கூட
இருக்கலாம். என்றேன்நான்.
கொழுந்து அந்தனி ஜீவா

Page 13
"நோ. டாடி. சம்பா நெவர் டெல் லையிஸ்" எனக் கூறி அவசரப்பட்டு அவள் குறுக்கிட்டாள்.
"ஓ.கே. ஐ நோ. சம்பா சின்ன பொண்ணு, அவளுக்குத் தெரியாமலே அவள்ட பேமிலி ஏதும் முடிவெடுத்திருக்க லாம். யாருக்குத் தெரியும். தெயாபுரம் வெரி ரிச் பேமிலி, நாங்க அப்படியில்ல. நீ இந்த ஸ்கூல படிக்கிறதே பெரிய லக்கி எங்க இருந்தாலும் படிக்கிறவங்களுக்கு நோ புரொப்ளம் தானே." அவள் அமை தியாக என்னைப் பார்த்தாள். நானே தொடர்ந்து சொன்னேன்.
"சம்மாவுட்டுமெட்டர அம்மாகிட்ட சொல்லு, பட்நீ வேற ஸ்கூலுக்கு போகப் போறேனு சொன்னா அவ அப்செட் ஆகிடுவா. இந்த வருஷம் ஓஎல் லணன் டன் எக்ஸாம் எடுக்கிறத சம்பா குழப்பி விட்டாளுனு அவமேல் பழி போடு வா. சோ. அம்மாகிட்ட ரொம்ப இன்டலி ஜன்ட்டாக நடந்துக்கோ. என்ன ஒக் கேவா" அவள் சற்றுநேரம் பொறுத்துப் பிறகு சொன்னாள்.
"புரொப்ளம் ஓ.கே டாடி. எனக்கு இனி புரொப்ளம் இல்ல. நான் சேம்
6ஸ்கூலுக்கு போறேன்."
எனக்குள் வீணையின் நாதமாய் மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. ஏதோ ஒருவிதத்தில் மகளை வழிக்கு கொண்டு வந்துவிட்டேன். இது நிரந்தர மாக இருக்கணும். சிலநேரம் ஸ்கூ லுக்கு போய் சம்பாவுடன் இருந்த நினை வுகள் இவளை தாக்கக் கூடும். எப்போ தும் இவள் மனசு மாறலாம். இன்னும் இவளை ஆழமாக ஆயத்தப்படுத்த வேணும்.
மகளை திரும்பி பார்த்தேன். திருப் தியாக இருப்பது ப்ோல எனக்குத் தோன் றியது. இப்போது எனக்கு முகந்தெரியா தவர்களிடம் எல்லாம் கோபம் கோபமா வந்தது. இந்த சமுதாயச் சீ ഉഖ6ിഖന്ദ്ര கணமும் எவரோ ஒருவர்
அல்லது பலர் ஆதரிப்பதால்தான் இவை நிலைத்து நிற்கின்றன. சம்பா குடும் பமும் இதில் தப்பவில்லை. பிரச்சனை ஏதோ ஒரு விதத்தில் வரத்தான் செய் யும். அதற்கு முகம்கொடுக்கும் பக்குவம் வரவேண்டும். நான் மனசை தைரியப் படுத்திக்கொண்டே வீட்டுக்கருகில் வந்து காரைநிறுத்தினேன்.
UNI Lanka's #32, St Anthony's Mawatha, Colombo 13 Sri Lanka. 01:14 614438, 01155665214 e-mail: balendra co13@yahoo.com
யுனிலங்காஸ் வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி தயாரிப்பாளர்கள்
Graphics Designing Sinhala, Tamil & English Computer type Setting Print 3 POCUction
Offset Printing Screen Printing Education Publishes
&::::::::::: கொழுந்து அந்தணி ஜீவா
 
 
 
 
 

