கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியலாளன் 1988.12

Page 1
** gと「○
 


Page 2
LY
young econom
EGITOR
Mr. N. Perinp B. A. Hons. (Cey. Senior Lecturer, University of Jaf
ASSISTANT EDITO
Mr. M. Sinnat B. A. B., Phil. H
MÈANAGING EDITO
Mr. C. S. Anar B. A. Hons. (Cey.
ADVISORY COMMITTEE
Prof. S. Rajaratnam B. A Head, Dept. of Commerce ar
Prof. N. Baiakrishnan B Dean, Faculty of Arts, Unive
Mr. M. Sinnathamby B. Senior Lecturer, Dept. of Eco
Dr, V. Nithianandan B. . Head, Dept. of Economics, U
EDITORIAL BOARD
Mir. V. P. Sivanatham B. Lecturer in Economics, Unive
Mir, K. Kandiah B. A. Ho, Lecturer in Economics, Unive
Mr. A. Senthiivadivel B Deputy Director, General Tre
Miss. S. Ambikadevi B. Assistant Lecturer in Econom
 

srs Association
anatham
M. A. (Jaffna)
Dept. of Economics,
3.
hamby ons (Cey.), Dip. in Ed.
R
than
)
. Hons. (Cey.), M. Sc. (Lon.) ld Management, University of Jaffna.
A. Hons. (Cey.) M. Phil. (Leeds) rsity of Jaffna.
A. Hons. (Cey.) M. A. (Manchester) nomics, University of Peradeniya.
A. Hons. (Cey.) Ph. D. (Reading) niversity of Jaffna.
A. Hons. (Cey.) M. A. (Jaffna). sity of Jaffna. ,
1 s. (Cey.), M. Sc... (Cey.), M. Econ. (Thai) 'sity of Jaffna.
A. Hons. (Cey.) M. A. (Jaffna) S. L. A. S.
asury, Colombo.
A. Hons. (Cey.). CS, University of Jaffna.
缀

Page 3
உற்பத்திச் சாத்திய வளைகோடு ந. பேரின்பநாதன்
இலங்கையின் பொருளாதார, சமூக நிலை கார்த்திகேசு குகபாலன்
பொருளியல் கற்பித்தலின் அண்மைக்கா6 சபா. ஜெயராசா
இலங்கை மத்திய வங்கியின் அபிவிருத்தி சி. அம்பிகாதேவி
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி ஒரு திருப்பு முனை.? வி. நித்தியானந்தன்
ஐரோப்பிய மானியமுறைச் சமுதாயம் ச. சத்தியசீலன்
கட்டுரைகளில் காணப்படும் கருத்துக்களுக்கு
7ோவர்.
- ܚ ܝ ܢ
 

ரியலாளன்
இதழ் 4 டிசம்பர் 1988
1
யும் குடித்தொகையும் 25
ரச் செல் நிலைகள் 33
(Jಹಾನೆ? 37
யிற் கோல்புறு சீர்திருத்தங்கள்:
45
கட்டுரையாசிரியர்களே பொறுப்பாளிக

Page 4
கட்டுரையாளர்கள் :
A.
AYA
ந. பேரின் பநாதன்
B. A. Hons. (Ceylon) M. A சிரேஷ்ட விரிவுரையாளர் பொருளியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
கார்த்திகேசு. குகபாலன்
B. A. Hons (Cey) M. A (Jaf சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
சபா ஜெயராசா B. Ed. Hons (Cey) Ph. D (Ja உதவி விரிவுரையாளர் கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
சி, அம்பிகாதேவி
B. A. Hons (Jaf) உதவி விரிவுரையாளர்
பொருளியல் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
வி. நித்தியானந்தன் B. A. Hons (Cey) Ph. D (R தலைவர், பொருளியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
ச. சத்தியசீலன்
B. A. Hons (Cey), M. A. (J
சிரேஷ்ட விரிவுரையாளர் வரலாற்றுத்துறை
-யூசஜ்:ாணப் பல்கலைக்கழகம்,

(Jaf)
(Madras.) S.
P.
D.
)
3ading)
霹)

Page 5
உற்பத்திச் சாத்
5.
முகவுரை
பொருளியலில் உள்ள பல முக்கிய மான கருத்துக்களை வரை படம் மூ ல ம் விளக்குவதற்கு உற்பத்திச் சாத்திய வளை கோடு பயன்படுத்தப்படுகின்றது. பொரு ளாதார வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங் கள், சந்தர்ப்ப செலவு, தொழில் நுட்ப முன்னேற்றத்தினுல் ஏற்படக் கூடிய பாதிப் புக்கள், நிகழ்கால நுகர்வுக்கும் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே யான தொடர்புகள், என்ன பொருளை எவ்வாறு, யாருக்காக உற்பத்தி செய்வது போன்ற பல்வேறு விடயங்களை உற்பத்திச் சாத்திய வளைகோட்டின் துணைகொண்டு விளக்க முடியும். உற்பத்திச் சாத்திய வளை கோட்டினை உற்பத்தி இயல்தகவு வளையி, s) ibus5) 3) Lai) 556 6Tab8a) (Production Possibilities boundary) GT Gör gp - 91 GN4pt'u Liriř.
எடுகோள்கள்
உற்பத்திச் சாத்திய வளைகோட்டினை
வரைவதற்கு பின்வரும் எடுகோள்கள் அவ
சியமாக அமைகின்றன.
(1) உற்பத்திக் காரணிகள் கொடுக் கப்பட்டவையாக உள்ளன.
(2) கொடுக்கப்பட்ட உற்பத்திக் கார
 

திய வளைகோடு
பநாதன்
ணிகள் அனைத்தும் பயன்படுத் தப்படுகின்றன.
(3) தொழில் நுட்பத்தில் மாற்றம்
இல்லை.
(4) காலம் குறுங்காலமாகும்.
வரைவிலக்கணம்
இவ்வாருன எடுகோள்களின் அடிப் படையில் உற்பத்திச் சாத்திய வளைகோட் டிற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூற லாம்; கொடுக்கப்பட்ட உற்பத்திக் காரணி 86%m மிகவும் திறமையான முறையில் பயன்படுத்துவதன் மூலம் உச்ச அளவில் உற்பத்தி செய்யக் கூடிய பல்வேறு சேர்க் கைப் புள்ளிகளை தொடுத்து வரையப்படும் கோடே உற்பத்திச் சாத்திய வளைகோடாகும். இதனைப் பின்வருமாறு வரைபடத்தில் காட் டலாம். வரைபடத்தில் இரண்டு அச்சுக்க ளும் ஒவ்வொரு பொருட்களை மட்டுமே குறித்து நிற்கின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இவ் வரைபடத்தில் நிலைக் குத்தச்சு பாண் உற்பத்தியையும், கிடையச்சு துப்பாக்கி உற்பத்தியையும் காட்டுகின்றது. பின்வரும் அட்டவணையில் தரப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் இவ் வரைபடம் வரையப்பட்டு உள்ளது.

Page 6
س 2 سنة
9ilt-62,
பாண், துப்பாக்கி ஆகியவற்றின் உற்ப
சேர்க்கைப் துப் ( :
A
B
C
Ε
Ε
G
24
રો - $ର
•!!!
(s
ਵੈ 器 If y འ་ 3 །
---- سمتیہ^
O
2 3 துப்பாக்கி (
ைெரபt
A, B, C, D, E, F, G -2,6u புள்ளி களை இணைப்பதன் மூலம் உற்பத்திச் சாத் திய வளைகோட்டினைப் பெற்றுக் கொள்ள லாம். அதனையே படம். காட்டி நிற் கின்றது. கொடுக்கப்பட்ட உற்பத்திக் கார னிகள் அனைத்தையும் திறமையான முறை
 

я І
திக்கான உற்பத்திச் சாத்திய அட்டவணை
பாக்கி பாண்
(மில்லியன்
இருத்தல்களில்)
O 2
1 20
2 8
3 5
4.
5 6
6 O
s II
4 5・ S
மில்லியன்)
டம் 1
ܕܐܐܲܬ݂
யில் பயன்படுத்துகின்றபோது உற்பத்தி ff6??aModuir GST gij (Production Point) gš G35 rru." டின் ஏதாவதொரு புள்ளியில் இருக்கும். உற்பத்திக் காரணிகள் அனைத்தையும் பாண் உற்பத்தியில் பயன்படுத்துகின்ற போது 21 மில்லியன் இருத்தல் பாண் உற்பத்தி செய்

Page 7
யப்படுகின்றது. ஆனல் துப்பாக்கி உற் பத்தி எதுவும் நடைபெறமாட்டாது, இதனை வரைபடத்தில் A என்ற புள்ளி காட்டுகின் றது. மறு வழமாக நோக்கின் அதாவது கொடுக்கப்பட்ட உற்பத்திக் காரணிகள் அனைத்தையும் துப்பாக்கி உற்பத்தியில் பயன்படுத்தின் 6 மில்லியன் துப்பாக்கி உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆணுல் பாண் உற்பத்தி எதுவும் நடைபெறமாட் - Tjili e இதனை வரைபடத்தில் G என்ற புள்ளி காட்டி நிற்கின்றது. இவ்விரு நிலை களும் இரு வேறுபட்ட நிலைகள் எனலாம். A புள்ளிக்கும் G புள்ளிக்கும் இடைப்பட்ட ஏதாவதொரு புள்ளியில் உற்பத்தி நிலை இருப்பின் இரு பொருட்களும் ஒரே நேரத் தில் உற்பத்தி செய்யப்படும். உதாரண மாக D என்ற புள்ளியினை எடுப்பின் 15 மில்லியன் இருத்தல் பாண் உற்பத்தியும் 3 மில்லியன் துப்பாக்கியும் உற்பத்தி செய் யப்படும்.
நிறை தொழில்மட்டம்
உற்பத்திச் சாத்திய வளைகோட்டின் எந்த ஒரு புள்ளியும் கொடுக்கப்பட்ட உற் பத்திக் காரணிகள் யாவும் பயன்படுத்தப் படுவதைக் காட்டி நிற்கின்றன. அதாவது நிறை தொழில் மட்ட நிலையினைக் காட்டி நிற்கின்றன. A புள்ளிக்கும் G புள்ளிக்கும் இடைப்பட்ட எந்த ஒரு புள்ளியிலும் நிறை தொழில்மட்டம் காணப்படுகின்றது. ஆனல் உற்பத்திச் சாத்திய வளைகோட்டிற்குள் உற்பத்தி நிலை அமைந்திருப்பின் அங்கு நிறைதொழில் மட்டம் நிலவமாட்டாது. ஏனெனில் நிறை தொழில் மட்டம் என் பது உற்பத்திக் காரணிகள் அனைத்தும் பயன்படுத்தும் நிலையைக் குறிப்பதுடன் குறுங்காலத்தில் உற்பத்தியினை அதிகரிக்க முடியாத நிலையினையும் காட்டி நிற்கும் என் பதஞலாகும். உற்பத்திச் சாத்திய வளை கோட்டிற்குள் உற்பத்தி நிலையானது வேலை யின்மை காணப்படுவதனலோ அல்லது திறமையின்மை அமைந்திருப்பதனுலோ அமைந்திருக்கும். உற்பத்திச் சாத்திய வளை கோட்டிற்குள் உற்பத்தி நிலை காணப்படும் போது குறுங் காலத்தில் உற்பத்தியினை அதி

- 3 -
கரிக்கக் கூடிய நிலை இருப்பதால் அது நிறை தொழில் மட்ட நிலையைக் காட் டாது. உதாரணமாக என்ற புள்ளி உற் பத்திச்சாத்திய வளைகோட்டுக்குள் அமைந்து இருப்பதனல், அது வேலையின்மையைக் குறிக்கும் புள்ளியாக அமைகின்றது. 1 என்ற புள்ளி உற்பத்திச் சாத்திய வளைகோட் டுக்கு வெளிப்புறமாக அமைந்து காணப் படுகின்றது. அப் புள்ளியினை குறிப்பிட்ட பொருளாதாரம் அடைய முடியாது. ஏனெ னில் அப் புள்ளியினை அடைவதற்கு கொடுக் கப்பட்ட உற்பத்திக் காரணிகள் பற்ருக் குறையாக இருப்பதனுல் ஆகும். எனவே வரைபடத்தில் உற்பத்திச் சாத்திய வளை கோட்டிற்கு மேலாக உள்ள பகுதி உற்பத்தி சாத்தியமாகாத பகுதியையும், OAG என்ற பகுதி உற்பத்தி சாத்தியமாகும் பகுதியையும் காட்டி நிற்கின்றன. எனவே உற்பத்திச் சாத்திய வளைகோடானது உற பத்தி சாத்தியமாகும் பகுதியையும், உற் பத்தி சாத்தியமாகாத பகுதியையும் பிரித்து நிற்கும் எல்லைக் கோடாக அமைகின்றது.
சந்தர்ப்ப செலவு
உற்பத்திச் சாத்திய வளைகோடு மேலும் விளக்குவது யாதெனில் ஒரு பொரு ளைக் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டு மாயின் இன்னெரு பொருளின் உற்பத் தியைக் குறைக்க வேண்டும் என்பதாகும். உதாரணமாக B என்ற புள்ளியில் பாண் கூடுதலாகவும், துப்பாக்கி குறைவாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றது. துப்பாக்கி உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமாயின் அதாவது B புள்ளியில் இருந்து E புள் ளிக்கோ, F புள்ளிக்கோ செல்ல வேண்டு மாயின் பாணின் உற்பத்தியைக் குறைக்க வேண்டி உள்ளது. பாண் உற்பத்தியில் ஈடு படுத்தப்பட்டுள்ள உற்பத்திச் சாதனங்களை துப்பாக்கி உற்பத்தி செய்யும் துறைக்கு மாற்றுகின்ற போதுதான் இதனைச் செய்ய முடியும். உற்பத்திக் காரணிகள் பற்ருக் குறையாக உள்ளமையே ஒரு பொருளின் உற்பத்தியைக் குறைக்காமல் இன்னெரு பொருளின் உற்பத்தியை அதிகரிக்க முடி யாமல் இருப்பதற்குக் காரணமாகும்.

Page 8
- 4
எனவே ஒரு பொருளின் உற்பத்தியை அதி கரிக்க வேண்டுமாயின் இன்னெரு பொரு ளின் உற்பத்தியைக் குறைக்க வேண்டி உள்ளது.
ஒரு பொருளை உற்பத்தி செய்வதற் காக இன்னுெரு பொருளை விட்டுக் கொடுப் பதை பொருளியலில் சந்தர்ப்ப செலவு அல் லது அமையச் செலவு (Opporunity Cost) என்று அழைப்பர். இதனைச் சிறிய உதார ணம் மூலம் விளக்குவோம். X என்பவரி டம் 5 ரூபா மட்டுமே உள்ளதெனக்கொள் வோம். அவர் இரு தேவைகளை நிறை வேற்ற முயல்கிருர் என்றும் எடுத்துக் கொள்வோம். மதிய உணவுக்கு அல்லது திரைப்படம் பார்ப்பதற்கு அவர் அந்த ஐந்து ரூபாவினைப் பயன்படுத்தலாம் என் றும் எடுத்துக் கொள்வோம். மதிய உண வின் விலை ஐந்து ரூபா என்றும், திரைப் படம் டார்ப்பதற்கான செலவு ஐந்து ரூபா என்றும் எடுத்துக் கொண்டால் இரு தேவை களில் அவர் ஒன்றினை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். மதிய உணவுக்கு அவர் அந்த ஐந்து ரூபாவினைப் பயன்படுத்தின ராயின் அதற்கான சந்தர்ப்ப செலவு திரைப்படம் பார்ப்பதைத் தியாகம் செய்த மையாகும். திரைப்படம் பார்க்க அதனைப் பயன்படுத்தியிருப்பாராயின் அதற்கான சந் தர்ப்ப செலவு மதிய உண்வைத் தியாகம் செய்தமையாகும். இவ்வுதாரணத்தில் இருந்து நாம் விளங்கிக்கொள்வது யாதெ னில் வருமானப் பற்ருக்குறையே சந்தர்ப்ப செலவு ஏற்படுவதற்கு காரணமாக அமை கின்றது என்பதேயாகும். பொருளாதாரம் முழுவதையும் எடுத்து நோக்குவோமாயின் உற்பத்திக் காரணிகளின் பற்ருக்குறையே சந்தர்ப்ப செலவு ஏற்படுவதற்குக் காரண மாக அமைகின்றது. உற்பத்திக் காரணிகள் ஏராளமானதாக இருப்பின் எல்லாப் பொருட்களையும் வேண்டிய அளவில் உற் பத்தி செய்து கொள்ளலாம். ஆனல் நடை முறை உலகில் உற்பத்திக் காரணிகள் பற்ருக்குறையாக இருப்பதால் ஒரு பொரு ளேக் கூடுதலாக உற்பத்தி செய்ய முனையும் போது இன்னுெரு பொருளின் உற்பத்தி யைக் குறைக்க வேண்டி இருப்பதால் சந் தர்ப்ப செலவு ஏற்படுகின்றது.

அதிகரித்துச் செல்லும் சந்தர்ப்ப செலவு
உற்பத்திச் சாத்திய வளைகோட்டின் சரிவு சந்தர்ப்ப செலவை விளக்குகின்றது. உற்பத்திச் சாத்திய வளைகோடு உற்பத் தித் தானத்தினை நோக்கி குழிவாக (Concave to the Origin) 935) LD is 5(15'il 15 si) கான காரணம் யாதெனில் ஒரு பொரு ளின் உற்பத்தியை அதிகரித்துக் கொண்டு செல்லச் செல்ல மற்றப் பொருளில் விட் டுக் கொடுக்க வேண்டிய அளவு அலகு ரீதி யாக அதிகரித்துச் செல்லும் என்பதாகும். அதாவது உற்பத்திச் சாத்திய வளைகோடு உற்பத்தித் தானத்திற்குக் குழிவாக அமை யும் போது அது அதிகரித்துச் செல்லும் சந் தர்ப்ப செலவைக் காட்டி நிற்கும் உதா ரணமாக வரை படம் 1 இல் A என்ற புள் ளியில் இருந்து B, C, D என படிப்படியாக நகர்ந்து G புள்ளிக்கு உற்பத்தி செல்லும் நிலையினை எடுத்துக் கொள்வோம். அவ்வாறு செல்கின்றபோது பாணின் உற்பத்தி குறை வடைந்து துப்பாக்கி உற்பத்தி அதிகரிக் கின்றது. G புள்ளியை நெருங்க, நெருங்க ஒரு அலகு துப்பாக்கியை மேலதிகமாகச் செய்வதற்கு வி ட் டு க் கொடுக்கப்படும் பாணின் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதை அறியலாம். உதாரணமாக A என்ற புள்ளியில் ஆரம்ப உற்பத்தி நிலை இருப்பதாக எடுத்துக் கொள்வோம். அந் நிலையில் துப்பாக்கி உற்பத்தி பூச்சியமா கும். ஆனல் பாண் உற்பத்தி 21 மில்லிய னகும். தற்போது A புள்ளியில் இருந்து B புள்ளிக்கு உற்பத்தி நகர்வதாக வைத் துக் கொள்வோம், B புள்ளியில் 20 மில்லி யன் ருத்தல் பாணும், ஒரு மில்லியன் துப் பாக்கியும் உற்பத்தி செய்யப்படுகின்றது. எனவே ஒரு மில்லியன் துப்பாக்கியை உற் பத்தி செய்வதற்காக பாண் உற்பத்தியில் ஒரு மில்லியன் கைவிடப்பட்டுள்ளது. இத னல் ஒரு மில்லியன் துப்பாக்கி உற்பத்தி செய்வதற்கான சந்தர்ப்ப செலவு ஒரு மில் லியன் பாணுகும். அடுத்து B புள்ளியில் இருந்து C புள்ளிக்கு உற்பத்தி நகரின் 18 மில்லியன் இருத்தல் பாணும் 2 மில்லி

Page 9
- 5 سب
யன் துப்பாக்கியும் உற்பத்தி செய்யப்படு கின்றது. அதாவது மேலதிகமாக இன் னெரு மில்லியன் துப்பாக்கியினை உற்பத்தி செய்வதற்கு வி ட் டு க் கொடுக்கப்பட்ட பாணின் அளவு 2 மில்லியன் ருத்தலாக அமைகின்றது. இவ்வாறே உற்பத்தியானது C புள்ளியிலிருந்து D புள்ளிக்கும் D புள்ளி யில் இருந்து E புள்ளிக்கும், E புள்ளியில் இருந்து F புள்ளிக்கும் என்ற வகையில் நக ரும்போது, துப்பாக்கி உற்பத்தி ஒவ்வொரு மில்லியனுக அதிகரிக்க, அதிகரிக்க அதற் காக விட்டுக் கொடுக்கப்படும் பாணின் அளவு 3 மில்லியன் 4 மில்லியன் 5 மில்லி யன் என அதிகரித்துக் கொண்டு செல்கின் றது. இதனையே அதிகரித்துச் செல்லும் சந்தர்ப்ப செலவு என்று கூறுகிருேம். இவ் வாறே மறுவழமாக நோக்குகின்றபோதும் பாணின் உற்பத்தியை அதிகரிக்க, அதிக ரிக்க விட்டுக் கொடுக்கப்படும் துப்பாக்கி உற்பத்தியின் அளவும் அதிகரித்துச் செல் வதைக் காணலாம் . ஆரம்ப நிலையாக G புள்ளியை எடுப்பின், துப்பாக்கி உற் பத்தி 6 மில்லியனுகவும், பாண் உற்பத்தி பூச்சியமாகவும் அமைகின்றது. G புள்ளி யில் இருந்து E புள்ளிக்குச் செல்லும்போது துப்பாக்கி உற்பத்தி ஐந்து மில்லியனுகக் குறைவடைந்து பாண் உற்பத்தி 6 மில்லி யணுக அமைந்துள்ளது. அதாவது 6 மில் லியன் பாணை உற்பத்தி செய்வதற்காக விட்டுக் கொடுக்கப்பட்ட துப்பாக்கியின் அளவு ஒரு மில்லியனுகும். இன்னெரு வகை யில் கூறின் ஒரு அலகு பாணை உற்பத்தி செய்வதற்காக விட்டுக் கொடுக்கப்பட்ட துப்பாக்கியின் அளவு 1/5 அலகுகளாகும், அடுத்து F புள்ளியில் இருந்து E புள்ளிக்கு உற்பத்தி நகரும்போது பாண் உற்பத்தி 5 மில்லியன் ருத்தல்களால் மேலதிகமாக அதிகரிக்கும்போது துப்பாக்கி உற்பத்தி ஒரு மில் லிய ன ல் குறைவடைகின்றது. எனவே F புள்ளியிலிருந்து E புள்ளிக்கு நக ரும்போது பானுக்கான சந்தர்ப்ப செலவு 1/5 துப்பாக்கி அலகுகளாகும். இவ்வாறே உற்பத்தியானது E லிருந்து D புள்ளிக்கும், D யிலிருந்து C புள்ளிக்கும் C யிலிருந்து B புள்ளிக்கும் B யிலிருந்து A புள்ளிக்கும் நகருகின்றபோது பாணின் உற்பத்தி அதி
<
(Gi

iரித்து. துப்பாக்கி உற்பத்தி குறைவடை ன்ெறது. A புள்ளியை நெருங்க, நெருங்க }வ்வொரு அலகு பாணையும் மேலதிகமாக *ற்பத்தி செய்வதற்கு விட்டுக் கொடுக்கப் ட்டுக் கொடுக்கப்படும் துப்பாக்கியின் அள ானது 3/8, 1/5, 114, 1/3, 112, 1 என திகரித்துக் கொண்டு வருவதை அதாவது ந்தர்ப்ப செலவு அதிகரித்துக் கொண்டு பருவதைக் காணலாம்.
Fந்தர்ப்பச் செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள்
சந்தர்ப்ப செலவானது அதிகரித்துக் கொண்டு செல்வதற்கான காரணத்தை 9றிதல் அவசியமானதாகும். ஒரு பொரு விக் கூடுதலாக உற்பத்தி செய்யும்போது ந்தர்ப்ப செலவு ஏன் அதிகரிக்கின்றது என் து ஆய்வுக்குரிய வினவாகும், இன்னெரு பகையில் கூறின் துப்பாக்கி உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்துச் செல்லும்போது ான் ஒரு அலகு துப்பாக்கிக்காக விட்டுக் கொடுக்கப்படும் பாணின் அளவு அதிகரிக் ன்ெறது அல்லது பாணின் உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு செல் ன்ெறபோது ஏன் ஒரு அலகு பாணுக்காக பிட்டுக்கொடுக்கப்படும் துப்பாக்கியின் அளவு அதிகரிக்கின்றது என்பதை ஆராய்தல் வேண் ம்ெ. இதற்கு கூறப்படும் விடையாதெனில் பொருளாதார மூலவளங்கள் யாவும் முற்று Pழுதாக மாற்று உபயோகங்களுக்காக,பூ ர னமாகப் பயன் படுத்தக்கூடியவையா வோ அல்லது பொருத்தமானவையா வோ இல்லை என்பதாகும். இதனை மூல பளங்களின் விசேட தன்மை என்பர். முல 1ளங்களில் சில பாண் உற்பத்தி செய்வ தற்குப் மிகவும் பொருத்தமானவையாகவும் ல துப்பாக்கியை உற்பத்தி செய்வதற்கும் விகவும் பொருத்தமானவையாகவும் உள் ΤώζΤ. இந் நிலையில் படம் 1 இல் புள்ளியில் இருந்து B புள்ளிக்குச் செல்லும்போது ஆரம்பத்தில் துப்பாக்கியை -ற்பத்தி செய்வதற்கு மிகவும் பொருத்த 2ான மூலவளங்கள் அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும். பின்னா B யில் இருந்து
C யிலிருந்து D என துப்பாக்கி உற்.

Page 10
பத்தியை அதிகரித்துக் கொண்டு செல்கின்ற போது,அவ்உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் மூலவளங்களின் அளவுஅதிகரித்துக்கொண்டு வரும். இந் நிலையில் பாண் உற்பத்திக்குப் பொருத்தமாக உள்ள உற்பத்திக் காரணி களைக் கூட அதன் உற்பத்தியில் இருந்து எடுத்து துப்பாக்கியை உற்பத்தி செய்ய பயன்படுத்த வேண்டி இருக்கும். பாண் உற் பத்திக்கு மிகவும் பொருத்தமான காரணி கள் அதன் உற்பத்தியில் இருந்து எடுக்கப் படுவதால் பாண் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்படுகின்றது. அவ்வுற்பத்திக் காரணிகள் துப்பாக்கி உற்பத்திக்கு பெரு மளவு பொருத்தமில்லாததால் துப்பாக்கி உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பு குறை வாக உள்ளது. இதனல் மேலும் மேலும் துப்பாக்கி உற்பத்தியை அதிகரித்துக் கொண்டு செல்கின்றபோது விட்டுக் கொடுக் கவேண்டிய பாணின் அளவு அதிகரித்து கொண்டு செல்கின்றது. இதுவே அதிகரித்து செல்லும் சந்தர்ப்ப செலவு ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றது. நடைமுறை உலகில் உற்பத்தி முறையில் அதிகரித்துச் செல்லும் சந்தர்ப்ப செலவே காணப்படு கின்றது. எனினும் பொருளியலில் கொள்கை விளக்கத்திற்காக நிலையான சந்தர்ப்ப செலவு குறைந்து செல்லும் சந்தர்ப்ப செலவு போன்ற கருத்துக்களும் காணப்படுகின்றன. அவற்றினையும் நாம் உற்பத்திச் சாத்திய வளைகோட்டின் உதவியுடன் விளக்கலாம். எனினும் உற்பத்திச் சாத்திய வளைகோடு களின் வடிவங்கள் வெவ்வேறுபட்டிருக்கும். முதலில் நிலையான சந்தர்ப்ப செலவை நோக் குவோம்.
நிலையான சந்தர்ப்ப செலவு
நிலையான சந்தர்ப்ப செலவு என்ப தன் கருத்து யாதெனில் ஒரு பொருளின் உற்பத்தியை எவ்வளவுதான் அதிகரித்துக் கொண்டு சென்ருலும், அதற்காக அலகு ரீதியாக விட்டுக் கொடுக்கப்படும் அளவு எப்போதும் ஒரே அளவாக இருக்கும் என் பதாகும். இதனைக் காட்டும் உற்பத்திச் சாத்திய வளைகோடு நேரானதாக இருக்கும். வரைபடம் 2 நிலையான சந்தர்ப்ப செல வைக் காட்டுகின்ற உற்பத்திச் சாத்திய

6 -
வளைகோடாகும். இது அட்டவணை 2 இல் தரப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படை யில் வரையப்பட்டுள்ளது.
வரைபடத்தில் AG என்றகோடு உற் பத்தி சாத்திய வளைகோடாகும். A புள்ளி யில் இருந்து புேள்ளிக்கு உற்பத்தியானது நகர்ந்து செல்லும் போது மோட்டார் கார் உற்பத்தி குறைவடைந்து அரிசி உற்பத்தி அதிகரிக்கின்றது. ஒவ்வொரு மில்லியன் தொன் அரிசியையும் மேலதிகமாக உற்பத்தி செய்து கொண்டு செல்கின்றபோது மோட் டார் கார் உற்பத்தியில் 2 மில்லியன் உற் பத்தியை விட்டுக்கொடுக்க வேண்டி உள் ளது. உதாரணமாக A என்ற புள்ளியை ஆரம்ப உற்பத்தி நிலையாக எடுப்பின் அப் புள்ளியில் 12 மில்லியன் மோட்டார் கார் உற்பத்தி நடைபெறுகின்றது. ஆணுல் அரிசி உற்பத்தி பூச்சியமாகும். A புள்ளியிலிருந்து B புள்ளிக்கு செல்லும்போது அரிசி உற்பத்தி ஒரு மில்லியனுக அமையும்போது மோட் டார் கார் உற்பத்தி 12 மில்லியனில் இருந்து 10 மில்லியனுகக் குறைவடைகின் றது. இதேபோன்று B புள்ளியில் இருந்து C புள்ளிக்குச் செல்லும்போது அரிசி உற் பத்தியானது ஒரு மில்லியனில் இருந்து 2 மில்லியனுக அதிகரிக்க மோட்டார் கார் உற்பத்தி 10 மில்லியனில் இருந்து 8 மில்லி யணுகக் குறைவடைகின்றது. அதாவது ஒரு மில்லியனுல் அரிசி உற்பத்தி அதிகரிக்கப்படு கின்றபோது மோட்டார்கார் உற்பத்தி 2 மில்லியனல் குறைக்கப்பட வேண்டியுள் ளது. இந்நிலையினை AG என்ற நேரான உற் திச்சாத்திய வளைகோட்டின் எப்புள்ளியிலும் கண்டுகொள்ளலாம். மறுவழமாக நோக் கின் G புள்ளியிலிருந்து A புள்ளிக்கு உற் பத்தி நகர்வதாக எடுத்துக்கொள்ளின் மோட்டார் 'கார் உற்பத்தியில் ஒவ்வொரு மில்லியன் அளவினையும் மேலதிகமாக உற் பத்தி செய்கின்றபோது விட்டுக்கொடுக்கப் படவேண்டிய அரிசியின் அளவு மில்லியன் தொன்னக அமைகின்றது. உற்பத்தி சாத் திய வளைகோட்டின் சரிவு சந்தர்ப்ப செலவு என ஏற்கனவே கூறியிருந்தோம். ஒரு நேர் கோட்டைப் பொறுத்தவரையில் அதன் எல் லாப் புள்ளிகளிலும் சரிவு சமனுக இருக்கும்.

Page 11
/ | بسته
அட்டவனே
அரிசி, மோட்டார்கார் ஆகியவற்றின்
அட்டவனை
சேர்க்கைப் - அரிசி
தெ
A O
B
C 2
D 3
E 4.
F 5
G 6
-T- --
2 •4 6
மோட்டார் கார் (மில்லியன்
 

2
உற்பத்திக்கான உற்பத்திச் சாத்திய ፩፱ . -
(ទំខ__កំs
2
()
8
6
4
2
O
w) வரை படம் 2

Page 12
இதனுல் உற்பத்திச் சாத்திய வளைகோடு நேர்கோடானதாக இருக்குமாயின் சந்தர் ப்ப செலவு எல்லாப் புள்ளிகளிலும் சமனுக அல்லது நிலையானதாக இருக்கும். வரை படம் 2 இல் ஒரு மில்லியன் மோட்டார் கார் உற்பத்திக்கான சந்தர்ப்ப செலவு 0.5 மில்லியன் தொன் அரிசியாகும். ஒரு மில்லி யன் தொன் அரிசி உற்பத்திக்கான சந்தர் ப்ப செலவு 2 மில்லியன் மோட்டார் கார் களை உற்பத்தி செய்யாமல் விடுவதாகும். உற்பத்தியில் மாருத அளவுத்திட்ட விளைவு விதி இயங்குகின்றபோது நிலையான சந் தர்ப்ப செலவு காணப்படும் .
குறைந்து செல்லும் சந்தர்ப்ப செலவு
குறைந்து செல்லும் சந்தர்ப்ப செலவு என் பதன் கருத்து யாதெனில் ஒரு பொருளின்
அட்டவ
உணவு, உடை ஆகியவற்றின் உற்பத்
சேர்க்கைப் s
3ܭܰ)
A
G

- 8 -
உற்பத்தியை ஒவ்வொரு அலகாக அதிகரித் துக்கொண்டுசெல்கின்றபோது, மற் ற ப் பொருளின் உற்பத்தியில் விட்டுக்கொடுக்க வேண்டிய அளவு குறைந்துகொண்டு செல் லும் என்பதாகும். இதனைக் காட்டும் உற் பத்திச் சாத்திய வளைகோடானது உற்பது தித் தானத்தினை நோக்கி குவிவாக (Convex to the Origin) 2) (Ihji (ehh. 3) / GDI) UT LI LLh 3 இல் உள்ள உற்பத்திச் சாத்திய வளைகோடு குறைந்து செல்லும் சந்தர்ப்ப செலவினைக் காட்டுவதாக உள்ளது. இது அட்டவணை 3 இல் தரப்பட்ட புள்ளி விபரங்களை அடிப்
படையாகக்கொண்டு வரையப்படுகின்றது.
திக்கான உற்பத்திச் சாத்திய அட்டவணை.
உணவு self.
லகுகள்) (அலகுகள்)
21 O
5
O 2 ار
6 3
3 4.

