கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியலாளன் 1989.09/1990.03

Page 1
தேசிய சேமிப்பு
பெருந்தோட்டம் இலங்கையின் உ இலங்கையின் வ பிரதேச அபிவிரு நாணயப் பெறு
 

S. κα για τα ίσου
9'/': )) /*
ら2*
@uািন্ত
ஊழியப்படை னவீக்கம்
நத்திக் குறிகாட்டிகள் மதி இறக்கம்

Page 2
young Econov
ஜ்
EDITOR
Mr. N B. A. Hons. ( Senior Lecturer University of
ASSISTANT E DI
Mr, M. Sin B. A., B. Phi Tutorial staff Jaffna Hindu (
ADVISORY COMMITTEE
Prof. S. Rajaratnam Head, Dept. of Commerce
Prof. N. Balakrishnan Dean, Faculty of Arts, Ur
Mr. M. Sinnatham by Senior Lecturer, Dept. of
Dr. V. Nithianand am Head, Dept. of Econor nics,
EDITORIAL BOARD
Mr. V. P. Sivanathan Senior Lecturer in Ecotomi
Mr. A. Senthiivadi vel Deputy Director, General
Mr. R. Nanthakumar
Senior Lecturer in Economic University of Jaffna
Miss S. Ambikadevi Lecturer in Economics, Ur
 

| STS ASSOCIATION
1. Prinpanathan Cey.) M. A. (Jaffna) , Dept. of Economics, affna.
TOR
natham by l. Hons (Cey), Dip. in Ed.
rollege
B. A. Hons. (Cey.). M. Sc. (Lon.)
and Management, University of Jaffna.
B. A. Hons. (Cey.), M. Phil. (Leeds) liversity of Jaffna.
B. A. Hon.S. (Cey.) M. A. (Manchester) Economics, University of Peradeniya.
B. A. Hons. (Cey.) Ph. D. (Reading) , University of Jaffna.
B. A. Hons. (Cey.) M. A. (Jaffna). cs, University of Jaffna.
B. A. (Cey.) M. A. (Jaffna S. L. A. S.
Treasury, Colombo.
an B. A. Hons (Jaffna) M. A. (Jaffna),
M. Sc. (England)
B. A. Hons. (Cey.) liversity of Jaffna.
醫
s
N
馨
B'. é à

Page 3
SY zজ৯২\*
2
á Istið 洽 ଗ।
*göğü 중 (
缪%亲
ം് 3 ട്രൂ ιρ6υ ή 4 இதழ்
தேசிய சேமிப்பு வங்கியின் தோற்றமும் வளர்ச்சியும். மா, நடராசசுந்தரம்
崭 *பெருந்தோட்டம்" ஒர் எண்ணக்கரு
ரீதியான அறிமுகம் வி. நித்தியானந்தம்
இலங்கையின் ஊழியப்படைப் 瘟) பண்புகள் - ஒர் கண்ணுேட்டம்
பி. சிவாஜி
இலங்கையிள் பணவீக்கம்
ஆ. செந்தில் வடிவேல்
ы : பிரதேச அபிவிருத்தியும் அதன் வேறுபாடு S. இனங்காணும் குறிகாட்டிகளும்
அன்ரனி நோபேட்
),
சென்மதி நிலுவைப் பிரச்சினையும் நாணயப் பெறுமதி இறக்கமும் ந. பேரின்பநாதன்
s
ட்டுரைகளில் காணப்படும் கருத்துக்களுக்கு கட்டு
 
 

ளியலாளன்
செப். | டிசம்பர் 1989
ADI fiğ, 1990
l
盟7
25
4互
களை
5.
58
ரை ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்.

Page 4
கட்டுரையாளர்கள்:
O மா. நடராசசுந்தரம்
B. A. Hons. {Ccy i M4: A. í jaf. }
சிரேஷ்ட விரிவுரையாளர்
வணிக முகாமையியல்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
O வி. நித்தியானந்தன்
B, A. Hons. (Cey) Ph. D (Readir தலைவர், பொருளியற்துறை யாழ்ப்பாணப் பலகலைக் கழகம்
O பி. சிவாஜி
B.A. Hons. (Cey.) விவேகானநத வித்தியாலயம் கொழும்பு
O ஆ. செந்தில் வடிவேல்
B, A. Hons. (Cey.) M. A. (Ja உதவிப் பணிப்பாளர் திறைசேரி, கொழும்பு
O எஸ். அன்ரனி நோபேட்
B. A. Hons. (Cey). M. Phil ஆராய்ச்சி உதவியாளர் மார்கா நிறுவனம், கொழும்பு
藝
O ந. பேரின்பநாதன்
B. A. (Hons) M. A. (Jaf.) சிரேஷ்ட விரிவுரையாளர் பொருளியற்றுறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

g
f.
(Madras)

Page 5
தேசிய சேமிப்பு வங்கியின்
முகவுரை :
வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதார அமைப்பில் உள்நாட்டு சேமிப்பு மிக முக்கிய இடத்தினை வகிக்கின் றது. இலங்கையில் குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு முந்திய காலப்பகுதியில் நாட் டின் அபிவிருத்திப் பாசையில் உள்நாட்டு சேமிப்பிலும் பார்க்க வெளிநாட்டு மூலதன உட்பாய்ச்சலே அதிகளவுக்கு முக்கியவிடத் தைப் பெற்று வந்துள்ளது. சுய பொருளா தார வளர்ச்சியினை அடைவதற்கு நாட்டு மக்களின் முழு ஆதரவையும், அவர்களின் சேமிப்பு சக்தி மூலம் பெறவேண்டும் என்ற உணர்வு வளர்ச்சியடைந்த காலங்களில் உள்நாட்டு சேமிப்பின் முக்கியத்துவத்தை ஆட்சியாளர்கள் உணரத் தொடங்கினர். சேமிப்பின் அதிகரிப்பு, முதலீட்டை அதி கரித்து பொருளாதார அபிவிருத்தியை ஏற் படுத்துவதற்கு உதவியாக இருக்கின்றது. சேமிப்பைத் திரட்டுதல் என்று கூறும் பொழுது இப்பதம் மூன்றுவகையான சேமிப்புக்களைக் குறிக்கின்றது. 1. வீட்டுத் துறை சேமிப்புகள், 2. நிறுவன ரீதியான சேமிப்புகள், 3, அரசாங்க சேமிப்புகள். இந்த மூன்று வகையான சேமிப்புகளிலும் வீட்டுத்துறை சேமிப்பே மிகவும் முக்கிய மான இடத்தைப் பெறுகின்றது. எந்தள வுக்கு வீட்டுத்துறை சேமிப்புகள் அதிகரிக் கின்றனவோ அந்தளவுக்கு நாம் முதலீடு செய்வதற்காக வெளிநாடுகளிலிருந்து கடன் பெறும் நிலையைக் குறைத்துக் கொள்ள லாம். பேராசிரியர் கெயின்ஸ் உடைய கருத்துப்படி சேமிப்பு என்பது வருமானத் தில் நுகரப்படாத பகுதியைக் குறிக்கும்.

தோற்றமும் வளர்ச்சியும்
நடராசசுந்தரம்
வீட்டுத்துறை சேமிப்பு மிக முக்கிய இடத்தைப் பெற்று வருவதனுல் அதனை நிர்ணயிக்கும் காரணிகளைச் சுருக்கமாக நோக்க வேண்டும். சேமிப்பினைக் குறிப்பாக சேமிப்பதற்கான விருப்பம், சேமிப்பதற் கான சக்தி, என்ற இரு அம்சங்களும் நிர் ணயிக்கின்றன.
சேமிப்பதற்கான விருப்பம்” , நாட்டி லிருக்கும் நிதிநிறுவனங்களின் அமைப்பு, செயற்பாடு, பாதுகாப்பு, வட்டி வீதம், நிதிநிறுவனங்களிடமிருந்து கிடைக்கக்கூடிய மேலதிக நன்மைகள் என்பனவற்றில் தங்கி யிருக்கின்றது. தனியார் நிதி நிறுவனங்கள் அதிகளவு வட்டியை வழங்கினுலும் மக்கள் பாதுகாப்புக் கருதி தமது வைப்புக்களை வங்கிகளிலேயே வைப்புச் செய்ய முயல்கின் முர்கள். "சேமிப்பதற்கான சக்தி” என்பது வேறு துறைகளிலிருந்து தோன்றுகின்றது. ஒருவர் பெறக்கூடிய பணவரு மானம், அதன் நிலையான தன்மை, எதிர்கால நுகர்வுக்கு வேண்டிய பண அளவு, பழக்க வழக்கங்கள், மற்ருேரால் கட்டாயப்படுத்தப்படுதல், தவிர்க்க முடியாத காப்புறுதி போன்ற செயற்பாடுகள், நிர்ணயிக்கின்றன. ஆகவே சேமிப்பு என்பது இலகுவாக ஒருவர் செய் யக்கூடிய செயற்பாடு அல்ல. பல காரணி களின் தாக்கத்தால் உந்தப்பட்டே அவர் சேமிக்க முயல்கின்ருர், எந்தவொரு நாட் டிலும் அரசாங்கங்கள் மக்களிடம் சேமிப் பைத் தூண்டுவதற்கு மேற்காட்டிய முறை களிலேயே தன்து கொள்கையை வகுக்கின் றன. இந்த அடிப்படையில் இலங்கையில் தேசிய சேமிப்பு வங்கியின் தோற்றம், அதன் நோக்கம், செய்முறைகளை நோக்கி ஞ ல் அரசாங்கம் சேமிப்பை வளர்க்க

Page 6
2
என்ன வழிமுறைகளைக் கையாண்டது என்பதனை நன்கு விளங்கிக் கொள்ளலாப்
தோற்றம் :
1972 ஆம் ஆண்டிற்கு முற்பட் காலங்களில் இருந்த சேமிப்பு நிறுவனங்களி இலங்கை சேமிப்பு வங்கியும், அஞ்சல் அg வலக சேமிப்பு வங்கியும், சேமிப்பைத் திர டுவதற்கான முக்கிய நிறுவனங்களா இருந்தபொழுதிலும் அக்கால கட்டங்களி சேமிப்பின் முக்கியத்துவம் அதிகளவுக் உணரப்படவில்லை. இலங்கை சுதந்திர அடைந்ததன் பின்பு குறிப்பாக 1971 ஆ ஆண்டளவில்தான் உள்நாட்டு சேமிப்பில் முக்கியத்துவத்தை அரசு உணரத் தொட கியது. இக் காலகட்டத்தில் இருந்த இ சேமிப்பு நிறுவனங்களிலும் 3 மில்லிய6 சேமிப்பு கணக்குகள் இருந்தன. இ8ை ஏறத்தாழ மொத்த சனத் தொகையில் 25% ஆகும். வருடாந்த சேமிப்புத் திரட்ட சராசரி ரூபா 10 மில்லியனுக இருந்தது 1971 ஆம் ஆண்டு முடிவடையும் பொழு : 1832 இல் உருவான இலங்கை சேமிப் வங்கியின் திரட்டிய சேமிப்பு ரூபா 213. மில்லியன)கவும், 1855 இல் உருவாக்க பட்ட அஞ்சல் அலுவக சேமிப்பு வங்கியி els unt 664.0 மில்லியனுகவும் இருந்தது இரு நிறுவனங்களிலும் சேமிப்பு வளர்ச் வீதம் மிகக் குறைவாகவே காணப்பட்ட.ை நாம் காணக்கூடியதாயிருக்கின்றது. இலங் கையில் சேமிப்பின் வளர்ச்சி குறைவாகவு! மிகவும் குறைவான தரத்திலும் இருப்ப; ஞல், தேசிய சேமிப்பு வங்கியை உருவாக் வேண்டும் என்று 1969 ஆம் ஆண்டு நி: மந்திரி இதற்கான சட்டமூலத்தை பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தார். ஆணுலும் இ சட்டம் பின்பு 1971 ஆம் ஆண்டு புதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு தேசிய சேமிப்பு வங்கி உருவாக்கப்பட்டது. 1970 71 ஆம் ஆண்டுக்கான நிதிமந்திரியின் வரவு செலவுத் திட்ட உரை வங்கியின் தோற்றம் பற்றி பின்வருமாறு விதந்துரை: கின்றது.
. இலங்கையின் சேமிப்பு நிறுவனங் களை மறுசீர் அமைப்பது நீண்டகால

ல்
s
f
எதிர்பார்த்ததொன்ருகும் . தற் பொழுது நடைமுறையில் இருக்கும் சேமிப்பு நிறுவனங்களான இலங்கை சேமிப்பு வங்கி, அஞ்சல் அலுவலக சேமிப்புவங்கி, தேசிய சேமிப்பு இயக் கம் ஆகியன மாறும் நிலைகளுக்கு ஏற்ப தம்மை தயார்படுத்திக் கொள்ளவில்லை; குறிப்பாக நவீன சேமிப்பு வங்கிகளின் தரத்திற்கு தம்முடைய தரத்தை உயர்த்த முடியவில்லை. இன்று சேமிப்பு வங்கிகள் உலகில், வணிக வங்கிகளுடன் போட்டியிடுகின்றன. பலவகையான சேமிப்புத் திட்டங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களைக் கவ ருவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. . . இந்த வகையில் இலங்கையின் பொருளாதாரத்தில் வளர்ச்சியினை ஏற்படுத்த தேசிய சேமிப்பு லுங்கியின் தோற்றம் அதிகள வுக்கு நன்மை புரியும் என நான் நம்பு கிறேன். .
தேசிய சேமிப்பு வங்கிச்சட்டம் இலக் கம் 30, 1971 - ஆம் ஆண்டிற்கமைய ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி 1971 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. இது 1971 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 29 ஆம் திகதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு, வங்கி தனது வங்கித்தொழிலை 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி ஆரம் பித்தது. 1 ஆவது வங்கிக்கிளை கொள்ளுப், பிட்டியில் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி திறந்துவைக்கப்பட் டது. இதே திகதியில், அஞ்சல் அலுவலக வங்கியையும், இலங்கை சேமிப்பு வங்கியை யும் சுவீகரித்துக்கொண்டு தேசிய சேமிப்பு வங்கி முழுமையர்க செயற்பட ஆரம்பித் தீது,
நோக்கம் :-
தேசிய சேமிப்பு வங்கியின் சட்டத்தின் பிரகாரம் அதன் நோக்கங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள ன.
1. சேமிப்பை திரட்டுவதற்கும், அதிகரிப் பதற்கும், அதனை வளர்ச்சியடைய செய்