தமிழ் நேசனின் மகத்தான பணிகள்
உலகின் பல நாடுகளில் தமிழர்கள் தமிழ் சஞ்சிகைகளை நடத்தி 6) (5 கின்றனர். அந்த வகையில் மலாயாவில் இப்பொது மலேசியர்) 28.03.1887இல் “உலக நேசன்" என்ற பத்திரிகை வெளி வந்தது. இது வார ஏடாகும். இருப்பினும் 1875இல் வெளிவந்த “சிங்கை வர்த் தமானி" என்ற பத்திரிகை முதலில் இங்கு வெளியிடப்பட்டது என்று கூறு
வோரும் உண்டு. எது எப்படி) இருப்பினும் இன்றும் மலே சியாவில் வெளிவரும் தமிழ் நேசன் நாளிதழே மூத்த பத்திரிகையாகப் போற்றப்படு கிறது.
செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி 1924இல் தமிழ் நேசன் முதன் முதலாக வெளிவந்தது. முதலில் வார இதழாகவும், 20.3.1937 முதல் நாளிதழாகவும் மாறி தொடர்ந்து 80 ஆண்டுகளைத் தாண்டி வெளிவந்து
கொண்டிருக்கிறது.1882இல் தோன்றிய
தமிழ் நாட்டின் 'சுதேசமித்திரன்’ நாளி
தழ் நூற்றாண்டுவிழாவைக்கண்டபிறகு நின்று போய்விட்டது. இந்நிலையில்
தற்போது உலகில் வெளிவரும் மூத்த தமிழ் நாளிதழ் என்ற பெருமைக்குரிய தாக"தமிழ் நேசன்" திகழ்கிறது.
கொழுந்து அந்தனி ஜீவால
ஆகுணநாதன், மலேசியா
தொழிலாளர் நலன் காக்கும் நேசன் 17.9.1924இல் தமிழ் நேசனின் இரண்டாவது இதழில் அதன் ஆசிரி யரும், உரியைாளருமான கி.நரசிம்ம ஐயங்கார்தனது முதல்தலையங்கத்தில் மலாயாவில் தமிழர்களுக்குப் பாடுபடு வதே தமிழ் நேசனின் முதற்பணி என
குறிப்பிடுகிறார்." loituisissä
உள்ள நான்கு இலட்சம் ( ; இந்தியர்கள் ஒற்றுமையாக3
V.
வும், ஒருவருக்கொருவர் உற
வென எண்ணி வாழ வேண் 爵, . } *. .......A.\,,... جسیے 1A **
எனவும் குறிப்பிடுகிறார்.
"நாங்கள் இப்பொழுது லாபத்தைக் கருதி இப்பத்திரி கையைத் துவங்கவில்லை. கூடிய மட்டில் நம் இனத்தவர் களுக்குப் பாடுபட வேண்டியது எங்கள் கடமையென்பதை எண்
லைச் செய்துவருவது எமது ܢܘ ܘ ¬ ¬.. தாருக்கு யாம்பட்ட பெருங்கடன் ஒன் றுள்ளது', u
அன்றைய மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர் களுக்கு நல்வாழ்வு பெற்றுத்தர வேண் டும் என்ற உன்னத நோக்கத்தை தமிழ் நேசன் பிரதிபலித்தது. 1923இல்

Page 14
மலாயா தோட்டத் தொழிலாளர்களுக் கான குறைந்த பட்ச சம்பளத் திட்டத்தை நிர்ணம் செய்ய காலனித்துவ ஆட்சி யாளர்கள் முடிவு செய்தனர். இதன் தொடர்பில் விசாரணைகள், ஆய்வுகள் 1929 வரை நீடித்தன. அக்காலத்தில் தொழிற்சங்கங்கள் இல்லை. எனவே அப்போது பணியில் இருந்த இந்திய ஏஜண்ட் ராவ் சாகிப் சுப்பையா நாயுடு, குடி நுழைவு பிரிவின் இந்திய அங்கத் தினர்களான எம்.குமாரசாமி, டாக்டர் என்.கே.மேனன் ஆகியோருக்கு "தமிழ் நேசன்" பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட இந்திய் பிரதிநிதிகளுக் குத் தேவையான தொழிலாளர் புள்ளி விவரங்கள், வாழ்க்கை நிலை போன்ற வற்றைத் திரட்டித் தருவதில் தமிழ் நேசன் ஆசிரியர் கி. நரசிம்ம ஐயங்கார் உறுதுணையாக இருந்துள்ளார் என்ற செய்திகவனிக்கத்தக்கதாகும்.
அதோடு நின்றிடாமல் 1941இல் பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடித்த கிள்ளான் வட்டார இந்தியத் தோட்டத்தொழிலாளர்கள் வேலைநிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்க ஆதரவாக தமிழ்நேசன் நாளிதழின் துணையாசிரியர் ஆா.எச்.சாதன் பங் காற்றினர். இவ்வாறு தோட்டப் பாட்டாளி களின் அடிப்படை உரிமைகளைப் பெற் றுத்தர நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக 1941மே இறுதியில் ஆர்.எச். நாதன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்
x கொழுந்து அந்தனி ஜீவா
டார் என்றவிபரம் குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையில்ல் எழுதுவதோடு நின் றிடாமல், நேரடிாகக் களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட அன் றைய பத்திரிகையாளர்கள் தயங்கியது இல்லை என்பதையே இதுகாட்கிறது.
efugib go fabud
சி. நரசிம்ம ஐயங்கார் தொலை நோக்கு சிந்தனையுடையவர். ஏனெ னில் மலாயாவைத் தமிழர்கள் பிழைக்க வந்த ஊராகக் கருதாமல், முழு அரசி யல் உரிமை உள்ள குடிமக்களாக அவர் கள் திகழ வேண்டும் என எண்ணங் கொண்டிருந்தார். அன்றைய பிரிட்டிஷ் அரசு 1909இல் உருவாக்கியிருந்த பெட ரல் சட்ட சபையிலும் தேசிய சட்ட மன்றம்), சிலாங்கூர் சமஸ்தான சபை யிலும் இந்தியர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற தலையங்கம் திட்டி தமிழ் நேசன் மூலம் போராடிய மூத்த பத்திரிகையாளர் சி நரசிம்ம ஐயங்காரர் என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது.
மலாயா சுதந்திரம் பெற்ற போது தமிழ்நேசன்"மெத்தேகாமலர்-1957ஐ" வெளியிட்டது. கதந்திர நாட்டில் இந்தி யர்கள் குடியுரிமைப் பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்ற அக்கறைதமிழ் நேசனுக்கு இருந்தது. இம்மலரில் "இத யத்தில் இந்தியராக இருங்கள்" என்று வழக்கறிஞர் ஆர்.ரமணி எழுதிய கட் டுரை இடம்பெற்றிருந்தது.
 