Page 13
- --
உடை (அலகுகள்)
வரைபடம் 3 இல் A G என்ற வளைகோடு உற்பத்திச் சாத்திய வளைகோடாகும். A புள்ளியில் இருந்து G புள்ளிக்கு உற்பத்தி நிலை நகர்ந்து செல்கின்றபோது, உணவு உற் பத்தி குறைவடைந்து உடை உற்பத்தி அதிகரித்துச் செல்வதைக் காணலாம். A புள்ளியில் உணவு உற்பத்தி 21 அலகுக ளாகவும் உடை உற்பத்தி பூச்சியமாகவும் அமைகின்றது. அதற்குப்பின்னர் உற்பத்தி நிலை B,C,D என G புள்ளி வரைக்கும் நகர்ந்து செல்கின்றது. ஒவ்வொரு புள்ளிக் கும் நகர்ந்து செல்கின்ற போது உடை உற்பத்தி ஒவ்வெரு அலகுகளாக அதிகரிக் கின்றது. இவ்வாறு உடை உற்பத்தி அதிக ரித்து செல்லும் போது அவற்றிற்காக விட் டுக்கொடுக்கப்படும் உணவு அளவு முறையே 6, 3, 4, 3 அலகுகள் என்ற வகையில் குறைந்து கொண்டு செல்கின்றது. விளக்க மாகக் கூறின் A புள்ளியில் இருந்து B Lណ៍ ளிக்கு உற்பத்தி நகரும் போது ஒரு அலகு மேலதிகமான உடையினை உற்பத்தி செய்வ தற்கு விட்டுக் கொடுக்கப்படும் உணவின் அளவு 6 அலகுகளாகும். இந்த -9@Tថា B புள்ளியில் இருந்து C புள்ளிக்கு செல்ல 5 அலகுகளாகவும், C புள்ளியில் இரு ந்து D புள்ளிக்கு செல்ல 4 அலகுகளாகவும் படிப்படியாக 3,2, 1 என குறைந்து கொண்டு செல்கின்றது. இதனையே குறைந்து செல்
லும் சந்தர்ப்ப செலவு என்பர். இவ்வாறே
t
i
க
ח
 

|-
வரை படம் 3
G புள்ளியினை ஆரம்பமாக எடுத்துக் கொண் - அம் குறைந்து செல்லும் சந்தர்ப்பு செலவை அறிந்து கொள்ளலாம்.
G என்ற புள்ளியில் உற்பத்தி நிலை, உள்ள போது உடையில் 6 அலகுகள் உற் பத்தி செய்யப்பட, உணவில் ஒரு அலகும் உற்பத்தி செய்யப்படவில்லை. ஆனல் உற் சத்தி நிலை G புள்ளியில் இருந்து F புள்ளி 'சி மாற உணவில் ஒரு அலகும் ஆ ஓ பில் 5 அலகுகளும் உற்பத்தி செய்யப்படு ன்ெறன. அதாவது, ஒரு அலகு உணவுக் ான சந்தர்ப்ப செலவு உடையில் ஒரு லகாகும். உற்பத்தி நிலை F என்ற புள்ளி இருந்து E என்ற புள்ளிக்கு நகரும் பாது உணவில் 3 அலகுகள் உற்பத்தி சய்யப்படுகின்றன. அதாவது 2 அலகுகள் ணவினை மேலதிகமாக உற்பத்தி செய்வ ற்கு விட்டுக் கொடுக்கப் பட்ட உடையின் 1ளவு ஒரு அலகாகும். எனவே தற்போது ரு அலகு உணவுற்பத்திக்கான சந்தர்ப்ப சலவு 0. 5 அலகு உடையாகும். இவ் ாறே ஒவ்வொரு புள்ளிக்கு மிடையில் ணவுற்பத்தியானது 3, 4, 5, 6 என மேல கமாக உற்பத்தி இெய்யப்பட்டுக் கொண்டு சல்லும் போது அவற்றிற்காக விட்டுக் காடுக்கப்படும் உடையின் ୫ ଜୀtଶ}} ஒரே ளவாக ஒரு அலகாகவே உள்ளது. இது றைந்து செல்லும் சந்தர்ப்ப செலவைக் ாட்டுவதாக உள்ளது. ஏனெனில்

Page 14
விக்கும் F புள்ளிக்கும் இடையில் ஒரு அல6 உணவுக்கான சந்தர்ப்ப செலவு ஒரு அல உட்பாகும். F புள்ளிக்கும் E புள்ளிக்கு இடையில் இந்த அளவு 0.5 அலகு உ ை! யாகவும், E புள்ளிக்கும் D புள்ளிக்கு இடையில் 0.33 ஆகவும், D புள்ளிக்கு Cபுள்ளிக்கும் இடையில் 0.25 ஆகவும் புள்ளிக்கும் B புள்ளிக்கும் இடையில் 0. ஆகவும் B புள்ளிக்கும் A புள்ளிக்கும் இை டில் 0.1 7 ஆகவும் உள்ளது அதாவது 3 தர்ப்ப செலவு குறைவடைந்து கொண் செல்கின்றது. உற்பத்தியில் அதிகரித்து செல்லும் அளவுத் திட்ட விளைவு விதி இய குகின்ற போது சந்தர்ப்ப செலவு குறைந் கொண்டு செல்லும் நிலை கானப்படும்.
பொதுவாக நடைமுறை உலகில் அ கரித்துச் செல்லும் சந்தர்ப்ப செலவினை காணமுடிகின்றது. இதனல் உண்மைத்த மையினை வெளிப்படுத்தும் உற்பத்திச் சா திய வளைகோடு யாதெனில் அதிகரித்து செல்லும் சந்தர்ப்ப செலவினைக் காட்டுகின் உற்பத்தித்தானத்தினை நோக்கி குழிவ அமைந்துள்ள உற்பத்திச் சாத்திய வ கோடே (வரைபடம் 1 இல் உள்ளதுபோ யா குழி
உற்பத்திச் சாத்திய கோட்டின் நகர்வு
இல எடுகோள்களின் அடிப்படை நாம் உற்பத்திச் சாத்திய வளைகோட்(
e །──།།
ו"ח-j, ו (6(iה6 לי
 

f
ச்
-', '#',
எற
வரைந்தோம். அவ்வெடுகோள்களில் சில வற்றை தளர்த்தும் போது உற்பத்திச்சாத் திய வளைகோடு நகர்வதைக் காணலாம். உற்பத்திக்காரணிகளின் அளவில் மாற்றம் ஏற்படும் போதோ, அல்லது உற்பத்திக்கா ரணிகளின் உற்பத்தித்திறனில் மாற்றம் ஏற்படும் போதோ அல்லது தொழில் நுட் பத்தில் முன்னேற்றம் ஏற்படும் போதோ உற்பத்திச் சாத்திய வளை கோட்டில் அசைவு ஏற்படும்.
உற்பத்தி காரணிகளின் அதிகரிப்பு
உற்பத்திக் காரணிகளான நிலம், முதல், உழைப்பு போன்றவற்றின் பெளதிக அளவில் அதிகரிப்பு ஏற்பட்டால் முன்னர் உற்பத் தி செய்த அளவிலும் பார்க்க கூடு தலாக உற்பத்தி செய்யலாம்: காலப்போக் கில் சனத்தொகையின் அளவு அதிகரிக்கின்ற போது, உழைப்பாளர் தொகையும் அதிக ரிக்கும். அணைக்கட்டுக்கள், கால்வாய்கள் போன்ற முதலிருப்புக்களை அதிகரிக்கின்ற போது அதிகளவு நிலங்களே உற்பத்தியில் ஈடுபடுத்தலாம். இதனுல் உற்பத்தியை அதி கரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். உற் பத்தியை அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிக ரிக்கும் போது உற்பத்திச் சாத்திய வளை கோடானது வலப்புறம் நகரும். வரைபடம் 4 இல் ஆரம்ப உற்பத்திச் சாத்தியவளை கோடு A A என்பதாகும்: உற்பத்திக் காரணி கள் அதிகரித்த பின்னர் உள்ள உற்பத்திச் சாத்திய வளைகோடு BB என்பதாகும்.
வரைபடம் 4

Page 15
BB என்ற உற்பத்திச்சாத்திய வளைகோட் டின்படி முன்பிலும் பார்க்க கைத்தொழில் பொருட்களையும், விவசாயப் பொருட்களை யும் கூடுதலாக உற்பத்தி செய்யமுடிகின்றது.
உற்பத்திக் காரணிகளின் அளவில் குறைவு ஏற்பட்டால் உற்பத்தி செய்யக்கூ டிய அளவு குறைவடையும், உதாரணமாக யுத்தம் காரணமாக பல்வேறு தொழிற் சாலைகள் பாலங்கள், அணைக்கட்டுக்கள், போக்குவரத்து சாதனங்கள் போன்ற ை/ை அழிவுறின் அல்லது கொடிய நோய் காரணமாக பல மக்கள் இறப்பின் உற் பத்திக்காரணிகளின் அளவில் குறைவு ஏற் பட உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு குறையும். இந்நிலையில் உற்பத்திச் சாத்திய வளைகோடு இடப்புறம் நகரும். இதனை வரைபடம் 4 இல் C C என்றகோடு காட்டுகின்றது. கொடுக்கப்பட்ட உற்பத் திக் காரணிகள் முழுமையாகவும், திறமை யாகவும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் போதும் உற்பத்திச் சாத்திய வளைகோடு உட்புறம் இருக்கும்.
உற்பத்தித்திறன் மாற்றம்
உற்பத்திக்காாணிகளின் உற்பத்தித் திறன் மாற்றமடைவதன் மூலமாகவும் உற் பத்திச் சாத்திய வளைகோடு நகரும். உதா ாணமாக கொடுக்கப்பட்ட உழைப்பினர் தொகை இருப்பதாக எடுத்துக்கொள் வோம். அவர்கள் ஆரம்பத்தில் கல்வியறிவு குறைந்தவர்களாகவும், ஆரோக்கியம் குறை ந்தவர்களாகவும் உள்ளார்கள் என்றும் எடு த்துக் கொள்வோம். இதனுல் அவர்களால் செய்யக்கூடிய உற்பத்தியின் அளவுகுறைவாக இருக்கும். பின்னர் அவர்களுக்கு சிறந்த கல்வி, ஊட்டச் சத்து மிக்க உணவு போன் றவற்றை வழங்கியதும் அவர்களின் உற்பத் தித்திறன் உயரும் இதல்ை அவர்களால் முன்பிலும் பார்க்க கூடுதலான அளவு பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இந் நிலையில் உற்பத்திச் சாத்திய வளைகோடு Թleմէ 4ւIIDւն (5&(15ւն, -
S
萃

| 1
தொழில்நுட்ப மாற்றம்
உற்பத்திக் காரணிகளின் அளவில் மாற்றமில்லாதபோதும், தொழில் நுட்பத் தில் ஏற்படும் முன்னேற்றம் உற்பத்திச் சாத்திய வளைகோட்டை வலப்புறம் நகர்த் தவல்லது. பொருட்களே உற்பத்தி செய்வ தற்கான புதிய முன்னேற்றமான முறைக ளேக் கண்டு பிடிப்பதையே தொழில் நுட்ப முன்னேற்றம் என்பர். விஞ்ஞானிகள் இத்த கைய முன்னேற்றமான முறைகளைக் காண் பதற்காக ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாராய்ச்சிகளில் வெற்றி கண்டு முன் னேற்றமான முறைகளை பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுகின்ற போது ஏற்கனவே உள்ள உற்பத்திக் காரணிகளை பயன்படுத்தி முன்பிலும் பார்க்க கூடியளவு உற்பத்தியினை செய்ய முடிகின்றது. உதாரணமாக ஏற்க னவே உள்ள குறிப்பிட்ட அளவு நிலத்தில் 5ல்லின விதைகள், உரம் போன்றவற்றைப் ாவித்து அதிக விளைச்சலைப் பெறுவதைக் கூறலாம். எனவே தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்படுகின்ற போது உற்பத் நிச் சாத்தியவளைகோடு வலப்புறம் நகரும்
தொழில் நுட்பம் எத்துறைகளில் ந்தளவிற்கு ஏற்படுகின்றது என்பதைப் பொறுத்தும் உற்பத்திச்சாத்திய வளைகோட் டன் நகர்வு வேறுபடும். ஒரு துறையில் ாணப்படும் தொழில்நுட்ப முன்னேற்றத் ல் மாற்றமேற்படாமல் இன்னெரு துறை பில் உள்ள தொழில் நுட்பத்தில் மாத்தி ம் முன்னேற்றம் ஏற்படும் போது உற்பத் ச்சாத்திய வளைகோட்டில் ஏற்படும் மாற் ங்களை பின்வருமாறு காட்டலாம். இங்கு ற்பத்திக்காரணிகளின் அளவு கொடுக்கப் ட்டதாக உள்ளது என்பது கவனிக்கத்தக் து. ஆரம்பத்தில் உள்ள உற்பத்திச் சாத் ய வளைகோடுகளை படம் 5 இலும் படம் g) gợJ Lh AB என்ற கோடுகள் காட்டி ற்கின்றன.

Page 16
○
IDN va al
s ليح 3
s
$, (s * ଝୁମ୍ପ୍ 哈 འི་
Tiga
விவசாயப் பொருள் L i L. Lћ 5
விவசாயப் பொருட்களை உற்பத்தி செய் யும் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படவில்லையென்றும் கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்யும் துறையில் முன்னேற்றம் ஏற்படுகின்றது என்றும் கொள்வோம். இதனல் கைத்தொழில்துறை யில் முன்னர் பயன்படுத்திய உற்பத்திக்கா ரணிகளைக் கொண்டே முன்பிலும் பார்க்க கூடுதலாக உற்பத்தி செய்யலாம். இதனல் ஏற்படும் புதிய உற்பத்திச் சாத்தியவளை கோடு படம் 5 இல் BC என்ற வளைகோ ட்டால் காட்டப்படுகின்றது. கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்யும் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படாத நிலையில் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் துறையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் உற்பத்திச் சாத்திய வளைகோட்டிலி ஏற்பட்ட மாற்றத்தினை படம், 6 காட்டுகின் நது மேலே நாம் ஒரு துறையில் மாத்தி ரமே தொழில் நுட்ப மாற்றம் ஏற்படுகின்
A བྱི) སྤྱི་ལ་
(লুৎ
*ඳි
Գ
S.
তে
b6 ξ Ο
விவசாயப் பொருள் படம் 6
 

D -
法 s
sে A
°′
s Cs
S.
&
o
B C
விவசாயப் பொருள் Lif L. L b 7
றது. என்ற எடுகோளை அடிப்படையாக வைத்து உற்பத்திச் சாத்திய வளைகோட்டின் நகர்வை நோக்கினுேம்.
நடைமுறை சி லகில் எல்லாத்துறைக ளிலும் தொழில் நுட்ப முன்னேற்றம் ஏற் பட்டுக்கொண்டு செல்கின்றது. எனினும் தொழில் நுட்பமுன்னேற்றத்தின் வேகம் எல்லாத்துறைகளிலும் ஒரே மாதிரியான தாக இல்லை. தொழில் நுட்ப முன்னேற்றம் அதிகம் ஏற்பட் - துறையானது தொழில் நுட்பமுன்னேற்றம் குறைவாக ஏற்பட்டது றையினை விட முன்பிலும் பார்க்க சி கூடுத லாக உற்பத்தி செய்யும். இவற்றை உற் பத்தி சாத்தியவளை கோடுகளிலும் மூலமும் காட்டலாம். படம் 7 லும் படம் 8 லும் ஆரம்பத்தில் உள்ள உற்பத்திச் சாத்திய வளைகோட்டினை A B என்ற கோடுகள் காட்டி நிற்கின்றன. இவை இரண்டும் ஒே மாதிரியானவையாகும். ... "
C в
விவசாயப் பொருள் படம் 1.8

Page 17
ཡང་ཡ- i 3
இந்நிலையில் விவசாயத் துறையில் ஏற்பட்ட தொழில் நுட்ப முன்னேற்றத்தி லும் பார்க்க கைத்தொழில் துறையில் ஏற் பட்ட தொழில் நுட்ப முன்னேற்றம் கூடு தலாக இருக்கும் போது உற்பத்திச் சாத் திய வளை கோ ட் டி ன் ந க ர்  ைவ படம் 7 இல் உள்ள D C கோடு காட்டுகி ன்றது. மறுபக்கத்தில் கைத்தொழில் துறை யில் ஏற்பட்ட தொழில் நுட்ப முன்னேற் றத்திலும் பார்க்க விவசாயத்துறையில் ஏற்பட்டதொழில் நுட்ப முன்னேற்றம் கூடு தலாக இருப்பின் உற்பத்திச் சாத்தியவளே கோடு எவ்வாறு நகரும் என்பதை படம் 8 இல் உள்ள E F என்ற கோடு காட்டு கின்றது. இது வரை நாம் உற்பத்திச்சாத் தியவளை கோட்டின் நகர்வு பற்றியும் அதனை ஏற்படுத்தும் காரணிகளையும் நோக் கினுேம்,
உற்பத்திச் சாத்திய வளைகோட்டின் உபயோகங்கள்
வளங்களின் அருமை
ஆரம்பத்தில் கூறியது போல பல் வேறு பெருளாதாரக் கருத்துக்களை விளக்கு வதற்கு உற்பத்திச் சாத்திய வளைகோடு மிகவும் உபயோகமானதாகும். பொருளா தாரத்தின் அடிப்படைப் பிரச்சனையான அருமைப் பிரச்சனையை விளக்குவதற்கு உற்பத்திச் சாத்திய வளைகோடு உதவுகிறது அருமைப் பிரச்சனை என்பதன் கருத்து யாதெனில் மனிதனுடைய எல்லாத்தேவை
ć
母座L
2
é

களையும் பூர்த்தி செய்யத்தக்க வகையில் போதிய மூலவளங்கள் இல்லை என்பதாகும். எனவே மனிதர்களின் எல்லாத் தேவைகளை பும் பூர்த்தி செய்ய முடியாது. இதனல் எத்தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற வின எழ தெரிவு என்பது இடம் பெறுகின்றது. ஒரு பொருளைக் கூடுதலாக உற்பத்தி செய்ய சமூகம் முடிவெடுத்தால் மற்றப் பொருட்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உற்பத்திக் காரணிகளை அங்கிருந்து விடுவித்து முதலில் குறிப்பிட்ட பொருளே உற்பத்தி செய்யப்பயன்படுத்தல் வேண்டும். உற்பத்திக் காரணிகள் கொடுக் கப்பட்டனவாக இருக்கும் போது குறிப் பிட்ட பொருளாதாரம் குறிப்பிட்ட உற் பத்திச் சாத்தியவளை கோட்டிலேயே செயற் பட வேண்டியிருக்கும். இதல்ை ஒரு பொருளை மேலதிகமாக உற்பத்தி செய்ய வேண்டுமாயின் இன்னெரு பொருளின் உற் த்தியில் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் உற்பத்திக்காரணிகளின் அருமைத்தன்மை ாரணமாகவே இப்பிரச்சனை ஏற்படுகின் து. படம் 9 இல் B புள்ளியில் இருந்து D புள் ரிக்கு செல்ல வேண்டுமாயின் ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தியில் B F என்ற அளவினைக் குறைப்பதன் மூலமே அத்தியா பசியப் பொருட்களில் F D என்ற அளவி னக் கூட்ட முடிகின்றது. ܦ
அடிப்படை பிரச்சனைகளை விளக்குவ 3ற்கும் உற்பத்திச் சாத்தியவளைகோடு யன்படுகின்றது.

Page 18
А
d
动 ୫ J ཕྱS) ミ "。 (s
ཐ་།
།
•S J ཆེན་ཏེ་
i
f
Ο b
அத்தியாவசியப்
படம்
பூரண சாதனப் பயன்பாடு
முதலாவது பிரச்சனையாக அமைவி ஒரு பொருளாதாரத்தில் உள்ள முழு : பத்திச் சாதனங்களும் முற்ருகப் பயன்ப தப்படுகின்றனவா? அல்லது சில உற்பத் சாதனங்கள் பயன்படுத்தப்படாது வேலையற் உள்ளனவா?என்பதாகும் சுருங்கச் செ. லின் நாட்டில் நிறைதொழில்மட்டம் நி3 கின்றதா? அல்லது வேலையின்மை நிலவுகி நறதா? எனபதாகும். கொடுக்கப்பட்ட 4 பத்திக் காரணிகள் யாவும் முற்ருகப்பய படுத்தப்படும் நிலையை நிறைதொழில் டம் எனலாம். நாட்டில் நிறைதொழ மட்டம் நிலவும் போது குறுங்காலத் உற்பத்தியினை அதிகரிக்கமுடியாது. உற் திச்சாத்திய வளைகோட்டின் மீது உள் புள்ளிகள் யாவும் குறிப்பிட்ட எல்லைக் பால் உற்பத்தியை அதிகரிக்க (Dİ. Üli jil என்ற நிலயை விளக்குகின்றன" படம் 9இ A,B,C,D,E ஆகிய புள்ளிகள் உற்பத்திச்
 

س 14 سنة.
பொருட்கள் 9
து உற்
திச் () του
ன்ெ உற் பன் மட் ழில் தில் -15 T6ĩT
கப்
Tigil இல்
gFIT
தனங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படும் நிலையைக் காட்டி நிற்கின்றன. நாட்டில் நிறை தொழில் மட்டம் நிலவும் போது ஒரு பொரு ளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா யின் இன்னுெரு பொருளின் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியை அதிக ரிக்க வேண்டுமாயின் ஆடம்பரப் பொருட் களின் உற்பத்தியைக் குறைக்கவேண்டும் என்பதையே A புள்ளியிலிருந்து E புள்ளிக் குச் செல்லும் நிலைகாட்டி நிற்கின்றது. உற்பத்திக் காரணிகளில் ஒரு சில பயன் படுத்தப்படாமல் இருப்பின் வேலையின்மை காணப்படும் இந்நிலையை உற்பத்திச் சாத் திய வளைகோட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு புள்ளியும் காட்டி நிற்கும். படம் 9 இல் F என்ற புள்ளி நாட்டில் வேலையின்மை நிலவுவதைக் காட்டி நிற்கின்றது.
என்ன பொருளை? எந்தஅளவில்? அடுத்த பிரச்சனையாக அமைவது என்ன பொருளே? எந்த அளவில் உற்பத்தி

Page 19
- 5
செய்வது? என்பதாகும். ஆடம்பரப் பொரு ட்களையா அல்லது அத்தியாவசியப் பொருட் களையா கூடுதலாக உற்பத்தி செய்யவேண் டும் என்பது அவ்வப் பொருட்களுக்கு அந் நாட்டில் உள்ள நுகர்வோரின் கேள்வியைப் பொறுத்து அமைந்திருக்கும். படம் 9 இல் B புள்ளியில் உற்பத்தி நில்ை அமைந்திருக்கு மாயின் O a என்றளவு ஆடம்பரப் பொரு ட்களும், Ob 2 என்றளவு அத்தியாவசிப்ய பொருட்களும் உற்பத்தி செய்யப்படும். D புள்ளியில் உற்பத்திநிலை இருக்குமாயின் O 32 என்றளவு ஆடம்பரப்பொருட்களும் O b2 என்றளவு அத்தியாவசியப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படும். எனவே உற்பத்திச் சாத்தியவளை கோட்டின் வெவ்வேறு புள் களில் உற்பத்தி செய்வது என்பது விளக்கு வது யாதெனில் உற்பத்திச் சாதனங்கள் வெவ்வேறு அளவில் இரு பொருட்களின் உற்பத்தியிலும் ஒதுக்கப்பட்டுள்ளது என்ப தையாகும். உற்பத்திச்சாத்திய வளைகோட் டின் எந்தப் புள்ளியில் உற்பத்தி நடை பெறும் என்பது நுகர்வோரின் கேள்வியைப் பொறுத்து தங்கி உள்ளது. வேறு வார்த் தைகளில் கூறின் கொடுக்கப்பட்ட உற்பத் திச்சாத்திய வளைகோடு உள்ளபோது முதலாளித்துவ பொருளாதாரத்தில் இரண்டு பொருட்களுக்குமிடையே உற்பத் திச் சாதன ஒதுக்கீடு எவ்வாறு அமையும் என்பது அங்குள்ள நுகர்வோரின் கேள்வியி ணுல் தீர்மானிக்கப்படும்.
எப்படி உற்பத்தி செய்வது?
பொருட்களே எந்த முறையில் உற் பத்தி செய்வது என்பது அடுத்த பிரச்சனை யாகும். பொருட்களை உற்பத்தி செய்யும் போது எந்த தொழில் நுட்பத்தினைக் கையாள்வது என்பதையே இப்பிரச்சனை குறித்து நிற்கின்றது. உற்பத்தி சாதனங்கள் பற்ருக்குறையாக இருப்பதால் சரியான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கார னிச் சேர்க்கைகளை அமைத்து உற்பத்தியில் ஈடுபடுவது அவசியமாகும். அவ்வாறு உற் பத்தியில் ஈடுபடும் போதுதான் பெருமளவு உற்பத்தியைப் பெறமுடியும், அல்லது செல வினைக் குறைக்க முடியும், அவ்வாறில்லா

விடில் உற்பத்தி குறைவாக இருக்கும். உதார் ரணமாக கோதுமை உற்பத்தி செய்வதற்கு பொருத்தமான நிலத்தில் நெல்லை விதைத் தால் உற்பத்தி குறைவாக இருப்பதுடன் செலவு கூடுதலாக இருக்கும். செலவினைக் குறைக்கும் வகையில் உற்பத்திக்காரணிச் சேர்க்கைகளை அமைக்காமல் உற்பத்தியில் ஈடுபடின் பொருளாதாரம் உற்பத்திச் சாத் திய வளைகோட்டுக்குள்ளேயே உற்பத்தி யினைச் செய்யும். எனவே திறமையான முறை யில் மூலவளங்கள் பயன்படுத்தப் பட்டால் தான் பொருளாதாரம் உற்பத்திச்சாத்திய வளைகோட்டின் மீதுள்ள புள்ளியில் உற்பத் தியினைச் செய்ய முடியும். இல்லையாயின் படம் 9-இல் உள்ள F என்ற புள்ளியைப் போன்று உற்பத்திச் சாத்திய வளைகோட் டுக்குள்ளேதான் உற்பத்தி நடைபெறும். மூலவளங்களை திறமையற்ற வகையில் பயன் படுத்துவது உற்பத்தி இழப்பை ஏற்படுத் தும். இது மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும் ,
யாருக்காக உற்பத்தி செய்வது?
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சமூகத்தில் உள்ள அங்கத்தவர்களிடையே எவ்வாறு பங்கிடப்படுகின்றது அல்லது யாரு க்காக உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது அடுத்த பிரச்சனையாகும். அதாவது தேசிய உற்பத்தியினைச் சமூகத்தில் உள்ள தனிப்பட் டவர்களுக்கிடையேயும் குழுக்களுக்கிடையே யும் எவ்வாறு பங்கிட்டுக் கொள்வதென்பதே இப்பிரச்சனையாகும். இதனையும் நாம் உற் பத்திச்சாத்திய வளைகோட்டின் உதவியுடன்
விளக்கலாம்.
வருமானப்பங்கீடு நாட்டில் எவ்வாறு காணப்படுகின்றது என்பதைப் பொறுத்தே தேசிய உற்பத்தியின் பங்கீடு அமையும் , வருமானப்பங்கீட்டில் சமமின்மை காணப்ப டும் போது தேசிய உற்பத்தியில் பெரும்ப குதியை செல்வந்தர்கள் பெற்றுக் கொள் வார்கள். வறியவர்கள் குறைந்த பகுதி யையே பெறுவார்கள், இதனை படம்.10 இல் 乐T6页TQ}TLD。

Page 20
4O ༈ ལ་ལས་མ་ཡོང་ས་མང་།།
sacsess os سه - - - - - به 3
سیسحیت ملی۔ سس۔ حسنس حب۔ ۔۔۔ ۔۔۔۔! 265
6
R
ஆடம்பரப் ெ
lit. படம் 10 இல் A என்ற புள்ளியில் 2 பத்தி நடைபெறுகின்றது. ஆடம்ப பொருட்களில் 14 அலகுகளும் அத்திய சியப் பொருட்களில் 34 அலகுகளும் 2 பத்தி செய்யப்படுகின்றன. படத்தில் என்ற பகுதி உற்பத்தியில் செல்வந்தர் பெறும் பங்கினையும் M என்பது மத்திய வகுப்பினர் பெறும் பகுதியையும் P என்ட வறியவர்கள் பெறும் பங்கினையும் காட்டுகி றது. படம் 10 இன் படி செல்வந்தர் ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தியில் அலகுகளையும் அத்தியாவசியப் பொரு ளின் உற்பத்தியில் 16 அலகுகளையும் ெ றுக்கொள்ளுகின்றனர், அதாவது ஆட ரப் பொருட்களின் உற்பத்தியில் அ.ை பங்கு மேற்பட்ட பங்கு அவர்களுக்கே .ெ கின்றது. வறியவர்பெறும் பகுதி மிகக் கு5 வாக (2 அலகுகள்) உள்ளது.
உற்பத்தியில் திறமை
உற்பத்திக் காரணிகள் திறமையா பயன்படுத்தப்படுகின்றனவா என்ற பிரச்சி யையும் நாம் உற்பத்திச் சாத்திய வ

సె
N
~~ಜ~
seaseజత
\
博2 4 3 Ο
பாருட்கள்
ö 五{}
கப் }ឱ្យកូ
ជំT
கோட்டின் து?னயுடன் விளக்கலாம். ஒரு பொருளினது உற்பத்தியைக் குறைக்காமல் இன்னுெரு பொருளினது உற்பத்தியினை அதி கரிக்க முடியாது என்ற நிலை காணப்படுமா யின் அங்கு உற்பத்தியில் திறமை நிலவுகின் றது என்று கூறிக்கொள்ளலாம், மறுவழி மாக நோக்கின் ஒரு பொருளினது உற்பத் தியைக் குறைக்காமல் இன்னுெரு பொரு ளினது உற்பத்தியினை அதிகரிக்க முடியும் என்ற நிலை காணப்படுமாயின் உற்பத்தியில் திறமையின்மை என்பது நிலவும், திறமை யின்மை என்பதன் கருத்து யாதெனில் இன் னும் உற்பத்தியினை அதிகரிக்கக்கூடிய நிலை உள்ளது என்பதாகும்.
உற்பத்திச் சாத்திய வளைகோட்டில் உள்ள புள்ளிகள் யாவும் உற்பத்தியில் திறமை நிலையினை விளக்கி நிற்கின்றன. ஏனெ னில் அப்புள்ளிகள் ஒரு பொருளின் உற்பத் தியைக் குறைக்காமல் இன்னுெரு பொரு ளின் உற்பத்தியினை அதிகரிக்கமுடியாது என்ற நிலையினைக் காட்டுகின்றன. உதாரண மாக படம் 9 இல் A புள்ளியில் இருந்து B புள்ளிக்குச் செல்லும்போதோ அல்லது

Page 21
--17 سے
B யிலிருந்து C புள்ளிக்குச் செல்லும் போதோ ஆடம்பரப் பொருட்களின் உற் பத்தியைக் குறைத் தே அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டி உள்ளது. ஆனல் உற்பத்திச் சாத் திய வளைகோட்டிற்குள் அமைந்திருக்கும் புள்ளிகள் திறமையற்ற நிலைனியக் குறிக்கின் றன. ஏனெனில் உற்பத்திச் சாத்திய வளை கோட்டிற்குள் உற்பத்திநிலை இருக்குமாயின் ஒரு பொருளின் உற்பத்தியைக் குறைக்கா மல் இன்னெரு பொருளின் உற்பத்தியை அதிகரிக்கமுடியும் என்பதனுலா கும் உதா ரணமாக படம் 9 இல் F என்ற புள்ளி யினை எடுத்துக்கொள்வோம். F என்ற புள் ளியில் உற்பத்தி நிலை உள்ளபோது 022 என்றளவு ஆடம்பரப்பொருட்களும் ob/ என்றளவு அத்தியாவசியப் பொருட்களும் உற்பத்திசெய்யப்படுகின்றன. இந்நிலையில் இங்கு காணப்படுகின்ற திற மயின்மையினை நீக்கினுல் ஒரு பொருளின் உற்பத்தியைக் குறைக்காமலேயே இன்னுெருபொருளின் உற் பத்தியை அதிகரிக்கலாம். உதாரணமாக F என்ற புள்ளியில் இருந்து D என்ற புள்ளிக் குச் செல்லும்போது ஆடம்பரப் பொருட்க ளின் உற்பத்தியைக் குறைககாமல் அத்தியா வசியப் பொருட்களின் உற்பத்தியை b b2 என்ற அளவால் அதிகரிக்கலாம். அல்லது F என்ற புள்ளியில் இருந்து B என்ற புள்ளிக்குச் செல்லும்போது அத்தியாவசியப் பொருட்க ளின் உற்பத்தியை குறைக்காமல் ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தியை ag a என்ற அளவால் அதிகரிக்கலாம். அல்லது F என்ற புள்ளியில் இருந்து C என்ற புள்ளிக்குச் செல்லும்போது இரண்டு பொருட்களின் உற் பத்தியையும் ஒரே நேரத்தில் அதிகரிக்க லாம். F என்ற புள்ளியில் உற்பத்தி நடை பெறும்போதும்சரி A, B, C, D, E ஆகிய புள்ளிகளில் உற்பத்தி நடைபெறும்போதும் சரி கொடுக்கப்பட்ட உற்பத்திக் காரணிகள் ஒரே அளவுடையவையே என்பது கவனத் தில் கொள்ளத்தக்க விடயமாகும்.
மேலும் ஒரு விடயத்தினை இங்கு வலி புறுத்துதல் அவசியமானதாகும், உற்பத்திச் சாத்திய வளைகோட்டிற்குள் உற்பத்தி நிலே அமைந்திருக்கும் போது (படம் 9 இல் F புள்ளி) வேலையின்மைதான் பொருளாதாரத்

as
ல் நிலவுகின்றது என்ற ஒரு முடிவுக்கு ட்டும் வந்து விட முடியாது எல்லாக்கார விகளும் முற்றுகப் பயன் படுத்தப்பட்டா லும் அவை திறமையான முறையில் பயன் டுத்தப்படா விட்டால் உற்பத்தி நிலை ற்பத்திச்சாத்திய வள கோட்டிற் தள் மைந்திருக்கலாம். பின்வரும் உதாரணத் ன் மூலம் அதனை தெளிவாக விளக்கலாம் ரு தொழிற்சாலையில் 100 தொழிலாளர் ள் வேலை செய்கின்ருர்கள் என 6T(6)ւն -- IT Lħ. I OU தொழிலாளர்களும் திறமை ாக வேலைசெய்துரல் உற்பத்தி நிலை ானது உற்பத்திசாத்திய வளை கோட்டில் ருக்கும். 100 தொழிலாளர்களில் 80பேர் ட்டும் வேலைசெய்தால் உற்பத்திநிலை உற் த்திக் சாத்தியவளை கோட்டிற்குள் அமைந் ருக்கும் (இது வேலையின்மையைக் குறிக் ன்றது) அதே சமயத்தில் 100 தொழிலா ர்கள் வேலை செய்தலும் அவர்கள் திற செய்யாவிடினும் உற்பததி லயானது உற்பததிச் சாத்திய வளைகோட் ற்குள் தான் அமைந்திருக்கும். (இது திற மியின்மையினக் குறிக்கும்),
பாருளாதார வளர்ச்சி
பொருளாதாரத்தின் நடா வருடம் அதிகரிக்கின்றதா அல்லது லயாக இருக்கின்றதா என்ற பிரச்சிஆர Hம் உற்பத்திச் சாத்துயூ வளேகோட்டின் வியுடன் விளக்கல. பொருளாதாரத் எ உற்பத்தி gLលបាrណុ அதிகரிக்கின்ற ாது எதிர் காலத்தில் கூடுதலாக பொருட 'உற்பத்தி செய்ய முடியும். கூடுதலா பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற து உற்பத்திச் சாத்திய வளைகோடு ல் நோக்கி உயரும், உற்பத்திக் காரணி ன் அளவில், அதிகரிப்பு ஏற்படுகின்ற தோ, தொழில்நுட்பத்தில் முன்னேற் ஏற்படுகின்ற போதோ அல்லது உற் திக் காரணிகளின் உற்பத்தித திறனில் கரிப்பு ஏற்படுகின்ற போதோ பொருட் உற்பத்தி செய்வதற்கான இயலளவு கரித்துச் செல்லும், பொருட்களை உற் 9 (ിtiഖഴ്ന്ന ഒ இயலளவு வருடா į. Ji bò அதிகரித்து செல்வதையே பொரு திர வளர்ச்சி என்பர் பொருளாதா,