Page 7
6. . .
6. 2.
6.3.
வதற்குமான மேம்பாட்டு தொழில்களை நடை முறைப்படுத்துவதுடன் சேமிப்பு நாட்டத்தின மக்களிடம் அதிகரிக்கச் செய்தல்.
பலவகையான சேமிப்புக்கணக்குகளை வாடிக்கையாள்ர்களுக்கு வழங்குதல்.
சேமிப்பு சான்றிதழ்களை வழங்குதல்.
சேமிப்பினை அதிகரிப்பதற்கு தேவை யான சேமிப்பு சான்றிதழ்கள், முறி களை வழங்குவதுடன், தேவையான புதிய சேமிப்புக் கருவிகளை உருவாக்கல்.
வங்கியின் வைப்புக்களை அதிகரிப்பதற்கு தேவையான போட்டிகளை நடைமுறைப் படுத்துவதுடன் லொத்தர் முறைகளே யும் வங்கி செயற்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது,
சேமிப்பாக கிடைக்கும் மொத்த வைப் புக்களை பின்வரும் ஏதாவது ஒரு முறை யில் முதலீடு செய்யலாம்.
அரசாங்கத்தால் உத்தரவாதமளிக்கப் பட்ட திறைசேரி உண்டியல்கள், கடன் பத்திரங்கள், ஆவணங்கள்.
எந்த ஒரு நிதி நிறுவனத்தாலும் குறிப் பாக அரசாங்க நிதிநிறுவனம் அல்லது மொத்த முதலில் 50% வீதத்துக்கு மேலாக அரசாங்க முதலீடு செய்து இருந்தால் அத்தகைய நிறுவனங்களின் ஆவணங்கள், உறுதிப்பத்திரங்கள் அல்லது கடன்பத்திரங்கள்.
நாணயச் சபையின் ஆலோசனையுடன் நிதி மந்திரியால் அங்கீகரிக்கப்படும் ஆவணங்கள், உறுதிப்பத்திரங்கள்.
இலங்கையில் அமைந்துள்ள அசையாத சொத்துக்களில் முதல் ஈடு வைப்பதற் கும், அத்தகைய உறுதிகள் வங்கி இயக்குநர் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
# திறைசேரி உண்டியல் வட்டி வீதத்
துக்கு குறைவில்லாமல் பெறும் வட்டி
6

3
வீதத்தில் அரசாங்கத்தில் வைப்புச் செய்தல்,
6. நாணய சபையின் ஆலோசனையுடன் நிதி மந்திரியால் அங்கீகரிக்கப்படும் ஏனைய முதலீடுகள்.
தசிய சேமிப்பு வங்கியின்
சவை வலயங்களும்,
மக்குவிப்புக்களும் :
தேசிய சேமிப்பு வங்கி கிளைகள்
தேசிய சேமிப்பு வங்கி தொடர்ச்சியாக ளகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் றந்து வருகின்றது. இதன் முதலாவது ள 1972, ஏப்பிரல் மாதம் 1 ம் திகதி 5ாள்ளுப்பிட்டியில் ஆரம்பிக்கப்பட்டது. ருடாவருடம் சராசரி ஆறு கிளைகளே ங்கி திறந்து வருகின்றது. 1976ஆம் ஆண் ளவில் ஒவ்வொரு மாகாணத்தினதும் ளகள் உருவாக்கப்பட்டன. இக்கால கட் தீதில் 25 கிளைகள் இயங்கிவந்தன. 77 ஆம் ஆண்டிற்கு பின்பு அதிவேகமாக ளகள் திறக்கப்பட்டன. 1977 - 1987க்கு டையில் சுமார் 40 கிளைகள் திறக்கப்பட் ன. 1987 ஆம் ஆண்டு வங்கி மொத்தம் கிளைகளைக் கொண்டிருந்தது. மேலும் Tடிக்கையாளர் நலன்கருதி வங்கி வேலை 5ரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. ங்கிகள் யாவும் காலை 8.30 தொடக்கம் rலை 2.30 வரை தமது சேவையை செய்து நகின்றன. கிளை விஸ்தரிப்பு நடைபெறு தால் இப்பொழுது பல இடங்களில் மக் இவ்வங்கியின் சேவையை அனுபவித்து ருகின்றனர். நடமாடும் வங்கிச் சேவையும் ப் பிரதேகங்களில் நடைமுறைப்படுத்து ன்றன.
முகவர் - அஞ்சல் அலுவலகங்கள்
தேசிய சேமிப்பு வங்கியின் முகவர்க ாக அஞ்சல் அலுவலகங்களும் உப-அஞ் ) அலுவலகங்களும் செயற்பட்டு வருகின் ன. வங்கி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் 9 அஞ்சல் அலுவலகங்களும், 2428 உபஞ்சல் அலுவலகங்களும் முகவர் நிலையங்
” ༣༽

Page 8
4
களாக செயற்பட்டு வந்தன. இது வங்கிக்கு ஒரு தனியான சிறப்பைக் கொடுத்து வந்தது. எந்த விதத்திலும் வங்கிக்கு இந்த நிலையங் களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்க வில்லை. 1972-1987 ஆம் ஆண்டுக்கிடையில், 16 வருடங்களில் 176 அஞ்சல் அலுவலகங் ளும் 845 உப-அஞ்சல் அலுவலகங்களும் திறக்கப்பட்டதால், 1987ஆம் ஆண்டு முடி வில் 495 அஞ்சல்-அலுவலகங்களும், 3273 உப அஞ்சல் அலுவலகங்களும், வங்கிக்கு சேவை செய்யும் நிகயில் இருந்தன.
இந்த நிலையங்களில் வாடிக்கையாளர் நலன் கருதி சில ஊக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பணம் எடுப்பதற் கான அளவு ஆரம்பத்தில் 100/= இருந்து 1973ல் 250 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. மேலும் உப தபால் கந்தோரில் ஏற்கப் படும் தொகை அவற்றின் தராதரத்தை பொறுத்து 400-600 ரூ பாவரை உயர்த்தப் பட்டது. 1979 ஆம் ஆண்டிலிருந்து அஞ்சல் அலுவலகங்களில் அனுமதியுடன் பெறப்ப டும காசு அளவு ரூபா 10,000 இருந்து 20,000 ரூபாவரை உயர்த்தப்பட்டது. மே லும் உப-அஞ்சல் அலுவலகங்களில் பெறக் கூடிய பண அளவு ரூபா 50ல் இருந்து ரூபா 100 ஆக அதிகரிக்கப்பட் டது. அஞ்சல் அலுவலகங்களில் நிலையான வைப்புச் சான்றிதழ்களை பெறுவதற்கு வச திகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், அவற்றை அங்கு காசாக மாற்றுவதற்கான அதி உயர்ந்த எல்லை ரூபா 10,000 ஆக உயர்த்தப்பட்டது. ஆரம்பகாலங்களில் கொள்வனவு செய்யப்பட்ட, நிலையான வைப்புக்களில் ரூபா 5000 மட்டுமே ஒரு தடவை மாற்ற முடியும், பெருமளவுக்கு வங்கியின் கிளைகள் இல்லாத பிரதேசங்களி அலும் கிராம மட்டத்திலும் அஞ்சல் அலுவ லகங்கள் அதிகளவு சேவையை செய்து வரு கின்றன. இந்தச் சேவைக்காக வங்கி அஞ் சல் அலுவலகத்திற்கு ஒரு வகை "கொமி சன்" பணம் வருடம் தோறும் கொடுத்து வருகின்றது.
சேமிப்பு சாதனங்கள் :
1. சேமிப்பு கணக்குகள்
ஒரு சேமிப்பு வங்கியின் அதி முக்கிய மான சேமிப்பு சாதனம் சேமிப்புக் கணக்கு

கள் ஆகும். இதுவே அதிகளவு பிரபல்யம் அடைந்த ஒரு சேமிப்பு முறையாகும். இலங் கையில் நடுத் தர, குறைந்த வருமானம் உடைய மக்களுக்கு முக்கியமான சேமிப்பு சாதனமாக இது பயன் பட்டு வருகின்றது. ஒருவர் ரூபா 5/- உடன் ஒரு சேமிப்பு கணக் கை வங்கிக்கிளைகளிலோ அல்லது அஞ்சல் அலுவலகங்களிலோ ஆரம்பிக்கலாம். இந் தக்கணக்கில் வைப்பில் இடப்படும் தொகை க்கு, நிலையான வைப்புக்கு வழங்கப்படும் வட்டி வீதத்திலும் பார்க்க சிறிது குறை வாக வட்டி வழங்கப்படுகிறது. இதற்கு வழங்கப்படும் வட்டி வீதம், ஒவ்வொரு மாத முடிவிலும் இருக்கும் மீதிக்கு வருட இறுதியில் 13 வீதம் வழங்கப்படுகிறது. பணம் வைப்பில் இடப்படும் மாதத்திற்கு வட்டி வழங்கப்படமாட்டாது. ஒரு மாதத் தில் 1 ம் திகதிக்கும் 31 ம் திகதிக்கும் இடை யில் வைப்புச் செய்தால் அந்த மாதத்துக்கு வட்டி கணிக்கப்படமாட்டாது. அதே போன்று ஒரு மாதத்தில் எந்த திகதியில் பணத்தை திருப்பி எடுத்தாலும் அந்த தொகைக்கு வட்டி கணிக்கப்படமாட்டாது. ஒருவர் தனியாகவோ, இணைந்தோ கணக்கு கள் ஆரம்பிக்கலாம். எத்தனை கணக்குகள் வேண்டுமாயினும் ஒருவர் ஆரம்பிக்கலாம். பல்வகையான சேமிப்பு கணக்குகள் நடை முறையில் இருக்கின்றன. தனியாக சேமிப்பு கணக்குகள் இருவர் அல்லது மேற்பட்டோர் இணைந்த சேமிப்பு கணக்குகள், பராயமடை யாதோர் சேமிப்பு கணக்குகள் ஒரு சில வாகும். -
2. உழைக்கும் போதே சேமிக்கும் திட்டம் :
இத்திட்டம் பெரும்பாலும் உழைக்கும் வேலையாட்கள் தமது மாதாந்த வருமானத் தில் ஒரு குறிப்பிட்ட அளவை மாதா மாதம் சேமிப்பதற்கு வழிவகுக்கின்றது. ஒவ் வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு பணம் கழிக்கப்பட்டு இவர்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும். சாதாரண சேமிப்பு கணக்கு போல இது இயங்கினலும் இவை இரண்டிற்கு மிடையில் உள்ள முக்கியவித்தி யாசம், உழைக்கும்போதே சேமிக்கும்திட்

Page 9
டத்தின் மூலம், இதில் சேர்ந்த ஒருவரினது சேமிப்பு பணம் அவர் வேலை செய்யும் தொழில் நிறுவனத்திலிருந்து நேரடியாக இக்கணக்கிற்கு அனுப்பப் படுகின்றது.
மேலும் வைப்புச் செய்யப்படும் பணம் 10 ரூபாவின் பெருக்கல் வீதத்தில் அமைய வேண்டும். இது ஒரு முக்கிய சேமிப்பு சாதனமாக இன்று விளங்கி வருகின்றது. சுயவேலை வாய்ப்பில் ஈடுபட்டு இருக்கும் எவரும் இந்த சேமிப்பு திட்டத்தில் சேரமுடி யாது. அரசாங்கம் அல்லது தனியார்துறை யில் நிரந்தர பதவி வகிப்பவர்கள் மட்டும் இதில் சேர முடியும், தொடர்ந்து ஒருவர் உத்தியோகத்தில் இருக்கும் வரை இந்த திட் டத்தில் சேர்ந்து கொள்ளலாம். உத்தியோ கம் முடிவடையும் காலத்தில், கணக்கை மூடிக் கொள்ள வேண்டும். சாதாரண சேமிப்பு கணக்கின் வட்டி வீதம் வழங்கப் படும். 21 வயதுக்கு மேற்பட்டவர் மட்டும் இக்கணக்கை ஆரம்பிக்க முடியும், ஆயினும் UTrrup60) urgoliris Gir பெயரிலும் கணக்கை ஆரம்பிக்க முடியும். தனியாக வும் அல்லது இணைந்த முறையிலும் கணக்கை திறக்கலாம்.
3. நிலையான வைப்புகள்.
நிலையான வைப்பு என்பது ஒரு குறிப்பிட் டகாலத்திற்கு, குறிப்பிட்ட வட்டி வீகத்தில் வங்கியில் வைப்புச் செய்வதனைக் குறிக் கும். இவை நிரந்தர வைப்புச் சான்றிதழ்களாக வும் அமையலாம். தேசிய சேமிப்பு வங்கி யில் எந்த ஒரு கிளையிலும் நிலையான வைப் பினை ஆரம்பிக்கலாம். வங்கியின் முகவர் நிலையங்களான அஞ்சல் அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட பெறுமதியினைக் கொண்ட நிரந்தர வைப்புச் சான்றிதழ்களை வாங்கு வதற்கு முடியும். 16 வயதுக்கு மேற்பட்ட தனிப்பட்ட ஒருவர், அல்லது இருவர் அல் லது அதற்கு மேற்பட்டோர் இணைந்து நிலை யான வைப்புச் சான்றிதழை பெறுவதற்கு முடியும். பாதுகாவலர், பராயம் அடையா தோருக்கு (16 வயதுக்கு உட்பட்டவர்க ளுக்கு) நிரந்தர வைப்புச் சான்றிதழ்களை கொள்வனவு செய்யலாம். எல்லா நிறுவ னங்களும், தமது பெயரில் சான்றிதழ்களை