 
 
 
 
 

இலக்கியப் பணிகள்
1932இல் "தமிழ் நேசன் கதைப் பகுதி" எனும் பகுதி தொடங்கப்பட்டு அதில் கோ. பார்த்தசாரதி என்பவர் "தோட்டக் கொலை மர்மம் அல்லது பத்து மலைக் கள்வன்” எனும் தொடர் கதையை எழுத ஆரம்பித்தார். 1933 முதல் தமிழ்நேசன் புதன், சனி ஆகிய இருநாட்களில் வாரம் இருமுறை வெளி வந்தது. இந்த இரு வெளியீடுகளிலும் தமிழ்நேசன் முதன் முறையாக சிறு கதைகளைப்பிரசுரிக்கஅபூரம்பித்தது.
1933இல் தமிழ் நேசன் கிறிஸ்து மஸ் சிறப்பு மலரில் இரு சிறுகதைகள் உள்ளன. இந்நிலையில் தமிழ் நாட்டி லிருந்து வெளிவரும் நல்லதரமான சிறு கதைகளை மலாயா தமிழ் வாசகர் களுக்கு முதன் முறையாக அறிமுகப் படுத்திய பெருமை தமிழ்நேசனையே சாரும்.
மலேசியத் தமிழ்ச் சிறுகதை வளர்ச் சிக்கு தமிழ் நேசன் பெரும் பங்களிப்பு செய்துள்ளது. அவற்றுள் ஒன்றுதான் "கதை வகுப்பு”. 26.11.1950இல் தொடங்கி 19.08.1951 வரை ஒன்பது மாதங்கள் நடந்த "கதை வகுப்பு" மூலம் முப்பத்தாறு எழுத்தாளர்களின் சிறு கதைகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட் டன. "கதை வகுப்பை” சுப. நாராயண னும், பைரோஜிநாராயணனும் பொறுப் பேற்றுநடத்தினர்.
அதே போன்று தமிழ் நேசனின்
துணையாசிரியராக இருந்த தமிழக எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் வழிகாட் டுதலில் 1957 ஜனவரி முதல் அக்டோபர் வரை நடந்த "இலக்கிய வட்டம்” என்ற எழுத்தாளர் சந்திப்புநிகழ்வும் மலேசியத் தமிழ்ச் சிறுகதை ஆழமாக வேரூன்ற காரணமாக இருந்தது எனலாம்.
இதில் ‘தமிழ் நேசன் பவுன் பரிசுத் திட்டம்” வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் நீண்ட காலம், அதாவது ஜூன் 1972இல் தொடங்கி ஜூன் 1976 வரைநடைபெற்ற இலக்கியப்பரிசுத்திட்டம் இதுதான்.
தமிழ்நேசன் பவுன் பரிசுத் திட்டம் மூலம் பல நல்ல எழுத்தாளர்கள் அடை யாளங்காணப்பட்டு, தரமான படைப்பு கள் வெளிவந்தன. “இந்நான்கு ஆண்டு காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதைத் துறையில் ஏற்பட்ட ஒரு புதிய விழிப் புணர்ச்சியும் ஆக்கபூர்வமானசிந்தனை யும் வேறு எக்காலகட்டத்திலும் ஏற்பட வில்லை என உறுதியாகச் சொல்ல லாம்” என்கிறார் டாக்டர் இரா. தண்டாயு தம்.
இப்போது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் தமிழ் நேசன் 2004 ஜனவரி முதல் “நேசன் பவுன் பரிசு சிறுகதைப் போடியைத்" தொடங் கியிருப்பது பாராட்டுக்குரியது. செய்தி களை மட்டும் தருவது ஒரு பத்திரிகை யின் பணியல்ல. அது சார்ந்துள்ள சமு
கொழுந்து அந்தனி ஜிவா ல