Page 22
வளர்ச்சி ஏற்படுவதை உற்பத்திச் சாத்தி வளைகோடு மேல் நோக்கி நகருவதன் மூல காட்டப்படுகின்றது. இதனை படம் 4இ மூலம் காட்டலாம் ஆரம்பத்தில் உற்ப திச் சாத்தியவளைகோடு A A என்பதாகு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதை காட்டும் உற்பத்திச் சாத்தியவளைகோடு B ஆகும். BB என்ற வளைகோடு முன்பிலு பார்க்கக் கூடுதலான பொருட்களை உற்பத் செய்யமுடியும் என்பதைக் காட்டுகின்றது உதாரணமாக D புள்ளியிலிருந்து E. L. ளிக்குச் செலலும் போது இரண்டு பொரு களையும் முன்பிலும் பார்க்கக் கூடுதல உற்பத்தி செய்யமுடியும்,
மேற்கூறியதற்கு மாருக பொருள் தார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்படின் அத வது பொருளாதாரத் தேக்கம் ஏற்படி உற்பத்திச் சாத்திய வளைகோடு இடப்பு மாக நகரும், உற்பத்தி சாத்திய வளைகோ படம் 4 இல் ஆரம்பத்தில் A A என்ற நி யிலிருந்து C C என்பதாக மாறுவது இ ஆனக் குறிக்கின்றது.
உற்பத்திக் காரணிகளின் அளவி மாற்றமில்லாமல் உள்ள நிலையிலும் க தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னே றம் பொருட்களின் உற்பத்தியை அதிகரி வல்லதாகும். தொழில் நுட்ப முன்னேற்! எல்லாத் துறைகளிலும் சமமாக இல் விடில் பொருளாதார வளர்ச்சியின் அமை வெவ்வேறு விதமாக இருக்கும். இந்த வ யில் சமமான வளர்ச்சியையும் (Balan growth) சமமற்ற வளர்ச்சியையும் (Un tanced growth) உற்பத்திச் சாத்திய வி கோட்டின் மூலம் காட்டலாம்,
சமமற்ற பொருளாதார வளர்
படம் 7 இனதும் படம் 8 இன: உதவியுடன் சமமற்று பொருளாத

سے 8 سے
ህ !
ம்
ன்
த b.
;
|ம் தி is ឆ្នាំ ill
了乐
பில்
தும் m げ
வளர்ச்சியை விளக்கலாம். பொருளாதாரத் திலுள்ள வெவ்வேறு துறைகள் வெவ்வேறு பட்ட அளவுகளில் வளர்ந்து செல்வதையே சமமற்ற வளர்ச்சி எனக்குறிப்பிடுவர். வெவ் வேறு துறைகளுக்கென ஒதுக்கப்படும் மூல வளங்களின் அளவு வேறுபட்டிருத்தல், செவ் வேறு துறைகளிலேற்படும் தொழில் நுட்ப முன்னேற்றம் வேறுபட்டிருத்தல், வெவ்வேறு துறைகளில் இயங்கும் உற்பத்திக் காரணி களின் திறமையில் வேறுபாடிருத்தல் போன் றவற்ருல் சமமற்ற வளர்ச்சி ஏற்படலாம். இரு வரைபடங்களிலும் ஆரம்பத்தில் பொருளாதாரம் உள்ள நிலையை A B என்ற உற்பத்திச் சாத்திய வளைகோடுகள் காட்டி நிற்கின்றன, அவை ஒரே அளவாகவே இரு படங்களிலும் உள்ளன என்பது முக்கிய அம் சமாகும். பின்னர் சமமற்ற பொருளாதார @jargo ஏற்படுகின்றது எனக் டு காள்
வோம். விவசாயத்துறையில் ஏற்படும்
வளர்ச்சியிலும் பார்க்க கைத்தொழில்துறை யில் ஏற்படும் வளர்ச்சி கூடுதலாக இருக்கு மாயின் புதிய உற்பத்திச்சாத்திய வளே கோடு படம் 7இல் காட்டப்பட்டவாறு CD என நகர்ந்திருக்கும். மறுவழமாக விவசா யத்துறையிலேற்படும் வளர்ச்சி கைததொ ழில் துறையிலேற்படும் வளர்ச்சியிலும் பார்க்க கூடுதலாக இருக்குமாயின் புதிய உற்பத்தி சாத்திய வளைகோடு படம் 8 இல் காட்டப்பட்டவாறு B F ஆக இருக்கும்.
சமமான பொருளாதாரவ ளர்ச்சி
பொருளாதாரத்தில் உள்ள எல்லாத் துறைகளிலும் சமமான வளர்ச்சி ஏற்படும் போது உள்ள உற்பத்திச் சாத்திய வளை கோட்டின் நகர்வை படம் 11இல் காணலாம். ஆரம்பத்தில் உள்ள உற்பத்திச் சாத்திய வளை கோடு AA ஆகும் விவசாயத் துறையிலும்

Page 23
கைத்தொழில்துறையிலும் சமமானவளர்ச்சி ஏற்பட்ட பின் உள்ள உற்பத்திச் சாத்திய வளைகோடு BB ஆகும். பொருளாதாரத் தில் சமமான வளர்ச்சி ஏற்பட்டிருப்பின் பழைய உற்பத்திச் சாத்திய வளைகோட்டிற் கும் புதிய உற்பத்திச் சாத்திய வளைகோட் டிற்கும் இடையேயான தூரம் எல்லா ப் புள்ளிகளிலும் சமமான அளவாக இருக்கும்.
வளர்ச்சியை ஒப்பிடல்
Ο
அ 9
o
விவசாயப்பொ
ஒரு நாடு வறிய நிலையில் இருந்த
இ
அத்தியாவசியப் பொருள்
படம் 12

படம் 11
பாது உள்ள நிலையையும், வளர்ச்சியடைந் போதுள்ள நிலையையும் ஒப்பிட்டுக் காட்டு தற்கு உற்பத்திச் சாத்திய வளைகோடு தவி செய்கின்றது. ஒரு நாடு வறிய நிலை ல் உள்ள போது அந்நாடு பெரும்பாலும் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள் 6 = 2 گھ( Lہے۔ போன்றவற்றையே டிடுதலாக உற்பத்தி செய்யும் இந்நிலையை 1-ம் 12 இல் காணலாம். அப்படத்தில் உற்பத்தி நிலை ஆரம்பத்தில்
அத்தியாவசியப் பொருள் Lab 3 -

Page 24
A புள்ளியில் உள்ளது. வறிய நிலையில் நா உள்ளபோது குறைந்தளவு *վ, L-ւհւյն பொருட்களையே அந்நாட்டு மக்களால் நுக முடிகின்றது. நாடு வளர்ச்சியடைந்தபி உள்ள நிலையை படம் 13 இல் காணலா அந்நிலையில் B என்ற புள்ளியில் உற்பத் நடைபெறுகின்றது. வறிய நிலையில் இரு போது உற்பத்திசெய்த அத்தியாவசிய பொருட்கள், ஆடம்பரப்பொருட்கள் என் வற்றிலும் பார்க்க வளர்ச்சியடைந்த னர் கூடுதலான அளவு இரண்டு பொரு களிலும் உற்பத்தி செய்யப்படுவதைக் கா 6. L.,
முதலாக்கமும் பொருளாதார வளர்ச்சியும்
பொருளாதார வளர்ச்சி முதலாக் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்
-_
། །།
ض- حس۔ صے سے ہے؟ ,
(S
중 է5լ Sb
o
គ្រូ ខាំមិ៣
விளக்குவதற்கு உற்பத்திச் சாத்திய
கோட்டினைப் பயன்படுத் தலாம் இ ற் X அச்சில் நுகர்வுப் பொருட்களையும் அச்சில் முதல் பொருட்களையும் காட உற்பத்திச் சாத்திய வளைகோட்டை அ6 போம் நுகர்வுப் பொருட்களுக்குள் உ6 உடை, மருந்து வகைகள், Tடசாலை தகங்கள் போன்ற பல்வேறுவகைப் பெ

- 20
5th
A 兽
இ.
கள் அடங்கும். முதல் பொருட்களுக்குள் யந் திரங்கள், தொழிற்சாலைகள், அணக்கட்டுக் கள் போன்ற பல்வேறு விடயங்கள் அடக்கப் படுகின்றன. முதற் பொருட்கள் நுகர்வோ ரால் நுகரப்படுவதில்லை. எனினும் எதிர் காலத்தில் அதிக S ஷ நுகர்வுப் பொருட்களை பெறுவதற்கு முதற்பொருட்களின் உற்பத் தியை அதிகரிப்பது அவசியமானதாகும். தற்போது உள்ள உற்பத்திநிலை படம் 14 இல் H புள்ளியில் காணப்படுகின்றது. அந் நிலையில் 0B என்றளவு நுகர்வுப் பொருட் களும் OC என்றளவு முதற் பொருட்க ளும் உற்பத்திசெய்யப் படுகின்றன.
ஒரு பொருளாதாரம் வளர்ச்சியடை பவேண்டுமாயின் சில மூலவளங்கள், முதற் பொருட்களை கூடுதலாக உற்பத்திசெய்வ s & ல் வேண்டும். சமூகம்
ஏற்கனவே நுகர்வுப் -
பொருட்கள் * வரைபடம் 14
பொருட்களின் உற்பத்தியில் ஈடுபடுத்தப் படடுள்ள சில உற்பத்தி சாதனங்களை எடுத்து அவற்றை முதற்பொருட்களை உற் பத்தி செய்வதற்கு பயன்படுத்த வேண் டும் அவ்வாறு செய்தால் புதிய உற் பத்திநிலை தற்போது G என்ற புள்ளியில் இருக்கும். இதல்ை AB என்றளவுக்கு நுகர்

Page 25
و 21 صحیۓ
வுப் பொருட்களின் உற்பத்தியை விட்டுக் கொடுத்து CD என்றளவு முதல் பொருட்க ளின் உற்பத்தி அதிகரிக்கப்படுகின்றது. முதல் உற்பத்திப் பொருட்களின் அதிகரிப்பு எதிர் காலத்தில் பொருளாதர வளர்ச்சியை ஏற் படுத்த வழிவகுக்கும். எனவே முதலாக்கத் தினை ஏற்படுத்தவும், எதிர்காலத்தில் நுகர் வப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வும்வேண்டுமாயின் நிகழ்காலத்தில் நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியை ஓரளவு விட்டுக் கொடுத்தல் மூலமே செய்ய முடியும் என்ற முடிவுக்கே நாம் வருகின்ருேம்.Gஎன்ற புள்ளி யில்இருந்து என்றபள்ளிக்கு எதிர்காலத்தில் பொருளாதாரம் சென்ருல் இரண்டு வகைப் பொருட்களையும் கூடுதலாக உற்பத்திசெய் யலாம். இம்முடிவானது நாட்டில் உள்ள உற்பத்திச் சாதனங்கள் யாவும் பூரணமா கவும், திறமையாகவும் பயன்படுத்துகின்ற போதே பொருத்தமுடையதாகும்,
நாட்டில் உற்பத்திச் சாதனங்கள் J ணமாகப் பயன்படுத்தப்படாமல் அல்லது திறமையாகப் பயன்படுத்தப்படாமல் இருக் குமாயின் உற்பத்திநிலை உற்பத்திச் சாத்திய வளைகோட்டிற்குள் அமைந்திருக்கும். இந் நிலையில் நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி பளவைக் குறைக்காமல் முதலீட்டுப்பொருட் களின் உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள லாம். பயன்படுத்தப்படாமல் இருக்கும் சாத னங்களை முதற்பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது சாத னங்களே திறமையாகச் செயற்பட வைப்ப தன் மூலமோ செய்யலாம். எனவே சுருங் கக் கூறின் பொருளாதாரம் நிறைதொழில் மட்டத்தில் தொழிற்படும்போது நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியைக் குறைக்காமல் முதற்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க
C
C
2
t

முடியாது. ஆனல் நிறைதொழில் மட்டம் இல்லாதபோது நுகர்வுப் பொருட்களின் உற் த்தியைக் குறைக்காமல் கூட முதலாக்கத் நினே அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் -ண்டு. முதல் பொருட்களின் உற்பத்தி அதி ரிப்பு பொருளாதாரத்தின் உற்பத்தி இய 0ளவை அதிகரிக்கும். உற்பத்தி இயலளவு அதிகரிப்பின் உற்பத்திச் சாத்திய வளே காடு வலப்புறம் நகரும். அதாவது பொரு ாாதார வளர்ச்சி ஏற்படும்.
நாடு நிறைதொழில்மட்டத்தில் இருக்கும் பாது, முதற்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமாயின் நுகர்வுப் பொருட் 1ளின் உற்பத்தியைக் குறைத்தல் வேண்டும். மக்கள் தியாகம் செய்வதற்குத் தயாராக உள்ளபோதே இது சாத்திய முடையதாக இருக்கும் உலகின் பல பகுதிகளில் உற்பத்தி மிகவும் குறைந்த நிலையில் இருப்பதால் நுகர்வுப் பொருட்களில் ஒரு பகுதியைத் யோகம் செய்வது என்பது மக்களுக்கு மிக பும் கஷ்டத்தினைக் கொடுப்பதாக இருக்கும். சில சமயம் அது மக்களில் ஒரு பகுதியினரை ாட்டினி நிலைக்கும் இட்டுச் செல்லும், இந் நிலையில் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் தறைவாக இருக்கும்,
உற்பத்திச் சாத்திய வளைகோட்டில் 1ற்படக்கூடிய வளர்ச்சி அதாவது மேல் நோக்கிய நுகர்வு என்பது நாட்டின் முதலி நப்பில் தங்கி உள்ளது அதிகளவு முதலிருப் பைக் கொண்ட நாடு அதிக வளர்ச்சியை ம், குறைந்தளவு முதலிருப்பைக் கொண்ட ாடு குறைந்த வளர்ச்சியையும் பெறும். இதனை வரை படம் 15 இன் மூலமும் வரை படம் 16 இன் மூலமும் விளக்குவோம்.

Page 26
Ο ിള്ളങ്ങ
நிகழ்கால
ག་།
།།
○
நிகழ்கால
நாடு 1, நாடு 2, நாடு 3 என மூன்று நா கள் இருப்பதாக எடுத்துக் கொள்வோம் நாடு இன் உற்பத்திநிலை A1 என்ற புள்ளியி இருப்பதாகக் கொள்வோம். அந்நாடு தன. முழுஉற்பத்திச் சாதனங்களையும் நிகழ்கா நுகர்வுப் பொருட்களேயே உற்பத்தி செ யப் பயன்படுத்துகின்றது. முதலாக்கத்தி? அது மேற்கொள்ளவில்லை. நாடு 2 இன் உ பத்தி நிலையை படம் 15 இல் A2 என்

2
நுகர்வுப் பொருட்கள் ۔۔۔۔ படம் 15
நுகர்வுப் பொருட்கள் 1. 16
புள்ளி காட்டுகின்றது. நாடு 3 இன்று உற் பத்தி நிலையை படம் 15 இல் A9 ல்ற புள்ளி காட்டுகின்றது. நாடு2, நாடு? என் பன முதலாக்கத்தினை செய்வதால் எதிர் காலத்தில் அவை வளர்ச்சியடைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. நாடு 2 இலும் பார்க்க நாடு 3 கூடியளவு முதலாக்கத்தில் ஈடுபடுகின்றது. இதனுல் நாடு 2 இன் உற் பத்தி இயலளவிலும் பார்க்க நாடு ஐ இன்

Page 27
உற்பத்தி இயலளவு கூடுதலாக இருக்கும்.
தனைப் படம் 16 இல் காணலாம்.
மேலே கூறியவற்றின் பயணுக அடுத் தடுத்த வருடங்களில் நாடு 2 உம் நாடு 3 பொருளாதார வளர்ச்சியை அனுபவிக்கின் றன. நாடு முன்பிருந்த நிலையிலேயே உள் ளது. நாடு 2 இலும் பார்க்க நாடு 3 கூடி யளவு முதலாக்கத்தினை மேற்கொண்டதால் அதனுடைய வளர்ச்சி நாடு 2 இன் வளர்ச் சியிலும் பார்க்கக் கூடுதலாக உள்ளதை படம் 16 இல் இருந்து அறியலாம். அத்து டன் நாடு 2 உம் நாடு 8 உம் ஆரம்பத் தில் வைத்திருந்த இரண்டு பொருட்களின் அளவிலும் பார்க்க தற்போது கூடுதலான அளவு வைத்திருப்பதையும் காணலாம்.
O விண்க நுகர்வுப் பொரு
நுகர்வுப் பொழு
 
 
 

முதலாக்கம், தொழில் நுட்பம், வளர்ச்சி
தனியே முதலாக்கத்தில் மட்டும் தங்கி இருப்பதை விட் தொழில் நுட்ப முன்னேற் றத்திலும் சேர்ந்து தங்கி இருப்பது அதிக ளவு வளர்ச்சியினைத் தரும் என்பதனையும் நாம் உற்பத்திச் சாத்திய வளைகோட்டின் உதவியுடன் விளக்கலாம். படம் 17 இல் நாடு 1 இன் வளர்ச்சிப் போக்குக் காட்டப் பட்டுள்ளது. அந்நாடு தனியே முதலாக்கத் தில் மட்டும் தங்கியுள்ளதாக எடுத்துக் கொள்வோம். படம் 18 இல் நாடு 2 இன் வளர்ச்சிப் போக்கு காட்டப்பட்டுள்ளது. அந்நாடு அதிக தொழில் நுட்ப முன்னேற் றத்தினையும் அனுபவிப்பதாகவும் எடுத்துக் Q4 потG36Јmrti.
|ட்கள் படம் 17
ட்கள் تع 3 لغة سيالة

Page 28
நாடு 2 இன் வளர்ச்சியானது நாடு 1 இன் வளர்ச்சியை விட கூடுதலாக உள்ளது என் பதை உற்பத்திச் சாத்திய வள்ைகோடுகளுக்கு இடையேயான இடைவெளிகளின் தூரத திலிருந்து அறிந்து கொள்ளலாம். நாடு முதலாக்கத்தினையும், பெருமளவு தொழில் நுட்ப முன்னேற்றத்தினையும் பயன்படுத்து கின்றபோது, 2000ம் ஆண்டிற்கும்.(82 புள்ளி 2010ம் ஆண்டிற்கும்(B3 புள்ளி இடைப்பட்ட வளர்ச்சி 1900க்கும் (B புள்ளி) 2000க்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட வளர்ச் சியையும் விடக் கூடுதலாக உள்ளது என். தையும் அவதானிக்கவும்.
பொதுப்பொருட்களுக்கும், தனியா பொருட்களுக்கும் இடையே வளங்களை எள் வாறு பகிர்ந்து கொள்வது என்பதை விள குவதற்கும் உற்பத்திச் சாத்திய வளைகோடு பயன்படுகின்றது. இதனைப் படம் 19 இல் இருந்து அறியலாம்.
Ο
தனியார் பொருட்கள் | Î | | b || 9
கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு. போக்கு ரத்துப்பாதைகள், மற்றும் சமூக நல வசதி களை பொதுப் பொருட்கள் என்பதற்கு5 அடக்குவோம். மக்கள் வசதியுடன் வாழ் கையை நடாத்துவதற்கும், நாட்டில் அை தியைப் பேணி உற்பத்தி நடவடிக்கைகளே, தூண்டுவதற்கும், பொதுப் பொருட்கள் அே சியமானவையாகும். எனினும் பொது பொருட்களின் உற்பத்தியை அதிகரிக் வேண்டுமாயின் ( Aயிலிருந்து Bக்குச் செல் வேண்டுமாயின்) தனியார் பொருட்களில் உற்பத்தியைக் குறைத்தல் வேண்டும் எடு பதை படம் 19 இல் இருந்து அறியலாம் பொதுப் பொருட்களின் வளர்ச்சி எதி காலத்தில் தனியார் பொருட்களின் உற்ப, தியை அதிகரிப்பதற்கும் துணைபுரியும்.
 

" سے 24
o
சிறப்புத் தேர்ச்சி
சிறப்புத் தேர்ச்சியினை விளக்குவதற் கும் உற்பத்திச் சாத்திய வளைகோட்டினைப் பயன்படுத்தலாம்
སོ།།
O
விவசாயப் பொருட்கள்
படம் 20
சில நாடுகள் தம்மிடமுள்ள வளங்களுக்கு ஏற்ப இல பொருட்களில் சிறந்ததேர்ச்சியைப் பெற்றுக் கொள்கின்றன. உதாரணமாக குறிப்பிட்ட ஒரு நாட்டின் உற்பத்தி நிலை A புள்ளியில் இருக்குமாயின், அந்நாடு விவசாயப் பொருட்களில் முழுமைத்தேர்ச்சி அமைந்து உள்ளது என்பதைக் குறிக்கும். B புள்ளியில் உற்பத்தி நிலை இருப்பின் அந் நாடு விவசாயப் பொருட்களில் சிறப்புத் ਉਘ பெற்றுள்ளது என்பது பொருளாகும். ஆணுல் C புள்ளியில் உற்பத்தி நிலை காணப்பட்டால் அந்நாடு கைத்தொ ழில் பொருளின் உற்பத்தியில் சிறப்புத் தேர்ச்சியினைப் பெற்றுள்ளது,
முடிவாகக் கூறுவோமாயின் இக்கட் டுரையில் உற்பித்தி சாத்திய வளைகோடு, அதன் உபயோகங்கள் பற்றிய ஆரம்பக் கருத்துக்களே விளக்கப்பட்டுள்ளன. சர்வ தேசப் பொருளியல், பொது நிதியியல், சம் பந்தப்பட்ட பல கோட்பாட்டுக் கருத்துக் களே விளக்குவதற்கும் உற்பத்திச் சாத்திய வளைகோடு பயன்படுத்தப்படுகின்றது. அவை பற்றிய விளக்கங்களை வேளை வரும் போது இன்னுெரு கட்டுரையில் நோக்குவோழ்

Page 29
சென்ற இதழ் தொடர்ச்சி qMSSJSAASS SS SS SSSSSSSSSSSS
இலங்கையின் பொருள குடித்தொ
கார்த்திகேசு.
வேலைவாய்ப்பின்மை
இலங்கையில் மனிதவள அதிகரிப்பினுல் தொழிலாற்றல் பெற்ற மக்களிடையே வேலை யில்லாப் பிரச்சினையால் ஏற்படும் துன்பம் அளப்பரியது. நாட்டின் குடித் தொகையில் 15 = 64 வயதிடைப்பட்டவர்களின் பங்கு 60. 5 வீதமாகும். மேற் குறிப்பிடப்பட்ட வர்களிடையே 18 1 வீதத்தினர் வேலை யற்றவர்கள். அது மட்டுமல்லாது கிராமிய மக்களில் கணிசமான பங்கினர் கீழுழைப் பாளராகவும், பருவகால வேலைவாய்ப்பற்ற வர்களாகவும் கணக்கிடப்படுகின்றனர். 1981/82 ஆம் ஆண்டு நுகர்வோர் நிதி அள வீட்டின் படி அகில இலங்கை ரீதியாக வேலேயற்றிருப்போரின் பங்கு 17 வீத DIT Ćë fe நகரப் பகுதிகளில் அதிகளவில் அதாவது 142 வீதத்தினரும் கிராமப் பகு திகளில் 12.0 வீதத்துனரும் தோட்டப்பகு திகளில் 5.0 வீதித்தினரும் வேலைவாய்ப் பற்றுள்ளனர் எனத் தெரிகிறது. ால் பூ ரீதியாக வேலையற்றிருப்போரில் ஆண்கள் சு 7.8 வீதமாகவும், பெண்கள் 21.3 வீதமா இ கவும் உள்ளனர். பெண்கள் வேலைவாய்ப் அ பற்றிருப்பதற்குரிய முக்கிய காரணிகளாக, ெ அவர்களால் செய்யக் கூடிய வேலையை த ஆண்கள் செய்வதற்கு தயாராகவிருத்தல் ଗ,
 

தார சமூக நிலையும்
ഞ5u] )
குகபாலன்
வலைவாய்ப்புக்காக வேற்றிடம் செல்லும் 1ண்பு குறைவாயிருத்தல், பெண்கள் செய் சக் கூடிய வேலை குறைவாகவிருத்தல் போன் }ன விளங்குகின்றன.
பொதுவாக வேலையில்லாப் பிரச்சினை ள் ஏற்படுவதற்குரிய காரணிகளின் வளம், யன்பாடு மற்றும் அரசியல், பொருoா ாரக் கொள்கைகள் பெரும் பங்கு வகிக் 'ன்றன எனலாம். பொருளாதார ரீதியாக }லங்கை விவசாய நாடாகவிருப்பதால் மலைத் தேச தொழில் நுட்ப விருத்தியின் ளை வால் வளரும் குடித் தொகையினரை வசாயத்துறைக்குள் தொடர்ந்தும் புகுததி ருவது கடினமான செயலாகவும் கீழைப் ா வளர்களே அதிகப்படுத்துவதுமாகவுள்ளது. த்துடன் தலைக்குரிய நிலம் படிப்படியாக றைவடைந்து செல்வதால் அதிகளவில் க்கள் ஈடுபாடு , காள்ளும் வாய்ப்புக் குறை டைகின்றது. கைத் தொழிலுக் த் தேவை ான மூலப் பொருட்கள், வலுப் பொருட் ள், மற்றும் ஒரிடப்படுத்தப்படும் காரணி ள் அதன் வளர்ச்சியைத் தூண்டவில்லை. த்துடன் காலத்துக்குக் காலம் மாற்றம் பற்ற அரசாங்கங்கள் தமது பொருளா ரக் கொள்கையைக் குறிப்டாக கைத் தாழில் கொள்கைகளை மாற்றியமைக்

Page 30
கும் பண்பு கிடைக்கக் கூடிய மூலவளங்களை உள்ளிட்ட கைத்தொழில்களைக் கூட திறம் படச் செய்யமுடியவில்லை. பரந்தன் இ சாயனக் கைத்தொழிலின் பாதிப்பை உத ரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். குறி பாக 1970 இல் பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசு வெளிநாட்டு இறக்குமதி களை பெருமளவிற்கு குறைத்து உள்நாட டில் பொருத்தமான தொழில்நுட்பத்துடன் கூடிய கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்பட உதனல் பலருக்கு வேலைவாய்ப்பு கிடை தது. 1977 இல் ஆட்சிக்கு வந்த அரசின் தாராள இறக்குமதிக் கொள்கையின் விே {{Tl; உள்ளூர் உற்பத்திக்குப் பதிலா வெளிநாட்டுப் பொருட்கள் தாராளமா இறக்குமதி செய்யப்படவே உள்நாட்டு சி கைத்தொழில்கள் நலிவடைந்தன. LDL. மல்லாது வேலைவாய்ப்பைப் பெற்றவர்க வேலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டத் உதாரணமாக 1970 களில் ஆரம்பிக பட்ட 667 சீனி உற்பத்தி செய்யகி சிறி தொழிற்சாலைகள் 1977 இல் சீனிை மலிவாகவும், பெருமளவிற்கு இறக்குமி செய்தால் இழுத்து மூடப்படவேண்டி நிலை ஏற்பட்டதுடன் பலர் வேலைவாய்ப்ை யும் இழந்தனர்.
புதிய கைத்தொழிற் கொள்கைக வளர்ச்சியடைந்த நாடுகளின் கைத்தொழி கொள்கைகளோடு நெருங்கிய தொட டையவை. இலங்கையில் தொழிலா படையில் 84.0 விதத்தினர் தொழில் நுட ஆற்றல் குறைந்தவர்கள் அல்லது மி வழித் தொழிலாளர்கள் ஆவார். இதஞ புதிய தொழிற்படையில் சேர்வதற்கு தகைமைகள் இல்லாமையும் வேலையில்ல பிரச்சினை ஏற்படுவதற்குரிய காரணிகெ ஒன்ருகும். மேலும் அரசின் பாதுகாப் செலவினங்கள் உட்பட நடைமுறைச் ெ வுகள் அதிகரித்தமையால் தொழில் வா பிருந்தும் சிக்கனத்தைப் பேணி வரு னத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கே தொழில்கள் மறுக்கப்படுவது ந வளர்நது வரும் வேலையில்லாப் பிர ஒனயை அதிகரிக்கச் செய்துள்ளி"சி 98,

26 -
စွီး”
lif
விற் Tt
疗f了
T LI
it
FTi ff@ புச்
Fg}} ப்ப்
AT GE - a)
5 lb.
ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின் படி அரசுத்துறையில் 23600 க்கு மேற் பட்ட வெற்றிடங்களும் அரசு சார் துறைக வில் 2700 க்கும் மேற்பட்ட வெற்றிடங் களும் காலியாக விருந்தன. எனினும் இரு
துறைகளிலும் பெருமட லான வெற்றிடங்
கள் நிரடபப்படவில்லை. இதற்கு அரசு தெரிவிக்கும் காரணங்களாவன: 24.0 வீத வெற்றிடங்கள் நிரப்பப்படாமைக்கு செயல் முறையில் ஏற்பட்ட தாமதம் எனவும் செல வினங்களைக் குறைப்பதற்காக 5.0 வீத வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை எனவும் தகுதிவாய்ந்தவர்கள் கா னப்படாமையால் 7.0 வீத வெற்றிடங்கள் நிரப்பபபடவில்லே எனவும் தெரிவிக்கின்றது. அரசு சார் துறை களில் ஏற்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப் படாமைகசூ முக்கிய காரணிகளாக பொருத ஆமான விண்ணப்பங்கள் கிடைக்கபபெருமை (29.0), செயல் முறைகளில் ஏற்பட்ட தாமதம் ( 501, அவறறிடங்கள் நரட புவ இலலை என்ற )ووي إم T لإقةT وفي نفس الوا اذن وإيج أر له . فيه 4 ) وفي روفة றைத அதரிவிக்கின்றன:
அரசியல் காரணிகளும் வேலேயில்லாப் HYSJGGSGGT 00Y S T S TA ATAS A Ae e S0 Tk AAAA AAAAS நTடு சுதந்திரம் \el பற்றி 551 الثاني وفي ومن الان لونغ ووتوفيق و (ஆலவாயபடைப அட துதிது வ90 ஆ" ரீதியான டாகுபாடு படிப்படிய கி வeTதி தெடுககபபட்டுள்ளது. இதறஅ அணல ணுக 1956 ஆம் ஆண்டு தனிச் சங்களச் ட அமைகிறது. பெரும்பாமல் மையிலி ருக்கு சலுகைகள் வழங்கும வகையில சிறு ராமையினரிடையே தகுதிக்குரிய வேலே வாய்ப்பு மறுக்கப்பட்டு தகுதியறறவர்கள் வேலைவாய்ப்பு மடதும் சந்தாட்டL கoடத தது. அரசுத்துறைகளில் ஆசிரியத் தொழில் போன்ற ஓரிரு தொழில்களைத் தவிர பல தொழில்கள் இன வீதாசாரப் ப00 புகளnட மதக்கப்படவில் எனபது குறிப்படத் தக கது. அததுடன் 1970 களிய உயர் கலஷயில தகுதிக்கு முககியத் துவம கொடாது ஆஸ்தி பிலான பாகுபாடு காடடப்பட்ட படியால காந்தளிட்டாமன் அரசியல் பிரச் لDLLل 939 607[3 சிபன ஏற்பட வழிவகுத்துள்ளது. அத்து டன் 1983 ஆம ஆண்டின் பின்னர் ஏற் பட்ட இனக் கலவரங்களால் பல ஆயிரக்

Page 31
ܗ 27 ܡܚܒ
கின க்கான தொழிலாற்றலுள்ள தொழிலா ளர்கள் வேலை இழக்க வேண்டிய நிலை ஏற் பட்டது. குறிப்பாக பல்லா பிரக் கனக்கில் சமயா சமய தொழில் வாய்ப்பை பெற்ற வர்கள் தொழி ஆல இழந்துள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட அமைதியின்மையால் அர து தனியார் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டோ அல் துெ இழுத்து மூடப்பட்டோ உள்ளதைக் காண முடிகின்றது கொழுப பு பெரும்பாக பொருளாதார ஆ ஆரத் குழுவின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் உள்நாட்டு, வெளி நாட்டு முதலீட்டாளர்களிலுைம் சிறிய, நடுத்தரக் கைத்தொழில்கள் ஆரம்பிக் ப் பட்ட போதிலும் தொழிலாளர்களைச் சுரண் டும் நிற வனங்களாகவே -୬ ତ) ର ( $t ଜ୪୪tl|title() கின்றன. குறைந்த கூலியுடன் பலரை வேலைக் கமர்த்தி அரசின் ஒத்துழைப்புடன் தமது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிருர்கள் எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
1977-ம் ஆண்டு பசவிக்கு வந்த அர சின் கொள்கையின் விளைவாக வெளிநாட் டுத் தொழில்களில் ஈடுபட தொழில்நுட்ப ஆற்றல் பெற்றவர்கள் மட்டுமல்லாது ஏனை யோரும் மத்திய கிழக்குநாடுகள் உட்பட பல நாடுகளுக்கு செல்கின்றனர். இதல்ை தனிப் பட்ட ரீதியில் மட்டுமல்லாது அரசும் வெளி நாட்டுச் செலாவணியைப் பெற்றுக்கொள் கின்றது 1985, 1986 களில் பண அனுப்பல்களின் பெறுகைகள் முறையே ரூ (ா 79,200/= , 91 420/ன லட்சங்களா கும். எனினும் அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்லத்தொடங்கியமையால் அப்பிரதேசங் களில் நிரம்பல் அதிகரிக்கவே அவர்களுக் கா ைஊதியம் குறைக்கப்பட்டுள்ளது மத் திய கிழக்கு நாடுகளில் 1977-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 1985, 1986 களில் 30-40 வீதமே ஊதியமாக வழங்கப்படுவது குறிப் பிடத்தக்கது:
இலங்கையில் பொருளாதார 19ற்றும் குடித்தெ கைப் பிரச்சனைகளில் வலிமை வாய்ந்தது மூளைசாலிகள் வெளியேற்றமே. மூளை சாலிகள் என்ருல் மேலைத் தேசத தொழில்நுட்பத்திற்கிசைவான மருத்துவர்,
d-Est
ܝܠ ភ្ញា

பொறியியலாளர், பல்கலைக்கழக அறிஞர் தாழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் டயர் நிர்வாகிகள் போன்றுேரைக் குறித்து பிற்கும். இலங்கை வறிய நாடானலும் ශ්‍රීඩාංග) சக் கல்வியால் அரசின் செலவில் மேற் 3றித தோர் உருவாக்கப்படுகின்றனர். ஒரு ல்சலேக்கழக ԼD(55516մմLււ լb பெறுபவ க்கு 600,060/- ர்ேடாவை அரசு (தெலு டுகின்றது. பொறியியலாளர் பட்டதாரி ஆகியோருக்கு முறையே 400,000 60 000 eԵԼ:IT 60 հա: செலவு செய்கிறது. வர்களில் பலர் அதிக ஊதியம், வளமான ாழ்வு கருதி வெளியேறும் நிலை தொடர் ன்றது. இதன் விளைவாக ー架s7 Frrリ写sh ணுக பணத்தைச் செலவு செய்துள்ளது ட்டுமல்லாது புதியவர்களை உற்பத்தி செப் ஷபி முடியாத நிை ஏற்படுகின்றது உதா ணமாக யாழ்ப்பான, பல்கலைக்கழக டுத்துவ பீடத்தின் மூளைசாலிகள் எனக் 3தப்படுபவர்களின் வெளியேற்ற த்தின் ளேவாக உயர் கல்வி பாதிக்கக் கூடிய யிெல் அமைந்து ள்ளதைக் கான முடிகின்
து. இவ்வாரு?ன நிகழ்வுகள் நிகழ்காலத்தை
ட்டுமல்லாது எதிர் காலத்தையும் பாதிக் செயலாகவே கருதவேண்டியுள்ளது.
னைவு நிரம்பல்
மக்களிடையூே * ഞ7 ഖു ിPL) ന്റെ எனப்படும் வேறுபட்ட பண்புகளும் பற் குறையும் குடித் தொகைப் பிரச்சிஜ தலையாயது. கிராம நிகர ரீதியில் து ந்துக்கு எடுத்தால் &-ଦ୪ ରy உட்கொள் ளும் 'வி ஒரு நாளைக் கரை கலோரி பெறு 607։ Ի Hரதச் சத்து, கொழுப்பு GTGðrt_i பற்றில் வேறுபட்ட பண்பினைக் காண கின்றது. 3FITITg (f) கிராமவாசி நிகர மக் -ன் ஒப்பிடும்போது 2, வீத உணவிஜன றவாக உட்கொள்கிருன் பொதுவாக த்தியுற்ற நாடுகளில் சராசரி மனிதன் 0 கடு n ուն பெறுமானமும் 90 Grrr * மேற்பட்ட புரதமும் 'டு * Tள்கின்
ஆல்ை இலங்கையில் இந்த நிலை நிவாகவுள்ளது. (அட்டவணை II)
மிகக்
+ স্কৃত: “জ্ঞ সক