கொள்வனவு செய்யலாம். ஒரு நிரந்தர கணக்கை திறப்பதற்கு ஆகக் குறைந்தது egunr 100 வைப்பிலிடப்படவேண்டும். இதற்கு மேல் எந்தளவு தொகையையும் வைப்பில் இடுவதற்கு முடியும். நிலையான வைப்புக்களை வங்கி கிளைகளிலோ அல்லது அஞ்சல் அலுவலகங்களிலோ திறப்பதற்கு முடியும். நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதங்கள் சாதாரண சேமிப்பு கணக்கு களின் வட்டி வீதத்திலும் பார்க்க சற் று அதிகரித்ததாக காணப்படும். நிலையான வைப்புகளுக்கு இரு வகையான வட்டி வீதங் கள் இருக்கின்றன. நிலையான வைப்பொன் றிலிருந்து மாதாந்தம் வருமானம் பெற விரும்பும் ஒருவருடைய வட்டி வீதம், ஒரு வருடகால நிலையான வைப்பிலும் பார்க்க சற்று குறைவானதாக இருக்கும். இன்று மாதாந்தம் வருமானம் பெறும் நிலையான வைப்புக்களின் வட்டி வீதம் 14% ஆகவும், ஒரு வருடகால முதிர்ச்சியைக் கொண்ட நிலை யான வைப்புகளுக்கான வட்டிவீதம் 16% களும் வழங்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் நிலையான வைப்புச் சான்றிதழ் ஒன்றை முதிர்ச்சியடையமுன் எந்த நேரத் திலும் பணமாக மாற்றமுடியும். அத்த 裘》夺盘L崖 சந்தர்ப்பங்களில், கொள்வனவு செய்து 3 மாத காலத்துக்குள் பணமாக மாற்றின் எந்த விதமான வட்டியும் வழங்
கப்படமாட்டாது. 3 மாத காலத்தின் பின்பு முதிர்ச்சியடையும் காலத்துக்கு முன்பு மாற்றுவதாயின், 7 நாட்கள் அவகாசம்
கொடுப்பதோடு 9% வட்டியினை மட்டும் பெற உரித்துடையவராவர். அஞ்சல் அலு வலகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நிலையான வைப்புகள் அந்த திகதி முடிவ டைந்ததும் பணமாக மாற்றப்படல் வேண் டும், தவறின் எந்தவித வட்டியையும் பின்பு உழைக்க மாட்டாது. ஆனல், வங்கியின் கிளைகளில் கொள்வளவு செய்யும் நிலை யான வைப்புக்கள் வருட இறுதியில் தாமா கவே மீண்டும் வைப்புச் செய்யப்படுகின் நறன.
4. நன்கொடைச் சீட்டுக்கள்.
வங்கி வழங்கும் ஒரு வகையான நன் கொடை சேமிப்பு சாதனமாகும், இது

Page 10
6
பெரும்பாலும் பரிசாக வழங்குவதற்கும், நன் கொடைகள் கொடுப்பதற்கும் உபயோகிக்கப் படுகின்றன. இவை 5/- 10/= 25/= பெறு மதிகளில் விற்கப்படுகின்றன. இதனை பெறு பவர், இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு சேமிப்புக் கணக்கை திறக்கலாம். அல் லது தன்னிடம் ஏற்கனவே இருக்கும் சேமிப் புக் கணக்கை பயன் படுத்தி அதில் வைப் புச் செய்யலாம். கொள்வனவு செய்யப் பட்ட காலத்திலிருந்து சாதாரண சேமிப்பு வட்டிவீதம் இதற்கு வழங்கப்படும். ஒருவர் எத்தனை நன் கொடைச்சீட்டுகளை வாங்க விரும்பினுலும் அதன்ை பெற்றுக் கொள்ள லாம். திருமண வைபவங்கள், பிறந்த நாட் கள், பிரத்தியேக கொண்டாட்டங்கள் போன்றவற்றிற்கு பரிசாக வழங்குவதற்கு இந்த நன் கொடைச்சீட்டுக்களை பயன் படுத்த முடியும். இருந்தும் இவை அதிகள வுக்கு பிரபல்யமாக விளங்கவில்லை இதனுல் வங்கி இதனை மாற்றியமைத்து, பிரபல்ய மடையச் செய்வதற்கு முனைந்துள்ளது.
5. பரிதுதியச் சேமிப்பு முறி.
பரிகுதிய சேமிப்பு முறிகள் தேசிய சேமிப்பு வங்கி கிளைகளிலும், அஞ்சல் உப அஞ்சல் அலுவலகங்களிலும் கொள்வனவு செய்யலாம். இது ஒரு சேமிப்பு சாதனம் என்பது மட்டுமல்லாமல் ஒரு லொத்தர் சீட்டுமாகும். இதன் விலை ரூபா 10/=, தனிப் பட்ட எண் ஒன்றை இது கொண்டிருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் கொள்வனவு செய்யப்பட்டவரின் பெயரில் பதியப்பட்டும் இருக்கும். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் இம்முறிகளை கொள்வனவு செய்யலாம். 16 வயதுக்கு உட்பட்ட பராயமடையாதோர் களுக்கு அவர்களது பாதுகாவலர்கள் முறி களைப் பராயமடையாதவர்களின் பெயரி லும் அவர்கள் சார்பிலும் கொள்வனவு செய்யலாம். ஒருவர் எத்தனை சேமிப்பு முறி களையும் கொள்வனவு செய்யலாம். முறி ஒன்றை கொள்வனவு செய்து வைத்திருப்ப வர் இரு மாதங்களுக்கு ஒரு முறை வரும் சீட்டிழுப்பு ஒவ்வொன்றிலும் பங்கு பற்று வதற்கு உரித்துடையவராவர்.
முறிகளை வைத்திருப்பவர் கீழ்க்காணப் படும் 33 பரிசுகளில் ஒன்றினை அல்லது

அதற்கு மேற்பட்ட பரிசுகளை ஒவ்வொரு சீட்டிழுப்பிலும் பெற்றுக் கொள்ளக் கூடிய தாக இருக்கும். முதலாவது பரிசு ரூபா 20,000/- இரண்டாவது பரிசு ரூபா 10,000/ மூன்ருவது பரிசு ரூ 1ா 5000/- ஒவ்வொன் றும் ரூபா 1000 கொண்ட 30 ஆறுதல் பரிசுகள். ஒன்றிற்கு மேற்பட்ட முறிகளை வாங்குவதன் மூலம் கொள்வனைக்காரர் ஒரு சீட்டிழுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பரிசுகளை வெல்லலாம். முறி ஒவ்வொன்றும் ஒரு பரி சை ஒவ்வொரு சீட்டிழுப்பிலும் வெல்வதற்கு உரித்து வழங்கும். பரிசாளர் விபரங்களும் முறிகளின் எண்களும் தேசிய பத்திரிகை களில் வெளிவரும், பரிசைப் பெறுவதற்கு முறிகளை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை. முறியை காசாக்காமல் கைவசம் வைத்திருக்கும் வரை ஒவ்வொரு சீட்டிழுப் பிலும் கொள்வனைக்காரர் அதே முறியைக் கொண்டு பரிசை வெல்லலாம். வழங்கப் படும் பரிசில் எவற்றிற்கும் வரி அறவிடப் படுவதில்லை. இந்த முறிகள் வட்டி சம்பா திப்பதில்லை, ஆனல் மூல முதலீட்டுப்பெறு மதியில் எவ்வித நட்டமோ குறைவோ ஏற் படாதவாறு மாதாந்தச் சீட்டிழுப்புக்களில் வெல்லக் கூடிய பரிசுகளின் வாயிலாக முத வீடடின் பொருட்டு கொள்வனை காரர் கவர்ச்சிவாய்ந்த ஊதியத்தை பெறும் வாய்ப்பு உண்டு. முறிகள் கொள்வனவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்க ளின் பின்னர் எந்த நேரத்திலும் சமநிலை யில் அதாவது முறியை வாங்கிய பெறுமதி யில் தேசிய சேமிப்பு வங்கியின் தலைமை அலுவலகத்திலும், அல்லது ஏதாவது கிளை ஒன்றிலும் முறிகளை காசாக்கிக் கொள்ள லாம். முறிகளை கைமாற்றவோ, விற்கவோ முடியாது. யாருடைய பெயரில் முறிகள் வழங்கப் பட்டிருக்கின்றனவோ அவர்க ளுக்கே முறிகளுக்கான பணம் கொடுக்கப் படும்.
6. தேசிய சேமிப்பு வங்கியின்
வாழ்நாள் ஓய்வூதியத் திட்டம்: இது ஒரு கிரம மாதாந்த வருமான
சேமிப்புத் திட்டமாகும். ஒருவர் தமக்கோ
தமது குடும்பத்தினருக்கோ அல்லது தம்மில் தங்கி வாழ்பவருக்கோ கிரம மாதாந்த

Page 11
வருமானத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு வழி காட்டும் முகமாக இத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி மாதாந்த ஓய்வூதியமாக பெற விரும்பும் தொகையை தீர்மானித்து அதனை ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக முதலீடு செய்ய வேண்டும். 71 மாதங்களுக்கு தொடர்ச்சியாக குறிப் பிட்ட தொகையினை வைப்புச் செய்ய வேண் டும். பின்பு 72 ம் மாதத்திலிருந்து நீங்கள் செலுத்திய தொகைக்கு சமஞன தொகை யை நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதி யமாகப் பெறலாம். மாதாந்த வருமானம் பெற விரும்புபவர்களின் ஆகக்குறைந்தது ரூபா 50 அல்லது 50 ரூபாவின் பெருக்கல் களிலான தொகையினை வைப்புச் செய்து மாதாந்த ஓய்வூதியத்தினைப் பெறலாம்.
விவசாயிகளுக்கான ஓய்வூதியத்திட்டம் என்ற வகையிலும் மேற்கூறப்பட்டுள்ள திட் டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட் டம் விவசாயத்துறை, மீன் பிடித்துறை, உல்லாச சேவைத்துறை, கட்டிடத்துறை, பண்ணைத் தொழில், கைத் தொழில் போன்ற பல்வேறு துறைகளில் தாமாவே தொழில் செய்பவர்களுக்கும் அரசாங்க பாதுகாப்புட னை கிரம மாதாந்த வருமானம் ஒய்வூதி யத்தை வாழ்நாள் முழுவதற்கும் பெற்றுத் தரும் அத்திட்டத்தின் கீழ் ஒய்வூதியக் கணக்கொன்றின் அரையாண்டு வைப்பான குறைந்தது 300 ரூபாயை மட்டும் வைப்பி லிட்டு ஆரம்பிக்கலாம். 300 ரூபாவிற்கு மேற்பட்ட தொகை 300 ரூபாவின் பெருக் கங்களாக இருத்தல் வேண்டும். 72-வது மாதத்திலிருந்து நீங்கள் செலுத்திய அரை யாண்டுத் தொகையை ஓய்வூதியமாக அரை யாண்டுக்கு ஒரு முறை வங்கி உங்களுக்கு வழங்கும். ܐܠܠ
மேலதிகமாக வைப்புச் செய்யாமல் ஓய்வூதியத் தொகையை மேலும் 71 மாதங் களுக்கு வங்கியிலே திரளவிட்டால் 142வது மாதத்திலிருந்து நாங்கள் ஆரம்பத்தில் வைப்பிலிட்ட மாதாந்த அல்லது அரை யாண்டுத் தவணைக்கால வைப்பின் இரட்டிப் புத் தொகையை மாதாந்த அல்லது அரை யாண்டு ஓய்வூதியமாகப் பெறலாம். உதார னமாக உங்கள் மாதாந்த வைப்பானது 100

ரூபா எனில் 72 மாதத்திலிருந்து உங்கள் ஓய்வூதியம் ரூபா 100 ஆக இருக்கும். இந்த ஓய்வூதியத்தை எடுக்காது மேலும் 71 மாதங் களுக்கு வங்கியில் விட்டு வைப்பீர்களானல் 142 மாதங்களுக்கு பின்னர் 200 ரூபாவை மாதாந்த வருமானமாக பெறமுடியும், அதே போல அரையாண்டு வைப்பானது ரூபா 800 எனில், 71வது மாதத்திலிருந்து அரை யாண்டு ஓய்வூதியமாக 600 ரூபாவையும், இதனை மேலும் 71 மாதங்களுக்கு எடுக்காது வங்கியிலேயே திரள விடப்படுமானுல் 14 2-ւն மாதத்திலிருந்து அரையாண்டு ஓய்வூதியமாக 1200 ரூபாவையும் பெறும் வாய்ப்பு உண்டு.
ஓய்வூதியத்தை ஒருவர் பெற ஆரம்பிக் கும் காலமவரை வைப்புக்கள் தாராளமான வட்டியினை வங்கியிலிருந்து சம்பாதிக்கும். 71 இாதத்தில் வட்டியுடன் கூடிய முதலீட் டினை விரும்பினுல் மீளப் பெற்றுக் கொள்ள லாம் ஆணுல் அதன் பின்பு இத்திட்டத் தின் படி வாழ்நாள் முழுவதற்குமான மாதாந்த ஒய்வூதிய வருமானத்தை பெறும் வாய்ப்பினை நாம் இழந்துவிடுவோம். மேலும் குறிக்கப்பட்ட கிரமமான வைப்புக்களை தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலத்திற்கு பேணு விடின் அல்லது இட்ட வைப்புக்கள் மீள் எடுக்கப்படின் உங்கள் கணக்கு சா தாரண சேமிப்பு கணக்காக கணிக்கப்பட்டு வட்டியுடன் அதற்கிணங்கவே வழங்கப்படும்.
ஒருவர் 16 வயதுடையவரானல் ஓய்வூ தியத்திட்டங்கள் எதிலும் சேர்ந்து கொள் ளலாம், என்பதோடு சிறுவயதினர் உட்பட மற்றுவர்களுக்காகவும் கணக்குகளை ஆரம்பிக் கலாம். ஒருவருடைய வாழ்வுக்கு பின்னர் ஓய்வூதியத்தின் பயனை தொடர்ந்து பெறுவ தற்கென ஒருவரை நியமிக்கலாம். இத்திட் டத்தின் படி 71 மாதங்களுக்கான முழுத் தொகையினை வங்கியில் வைப்புச் செய்திரா விடின் இதற்கென நியமிக்கப்பட்டவர் அல் லது சட்டத்தரணி அத்தொகையினை செலுத்தி ஓய்வூதியத்தினைப் பெறலாம். அல் லது இந்த வைப்புக்களை சாதாரண வங்கிக் கணக்குக்கு மாற்றி பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். பாதுகாப்புக்கான சுதந்திரம் இத்திட்டத்தால் வழங்கப்படுகின்றது. குறிப் பாக வேலையில் உள்ளவர்களுக்கு வாழ்நாள்