Page 15
தாயத்திற்கு அரசியல், சமூக விழிப் புணர்வையும், இலக்கியம், கலை தொடர்பான சிந்தனையையும், கூறு களையும்தரவேண்டும்.
அத்தகைய பணிகளில் முழுமையா கத் தொய்வில்லாமல் பாடுபடும் தமிழ் நேசன் நாளிதழை தமிழ்க்கூறும் நல் லுலகம் பாராட்டி வாழ்த்தும் என்பதில் ஐயமில்லை.
ஆதாரம்
1. பாஸ்கரன், ந. மலேசியத் தமிழ்ச்
சிறுகதை, அரசிபதிப்பகம், 1995
வீரப்பன், இரா. ந. மலேசியத் தமிழர், புரட்சிபண்ணை, 1988
சந்திரகாந்தம், ப.மலேசிய இந்தி யர்களின் சமூக அரசியல் வாழ்க் கைப் போராட்டங்கள். கோலாலம் பூர்1995
தமிழ் நேசன் மெர்தேகா மலர் -
1957
தமிழ் நேசன் 60ஆம் ஆண்டு மணிவிழாமலர்-1984
தமிழ்நேசன் 70வதுஆண்டுமலர்
1994
ஆக திறந்தே கிடக்கும் வீடு (கவிதை தொகுதி)
சி. பன்னிசெல்வம்
சி. பன்னீர்செல்வம்
கவிஞர் பன்னீர் செல்வம் அவர்களின் "திறந்தே கிடக்கும் வீடு" இரண்டாவது கவிதை தொகுதியாகும். “ஒரு சாலையின் சரிதம்” என்ற கவிதை தொகுதியின் மூலம் பலரின் பாராட்டைப்பெற்றார். இளமைக் காலத்தில் இலங் கையில் மலையகத்தில் வாழ்ந்தவர். மனித உரிமைகள் வாழ்வறமாக மாறவேண்டும் என்று விரும்புகிறவர் என்ப தால், இவர் கவிதைகளில் மனிதம் சிதைக்கப்படுகின்ற
போது எழும் சினத்தைப் பார்க்கலாம். சகத்தில் கொண்
டாடப்படும் பழமைகளை, போலி நாகரிகத்தை, பொய்மைகளை சாடும் இவரின்
கவிதைகள் நியாயமாக மனிதஉரிமை சார்ந்தவைகளே.
மனித உரிமை அமைப்பொன்றில் தன்னை கரைத்துக் கொண்டிருக்கும்
பன்னீர்செல்வம், தன் கவிதைகளில் மனித உரிமைகளை பாடுபொருளாய்க்
கொண்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
தொடர்புகளுக்கு:- மக்கள் கண்காணிப்பகம்
6666)uTu FT606), சொக்கிகுளம், மதுரை-625002
f56troorsby-6.):- infoG2pwtn.Org
 
 
 
 

12 வயதுச் சிறுவனாக (1958) தொடங்கிய பழங்கால புத்தகச் சேகரிப் புப் பயணத்தில், தற்போது வெளி வந்து கொண்டிருக்கும், வெளிவந்து இடையில் நிறுத்தப்பட்டது என சுமார் 6,500-க்கும் மேற்பட்ட இதழ்களை (ஒரு பத்திரிகைக்கு ஒரு பிரதி வீதம்) சேகரித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்தபட்டாபிராமன்.
பணியை நிறைவு செய்த பொதுப் பணித்துறைப்பொறியாளர் இவர்.
1958-ல் அறந்தாங்கி யில் ஒன்பதாம் வகுப்பு படித் துக் கொண்டிருந்தபோது, மாலை நேரத்தில் பட்டாபிரா மன் தனது மாமா கடைக்குச் சென்று அவருக்கு உதவி யாக இருந்தாராம்.
அப்போது கடைக்கு பழைய புத்தகங்கள், நாளி தழ்களைக் கொண்டு வந்து போடும் போது, அதில் பழங்காலத் தகவல்கள் பல இருப்பதைக் கண்டும் பெரியோர் களின் வாழ்க்கை வரலாறுகளை படித்த தனாலும், ஏதாவது ஒன்றைச் சேகரிக் கும் பணியில் ஈடுபட வேண்டும் அந்தத் துறையில் சாதிக்க வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார்.
அப்போது தொடங்கிய பணி சுமார் 51 ஆண்டுகளாக நாளிதழ் வார இதழ், பருவ இதழ், மாத இதழ் என பல்வேறு
51 ஆண்டுகளாக இதழ்களை சேகரிக்கும்
பொறியாளர்
வகையான இதழ்கள் சேகரிப்பில் ஈடு பட்டு வருகிறேன் என்கிறார் பட்டாபிரா
Des.
இது மட்டுமல்லாமல் உணவு, வேளாண்மை, கல்வி, மருத்துவம், அரசி யல், கலை, சினிமா, பலசுவை, இலக்கி யம், தொழில்துறை, சமயம் என ஒவ் வொரு துறைவாரியாக இதுவரை வெளி வந்த இதழ்கள், தற்போது | வெளிவந்து கொண்டிருக் கும் இதழ்கள் எனத் தனித் தனியாகப் வகைப்படுத்தி சேகரித்து வைத்துள்ளார் இவர்.
இதுபோல, 160 ஆண் டுகளுக்கு முன்னர் வெளி வந்த தமிழின் மூத்த பத்தி ரிகை என்று கூறப்படும் "திருநெல்வேலிஅத்தியட்சாதீனநற்போ தகம்"10ஆண்டுகள் பழைமை வாய்ந்த “ஞான தூதன்' போன்ற மற்றும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த பல அரிய இதழ்களும் இவரிடம் உள்ளன.
மேலும், “பாரதம்”, “சுதேசமித் திரன்", பாரதியாரை ஆசிரியராகக் கொண்ட "இந்தியா”, திரு.வி.க.வின் “தேசபக்தன்”, “குடிஅரசு", "பகுத்தறிவு", "லோகோபகாரி", "ஆனந்தபோதினி"
$ళ్ల
கொழுந்து эђф6ії gö6uт х»хх