Page 32
3 i.
தலைக்குரிய 2. ତତ୍ୱ ତy [];
வருடம்
பெறுமானம்
1975 2 27
980 2 69
贾9&垒 23 as 5
Source: Food Balance Sheet
குறிப்பாக உணவில் நாளாந்தம் சேர், கப்படும் கலோரிப் பெறுமானத்தில் 95 - வீதமான பங்கு மரக்கறியிலிருந்தும் 4. வீதமான பங்கு விலங்களிலிருந்தும் பெற படுகிறது. புரதத் ைகப் பொறுத்தவை 77 8 வீதம் மரக்கறியிலிருந்தும், 22 3 வீத விலங்குகளிலிருந்தும் பெறப்பட கொழு பில் முறையே 874, 12 6 வீதம் பெற படுகின்றது அதேவேளை ஐக்கிய அமெரி காவில் புரதத்தைப் பொறுத்தவரை 88. வீதமான பங்கு விலங்குணவிலிருந்து பெ றுக் கொள்ளப்படுகின்றது எனவே உண நிரம்பலை மேலும் அதிகரிப்பது மட்டும லாது உணவு வகைகளிலும் மா ற் ற கொண்டுவருதலும் அவசியமாகின்றது.
குடித்தொகையும் அரசியலும்
இலங்கையில் சிங்களவர் தமிழர், மு லிம்கள் உட்பட பல்வேறு இனத்தவர்க வாழ்ந்து வருகின்றனர். வரலாற்றுக் கா ணிகள் இனப் பரம்பலில் வடக்கு, கழக் மாகாணங்களில் பெருமளவில் தமிழ் பேச மக்களையும் ஏனைய பகுதிகளில் பெரும்பா மையினராக சிங்கள மக்+ளையும் கொண் ருக்கிறன. இந் நூற்ருண்டில் ஆரம்பத்தி ருந்து வலுவாக ஊட்டி வளர்ச் கப்பட் இனப் பாகுபாட்டுக் கருதுகோள் சுத! ரத்தையடுத்து செயல் வடிவம் பெற்ற இதன் விளைவாக தமிழர் - சிங்களவர்க டையே அரசியல் ரீதியில7 ன பகை இனத்தவர்களிடையிலான பகைமைய வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் வி2 1958, 1971, i977, 1983 ஆம் ஆண் ៨ ឆ្នាំ) ஏற்பட்ட இனக் கலவரங்களு அஅனை அடுத்த காலங்களில் தொடர்

عیسی سے 28
நுகர்வு (நாளொன்றிற்கு)
@gប្ត៤ (អ៊) (gè Fitrio) 45 51
47 5会
55 4?
G84.
Ljff Gðf இன அழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, இதனுல் வெளிநாட்டர்களின் நேரடி ம உறமுக உள்நுழைவுகளே ஏற்படுத்த வாய்ப்பினை ஏறபடுத்தியதன் விளைவாக பல ஆயிரக் கணக்கான மக்கள் உயிர் உடைமைகளே இழந்ததுடன் அங்கவீனர்களாகியுமுள்ள னர். 1986 ஆம் ஆண்டுவரை அமைதியாக விருந்த தென்பகுதி கற்போது அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களிடையே சுதந் திரமான வாழ்க்கையை மேற்கொள்வதில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் குப்பாக தமிழர் குடித் தொகையின் வளர்ச்சி நி%யில் அண்மைக் காலமாக அரசியல் போக்கு பெரும் பாதிப் பினை ஏற்படுத்தியுள்ளது. அரசின் அரசியல் பொருளாதாரக் கொள்கையில் தமிழ் இளை ஸ் ஞர்கள் ஆயுதப் போராட்டம் சந்தேக ள் நபர்களாக அடைத்து வைத்திருக்கும்நிலை, ார அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடை $கு தல, இளைஞரின் இறப்புகள் அதிகரித்தல் சும் போன்ற பல நிகழ்வுகள் குடிப்புள்ளியியற் ன் பண்புகளில் மாற்றத்தினை ஏற்படுத்தவல் ாடி லது அதாவது விவாக நிலையினை தடை லி செய்தோ அல்லது தாமதித்தோ விடுவதை - அனுபவ ரீதியாக அறிய முடிகின்றது இது நீதி கருவளத்தைப் பேணுவதில் முதன்மை ήόου து. பெறுகின்றதனுல் எதிர்காலத்தில் தமிழரின் 6 குடித்தொகை வளர்ச்சியில் பாதிப்பினை ஏற் மை படுத்த வழிவகுத்துள்ளது. மறுபக்கத்தில் ாக விவாகம் செய்யாது வாழும் பெண்களின் ளவு எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதுடன் டுக சமூகச் சீர்கேடுகளுக்கும் வழிசமைத்துக் நம் கொடுக்கும் பண்புகளும் துலக்கமாகத் தெரி "ச்சி கின்றன.
th

Page 33
=== 29
அடடவனே 111
1987ம் ஆண்டு பூலே வரை தமிழரின் அவலநிலை
வன்செல் மரணம் 16994
அகதிகள் (இந்தியா/வெளிநாடுகள்) 250000
கைதானுேர் 置舒香琶 காணுமல் போனுேர் 星z7岛 காயமடைந்தவர்கள் 527互
ஆதாரம்? சஞ்சீவி 10 - 10 - 1987 ப. 3.
அட்டவணை 11 ன் படி மேற்குறித் தோரில் பெரும்பாலானேர் 20 - 35 வய திடைப்பட்டவர்கள் என் பது குறிப்பிடத்தக் கது. 1987ம் ஆண்டு ஜூலை மாதத்தின் பின்னர் தமிழரின் இறப்புக்களில் இளைஞர் களே பெரும்பான்மையினராாவுள்ளனர். மேற்குறித்த நிலைமைகள் குடித்தொகை மாற்றத்தில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்
தும என நம்பலாம்.
சூழல் மாசடைதலு ம், வளங்கள் அருகிச் செல்லலும்
குடித்தொகை வளர்ச்சியால் மக்கள் வாழும் சுற்றுப் புறச் சூழல் மாசடைவது இலங்கை போன்ற வளர்முக நாடுகளின் பொதுவான பண்பாகும். இவை மக்களி டையே நோய்களே அதிகப்படுத்துவதுடன் இறப்புக்களையும் ஏற்படுத்திவிடுகின்றது. இலங்கையில் 1945-ம் ஆண்டுக்கு முன்னர் வரண்ட பிரதேச நிலைமைகள் இதற்க தகுந்த சான்முகவுள்ளது. எனவே இவற்றினைக் கட் டுப்படுத்தும் நோக்கமாக பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொள்வதால் சராசரி தலைக் குரிய ஒரு நாளைய மருத்துவ சுகாதார நல னுக்கான செலவு 11 ரூபாவாகவுள்ளது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. வளர்ந்த மேலை நாடுகளில் இது காற்பங்கிற்கும் குறைவா கவேயுள்ளது. சூழல் மாசடைவதற்குரிய
காரணிகளில் ஒன்று மலசல கூடங்கள் திருப்
திகரமானதாக இல்லாமையேயாகும். 1981ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி 33, 3
வீதத்தினரிடம் மலசலகூடம் இருந்திருக்க

வில்லை. கிராமப்பகுதிகளைப் பெரும்பான்மை யாகக்கொண்ட மாவட்டங்களின் முல்லைத் தீவு (8 0% மட்டக்களப்பு (80,0%), வவு எனியா (75,0%), மின்ஞர் (72 0%) அம் பாறை (65 0%), திருகோணமலை 6 2.0%), புத்தளம் (60,0%), அனுராதபுரம் (58.0%) போன்ற மாவட்டங்களில் அதிகமான டிக் கள் மலசலசுடத்தைப் பெற்றிராதபடியால் சூழல் மாசடைவதுடன் நோய்களுக்காளா கும் நிலை காணப்படுகின்றன என கணிப்பு கள் தெரிவிக்கின்றன, குறிப்பாக இன்று நாட்டிலுள்ள நோயாளர்களில் 400 வீதத் தினரைப் பீடித்துள்ள நோய்வகைகளும், அரசமருத்துவ மனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரில் 300 வீதத்தினரும் சுகாதார வசதியற்ற சூழலினுல் நோய்கள் ஏற்பட்டதாக சுகாதாரப்பகுதி தெரிவிக்கின் t)g'
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று நீராகும் இலங்கை சிறிய தீவாக விருந்தபோதிலும் பிரதேச ரீதியாக வேறு பட்ட காலநிலைப் பண்பு 5%ளக்கொண்டிருக் கின்றன. ஈரவலயப் பகுதிகளில் நீர்ப்பிரச் சனை குறைவாகவிருந்தபோதிலும், வரண்ட பகுதிகளில் கிடைக்கக்கூடிய நீரினைக்கூட சரியாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது பிரச்சனையாகவுள்ளது. இலங்கை பில் மக்கள் பரர்து வாழக்கூடிய நிலப்பரப்பு காணப்படினும் அதனை அவ்வப் பகுதிகளி லுள்ள உவர்நீர்ப் பரம்பல் அல்லது அருமை பாகக் கிடைக் ம் குடிநீரின் அளவு தடை செய்வதைக் காணலாம் 1981ம் ஆண்டுக் } னிப்பீட்டின்படி நாட்டில் 72.9 வீதமான வர்களும் கிராமப்பகுதிகளில் 84, 5 வீதமான வர்களும் கிணற்றுநீரையே பயன்படுத்துகின் றனர். எனினும் குடிப்பதற் கம், வீட்டுப் பாவனைக்கும் உகந்த நீர் விநியோகம் மொத் தக் குடித்தொகையில் 20.0 வீதத்தினருக்கே கிட்டுகின்றது விரைவாக அதிகரித்துவரும் தடித்தொகையினுல் நீரின் உபயோகம் பன் மடங்கு, பெருகவே தரை கீழ் நீர் உவர்த் தன்மையைப் பெற்றுவிடுகின்றது. குறிப்பாக பாழ்ப்பாண மாவட்டத்தின் பெரிய பகுதி களில் நீரின் உபயோகம் அதிகரிக்கப்பட் டுள்ளதால் உவர்நீர்ப் பரம்பல் அதிகரித்து மக்சளின் குடியிருப்புகளை மாற்றி அமைத்து வரும் பாங்கினைக் காணமுடிகின்றது.

Page 34
மருத்துவமும் குடித்தொகையும்
தென் ஆசிய நாடுகளில் இலங்கை மருத் துவ, சுகாதார வசதிகளைப் பொறுத்தவரை சிறப்பானதாகவிருந்தபோதிலும் மருத்துவர் களின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதாயி ருப்பதும், தகுதிபெற்றவர்கள் வெளிநாடுக ளுக்கு நிரந்தரமான இடப்பெயர்வினை மேற் கொள்வதும் காரணமாக மருத்துவர் பற் முக்குறை அதிகரித்தநிலையில் மக்கள் பாதிப் படைந்துள்ளனர். இலங்கையில் 1984-ம் ஆண்டுக் கணிப்பின்படி 7620 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற ரீதியிலும் 1200 பேருக்கு ஒரு தாதி என்ற அடிப்படையிலும் அமைந் திருந்தது. இது 1965-ல் 5750 பேருக்கு ஒரு மருத்துவராகவிருந்துள்ளது குறிப்பிடத்தக் கது. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெ ரிக்கா, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் முறையே 680, 500, 390 பேருக்கு ஒரு மருத்துவராகவும் 130, 180, 30 பேருக்கு ஒரு தாதியாகவும் காணப்பட்டனர் என அறியமுடிகின்றது. எனவே இலங்கையில் மக்கள் நல்வாழ்வுக்கு மருத்துவத்துறையை புனரமைப்புச்செய்தல் அவசியமாகின்றது.
கல்வி
வளர்முக நாடுகளின் பண்புகளுக்கு ம முக இலங்கை மக்களில் 85.0 வீதத்திற்கு மேற்பட்டோர் எழுத, வாசிக்கத் தெரிந்த கல்வி அறிவுடையவர்கள். எனினும் தற் போதைய கல்விக் கொள்கைகள் ஆரம்ப இடைத்தரக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றதேயொழிய நாட்டின் அபி விருத்திக்குத் தேவையான உயர்கல்வி, மற் றும் தொழிநுட்பக் கல்வியில் அதிக சிரத்தை காட்டுவதாயில்லை. குறிப்பாக பல்கலைக் கழக புகு முகப் பரீட்சையில் தோற்றுபவர் களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுக ளாக ஒரு லட்சத்திற்குமதிகமானதாகவி ருந்தபோதிலும் உயர்கல்விக்கான பல்கலைக் கழக அனுமதி இவ்வாண்டுகளில் 6000க்கும் குறைவானதாகவேயுள்ளது. தொழில்நுட் பக் கல்வியைப் பொறுத்தவரைகூட விருத்தி அடையவில்லை. 1986ல் 21562 மாணவர்

ܗ݈ܕܤ 30 .
களே தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின் றனர். ஆணுல் தொழில்நுட்பத்துறையினரின் தேவை மூன்று மடங்காக அதிகரித்திருந்தும் தகுதியானவர்களைப் பெற்றுக்கொள்ளமுடிய வில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே வளர்ந்துவரும் குடித்தொகையின ருக்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்பளித்தால் தான் மக்கள் வளம் பெறுவதுடன் நாடும் முன்னேற்றமடையும்,
குடும்பத்திட்டமிடல்
குடும்பத்திட்டமிடல் என்பது குடும்ப அளவினைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாது தாய் - சேய் நலன், குடும்ப நலன் ஆகிய வற்றில் அக்கறைகொள்வதுமாகும் இலங்}க மக்கள் பொருளாதார ரீதியிலான பலத் தைப் பெரு துவிடினும் சமூக ரீதியிலான பலத்தைக் கணிசமான அளவு பெற்றுள்ள னர். எனினும் குடும்பத்திட்டமிடலில் மக் கள் பெரும்பங்கு கொள்வதாகத் தெரிய வில்லை. கவனத்தைப் பேணக் கூடிய மொத்த மக்களில் 5 வீதத்தினர் கூட நிரந் தரமாக குடும்பக் திட்டமிடலில் பங்கேற்க வில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் குடும்பத்திட்ட மிடலை ஏற்றுக் கொண்டவர்களின் பங்கு குறைவடைந்து சென்றுள்ளது 1980ல் 171, 160 பேரும் 1983ல் 173, 197 பேரும் திட்ட மிடலில் பங்கேற்ருர்கள் 1986ல் 137, 307 பேராகக் குறைவடைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணிகள் தெரிவிக்கப்பட்டபோ திலும் குடித்தொகை வளர்ச்சியைத் தாங்க வேண்டியுள்ளது. எனவே இன்றைய சூழ் நிலையில் அதிகரித்துவரும் பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள குடும்பத்திட்டமிடலை மேற்கொள்வது தவிர்க்கக் முடியாததாக அமைகின்றது.
(1) 1೩೧] ೧೮
இலங்கையின் குடித்தொகை வளர்ச்சி விதம் குறைவடைந்து கொண்டுவரினும் பற்ருக்குறையான அல்லது கிடைக்கப் பெற (Lp Lq LÍ Tg5 இயற்கை வளங்களுக்கான வாய்ப்பு, அதன் பயன்பாடு ஆகியவற்றின் விளைவாக குடித் தொகைக்கும் பொருளா

Page 35
--i 3 ست
தார நிலைக்குமிடையில் ஒத்த பண்புகளைக் காண முடியவில்லை. அத்துடன் இலங்கை யில் காணப்படுகின்ற சமூக குறிகாட்டிகள் வளர்முக நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங் கினும் வளர்ந்த நாடுகளிலிருந்து வெகு தூரத்திலேயே காணப்படுகின்றது. எனவே வளரும் குடித்தொகையின் பல்வேறு பிரச் சனைகளைக் களைய நாட்டின் பொருளாதார விருத்தி பன்முகப்படுத்தப்பட்டதாய் அமை தல் வேண்டும். விவசாயத்துறையை நவீ னப்படுத்த வேண்டிய அவசியம் உணரப் படுகின்ற அதேவேளை அதிகரிக்கும் வேலை யில்லாப் பிரச்சனை மற்றும் கீழுழைப்புகளி லிருந்து விடுபட விவசாயம் சார் கைத் தொழில்களை அதிகளவில் பிரதேச ரீதி யாக உருவாக்கப்படுதல் அவசியமாகிறது.
இலங்கை போன்ற வளம் குறைந்த நாடுகளில் மேலைத்தேசத் தொழில் நுட்ப முறை உள்நுழைவது தவிர்க்க முடியாதது. அவர்களது பொருளாதாரக் கொள்கையும் உதவி வழங்கும் பாங்கும் அவர்களுக்கு சாதகமானதாகவே அமைக்கப்பட்டுள்ளது: இவற்றை இலங்கையினல் நிராகரிக்க முடி யாததாயினும், சில உள்நாட்டுத் தொழில் களிலாவது மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங் கக்கூடிய வகையில் பொருத்தமான தொழில் நுட்பத்துடன் கூடிய வகையில் அமைத்து பொருளாதார விருத்தியைக் காண முயலு
உசாத்துணை நூல்கள்
1. பாலகிருஷ்ணன் நா, (1988) அரசும்,
பற்றிய சில அவதானிப்புகள்: பேராசிரியர்
யாழ்ப்பாணம்,
2. Central Bank of Ceylon; (1984) Report
ಸ್ಥಿ।rvey i98i/82, Colombo.
3. Central Bank of Ceylon Annual Rei
2.
Ꮿ
Colombo.
5. Department of Ceasus and Statistics :
Demographic Training and Research Unit

தல் இன்றியமையாதது. மேலும் இலங்கை பின் கல்வி அமைப்பு மேலைத்தேசக்கல்வி அமைப்புடன் கூடியது. அந்நாடுகளின் கல்வி பில் தொழில்நுட்பத்தை நேரடியாகக் பெற்றுக் கொள்ள முடிகின்றது ஆணுல் அதே பாணியிலான இலங்கையின் கல்வி பெருமளவு கோட்பாட்டைச் சார்ந்ததாக அமைந்துவிடுகிறது. எனவே கல்விக்கும் பொருளாதாரத்திற்குமிடையில் நெருங்கிய ஒத்துழைப்பு இருத்தல் அவசியமாகின்றது. அத்துடன் இலங்கையில் உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் குடித்தொகைப்பம்பல் அடர்த்தி போன்றவற்றைப் பொறுத்தவரை குறிப்பிட்ட பிரதேசங்களில் செறிவுத் தன்மை காணப்படுகின்றது. இங்கு பலவருட காலமாக குடிப்பரம்பலை ஒழுங்குபடுத்துவ தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இது பூரணமாக சாத்தியப் படாமைக்கு கோட்பாட்டு கல்வி மட்டுமல் லாது இடைநிலைக் கல்வி வரையிலான அறி வும் பரம்பலை ஊக்குவிக்க முடியாதவை பாக அல்லது ஊக்குவிப்பதில் சிக்கலைக் கொண்டதாக அமைகின்றது எனலாம். எனவே இலங்கை போன்ற வளர்முக நாடு களில் செறிவானதும் குழுமியதுமான குடிப் பரம்பல் நிலையைத் தவிர்த்து பரவலாக வாழ்வதை ஊக்கப்படுத்தலே மக்கள் நூல் வாழ்வுக்கு உகந்ததாகும்.
கருத்துநிலையும் அபிவிருத்தியும், இலங்கை சோ. செல்வநாயகம் நினைவுப் பேருரை 5,
on consumer Finances af, di Socio Economic
borts 1980 - 1987, Colombo,
; (1976) Population Proble ins of Sri Lanka
(1984) Food Balance Sheet, Coobs'

Page 36
ESCAPE Publication (1976) Pop
Ministry of Planning and Employm
Shanmugaratnam, Ni (1985) Some of the Policy and Peasant Settleme Abeyasekara, (Ed Colombo.
World Bank : World Development
இவ்விதழைப் பெறுவதற் முகவரிகள்:
* ந. பேரின்பநாதன்
37, அச்சுக்கூட ളng{# G# கொக்குவில்,
கே. பி. கே. தம்பையா வந்தாறுமூலை மத்திய கல்லூரி வந்தாறுமூலே
19ட்டக்களப்பு,
5.. !!! இந்துக்கல்லூரி θαδίδες τσάπι ρέου,
காகக்கட்ட?ே கள் தபாற்கட்ட 3? அச்சுக்கூட ஒழுங்கை, கொ පීශjණ්"(බ්‍රි: # .
 

= 32 ------
ulation of Sri Lanka, Bangkok,
ent; (1972) Five year Plan, Colombo.
Aspects of the Evolution and implementation
at , Captial and Peasant Production Charle
Report, 1986, Newyork.
கு தொடர்புகொள்ளவேண்டிய
ளகள் என்பன ந. பேரின்பநாதன், க்குவில் என்ற முகவரிக்கு அனுப்பப்படல்

Page 37
பொருளியல் கற்பித்தலி
செல்நி
FL1 r. രിജു
"டசாலை, பல்கலைக்கழகம் ஆகியவற் றின் கலைத்திட்டங்களிற் பொருளியற் கல்வி கடந்த ஒரு தின் மத்தில வேகமான விருத் தியைப் பெற்றுள்ளது. தனிப்பாடம் என்ற வகையில் அதன் பரப்பளவும் ஆழமும் அதி கரிக்கின்றவேளை, பிறபாடங்களுடன் பொரு ளியலை ஒன்றிணைத்துக் கற்பிக்கும் பிறி சிதாரு விருத்தியும் ஏற்பட்டுள்ளது. இம் மட்டோடு பொருளியல் என்ற பாடப் புலத்தின் விருத்தி நின்று விடவில்லை. சாதா ரண பேச்சு வழக்கிலும் பொதுஜன தொடர் பியலிலும் பொருளியல் சார்ந்த கலைச் - சொற்களின் பிரயோகம் அதிகரித்து வருத இம கணக்கிடபபட்டுள்ளது. இவை யாவும் சிேக் மாற்றங்களின் கல்வி நிஜலப்பட்ட வெளிக்கிளம்பல்களாகவுள்ளன.
" அரசியற் பொருளியல் ?? என்ற ஆய் வுப்புலத்தின் வளர்ச்சி, பொருளியல் கற் பில், கற்பித்தல் ஆகிய துறைகளிலே செல் விக்குச் செலுத்தத் தொடங்கியது. பொரு ளாதார உற்பத்தியின் சமூக இயல்புக்கும், அதன் பெறுபேறுகளைச் சுவீகரிக்கும் குழுவி எருக்குமிடையே காணப்படும் முரண்பா டுகள் அரசியற் பொருளியல் ஆய்வுகளிலே தெளிவாகச் சுட்டிக்காட்டப் ப்ேற்றன. இந்த ஆய்வு, வாழ்வின் யதார்த்தங்களை நோக்கிய பாதைகளைச் செப்பனிட்டு வரு கின்றது.
 

ன் அண்மைக் காலச் லகள்
ш у тзп
சமூகத்தின் பண்புநிலை சார்ந்த முன் னேற்றங்களை மதிப்பீடுசெய்வதற்குப் பொரு ரியற் சுட்டிகள் அகிலம் முழுவதும் முன் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வாழ்வின் பண்புநிலை பற்றிய ஆய்வுக்குழு (1980) பல் வேறு தொகுதிகளை உள்ளடக்கிய சுட்டிகளை வற்புறுத்தியது. அவையாவன : வாழ்வின் பருமட்டான திருப்தி, உடல் நலம், இல்ல வசதி, தனியாட் பாதுகாப்பு, பொழுது போக்கு, கலையாக்கம், கல்வி, வேலை, வாழ்க்கை, தன்னல மேம்பாட்டுக்கான வாய்ப்புக்கள், குடியியல் சார்ந்த கவனம், என்பனவாகும். இவையனைத்தும் சமூக பொருளியற் பண்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளமை உலகளாவிய தோற்றப் 1ாடாகும.
தமது மேம்பாட்டைப் பற்றி மக்கள் கொள்ளும் தரிசனை, அறிவு, என்பவை இறு யில் அவர்களின் வாழ்க்கைப் பண்பை 1ரையறை செய்கின்றன என்று கூறும் பாழுது வாழ்க்கை மேம்பாட்டில் அறிவு காள்ளும் பங்கு மீள வலியுறுத்தப்படுகின் து. -
விருத்தியுறும் நாடுகளைப் பொறுத்த 1ரை வாழ்க்கைப் பண்பு தொடர்பான னித்துவமான இயல்புகள் காணப்படுகின் ன. உலக வங்கியின் தரவுகளின் படி, ருத்தியுறும் நாடுகளிலுள்ள நூறு மில்லி

Page 38
ஊட்டக்குறைவினு, பாதிக்கபபட்டுள்ளனர் என்பது தெரியவ Geog. (World Developmen Report 1981) நோயும், வறுமையும் தொடர்ந்: இந்த நாடுகளேத் தாக்குகின்றன பருமி டாக 900 மில்லியன் வளர்ந்தோர் மூ6 ரும் உலக நாடுகளில் எழுத 6 . ਓ . தெரியாதவர்களாக இருக்கின்றனர். இ வாருன அவலங்கள் விருத்தி நிலை சார்ந் பொருளியற் கல்வியினல் உணர்த்தப்ப கின்றன.
புறவயமான பொருளியல் அறிவு, இய கை சமூகம், மனிதன் என்ற முப்பெரு பண்புகளைத் தழுவியும் ஒன்றிணைத்தும் நி கின்றது. ஒன்றிணைப்பின் வழியாக எழு சமூக இருக்கை, மனித உணர்வுகளையு கல்வியையும் தீர்மானிக்கின்றது சிந்த யின் இயங்கியற் பண்பு அறிவின் வாயிலா உண்மைகளைத் தேடிச் செல்கின்றது.
இவற்றின் பின்னணியிற் பொருளியை பாடசாலைக் கலைத்திட்டத்தில் இடம் பெற செய்வதற்கான சிறப்பார்ந்த நோக்கங்க ஆய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளனர். அை
uTG),65T :
அ) பொருளாதாரப் பிரச்சினைகள் தொட பான காரணகாரிய அணுகு முறைக மாணவர்களிடத்து வளர்த்தல்,
ஆ) பொருளாதார முறைமைகள் பற்றி
கண்ணுேட்டத்தை ஏற்படுத்துதல்,
இ) நிஜலயான பொருளாதார முன்னே
" றத்தை ஏற்படுத்தும் பொழுது '
கொள்ளப்படத்தக்க பிரச்சி னை க அறிதல், .
ஈ பல்வேறு பொருளாதார அமைப்பு ளிலும் வருமானம் எவ்வாறு LUIĖJ .ெ யப்படுகின்றது என்பதைப் = லித்தல்,
உ) பொருளியல் சார்ந்த நிறுவன அை புக்களைப் புரிந்து கொள்ளல்.
ഉള്ള தொழிற்பிரிவு சிறக்குமியல்பு ઉો # {
சிக்கனம், வினைத்திறன: கொள்வன

t
ப்
s
திறன். அபிவிருத்தி, நிலுவைகள், சுட் டிகள் போன்ற அடிப்படை எண்ணக் கருக்கள் தொடர்பான விளக்கத்தை ஏற்படுத்துதல்,
எ) சேமிப்பின் முக்கியத்துவத்தையும் அத ஞல் ஏற்படக் கூடிய விளைவுகளையும் உணர்த்துதல்
ஏ) அனைத்து மேம்பாட்டுக்கும் உழைப்பே அடிப்படையானது என்ற விளக்கத்தை முன்வைத்தல்,
'பகுத்தாராய்தல்', ' காரணங் காணு தல்', என்ற திறன்களுடன் மட்டும் பொரு ளியல் கற்பித்தல் நின்று விடுவதில்லை. *பொதுமையாக்கல்’ என்ற பண்பும் மாண வர்களிடத்து வளர்க்கப்பட வேண்டுமென் பதைக் கலைத்திட்ட நெறியாளர் வற்புறுத் துகின்றனர். பொதுமையாக்கற் பண்புக்கு ரிய சில எடுத்துக் காட்டுகள் வருமாறு :
அ) எத்தகைய சமூகமும், யாதாயினும் ஒரு பொருளாதாரச் செயலமைப்பைக் கொண்டதாக அமையும்.
ஆ) எல்லாப் பொருளாதார அமைப்புக்க ளும் மூலவளங்களின் அருமைத்தன் மையையும் வரையறையற்ற தேவைக ளையும் கொண்டிருக்கும்.
இ) குறித்த கால இடைவெளியில் பொரு ளாதார நிலைகள் எந்த நாட்டிலும் மாற்றமடையும்.
ஈ) எத்தகைய பொருளாதார அமைப்புக் களிலும் எதிர்வு கூறக் கூடிய சில சாத் தியக் கூறுகள் காணப்படும்.
உ) ஒவ்வொரு மனிதனும் ஏனைய மனித
ரின் மீது சார்ந்துள்ளான்.
ஊ) சிறப்புத்தேர்ச்சி என்பது வினைத்திறனை
ஏற்படுத்தும். பொருளியல் கற்பித்தலின் வழியாக பொதுமையாக்கல் என்ற ஆற்றலை வளர்ப் பதுடன் ஆளுமையை மேலோங்கச் செய்ய வேண்டுமென்பதைக் கலைத்திட்ட நெறியா ளர் வற்புறுத்துவர். இவற்றின் வாயிலாக

Page 39
பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஒன் றிணைந்த ஆளுமை கட்டியெழுப்பப்படல் வேண்டு மென்று கொள்ளப்படுகின்றது. அதற்குரிய உபாயங்கள் வருமாறு :
அ)
ஆ)
இ)
அறிவாற்றல் விருத்தி , '
பொருளியற் கோட்பாடுகள், கருத்தி யல், இயங்கியல், விதிகள் போன்றவற் றைக் கற்பித்தல், அறிவாற்றல் விருத் தியைத் தூண்டும்.
மனவெழுச்சி விருத்தி :
உழைப்பு, உற்பத்திக் கோலங்கள், சமூக நயப்பு, சீரிய பங்கீட்டு முறைமை, சுரண்டலற்ற வாழ்க்கை முதலிய வற்றைக் கற்பிப்பதன் வாயிலாக மன வெழுச்சி விருத்தி மேலோங்கும்.
மனுேதிட விருத்தி :
ஒரு பண்பு நிலையிலிருந்து முன்னேற்ற கரமான பிறிதொரு பண்பு நிலைக்கு மாறிச் செல்லும் வழிமுறைகளைக் கற் பிப்பதன் வாயிலாக மாணவரிடத்து நம்பிக்கையுள்ள ஒா எதிர்காலம் பற் றிய உணர்வும், மனுேதி. மும் விருத்தி செய்யப்படுகின்றன.
ஈ) பிரயோகத்திறன் விருத்தி :
鱼}
நாளாந்த வாழ்க்கை, தொழில் நிலை யங்கள், தொழிற் பண்புகள் முதலிய வற்றில் பொருளியல் அறிவையும் திற னையும் பிரயோகிப்பதற்குரிய வாய்ப்புக் களேத் தூண்டுதல்.
உடலியல் விருத்தி :
உழைப்பின் பிரதியீடற்ற t_j6ðr6ðL} விளக்குதல், நலவியற் பண்புகளை அறி தல், நலவாழ்வுக்கும் பொருளாதார வாழ்வுக்கும் இடையேயுள்ள தொடர் புகளை அறிதல் என்பவை உடல்விருத்தி பற்றிய தரிசனையை வளர்க்கின்றன.
உE) சமூக விருத்தி
கூட்டுழைப்பு ஒன்றுபட்டுச் செயல்புரி துல் வளங்களைப் பகிர்ந்து கொள்ளல்

ہےسب سے 5ؤ
ஆகியவை கூடிய செயல் விளைவை உரு வாக்கும் பண்பை பொருளியல் வர லாற்றுக்கல்வி மாணவர்களுக்குத் தெளி வுபடுத்துகின்றது.
பொருளியல் கற்பித்தல் என்பது ஆறு படி நிலைகளைக் கொண்டதாக அமையும். அவற்றை விரித்து நோக்கலாம்.
அ) முதலிற் கற்பித்தல் இலக்குகளை நிர்
விணயம் செய்தல்,
ஆ) மாணவரின் ஆயத்த நிலைபற்றிய ஆய்வு. அவர்களின் பின்னணி அறிவு, மனுே நிலை, முதலியவை இவற்றில் இடம் பெறும் ,
இ) மேற்கூறிய (அ, ஆ,) பண்புகளே இணைத் துக் கற்பித்தல் முறைகளை வகுத்தல்.
' கற்பித்தலைச் செயற்படுத்தலும், விளைவு மதிப்பீடும் "...
- உள்ளடக்கத்திலும், கற்பித்தல் முறை யியலிலும் மாற்றங்கள் தேவைப்படுமி டத்து அவற்றைப் பின்னுரட்டல் செய் துல் .
ஊ) இறுதி நடத்தைகளை மதிப்பீடு செய்தல்,
பொருளியற் பாடத்தின் வழியாக உரு 1ாக்கப்படும் சித்தஐ முறைமையைப் பாருத்தமாக ஏனைய பாடங்களுக்கும் பாதுமையாக்க வேண்டியுள்ளது. குறித்த ந்தனை முறைமை குறித்த ஒரு பாடத்து -ன் மட்டும் கட்டுப்பட்டு நிற்க (Lplglu if gif. ற்கனவே பெறப்பட்ட கருத்துக்கள் அனு வங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் திய ஓர் உள அமைப்பை உருவாக்கும் தவை வற்புறுத்தப்படுகின்றது. புதிய ருத்து ஒன்றைத் தமது முயற்சியின் வாயி ாகக் கண்டு பிடிககப் போகின்ருேம் என்ற ற்சாகம் கற்றலுக்கான ஊக்கியாக அமை ன்றது. அறிவை விளங்கிக் கொள்ளல் -டுமன்றி அறிவைப் பிறப்பித்தலும் கல்வி ன் நோக்கமாகும்.
* அனைவருக்கும் பொருளியற் கல்வி' *ம கருத்து இன்று முன்மொழியப்படு

Page 40
கின்றது. நவீன சமுகம் ஒன்றில் ஒருவன: ஆளுமையை முழுமையடையச் செய்ய அடி படைப் பொருளியல் அறிவையேனும் அவ6 பெற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. பொ( ளியற் கல்வி ஒரு சிலருக்கு மட்டும் உரி தாக விளங்கிய தனியுரிமை மனுேபாவ உடைத்து எறியப்படுகின்றது. அறிவை கட்டுப்படுத்திய மேலோங்கிகள் விமர்சிக்க படுகின்ருர்கள். கல்வி விரிவின் தவிர்க் மூடியாத வெளிப்பாடாகவும் இது கருத படுகின்றது.
அறிவை தொழிற்படும் அறிவாக மாற்றியமைக்க வேண்டுமென்று கல்வியி
விற்பனையாகின்றன :
வெ G. A. Q., B. A., B.
இரு பொ
1. இங்கிலாந்தின் பொ 2. இலங்கையின் பொரு
அனுபவம் வாய்ந்த பல்: த்ொகுக்க
கிடைக்குமிடங்கள்:
1. ந. பேரின்பநாதன்
37 , அச்சுக் கூட ஒழுங்கை
கொக்குவில்