Page 12
முழுவதற்குமான ஒரு மேலதிக வருவாய், சுய தொழில் புரிவோருக்கு வாழ்நாள் முழு வதற்கும் ஓர் உத்தரவாதமுள்ள மாதவரு மானம் வைப்பாளர் ஒருவர் ஆயுட்காலத் தின் பின் அவரின் அன்புக்குரியவர்களுக்கு ஒரு சிறந்த அறுதிக் கொடையாக இப்பணம் செலுத்தப்படலாம்.
அறக் கொடைத்திட்டம்
தேசிய சேமிப்பு வங்கியின் அறக் கொடைத்திட்டம் 1982-ஆம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டது. இதேகாலப் பகுதியில் ஒய் வூதியத்திட்டம் அல்லது கிரமவருமானத் திட்டமும் இதனை ஒத்த முறையில் உருவாக் கப்பட்டது. கிரமவருமானத்திட்டத்தில் ஒவ் வொரு மாதமும் ஓய்வூதியம் பெற வாய்ப்பு இருக்கின்றது. ஆணுல், அறக்கொடைத்திட் படி அதன் கால எல்லை முடிவடைந்ததும் ரொக்கமாக குறிக்கப்பட்ட அளவு பணம் வழங்கப்படும். அறக்கொடைத் திட்டத்தின் படி ஒருவர் சொந்தமாகவோ அல்லது பராய மடையாத ஒருவருக்கோ ஒரு அறக்கொடை யை கொள்வனவு செய்தால் அதனை எக் காரணம் கொண்டும் காலம் முடியும்வரை பணமாக மாற்றமுடியாது. தகுந்த காரணங் களை காட்டி முகாமைத்துவத்தின் அனுமதி யை பெற்று மட்டும் அதனை பணமாக மாற் றலாம். இத்திட்டத்தில் சேருவதாயின் குறைந்தது ரூபா 500 இடப்படல் வேண்டும். கூடியது வரையறையற்றது. மாதா மாதம் ரூபா 80/- வைப்பிலுடுவதன் மூலம் 500 ரூபா முதலை உருவாக்கி அநக்கொடைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான வசதியும் வங்கியால் செய்து கொடுக்கப்படுகின்றது. இதற்கு வழங்கப்படும் வட்டி வீதம் நிலை யான வைப்பு வட்டி வீதத்தை ஒட்டியதாக அமையும். சிறுபிள்ளைகளின் எதிர்கால வாழ் வுக்கும் அவர்கள் கல்வி வசதிக்கும் ஏற்ற வாறு நிகழ்காலத்தில் முதலிடுவதற்கு இத் திட்டம் பெரிதும் உதவி வருகின்றது. போ டப்பட்ட பணம் 10 வருடங்களுக்கு திருப்பி எடுப்பதில் கஸ்டங்கள் இருப்பதால், அதி களவான மக்கள் இதில் வைப்புச் செய்ய விரும்புவதில்லை. இதிலிருந்து வரும் நன்மை யை பெறுவதற்கு 10 வருடங்கள் காத்து இருக்க வேண்டும். 16 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் அறக்கொடைக் கணக்கை ஆரம்பிக்

கலாம். பராயமடையாதவர்களுக்கும் கணக் குகள் அவர்கள் பெயரில் பாதுகாவலர் ஊ டாக ஆரம்பிக்கலாம். வங்கிக்கிளைகளில் மாத் திரம் ஆரம்பிப்பதற்கான வசதிகள் உண்டு. அஞ்சல் அலுவலகங்களில் ஆரம்பிக்க (pigtlings.
வங்கியினுல் வழங்கப்படும் விசேட சலுகைகள்.
1. வரி விதிவிலக்கல்
வங்கியில் வைப்புச் செயயப்படும் வைப் புக்களில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு வரி விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது. இது பின் ருெம் முறையில் நடைமுறைப்படுத்தப்படு கின்றன. 1979-ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட வரி சட்டத்தின் பிரகாரம் ஒருவர் வட்டியாக பெறும் பணத்தில் ரூபா 2000 அல்லது தனியார் ஒருவரின் வட்டியில் 1/3 பகுதிக்கு வரிவிதிவிலக்கு அளிக்கப்படும். சற்று விரிவாக நோக்கின்
1. மொத்த வட்டி அளவு 6000/-வுக்கு அதிகமாக இருப்பின் அதில் 1/3 பங்கு வரு மான வரியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப் படும்.
2. வட்டி வருமானம் ரூபா 2000-6000 இடையில் இருக்குமாயின் 2000 ரூபா வரி விதிவிலக்கு அளிக்கப்படும்.
3. வட்டி வருமான 2000/- அல்லது அதற்கு குறைவாகயிருப்பின் முழு அளவும் வரி விதிவிலக்கு அளிக்கப்படும்.
வருமான வரி கட்டுபவர் தான் இதனுல் நன் மையடைவர். வருமான வரி கட்டதவர்க ளுக்கு இதனல் எந்த விதமான பாதிப்பும் ஏற்படமாட்டாது.
2. அரசாங்க உத்தரவாதம்
வங்கியில் வைப்புச் செய்யப்படும் எல்லா பணத்திற்கும் அரசியல் சட்ட ரீதியாக அர சாங்கத்தால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படுகின்றது. இது எந்த ஒரு நிதி நிறுவனங்களிலும் இல்லாத வசதியை, உறு திப்பாட்டை தேசிய சேமிப்பு வங்கிக்கு

Page 13
கொடுக்கின்றது. தேசிய சேமிப்பு வங்கியில் எந்த ஒரு சேமிப்பு சாதனத்திலும் வைப்பி லிடப்பட்ட தொகைக்கு அதற்கு ஏற்ப வட் டியுடன் பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும் என வங்கிச் சட்டத்தில் கூறப் பட்டுள்ளது. எனவே எந்த ஒரு வங்கி நிறு வனங்களிலும் காணப்படாத வசதி இந்த வங்கிக்கு ஒரு பிரத்தியேக சிறப்பை அளிக் கின்றது.
3. சாதாரண சலுகைகள்
1. எல்லா அரசாங்க நிதி நிறுவனங்க ளிலும் பார்க்க உயர் வட்டியை வழங் குகின்றது.
2. 5 ரூபாவுடன் ஒருவர் கணக்கை ஆரம்
பிக்கக் கூடிய வசதியுண்டு.
3. எந்தளவு பணம் எடுப்பதாயினும் முத் திரை வரி அறவிடப் படமாட்டாது.
4. எல்லா அஞ்சல் அலுவலகங்கள் ஊ டாக வங்கியுடன் தொடர்பு கொள்ள முடியும்.
5. வங்கியில் வைப்புச் செய்யும் பணத் தை இறந்த பின்பு வேறு ஒருவர் பெறுவதற்கு வசதியுண்டு. அத்துடன் 25,000/- விலும் குறைவாயின் நீதி மன்ற உத்தரவு தேவையில்லை.
சேமிப்பை திரட்டுதல்
தேசிய சேமிப்பு வங்கி தனது கிளை அலு வலகங்கள் மூலமும் இலங்கை எங்கணும் பரந்து இருக்கும் அஞ்சல் உப அஞ்சல் அலு வலகங்கள் மூலமும் பொது மக்களுடன் கரும மாற்றி சேமிப்பை திரட்டிவருகின்றது.தனது முக்கிய நோக்கமான சேமிப்பினை திரட்டுத லில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத் தை அடைந்துள்ளது. வங்கியின் தோற்றம் தொடக்கம் (1972) இன்றுவரை சேமிப்பு திரட்டலில் ஏற்பட்டமுன்னேற்றத்தை நோக் கும் பொழுது இருகாலகட்டமாக அவற்றை பிரித்து ஆராய வேண்டிய நிலையில் இருக் கின்ருேம். 1972-1976 ஆம் ஆண்டு காலப் பகுதி ஒரு கட்டமாகவும் பாரிய பொருளா தார மாற்றங்களை, வட்டி வீத அமைப்பை

9
யும் மாற்றி அமைப்பதற்கு அடிப்படையாண் டாக இருந்த 1977-ஆம் ஆண்டின் பிற்பகுதி யில் இருந்து ஏற்பட்ட சேமிப்பு திரட்டல் அதிகரிப்பை இரண்டாவது கட்டமாக ஆராய்வது சிறந்ததாகும்.
1972 - 1976 காலப்பகுதி.
வங்கி 1972 - 76 ஆம் ஆண்டுக்காலப்
பகுதியில், புதிய சேமிப்பு முறைகளை பெறு மளவுக்கு நடைமுறைப் படுத்தாமல், ஆரம் பத்தில் இருந்து வந்த சேமிப்பு கணக்குகள் நிரந்தர வைப்புகள் போன்ற சேமிப்பு சாதனங்களை, வட்டி வீதங்களை சிறிதளவு அதிகரித்து வலுப்படுத்த முயன்றது. வங்கி யால் வழங்கப்பட்ட வட்டிவீதங்கள் 7% - 8% இடையில் காணப்பட்டது. 1972 ஆம் ஆண்டு தேசிய சேமிப்பு வங்கியில் மொத்த வைப்புக்கள் ரூபா 1047 6 மில்லியனுக இருந் தது. இதே ஆண்டில் மொத்த கணக்குகள் 5, 118,887 ஆகும். இலங்கையில் உள்ள எல்லா வங்கிகளினது வைப்புக்களுடன் ஒப் பிட்டு பார்க்கும் பொழுது இது 40 37% காணப்பட்டது. அட்டவணை 1 இல் இது பற் றிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியின் மொத்த வைப்புக்கள் தொடர்ச்சி யாக அதிகரித்து சென்று 1976 ஆம் ஆண் டளவில் ரூ. 2 138.5 மில்லியணுக காணப் பட்டது. இதே ஆண்டில் மொத்த கணக்கு கள் 5973 296 ஆக அதிகரித்து இருந்தது ஏனைய வங்கிகளுடன் ஒப்பிடும் பொழுது இதன் வங்கி 72 ஆம் ஆண்டிலிருந்து அதிக ரித்து சென்று 76 ஆம் ஆண்டு 43.95% ஆக காணப்பட்டது.
தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த வைப்புக்கள் அதிகரிப்பதற்கு. அதன்கிளை அலுவலகங்களும் அஞ்சல் உப - அஞ்சல் அலுவலகங்களும் காரணமாக இருந்தன. இந்த கால கட்டத்தில் இற்றை தனித்தனி யாக ஆராய்வது இன்றியமையாததாகும். வங்கியின் கிளை அலுவலகங்சளில் 19 / 2 - 77 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து கானப்பட்டது. 1972 இல் சாதா ரண சேமிப்பு தொகை ரூபா 221.9 மில்லி யனில் இருந்து ரூபா 732.1 மில்லியன க அதிகரித்தது இதே காலகட்டத்தில் சேமிப்பு

Page 14
፱ 0
கணக்குகள் 156,134 ல் இருந்து 520,998 ஆக அதிகரித்தது. சராசரியாக கணக்கொன் றிற்கு ரூபா 1421 ஆக 1972 இல் இருந்து ரூபா 1405 ஆக 1977 இல் அதிகரித்தது. இதிலிருந்து அதிகளவுக்கு மக்கள் சேமிப்பு கணக்குகளை ஆரம்பித்துள்ளார்கள் என்பது புலப்படுகின்றது. தொகை ரீதியாக நோக்கும் போது அதிகரித்து காணப்பட்ட பொழு திலும், கணக்கொன்றிற்கான சராசரியை நோக்கும் பொழுது மாற்றம் ஏற்படவில்லை. நிலையான வைப்புக்களை நோக்கும் பொழுது அட்டவணை 3 இல் காட்டியபடி 1972 <9է Հն ஆண்டு ரூபா 55.10 மில்லியனில் இருந்து 1976 ஆம் ஆண்டு 316.9 மில்லியனுக அதிகரித்தது. கணக்குகளில் அளவு 96 2ඹුණි) இருந்து 7451 ஆக அதிகரித்தது. எனினும் ஒரு கணக்குக்கான சராசரி வைப்பினை நோக்கும் பொழுது 1972 ரூபா 57 822ல் இருந்து 1976 ல் ரூபா 42,332 குறைந்து காணப்பட்டது. ஆகவே தொகை ரீதியாக அதிகரிப்பு காணப்பட்ட பொழுதிலும், சராசரி வைப்புகளை நோக்கும் பொழுது அதிகரிப்பு அதிகம் இல்லை எனலாம்.
அஞ்சல் உப - அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக இக்காலப் பகுதியில் திரட்டப்பட்ட சாதாரண சேமிப்பு அளவினை அட்டவணை 4இல் காணலாம். 1972ஆம் ஆண்டு அஞ்சல் அலுவலகங்களில் மொத்த சேமிப்பாக ரூபா 690.9 மில்லியன் காணப்பட்டது, இதே ஆண்டில் மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 4,961,571 ஆகும். இதனல் சராசரி கணக் கொன்றிற்கு ரூபா 139 ஆக காணப்பட்டது. இது மிகவும் குறைந்த அளவாகும். 1976 ஆம் ஆண்டளவில் வைப்புத் தொகை ரூபா 933.9 மில்லியனுக அதிகரித்தது. கணக்குகளின் எண்ணிக்கை 5,523,798 ஆக அதிகரித்தது. சராசரி கணக் கொன்றிற்கு ரூபா 169 ஆக இருந் தது. தனியார் சேமிப்பு பழக்கங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றதே தவிர, தனியார் சேமிப்புக்கள் அதிகரித்ததாக தெரியவில்லை, அஞ்சல் அலுவலகங்களில் கொள்வனவு செய்யப்பட்ட சேமிப்பு சான் றிசழ்கள், 1972 ஆம் ஆண்டளவில் அட்ட வணை 4இன்படி ரூபா 79.1 மில்லியனுக இருந் தது. 1976 ஆம் ஆண்டளவில் ரூபா 142.6

மில்லியனக காணப்பட்டது. வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டமையே இந்த சேமிப்பு சான்றிதழை மக்கள் அதிகம் கொள்வனவு செய்ய காரணமாக இருந்தது.
1977 - 1987 காலப் பகுதி
1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படுத்தப் பட்ட பாரிய வட்டி வீத மாற் றங்கள் வங்கிகளின் வரலாற்றில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தின. உள்நாட்டு சேமிப்புக்கள் வங்கிகளில் அதிகரிக்கத் தொடங்கின. முதலில் தேசிய சேமிப்பு வங் கியின் சேமிப்பு நிரந்தர வைப்புக்களுக்கான வட்டி வீதம் 7% - 8% இடையில் இருந்து 12% - 18%வரை உயர்த்தப்பட்டது. இதனை யடுத்தது வணிக வங்கிகளும் தமது வட்டி வீதத்தை உயர்த்தின. இதனல் வங்கி அமைப்பில் பல மாறுதல்கள் தோன்றவேண் டிய இக்கட்டான சூழ் நிலை உருவானது. வங்கிகளுக்கு இடையில் சேமிப்புகளை திரட் டுவதில் போட்டி ஏற்பட்டது. பல வகை யான சேமிப்பு சாதனங்கள் இக்கால கட் டத்தில் வங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட் LTெ -
தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த வைப்புக்கள் 1977ஆம் ஆண்டு ரூபா 2,634.4 மில்லியனில் இருந்து 1987ஆம் ஆண்டு ரூபா 16, 407.8 மில்லியனுக அதிகரித்தது. இந்த அதிகரிப்பு வேகத்தை அட்டவணை 1-இல் இருந்து கண்டு கொள்ளலாம். இதே ஆண் டில் 1977 ல், மொத்தமாக கணக்குகள் வைத்திருந்தோர் தொகை 8,264,735, எல் லா வங்கிகளுடைய வைப்புக்களுடன் ஒப்பி டும் பொழுது தேசிய சேமிப்பு வங்கியின் பங்கு 42.99% ஆக காணப்பட்டது.
தொடர்ச்சிய்ாக வங்கியின் வைப்புக்க ளும் கணக்குகளின் எண்ணிக்கையும் அட் டவணை 1-இல் காட்டியவாறு அதிகரித்து சென்றது, குறிப்பாக 1982-ஆம் ஆண்டு மொத்த வைப்புக்கள் ரூபா 769 1.6 மில்லி யணுக அதிகரித்து, 1987 ஆம் ஆண்டு 16, 407, 9 மில்லியணுக உயர்வடைந்தது. இதேபோன்று மொத்த கணக்குகள் 1977 ஆம் ஆண்டு 6,264,735 ஆக இருந்து 1982 ஆம் ஆண்டு 7, 5 19,706 ஆக அதிகரித்து,