Page 16
போன்ற பழைமையான இதழ்கள் “மலேசியா", "சிங்கப்பூர்", இலங்கை, கனடா போன்ற நாடுகளில் ஏற்கெனவே வந்த, தற்போது வந்து கொண்டிருக்கும் தமிழ் நாளிதழ்கள், பருவ இதழ்களின் பிரதிகள் எல்லாம் இவரது சேகரிப்பில் இடம்பெறத்தவறவில்லை.
சினிமாவுக்காக வெளிவந்த "சினிமா ஏடு", "திரைமடல்”, “பேசும் சினிமா", "திரைக்குயில்", "விருந்து", "மதி ஒளி", "மூவிடைம்ஸ்", "இதயா", “டைரக்ஷன்", "கலைமன்னன்”, “ஜோதி" போன்ற இதழ்கள்தொழில்துறைசார்ந்த நங்கூரம்","கண்ணன் தேவன் செய்தி", “டால்மியா புல்லட்டின்", "மின் மலர்" போன்றவையும் சேகரிப்பில் உள்ளன.
இது மட்டுமல்லாமல், 1947-ல் வெளிவந்த திரைத்துளி” (8 அணர் 1951-ல் வெளிவந்த "துப்பறியும் கலை", “பிரசண்ட விகடன்", (40 பைசர்) “கிண் டல்" மாத இதழ், "ஈழம்", "தமிழீழத்தின் குரல்", "வெளிச்சம்”, “புதிய பாதை", "பாலம்”, “ஊறுமல்", "தமிழன் குரல்" என அனைத்து இதழ்களையும் சேக ரித்துவைத்து உள்ளார்.
கண்காட்சிகள் : அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கட்டடப் பொறியா ளர் படிப்பை 1964-ல் படித்துக் கொண் டிருந்தபோதே அங்கு கண்காட்சி நடத்தி யுள்ளார் பட்டாபிராமன். அப்போதே அவ ரது கண்காட்சியில் 650 தமிழ்ப் பத்திரி கைகள் இடம்பெற்றன.
* கொழுந்து அந்தனி ஜீவா
தொடர்ந்து சென்னையில், செகந் திராபாத்தில், தஞ்சாவூரில், திருச்சியில் நாகபட்டினத்தில் இலக்கிய மாநாட்டில்
சென்னையில் பெண்ணிய மாநாட்டில் மற்றும் பல இடங்களிலும் பத்திரிகை காட்சிகளை நடத்தியிருக்கிறார். தான் சேகரித்த ஒவ்வொரு பத்திரிகையின் பெயர், அந்த இதழ் எங்கிருந்து வரு கிறதுபோன்றதகவல்களைக்கொண்டே தமிழ் ஏடுகள் வழிகாட்டி (1964), தமிழ் பத்திரிகைகள் (1968), தமிழ் இதழ்கள் (1974) என மூன்று நூல்களைவெளியிட் டுள்ளார். பத்திரிகைகள் தவிர, பத்திரி கைகள் குறித்து தமிழில் வெளிவந்த சுமார் 330 நூல்களையும் திரட்டியுள் ளார். இவரது சேகரிப்பு பணியை உணர்ந்த இவரது நண்பர் லண்டன் சென்றிருந்த போது அங்கிருந்து வந்த லண்டன் முரசு மற்றும் சில இதழ்களை யும் வாங்கி வந்து கொடுத்துள்ளார். அதை இன்றளவிலும் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வருகிறார் பட்டா ligriLD60.
இவரது வீட்டில் நுழைந்தால் வர வேற்பு அறை, படுக்கை அறை, விருந் தினர் அறை என எங்கும் பார்த்தாலும் பழைய இதழ்களின் சேகரிப்புகள்தான் தெரிகின்றன. இதழ்கள் சேகரிப்பதற் காகவே வீட்டின் இரண்டாவது தலத்தை கட்டிவருகிறார்.
திட்டம்: தற்போது செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவன நிதியுதவி
 
 