-36 -
லாளர் குறிப்பிடுவர். அதாவது உலக நிய திகளை மாற்றியமைப்பதில் அறிவு பயன்ப டல் வேண்டும். உலகப் புரட்சிகளையும் அவை தோன்றியமைக்கான பொருளியற் காரணங் களேயும் பகுத்தாராய்தல், சக்திக் காப்பு விதி பொருளாதார நடைமுறைகளில் எவ் வாறு தொழிற்படுகின்றதென்பதைக் கண் டறிதல், அளவு மாற்றங்கள் திடீர்த் திருப் பத்துடன் பண்பு மாற்றங்களாக மாறு வதை உற்றுநோக்கல், போன்ற திறன்களை வளர்த்தல் முதலியவற்ருல் பொருளியல் அறிவு தொழிற்படும் அறிவாக மாற்றிய மைக்கப்படுவதற்குரிய கோட்பாட்டு வடி வங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
Com, மாணவர்க்கான
ருளியல் நூல்கள்
ருளாதார வரலாறு
}ளாதார வரலாறு
கலைக்கழக விரிவுரையாளரால் ப்பட்டுள்ளது.
2. பட்டப்படிப்புகள் கல்லூரி
148/1, ஸ்ரான்லி வீதி, பாழ்ப்பாணம்,

Page 41
இலங்கை மத்திய வங்கியி
மத்திய வங்கியின் அபிவிருத்திப்பணி என்ற தலைப்பின் கீழ் அதன் மரபு ரீதி யான தொழிற்பாடுகள் விர்ந்த ஏனைய தொழிற்பாடுகளே ஆராயப்படுகின்றன. இக்கட்டுரை மூன்று பகுதிகளாக ஆராயப் படுகின்றது. முதலாவது பகுதியில் அபி விருத்திப் பணி பற்றியும், மத்திய வங்கி யின் அபிவிருத்திப்பணி என்ற தொடரில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளிலும் வளர் முக நாடுகளிலும் எவ்வாறு பொருள் கொள்ளப்படுகின்றது என்பது பற்றியும், இரண்டாவது பகுதி இலங்கை போன்ற வளர்முக நாடொன்றுக்கு அபிவிருத்திப்பணி ஏன் அவசியம் வேண்டிய தொன்ருகக் கரு தப்படுகின்றது என்பது பற்றியும் ஆராயப் படுகின்றது. மூன்ருவது பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆரம்பகாலத்திலிருந்து இன்று வரையிலான அதனது அபிவிருத்திப் பணிகள் பற்றி அவற்றின் நோக்கங்கள், செயற்பாடுகள் என்பவற்றின் அடிப்படை யில் மூன்று முக்கிய கால கட்டங்களாக | 1950 - 70, 1970 - 77, 1977 - இன்று வரை வகுத்து விரிவாக ஆராயப்படுகின் Д03if.
பகுதி !
பொதுவாக உலக நாடுகளில் உள்ள
மத்திய வங்கிகள் நாணய வெளியீடு, அர சாங்கத்தின் ஆலோசகர், வங்கிகளின் வங்கி போன்று மரபு ரீதியான பணிகளைச் செய்
f. 9 to îl
&
 

ன் அபிவிருத்திப் பணி
காதேவி
வதனூடாக நாட்டின் நாணய உறுதிப் பாட்டினை நிலை நிறுத்தி வருகின்றன. ஆயி னும் சில நாடுகளில் மத்திய வங்கிகள் தமது நாடுகளின் பொருளாதார அபிவிருத் தேவைகள் குறித்து, நாணய உறுதிப்படுத் தல் எனும் தொழிற்பாட்டிற்குப் புறம்பாக அபிவிருத்திப்பணி என்ற இன்னுெரு செயற் பாட்டையும் மேற்கொள்ள வேண்டியுள் ளது. அபிவிருத்திப்பணி என்ருல் என்ன என்பது பற்றிய தெளிவான வரையறையோ அல்லது சட்டரீதியான கட்டுப்பாடுகளோ இல்லாத ஒரு நிலையில்தான் இன்று சில நாடுகளில் மத்தியவங்கிகள் அபிவிருத்திப் பணியை மேற்கொள்கின்றன. எனவே இங்கு அபிவிருத்திப்பணி என்பது மரபு ரீதியான நாணய உறுதிப்படுத்தல் எனும் தொழிற் ாட்டிற்கு மேலாக மத்திய வங்கியினுல் மற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளை |ம் குறிப்பதாகக் கருதமுடியும்
வளர்ச்சியடைந்த நாடுகளில் மத்திய 1ங்கிகளுக்கு அபிவிருத்திப்பணி பற்றிய ட்ட ரீதியான கட்டுப்பாட்டு விதிகள் statutory provisions) g)62-)Gujafggy Li), புவை தேசிய பொருளாதார இலக்குகளை அடைவதற்கு வழமையான நாணயக் காள்கைகளையே உபயோகித்து அதனுT -ாகவே அபிவிருத்திப் பணிகளை மேற்கொள் கின்றன. இதனுல் அந்நாடுகளின் மத்திய பங்கிகளினல் மேற்கொள்ளப்படும் நாணய உறுதிப்படுத்தல் தொழிற்பாடும். அபிவிருது

Page 42
திப் பணித் தொழிற்பாடும் இருவேறு அம் சங்களாகக் கணிக்கப்படுவதில்லை உதாரண மாக சுவீடன் நாட்டு மத்திய வங்கி (Swe: dish Riksbank) Gi? GN)LDL'i LJ, GT jibgp) LD53 துறை போன்ற முன்னுரிமைத்துறைகள் கரு திய அபிவிருத்திப் பணியில் ஈடுபடும்போது சொத்து ஒதுக்குத் தேவைகளைச் சரி செய் வதன் ஆஊடாக நடவடிக்கையை மேற் கொண்டு வருகின்றது. இதே போல இங் கிலாந்து மத்திய வங்கியும் (Bank 0f E923id) நிதி நிறுவனங்களின் பாதுகாவலன் (Curator of Financial Organizations) Taif A வகையில் அபிவிருத்திப்பணிகளைச் செய்கின் றது. இவ்வாரு?க பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகளினதும் மததிய வங்கிகள், மானிய அடிப்படையில் அமைந்த வட்டி வீதத்து டன் கூடிய கடன் கொடுப்பனவுகள், ஒதுக்கு வீதங்கள் என்பவற்றின் மூலம் பொருளா தார வளர்ச்சி கருதிய அபிவிருத்திப்பணியை மேற்கொள்கின்றன,
மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் மத்திய வங்கிகள் நன்கு வளர்ச்சியடைந்த பண மூலதனச் சந்தைகளேக் கொண்டுள்ள தாலும் இவ்விரு துகைளுக்குமிடையே பெருமளவில் வேறுபாடு காணப்படுவதில்லை மாமுக வளர்முக நாடுகளில் நிதிச்சந்தைகள் ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலே செய படுவதால் 1960 களைத் தொடர்ந்து வந்: அபிவிருத்தித் தசாப்தங்களிலே இந்நா ( களின் பொருளாதார அபிவிருத்தியில் மத் திய வங்கிகள் பொறுப்பு வாய்ந்து செயற் பாடுகளே மேற் கொண்டு வருகின்றன ஆகவே தவிர்க்கமுடியாதபடி ஒழுங்குபடுத் தல் பணி என்ற தொழிற்பாட்டுடன் அட விருத்திப்பணி என்ற மற்றுமோ பணியை மேற் கொள்ள வேண்டிய கடL பாடு ஏற்பட்டுள்ளது. இதனுலேயே 197 களிலும், 80 களிலும் வளர்முக நாடுகளின் மத்திய வங்கிகள் சர்வதேச நாணய நிதி யின் ஆலோசனையுடன், அபிவிருத்திப் பண புடன் இஜேந்த வகையில் நாணயச் சட் டங்களைப் புதுப்பித்துள்ளன. இல உட்பட பல் வேளர்முக நாடுகளி 3ք It பாக போட்ஸ்வாஞ; சுவாசிலாந்து, சொ6 மண் தீவு, பிஜி என்பவற்றின் மத்தியவங்கி *ளில் மேற்கோள்ளப்பட்ட அண்மைக்கான
 

சட்டதிருத்தங்கள் மேற்கூறிய நோக்கில் அமைவதைக் காணலாம்.
வளர்முக நாடுகளில் மத்தியவங்கியின்
விருத்திப்பணியானது பொருளாதார வளர்ச்
சிக்கு உதவக்கூடிய முன்னுரிமைத்துறைக ளுக்கு நிதியீட்டம் தொடர்பாக உதவுவது மட்டுமன்றி, நிதித்துறையின் அபிவிருத்தி குறித்துச் செயற்படுவதும் அவசியமானதா கும், பொதுவாக பணமயப்படாத துறை கள் வங்கிப்பழக்க வழக்கம் குறைந்த மக்கள் வரையறுக்கப்பட்ட நிதிச்சந்தை அமைப்புக் கள் என்பவற்றைக் கொண்டுள்ள ஒரு அசாதாரண நிதிச் சூழலில் இந்நாடுகளின் மத்திய வங்கிகள் செயற்படும் போது வளர்ச் சியடைந்த நாடுகளைப் போல மரபுரீதியான தொழில்களினூடாக மட்டும் தனித்து நின்று அபிவிருத்திப் பணியில் செயற்படமுடியாது. எனவே பொருளாதாரத்தின் முன்னுரிமைத் துறைகளை இனங்கண்டு அவற்றுக்கு சிறப்பு நிதியீட்ட வசதிகளைச் செய்ய வேண் டு மெனில் நிதிச்சந்தைகளை உருவாக்கவேண் டும். அதாவது புதிய நிதி நிறுவனங்களை உருவாக்குவதன் மூலமாகவோ அல்லது பழைய நிதி நிறுவனங்களைச் சீர்திருத்துவ தன் மூலமாகவோ அல்லது ஏனைய பணச் சந்தை அமைப்புக்களை விரிவாக்குவதன் மூலமாகவோ தான் இதனை அடையமுடி யும், இந்தவகையில் உருவாக்கப்படும் புதிய பணச்சந்தை அமைப்புக்களும், அவை தொ டர்பான ஏனேய நிதி நிறுவனங்கள் பணச் சந்தைக் கருவிகள் என்பனவும் குறிப்பிட்ட நாட்டில் பணமயப்படுத்தப்பட்ட பொருளா தாரத்தை ஏற்படுத்துவதனூடாக நிதித் துறை சார் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும், இவ்வாருன ஒரு நிலையில் அதா வது நிதிசார் அபிவிருத்திப் பணியும் பொரு ளாதார வளர்ச்சி சார் அபிவிருத்திப்பணி யும் தனித்து இயங்க முடியாத நிலையில் இரண்டையும் ஒன்ருகவே நோக்கவேண்டி யுள்ளது. மேற்கூறிய கருத்தின் அடிப்படை யிலேயே மத்திய வங்கியின் அபிவிருத்திப் பணி என்பது வளர்முக நாடுகளைப் பொ றுத்தவரை புதிய நிதிச்சந்தை வளர்ச்சிகளி ஆாடாக அடையப்படும்போது அது 57æ7೬. உறுதிப்படுத்தல் பணிக்கு புறம்பான தொன் முகவும், வளர்ச்சியடைந்த நாடு களைப்

Page 43
3 حیے
பொறுத்தவரை ஏற்கனவே உள்ள நிறுவ னங்களூடாக செயற்படுத்தப்படும் போது அது மரபுரீதியான தொழிற்பாட்டுடன் ஒருங்கிணைந்ததாகவும் நோக்கப்படுகின்றது.
s6535 ji
இலங்கையில் அபிவிருத்திப் - វិច្ឆិន នៅ தேவை :
வளர்ச்சியடைந்து வருகின்ற நாடென்ற வகையில் இலங்கையிலும் மத்திய வங்கியா னது மரபுரீதியான பணிகளுடன் நிதித்துறை தொடர்பான சில அபிவிருத்திப் பணிகளை யும், மற்றும் உற்பத்தி, வர்த்தகம் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிதி யீட்ட வசதியையும் ஏற்படுத்திக் கொள்ளு தன் மூலம் ஒரு முழுமையான அபிவிருத் திப்பணியைச் செய்ய முடியுமென எதிர் பார்க்கப்படுகின்றது இக்கருத்தினடிப்படை யிலேயே தெற்கு - தென் கிழக்காசிய, ஆபி ரிக்க நாடுகளில் மத்திய வங்கிகள் உரு வாக்கப்பட்ட போது அவை அந்நாடுகளின் இறைக் கொள்கைக்கேற்பவும், நிதித்தே வைக்கேற்பவும் தமது அபிவிருத்திப்பணியை மேற்கொள்ள வேண்டுமென -g3@TFê வழங்கப்பட்டது. உதாரணமாக இலங்கை யைப் பொறுத்தவுரை இன்று தனியார் முதலீடுகள் அதிகரித்து வருவதன் காரண மாகவும், அதேவேளை வெளிநோக்கிய கைத் தொழில், வர்த்தகக் கொள்கைகள் கார னமாகவும் அரசாங்கம் தாராள பொரு ளாதாரக் கொள்கைகளே க் கிடைப்பிடிக்கும் போது மத்திய வங்கி நிதியீட்ட உதவிகளிற் பெரும்பகுதியை கைத்தொழில், வர்த்தகம் சார்ந்த முதலீடுகள் நோக்கித் திரும்ப வேண்டியுள்ளது. இதே போல நிதிசார்ந்த அபிவிருத்திப் பணியிலும் ( வங்கியியல் துறை ) வேளிநோக்கிய ஒரு தாராளமயப் படுத்தப்பட்ட நிதிமுறைமையை(Liberaticed Financial System ) Gô)aF uLu ibl_uG5),5j5g5 (3anj 6öoTLq. யுள்ளது.
இலங்கை மத்தியவங்கியால் ஏறக் குறைய கடந்த நான்கு தசாப்த செயற் பாட்டுக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகளுக்கு இரண்டு அடிப்ப
& டத் தேவைகளைக் கூறலாம்.

9 =~
1, ஒரு வளர்முக நாட்டின் மத்தியவங்கி என்ற வகையில் அதற்கே உரித்தான சில பண்புகளின் நிமித்தம் அபிவிருத்திப் பணியில் ஈடுபட வேண்டும்
2. மத்திய வங்கியின் பதார்த்த நிலையிலான தித்துவத்தின் அடிப்படையில் அரச இறைக்கொள்கைக்கு, ஏற்ருற்போல நாணயக் கொள்கை ைபக் கடைப்பிடிக் கவேண்டிய தேவை. ܘ
முதலாவது கருத்தின்படி, இலங்கையில் நிலவுகின்ற நிதியிரட்டைத் தன்மையை (Financial Dualism) (53, 3 usib3, Los Sur வங்கி அபிவிருத்திப்பணியில் ஈடுபடவேண் டிய தேவை ஏற்படுகின்றது. இரட்டைத் தன்மை வாய்ந்த நிதிக்கொள்கையின் படி ஒரு புறம் வர்த்தகவங்கிகள், அபிவிருத்தி வங்கிகள், சேமிப்புவங்கிகள், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், நிதிக்கம்பனிகள் என்ப வற்றை உள்ளடக்கிய நிறுவனமயப்பட்ட துறையும், மறுபுறம் வர்த்தகர்கள், நிலக் கிழார், வட்டிக்குப் பணம் கொடுப்போர் போன்ற தனிப்பட்டவர்களை உள்ளடக்கிய நிறுவனமயப்படாததுறையும் உள்ளதால் இவற்றை ஒழுங்குபடுத்த மத்திய வங்கி தலை யிட வேண்டியுள்ளது. இந்த வித நிதியிரட் டைத்தன்மையின் முக்கிய அம்சம் என்ன வெனில் நிறுவனமயப்பட்ட துறையின் செயற்பாடுகள் நகர்சார் வர்த்தக, கைத் தொழில், சேவைகள் துறையினல் நிர்வகிக் கப்பட, நிறுவனமயப்படாத துறையின் செயற்பாடுகள் கிராமியம்சார் பிழைப்பு மட்ட விவசாயப் பண்ணை உற்பத்தித்துறை களால் நிர்வகிக்கப்படுவதாகும். அத்துடன் முதலாவது துறை நாணய அதிகாரத்திற் குட்பட்ட சட்டவிதிகளுக்கமைய செயற்பட, இரண்டாவது துறை இதற்கு மாறன செயற் பாட்டைக் கொண்டுள்ளது. எனவே நிதி பிரட்டைத் தன்மையை நீக்குவதற்காக மத் தியவங்கி செயற்படும் சந்தர்ப்பங்களில் அதாவது வங்கி வசதியற்ற பகுதிகளில் புதிய நிதிநிறுவனங்களை உருவாக்குகையில் நிதிச் சேவைகளை விஸ்தரிப்பு செய்வதன் ஊடாக அது அபிவிருத்திப் பணி என்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றது உதாரண மாக கிராமிய ரீதியில் வங்கிக்கிளை Gî fa rrj;

Page 44
கம் செய்யுமாறு வர்த்தக வங்கிகளுக் ஊக்குவிப்பு வழங்குவது இதன் அடிப்படை பிலேயாகும்.
குறைவிருத்திப்பண்பின் காரணமா அபிவிருத்திப்பணியைத் தூண்டக் கூடி வகையிலான வேறும் சில தேவைகள் உ( வாகின்றன. உதாரணமாக சேமிப் பு குறைவு, அதன் காரணமாக அமைந்த மு. லீட்டுக் குறைவு என்பவற்றின் வழியாக இ! தியில் பொருளாதார வளர்ச்சிக் குறை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மத்தியவங் மூலதன உருவாக்கம் கருதி அபிவிருத்தி பணியில் ஈடுபடவேண்டிய நிலைமை ஏற் கின்றது,
இறைக்கொள்கையுடன் ஒத்தவகை லான நாணயக் கொள்கை என்ற தேை யின் அடிப்படையிலும், மத்திய வங்கி அ1 விருத்திப் பணியில் ஈடுபடவேண்டியுள்ளது அதாவது டொருளாதாரம் தாராளமயப் டுத்தப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் நி: முறையையும் தாராளமயப்படுத்த வேண் புள்ளது. கொடுகடன் வழங்கலில் விதிக்க படும் உயர்மட்ட எல்லைசள், வட்டிவீத எ லேகள், ஒதுக்குத் தேவைகள் என்பவற்றி காணப்படுகின்ற இறுக்கமான நிதிக்க்ட்டு டாடுகள், நாட்டின் தாரா வள பொருளாத ரக் 1ொள்கையுடன் ஒத்துச் செல்வதா இல்லை. இந்நிலையில், இறுக்கமான நிதி கட்டுப்பாடுகளை நீக்கமுற்படும் சந்தர்ப்ப களில் அது அபிவிருத்திப் பணியாக மாற் மடைகின்றது. அண்மைக் கா ல மா இலங்கை மத்தியவங்கியினுல் சடைப்பிடி கப்படுகின்ற தாராளமயப்படுத்தப்பட் நிதிமுறையான மிதக்கவிடப்பட்ட நான மாற்று வீதம், வெளிநோக்கிய வங்கி செயற்பாடுகள் என்பன நிதித்துறை குறித் காணப்பட்ட தடைகளே அகற்றுவதற்காக மேற் கொள்ளப்பட்ட சில நடவடிக்கை
Trgb.
இவ்வித தாரா ள நிதிக்கொள்கை வள முக நாடுகளின் அபிவிருத்திப்பணிக்கு அ சியமானதொன்று என சர்வதேச நான நிதியின் திறைசேரிப் பிரிவின் ஆலோசகர கக் கடமையாற்றிய, இந்தியரான A, C

سیسی. ()4
Chandavarkar GTaổTLJ6uff (3ịốìủL3ì(ĐgìCu?ử. இதன் படி இலங்கை மத்திய வங்கியும் தனது அபிவிருத்திப்பணிக்கு முன் நிபந்தனையாக 1977லிருந்து தாராள நிதிக் கொள்கையை மேற்குறிப்பிட்ட வகைகளில் கடைப்பிடித்து வருகின்றது இந்த வகையில் இலங்கை மத்திய வங்கியின் அபிவிருத்திப் பணிக் கான ஒரு தீவிர உந்துதல் 1977 இலிருந்து புதிய பொருளாதாரக் கொள்கை முன்வைக் கப்பட்டதல்ை ஏற்படுகின்றது.
பகுதி 11
இலங்கை மத்திய வங்கியின் அபிவிருத்திப்
இலங்கை மத்திய வங்கியின் அபிவிருத் திப் பணிக்கான தேவை என்பது மேற்கூறிய வகையில் நிதியிரட்டைத் தன்மையை நீக்கு தல், தாராளமயப்படுத்தப்பட்ட நிதிக்கொள் கைக்கேற்றவகையில் செயற்படுதல் என்ற இரண்டு அம்சங்களிலிருந்து எழுகின்ற அதே வேளை இத்தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு மத்திய வங்கி தொழிற்படும் போது அது அபிவிருத்திப்பணியாக மாற்ற மடைகின்றது. பொதுவாக இலங்கை மத் திய வங்கியின் கடந்தகால அபிவிருத்திப் பணிகளை இருவகைப்படுத்தி நோக்க முடி
ம
1. பொருளாதார வளர்ச்சி சார் அபிவிருத் திப்பணி, மீள்நிதிட்டவசதியை மேற் கொள்ளுதல்
11. நிதித்துறை சார் அபிவிருத்திப்பணி, புதிய நிதிநிறுவனவனங்களை உருவாக்கு தல்
முதலாவது அம்சத்தின் கீழ் உற்பத்தி வர்த்தகம் சார் செயற் திட்டங்களுக்கு, மத்திய வங்கியால் வழங்கப்படும் மீள் நிதி பீட்ட வசதியையும் கடனுக்க 7 ன உத்தர GN. IT 35 Tši 533 Tujuh Refinance & Credit guarantee Scheme} குறிப்பிட முடியும். வங்கிப் பரம்பலில் காணப்படும் சமமின்மை காரண மாக நாட்டின் சகல பகுதிகளும் துறைரீதி யாகவும் பிரதேச ரீதியாகவும் சம அளவில் வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்

Page 45
4 سب
புக்கள் இல்லை. எனவே நேரடி வளர்ச்சி சார் அபிவிருத்திப்பணியை மத்திய வங்கி மேற்கொள்ளும் போது வங்கிப்பரம்பல் குறைவாக உள்ள பிரதேசங்கள் இதன் பலா பலன்களை அனுபவிக்கத் தவறி விடும் பட் சத்தில் மத்திய வங்கி புதிய நிதிநிறுவனங் களை உருவாக்க முன்வருகின்றது. உதாரண மாக கிராமப்புறம் நோக்கிய வங்கிக்கிளை விரிவாக்கம், பிராந்திய கிராமிய அபிவிருத்தி வங்கிகள் (RRDBs), மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் என்பன இவ் வாருன நோக்கின் அடிப்படையில் உருவாக் கப்படும் போதும் இவை தமது வழமையான வங்கிச் செயற்பாடுகளை மத்திய வங்கியின் மேற் பார்வையின் கீழ் மேற்கொள்ளும் போதும் அது வளர்ச்சி சார் அபிவிருத் திப்பணி எனக் கருதப்படுகிறது.
ஆனல் மறுபுறமாக நோக்குமிடத்து இந்நிதி நிறுவனங்கள் புதியதொரு பிரதே சத்தில் வங்கிப் பழக்கவழக்கத்தை ஏற்படுத் துவதனுடTக பணமயப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பைத் தோற்றுவிக் கின்றன. எனவே புதிய வங்கிகள் உருவாக் கததின் விளைவாக வங்கிச் செறிவு அதிகரிட பதஞல் நாட்டின் நிதித்துறையில் வங்கியி யல் அபிவிருத்தி ஏற்படும்போது இது நிதி சார் அபிவிருததப்பணி எனக் கொள்ள முடிகின்றது. உதாரணமாக 1939ல் 350,000 பேருக்கு ஒரு வங்க எண்றிருந்த வங்கிபட ரம்பல், 1903ல் 128,000; 1 ஆகவும், 1987ல்
83428; 1 ஆகவும் அதிகரிததுள்ளது. 1987ல
இலங்கையின் மொத்தச்சனத்தொகை 64
மில்லியன் ஆகும். இதே நேரம் வங்கிக்
கிளைகள் 700 ஆகும். மேறகூறிய வகையில்
இரண்டு பணிகளும ஒன்றையொன்று சார்ந் துள்ள அல்லது தொடர்புபட்டுள்ள அபிவி ருத்திப் பணிகளாக விளங்குகின்றன. இவற் றைத் தனித்தனியாக இனங்காண்பது கடி னமானகையால் இரு பணிகளையும் ஒட்டு மொத்தமாக அபிவிருத்திப்பணி என்றே நோக்க வேண்டியுள்ளது.
இலங்கை மத்தியவங்கியினுடைய செயற்
பாட்டினே அபிவிருத்திட்டணி, மரபு ரீதி
யான நாணய ஒழுங்கு படுத்தல் பணி என தெளிவான வரையறையிட்டு வேறுபடுத்த

முடியாது போனலும் இவ்வங்கி ஆரம்பத் திலிருந்து செயற்படுத்தி வருகின்ற அனேக பணிகள் அபிவிருத்திக்குரிய தன்மையைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம் உதா ரணத்திற்கு மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட தற்கான காரணத்தை எடுத்து நோக்கினு லும் கூட அதன் அபிவிருத்திப்பணி யை அறிய முடிகின்றது மத்திய வங்கி ஆரம் பிக்கப்பட முன்னர் இலங்கையின் நாணய முறைக்குப் பொறுப்பர்க இருந்த பணச் d 60 (up 300 (urrency Board S. stem) is 7 டின் பொருளாதார அபிவிருத்தித் தேவை களுக்கு ஏற்றவகையில் நிதியீட்டத்தை மேற் கொள்ளவில்லை என்ற குறை சாட்டினை அடிப்படையாகக் கொண்டே அம்முறை திருத்தியமைக்கப்பட்டு இன்றுள்ள மத்திய வங்கி முறை 1950ம் ஆண்டிலிருந்து ஏற் படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கை மத்திய வங்கி தாபிக்கப்பட்ட பின் அதன் அபிவிருத்திப்பணி தொடர் பாக எடுக்கப்பட்ட முதலாவது சட்டரீதி யான நடவடிக்கை பறறி அதன் நாணயச் ift L-35s a Gui ( , , onetary Law Act 1949) குறிப்பிடப்படுகின்றது. இந்த நாணயச்சட் டத்தின்படி அபிவிருததிப்பணி தொடர் பாக குறிப்பிடப்பட்ட இலக்குகள் பின்வரு 107 sM); -
நாடடில் உயர்ந்த வேலை மட்டத்தை
உருவாக்குவதும், அதனுTடாக மெய் வருமானங்களை அதிகரிக்கச் செய்தல்
11. உற்.த்திக்காரணிகளை முழு அள
வில் பயன்படச் செய்வதறகும்,
முன்னேற்றமடையச் செய்வதற் குடய தூண்டுதல் அளித்தல்,
இவ்விரு இலக்குகளையும் அடிப்படை பாகக் கொண்டு மததிய வங்கி தாபிக்கப் பட்டு நான்கு தசாப்தங்களைச் பூர்ததியாக் கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் 1980 களிலிருந்து) கூடுதலான அளவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு நிலைகளின் கீழ் அபிவிருத்தபபணியில் அது ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

Page 46
மேலும் வங்கியானது நாட்டின் முழுை யான பொருளாதார அபிவிருத்திக்கு உத வது என்ற முதன்மை நோக்கின் அடி படையில், நாட்டின் இறைக் கொள்கையு நாணயக் கொள்கையும் ஒன்றுக்கொன் முரண்படாத வகையில் செயற்படவேண்டி நிலையிலும் உள்ளது. இவ்வகையில் புதிதா ஒவ்வொரு அரசாங்கமும் பதவிக்கு வரு போது அதற்கேற்றவகையில் இலங்கை ம திய வங்கியும் தனது தொழிற்பாட்ை வெவ்வேறுபட்ட நிலைமைகளின் கீழ் மே கொண்டு வருகின்றது. இதனடிப்படையி அதன் அபிவிருத்திப்பணி தொடர்பா6 செயற்பாட் நிக் கட்டங்களை ஆரம்பத்தி ருந்து 1970ம் ஆண்டுவரை முதலாவ : கட்டமாகவும், 1970-77 வரை இரண்ட வது கால கட்டமாகவும், 1977 லிருந், இன்றுவரை நவீன காலப்பகுதி எனவு பாகுபடுத்த முடியும் ,
1950 - 1970 வரையிலான மத்திய வங்கியின் அபிவிருத்திப் பணி:
மத்தியவங்கி தாபிக்கப்படும்வரை, இ6 றுள்ள இலங்கை வங்கியைத் தவிர வேறு எவ்வித சுதேச வர்த்தகவங்கிகளும் இல கையில் செயற்படவில்லை. இந்நிலையில் வெ நாட்டு வங்கிகளே அக்காலத்தில் பொ ளாதார மையப் பிரதேசங்களாக விளங்கி பெருந் தோட்டப்பகுதிகளிலும் அை சார்ந்த பகுதிகளிலும் தமது கிளைகளை நிறு வர்த்தக வங்கித் தொழிலில் ஈடுபட்டிரு தன. இதனுல் வெளிநாட்டார் மயப்படா பெருந்தோட்டம் தவிர்ந்த ஏனைய பகு கள் வங்கி வசதியைப பெற்றிராத நிலையி நாட்டின் வங்கிப் பரம்பலில் ஒரு ச மின்மை காணப்பட்டதுடன் அவை வங்கி தொழிலிருந்து புறககணிக்கப்பட்ட பகு களாகவும் கருதப்பட்டன. எனவே து குறைபாட்டை நீக்கும் நோக்குடன பு தியவங்கி தனது விருத்திப்பணியை ஆர பிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இ ன டிப்படையில் நாட்டில் ஒரு பலமா வங்கத்தொழில அமைய வேணடும் எனு தோககலும், பலவேறு நிதித்தேவைகளட்

f
42 -
உள்ளடக்கிய வகையிலும் நிதிநிறுவனங் களின் உருவாக்கத் கிற்கு ஊக்குவிப்பு வழங் குகின்ற வகையிலும் அபிவிருத்திபபணிச் செயற்பாடு அமைகின்றது. நிறுவன ரீதி யான ஸ்தாபிதத்திற்கு ஊக்குவிப்பு என்ற வகையில் உலக வங்கியின் உதவியுடன், 1955-ம் ஆண்டு அபிவிருத்தி நிதிக்கூட்டுத் தாபனத்தை ஸ்த பிக்க உதவியது. இலங் கையில் விவசாயம், கைத்தொழில் தொடர் பாக தனியார் முயற்சிகளுக்கு இந்நிதி நிறு வனம் உதவ வேண்டும் எனும் நோக்கின்
அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.
இக் கூட்டுத்தாபனத்தின் உருவாக்கத்தில் மட்டுமன்றி, மத்தியவங்கியில் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சகல நிதி வசதிகளையும் (முக்கியமாக மீள் நிதியீட்ட வசதி) இது பெறுவதற்கும் வசதி செய்யப் பட்டுள்ளது. 192-ம் ஆண்டில் இதன் சட்ட மூலம் திருத்தப்பட்டதன் ஊடாக கடன் வழங்கும் நிறுவனம் மட்டும் என்ற செயற் பாட்டிலிருந்து, சாதாரண வங்கித் தொழிலை அதாவது வைப்புக்களை ஏற்றல், திரட்டி நிதி வழங்கல் செயற்பாடுளையும் மேற்கொள் வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
அடுத்து கிராமியத்துறையில் வங்கிப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்துவதற்கும், விவ சாயக்கடன் வழங்கல்களை ஒழுங்கால முறை யில் மேறகொள்வதற்கும், இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைப்பதற்கு மென 1949-ல் தாபிக்கப்படட கூட்டுறவுச் சமஷ்டி வங்கியை 1961-ல் மக்கள் வங்கி யாக மாற்றியமைப்பதற்கு உதவியது மத் திய வங்கியில் விருத்திப்பணி என்ற வகை யில் இதன் முக்கியததுவம் என்னவெனில் நிதியிட்டம் குறித்து இதுவரை புறக்கணிக் கப்பட்டு வந்த கிராமியத்துறையும், அது சார்ந்த விவசாயத் துறையும் இப்போது மக் கள் வங்கி தாபிக்கப்படடதிலிருந்து ஒரளவு நிறுவனமயப்படுத்தப்பட்ட துறையாக மற் றப்படுவதும அதே நேரம் நிதியிர டடைத் தன்மையை நீக குவதற்கான முதலாவது முயற்சியாக அமைவதுமாகும் மக்கள் வ15 கியுடன் இணைந்த வ60கயில் மேலும் கிரா மிய துறையின் வங்கிபபலத்தினை அதி கரிக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் கரா

Page 47
- 43.
மிய வங்கியைத் தாபிப்பதற்கு மத்தியவங்கி ஆலோசனையும் வழங்கியுள்ளது. இதன்படி 1964-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை செயற் பகிென்ற கூட்டுறவுக் கிராமிய வங்கி கிரா மிய நிதியீட்டத்திற்கு பெரும் பங்காற்றி வருகின்றது.
மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்ட காலத் திலிருந்து இரு அரச உடமை வங்கிகளா லும் (மக்கள் எங்கி - இலங்கை வங்கி) கிளே விரிவாக்கம் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த வேளையில், கிளைகளுக்கு பயிற்சி பெற்ற பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இவ் வங்கிகளுக்குப் பிரச்சினை ஏற்பட்டது. இதனை நீக்கும் முகமாக 1964-ம் ஆண்டில் வங்கி IL IT GYTIŤ tiu al fih GF É72, uLu Lib (Banker’s Training Institute B Ti) je i plasi o ti jaja, sliš,5. களின் ஆதரவுடன் மத்திய வங்கி தாபித் தது. (இப்போது இந் நிலையம் The Institute of Bankers of Sri Lanka GT657 52760) 4pši கப்படுகிறது).
பொருளாதாரத்தின் உற்பத்தி, வர்த்த கத் துறைகளுக்குமான நிதியிட்டத்தை அதி கரிக்கம் நோக்குடன், கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு, அவற்றினுல் வழங்கப்பட் ட சடனே மீளப் பெறமுடியாத சந்தர்ப்பத் தில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மீள் நிதி யீட்ட வசதியினை மேற்கொள்வதற்கு முன் வந்தது. இதனடிப்படையில் 1964-ம் ஆண்டு மீள் நிதியிட்டத் திட்டத்திற்கென நடுத்தர நீண்டகாலக் கடன் நிதியம் (Medium and Long Term Credit Fund - MLCF) 535, றைத் தாபித்து அதனூடாக இந்நிதி வச தியைக் செய்து வருகின்றது. 1967-ம் ஆண்டிலிருந்து புதிய விவசாயக் கொடுக டன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்நிதியத்தின் தொழிற்பாடு மேலும் விருத் தியடைந்தது. மீள் நிதியீடட வசதித்திட் டத்தின் கீழ் ஒரு நிதி நிறுவனத்தினுல் வழங் கப்பட்ட கடன் மீளப் பெற முடியாத விடத்து அதில் 75%த்திற்கு மத்திய வங்கி பொறுப்பேற்கிறது இத் திட்டத் தின் மூலம் ஏற்பட்ட பல பலன் என்ன வெனில் இதுவரை கடன் வழங்குவதற்கு புதிய நிதிநிறுவனங்களை அமைபபதில் மட் டும் உதவி செய்து வந்த நிலையிலிருந்து
(i.
ܘ
༦།