Page 15
1987-ஆம் ஆண்டு 8,388,826 ஆக உயர் வடைந்தது. மொத்த ரீதியில் வைப்புக்களும் கணக்குகளும் அதிகரித்து சென்ற போதி லும் எல்லா வங்கிகளினதும் வைப்புக்களு டன் ஒப்பிடும் பொழுது தேசிய சேமிப்பு வங்கியின் பங்கு குறைவடையத் தொடங் கியது. 1977இல் தேசிய சேமிப்பு வங்கியின் பங்கு 42.99% ஆக இருந்து, 1982 ஆம் ஆண்டு இது 27.44% ஆக குறைவடைந்து, 1987 ஆம் ஆண்டு 28.05% ஆக காணப் பட்டது. ஏனைய வங்கிகளுடன் ஒப்பிடும் பொழுது, 1977 ஆம் ஆண்டின் பின்பு இத் தகைய ஒரு வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு ஏனைய வங்கிகளின் வட்டி வீதங்கள் உயர்த்தப்பட் டமையும், வாடிக்கையாளருக்கு வெவ்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டமையும் முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இக்காலப் பகுதியில் மொத்த வைப்புக் கள் அதிகரித்தமைக்கு வங்கியின் கிளைகளும் முகவர் நிலையங்களான அஞ்சல் அலுவலகங் களும் காரணமாக இருந்தன. இவற்றை தனித்தனியாக ஆராய்வது இன்றியமையா ததாகும். வங்கியின் கிளை அலுவலகங்களில் மொத்த சாதாரண சேமிப்பு வைப்புக்கள் 1977இல் 732.1 மில்லியனிலிருந்து, 1982இல் 1,146.8 மில்லியணுக அதிகரித்து, 1987இல் ரூபா 2,947.8 மில்லியனுக உயர்வடைந்தது. இதே காலங்களில் மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 520,998இல் இருந்து 913, 183 ஆக அதிகரித்து முடிவில் 1,282,826 ஆக உயர்ந்தது. அட்டவணை இரண்டில் காட்டி யவாறு ஒரு கணக்கிற்கான சராசரி தொகை ரூபா 1405இல் இருந்து, 1982இல் ரூபா 1255 ஆக குறைவடைந்து, 1987 இல் ரூபா 2297 ஆக அதிகரித்தது. மொத்த நிலையான வைப் புக்களை நோக்கும் பொழுது 1977ஆம் ஆண்டு வங்கியின் கிளைகளில் மாத்திரம் ரூபா 721.9 மில்லியனுக இருந்து 1982இல் இது 4,757.6 மில்லியணுக கூடி, 1987 இல் 10,724.7 மில்லியனுக காணப்பட்டது. அதிகரிப்பு அதி களவு காணப்படுவது முக்கிய அம்சமாகும். இதே காலப்பகுதியில் மொத்தக் கணக்குக ளின் எண்ணிக்கை 54105ல் இருந்து 268,610 ஆக அதிகரித்து 1987 ல் 351,292 ஆக காணப்பட்டது. சராசரியாக கணக்கொன் றிற்கு 1977 இல் 13343 ரூபாவில் இருந்து 1982ல் 17,711 ரூபாவாக அதிகரித்து, 1987இல் 36529ரூபாவாக இருந்தது ஏனைய நிலையான வைப்புக்கள் குறிப்பிடத்தக்க

1
அளவு அதிகரிப்பை கொண்டு இருக்கவில்லை. அட்டவணை 3இல் காட்டியவாறு 1977 இல் 21.6 மில்லியனுக இருந்த வைப்புகள்,1982 இல் 47.2 மில்லியனுக குறைவடைந்து 1987 இல் 19.5 மில்லியனக காணப்பட்டது. பெரும்பாலானேர் பழைய சேமிப்பு சான் றிதழ்களை மாற்றி புதிய நிலையான வைப்புக் களைக் இட்டமையே இவை குறைவடைய்க் காரணமாகும். ஏனைய வைப்புக்கள் வங்கி அளவில் அதிகளவு முக்கியத்துவம் பெற வில்லை,
முகவர் நிலையமான அஞ்சல் அலுவல கங்களின் வைப்புத் திரட்டலை நோக்கும் பொழுது வளர்ச்சி வீத வேகம் மிகவும் குறைந்ததாகவே காணப்பட்டது. 1977இல் அஞ்சல் நிலைய வைப்புக்கள் தொகை ரூபா 995.2 மில்லியனுக காணப்பட்டது. 5,689.632 கணக்குகள் திறக்கப்பட்டு இருந் தன. சராசரி கணக்கொன்றின் வைப்புத் தொகை ரூபா 174 ஆக காணப்பட்டது. 1982 ஆம் ஆண்டு அட்டவணை 4இல் காட்டி யபடி மொத்த வைப்புக்கள் ரூபா 1347.3 மில்லியனக அதிகரித்தது. இக்காலத்தில் மொத்தக் கணக்குகளின் எண்ணிக்கை 6,337,913 ஆக இருந்தது. ஒரு கணக்கிற் கான சராசரி வைப்புத் தொகை ரூபா 212 ஆக காணப்பட்டது. 1987இல் மொத்த வைப்புக்கள் ரூபா 2224.5 மில்லியனுக
இருந்தது. மொத்த கணக்குகள் 6,742313
ஆக அதிகரித்து சராசரி கணக்கொன்றிற் கான வைப்பு ரூபா 329 ஆக உயர்வடைந் தது. குறிப்பாக நோக்கும் பொழுது இத் துறையின் சேமிப்பு திரட்டல் அதிகரிப்பு மிகவும் குறைவானதாகவே காணப்படுகின் றது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இது தேசிய சேமிப்பு வங்கியின் ஒரு முகவர் நிலையமாகும். இங்கிக்கிளைகளில் உள்ள வச திகள் இங்கு வழங்கப்படுவதில்லை. பணத் தை மீளப் பெறும் பொழுது கட்டுப்பாடு கள் விதிக்கப்படுகின்றன. ஒரு நேரத்தில் ரூபா 500 க்கு மேல் உடன் எடுக்க முடி யாது. இங்கு வேலை செய்பவர்கள் வங்கி ஊழியர்கள் அல்ல. வங்கியில் வாடிக்கையா ளருக்கும் ஊழியருக்கும் இடையில் உள்ள தொடர்பு இங்கு இல்லை. இப்பொழுது வங் கிக்கிளை$ள் பரவலாக காணப்படுகின்றன. இதனல் மக்கள் பெருமளவுக்கு வங்கிக்கிளை களில் தமது பணத்தை வைப்புச் செய்ய விரும்புகின்றனர். -

Page 16
12
au (5 lb
1972
1973
1974
1975
1976
1977
1978
1979
1980
1981
1982
1983
1984
1985
1986
1987
அட்டவ
தேசிய சேமிப்பு வங்கியி - ( கிளேகள், அஞ்சல் அலு { 9 72 =
கணக்குகள் எண்ணிக்கை
5,118.687
5.279.687
5,509,077
5,741,518
5,973,296
6.264,735
6,554,985
6,852,368
7, 11355
7,288,258
7,519,706
7,757,002
7.957,676
8, 116,718
8,236,968
8,388,326
* நிலையான வைப்புகள் சேமிப்பு
உள்ளடக்கப்படுகின்றன.

2500T
ன் மொத்த வைப்புக்கள் லுவலகங்கள் உட்பட)
1987
மொத்த ஏனைய வங்கி வைப்புக்
வைப்புக்கள் * களுடன் ஒப்பிடுதல் % 1,047,609, 129 40.37
1,262,504,437 46.78
1,542,077,542 4775
1,799,207,670 50.59
2,138,483,270 48.95 2,634,490,133 42.99
3,185,202,731 38, 64. 4,314,759,709 36.34
4,953,308,628 31.83.
5,437,142,377 26.75
7.691,604,053 27.44
9,481,907,992 27.59
11,590,534,920 28.13
13,235,715,948 28 01
14,207,345,754 28.04. , 16,407,867,341 28.05
வைப்புகள் ஏனைய வைப்புகள்
மூலம்- தேசிய சேமிப்பு வங்கி
வருடாந்த அறிக்கைகள்
1972 1987

Page 17
அட்டவ
தேசிய சேமிப்பு வங்கி 4 சாதாரண சேமி
س- 1972 |
சாதாரண சேமிப்புகள் வருடம் e5ur
1972. 221,974,843
1973 2.99,022,989
1974 446,491,173
1975 577,366,714
1976. 745,053,767
1977 732,114,267
1978 745,694,895
1979 861,667,750
1980. 916,272,778
1981. 995,315,746
1982. 1,146,846,583 1983 1,406,011,9.0 1984. 1,611,797,205
1985. 1929,572,050
1986 2,343,923,344
1987 2,947,857,300

黑莓
250T 2.
கிளைகளால் திரட்டப்பட்ட ப்பு வைப்புக்கள்
- 1987
கணக் குகள் ஒரு கணக்கிற்கான எண்ணிக்கை சராசரி தொகை ரூபா
156,154 1421
182,692 1636
267,940 1666 360,242 1602 442,047 1685
520,998 1405
589,934 264
684,609 1258
776,059 1180
840,982 11.83
913, 183 25S
981,866 1431 1,054,704 1528
1, 29,030 1708.
1,2U7,030 1941 1,282,826 2297
மூலம்- தேசிய சேமிப்பு வங்கி
வருடாந்த அறிக்கைகள் 1972 - 1987

Page 18
14
6

Page 19
அட்டவ
தேசிய சேமிப்புவங்கியின் அலுவலகங்களால் திரட்டப்
1972 -
வருடம் கணக்குகள் மொ
1972 4,961,571
1973 5,095,098
1974 5,237,617
1975 5,375,633
1976 5,523,798
1977 5,689,632
1978 5,870,674 1,
1979 6,031,244 1, 1980 6,164,318 1,
1981 6,256,671 1,
1982 6,337,913 1,
1983 6,433,239 1,
1984 6,518,699 1,
1985 6,593.529 1,
1986 6,667,678 l,
1987 6,742,313 2,

置香
னே
முகவர் நிலைய அஞ்சல் பட்ட சேமிப்புவைப்புகள்
1987 س
த்த வைப்புகள் ஒரு கணக்கிற்கான சராசரி தொகை
690,903,922 139
744,137,987 146
797,672,684 152
836,313,258 155
933,879,130 169
995,206,347 174
079,398,159 183
168,109,652 193
229,557,722 9 را
253,153,235 200
347,315,233 22 481,134,789 230
605,065,030 246 771,792,135 268
982,549,677 297
224,512,937 329
மூலம்- தேசிய சேமிப்பு வங்கி
வருடாந்த அறிக்கைகள்
1972 -- 71987

Page 20
3 Յ
வங்கியின் முதலீடு
வங்கி தான் திரட்டும் சேமிப்பில் பெரும் பகுதியை அரசாங்க ஆவணங்களில் முதலீடு செய்கின்றது. இந்த முதலீடு ஏறத்தாழ மொத்தவைப்புக்களில்95%த்தை உள்ளடக்கு கின்றது. அரசாங்கம் பணவீக்கமற்ற நிலை யில் கடன் வசதி பெறுவதற்கு இந்த முத வீடுகள் உதவுகின்றன. வங்கியின் சட்டத் தின் பிரகாரம் 65% மான சேமிப்புகள் கட்டாயமாக அரச ஆவணங்களில் இடப்பட வேண்டும். ஆயினும் வங்கி ஏறத்தாழ 95% வைப்புகளை அரசாங்க ஆவணங் களில் முதலீடு செய்திருக்கின்றது. மீதிப் பணத்தை வீட்டுக் கடன்களுக்கு கொடுத்து
உசாத்துணை
1. தேசிய சேமிப்பு வங்கியின் 1971 ஆம் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த வரவு செலவு திட்ட உரைகள் 1970அஞ்சல் அலுவலக வங்கி, இலங்கை ே
வறுமை தணிப்புத் திட்ட
இதுவரை காலம் குடும்பங்களின் ர டவை குடித்தன மாற்றல்கள் எனப்பட் டுள்ள ஜனசக்தி திட்டத்தில் இத்தகைய யுடனும், தொழில்வாய்ப்புடனும் தெ தொழில்வாய்ப்புக்களை வறுமைக்கோட்டி வழங்குவதன் மூலம் அவர்கள் வருமானப் பெறப்படும் வெளியீடுகளை அதே மக்களில் யுள்ளது. இதன்படி குடித்தனமாற்றல்களி

உதவுகின்றது. வீடுகள் கட்டுவதற்கு, திருத் துவதற்கு, புதிய வீடுகளை வாங்குவதற்கு வங்கியில் இருந்து கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். ஆனல் அத்தகைய கடன் வசதி பெறுவதற்கு அந்த வீட்டை வங்கி யிடம் ஈடு வைக்க வேண்டும். இது வங்கிச் சட்டத்தின்படி ஒரு கட்டாய நிபந்தனை யாகும். மேலும் தற்சமயம் வங்கி திறை சேரி உண்டியல்களிலும், குறுங்கால பணச் சந்தையிலும் அழைப்புக்கடன்களிலும் முதலீடு செய்கின்றது. அபிவிருத்தி நிதித் தொழிலையும் இப்பொழுது ஆரம்பித்து இருப்பதால், சிறிய அளவில் அபிவிருத்தி கடன்களையும் கொடுத்து உதவுகின்றது.
ஆண்டு சட்டம்.
அறிக்கைகள் 1972 - 1987,
H 7 م=
சமிப்பு வங்கி ஆண்டறிக்கைகள்.
D - குடித்தன மாற்றல்கள்
iலனைப் பேணுதற்கு இனமாகக் கொடுபட் டன. தற்போது அறிமுகம் செய்யப்பட் குடும்பத்துக்கான கொடுப்பனவு உற்பத்தி ாடர்புடையதாயுள்ளது. ஆற்றலுக்கேற்ப ன் கீழேயுள்ள குடும்ப அங்கத்தினருக்கு பெறச் செய்வதும், அத் தொடர்பில் ஒரு சாராருக்கு விற்பதும் முதன்மையா லிருந்து இது வேறுபட்டதாகிறது.