யுடன் தமிழ் இதழ்களை கணினியில் அட்டவணைப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார் பட்டாபிராமன். இத்திட்டத் தின் கீழ் முதல்கட்டமாக 4,000 இதழ் களை ஓர் இதழுக்கு ஒரு பிரதி என்ற அடிப்படையில் அட்டைப் படத்துடன் கூடிய இதழின் பெயர், ஆசிரியர் பெயர், முகவரி, மின்னஞ்சலி அல்லது இணைய முகவரி, அளவு, தொடங்கப் பட்ட ஆண்டு, இதழின் விலை, பக்கம், வெளிவந்த ஆண்டு, வருகின்ற முறை, துறை, உள்ளடக்கம், பிற குறிப்புகள், வந்து கொண்டிருப்பதா அல்லது வந் ததா, உள்நாட்டு இதழா, வெளிநாட்டு இதழா உள்ளிட்ட தகவல்களை கணினி யில் இணைத்து, அவற்றை செம்மொழி இணையத்தில் வெளியிடுவதற்கான முயற்சியாகும் இப்பணி.
"தமிழ் மொழிக்கும்”, “தமிழினத்துக் கும்” மட்டுமன்றி மொழி ஆராய்ச்சியா ளர்களுக்கு மிகவும் பயன்படும் காலத் தால் அழியாத நிலைபெறும் மிகப் பெரிய சமூகப் பணியாகவே இதைக் கருதுகிறேன். சாதாரண அச்சுக் கோப்பி லிருந்து இன்றைய உயர் தொழில்நுட்
பம் வரை பிரசவித்த இதழ்களின் வாயி லாக அச்சுத் தொழில்நுட்ப வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடிகி றது. ஒவ்வொரு மாவட்டத்திலும், பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் இதழ்கள் காட்சியை நடத்த வேண்டும்
என்பதே என்னுடைய நீண்ட நாள் ஆசை என்கிறார். "பன்னாட்டு தமிழ் இதழ்கள் ஆய்வு நூலகம்" அமைக்கப் பட வேண்டும் என்பது இவரது இலட்சி யம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 2011, மார்ச் மாதத்தில் மலே சியாவில் இதழ்காட்சிநடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கிறார்.
இவர் திரட்டியுள்ள இதழ்களைக் கொண்டு "தமிழ் இதழ்கள் வீடியோ காட்சி” எனும் தலைப்பில் வீடியோவாக காட்சிபடுத்தும் முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளார். பன்னாட்டு தமிழ் இதழ் கள் வந்துகொண்டிருக்கும் 3000 இதழ் களை வகைப்படுத்தி எதிர்வரும் பெப் ரவரி மாதத்தில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கிறார் பட்டாபிராமன்.
5. வைத்திலிங்கம்
157/3, Sea Street, Colombo 11, Sri Lanka. Te: O112389050
Sivaranjanie Gold House
சிவரஞ்சனி கோல்ட் ஹவுஸ்

Page 17
வமாழிவரதன்
புஸல்லாவை கணபதியின்
O O99 கடவுள் படைக்காத மனிதர்
சிலரது கவிதைகள் “செத்தே பிறக்கின் றன, இன்னும் சிலரது கவிதைகள் பிறந்தன் பின்னர் செத்துவிடுகின்றன.”
கவிதைகள் புற்றீசல் போல் பிறக்கின் றன அந்த ஈசல்களின் ஒருநாள் வாழ்வைப் போலவே அவைகள் சிலகாலங்களில்
மரணித்துவிடுகின்றன.
பாரதி, ரவீந்திரநாத்தாகூர் போன்றோர் கவிதைகள் காலங்கள் கடந்தோடி விட்டா லும் எம்மோடு வாழ்ந்தவண்ணமே உள்
sts.
மலையக இலக்கியப்பரப்பிலும் பலர் வாழும் கவிஞர்களாக தொடர்ந்து கவிதை கள் மூலம் வாழ்ந்த வண்ணம் உள்ளனர். சி.வி. வேலுப்பிள்ளை, குறிஞ்சித் தென்ன வன்அவர்களுள் இருவர்.
வாழும் கவிதைகள் உயிருள்ளவை. அதனை ஆக்கியோர் மறைந்தாலும் இம் மண்ணில் கவிதைகள் உயிர்பெற்றுள்ளன.
இந்நோக்கில் ஓர் இளம் கவிஞன் "கட வுள் படைக்காத மனிதர்கள்” மூலம் அறி முகமாகி உள்ளான். அவன் தான் புஸல் லாவை கணபதி. அவரது முதல் பிரசவம் அச்சேறாதகவிதைகள்.
நம்பிக்கைதரும் பல நல்ல கவிதைகள் அந்த இளம் கவிஞனின்தூரிகையிலிருந்து வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்ல வடிவமைப்புடன் பொருத்தமான சித்திரங்கள், படங்களுடன் கவித்துவ மணங் கமழும் "கடவுள் படைக்காத மனிதர்கள்” மலையக இலக்கிய வரலாற் றில் பேசப்படக் கூடிய கவி வரிகளை உள்
Š. &
& கொழுந்து அந்தணி 36JT
säs sitässä
ඌනෙදා හීහිqg2 ගණිgdrක67
வாங்கி மிளிர்கின்றது. வித்தியாசமான தலைப்புகளும் சொற்சுருக்கமும், நெருக்க மும், கவிதைகள், கற்பனைகள் வளமான தமிழ் ஆளுமைச்செறிவையோ, ஒரு மெல் லிய நீரோடையையோ அல்லது இதமான ஒரு இளந்தென்றலையோ ஞாபகப்படுத்து கின்றது.
alaTLDITaT Gas LabsTGOb.....
"குற்றமிழைத்தவனைவிட
வழிகாட்டியாய்
இருந்தவனுக்கே
அதிகதண்டனையென்று
தீர்ப்பெழுதினார்
சந்தாப்பணம்கொடுத்த
 