மாறி நேரடியாகவே கொடுகடன் வழங் 3லில் ஈடுபடுவதால், வர்த்தக வங்கிகள் கொடுகடன் வழங்கல் தொடர்பாக எதிர் நோக்கிய பிரச்சிஜன கஜா ஒரளவுக்கு இம் சிறை நீக்கி ഞഖ് &#ക്രT♔1,
இதுவரை நேரடி உற்பத்தித்துறை 5ளுக்கு மட்டும் மத்தியவங்கி பணியாற்றி பந்தது என்ற நிலையிலிருந்து, நாட்டின் சில சமூக ரீதியான அபிவிருத்தி கருதியும் நிறுவன ரீதியான உதவிகளைச் செய்ய កភ្នែក வருகின்றது. இதனடிப்படையில் இன்று பரை செயற்பாட்டில் உள்ள பல்கலைக்கழக 2ாணவர்களுக்கான கடன் வசதியை 1970ம் ஆண்டிலிருந்து வர்த்தக வங்கிகளூடாக 1ழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது.
970 - 977 வரையுள்ள காலத்தில் அபி விருத்திப்பணி :-
இக்காலப்பகுதியின் அரச இறைக் கொள் கையானது நாட்டில் உணவு உற்பத்தி குறித்து சுயதேவைப் பூர்த்தியைக் கவனத் கில் கொண்டதாக அமைந்ததால், இதற் கற்ப நாணயக் கொள்கையும் இத்துறை 3றித்த முதலீட்டினை நோக்கிச் செயற்பட வண்டியதாயிற்று. இதற்கான முன்னேற் ாடாக சேமிப்புத்துறையை பலமாக்குவ ற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண் டய ஒரு தேவை மத்தியவங்கிக்கு ஏற்பட் -து. இதன் பயனுக 1832-ம் ஆண்டில் தாபிக் ப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கியின iம் 1885ம் ஆண்டில் தாபிக்கப்பட்ட பாற்கந்தோர் சேமிப்பு வங்கியினதும் சயற்பாடுகள் மத்தியவங்கியால் பரிசீலனை சய்யப்பட்டதன் பின்னர் 1971ம் ஆண் ல் இரு வங்கிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு 972-ம் ஆண்டிலிருந்து தேசிய சேமிப்பு ங்கி என்ற பெயரில் இயங்கி வருகின்றது. இன்று வரையும் இலங்கையில் 'ஜியங்கு ன்ற ஒரே யாரு சேமிப்பு வங்கி இது வன்பது குறிப்பிடத்தக்கது).
இக்காலத்தில் முதலீட்டுத்துறையைக் றித்து மத்திய வங்கி ஆற்றிய விருத்திப் 1ணி, விவசாயத்துறைக்கான கடன் வழங்

Page 48
-
களை விஸ்தரிப்புச் செய்தமையாகும் ஏற்க னவே ஸ்தா பிக்கப்பட்டுள்ள நடுத் தர நீண் டகால கடன் நிதியது தின் மீள்நிதியீட்ட வசதியை வர்த்தக வங்கிகளை நோக்கி விரி வுபடுத்தும் நோக்குடன் விவசாயக்கடன் களுக்கான வழங்கலே அதிகரித்துள்ளது. இதன் பிரகாரம் 1972-ம் ஆண்டில் விவ சாய விளைபொருள் பெருக்கக்குழு சட்டத் தின்படி தாபிக்கப்பட்ட விவசாய சேவை நிலையங்களில் இலங்கை வங்கிகளின் கிளை
யைத் திறப்பதற்கு அனுமதி வழங்கியது. இவ்வாருக 1973-ம் ஆண்டிலிருந்து செயற் பட்டுவரும் இலங்கை வங்கியின் உபகிளைகள் அவற்றின் முதன்மைக் கிளைகளூடாக மத் திய வங்கியின் மீள் நிதியீட்ட வசதியைப் பெறுவதற்குத் தகுதியுடையதாகின்றன என்பதுடன் நாட்டின் விவசாய அபிவிருத்
தேசிய வருமானம் - எண்ை
நுகர்ச்சி + முதலீடு + ஏற்றுமதி -ா 2 கூட்டிய பெறுமதி + இறக்குமதி = 3
மொத்தவிற்பனைப் பெறுமதி - (நடுத்த நேரில் வரிகள்) - கூட்டிய மொத்தப்
நிலையான விலையில் மொ. தே, உற்பத் வளர்ச்சி வீதம் = தலா மொத்த தே உள்நாட்டுச் சேமிப்பு + வெளிநாட்டு நாடடு தேறிய தனியார் மாற்றங்கள்
மொத்த உள்நாட்டு உற்பத்தி + கா குமதிகள் என மொத்த மூலவளங்கள் நுகர்வு + மொத்த உள்நாட்டு நிலைய காரணியல்லாப் பணிகள், பொருட்களி
சேமிப்பு + இருப்பு மாற்றம் + தேற தேசிய முதலாக்கம்

مسr= 4 |
தியில் இலங்கை வங்கியும் முக்கிய பங்கிக்ன வகிப்பதற்கு இது வழிவகுத்தது எனலாம்.
விவசாயத் துறை குறித்த நிதியிட்டத் தில் மத்திய வங்கியின் விருத்திப்பணியை மேலும் விருத்தி செய்வதற்கு ஏற்றதாக 1973-ம் ஆண்டில் அனேத்தையும் உள்ளடக் கிய கிராமிய கொடுகடன் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் மத்திய வங்கி செயற்பட்டு வருகின்றது. 1967-ல் ஆரம்பிக்கப்பட்ட புதிய விவசாயக் கொடு கடன் திட்டமே, இப்போது மக்கள் வங்கி இலங்கை வங்கி கற்றன் தேசியவங்கி என்பவற்றினூடாக மத்திய வங்கியால் மேற்கொள்ளப்படுகின்றது.
(அடுத்த இதழில் 1977ம் ஆண்டுக்குப் பின் னரான மத்திய வங்கியின் அபிவிருத்திப்பணி பற்றிய கருத்துக்கள் இடம்பெறும்.)
னக்கருக்கள்
உற்பத்தியாளர் விற்பனை வருமானங்கள் உற்பத்தியாளர் கொள்வனவுச் செலவுகள்
ர உள்ளீடுகள் + இறக்குமதிகள் + தேறிய
பெறுமதி
தி வளர்ச்சி வீதம் - குடித்தொகை சிய உற்பத்தியின் வளர்ச்சி வீதம்,
தேறிய காரணி வருமானம் - வெளி - தேசிய சேமிப்புகள்
ரணியல்லாப் பணிகள் பொருட்களின் இறக்
ான முதலாக்கம் + இருப்பு மாற்றம் -- ன் ஏற்றுமதி - மொத்த வளப்பயன்பாடு
நிய வெளிநாட்டு முதலாக்கம் = மொத்த

Page 49
இலங்கையின் பொருளா கோல்புறுக் சீர்திருத்தங்கள்
வி. நித்தியா
அறிமுகம் -
கோல்புறூக் சீர்திருத்தங்கள் இலங் கையின் அரசியல், பொருளாதார - சமூக, நீதித் துறைகளிற் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்து இலங்கையிற் பிரித்தானிய ராட்சியை உறுதியான ஒர் அடிப்படையில் இடுவதற்கு வழிவகுத்தவையென வர்ணிக் கப்படுகின்றன . உதாரணமாக இலங்கை வரலாற்றுப் பேராசிரியராகிய கே எம். .ே சில்வா கோல்புறுாக் - கமறன் சீர்திருத்தங் கள் இலங்கையிற் பிரித்தானியராட்சி நிறு வப்பட்ட பின்பு முதன் முதல் அறிமுகப்ப டுத்தப்பட்ட நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட முறைமையென்றும் அவையே டச்சு முறையி லமைந்த குடியேற்ற நாட்டு நிர்வாகத்தி விருந்து வெற்றிகரமான ஒரு முறிவைக் குறி த்து நிற்பதாகவும் அதன் மூலம் சிறந்த நிர் வாக முறை தோன்றுவதற்கு வழிவகுக் சப் பட்டதாகவும் குறிப்பிடுகின்ருர் (de Silva 1981 - 264). எனினும் இந்தக் கட்டுரை யின் நோக்கம் அத்தகைய ஒரு முழுமை யான நோக்கிற் சீர்திருத்தங்களை மதிப்பீடு செய்வதன்று அதற்குப் பதிலாக இலங்கை யின் பொருளாதார அபிவிருத்தியிற் கோல் புறுரக் சீர்திருத்தங்களின் பங்கு யாது என்
பதை முன்வைப்பதேயாகும்.
இவ்வாருன நோக்கம், கோல்புறுாக் - கமறன் சீர்திருத்தங்களின் முழுமை நிலை
 

தார அபிவிருத்தியிற்
ஒரு திருப்புமுனை.?
னந்தன்
டன் ஒப்பிடும் போது, குறுகிய தன்மை நாண்டதொன்று போலத் தென்படலாம். ஞல் அது அவ்வாறனதல்ல என்பதற்கும் றிப்பாக மூன்று காரணங்களைச் சுட்ட டியும் .
கோல்புறுரக் சீர்திருத்தங்களுக்கான உடனடித் தேவை பொருளாதாரக் காரணங்களிலிருந்து தான் ஏற்பட்டி ருந்த த . இலங்கையிற் பிரித்தானிய ராட்சி தோன்றிய முதலிரு தசாப்தங் களிலும் இலங்கை நடவடிக்கைகளைப் பிரித்தானியா நன்கு கண்காணித்து மேற்பார்வை செய்யாத நிலையிற் கூட (Samara weera 1973 : 77) gafä13095 தொடர்பான ஒரு விடயம் குடியேற்ற நாட்டுக் காரியாலயத்தை உறுத்திக் கொண்டேயிருந்தது. அதாவது இலங் கையின் நிதி நிலைமையில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மீண்டெழும் குறைநிலை களாகும் அவற்றை ஈடு செய்வதற்கும் குடியேற்றநாட்டுக் காரியாலயத்தின் வேண்டுகோளின் பேரில் ஏகாதிபத்திய திறைசேரி காலத்துக்குக் காலம் இலங் கைக் நிதியுதவி வழங்கிக் கொண்டி ருந்தது. எனினும் ஆங்கிலோ - பிரஞ்சு யுத்த முடிவில் இலங்கையின் நேரடி யான (கேந்திர முக்கியத்துவம் குறை வடைந்ததும் அதன் நிதி நெருக்கடி களைத் திறைசேரி தொடர்ந்தும் ஆதர

Page 50
(ii)
مج ییے
வான ஒரு முறையில் நோக்குமென்று எதிர்பார்க்க முடியவில்லை. எனவே இலங்கையின் நிதி முறைமையை உட னடியாக மீளாய்வு செய்து டொறுக்க முடியாத வகையில் உருவாகியிருந்த இந்த நிதி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருமாறு திறைசேரி குடி யேற்ற நாட்டுக் காரியாலயத்தைக் கேட்டுக் கொண்டது. குடியேற்ற நாட் டுக் காரியாலயமும் இக் கோரிக்கை யைத் தட்டிக் கழித்துவிட முடியவில்லை. ஏனெனில் குடியேற்ற நாட்டுச் சாம் ராச்சியமொன்றைக் கட்டி வைத்திருப்ப தில் எவ்வாறு ஆங்கில மக்களின் பணம் விரயமாகிறதென்பதற்குரிய ஓர் எடுத் துக்காட்டாக இலங்கை சுட்டிக் காட் டப்பட்டது. இது, குடியேற்ற நாட்டு வாதப் பின்னணியில், தவருன ஒரு முறையில் இலங்கையைப் பிரபல்யப்படு த்தியதுடன் தாய் நாட்டுக்கு நேரடியாக பயன்தராத பிரதேசங்கள் குடியேற்ற நாடுகளாக இருக்கத் தகுதியற்றவை என்ற கருத்தினை வெளிப்படுத்தவும் காலாயிற்று. நிதி வடிவில் ஏற்பட்ட குறை நிலைகளை எதிர்கொண்டு இத்த கைய கருத்தினைப் போக்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் விளைவே கோல்புறுக் சீர்திருத்தங்கள் எனலாம்
இத்தகைய பொருளாதார நோக்கினை பொருளாதார மட்டத்திலிருந்து மாத திரம் கோல்புறுாக் குழுவினர் எவ்வை யிலும் மேற்கொள்ள முடியவில்லே ஏனெனில் முதலாளித்துவத்துக்கு மு: திய நிலையிலிருந்த இலங்கையின் பொ ளாதார அலுவல்கள் தவிர்க்க மு 1 யாத வகையில் அதன் சமூக, அரசிய6 அம்சங்களுடன் பின்னிப்பிணைந்திரு. தன. எனவே சமூக, அரசியல் மாறு பாடுகள் சிலவற்றை மேற்கொள்ளும் தன் மூலமன்றி வேறு வகையிற் பொ (
ளாதார ரீதியாக உரிய பலனை எதி
பார்க்க முடியவில்லை. அதனுற் பொ( ளாதாரக் கண் கொண்டு சீர்திருத தங்களை நோக்க முற்படும் ஒருவர் அவ றின் அரசியல், சமூகப் பரிமாணங் ளையும் தமது கண்காணிப்புக்குட்படுத்

வேண்டியேரற்படும்.
(i) கோல்புறுரச் சீர்திருத்தங்களை அவசிய
மாக்கியிருந்த இன்னுெருகாரணி 1815ம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற் றப்பட்டமையும் அதனைத் தொடர்ந்து நாட்டு நிர்வாகத்தை ஒருமைப்படுத்த வேண்டி இருந்தமையுமாகும். கண்டி இராச்சியத்தைப் பிரித்தானியர் கைப் பற்றியமை, பல சந்தர்ப்பங்களில், ஒர் அரசியல் - இராணுவத் தந்திரமாகவே வர்ணிக்கப்படுகின்றது. ஆனல் அதற் கும் மேலாக அது பிரித்தானியா இலங் கையைப் பொருளியல் ரீதியாக ஊட றுப்பதற்குரிய ஒரு முன் நிபந்தனையாக விளங்கியதென்பது முக்கியமாகக் கருத் திலெடுக்கப்பட வேண்டும். (Dawood 1980 19 - 20), கண்டி இராச்சியத் தைக் கைப்பற்றி இருந்தாலன்றிப் பிரித் தானியர் பெருந்தோட்டத் துறை பொன்றைக் கட்டியெழுப்பித் தாம் பெருநன்மை அடைவது மாத்திரமன்றி இலங்கைப் பொருளாதாரத்தையும் ஓர் ஏற்றுமதி - இறக்குமதிப் பொருளா தாரமாக மாற்றியமைத்திருக்க முடி யாது. இலங்கையின் இவ்வாறன பொரு ளாதார உருமாற்றம் போர்த்துக்கேயர் டச்சுக்காரர் காலத்தில் இடம் பெரு மைக்கு அவர்களாற் கண்டி இராச்சி யத்தை அடிபணிய வைக்கமுடியாமற் போனவையே முற்றிலும் காரணமா கும். உதாரணமாக டச்சுக்காரர் கோப்பி உற்பத்தியிற் பெரிதும் அக்க றையுடையவர்களாய் இருந்த போதும் இலங்கையில் அது வளரக்கூடிய வாய்ப் பான ( கண்டிப்) பிரதேசங்கள் அவர் சளுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லா பை யினல் அதிலிருந்து நன் மை பெறமுடியவில்லை. அதனுலேயே கறுவா தவிர்ந்த ஏனைய ப பிர் க ள் மீதான அவர்களது அக்கறை இந்தோ னேசியாவை நிலைக்களகைக் கொண்ட தொன் ருயிருந்தது (Geertz 1971). ஆகவே கண்டி இராச்சியப் பிரதேசங் களை இலங்கையின் ஏனைய பகுதிகளு டன் ஒருங்கிணைப்பதென்பது ஒரு நிர் வாக நடவடிக்கையாகவே வர்ணிக்கப்

Page 51
----ε και
பட்டாலும் கூட அது பிரித்தானிய ருக்குப் பொருளாதார முக்கியத்துவமு டையதென்பதிற் சந்தேகமில்லை. மேலும் கண்டி இராச்சியத்துக்கும் பிரித்தானி பருக்கும் இடையிலான யுத்தத்தை மானிய முறைக்கும் வளர்ந்து சென்ற முதலாளித்துவத்துக்கும் இடையிலான ஒரு போராட்டமாகவே வர்ணிக்க முடி யும். எனினும் நன்கு செழித்து வளர்ந் திருந்த வணிக முதலாளித்துவமானது தனது உற்பத்தியையும், வளங்களையும் நன்கு ஒழுங்குபடுத்தக் கூடிய திறமை பெற்றிருந்ததால் முறிவு நிலை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த மானிய கால அரசொன்று அதனை எதிர்த்து நின்று எவ் வ ைகயி லும் வெற்றி பெறமுடியவில்லை ( Dawood 1980 : 21 ). எனவே இங்கும் கோல் புறுாக் சீர்திருத்தங்கள் பற்றிய பொரு ளாதார நோக்கு அவறறின் ஒருமித்த முக்கியத்துவத்தை வெளிக் கொணர உதவுமெனலாம்,
கோல்புறுக் குழுவினரின் நெருக்கடிகள்
கோல்புறுக் குழுவினர் இலங்கை பற்றி ஆராய முற்பட்டபோது முகம் கொடுக்க வேண்டியிருந்த நெருக்கடிகள் அவர்கள் முன் வைத்த பரிந்துரைகளின் தன்மையை யும் அதன் வழி இலங்கையையும பாதத்தி காரணத்தினுல் அவை பற்றிய ஒரளவு கவ னம் அவசியமாகின்றது. எனினும், அதற்கு முன்னதாக, இலங்கைக்குக் கோல்புறுாக் குழுவினரை அனுப்புவதற்கு மேற்கொள் ளபபட்ட தீர்மானம் கூடப் பிரித்தானியர் நடைமுறை நிலையில் எதிர் நோக்கிய சில நெருக்கடிகளின் விளைவாகத் தான் உருவா கியதெனலாம்.
இலங்கையைப் பற்றிய பிரச்சினைகள் தனியே நிதி வடிவிலானவையாக மாத்திரம் இருக்கவில்லை. அரசாங்கத்தின் சட்ட அமு லாக்க, நீதித துறைகளுக்கிடையிலான உள் முறிந்த உறவுகள் சில மாற்றங்களே அவசி யமாக்கியிருந்ததுடன் இலங்கை போன்ற

جیسی۔ 47
குடியேற்ற நாடுகளிற் பிரித்தானிய அர சாங்கம் இன்னெரு விடயத்தையும் தீர்மா னித்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அதாவது தான் கைப்பற்றிய ஒரு சில பிர தேசங்களிலாவது அங்குள்ள சுதேசிய மரபு ரீதியான அம்சங்கள் பேணப்பட்டிருக்குமா யின் அவற்றை எவ்வளவு தூரம், தொடர்ந் தும் அனுமதிப்பது, அவற்றின் இடத்திற் பிரித்தானிய முன்மாதிரிகள் அறிமுகப்படுத் தப்படுவதற்கு எந்தளவு முன்னுரிமை அளிக் கப்பட வேண்டுமென்பதாகும் (Samara Weef8 1973 78 ), ஆகவே இத்தகைய பல தேவைகளுக்கும் இடமளிக்கக் கூடிய முழு நில்லமை பற்றிய விசாரணையை மேற்கொள் ளுவது தான் சிறந்த தெனக குடியேற்ற நாட்டுக காரியாலயம் தீர்மானித்திருந்திது. எனினும் இத்தகைய ஒரு விசாரணையை மேற்கோளஞவதற்குகந்தவாறு இலங்கை யைப் பற்றி நன்கறிந்த அதகாரிகள் குடி யேற்றநாடடுக் காரியாலயததில் இருக்க வில்லை. இந்த மட்டுப்படுத்தப்பட்ட தன் மைய பிரிததா னியரை " அரச விசா ரஜரக் குழு’ என்ற மார்க்கததை நாடும்படி செய் திருந்தது. இது ஏறகனவே வேறுசில குடி யேற்ற நாடுகளின விடயத்தில் வெற்றிய வித்திருந்தமை ஒரு மேலதிக தூண்டுகோ லாகவும செயற்பட்டது. அது மாததிரமன்றி ஆககட்டததில் நன்னம்பிக்கை முனே, மோ ரீஷஸ் ஆகியவற்றுக்கென ஒரு விசாரணைக் குழு நிறுவபபடடிருந்தவிடத்து இலங்லிகி யையும உள்ளடககும வகையில அதன் நோக் கினை விரிவுபடுத்துவதொன்றே செய்யப்பவேண்டியிருநதது. அதன் விளைவாகப் பிறந் ததே கிழக்கத்திய விசாரண ககான ஆணைகி
குழுவாகும்.
ஆனல் இலங்கையின் விடயத்தில் எதிர் நோக்கப்பட்ட சிறப்பு நிலை நெருக்கடிகள் கோலபுறுக் குழுவினர் முன்வைத்த பரிந்து ரைகளைச் செல்வாக்கினுககுட்படுததக் கூடிய னவாயிருந்தன. இவ்வாறன நெருக்கடிகளை முக்கியமாக இரு மட்டங்களில் அடையா ளம் காண முடியும், அவற்றுள் ஒன்று இயல் பாகவே எதிர்பார்க்கப்பட்ட தொன்றுயிருக்க மற்றது குழுவினர் எதிர்பாராத வகையிவ ஏற்பட்டிருந்ததெனலாம். எனிலும் ლჟ9ყვიმზ

Page 52
بنا دیجیۓ۔
யிரண்டினதும் தாக்கம் ஒருமித்த ஒரு முறை யிலேயே ஏற்பட்டிருந்தது .
முதலாவதாக, விசாரணைக்குழு இலங்கை மக்களுடனே அல்லது அவர்களது தேெை கள், அலுவல்கள் என்பவற்றுடனே பழக் கப்பட்டதொன்முக இருக்கவில்லை சுதந்திர மான செய்தித்தாள்கள், நிறுவனங்கள் என் பன இல்லாத நிலையும் பட்டுப்படுத்தப்பட்போக்குவரத்து பொதுத்தொடர்பு வசதி களும் குழுவினரின் நிலையை மேலும் சிக்கற் படுத்தக் கூடியனவாகவே விளங்கின. ஆகவே இலங்கை மக்களைப் பற்றிய சரியான, டக் கச்சார்பற்ற விபரங்களே அவர்கள் பெற்றுக் கொள்வது மிகவும் கடினமாயிருந்தது. இந் நிலையில் இலங்கையிலிருந்த அரசாங்கத்தி லும் அதன் பொறிமுறையிலுமே குழுவினர் கூடியளவுக்குத் தங்கியிருக்க வேண்டியிருந் தது. எனினும் உரிய வகையில், எதிர்பார்த் தவாறு அதனைப் பயன்படுத்த முடியாதிருந் தமையே அவர்களது இரண்டாவது நெருக் கடியாயிருந்தது.
கோல்புறுக் குழு இலங்கை வந்தபோது தேசாதிபதியாயிருந்த எட்வேர்ட் பாண்ஸ் இலங்கைக்கு அது போன்றதொரு விசார னேக்குழு அவசியமற்றதென்றே கருதியிருத் தார். இலங்கையிற் சமாதானம் நிலவியது டன் மக்களும் எது வித விசாரனை யையும் வேண்டி நிற்கவில்லை, தேவையற்ற விசாரணை மக்கள் மத்தியிற் கொந்தளிப்பை யேற்படுத் திக் குழப்பங்களுக்கு இடமளிக்கும் என்பதே அவருடைய அபிப்பிராயமாக இருந்தது (Samaraweera 197 : 7 9 ) : 2,353 34 -246 i ř கோல்புறுக் குழுவுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்புத் தர மறுத்தார். இந்நிலையில் எதிர்க்கும் மனப்பான்மை கொண்ட தமிக்கு பணியாத ஒரு தேசாதிபதியுடனேயே குழு கடமையாற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது இது விசாரணைகளின் தரத்தைப் பெரிதுப்
பாதிப்பதொன்ருயிருப்பதென்பதிற் சந்தேக்
.
மேற்கூறிய நெருக்கடிகளின் மத்தியில் மூத்த அரசாங்க ஆதிகாரிகள் மற்றும் ஐரோ பிய, அதேசிய முக்கிய பிரஜைகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விஞக் கொத்துக்கள் தமக்குச் சழர்பூழிக்கப்பட்ட மனுக்கள் நேர்
夺 ܝܚ- ܚ

முக விசாரணைகள், தமது நடைமுறை அவ தானங்கள் என்பவற்றின் உதவி கொண்டே குழுவினர் தமது விசாரணைகளைக் கொண்டு நடாத்த வேண்டியதாயிருந்தது. இத்தகைய மார்க்கங்களின் துணை கொண்டு அவர்கள் சேகரித்த தகவல்கள் குடியேற்ற நாட்டு இலங்கையைப் பொறுத்தவரை நிகரற்ற வையென வர்ணிக்கப்பட்டாலும்கூட Sa03raveer 1973:79) அவற்றின் பலவீனமான அடிப்படையை மறந்து விடுவதற்கில்லேஅவையே இலங்கை மக்களின் அரசியல், நிர் வாகம் தொடர்பான சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்வதற்குப் பயன்படுத்தப்பட் டிருந்தன. மறுபுறம், இச்சீர்திருத்தங்கள் ஆான் இலங்கையின் ஒரு நூற்ருண்டுக்கு மேலான அரசியல், பொருளாதார எதிர் காலத்தை நிர்ணயிக்கவும் முற்பட்டிருந்தன.
கோல்புறுக் குழுவினர் எதிர்நோக்கிய இவ்வாருன ஆரம்பநெருக்கடிகளை விடஇலங் கையின் பாருளாதார சமூக அமைப்பின் ஒக்கல் மிகுந்த சில இயல்புகள் அவர்களது கடமையை மேலும் கடினப்படுத்துவன வாயிருந்தன. நிறுவன ரீதியான அம்சங்க ளாகிய சாதி முறை, சேவை மானிய ராஜ காரிய முறை என்பன எவரும் குறுகிய ஒரு காலப்பகுதியில் விளங்கிக் கொள்வதற்கு மிக கடினமானவையாயிருந்தன. ஆகவே மேற்கூறிய பலவீனமானதொரு பினனணி யில ஆவற்றை அவர்கள் சரியாகப் புரிந்து அதற்கேற்பத் தாம0 தமது பணியை முன் னெடுததுச் செனறிருப்பாரென்று கூறுவது கடினம், பிரித்தானியராட்சி ஆலங்கையில் இதுவரை ஏற்படுத்திய தாக்கம், மக்களின் தேவைகள் பற்றிய அவர்கள் மதிப்பீடு என்பவை மிக மேல்வாரியான முறையி லேயே செய்யப்பட்டிருந்தன. நாட்டு மக் களின் மரபுகளையும் பழக்க வழக்கங்களே யும் அறிந்து கொள்வதில் இது வரை இலங் கையுடன் தெரி டர் கொண்டிருந்த பிரித் தானிய அதிகாரிகளை விட இவர்களுடைய நிலை எந்தவகையிலும் சிறப்பு வாய்ந்ததெ gਡੀ (El T
ஆகவே இத்தகைய அறியாமையின்’ மத்தியிற் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை கோல்புறூக் குழுவினர் ஒரளவுக்குச் சுல்ப

Page 53
نئے حس۔
மானதோர் அணுகுமுறையையே கையாண் டிருந்தனரெனலாம.இலங்கையின் இராணுவ ff5)шт60т முக்கியத்துவம் தீர்ந்து போய்விட் டிருந்த நிலையில், அதன் வளங்களைப் பிரித் தானியாவின் தேவைகள் கருதித் திருப்பி விடுவதே கோல்புறுக் குழுவினரின் அடிப் Լ16ծ Լ- நோக்கமாயிருந்தது, ஆணுல் இலங் கை மக்களின் நலன் என்பதனூடாகத்தான் இது ஏற்பட வேண்டுமென்பதிலும் அவர் கள் அக்கறை கொண்டிருந்தனர். எனினும் அதனை அவர்கள் இலங்கை மக்களின் ԼքՍւլ கள், சம்பிரதாயங்களுக்கேற்ப ஈடேற்ற முடி யாத நிலையிற் பிரித்தானியாவிற் கையா ளப்பட்ட முறைமையினை இலங்கையிலும் அறிமுகப்படுத்தி *த இாடாகத் தமது நோக் கத்தை நிறைவேற்றிககொள்ள முயனறனர் பிரித்தானியருடைய மேற்பார்வையை நிர் வாக ரீதியிலும் &து சுலடப்படுத்துவதா யிருந்தது.
சீர்திருத்தங்களின் பின்னணியிலான பொருளாதார சிந்தனை
மீண்டெழும் குறைநிலைகளின் வடிவிலான பொருளாதாரக் காரணமே, நாம் ஏற்கெ எனவே எடுத்துக்காட்டியவாறு கோல்புறுரக் குழுவினரைப் பிரதானமாக இலங்கைககுத் தருவித்திருந்த போதும் சீர்திருத்தங்களி சிசி எமது அக்கறை இலங்கைன் olluit (5 'தார அமைப்பை நீண்ட காலத்தில் உரு மாற்றுவதில் அவற்றின் பங்கு என்ன என்பது பற்றியதேயாகும்.
ஆணுல் கோல்புறுக் குழுவினர் கூட இவ்வாருன ஒரு குறுகிய நோக்கில் தமது விசாரணைகளை அணுகியிருக்கவில்லை. மீண் டெழும் குறைநிலைகளை ஒர் உடனடி நோக் கமாக அவர்கள் கொண்டாலும் கூட %ბლI5 நீண்ட கால நோகதிலேயே அவர்கள், உண் மையிற் செயற்பட்டிருந்தனர். அதனுல் தான் நீதித்துறை 2ھ-L-LI Lوس நாட்டின் அனைத்துத் துறைகளிலும் குழுவினர் கவ ఈ { செலுத்தியிருந்தனர்.
எந்த ஒரு நாட்டையும் பற்றிய இவ் வாருள தொரு முழுமை நிலை அணுகு
تک
ಟ್ರಿ!
蔷墨

حصة أو
முறை இடம் பெறும் போது அது தொடர் பான சிபாரிசுகள் மனம் போன போக்கில் எடுத்துக் கூறப்பட முடியாதவை அவற் றின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட சிந்தனை வாதம் செயற்படுவது ம அதிலிருந்தே விசா ரணையின் முடிவுகள் ஊற்றெடுப்பதும அவ சியமாயிருந்தன. இவ்வகையிற் கோல்புறுரக் சீர்தருத்தங்களும் ஒரு சிந்தனைவாத அடிப் படையினின்று தான் எழுந்திருந்தன.
கோல்புறூக், *மிறன் ஆகிய இருவருமே அவர்களுடையூ சிமகாலத்தவரைப் போன்று பயனுடைமை வாதத்தின் செல்வாக்கினுக் குட்பட்டவர்களாயிருந்தனர். இங்கில ந் தில் 1832ம் ஆ9டு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச் சட்டம, அடிமை வி:ாபார li (ta୪] 10வ துறைக்$( مL---a0) Lل تIf uJL تړ (ها-L (0ه وژنه சாத்து யப்படுத்தியிருந்த வடசியங்கள் என் பவை இவர்களையும் பெருமளவு ஊடுருவி யிருந்தன. அரசாங்கம் பற்றித் தாம் கொன ட "ண்ணக்கருக்களின நைைமகளை பிட்டு அவர் கவர் இருபதியடைநதருந்தது - அவை குடியேறற நடுகளின் நிர்வாகத திறகும விரிவுபடுததப்பட وتون في 607 نس (ه (و) 007ن له قا பாய் இருநதது. Meidus 1945 : ό6 ) . "அற்கேற்ப அரசாங் தேதின் அணுவசியமற்ற கடடுப்பாடுகளை *வர்கள் சமறும வருமடவிலவ. ஆது விட ததில் இலங்கையிலருந்த அபயிறலாநது தசாதிடது போனது ஒரு வரல்ாற்றுக் கன ட்ைடத்தைக் கடைப்பிடித துப படிப்படி ாகத் தான் அரசாங்கிக் கடடுபாடுகளை கீற்ற வேண்டுமென்று அவர்கள கருத சில்லே. அதற்குப் பதிலாக நோர்த தேசா பதியிடம் இருந்த தீவிரத தன்மை தான் வர்களிடத்திலும் ஆ ணேப்பட்டது.
Hயலுடைமை வாதத் ருேத்துக்கள் பாருளாதாரத் தி9ேதுக்கு விஸ்தரிக்கப் ட்டபோது அவை தனியாண்மைவாதமா ப் பரிணமித்தன. பொருளாதரத் துறையில் னியார் முயற்சியை ஊக்குவிபபதே கோல் մ)]] d; குழுவினரின் நோக்கமாயிற்று. அதன் ளேவாகத தனியர் து தி ந் திர மா கத் தாழில் செய்வதற்கெதிரா அனைத்துக் ட்டுப்பாடுகளையும் அது19றுவது சீர்திருது ஆழ்

Page 54
களின் முக்கிய தன்மையாயிற்று. இது விட யத்தில் அடம்சிமித் தமது தேசங்களின் செல்வம் என்ற நூலில் முன்வைத்த கருத் துக்களினற் கோல்புறூக் பெரிதும் கவரப் பட்டிருந்தார். அதற்கேற்ப விவசாயம், வர்த்தகம் என்பவற்றில் அரசாங்கத் தலை யீட்டை அவர் முற்ருக எதிர்த்தார். அதற் குப் பதிலாகக் கட்டற்ற வர்த்தகத்தை அவர் ஆதரித்ததுடன் தனியுரிமைகளையும் விரும்பவில்லை, எனவே அரசாங்கத் தனியு ரிமைகள் அவருடைய பலத்த கண்டனத் துக்குள்ளாயின.
பொரு.சாதாரக் கட்டுப்பா டு க ளைச் கோல்புறுாக் விரும்பாமைகத வெறுமன்ே சிந்தனை வாதத்துடன் ஒட்டிய காரணங்கள் மாததிர மன்றி அக்கட்டுப்பாடுகளின் சமூகத் தாக்கங்களும் காரணமாயிருந்தன. சமூக மட்டத்திற் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மக்கள் தாம் விருமபிய தொழில் செய்வ தைத் தடுதததுடன் அவர்கள் தமக்கு: தாதகமான பிரதேசங்களுக்குகி (g is பெயர்ந்து செல்வதையும் தடுபபதாயிரு தது. சுருககமாக்க கூறின அவை மகக்ெ குடிமைகளின் தரத்தி கடடுப்படுத்தி வை: பானவாயிருந்தன. ஆகவே \ர்காலபுறுT பொருளாதாரக் காரணங்களினல் மாததி மன்றி மனித பிமானசு காரணங்களுக்கா வும் அபாருளாதார ரீதயான கட்டுப்பா கள் பலவறறையும் எதுர்த்தாரெனலாம் Mnds ( 1945 i 36 )
பொருளாதாரச் சீர்திருத்தங்களிற் கோ புறுக் பயனுடைமைச் சந்தன, த ரfe0 மைவாதம் என்பவற்றை வேண்டி நின், போதும் அவறறை ஒரு இர" நலயி எல்லாவற்றையும் உளளடக்கியதாகி ஆ. சிததாமரனக் கூறமுடியாது (Saudit&wee 1973 : 86 ), உதார000மி. கி3 /AbفہyldJfl } டன் தொடர்பு மகாணட பயனுடைமைவ துகளைப் போல அவர் நலசசுவானகளே சந்தேகக கண் கெர் ஒடு நோககவில்6 அவருடைய சில சீர்திருததங்கள் _1லுேே! أعلن لوك القاة وس (ع) فهد وله 60 مليون يق (م) 0ل لوقت ترقی ترقی آf بھی (6gpi அதறகுரிய சிறந் ه 6ull L0ضائسtلاhي uji 6aaliéيa எடுததுககாட்டாக நிலவரி )سا ازقیii آئیHا அவருடைய பரிந்துரைகளைக் குறிப்பி