Page 21
பெருந்தோட்டங்களின் அமைப்பு
பல பெருந்தோட்டப் பொருளாதாரங்க ளின் அபிவிருத்திப் படிவம் பிரதானமாகப், பெருந்தோட்டங்களின் அமைப்புரீதியான தன்மைகளின் ஒரு விளைவே என்பதால், அவற்றை ஒரளவு சுருக்கமாக ஆராய வேண்டியது அவசியமாகின்றது. பெருந் தோட்டமொன்றின் அமைப்பு முக்கியமாக, அதன் உற்பத்திப் படிவத்தினுலேயே நிர்ண யிக்கப்படுகின்றது. அதாவது ஒரு தனிப் பயிரின் உற்பத்தியிற் கணிசமானவளவு லாபத்தை உழைப்பதற்கு வேண்டிய திற மையுடன் சிறப்புநிலை அடைவதாகும். எல்லா முதல்விளைவுப் பண்டங்களும் நுகர் வுக்கு முன்னதாக ஒரளவு பதப்படுத்தற் செய்முறைக்குள்ளாக வேண்டுமென்பது ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டது. இத்தகைய பதப்படுத் தலை ஒரு பெருந் தோட்டம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாலன்றி அது தன்னுடைய லாபத்தை உச்சப்படுத்த முடியுமென எதிர்பார்க்க இயலாது. இவ்வகையில் நோக்குமிடத்து ஒரு பெருந்தோட்டமானது அசன் ஒழுங்குமுறையைப் பொறுத்தவரை ஒரு பண்ணையை விடத் தொழிற்சாலை ஒன்றினையே கூடியளவுக்கு அண்மித்து வருகின்றதென ( Courtenay 1 y 7 l : 7 ) லாம். பெருந்தோட்டங்கள் பதப்படுத்தற்
 

'பெருந்தோட்டம் : 5கரு ரீதியான அறிமுகம்
வி. நித்தியானந்தம்
செய்முறையைக் கட்டுப்படுத்த முற்படும் போது, அது உயர்ந்த அளவிலான நிலைக் குத்து ஒருமைப்பாட்டுக்கு இடமளிக்கின் றது. இத்தகைய நிலைக்குத்து ஒருமைப் பாடு பெருந்தோட்டமொன்றின் அனைத்துத் தேவைசளும் பூர்த்தி செய்யப்படும் ஒரு நிலைவரை அதாவது சுயதேவை பூர்த்திக் கட்டம்வரை பரந்து செல்லலாம். அத்துடன் இவ்வொருமைப்பாடு நிலையின் படி முறை வளர்ச்சியுடன் பல பெருந்தோட்டத் தொழில்கள் பிரமாண்டமானவையாக உரு வெடுத்ததாற் பெருந்தோட்டப் பொருளா தாரங்களின் அரசி பல், பொருளாதார விட யங்களில் மாத்திரமன் றிப் பெருநகரப் பொருளாதாரங்களினதும், சர்வதேச விவ காரங்களினதும் அலுவல்களிற் கூட அவை பெருமளவு பலத்தையும், செல்வாக்கையும் பிரயோகிக்கக் கூடியவையாயிருந்தன.
நிலைக்கத்து ஒருமைப்பாடானது பெருந் தோட்ட தொழிலகளின் வளர்ச்சியிலிருந்து இயல்பாக எழுவதொன்ருகும். நிறுவனங் கள் ஆரம்பத்திற் பெருந்தோட்ட விவசா யத்தை உள்ளடக்கிக் கொண்டவிடத்து அவை பின்னேக்கிச் சென்று பெருந்தோட்ட உள்ளிடுகளை உற்பத்தி செய்ய வேண்டிய தேவையும், முன்னுேக்கிச் சென்று இணைப்பு நடவடிக்கைகளாகிய பதப்படுத்தல், கபபற் ருெழில் என்பவற்றை ஆரம்பிக்க வேண்டிய

Page 22
28
தேவையும் ஏற்பட்டது. பெருந்தோட்டத் தொழில்கள் தமது நடவடிக்கைகளை விரிவு படுத்திக் கொண்ட போதெல்லாம் நிலைக் குத்து ஒருமைப்பாட்டின் முக்கியத்துவமும் உயர்வடைந்து கொண்டே சென்றது. உண் மையில், பெருந்தோட்டத் தொழில்க ளின் விரிவு என்று குறிப்பிடும் போதெல் லாம், பெருந்தோட்டங்கள் தமது நடவடிக் கைகளை முன்னேவிடக் கூடிய ஒர் அளவுக்கு ஒருமைப்படுத்தியுள்ளன என்பதே. கருத் தாகும். நிலைக்குத்து ஒருமைப்பாடு என்பது வெறும் "தொழிற்சாலை  ைபண்ணை நடவ டிக்கைகளின் இணைப்பு மாத்திரமன்று. உண்மையான பெருந்தோட்ட அலுவல்கள் குறிப்பிட்ட பெருந்தோட்ட நிறுவன மொன்று மேற்கொண்டுள்ள முதலீடுகளின் ஒரு சிறிய பகுதியே என்று வர்ணிக்கப் படக் கூடிய ஒரு கட்டம் வரை நிலைக்குத்து ஒருமைப்பாடு சில சந்தர்ப்பங்களிலாவது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு நிலையிற் பெருந்தோட்ட உற்பத்தியின் உயர் மட்ட நடவடிக்கைகள் சில நிறுவனத் தின் சொந்தத் தோட்ட நிரம்பலில் ஒரு பகுதி மாத்திரமே தங்கியிருந்து மேலதிக மாக வேண்டப்படுபவற்றை ஏனைய மூலகங் களிலிருந்து பெற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் குறிப்பிட்ட நிறுவனமொன்று பண்ணை அலுவல்களிற் சில வேளை ஏற்படக் கூடிய நட்டங்களை மேல்மட்ட நடவடிக்கை களின் லாபங்களினல் ஈடுசெய்ய முடிகின்றது (Beckford 1969 : 33 - 334)
நிலைக்குத்து ஒருமைப்பாட்டை ஊக்கு விக்கும் முக்கிய சக்தி யாதெனில் பெருந் தோட்டமொன்று உற்பத்தியை ஆரம்பிக்கு மிடத்துத் தோன்ற முற்படும் திரட்சியடை யும் சிக்கனங்களே ஆகும். தேயிலைப் பயிர்ச் செய்கை, பதனிடல் என்பவற்றிற் குறிப்பி டத்தக்களவு அளவுத்திட்டச் சிக்கனங்கள் காணப்பட்டன. ஆஞல், மறுபுறம், நிலைக் குத்து ஒருமைப்பாடு எதிர்த்திசையில் இடம் பெற்ற சந்தர்ப்பங்களும் இல்லாமற் போகவில்லை. பதப்படுத்தலுக்கென ஏற்கெ னவே நிறுவப்பட்ட இயந்திரத் தொகுதி யொன்று நிரம்பல் தட்டுப்பாட்டை எதிர் நோக்குமிடத்து பெருந்தோட்ட நடவடிக் கைகளை ஆரம்பிக்க முன்வரலாம். பஃபர்ஸ்

GITT Gö7 ĝi upya GT i (Firestone Company)Żavl f” ரியாவில் திறந்த றப் பர்த் தோட்டங்கள் இந்த வகையைச் சார்ந்தவை எனலாம். குறிப்பிட்ட பண்டமொன்றுக்கு நிலைபெற்ற சந்தையொன்றிருக்குமாயின் அதுவும் பெருந் தோட்டங்கள் தோன்றுவதற்கு இடமளிக்க G) th. 635 margio štáů7 (Thomas Lipton) ஆரம்பித்த தேயிலைத் தோட்டங்கள் இவ் வாறு தோன்றியவையேயாகும். இதன்மூலம் லிப்ரன் நிறுவனங்களின் தேயிலே தடையற்ற வாறு சந்தையிற் கிடைப்பது உறுதி செய் யப்பட்டது. லிப்ரனின் நடவடிக்கைகளை விரிவாக ஆராய்ந்த மத்தாயஸ் (Mathias 1967; 101) என்பார் பின்வருமாறு குறிப் பிடுகின்றர்: "உலகமெங்கும் பரவிய, விரி வான ஏஜன்சி வர்த்தகமானது நிறுவனத் தின் பிரதான அமைப்பிலிருந்து முளை விட்டு அதற்கே உரியதொன்ருகத் தனிச் சிறப்பு டைய முறையில் வளர்ச்சி பெற்றிருந்தது. அது லிப்ரன் தாபனங்களுக்குரிய முடிவான நிரம்பல் மூலகங்களை மிகவும் ஆச்சரியப்ப டத்தக்க வகையிற் கைப்பற்றுவதற்கு இட மளித்தது. அதாவது தேயிலைத் தோட்டங் களே வாங்குவதாகும். லிப்ரன் தேயிலைத் தோட்டங்களை விலை கொடுத்து வாங்குவ துடன் மட்டும் நின்று விடவில்லை. உற்பத் தியாளனுக்கும் நுகர்வோனுக்கும் இடை நடுவில் வரக்கூடிய தரகன் அல்லது நடுவில் லாபமுழைப்பவனை இல்லாமற் செய்ய வேண் டுமென்ற தத்துவத்தின் அடிப்படையில், முடிந்தவரை, தேயிலை வர்த்தகத்திலீடுபட் டிருந்த ஒவ்வொரு வ எ ரயுமே இறக்குமதி இல்லங்கள், தரகர்கள், காரணிகள் ஏஜண் டுகள் போன்ருேரைத் -தாண்டிச் செல்ல முயன் ருர், ( bid: 328 341).
உயர்மட்ட நிலைக்குத்து ஒருமைப்பாட் டைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒரு தெளி வான விளைவு யாதெனில் பெருந்தோட்டங் களின் கூட்டு உடைமையாகும் (விபரங்க ளுக்கு Mactudyen 1954; 267-27) நிலைக் குத்து ஒருமைப்பாட்டைப் போன்றே கூட்டு உடைமையும் பெருந்தோட்ட முறைமை யின் அபிவிருத்தியுடன் இணைந்தவகையில் இயல்பாக உருப்பெற்றதொரு செய்முறை யாகும். ஆரம்பத்தில் தனிபார் உடைமை யின் கீழேயே பெருந்தோட்டங்கள் வளர்ச்

Page 23
சியடைந்தன. தொடக்க நிலைகளிற் பெருந் தோட்ட நடவடிக்கைகள் στοιήσω έρ μπές இருந்ததுடன், நேர்மையானவையாகவும் காணப்பட்டன. இதனுல் தனி ஒருவர் இல குவில் அவற்றை முகாமைப்படுத்தக் கூடிய தாயிருந்தது. *ஊழியத்துடன் நன்ருக இருந்து.” நேர்மையும், ஒரளவு செயலூக் கமும் உள்ள ஒருவர் எளிதாகச் சமாளிக்க முடியும்’ எனப்பட்டது. ( bid : 68). எனி னும் நெடுங்காலத்திற்கு இந்த நிலைமை நீடித்திருக்கவில்லை. 19 ஆம் நூற்ருண்டின் இறுதியளவில் தனியுரிமை முதலாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடை யத் தொடங்கி 20 ஆம் நூற்ரு: ண்டின் ஆரம் பத்தில் அது மிகக் குறைந்த ஒர் அளவை அடைந்தது. 1909 - 1910 காலப்பகுதி பி லிருந்த தோட்ட முதலாளிகளில் 30 சத வீதத்தினர் மாத்திரமே தனியுரிமை முத லாளிகளாயிருந்தனர். 1930 காலப்பகுதிய ளவில் அவர்கள் முற்ருகவே மறைந்தொ ழிந்தனரெனலாம் (Fay 1938 : 634), எல்லா வகையான விவசாய முயற்சிகளும் தளம்பல்களுக்குட்பட்டவையே யெனினும் பெருந்தோட்டப் பண்டங்களின் வரலாறு ஒழுங்கான நெருக்கடிகளுக்குட்பட்டதொன் முகக் காணப்படுகின்றது. இவற்றுட் சில, பயிர்களின் முற்றன முறிவுக்கும் வழிவகுத் துள்ளன. (உ- ம் இலங்கைக் கோப்பிச் செய்கை ) பெருந்தோட்டச் செய்கையில் லாபங்கள் சிறப்பாகவிருந்தவிடத்து ஒவ் வொருவரும் பரப்பளவை விரிவுபடுத்த முன் வந்தனர் 6 ரிைனும் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்குள் நிலேமை முற்றிலும் மாறுபட்டதொன் ருயிருந்தது. ஏனெனில் மிகை வெளியீடு விலைகளே வெகுவாகக் குறைத்து விடக் கூடியதாயிருந்தது. ஆனல் ஒரு கால எல்லைகசூப் பின் பொருளின் மலிந்த விலை கேள்வி விரிவுக்கு இடமளித் துப் பற்ருக்குறையை ஏற்படுத்துகின்றது. இதைத் தொடர்ந்து இந்தச் சகட வோட் டம் மீண்டும் நிகழ்கறது. தனியார் உடை மையானது திரும்பத்திரும்ப ஏற்படும் இத் தகைய நிதிவடிவிலான #திர்ச்சிகளைத் தாங்குவதற்கு மிகச் சிறியதோர் அலகாக இருந்தது. அதேநேரத்திற் குறிப்பாக 18 0 களையும் அக்காலத்திற் புகுத்தப்பட்ட புதிய

19
நுட்பங்களையும் தொடர்ந்து தொழிற்சாலைகள் கூடியளவு திறமை" யவை என்பது ខ្ចងស័ង្ខ ஒபிடிக்கப்பட்-சி
ஆற்றல் மீறிய செலவுகளைப் பரவற்படுத் தக்கூடியதாயிருந்தமை கூடியளவு இக் ஐனங் களுக்கு வழிவகுத்தது. இந் நிலையில், பல தோட்டங்கள் ஒன்ருகச் சேர்ந்து 99 தொகுதியாகத் தம்மைத் 芭万凸函g @@ தொகுதி முகாமையாளரையும் தேர்ந்தெ டுத்துக் கொண்டன. எனினும் gjö 5 6ð)ới Ulu பங்குடைமைகளில் நெகிழ்வுத் தன்மை குறை வாயிருந்ததால் அவை எப்போதும் வெற்றி யளிக்கவில்லை. ஆகவே, இவ்வாருனதொரு சூழ்நிலையில், வரையறுக்கப்பட்.ே பொறுப் புடைய கம்பெனி என்பது கூடியளவுக்குப் பொருத்தமான வடிவத்தை வழங்கும் ஓர் உடைமையாயிருந்தது. எனவே பல தோட் டங்கள், அந்நேரத்திற் பிரபல்யம் பெற்றி ருந்த ஏஜன்சி நிறுவனங்களின் கீழ் ஒன்று சேர்ந்து பேரலகுகளாக வர முற்பட்டன. பெருந்தோட்டத் தொழில் நோக்கிப் புதிய மூலதனம் பாய்வதற்குரிய முக்கிய மார்க்க மாக ஏஜன்சி நிறுவனங்கள் ஜிளாங்கலா யின. நிதி விடயங்களில் இவை செலுத்திய செல்வாக்கு பங்குதாரருக்குக் கூடியளவு லாபத்தைக் கொண்டுவரக் கூடியதாயிருந் தது. கூட்டு உடைமையின் வளர்ச்சியுடன், பெருே தாட்டத்ெ தாழில் பிரசித்திபெற்ற பல தனிநபர்களே இழந்தபோதும், இது கூடியளவு வர்த்தகத் திறமை மூலம் ஈடு செய்யப்பட்டது" (Mactadyen 1954 269).
வர்த்தகத் திறமையின் பின்னணியிலி பங்கிய பிரதான காரணி பெருந்தோட் டங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த அளவுத் திட்டச் சிக்கனங்களேயாகும். (விபரங்க (65%ig Beckford 1972 : 118 - 122) தனிப்பட்ட பெருந்தோட்டம் ஒவ்வொன் றும் மேற்கொண்டிருந்த உற்பத்தி நடெ டிக்கையின் தன்மைக்கு ஏற்பப் பெருந் தோட்டங்கள் உழைத்துக் கொள்ளக் கூடிய சிக் கணங்களும் வேறுபட்டுச் ଜୋ&fର୍ଦr றன. தொழிலிடை இணைப்புக்கள் முக்கி யத்துவம் பெற்று அக் குறிப்பிட்ட தொழி லுடன் தொடர்புடைய இதர துறைகள் நோக்கி அதனை விரிவடையச் செய்வதற் gf GF தூண்டுதல் ஏற்பட்டவிடத்துத் தொழிலிடைச் சிக்கனங்கள் தோன்றின.