 
 
 

தோட்டத்துமக்களுக்காக சிறைகதவு வரவேற்புசெய்தது.”
என்ற புஸல்லாவை கணபதியின் கவி வரிகள் நெஞ்சைக் கீறிஒருகணம் எமது சிந் தனை ஓட்டத்தைநிறுத்திவிடுகின்றது. அதே வேளை யதார்த்த வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் எமது கண் முன்னே விரிகின்
றன.
இனப்போராட்டம், தேசியம், யுத்தம் என்பன முப்பதாண்டு காலம் என பலர் பேசி வருகின்றார்கள். ஆனால் "அதனது காலம்" அதனையும் விட நெடியது என்பதுதான் உண்மை. அந்த நீண்ட கால இனமுறுக லுக்கு நாம் தான் காரணம் இலங்கையர் நாம் அனைவரும் தான் காரணம். காரண மானவர்களின் விட்டுக் கொடாத போக்கு, நாம் மேலானவர் என்ற நிலை, மதத்தையே “ஆயுதமாக்கிக் கொண்ட கூட்டத்தினரின் இனப்பற்று என்று பெயரிலான இன ஒதுக் கல் போன்றவற்றின் உச்சமே முப்பதாண்டு யுத்தம்.
அப்பா எப்போது வருவார்.? (அப்பச்சி என்னேகவதாத.?) “நமக்காகநாம் முப்படைவிளம்பரம் மின்னலிட்டுபோனது அனுஷாஎன்மடிவிட்டு இறங்கி ஆசையாய் கேட்டாள் - எனக்கு இதயம் இடியாய் இடித்தது.” "மாமே அப்பச்சிஎன்னே
கவதாதபாவம் இந்த ELóþLDTLDT உதடுகள் பிரிக்க முடியாமல் ஊமையாய் இருந்தன"
வன்னியிலும், யாழிலும் இன்றும் இதே சிங்களக் குழந்தைகள் பல தமிழ் குழந்தை கள் அப்பாவை தேடிய வண்ணமே உள் ளனர் என்பது இக்கவிதை தரும் மற்றொரு பாடம். எனினும் குழந்தைகளும், உயிர் களும் மத, நிற, இன, மொழிகளுக்கு அப் பாட்பட்டவை என்பதுமே மனிதகுல கருத்தா கும். இந்த உயர் விழுமியங்கள் தர்மமாய் எம்தேசத்தில் விதைவிழுந்து விருட்சமா யிருந்தால் யுத்தத்திற்கு எங்கே இடம் கிடைத்திருக்கப்போகிறது.?
"நமக்காக நாம்.” விளம்பரங்களின் பின்னணியில் தமிழ் மக்களின் உள்ளத் திரையில் என்னென்னமோ. படங்கள். இம்மக்கள் தம் வீடு, கூரை, வீட்டுப் பொருட் கள்? அதே வேளை. இம்மனிதக் கட்டடத் திற்காய் தன்னையே கருணை மழையால் கவர்ந்தவர்களும் எத்தனை எத்தனையோ பேர்.?
"இப்படிக்கு மலையகம்” இந்த மண் ணுக்காக தம்மை அர்ப்பணித்த காட்டத்தின் இருநூறு வருடகால புலம்பலை பறைசாற்றி
"cypsits L5G beypL(360T-5 வெகுண்டெழாதவரை சாம்பல் கிளறும்தரித்திரம் நாளையமலையகத்தையும் நடைப்பினமாக்கிவிடும்.” என்ற அடிகள் உயிர்த்தெழுந்துள்ளன எனினும் கவிஞர்
"பெருமூச்சோடுகுற்றுயிராய்நான்.” என்ற அடிகளை தவிர்த்திருக்கலாம். ஆசிரியத்துவத்தின் உயர் பண்பையே பிழிந்து தருவதாகவும் கவிதை நூலின் தலைப்பாகவும் மலர்ந்துள்ள "கடவுள் படைக்காத மனிதர்கள்” மனிதனைத் தேடிய ஓர் ஏறிருளை எமக்கு ஞாபகமூட்டுகின்றது.
கொழுந்து அந்தனி ஜீவா லை