حسب أ5
క్క 6 خحبیب بیخنتمستنصحسی۔بی۔سی۔۔۔ جسے ------------ ح லாம். அரசியல் பொருளியலாளரில் வர
f
په !
s
லாற்று மரபினரின் முன்னேடியெனக் குறிப்
டத்தக்க றிச்சட் ஜோன்ஸ் என்பவரின்
கருத்துக்களையொட்டி நிலத்தின் மீது அரசு கொள்ளக் கூடிய உரிமைகளுக் கெதிராக அவர் வாதிட்டார். அதற்குரிய ஒரு முதற் படியாகவே இலங்கை முழுவதிலும் படிப் படியாகத் தானிய வரி நீக்கப்பட ଔଷ୍ଣା ବହିଃ । டுமெனவும் கோல்புறுக் சிபாரிசு செய்தார்
எனினும் கோல்புறுக் சீர்திருத்தங்க ளுக்குப் பின்னணியாக இயங்கிய சிந்தனே வாதத்தை ஒரு முழு நிலையில் நோக்குவோ மாயின் அது பயனுடைமைவாதம், தனி யாண்மைவாதம் என்பவற்றை அரவணைத்
மில்லை.
ததொன்முக விளங்கிய தென்பதிற் சந்தேக
அரசியற சிர்திருத்தங்களின
غ لكرة
பொருளாதாரப் பா மாணம
கோல்புறுக் பரிநஆரைத்த சீர்திருத் தங்கள் கமறன நிதிததுறை பற்றிக கூறிய வறறுடன இணைந்த வகையில ம்ே து வரி வான அறிகி பல்குகளாகச் ىr TLT كما قساوس 5لى 5ك ليس D وہاں yھے و 22 وی 2 سے 9;O iو) 9 d . Iب , Sہ لLAں اL__ooT. (Iv plo) glu full ill-i- விடயங்களில அரசியல: நிர்வாகம பறறியவை அதிமுககியத்துவமி வ யந்தவையெனபதுடன் அவையே \lடாரு ளாதாரச் சீர்திருததங்களுககான cylyl s gò LULJ i f dh Gjil D அமைந்தன. அமவே \pgத்தி ! தபதியின் அதிகாரக குறைபட, சட்ட சடை யனதும சடட அமுலாக்கி சபையினதுமி நாய னமி எனபவமறுடன் பின்னிட பணத gi, var GJ ALI T35őh dis T Gooo3 Li l - L-il-60 s
தேசாதிபதியின் அதிகாரம் குறைக்கப் கோலபுறூக் சீர்திருது திங் [تھتھالاg0Tا وقت (oھا لیں (l_t(B களப் பெறுததவரை பல வகைகளிலுமி தவிர்கக முடியாத ஒரு வளர்ச்சி மியனழிே கூறலாம. ஒா உடனடி நுலையில: 35 وكثرق T أونغ பது கோல்புறுாக குழுவினருடன ஓதது ழைத்து அவர்களுக்கு ஒததாசைய உருந் துருநதால அவர்அநுபவிதத் அதகரங்களிற் குறைவு ஏற்படாத வகையில் அவறறைத தக்க ஒவதது அவர்கள் திமதி சீர்திருத்தங் களை ஒரு வேளே பரிந்துரைக்க முற்பட்டி

Page 55
AAS MSMzS S eTeqSAS KALSYeeSSSLLLLaSYAeL AeEEESS
5 هستهاست.
ருக்கலாம். ஆனல் பாண்ஸ் தேசாதிபதி அகற்கச் சிறிகம் இடம் கொடாது ஆம் எதிரா யிருந்த தால் தேசா கிபசியின் மிகுந் சிருந் , அதிகா ரங்களக் கறைத் து அவற்றை வேறேரிடத் தக்க மாற்றுவதன் மூலமன்றி வேறுவகை யில் கரிக சீர் கிருத்தம் சார் எண்ணங்
நடைமுறை யிர் பெயர்த் கிருக்க முடியாது. மேலும் கோல்டறாக் லெங்கையை வந்தடைந்த காலத் சில் (1829) தட்ட அமலாக்கத் தறைக்கம் நீதிக் துறைக்கமிடையே ஏற்க னவே நிலவியிருந்த பிணக்கு ஒரு முறிவு நிலையை அண்மித்திருந்தது. அப்போதைய நிர்வாக அமைப்பு 1802ம் ஆண்டு வகுக் கப் பட்ட போது இலங்கையின் அரசியல் முக்கி யக் தவம் காரணமாக வேண்டப்பட்ட பலம் வாய்ந்த சட்ட அமலாக்கத் ரி மிக்தம் தேசாதிபதியின் அதிகாரம் ஓங் கிய நிலையிற் காணப்பட்டது. எனினும் காலப்போக்கில் கமது அகிகாரங்களைத் தேசாதிபதிகள் மேலும் அதிகரிக் கப் படிப் படி யாக அதிகாரத்துவ ஆட்சியாளராகவே மாறியிருந் சனர். உயர் நீதிமன்ற நீதிபதி கள் மாச்திரமே தேசாதிபதியின் 915).5 st ரங்களைத் தட்டிக் கேட்கக் &h L}_uיר נfrg76ידן ה யிருந்தனர். அதன் விளைவாகவே தேசாதி பகிக்கம் நீசித் துறைக்குமிடையே பினர் குக் தோன்றி அது ஆங்கில பாராளுமன் றிக்கைக் கவரக் கூடியளவுக்கு வளர்ச்சி படைக்கிருந்தது இக்கப் பிணக்கக்கு இரு Frr flyr ffrirfi; (3 to காரணமாயிருந் காலும் அகற் கான பொறுப்பு அகிகளவுக்குத் தேசாதிப தியைச் சார்ந்ததென்பதே கோல்புறுரக் கருத்தாயிருந்தது. இலங்கையிற் பிரித்தா னிய ஆட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நோக் கங்களை நிறைவேற்றுவதற்குப் பதிலாகத் தமது அதிகாரங்களைப் பெருக்குவதிலேயே தேசாதிபதி கவனம் செலுத்தியிருந்தார். இக விடயத்தில் நாட்டின் வளங்களை அபி
விருத்தி செய்ள கிலோ மக்கள் வாழ்க்கை
யை மேம்படுத்துவதிலோ சே சாதிபதி போதிய கண்காணிப்புச் செலுத்துவில்2 யென்பதே கோல்புறுாக்கின் குற்றச்சாட்டா யிருந்தது (Samarawera 1978 181). ஆகவே பொருளாதார, சமூக மட்டத்திலான
 

தவறே கோல்புறுத் காமவினரைக் கூடிய ளவு கவர்ந்து தேசாதிபதியின் அதிகாரம் பற்றி அக்கறை கொள்ள வைக் ததென லாம். இறுதி நிலையில், கேசாதிபதியின் அதி காரங்கள் கம்மளவில் மிக அதிகமாயிருந் ததையும் கோல்புறூக் குழுவினர் முக்கிய மாகத் தாம் சனி மனித சுதந்திரம் பற்றிக் கொண்ட பெரும் ஈடுபாட்டின் மத்தியில், எவ்வகையிலும் புறக்கணித்திருக்க முடி List gil.
ஆகவே தேசாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதென்ப து நிச்சயமாகி விட்ட நிலையில், எந்தளவு அதிகாரங்களை அவரிட மிருந்து களைவது. பின்பு அவற்றை பாரி டம் ஒப்படைப்பது என்ற இரு விடயங் களையும் கோல்புறூக் தீர்மானிக்க வேண்டி பிருந்தது. இவ்விரு பிரச்சினைகளையும் கோல் புறூக் தனித்தனி அணுகாது ஒருமித்த ஒரு முறையில் அணுகி வேறுபட்ட அலுவல் 5ளில் அவருக்கிருந்த அதிகாரத்தை ஊட றுக்கும் அதே வேளை அவற்றுக்கான மாற்று நடவடிக்கைகளையும் சிபாரிசு செய்திருந்த ðfff , -
இது வரை சட்ட அமுலாக்கத்திற்குத் Fசாதிபதி பொறுப்பாயிருக்க அவருக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஆலோச னச் சபையொன்றிருந்தது. எனினும் அதன் 9லோசனைகளைத் தேசாதிபதி கேட்க வண்டுமென்பது கட்டாயமாக இல்லா மயால் அது நடைமுறையிற் பெரிதும் யனற்றதொன்முகவே விளங்கியது. ஆகவே கால்புறுாக் 'கனை இல்லாமலாக்க வேண் ill gif அல்லது பயனுடையதொன்முக ாற்றியமைக்க வேண்டியது அவசியமாயி ந்தது. அவர் ஆலோசனைச் சபைக் குப் திலாகச் சட்டவாக்கம், சட்ட அமலாக் ம் என்பவற்றுக்குப் பொறுப்பான அர Tங்கத்தின் இரு சபைகளைப் பரிந்துரைத் fff T.
அமுலாக்அ சபையானது அரசாங்க ருமானம் அதன் ஒதுக்கம் என்பவற்றுக் ப் பொறுப்புடை யதாக்கப்பட்டது. அதன் லம் நிதி மீதான குடியுரிமை அதிகாரங் 帝( தேசாதிபதியிடமிருந்து எடுக்கப்பட்

Page 56
༈ ༈ ”རྟོག་
டன (500 வரையிலான எல்லா மீண்டெ ழும் செலவகளும் E300 வரையிலான எல் லாப் புதிய செலவுகளும் தேசாதிபதி, அமு லாக்க சபை என்ற இரண்டினதும் அதி கார ச்தைப் பெற்றிருக்க வேண்டுமென்றும் இந்தத் தொகைகளை மீறிய செலவுகள் ராஜாங்கச் செயலாளரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென்றும் விதிக்கப்பட்டது ஆகவே இந்த ஒழுங்குகளின் வழி அமுலாக்க சபை நிதி மகா மைக்கப் பொறுப்பாக்கப் பட்டது. ஆலோசனைச் சபை அனுபவத் தின் மத்தியில் அமுலாக்க சபையின் அமைப் புப் பற்றியும் கோல்புறுக் கூடிய கவனம் எடுத்திருந்தார். ஆலோசனைச் சபையின் பெரும்பான்மை அங்கத் கவர் தேசாதிபதி யிேைலயே நியமிக்கப்பட்ட காரணத்தினுல் அது எப்போதும் அவருக்குப் பணிவான கருத்துக்களை வெளியிடும் ஒரு சபையாகவே இருந்தது. எனவே கோல்புறுாக் இந்த முறையைக் கைவிட்டு அழலாக்க சபைச் சுப் பகவி (மறையில் அங்கத்தவரை நிய மிக்க (மன் வந் +ார் அரசாங்கத்தின் செய லாளர், கணக்காளர் நாயகம், நிலஅளவை யாளர் நாயகம், கொழும்பு சுங்கக் கலச் டர் கொழும்பு மாவட்ட அரசாங்க அதி பர் ஆகியோர் அதன் அங்கத்தவராயினர். அலோசனைச் சடையிற் பிரதம நீதியரசர் இ. ம் பெற்றிருந்த போதும் நீதித்துறை யைச் சட்ட வாக்கம், சட்ட அமுலாக்கப் என்பவற்றிலிருந்து வேருக்க வேண்டுமென்றி குழுவினரின் நோக்கம் காரணமாக அமுலாக் கசபையில் இவருக்க இடம் கொடுக்கட் பட வில்லை. அமுலாக்கசபை அங்கத்தவர் தேசாசிபதியின் கயவில் தங்கியிராத கார் னத் ல்ை கேசாசிபதி தமது செல்வாக்ை அவர்கள் மேற் பிரயோகிக்க முடியாதிரு. குமெனக் கருதப்பட்டது.
சட்ட சபை எல்லா வகைகளிலும் தேச தி தியின் அதிகாரத்தை ஊடறுக்கும் ஒ( சடையாகவே ஆக்கப்பட்டது. அது உத் யோக அங்கத்தி வரையும் உத்தியோகப்ப, றற்ற அங்கத்தவரையும் கொண்டதோ சபையாகும், உ சதியோகப் பற்றற்றவ ஐரோப்பிய சமூசத்தைச் சேர்ந்தவர்கே யும் ஏனைய பொது மக்களைப பிரதிநிதி, துவப்படுததுவோரையும் கொண்டிருக்

$2 ==
வேண்டுமெனக் கருதப்பட்டது. அதற்கேற் பச் சட்டசபை 15 அங்கத்தவரைக் கொண்ட தொன்ருக அமைக்கப்பட்டு ஒன்பது பேர் உத்தியோக அங்க க்தவராகவும் ஆறு பேர் நியமிக்கப்பட்ட ஐ.த்தியோகப் பற்றற்றவரா கவும் ஆக்கப்பட்டனர். உத்தியோகப் பற் றற்ற அங்கச்தவரில் மூவர் ஐரோப்பிய ராயிருக்க மிகுதி மூவரும் பறங்கி, சிங்கள, தமிழ்ச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாயிருந் தனர். உத்தியோக அங்கத்துவம் அமு லாக்க சபையிலிருந்த அறுவரையும் வேறும் மூவரையும் கொண்டிருந்தது. இப்போது தேசாதிபதி சட்ட வாக்கத்திற் சட்ட சபை யுடன் இணைந்த வகையிலேயே பங்கு கொள்ள வேண்டியிருந்தது. ஆக்கப்படும் சட்டங்கள் ஆங்கிலச் சட்டங்களுக்கு அணை வாக ஆக்கப்படுகின்றனவா என்பதை உறு திப்படுத்தும் பொறுப்பு ஏனைய குடியேற்ற நாடுகளைப் போன் ற உயர்நீதி மன்றத் துக்கு வழங்கப்பட்டது. அத்துடன் சட்ட சபை அலுவல்கள் தேசாதிபதியின் செல் வாக்கினுக்குட்படாத வகையில் தேசாதிபதி சட்ட சபையில் இடம் பெறக் கூடா தென விதிக்கப்ப்ட்டது. அது மாத்திர மன்றிச் சட்டசபை அங்கத்தவர் இரகசிய சபதம் எடுக்கவேண்டுமெனக் கூறியதன் மூலமும் சட்ட சபை அலுவல்களில் இரக சியத் தன்மையைப் பேணி அவற்றில் தேசா திபதி தலையிடுவதைத் தடுக்க முயன்ருர்,
தேசாதிபதியின் "திகாரத்தைக் குறைக் கும் வகையிற் கோல்புறுக் குழுவினர் வேறும் இரு ஓர் திருத்தங்களை முன் வைத் திருந்தனர். முதலாவதாகக் கண்டிய மாகா னங்களைப் பொறுத் கவரை அவருக்கிருந்த விசேட அதிகாரங்கள் அவரிடமிருந்து எடுக் கப்பட்டு நிர்வாக ரீதியாகக் கண்டி ஏனைய மாகாணங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டது. அதன் மூலம் கண்டிய அதிகாரிகள் தேசா திபதிக்கு மாத்திரம் பொறுப்புடைய நிலை யம் அதன் வழி அவர்கள் மக்கள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய வாய்ப்பும் நீங்கிப் போயிற்று. இரண்டாவதாக, நீதித் துறை பற்றி மேற் கொள்ளப்பட்ட சீர் திருத்தங்களில் இது வரை தேசாதிபதியின் பொறுப்பிலிருந்த சிவில் நீதி மன்றங்கள்

Page 57
5-س
அவருடைய அதிகாரத்தினின்றும் விடுவிக் கப்பட்டதுடன் உயர்நீதி மன்றம் குற்றவி யல் வழக்குகளுடன் சிவில் நீதிமன்றங்களி லிருந்து வரும் மனு வழக்குகளேயும் விசா ரிக்க வேண்டுமெனக் கூறப்பட்டது. தேசா திபதியின் வரையறையற்ற அதிகாரங்களைப் பெருக்கியதாகக் கோல்புறுரக் கருதிய வேறும் இரு ஒழுங்குகள் ரத்துச் செய்யப் பட்டன. அவையாவன: (1) அரசாங்கத்தின் எதிரி அல்லது நாட்டின் சமாதானத்தைக் குலைக்கக் கூடியவர் என்று தேசாதிபதி கரு தும் எவரையும் விசாரணையின்றியும் கால வரையறையின்றியும் சிறை வைத்தல்; (i) இவ்வாறு தேசாதிபதி மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும் சட்ட ரீதியா னதா என்று நீதி மன்றம் பரிசீலனை செய்ய முடியாதிருந்தமை. இவ்விரு அதிகாரங் களும் ரத்துச் செய்யப்பட்டமை தேசாதி பதியின் அதிகாரங்களைக் குறைத்தது மாத் திரமன்றி, மென்டிஸ் குறிப்பிடுவதுபோல, இலங்கை அரசாங்கத்தைப் பொதுச் சட் டத்தினுட் கொண்டு வர உதவியிருந்தது (Mendis 1945 : 83).
இந்தச் சீர்திருத்தங்கள் பலவும் வெளிப் படையாக அரசியல் நன்மை கொண்டவை யாக இருந்த போதும் பொருளாதார ரீதி யான பரிமாணத்தையும் தம்மகத்தே கொண்டு அவ்வகையிற் பொருளாதார முக் கியத்துவம் வாய்ந்தவையாகவும் விளங்கி யிருந்தன. முதற்கண், தேசாதி தியின் விசேட அதிகாரங்கள், வரையறையற்ற அதிகாரங்கள் என்பவற்றைச் சமப்படுத்திய தன் மூலமும் கண்டிய மாகாணங்களுக்கு என்றிருந்த தனியான நிர்வாகத்தை ஒழித்து ஏனைய மாகாணங்களுடன் அதனைச் சமப் படுத்தியதன் மூலமும் பிரதேச ரீதியாகவும் பொருளாதார அலுவல்களேப் பொறுத்த வரையிலும் மிக அவசியமாயிருந்த ஒரு மைப்பாட்டைக் கொண்டு வருவதற்க நட வடிக்கை எடுக்கப்பட்டிருந்தது பொருளா தார அலுவல்களில் யாவரும் சமமாகப் பங்கு கொள்ளக் கூடிய வாய்ப்பு அதன் மூலம் கிடைத்தது. அது மாத்திரமன்றி இவ்வாறு சீரான நிர்வாக ஒழுங்கினுட் புதி தாகச் சேர்க்கப்பட்ட கண்டிப் பிரதேசமே நாட்டின் பொருளாதாரப் போக்கினை நிர்

هـ. 3
ணயிப் தொன்முகத் தரமுயர்ந்தமை இலங் கைப் @_TCT, T, வரலாற்றிலான ଚୁଡ଼ିଓ மெய்மை முரண்பாடெனலாம். மேலும்,நிர் வாக ரீதியாகச் சிங்கள, தமிழ், கண்டிப் பகுதிகள் ஒரு கடைக் கீழ்க் கொண்டு ଈ! It it! பட்டமை. ஏனய பொருளாதார, நிர்வா கச் சீர்திருத்தங்களுடன் இணைந்தவகை யில், ஒருமித்த பொருளாதார முகாமைக்கு வழி வகுப்பதாயிருந்தது. அதே போலத் தேசாதிபதியின் அதிகாரக் குறைப்பு என் பது தனியாண்மைவாதமாகப் பொருளா தார மட்ட த்தில் தெறித்து முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படுவதைச் சாத்தியப்படுத்தி யிருந்தது எனினும் அதன் சிறப்பான வெளிப்பாட்டிற்கு அரசியல் மட்டத்திலான சீர்திருக்கங்களே வசதி செய்து தருவன வாயிருந்தன.
சட்ட வாக்கத்தைப் பொறுத்தவரை கோல்புறுரக் சீர்திருக்கங்களில் முக்கியத்து வம் வாய்ந்தது உத்தியோகப் பற்றற்ற வருக்குச் சட்டசபையில் அவர் இடம் வழங் கத் தீர்மானிக் தமையா கம், அதன் மூலம் சட்டவாக்கக் கில் மக்கள் குரல் ஒலிக்க வேண்டுமென்பது அவருடைய நோக்கமா யிருந் , த இங்க மக்களுக்கப் பிரநிதித்து வம் வழங்குவதென் கை விட அவர்களு டைய குரல் அரசாங்கத்திற்கக் கேட்க வேண்டுமென்ப ைகத் கான் கோல்புறுரக் முக் கியமான வகையிற் கருத்திலெடுத்திருந்தா GJT GSF GNU rruħ * Samara weera 1973;82), ஆணுல் நேசா கிபசியின் கலைமையிற் குடியேற்ற நாட்டு அதிகாரிகளில் ஒரு சாரார் @corpor in .G.' படுத்தப்பட்ட பங்களிப் பைக் கூட எவ்வகையிலும் விரும் பாது இலங்கை மக்கள் அதற்குத் தகுதி இனவாதத் தொணி படக் காத்து வெளியிட்டிருந்தனர். எவ் வாருயினும் தனியாண்மைவாத அரசியலை இக கொடக்கி வைக் திருந்ததுடன் பொரு ளியல் அவரவல் வில் மன்னணி வகிப்பவர் கள் அரசியலிலும் பங்க பெறுவதற்கு இது சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாயிருந் தது சட்ட சபையில் உத்தியோகப் பற் றற்றவரின் அங்கத்துவம் சொத்து, கல்வித் தகைமைகளின் வழி நிர்ணயிக்கப்பட்டமை

Page 58
- 5,
அதற்கு வழி வகுப்பதாயிற்று. இதுவே படிப்படியாக வளர்ந்து சென்று, பிந்திய நிலைகளில், முதலாளித்துவப் பொருளாதா ரத்தின் பிரதான கருவிகளாக விளங்கி அதன் செயற்பாட்டிற் பங்கு கொண்டவர் களே நாட்டின் அரசியலைக் கொண்டு நடாத் துவோராகவும் மாறியதைக் காணலாம். இலங்கை சுதந்திரமடைந்த போது கூடப் பொருளாதார அலுவல்களில் முன்னணி வகித்த வர்க்கத்தினர் கைகளில் அரசியலதி காரம் தங்க வைக்கப்படுவதை இது உத்தர வாதப்படுத்துவதாயிந்தது. அவ்வகையிற் கோல்புறூக் சீர்திருத்தங்கள், உண்மையில்,
தேசிய வருமானம் - எண்ணக்க
காரணியல்லாப் பணிகள், பொருட்களின் ஏர் களின் இறக்குமதி = தேறிய வெளிநாட்டு (
தனியார் நுகர்வு + அரச நுகர்வு + மொத் நாட்டுச் செலவு
மொத்த உள்நாட்டுச்செலவு + தேறிய வெளி கள், மாற்றல்களின் தேறிய பெறுகைகள் =
நிலையான விலைகளில் மொத்த தேசிய உற்ப தத்தில் எழுந்த விளைவுகள் = நிலையான வி
பொருட்கள், காரணி அல்லாப் பணிகளினது பொருட்களும் பணிகளும் - அரசின் உள்நாட வனவு செய்யப்பட்ட பொருட்களும், பணிக
மொத்த உள்நாட்டுச் செலவு - தேறிய வெ உற்பத்தி மீதான செலவு
மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான செல காரணி வருமானம் = சந்தை விலையிலான
மொத்த உள்நாட்டு நிலையான் மூலதன ஆக் நாட்டு மூலதன ஆக்கம்
மொத்தத் தேசிய உற்பத்தி = மொத்த உ6 காரணி வருமானம்

4 -
பொருளியல் ரீதியாகப் பலம் பெற்றவர் களுக்கு அரசியலில் இடம் கொடுப்பனவாக விளங்கியிருந்தன,
கோல்புறுாக் அரசியல் துறையில் முன் வைத்த பரிந்துரைகள் முதலாளித்துவ சக் திகள் அரசியலில் இடம் பெறுவதற்கான அடிப்படையை அமைத்துக் கொடுத்தன வென்ருல் அதனைப்பயன் படுத்துவதற்கான முதலாளித்துவ சக்திகள் அவருடைய பொருளாதார சீர்திருத்தங்களிலிருந்து தான் தோன்ற வேண்டியிருந்தன.
(தொடரும்)
藏
ருக்கள்
}றுமதி - காரணியல்லாப் பணிகள், பொருட் முதலாக்கம்
த உள்நாட்டு முதலாக்கம் = மொத்த உள்
ரிநாட்டு முதலீடுகள் - பன்னுட்டு கொடை
மொத்த தேசிய செலவு
த்தி - ஏற்றுமதிகளால் வர்த்தக மாற்று விகி 1லைகளில் உண்மைத் தேசிய வருமானம்
ம் இறக்குமதிகள் + உள்நாட்டு உற்பத்திப் ட்டுக் கொள்வனவு 4 வதிவற்றேரினல் கொள் ளும்) - மொத்தத் தனியார் நுகர்வு
1ளிநாட்டு முதலீடு - மொத்த உள்நாட்டு
வு + வெளிநாட்டிலிருந்து கிடைத்த தேறிய மொத்தத் தேசிய உற்பத்தியிலான செலவு
கம் + இருப்பு மாற்றம் = மொத்த உள்
நாட்டு உற்பத்தி வர வெளிநாட்டுத் தேறிய

Page 59
ஐரோப்பிய மானிய
ச. சத்தி
10ணிய முறை அல்லது மானியமுறைச் சமுதாயம் என்பது மேற்கு ஐரோப்பாவிலே கரோலிங்கியப் பேரரசின் தளர்ச்சியுடன் உரு வாகிய ஒரு அரசியல், சமூக அமைப்பாகும். இது ஒன்பதாம் நூ ற் ரு ண ட ள வி லே தோன்றி, பத்தாம், பதினுெராம், பன்னி ரெண்டாம் நூற்றுண்டுகளிலே உச்ச நிலேயை அடைந்து பதின்மூன்றும் நூற்ருண்டிலே முடி யரசுகளின் எழுச்சியோடு சீர்குலைந்தது. எனி னும் தற்காலம் வரை இந்த அமைப்பில் சில அம்சங்கள் தொடர்ந்து சமுதாயத்தில் இருந்து வந்துள்ளன. புவியியல் ரீதியாக நோக்கும் போது, மானிய முறை கரோ லிங்கியப் பேரரசின் இடத்திலே தோன்றிய அரசுகளிலே காணப்பட்டது. அதாவது பிரான்ஸ், ஜேர்மனி, தென் இத்தாலி, சிசிலி ஆகிய இடங்களிலும், சிலுவை யுத தத்தில் ஈடுபட்டவர்களால் சிரியாவிலும் பரப்பப்பட்டுக் காணப்பட்டது. அரசியல் ரீதியாக நோக்கினல் மானிய முறை என் பதில் அரசு ஒன்றின் அதிகாரங்களைப் பிரித் து நிலப்பிரபுக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்த மையைக் காணலாம். சமூக ரீதியாக நோக் கினுல் நிலப் பிரபுக்களிலே குடியானவர் தங்கி நிற்கும் ஒர் அமைப்பையும இரா ணுவ சேவைக்காகவும், பிற சேவைகளுக் காகவும் நிலச் சொத்துக்களை வழங்கும் முறையையும் காணலாம்.
. சமுதாயம் என்று கூறும் போது பொது வாகப் பெருமளவிற்குத் தனித்தியங்கும் அல்
 

முறைச் சமுதாயம்
யசிலன்
லது பொருளாதாரத்தில் தன்னிறைவுள்ள ஒரு மக்கட் கூட்டத்தினரைக் கருதுகின்றது. அம்மக்கட் கூட்டத்தினர் ஒரு குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்பட்டவராகத் தமக்கென பண்பாடு, பிரதேசத்தை உடையவராக இருக்கும் போது தான் தனிச் சமுதாய மாகின்றனர். அப்படியான சமுதாயம் பல தனி மனிதர்களைக் கொண்டதாயிருந்தா லும் தனி மனிதர்களின் குறுகிய காலத்தை விட நீண்டகாலப் பகுதியில தொடர்ந்து இயங்கும். அச்சமுதாயம் பல மனிதர்களி டையே ஏற்படுகின்ற பொருளாதாரத் தொ டர்புகளின் அடிப்படையிலேயே அமைக்கப் பட்டுள்ளது. அதாவது பல மனிதர் தமக்கு ஏற்படும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒன்று கூடி ஒரு கூட்டு முயற்சியில ஈடுபடும் போது ஏற்படு கின்ற தொடர்புகள் இச் சமுதாயத்தின் அடிப்படையாக அமைகின்றன feudalism என்று ஆங்கிலத்திலே வழங்கபபடும் மானி யமுறை Reudum என்ற லத்தீன் மொழியி லிருந்து பெறப்பட்டதாகும. அம்மொழியில் அங்கீகரிக்கப்பட்ட நிலச் சொந்தககாரணி டமிருந்து இராணுவ சேவைக்காகப் பெறப் பட்ட நிலத்தை வைத்திருப்பவனை ஆது குறிபபிடும், மானிய முறைச் சமுதாயம் சிறப்பாக வரலாற்றிலே அடிமை முறைச் சமுதாயத்திற்குப் பின்பும் முதலாளிததுவ சமுதாயத்திற்கு முன்பும் இடம் பெற்ற ஒரு சமுதாயத்தையே குறிப்பிடுகின்றது. இத தகைய சமுதாயமானது பூரணம் مه صفة نيكلة التي