Page 24
20
தெங்குத் தொழில் இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இங்கு ஒரு நிறுவ னம் கொப்பரா, தேங்காயெண்ணெய், தேங்காய்த் துருவு, சவர்க்காரம் போன்ற பல பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட முடிகின்றது. இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும். குறிப் பிட்ட நிறுவனமொன்றின் பொறியியல், இயந்திரவியல் திறமைகள் அது உற்பத்தி செய்யும் குறிப்பிட்ட பொருளுடன் மாத் திரம் இணைந்த உற்பத்திச் சிறப்பு நிலை அற்றவையாயின் அந்நிறுவனம் பெருந் தோட்டமல்லாத வேறு பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட முன்வருவதன் மூலம் பலவிதப் படுத்த ற் சிக்கனங்களை உழைத்துக் கொள்ளலாம். இது தவிர அளவிற் கூடிய பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான கப் பற் தளபாடம், களஞ்சியப்படுத்தல் வசதி கள் போன்ற சில நிலை முதற் சொத்துக்கள் ஒரு பொருளுடன் மாத்திரம் இணைந்த உற்பத்திச் சிறப்பு நிலையற்றவையாயின் அவையும் தூய அல்லது இணைந்து பெருந் தோட்ட வகை நடவடிக்கைகளிலிருந்து விலகிச்சென்று நிலைமுதற் சிச்கனங்களை உழைத்துக் கொள்ள முடியும். குறிப்பிட்ட தொழிலொன்று தனக்குரிய சந்தைகளை நிறு விக்கொண்ட பின் அது வம் மிக்க விற்பனை ஊழியர், விளம்பர முறைமை, கட்டடங் கள், போக்குவரத்து போன்றவற்றைக் கொண்டிருக்குமாயின் அது சந்தைப்படுத்து வதற்கான அடிப்படை அமைப்புச் சிக்க னங்களுக்கு இடமளிக்கும். இதன் மூலம் புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்துவது சுலபமடைகின்றது. உதாரணமாக, இலங் கையில் றப்பர்க் கைத்தொழில் அபிவிருத் யடைவது தேயிலைக் கைத்தொழிலின் வளர்ச் சியை விட, ஒப்பீட்டு ரீதியிற், சுலபமாயி ருந்தது. ஏனெனில், தேயிலைக் கைத்தொழி லின் அடிப்படை அமைப்பினை றப்பரும் பயன்படுத்த முடிந்தது. இதனுற் பல கம் பெனிகள் தேயிலையுடன் சேர்ந்து றப்பரை யும் உற்பத்தி செய்ய முடிந்தது. இலங்கை யின் பல பெருந்தோட்ட நிறுவனங்கள் தேயிலை = றப்பர்க் கம்பெனிகளாயிருப்பதற் கும் இதுவே காரணமாயிற்று, பெருந்தோட் டங்கள் புதிய நுட்பங்களைக் கூடியளவு இல குவாக அறிமுகப்படுத்தித் திறமைச் சிக்க

 ை 2 ! கொள்ளக் கூடிய
தாயிருந்தன.
பெருந்தோட்டத் தொழிலின் இத்த கைய விரிவாக்க இயக்கம், பொதுவாக, லாபத்தை மேம்படுத்தும் நோக்கத்துட னேயே இடம் பெறுகின்றது. ஆல்ை சில சந்தர்ப்பங்களில் லாபநோக்கம் ஏனைய சில தீர்மானங்களுடன் ஒப்பிடுமிடத்து இரண் டாந்தர முக்கியத்துவத்தைப் பெறுவதும் ஏற்படக் கூடியதே. உதாரணமாகக், கூடி யளவான உற்பத்தி வேருக்கம் ஏற்பட்டுக் கொண்டு செல்லும் ஒரு நிலையில் சந்தை யைக் கைப்பற்றுதல், லாபநோக்கத்தை விடக் கூடிய முக்கியத்துவம் பெறலாம். ஆகவே கம்பெனியொன்று தனது தொழிலை விருத்தி செய்யுமிடத்துச் சந்தையின் கூடிய பங்கினைத் தன்னுடைமையாக்கி கொள் ளும் நோக்கத்துடன் குறுகிய கால லாபத் தை விட்டுக் கொடுக்கும்படி நேரிடலாம்.
கூட்டுடைமை நிறுவனங்களின் எழுச்சி யுடன் பெருந் தோட்டங்களின் கட்டுப்பாடு நிர்வாகம் என்பவை சம்பந்தப்பட்ட தீர் மானங்களை எடுக்கும் இருப்பிடமும் பெருந் தோட்டங்களுக்கு ஆப்பால் தாய்நாட்டின் மாநகர்கள் நோக்கிச் செல்லலாயிற்று. பெருந்தோட்ட நிறுவன மொன்றை நிர்வ கிப்பது சர்வதேச கூட்டுத்தாபனமொன் றைக் கொண்டு நடத்துவது போன்றே காணப்பட்டது.
பங்குதாரர், அதிகாரிகள் என்போர் மாநகரத்தில் இருக்க, அவருடைய ஏஜண் டுகள் பெருந்தோட்டப் பொருளாதாரங்க ளில் இயங்கினர். காலத்துக்குக் காலம் மா நகரத்திற் கூடிய அதிகாரிகள் சபை பயிர்ச் செய்கை, நிதி என்பவை சம்பந்தப்பட்ட கொள்கைகளை நிர்ணயித்தது. கம்பெனியின் முதலீட்டு நலன் ஏராளமான அங்கத்தவ ரைக் கொண்ட பங்குதாரர் கூட்டத்தின் மீது பரந்திருப்பதொன்ருக விளங்கியது. அவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட கம் பெனியொன்றன் பலத்தையும் பெயரையும் நம்பித் தமது பணத்தை அதன் மீது துணிந்து முடக்கியிருந்தனர். டெருந்தோட் டங்களின் நாளாந்த நடைமுறைகளில் ஈடு

Page 25
பட்டோர், உயர்மட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் ஒரு சிறிதளவே சம்பந் தப்பட்டிருந்தனர். உற்பத்தி அமைப்பு முறை, வளங்களின் பாவனை என்பனவெல் லாம் அதிகாரிகள் சபையின் தீர்மானங்க ளிலேயே பெருமளவுக்குத் தங்கியிருந்தன. இத்தகைய உடைமை முறையும், அதன் தீர் மானம் எடுக்கும் தன்மையும் பெருந்தோட் டப் பொருளாதாரங்களைப் பல வகைகளிற் பாதிப்பது தவிர்க்க முடியா திருந்தது. பெருந்தோட்டக் கம்பெனிகள் வெளிநாடுக ளிலிருந்த பங்குதாரரையே பிரதானமாகக் கொண்டிருந்ததால் லாபத்தில் பெரும்பகுதி மறைமுகமான முறையில், பங்கு லாபக் கொடுப்பனவுகளாக வெளிநாடுசஞக்கு எடுத் துச் செல்லப்பட்டது. ஏதாவது சந்தர்ப்பத் தில் வருவாய் உள்நாட்டிற் தடுத்து வைக்கப் பட்டிருந்தாலும் கூட அது பெருந்தோட்டங் கள் நோக்கி அல்லது அதனே டு தொடர்பு டைய இதரசேவைகள் நோக்கியேசெலுத்தப் பட்டது. இதன் மூலம் ஏற்றுமதித் துறையே இன்னும் கூடியளவு விரிவடைய வாய்ப்பு ஏற் பட்டது. சுருக்கமாகக் கூறின், வெளிநாட்டு மூலதனம் பொருளாதாரத்தின் அந்நியச் செலாவணி உழைக்கும் திறமையுடைய துறைகளுடன் நேரடியாகத் தொடர்புபடும் முதலீடுகளையே நாடி நின்றது. ( Buldwin 56 : 173 ) பெருந்தோட்டங்களின் கூட்டு உடைமையும், நிலைக்குத்து ஒருமைப்பாடும் பெருந்தோட்டம் பொருளாதாரங்களைத் தனிச் சிறப்புடையவையாக்கி வைத்திருப் பதன் மூலம் அவற்றின் விவசாயத்துறை யை ஒழுங்குபடுத்துவதிற் தடைகளை உரு வாக்கிப் பொருளாதார அபிவிருத்தியையும் தடை செய்வதாகக், குற்றம் சாட்டப்படு கின்றது.
முடிவுரை
பெருந்தோட்டங்கள் பற்றிய மேற்கூறிய பகுப்பாய்விலிருந்து நாம் சில முடிவுகளுக்கு வரலாம். இவற்றில் முதலாவதாகவும் முக்கி யமாகவும் குறிப்பிடப்பட வேண்டியது. அவற் றின் நடவடிக்கைகளில் முதலிலிருந்து கடைசி வரை மேம்பட்டுக் காணப்படும் உயர்-செலவு அமைப்பாகும். உயர்ந்த செலவை ஏற்படுத் தும் ஒரு முகாமைப் பணியாளர் தொகுதி

多星
உயர் லாபங்கள், உயர்ந்த பங்கு லாபங்கள், முகாமை ஏஜண்டுகளுக்கு உயர்ந்த தரகு, குறைவான ஒதுக்குகள் என்பனவெல்லாம் பெருந்தோட்டமொன்றின் பிரிக்க முடியாத அம்சங்களாகும். இத்தகைய உயர் - செலவு அமைப்பின் தோற்றத்தை ஆரம்பகாலத் தோட்ட முதலாளிகள் உழைத்துக் கொண்ட பிர மாண்டமான லாப அளவுக ளிற் கண்டு கொள்ளலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவர்கள் பெற்ற லாபங் கள் செலவை விட இரு மடங்காகக் காணப்பட்டன. இதனுல் பெருந்தோட்டங் களிலும், அவற்றுடன் தொடர்புடைய ஏனைய துறைகளிலும் சேவை செய்ய முன் வந்தோர், அதுவும் குறிப்பாக உயர்மட்டங் சளிற் தொழில் புரிநதோர், இந்த உயர்ந்த லாபத்துக்குத் தகுந்த சன்மானத்தை எதிர் பார்த்து நின்றனர். அதன் விளைவாக அவர் களுடைய வாழ்க்கை முறையும் ஓர் உயர் - செலவு அடிப்படையிலேயே அமையலா யிற்று. பல பெருந்தோட்டப் பொருளாதா தாரங்களில் வளர்ச்சியடைந்த நிர்வாக அமைப்பு முறையிலும் இந்த உயர் செலவுத் தன்மை பிரதிபலிக்கலாயிற்று. குடியேற்ற நாட்டு முறைமையின் பொதுப் பரிபாலன சேவையின் உயர் பதவிகளில் இருந்தோர்
மிக உயர்ந்த வேதனங்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர். பெருந்தோட்டப் பொரு ளாதாரங்களின் இந்த உயர் - செலவுத் தன்மை, இவற்றின் பெருந்தோட்டங்கள், *செல்லம் கொடுக்கப்பட்ட ஒர் உற்பத்தி முறைமை என்ற கருத்துக்கு இடமளித் துள்ளது.
இன்னென்று, பெருந்தோட்டங்களின லும் அவற்றின் பலதரப்பட்ட நடவடிக்கை களினுலும் உருவாக்கப்பட்டுள்ள இரட் டைத் தன்மையாகும். பெருந்தோட்டங் களைத் திறப்பதற்குச் செலவாகியிருக்கும் பரந்த நிலப்பரப்பு, மிகுந்த மூலதனம் என்பவற்றைக் கொண்டு நோக்குமிடத்துப் பெருந்தோட்டங்கள் நாடடின் முழுப் பொருளாதாரத்தில் இல்லாவிட்டாலும், குறைந்தது, அதன் விவசாயத்துறையிலாவது முதன்மை வகிக்கின்றன என்று எண்ணத் தோன்றும் இத்தகைய முடிவு ஒரளவுக்குச்