Page 18
மலையக உயர்ச்சியில் ஆசிரியர்கள் மைய விசையாகத்தான் கருதப்படுகின்றார்கள் 4O2 தொடக்கம் 3179 வரையும் கல்விய லாளர்கள் நம்பிக்கை நட்சத்திரமாக கருதி னார்கள். மனிதர்களைக் காணாத கடவுள் இறுதியில் ஆசிரியர்கள் "மனிதர்களை படைப்பார்கள்” என்று நம்புவதாக கவிதை சொல்லுகின்றது. அப்படியானால் அவை இதுவரை ஆசிரியர்களால் மனிதர்கள் உரு வாகவில்லையா? என்றொரு வினாவை எழுப்புவதாகப்படுகின்றது.
“தூரத்தேநாலுபேர் ஓடிச்சென்று கேட்கின்றார் ஒ1ஆசிரியர்கள், கல்விச்சாலைகள் மனிதர்களைபடைக்கவில்லையா கல்லறைகள் போல சாத்தான்களையல்லாவா-நான் கண்டேன்” என்றெழுதும் அவரதுபேனா “ஆசிரியர்களேநீங்களாவது மனிதர்களை படைப்பீர்களா.." எனவினவுகிறார். இதனையே முடிவாக கடவுள் எழுது கின்றார். இவ்வாறு முன்னுக்கு பின் முரண் நிலை காணப்பட்டாலும், இக்கவிஞரை உரு வாக்கியவனும் ஓர் ஆசிரியர்தானே என் றெண்ணும்போதுமிகவும் மகிழ்கிறது.
புஸல்லாவை கணபதியின் கவிவரிகள் காந்தவரிகளாகவே வந்து விழுகின்றன. மிக லாவகமாகவே அவைகள் செய்திகளை சொல்லிச் செல்கின்றன.
"ஒரு அழகான புத்தகத்தை திறக்காமலே படித்ததுபோல் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கவைக்கும்
கொழுந்து அந்தனி ஜீவா
உன் அழகான மெளனம்"
என்றெழுதும்போதும். "கடைசியாய் பாடம் முடிந்து அழிக்கப்படாமல் கிடக்கும் கரும்பலகையாய்-நீயெனை கண்டுகொள்ளாமலே." என்று கவிபுனையும்போதும். புஸல்லாவை கணபதியின் கவிதை சொல்லும்பானிதனித்துவமிக்கதாய் ஒளிர் கின்றது. அன்பு, பாசம், காதல் எனும் உணர் வுகளை கணதிமிக எளிமையாகவும் அழகா கவும் கவிதையில் கொணர முயன்றிருப்பது பாரட்டத்தக்கதே.
இறுதியாய் அவர், "6JITU6DLögub காதுகள் பொத்தியும்" விழிகள்மூடிக்கொண்டும் உன்னைப்போல் ஒருவனாய் இருக்கநினைக்கின்றபோதெல்லாம் எனையொருமானமுள்ள மனுஷனாய் மனசு ஞாபகப்படுத்துகிறது." என்ற வரிகள் மூலம் தனக்குரிய தாா மீக சமூக பொறுப்பைய்ம், கடமையையும், வெளிப்படுத்துகின்றார்.
"நான் உன்னைப்போல் ஒருவனல்ல." என்ற காரமானதலைப்போடுதனது கவிதை நூலை முடிக்கும் போது கணபதி “கனமான வர் மட்டுமல்ல சமூக சீரழிவுகளைச் சாடி விடியலைத் தேடும் வீரப்பேனா ஏந்தியவர் என்பதும் புலனாகின்றது." இளையகவி மேலும் நிறைய படைத்தல் வேண்டும். பாட லாசிரியராக, பாடகராக, கவிஞனாக, சிறு கதை படைப்பாளியாக பல் பரிணாமம் கொண்ட புஸல்லாவை கணபதி அவர்கள் கவிதைத்துறையில் ஒரு நம்பிக்கை நட்சத் திரம் எனில் மறுப்பதற்கில்லை எனலாம்.
 
 

கொழுந்து வளர வாழ்த்துகின்றோம்
seps(agré Lion J.P.Jeyaram J.P. 118/7, S.R. Saravanamuttu Mw, (Wolfendhal Street) Colombo 13, Sri Lanka.
2.
Jeyaram Brothers
Dealers in Jute Gunny Bags, Tea Chest, Twine & Polythene importer of al type of Jute items, Peper, Indian's, Chainese, Japane's Cellophane Tel: 2445615, 2348430, 2345099, 2345142 Fax: 2330164, e-mail: jayaramb(Ostnet.lk
கொழுந்து வளர வாழ்த்துகின்றோம்
இந்தப் பக்கத்தை வழங்கியவர் அ.முத்தப்பன் செட்டியார்
தலைவர் - இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி

Page 19

SD. EDIT&56 Geg. Ls.
மங்கையர் மன மகிழ ஆடவர்கள் அதிசயிக்க பெண்களெல்லாம் பெருமைகொள்ள குழந்தைகளும் குதூகலிக்க மங்காத பொன்நகைகள் மகிழ்வோடு நீங்கள் பெற
நாளெல்லாம் நினைவிலுள்ள தங்க நகைமாளிகை