Page 60
56 سنة
ஒரு சமுதாயமாக ஐரோப்பாவிலே இயங்கி யது. உயர் வர்க்க ஆட்சியில் பிற விடயங்க ளில் இதிலிருந்து வேறுபட்ட பண்புகளேக் கொண்டதாக இதையொத்த சமுதாய அமைப்பு காணப்பட்டுள்ளது. ஐரோபபிய மானிய முறைச் சமுதாயததை எடுத்துக் கொண்டால் அதன் அடிப்படை ஜிழ்சங்க ளாக சிலவற்றைக் குறிப்பிடலாம்.
t) நிலப்பிரபுக்களுக்கும் விவசாய குடிமக்க ளுக்கும் இடையில் ஏற்பட்ட சில குறிப் பிடத்தக்க தொடர்புகள் அவை வேறு சமுதாயத்தில் காணப்படவிலலை. இதற் குப் பிரத்தியேகமானவை,
i) மன்னனுடைய அல்லது மத்திய அரசி னுடைய நேரடி நிர்வாகத்திற்குப் பதி லாக அந்தந்த நிலப்பிரபுவின் பிரதே சத்தில் வழக்கிலிருந்த தனிநபர் நிர் வாக முறை அல்லது ஆட்சி முறை அதா வது. பொது மக்களாகக் காணப்பட் டவர் நேராக மன்னரால் ஆளப்படாது அவர்கள் வளர்ந்த பிரதேசத்தில் ஆதிக் கம் செலுத்திய நிலப்பிரபுவில்ை ஆளப் பட்டது. இதுவும் பிறசமுதாயங்களிலே காணப்படவில்லை.
i) இச்சமுதாயத்திலே காணப்பட்ட நிலமா னிய முறை. குறிப்பிடட சில சேவைக ளுக்காக அந்த சேவைகள் கொடுககப் படும் காலம் வரை நிலங்களை மாணி யமாக வழங்கும் முறை. இச்சேவைக ளில் முக்கியமாக இராணுவ சேவை காணப்பட்டது,
iv) மானிய முறை அமைப்பிலே நிலப்பிர புக்கள் தமக்கெனப் பிரத்தியேகப் படை களே உடையவராக விளங்கினர். இதன் ஆடிப்படையில் இதன் அமைப்பில் முக் கிய இடம் பெறுகின்ற 54யானவர் மீது நிலபபிரபுககளின் ஆதிக் கம் மேலோங்கியிருந்தது.
முறையின் தன்மை களே விளங்கிக் கொள்வதற்கு அதற்கு முற பட்ட ஐரோப்பிய வரலாற்றை அறிந்து கோள்வது அவசியமானதாகும். உரோமப் பேரரசுக் காலத்தில் மத்துயமயமான நிர்வா
~~~~ مت ۔ ججہ

கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சிறந்த பொ துப் பாதைகள் மூலம் பேரரசு இறுக்கமாக இணைக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு, வெளி நாட்டு, வர்த்தகம் செழிப்புற்றிருந்தது. விவசாய உற்பத்திப் பொருட்கள் வர்த்த கத்தில் சிறபப்டம் பெற்றன. அதனுடன் தொடர்பாக நகரங்கள் எழுச்சி பெற்றன. இபபரந்த பேரரசின் பல பாகங்களிடையே வர்த்தகம், பண்டமாற்று மேற்கொள்ளப் படுவதற்கான சூழ்நிலை, போக்குவரத்து வச திகள் காணபபட்டன. இப் படி யாக ஐரோப்பா ஒரு சிறந்த சமூகப் பொருளா தார நிர்வாக வாழ ககை முறையைப் பெற் றிருந்த போது கி. பி 5ஆம 6ஆம் நூற் முனடுகளில் வடககிலிருநது மேற்கொள்ளப் பட்ட மிலேச்சப் படையெடுப்புககள் முக்கிய மாக மேற்கைரோப்பாவில் அன்று வரை நிலவிவநத வாழ்க்கை முறைக்கு முற்றுப் புள்ளி வைத்து, சமாதானமறற சூழ்நிலையை ஏறபடுத்தின. பேரரசின பொருளாதாரத் தில் நடித துச் சீரான நிலை நிலவமுடியாது பேயிறறு. இன்னும் முக்கியமாக ஒருமைப் وقتصt {{نLTyrgF} @oTف) fTLoL.J وقف بیت 1050gD u_i مس1L----L! துல ஒரு ஒருமைப்பட்ட மிலேச்ச அரசனறி பல சிறு சிறு அரசு கிள் தோறறம் பெற்ற ை ஆந்நிலமை பேரரசில் காணப்படட அரசி tlob, பொருளாதார நிலமை நீடித்து நிலவ (பூ பு: தி சூழ்நிலை 30 ய ஏற்படுத்தியது: இச்சூழ்நிலை பற்றும் அரசியல் பாருளாதா ரத துல் றகளில் புதிய தேவைகளே வேண்டி நன்றது. இப்புதய துே 99வகளேப பூர்த்தி செய்யவும், புதிய சூழ்நிலையைச் சமாளிக்க Lெ காலபோக்கில் ஏறபடுத்தப்பட்ட சமூக அரசியல், பொருளாதார அமைப்பே நில மானிய முறை என வர்ணிக்கபபடுகினறது. சில ஆசிரியர் இதனைப் பண்ணே முறைமை 43303:Sa என்கின்றனர். அதாவமி விவ சாயத் திே அடிப்படையாகக்கொண்ட கிரா மப் புறவாழ் கதை , ஒவ்வொரு கிராமத்து மக்களும் தங்கள் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து, தனிததியங்கி வாழும் வாழக்கை முறையே மானிய முறை என வர்ணிக்கப் பட்டுள்ளது.
வலிமை மிக்க உரோமட்பேரரசு அழிந்த பின்பாக அந்த ஆடத்தை நிரப்புவதற்கு தகுதியுள்ள அரசோ, அல்லது ஒரு ஒழுங்கு

Page 61
முறையோ காணப்படவில்லை. ஆனல் அப்து பேரரசு இருந்த இடத்திலே வலிமை மிக்க
அரசை ஏற்படுத்த சில முயற்சிகள் எடுக்
கப்பட்ட ன முக்கியமாக மெரோலிங்கிய, கரோலிங்கிய வம்சங்களைச் சேர்ந்த மன் னர் சிலர் மேற்கைரோப்பாவை ஒன்று படுத்த முயன்றனர். குளேன விஸ், சார்ளி மேன் போன்ற மன்னர் தங்கள் முயற்சியில் ஒரளவு சித்தியும் கண்டிருந்தனர் ஆல்ை அவர்கள் கண்ட சித்தியானது நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை. எனவே பொதுப்பட இந்த நீண்ட காலத்தைப் பார்க்கம் போது ஐரோப்பாவில் ஒர் உறுதியற்ற நிலையைத் தான் காணலாம். இக்கால கட்டத்தில் தான் ஐரோபபா வில் இரண்டாவது முறை Li j Tas G3 up üb68) 39;G3Drrr L'ILA IT நோத்மன், கங்கே ரியன் போன்ற மிலேச்சமக்களின் படையெ டுப்புக்களுக்கு இலக்கானது. இத்தாக்குதல் களைச் சமாளிக்க மு யாதமையால் நிலைமை மேலும் மோசமடைந்தது இந்தச் சூழ்நிலை யில் சமுதாயக் தை சிதைவுருமல் காத்து
அதில் ஒன்றுபட்ட தொடர்புகளை ஒழுங்கு
படுத்திய பெருமை நிலமானிய முறையையே சாரும் நிலவுரிமை (Lind Tenure) அடிப் படையில் ஏற்பட்ட இந்த நிலமானிய முறை யே புகழ் வாய்ந்த கிரேக்க, உரோமானிய காலத்திற்கும் தற்காலத்திற்கும் இடையே ஒர் இணைப்பாக அமைந்துள்ளது.
அடிக்கடி நடாத்தப்படட மிலேச்சப் படையெடுப்புக்களால் சபாதானமற்ற சூழ் நிலை தோன்ற அரசியல் துறையில் ஒரு வெற் றிடம் காணப்பட்டது. ஒவ்வொரு பிரதேச ஜனக்குழுவும் பயந்து பாதுகாப்பை நாடின. ஒவ்வொரு பிரதேச சதிலும் ஆற்றலும், வலிமையும் பெற்ற சிலர் அங்கு வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பை அளிக்க முன் வந் தனர். அதற்குப் பதிலுபகாரமாகத் தங் கள் சே ை யினை அவர்களுக்கு வழங்கினர். காலவரையில் இப்படியான ஒர் ஒழுங்கு முறை மானிய முறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது மானிய அமைப்பின் பலதரத் தவர் பற்றிய கடமைகள், உரிமைகள், ஒழுங்குபாடுகள் வழக்கின் அடிப்படையில் நிலைப்படுத்தப்பட்டன.
ஐரோப்பிய மானிய முறையின் தோற் றத்தை அறிவதற்கு உரோமானிய, ஜேர்

سے 7
*மானிய வழக்காறுகளை விளங்கிக் கொள்ளல் அவசியமானதாகும். உரோமரிடையே ஏற் றுக்கொள்ளப்பட்ட சேவைகளே பெறுவதற் காக தற்காலிகமாக குத் தகைக்கு நிலத்தை ஒருவருக்கு வழங்கும் முறை வழக்கத்திலி ருந்தது. இது Precarium என அழைக்கப் பட்டது. இது பின்னர் Fief என்று அழைக் கப்பட்டது. உரோமமன்னர் இராணுவ சேவையைப் பெற்றுக்கொள்வதற்கும் நில மானியம் வழங்கவது நடைமுறையில் இருந் தது அவ்வாறே ஜேர்மானிய ஜனக்குழுக் களிடையே முக்கியமாகப் பிராங்கிய ஜனக் குழுக்களிடையே Comitatus என்ற ஒழுங்கு பாடு காணப்பட்டது. இது உணவு, ஆயுதம், வெற்றி கொள்ளப்பட்ட பொருட்களில் பங்கு என்பனவற்றைப் பெறுவதற்காக ஒரு தலைவனின் கீழ இயங்கும் போர் வீரர் கூட்டத்தைக் குறிப்பதாக அமைந்தது. இந்த உரோமானிய, ஜேர்மானிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து பின் தங்கிய மக்களிடையே 15avö(55563)5 (up30) sp (Fief Holding System) யாக வளர்ச்சி அடைந்தது ஆட்சிச் சீர்கு லைவு ஏற்பட்ட நிலையில் சிறு நிலப் பிரபுக்கள், போர் வீரர்கள் வலிமை மிக்க பிரபுவிடம் தங்களுக்குப் பாதுகாப்புத் தரும்படி வேண் டினர். அதற்குப் பதிலாக தங்கள் சேவை களே வலிமை மிக்க பிரபுவுக்கு அளிக்க உடன் பாடு கண்டனர். சார்ளிமேனின் 10ரணத்தின் பின் மாணி முறையானது பிராங்கிய பேரரசில் பரவியது பிற்பட்ட கரோலிங்கிய ஆட்சியாளர் வலிமை மிக்க மத்தியமான ஆட்சியை ஏறபடுத்த முடி யாது போனர்கள் நிலச் சொந்தக்காரர் பிரபுக்கள் தங்களுக்கிடையேயும், படை யெடுப்பாளர்கள் இடையேயும் பTது காப்பு வேண்டினர். மத்திய அரசாங்கம் -ாதுகாப்புக் கொ டு க் க முடியாதி நிலையில் வலிமையுள்ள பிரபுக்கள் தங் கள் அருகிலிருந்து பிரதேசங்களை கைப் பற்றிக் கெ ன்டது ன் மன்னரின் அதிகா ரங்கயுேம் பறித்துக் கொண்டனர். இந் நிலையில் பசி மற்றவர் பலமுற்றோரைப் பாது காப்புக்காக நாட வேண்டி ஏற்பட்டது. இதன் விளைவாக ஒப்பந்த முறையிலான அமைப்பாக ம னிய முறை தோற்றம் பெற்றது.

Page 62
–58
இத்தகைய ஒரு சமுதாய முறை மேற்கு ஐரோ பா முழுவதும் பரவலாகக் காணப் பட்டபோதும் எல்லா நாடுகளிலும் ஒரே காலப்பாக தியில் ஒரே தன்மையான அம்சங் கள் கொண்டதாக விளங்கவில்லே நாட் டிற்கு நாடு, காலத்திற்குக் காலம் அதன் தன்மைகள் பொறுத்து வேறுபாடுகள் காணப்பட்டன. பொதுவாக மேற்கைரோப் பாவில் நிலக்தை அ டி ப்ப  ைடயாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்த அடிப்படையிலான ஒழுங்கு முறையாக மானிய உறை காணப்பட்டது. பிற்பட்ட காலத் கில் இம் முறையுடன் ஒக்க சமு காய ஒழுங்கு பாடு பிற சமுதாயங்களில் காணப் பட்டதால் அவையும் மானிய முறைச் சமு தாயம் என்று அழைக்கப்பட்டன. இஸ்லா மியப் பிரதேசங்களில் ஸா ஸென், ஒட்டோ மன் பேரரசுகளில் இதை யெ த்த ஒரு முறை இயங்கியது. கிழக்காசியாவில் ஜப்பா னிலும் ஐரோப்பிய மானிய முறையின் நெருங்கிய இயல்புகளை ஒத்த மானிய மறை இயங்கி வந் கள்ளது. சீன வில் ஐரோப்பிய மானிய முறை தோன் றுவதற்கு முன்பு நீண்ட காலமாக இயங்கி வந்தது. இம் (மறையில் மன்னனுக்குப் பிரகான இடம் இருந்தது. தென்னசியாவின் பல் வே று இடங்களிலும் பற்பல இராச்சியங்களிலும் மானிய முறையின் பண்புகள் சிலவற்றைக் கொண்ட பொருளாதார முறை இயங்கி வந்து, இது ஐரோப்பிய முறைகளில் இருந்து சில அடிப்படைகளில் கூட வேறு full-gil.
பிராங்கிய மானியமுறை 1966 இல் நோர்மன் கைப்பற்றலின் விளைவாகப் பிரான் சிலிருந்து இங்கிலாந்திற்குப் பரவியது. அங்கு அது வளர்ச்சி அடைந்து ஸ்கொத்லாந்து வேல்ஸ், அயர்லாந்திற்கப் பரவியது. பிரான்சியப் படையெடுப்பாளர்களி ைலும் தீரச்செயல் புரிபவர்களினுலும், மானிய நிறு வன அமைப்பு முறை ஸ்ரெ பின், இத்தா வி சிசிலிச் சூ ப் பரவி ன ஜேர்மனிய மானிய முறை 1100 அளவில் வ ப்பெற்று ஸ்கந்தி னே வியாவிலும் பரிசுத்த உரோமப் பேர ரசின் கிழக்கு எல்லேப் புறங்களிலும் பரவி யது. பிரான்சில் புரட்சிக்காலம் வரையிலும் ஜேர்மனியில் 19 ஆம் நூற்ருண்டு வரை

யிலும் அது நீடித்தது. இவ்வாறு நிலமா னிய முறையானது 1000 ஆண்டுகள் ஐரோப்பிய வாழ்க்கையின் சிறப்புக்கூருய் அமைந்திருந்தது.
மானிய முறை அமைப்பிலே விவசாயம் தான் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக அமைந்தது. அவ்வப் பிரதேசத்திற்குக் தேவைப்பட்ட உணவை அவர்களே உற் பத்தி செய்தனர் சுயதேவையைப் பூர்த்தி செய்யும கிராமங்களே மானிய அமைப்பில் முக்கியம் பெற்றன வர்த்தகம் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட வில்லை நிலச்சொத்துக்கள் தான் இந்த அமைப்பில் முக்கியத்துவம் பெற்றன. சமூ கத்தில் ஒருவனின் அந்தஸ்து நிலச் சொத்தை அடிப்படையாகக் கொண்டு தீர் மானிக்கப்பட்டது. கோதுமை, பார்லி, ஒட்ஸ் பயிரிடப்பட்டன. தேனீ வளர்ப்பு முக்கிய இடம் பெற்றது. வர்த்தகம் வளர் வதற்கான வாய்ப்பு இன்மையால் சுயதே வையைப் பூர்த்தி செய்யும் பொருளாதார நடவடிக்கைகள் முக்கி த்துவம் பெற்றன. மிகச்சிறிய அளவில் வர்த்தகம் இடம்பெற் றது. குடியானவன் பிரபுவின் நிலத்தைப் பயன்படுத்தி உற்பக்தி செய்து ஒரு பகுதி யைத் தான் எடுத்து மிகதியை பிரபுவிற்கு கொடுத்தான். இராணுவ சேவை ஆற்ற வேண்டியிருப்பதால் நிலத்தில் கட்டுண்ட வன் ஒரே நேரத்தில் விவசாயியாகவும் போர் வீரகைவும் பயிற்சி பெற்ருன்.
நில உரிமை முறையை அடிப்படையா கக் கொண்ட ஒன்றித்த ஒப்பந்தங்களினுல் சீரமைக்கப்பட்ட சமுதாய்மாக நிலமானிய சமுதாயம் காணப்படுகின்றது இந்த சமு தாயத்தில் மன்னன் முதல் குடியானவன் வரை அனை 'ரும் ஒருவருக்கொருவர் ஒப் பந்தங்களினலே பிணைக்கப் பட்டனர் இந்த ஒப்பந்தங்களின் படி ஒவ்வொரு நிலப்பெரு மகனும் சனக்குக்கீழுள்ள கீழாட்களுக்கு (Vassais)ப் பாதுகாப்பு அளிப் பதாக உறுதி வழங்குகின்ருர், பதிலாக கீழாட்கள். நில உரிமையாளருக்குச் சில பணிகள் புரிவதாக வாக்களிக்கின்ருர் ஒரு னிதனுக்கு நிலத் துடன் இருந்த தொடர்பு தான் அவனுடைய சமுக, அரசியல் தொடர்புகளையும் நிர்ண

Page 63
பித்தது. அரசியல் குழப்பத்தினுல் உந்தப் பட்ட ஒன்றுபட்ட ஒப்பந்தங்கள் நில உரிமை முறையை அடிப்படையாகப் பெற்று நிரந் தரமாக்கப்பட்ட போது நிலமானிய முறை பிறந்ததெனலாம்.
இவ்வாறு தோற்றம் பெற்ற គ្រឿងោLញrវិu முறை நாளடைவில் ஒர் அரசியல் முறை யாகவும் மாறியது. நிலப் பிரபுக்கள் தங்கள் கீழிருந்தவர் மீது நிலம் சம்பந்தமான அதி காரங்களுடன் அரசியல் அதிகாரங்களையும் செலுத்தலாயினர், இவ்வழக்கம் வேரூன்ற அரசன் - குடிமக்கள் இடையே நேரடியான தொடர்பு இல்லாமல் போயிற்று நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனு டைய நிலமானியப் பிரபுவே அரசியல் அதிகாரியுமாக இருந்தான். அவ் வகையில் மானிய முறை என்பது மத்தியமயமான அதிகாரங்களைப் பகிர்ந்தளித்துப் பிரபுக்க ளுக்கு வழங்கியதைக் குறிக்கின்றது அதன் அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட் டுப் பல்வேறு சமுதாயப் படிகளில் உள்ள வர்களிடம் விடப்பட்டது அவ்வாறு அரசி யல் அதிகாரங்களேச் செலுத்துபவர் தம் மேலிருக்கும் மன்னனுக்கும் சில கடமைக அளச் செய்தல் வேண்டும். அதே போல் கீழிருப்பவர் இவருக்கு சில சேவைகளே ச் செய்ய வேண்டியிருந்தது இவற்றுடன் இணைந்த வகையில் சிக்கலான தன்மை கொண்ட நீதிபரிபாலன முறையும் வளர்ச்சி அடைந்தது. ஆட்சியறவு ஏற்படவிருந்த அபாயகரமான சூழ்நிலையிலே நிலையான ஆட்சியை நிறுவ வேண்டிய அத்தியாவசியம் காரணமாகவே நிலமானிய ஆட்சி தோன் றியது. நிலப்பிரபுவின் ஆதிக்கம் குடியான வர் மீது பூாணமாகப்பரவி இருந்தது. படை யுதவி, திறை அளித்ததுடன் அமை பாது குடியானவர் அவர்களிடமிருந்தே நீதியையும் பெற்றனர் பொதுவில் நிலப் பிரபுவுவே அவர்களுக்கு யாவுமாக விளங் கின்ை, இந்த நிலப்பிரபு அலரிலும் உ ர்ந்த மன்னனுக்கோ பேரரசனுக்கோ கீழ்ப்பட்டு வாழவேண்டியிருந்தமை பற்றி இக் குடியா னவருக்கு ஒன்றுமே தெரியாத தூரத்தே யிருந்த மன்னைே, சக்கரவர்த்திரோ கேள் விப்பட்ட் பெயராகவே இருந்தனர். இத்த

سے 9
の5L */tp李sra @p?p 写tー産笠ársöé 李fö பத்துள் கிடந்ததேயெனினும் ஒன்பதாம் நூற்ருண்டில் ஐரோப்பிய நாகரீகத்திற்கு ஏற்பட்ட அழிவபாயம் காரணமாகத் திட் -வட்டமான உருப்பெற்று வளர்ந்தது.
ஒன்பதாம் நூற்றண்டு முதல் பதின் மூன்ரும் நூற்றுண்டு வரை ஐரோப்பாவில் நிலவிய பொருளாதார, சமுதாய, அரசியல் நிலைமைக்கும் உறவுத் தொடர்புகளுக்கும் சேர்த்து அளிக்கப்பட்ட பெயரே நிலமா னிய சமுதாய அமைப்பாகும். நிலத்தை மன்னர் ஆண்டவனிடமிருந்து பெற்ருர் மன் னன் தாம் பெற்ற நிலத்தில் தமக்குப் போக எஞ்சியதை நிலமானிய முறையில் பகிர்ந்து பிரபுக்களுக்கு மானியங்களாகச் கொடுத்தார். பிரபு நிலத்தைப் பயன்படுத் திலுைம் அது அவருடையதல்ல. பிரபு தங் கள் நிலங்களின் பெரும் பகுதியை மற்ற வர்களுக்குப் பிரித்து வழங்கிர்ை இவர்களி டம் நிலம் பெற்றவர்க " கீழாட்களாவர். இவர்கள் மேலும் நிலத்தை உட்குடிகளுக்கு வழங்கினர் நிலத்தில் உழைத்தவர் அடிமை ஊழியர் at 607, it ill". Gorri. King - Lord Vassais - Sarfs, 36j fg; sir faj j60 g, 69 -G விலக மடியாது. நிலம் கைமாறில்ை அவர் களும் அதனுடன் மாறல் வேண்டும். இந்த அமைப்பு முறையில் அடிமட்டத்தில் இருந்த அடிமை ஊழியர் ஒரு முக்கிய பெரும்பிரி வினர் ஆவர் இர்ெ+ளுடைய நிலை இடத் துக்கிடம் காலத்திற்குக் காலம் வேறுபட் டிருந்தது அவர்கள் அடிமை வாழ்விலிருந்து விடுபட இருவழிகள் இருந்தன. ஒன்று மத குருமாராகி விட்டால் உரிமையுடன் வாழ முடிந்தது. மற்றது தன் கிழாருக்குப் பொருள், பணம் கொடுத்து அவர் இசைவு டன் பண்ணையிலிருந்து விடுபட முடிந்தது.
நில மானிய முறையின் விளைவாக ஐரோப்பாவில் எல்லா அரசுகளும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றும் மானியப் பிரிவு களின் கீழே ஓரளவு சுதந்திரத்தை அனு பவித்து வந்தன. மத்திய மயமான அரசாங் சமோ வலிமை பொருந்திய ஒரு அரசோ உருவாக முடியா சி நிலமை காணப்பட் டது. நாடு முழுவதும் ஒரு சட்டமோ அந்

Page 64
தச் சட்டத்திற்கு அடிபணிதலோ இல்லா திருந்தது, பேரளவில் ஒரு மக்கிய அரசாங் கம் இருந்தபோதும் தனிமனிதனுக்கும் அவ் வரசாங்கத்திற்குமிடையில் நேரான தொட ர்பு ஒன்றும் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு தனிமனிதனும் தன் நிலப்பிரபுவிடம் பற்றுக்கொண்டு அவன் அரசியலதிகாரத்திற்கு அடிபணிந்து வாழ் ந்க வழக்கமே சமுதாயக்தை ஒன்று கூட்டி
நிலைபெறத் செய்தது. ஐரோலிங் இயட் பேரரசு சிதைந்த பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்டிருந்த சீர் கலேவைக் கடுத்து
நிறுத் சிப் பிற்காலத்தில் தேசிய அடிப்பு டையில் ஐரோப்பிய சமு காயம் வளர நில மானிய முறைதான் காரணமாக இருந்ததெ னலாம் ஒரு வகையில் மத்திய மயமான ஆட்சிமுறை உா வாகாமல் தடை செய்த போதும் மன்னன் கொடுங்கோலகை மாறு து காக்கவும் நிலமானியமுறையால் முடிந்த து எனலாம். அரசனின் அதிகாரங்கள் ஒருவரம் பிற்குட் பட்டதாக இருக்கச் செய்க பொருமை இந்த நிலமானியப் பிரபுக்களையே சாரும், சிறந்க உதாரன (nாக அங்கில மன்னன் ஜோன் என்பவனிடமிருந்து மகா பட்டயம் ( Magna Cara) 6 féllu u Fr35 Jĝlavu u GT ty đặ: 55ît தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்ட தைக் குறிப்பிடலாம். நிலமானிய அமைப் பில் அரசரைக்கு அறிவுரை கூறவும் அரசன் சார்பில் நீதி வழங்கும் பொருட்டு பிரபுக் களும் கீழாட்களும் அரசவைக்கச் சென்று வந்த வழக்கமே நாளடைவில் பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றம் தோன்றக் கார மாக அமைந்தது. முதலில் மன்னனின் ஆணையின் படி கூடி வந்த நிலமானிய மன் pib (Feudal Assembly) (960) stabt Gv på ரங்களின் எழுச்சிக்குப் பிறகு பாராளுமன்ற மாக மாறி நாட்டின் அரசாங்கத்திற்கு இன்றியமையாததாகியது.
ஐரோப்பிய மானிய முறை அமைப் பிலே திருச்சபையானது முக்கிய பங்கை வகித்தது. பக்திமிக்க பிரபுக்கள் தங்கள் மூதாதையரின் ஆத்மாவும், கங்கள் ஆத்மா வும் மறு உலகில் நன்மை அடைவதற்காக நிலங்களைக் திருச்சபைக்குத் தானமாக அளித்து வந்தனர். இத்தகைய மரணசாச னம் முலம் காலப்போக்கில் திருச்சபைக்கு

سے 60
ஏராளமான நிலங்கள் சேர்ந்தன. இப்படி வழங்கப்பட்ட தானங்கள் உள்ளூர் குருமார் களாலும் மற்றைய திருச்சபை ஊழியரா லும் பராமரிக்கப்பட்டன. இப்படியாகத் திருச்சபைக்கு அதிகமான நிலத்தானங்கள் கிடைக்க அவற்றைப் பராமரித்த திருச் சபை ஊழியர் தாங்கள் திருச்சபை மீதும், பாப்பாண்டவர் மீதும் வைத்திருக்க வேண் டிய நம்பிக்கையை இழக்கலாயினர் அந்த கூடியளவு பொருளாா வசதிகளே இவர்கள் அனுபவித்த கல்ை திருச்சபையின் ஒழுங்கு முறைகளுக்கு மாருக, பெளதீகத் துறையில் ଔ. !!! !!!.!! ଜୀTତ! ஈடுபாடு கொண்டவர்களாக மாறத் தொடங்கினர். இதல்ை இந்த நிலங் களே பாவித்து வந்த திருச்சபை அதிகாரி களுக்கும் திருச்சபைக்குமிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டன. திருச்சபை கூடிய ளவு நிலங்களைப்பெற்று மன்னனுடனே மோதுகின்ற, அதிகாரம் பொறுத்துப் போட்டி போடுகின்ற சந்தர்ப்பம் ஏற்பட் டது. திருச்சபையும் மானிய நிறுவனமாக மாறிக் கொண்டது. இதல்ை மானியமுறை அமைப்பில் பாப்பாண்டவருக்கும் மன்னருக் குமிடையே மோதல்கள் ஏற்படுவதனைக்
காண முடிகின்றது.
மானிய முறை அமைப்பிலே செல்வம் தரும் மூலமாக நிலம் மட்டுமே விளங்கி யது. பொருளாதார பலத்தை அதிகரிப்ப தற்கு நிலம் தேவைப்பட்டது. அது மட்டு மல்ல நில வினியோகமானது கட்டுப் படுத் தப்பட்டிருந்தது. அதாவது மன்னனே நிலங் களைப் பிரபுக்கு மானியமாக வழங்கி இருந் தான், இந்த மானியங்கள் பெருகுவதற்கு இருவழிகள் இருந்தன. ஒன்று போர் மூலம் மற்றைய மானியங்களைக் கைப்பற்றல். இரண்டாவது விவாக உறவு மூலம் பெறல். விவாக உறவு பொறுத்து பிரபுவானவன் ஏற்கனவே மணம் புரிந்திருந்தான். ஆகவே போர்மூலம் நிலம் கைப்பற்றும் வழிதான் சாத்தியமாக இருந்தது. இதனுல் இக்கா லத்தில் அடிக்கடி போர்கள் இடம்பெற். றன. காலப் போக்கில் அதிக நிலங்களைப் பலத்தின் அடிப்படையில் பெற்ற பிரபு மன்னனுடனேயே போரிடும் சந்தர்ப்பங் களை இக் காலப் பகுதியில் காணலாம். பிரான்ஸ் பொறுத்து இத்தகைய போராட்

Page 65
டங்க்ள் நடைபெற்று வலிமை மிக்க மானி யப் பிரபு ஒருவனே பலத்தின் அடிப்படை யில் முடியாட்சி முறையை அந் நாட்டுக்கு அளிப்பதைக் காணலாம். அரசனே நாட் டின் முதன்மையான நிலப் பிரபு என்று கருதப்பட்டதனுல் அவனது கடமைகளும், உரிமைகளும் இதன் அடிப்படையில் நிர் ணயிக்கப்பட்டன. சூழ்நிலைகளினல் அரசன் என்ற முறையில் அவன் மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளும் அவனுடைய உரிமை களும் மறைந்து போயின. இந்த உரிமை கள் யாவும் நிலப்பிரபுக்களின் மரபு வழி வரும் குடும்பச் சொத்தாக மாறிவிட்டன. அவ்வாறே அவர்களது பொதுப்பணிகளே யும் இப் பிரபுக்களே தங்கள் விருப்பப்படி செய்து வந்தனர். இதல்ை நிலப் பிரபுக க்ளின் மேலாண்மையானது இறைமையாக மாற ஏதுவாயிற்று. இதல்ை மனனனுல் நிலப்பிரபுக்களே அடக்கியாள முடியாதிருந் தது. வலிமையே பலத்தின் அடிப்படையாக விளங்கியமையால் அடிக்கடி பார் நடவடிக் கைகள் பிரச்சனைகள் பரவலாக இடம் பெற்றன.
ஐரோப்பிய நிலமானிய முறையானது பதின மூன்றும் நூற்றண்டின் பின்பாக வீழ்ச் சியைக் கண்டது. இதன வீழ்ச்சிக்கான அரசியல் சார்ந்த காரணங்களுள் தேசிய அரசுகளின் எழுச்சி மிக முக்கியமானதா கும். இங்கிலாநது பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலே தேசிய அரசுகள் எழுச்சி பெற்று வலிமை மிக்க முடி மன் னர்கள் ஆட்சிப் பொறுபபை ஏற்றுகoகாள் கின்றனர். (இத்தாலி, ஜேர்மனியில் 19ம் நூற்றுண்டின் பிற்பகுதி வரை மானிய அமிசங்கள் வலுப்பெற்றிருந்தன/ நிலமானிய முறைக்கு என்றுமே எதிரான் அரசபதவி வலுப்பெற்ற போது மானிய முறையானது சிதைவு கண்டது. மத்திய மயமான நிர் வாகம் வலுப்படுத்தப்பட்டு நிலப்பிரபுக்கள் அதிகாரம் அடக்கப்படுகின்றது. ஆககாலப் பகுதியில் தேசிய முடியரசுகளின் எழுச்சிக் சிக்குப் பல காரணிகள உதவியிருந்தன. அவற்றுள் முக்கியமானது பதின்மூன்ரும் நூற்gண்டில் ஏற்பட்ட வர்த்தகப் புத்து யிர்ப்பும் வர்த்தக வகுப்பினரின எழுச்சியும் 等@ü。 ஐரோப்பாவில் காணப்பட்ட

ضم إ6
அரசியல், பொருளாதார, சமுதாயத் துறை யில் ஏற்பட்ட மாற்றங்களில் வர்த்தகம் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற் பட்டு அரசாங்கங்கள் எழுச்சி பெறலாயின. இப் புதிய வர்த்தக வகுப்பினரின் எழுச்சி, அரசியல், பொருளாதார, சமுதாயத்துறை களில் மாற்றத்தைப் ஏற்படுத்தலாயிற்று. படிப்படியாக நிலம் இதுவரை பெற்று வந்த முக்கியத்துவத்தைப் பணம்பெற்றுக் கொண் டது. இதனுல் வர்த்தக வகுப்பினர் செல் வாக்கு மிக்க ஒரு பிரிவினராக மா றத் தொடங்கினர்.
நகரங்களில் வாழ்ந்த மக்கள் நிலத்தை நம்பி வாழவில்லை. அவர்கள் வணிகம், தொழில் துறைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே நிலமானிய பிணைப்புககளுக்கு உட் படாமல் உரிமையுடன் வாழ்ந்தனர். įgiji ரங்கள் மன்னனிடமிருந்து ஆவணம பெற்று சுதந்திரத்துடன் இயங்கின. நாளடைவில் மனன்ன நிலப் பிரபுககளுக்கிடையிலான போராட்டங்களில் இப் புதிய வர்த்தக வகுப்பினர் மன்னன் பக்கம் சேர்ந்து கொண் உணர், மன்னனுக்குப் பணவுதவி செய்வதன மூலம் பிரபுக்களே அடக்க உதவியதோடு i SAASA A A S Suk TAAr TTS A M T T STSTt tTm நிலையையும உயர்த்திக கொண்டனர், வர்த் தக வகுபயினர் பற்றுருந்த பண வலிமை மன்னன் அதிகாரம் வலு. பெறுவதற்குப பெரிதும் துணையாக அமைந்தது.
பொருளாதார நடவடிக்கைகளிலே Í GIð! Lí) முக பயத்துவம \ பற்றதைத் தொடர்ந்து மானிய அமைப்பிலே முறிவு கள் ஏற்படலாயின. குடியானவர் பிரபுவுக் குக் குறிப்படட பணம செலுததி விடுதலை அடைய முடிந்தது. கைத் தொழிலும, வர்த் தகமும் புதிய வேலை வாய்ப்புககளைக் குடி யானவருக்கு வழங்கியது, குடியானவர் நக ரங்களுக்கு செல்ல வாய்ப்புககள் E};If öððri பட்டன. அத்துடன் இக்காலப் பகுதியில் விவசாயப் பொருட்களின் விலை-அதிகரித்த தைத் தொடர்ந்து புதிய நிலங்கள் தேவைப் பட்டன. காடுகள் அழிக்கப்பட்டும், நிலங்களை மீட்பித்தும் புது வி பெறப்பட்டன. இதன் முயற்சிகளில் குடி

Page 66
6 عسية.
யானவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புக் கிடைத்தது, தாங்களே காடுகளை அழித்து வி ைசாயம் செய்யவும் முற்பட்டனர். பழைய நிலமானிய கட்டுக்கோப்பு முறிவடைந்து சென்ற பொழுது இது இலகுவாக அமைந் தது. 18ம்நூற்ருண்டில் ஐரோப்பாவில் ஏற் பட்ட கொள்ளேநோய் பெருமளவிலான மக் களைக் கொள்ளை கொண்டு தொழிலாளர் பற்றக் குறையை ஏற்படுத்தியது. அதனல் நிலமானியமுறை நடை முறையில் சாத்திய மற்றதாகக் காணப்பட்டது.
நீயோன இராணுவம், புதிய போர் முறைகளின் அறிமுகம், வெடி மருந்தின் கண்டுபிடிப்பு, சிலுவைப் போர்களில் நிலப் பிரபுக்களின் பங்கு இவைகள் எல்லாம் மானிய முறையின் வீழ்ச்சிக்கு மேலும் வழி வகுத்தன. ஆட் பல எண்ணிக்கையிலும் பார்க்க ஆயுத பல மேலாதிக்கம் மானிய முறையின் வீழ்ச்சிக்கும், பிரபுக்களின் அதி கார ஒழிப்புக்கும் வலிமைமிக்க தேசிய முடி பரசுகளின் எழுச்சிக்கும் வழிவகுத்தன.
பதின்மூன்ரும் நூற்ருண்டின் பின்பாக மீண்டும் வர்த்தகம் விருத்தியடைந்து நக
Annessriġ 确 தேசிய வருமானம் - எண்ை
மொத்தத் தேசிய உற்பத்தி - முதல் இ தேறிய தேசிய உற்பத்தி
சந்தை விலைகளில் தேசிய உற்பத்தி +
வரிகள் : காரணிச் செலவு விலைகளில்
நடப்பு விலைகளில் மொத்தத் தேசிய உற்
மாரு விலேகளில் மொத்தத் தேசிய உற்
காரணிச் செலவில் தேசிய உற்பத்தி - பாதுகாப்புக் கொடுப்பனவுகள் - வர்த் மானியங்கள் : குடித்தனத்துறை வரும
குடித்தனத்துறை வருமானங்கள் - தனி (கையாள்தகு) வருமானங்கள்,

ரங்களில் பணப்பரிமாற்றம் முக்கியத்துவம
டைய நிலமானிய முறை சீர்குலையத் தொடங்கியது. நிலம் முக்கியமில்லாத போது நிலக்குத்தகையின் அடிப்படையில் அமைந்த அரசியல், பொருளாதார அமைப்பு முறையான மானியமுறையும் சீர்குலைந்தது: வர்த்தகம் முக்கியத்துவம் பெற முதலா ளித்துவ சமுதாயம் வளரத் தொடங்கியது. இது வரை நிலத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரம் செலுத்தி வந்த ஒரு வர்த்தகத்தின் தனி முதன்மை நிலை வேறு ஒரு வர்த்தகத்திடம் கைமாறத் தொடங்கு கின்றது. பணப்புழக்கம் அதிகரிக்க அதனை நட்டஈடாகக் கொடுத்து நிலப்பிரபுவின் ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துச் சுதந் திரக் குடியானவனுக மாறும் வாய்ப்பும் ஏற்பட்டது. இப்படியாக தேசிய முடியரசு களின் எழுச்சி, வர்த்தகப் புத்துயிர்ப்பு பணப்பரிமாற்றம், புதிய ஆயுதங்களின் வருகை, சிலுவைப்போர் போன்ற காரணி களால் மானியமுறை அமைப்பு சீர்குலேந் தது. நிலம் இதுவரை பெற்ற முக்கியத்து வத்தை இழக்க "முதல் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.
圈 ܥ
னக்கருக்கள்
ருப்புக்களின் பெறுமானத் தேய்வு =
உதவிப்புனம் ( மானியங்கள் ) ஊ நேரில் தேசிய உற்பத்தி
பத்தி ஊX 100 உள்ளார்ந்த மொத்த தேசிய பத்தி உற்பத்தி விலைச் சுட்டி
- பகிரப்படாத இலாபங்கள் - சமூகப் க வரிகள் + வீட்டுத்துறைக்கான அரச
/* @g#j£ট
யார் வருமான வரிகள் அ ைசெலவிடத்தக்க

Page 67
வாசக அன்பர்களுக்கு! Q பத்திரிகைத் தாள்களின் O மின்சாரத்தடை காரணம ஏற்பட்ட அதிகரிப்பு O எரிபொருள் விலேயேற்றம்
லாளனின் சந்தைப் படுத் டுள்ள அதிகரிப்பு 0 இலவச இணைப்பிதழ் வழங்
போன்ற பல்வேறு காரணங்களால் இவ் விதழின் விலை இருபது ரூபாய்களாக விலையுயர்வானது மூன்று மாதங்களுக்கெ
களை வாங்கும் உங்களுக்கு பெரும் சுமை
தொடர்ந்தும் உங்கள் ஆதரவு எங்களுக்கு
O 1989ம் ஆண்டிற்கான சர்
கொள்ளுங்கள்.
0 ஒரு வருட சந்தா எழுபது
0 சந்தாதாரராகச் சேருவதன் சேமியுங்கள். -
0 தொடர்ந்து வரும் இதழ்க பையும் பெற்றுக் கொள்ள
நியூ ஈரு பப்பிளிக்கேஷன்ஸ் ဓ့်

விலையேற்றம்
அச்சிடும் செலவில்
காரணமாக பொருளிய தும் செலவில் ஏற்பட்
தவிர்க்க முடியாத வகையில்
உயர்த்தப்பட்டுள்ளது. இச் சிறிய ாருமுறை பொருளியலாளன் இதழ்
யாக அமைய மாட்டாது என்றும்
த இருக்கும் என்றும் நம்புகின்ருேம். .
- ஆசிரியர் -
தாவைப் புதுப்பித்துக்
ரூபா மட்டுமே.
மூலம் பத்து ரூபாவை
" ": = _۔ یہ ہ
ளூடள் இலவச இணைப் ாத் தவருதீர்கள். -
மிட்டெட், யாழ்ப்பாணம்.

Page 68

Association
Young Economists
37 Press