Page 26
23
சரியாயினும் முற்றிலும் உண்மையெனக் கூறமுடியாது. ஏனெனில், நடைமுறை பில், மிகப்பரந்த பொருளாதார முறைமை யொன்றின ஒரு பகுதியாகவே பெருந்தோட் டங்கள் காணப்படுகின்றன. அதன் மறு கோடியில் ஏராளமான சிறு குடும்ப விவ சாயிகளைக் காணமுடிகின்றது. இவர்களு டைய நோக்கங்கள், பயிரிடு முறைகள், இவர்கள் இயங்கும் நில உடைமை முறை என்பனவெல்லாம் பெருந்தோட்டங்களினு டையதை விடப் பெரிதும் வேறுபட்டவை யாகும். ஆனல் இந்த வேறுபாட்டின் மத்தி யிலும், பெருந்தோட்டங்கள் பொருளாதார அமைப்பின் மீது செலுத்தும் செல்வாக்கு அத்துணை பலம் பொருந்தியதொன்முயிருப் பதாற் சுதேசியக் குடியான்கள் துறையை அவை இலகுவில் தரம் குறைத்துப் பொரு ளாதாரத்திற்கு ஒர் இரட்டைத் தன்மை யைக் கொடுக்கின்றன. பெருந்தோட்டங் கள் கணிசமான ஓர் அளவாகக் காணப்ப டும் எந்த ஒரு நாட்டிலும் இது தவிர்க்க முடியாத ஒரு விளைவாக அமைந்து காணப் படுகின்றது. இரட்டைத் தன்மையின் தாக் கம் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனல் எந்த ஒரு நாட்டிலாவது பெருந்தோட்டங் கள் தமது வளர்ச்சியில் முழுப் பொருளாதா ரத்தையும் அரவணைக்கவில்லை. ஒருமுறையில் இல்லாவிட்டால் இன்னெரு வகையில் அவை "தனிப் பிரதேசங்கள்” என்பகாகவே அபிவிருத்தியடைந்துள்ளன. இந்தோனே சியா, மலேசியா, இலங்கை, ஒரே சில் லேபீரியா, மேற்கிந்திய தீவுகள் என்பன
வெல்லாம் இதற்குரிய சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
இந்த வேறுபாட்டிற்குரிய காரணங்கள் எமது பகுப்பாய்விலிருந்து பெருமளவுக்கு தெளிவாகும். பெருந்தோ ட் டங்க ள் ஒரு வகையில் அயனமண்டலப் பிரதேசங்களில் மீது "மேல்வாரியாகத் திணிக்கப்பட்ட நிறு வனங்களேயாகும்.இவற்றிற்கான மூலதனம் சந்தை என்ற இரண்டுமே பெருந்தோட்ட களுக்கு மிகத் தொலைவான ஒரு பிரதேச திற் காணப்பட்டன இதனுல் தமது அபி3 ருத்திச் செய் முறை யின் போது சுதேசி பொருளாதாரத்தைத் தம் முட ன் ஒன்! சேர்ப் ப த ஹ் கு அவை எந்த வகையிலு

முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. ஏனைய பொருளாதாரங்களிற் பெரும்பாலானவை சாதாரணமாக அபிவிருத்தியடையுமிடத்து அவற்றின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்ட த் துக்குமுரிய உற்பத்திக் காரணிகள், பெருமள வுக்கு, அக்குறிப்பிட்ட சமூக முறைமையின் பெறுமதிகள், பொருளாதார வெகுமதிகள் என்பவற்றின் வெளிப்பாடாகவே நிரம்பல் செய்யப்படுகின்றன. எனினும், ஏற்றுமதிப் பொருளாதாரங்களைப் பொறுத்தவரை,சர்வ தேச வர்த்தகத்திற்கான சிறப்பு நிலை உற் பத்தி திடீரென நிறுவப்பட்டதென்பது மட் டுமன்றி மிக எளிமையானதோர் அடிப்ப டையில் இயங்கிக் கொண்டிருந்த பொருளா தாரத்தின் மீது பலவந்தமாகத் திணிக்கப் பட்டதொன் முகவும் காணப்பட்டது.(விபரங் களுக்கு Levin 1960 12:4-164) இதனுல் இதற்குரிய உற்பத்திக் காரணிகள் பிறநாட் டிலிருந்து கொண்டுவரப்பட வேண்டியன வாயிருந்தன. இது தவிர, பெருந்தோட்டங் களின் முடிவுப் பொருட்கள் - அவை தேயிலை, கோப்பி போன்ற குடிபான உற்பத்திகளா யினும் சரி அல்லது றப்பர் போன்ற மூலப் பொருள் உற்பத்திகளாயினும் சரி - சுதேசிய சனத்தொகையால் பெருமளவு நுகரப்பட வில்லை. இதனுல் இவ ற் றி ன் உள்நாட்டுப் பெறுமதி மிக வும் குறைந்ததொன் முகவே இருந்தது ஆகவே நகர ப் பேரரசுகளுக்கு வேண்டியிருந்த தெல்லாம் பெருந் தோ ட் ட உற்பத்திகளை நாட்டுக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சந்தை ஒழுங்கு முறையேயன்றிப் பொருட் ஆள் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரைச் சென்றடைவதற்கான முழு மை ப் படுத்தப் பட்ட சந்தை அமைப்பு முறையன்று. இது வும் பெருந்தோட்டங்கள் நாட்டின் பெரும் பான்மையான குடிமக்களுக்குப் புறம்பாயி ருந்து "மரபுவழி விவசாயம் என்ற பெருங் கடலில் முன்னேற்றமடைந்த ஒரு தீவாக" (Binns 1955: 34) விளங்குவதற்குக் காலா யிற்று.
பெருந்தோட்டங்களின் உயர் - செலவு அமைப்பும், பெருந்தோட்டப் பொருளாதா ரங்களின் இரட்டைத் தன்மையும் இந்நாடு களின் பொருளாதார அபிவி ரு த் தி மீது குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்தி

Page 27
- عير யிருந்தன.பெருந்தோட்டங்களின் பொருளா தார விளைவுகள் பற்றிய விரி வா ன பகுப் பாய்வு இக் கட்டு ரை யி ன் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட தென்பதுடன் அவை இலங் கையை நிலைக்களஞகக் கொண்டு மேல்வரும் கட்டுரைகளில் ஆராயப்படும். எனினும்,இது விடயத்திற் பொருளியலாளர் மத்தியில் நில வும் ஒரு சர்ச்சையைச் சுட்டிக்காட்ட வேண் டியதவசியமாகும். ஒரு சாராருடைய கருத் துப்படி பெருந்தோட்டப் பொருளாதாரங் கள் எதிர்நோக்கும் நெருக்க டி. க ஞ க்கு ப் பெருந்தோட்டங்கள் பெருமளவு பொறுப் புடையவை அல்ல. ஆனல் அதே வேளையில் பெரும்பான்மையான வேறு பல பொருளிய லாளர் இப் பொருளாதாரங்களின் குறை விருத்தி நிலைமைக்குப் பெருந்தோட்டங்கள் காலாயிருந்துள்ளன என்கின்றனர். முன்னை யவர் வாதப்படி ஏற்றும தி க் கா ன முதல் விளைவுப் பொருட்களின் சிறப்புநிலை உற்பத் தியன்றி "சந்தை வேண்டி நிற்பதற் கேற்ப மூல வளங்களை இடம் மாற்றுவதிலான திற மைக் குறைவு. புதிய ஏற்றுமதி மார்க்கங் கள் நோக்கிய அல்லது உள்நாட்டுச் சந்தைக் கான உற்பத்தி நோக்கிய அசைவு ஏற்படு வதற்குப் போதுமான மாறுபாட்டுக்கு மூல வளங்கள் இணங்காமை, அவை புதிதாக அமைக்கப்படாமை என்பனவே” (Watkins 1963 : 149) அயனமண்டல ஏற்றுமதிப் பொருளாதாரங்களின் குறைவிருத்தி நிலைக் குப் பொறுப்பாகும். ஆகவே அவர்களு டைய கருத்துப்படி பொருளாதாரத்தின் அமைப்பினையும், மாதிரியையும் உருமாற்று வதற்கான எந்த முயற்சிக்கம் முன்னதாக, இந்த அடிப்படைப் பிரச்சினையாகிய மூல வளங்களின் நெகிழ்ந்து கொடுக்காத தன் மையைக் கல்வியின் மூலமும், நிறுவன தொழில்நுட்ப மாற்றங்களை அறிமுகப்படுத்
உசாவியவை
BALDWIN, ROBERT E. (1956) Pattern Manchester School, XXIV, 2, May BECKFORD, G. L. F. (1972), Persisten conomies of the Third Would, Oxf BECK FORD, G. L. F. (1964) The ( Industries”, Social and Economid S.

&敦
துவதன் மூலமும் தீர் ப் ப த ர் கு முன்வர வேண்டும். ஆணுல் உ தா ர ண மாக, பெக் போஃட், பெருந்தோட்டப் பொருளாதாரங் கள் பற்றிய தமது ஆய்வில், மூலவளங்களின் நெகிழ்ந்து கொடுக்காத தன்மை உற்பத்திக் காரணிகள் உற்பத்திச் சிறப்புடையவையா யிருப்பதனலேயே ஏற்படுகின்றன வென்றும், பெருந்தோட்டங்கள் இத்தகைய ஒருநிலைக்கு வழி வகுத்திருப்பதனற் பெரு ந் தோ ட் ட முறைமை குறை விருத்தித் தன்மை நிரந்தர மடை வத ம் கு உதவியளித்துள்ளதென்றும் முடிவு செய்கின்ருர் (Beckford 1972) இலங் கையில் ஏஜன்சி நிறுவனங்கள், தரகு நிறுவ னங்கள் என்பவற்றின் நடவடிக் கை களை ஆராய்ந்த விசாரணைக்குழுவும் இதே கருத் தினையே எடுத்துக் கூறியது. இது பற் றி க் குறிப்பிடுமிடத்து, அது "முதல் விளைவு ப் பொருட்டிளை ஏற்றுமதிக்கென உற்பத் தி செய்வதிற் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அபிவிருத்தியடையும் நாடுகள்,பொரு ளாதார வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும் வகையில் தமது உழைப்புத் திறமை 1ற் கடும் சேதத்தையும், தாமதத்தையும் எதிர்நோக்க வேண்டியதாக இருக்கும். குழு வின் முடிவுப் படி, இதன் மூலம் "குறைவிருத்தி நாடுகளின் தேசிய ப் பொருளாதாரங்களில் ஏற்படக் கூடிய தாக்கத்தை, மிகக் குறைந்த தொனி யிற் குறிப்பிடுவதனம் கூட, பெ ரு ங் கே டு பயப்பதொன்றென்றே கூற வே ண் டு ம். (Sessional Paper 1974: 507) 3)avia) su5iò பெருந்தோட்டங்கள் எ வ் வா று தோன்றி வளர்ந்தன என்பதையும் அதன் விளைவாக அவை இவ்வாருன தாக்கங்களுக்கு இடம் கொடுத்துள்ளனவா என்பதையும் ஆராய் வது அடுத்து வரும் கட்டுரைகளின் நோக் கமாகும்.
s of Development in Newly Settled Regions , pp. 161 - 179. t Poverty: Under development in Plantation ord University Press, London. growth of Major Tropical Export-Crop tudies, 13, 4, . Luecember, pp 413 – 429.

Page 28
出生
BECK FORD, G. L. F. (1969) The Ecs Development in Plantation Econop December pp. 321 347. BEST, L.A (1968), Outlines of a Mode Economic Studies, 17, 3, September BINNS, BERNARD O, (195), Plantati
F. A. O. Agricultural Studies No. COURTENAY P. P. (1971), Plantation A De SILVA (1982), The Political Economy
London. FAY, C. R. (1936), "Plantation Econom
XLVI, December, pp. 620 644.
GEERTZ, CL FFORD (1971), Agricultu.
Change in Indonesia, University of Californaia. GREAVES, L. C (1935). Modern Product George Allen & Unwin Ltd , Lon GRIGG, D. B (1974), The Agricultural
Approach. Cambridge University Pr JONES, W. O. (1968), Plantations' in T
Sciences. Macmillan Company and LEVIN, JONATIAN, V (1960), The Ex in Historical Perspective, Harvard U MACFADYEN, E (ed.) (1964), The Hist George Allen & Unwin Ltd, Lond MANDLE, JAY, R (1972), The Plantat Science and Society, XXXVI., 1, S MATH AS, P S (&), Retailing. Revoluti PM, ALAN )Sir) (1946), Colonial Agric
London.
SESSIONAL PAPER XII - (1949), Report Government Press, Colombo. Sessional Paper XII (1974), Report of th House and Brokering Firms, Gover THOMPSON, EDGAR T (1960), The Pl in RUBIN, VERA E ). Caribbe: Washington Press, Seattle, Washing WATKINS, MEL vLLE H. (193), A Sti
Journal of Economics and Political WICKIZER, V. D (1951), Coffee, Te Analysis, Stanford University Press, WICKIZER, V. D. (1938) The Plantation Economies', Journal of Farm Econ WICKIZER, V. D. (1958), Plantation C Tropical Agrieulture, 35, 3, July, p. WICK ZER, V. D. (1960), The Smallho
Food Research Institute Studies, 1

nomics of Agricultural Resource Use and lics’ Social and Economic Studies, 18, 4,
of Pure Plantation Economy', Social and , pp. 283 -326.
ons and Other Centrally Operfted Estates 28, Rome.
griculture, G. Bell & Sons Ltd., London. of Underdevelopment, Routledge & Keganpaul
y’, Economic Journal,
ral Involution: The Procsss of Ecological California Press, Berkeley & Los Angeles,
ion Among Backward Peoples, don.
Systems of the World: An Evolution ry ess, London.
he international Encyclopedia of the Social the Free Press, 12. pp. 154-159. port Economics; Their Pattern of Development Jniversity Press, Cambridege, Massachusetts. ory of Rubber Regulation 1934 43,
|lon. - on Economy: An Essay in Definition', pring, pp. 49 - 62. on, Longmans, London. ultural Production, Oxford University Press
of the Coconut Commission,
e Commission of Inquiry on Agency nment Press, Colombo.
lantation Cycle and Problems of Typology an Studies - A Symposium, University of ton.
aple The Jry of Economic Growth, Canadian Science, XXX, 2, May, pp. 141-158. a and Cocoa. An Economic and Political
California. System in the Development of Tropical homics, XL, 1, February, pp. 63-77. rops in Tropical Agriculture, p. 171-179. lder in Tropical Export Crop Production,
l, February, pp. 49-99.

Page 29
இலங்கையின் ஊழிய
அறிமுகம்
பொருளியலாளர்களால் வகைப்படுத் தப்பட்ட நான்கு வகையான உற்பத்திக் காரணிகளிலும் உழைப்பு என்பது சிறப் புத் தன்மை பெறுவதற்கான காரணம், உழைப்பானது மனிதனுடன் தொடர்பு பட்டது என். தனு லாகும். இதனுல் ஊழியம் பற்றிய நடைமுறைத் தரவுகள் பேரினப் பொருளாதாரக் குறிாட்டிகளில் ஒன்ரு கக் கருதப்படுகின்றது. அதுமட்டுமன்றி அரசாங் கத்தின் கொள்கைகளுக்கும், திட்டங்களுக் கும் ஊழியம் பற்றிய தரவுகள் பெரிதும் உதவுகின்றன. அதாவது பொருளியலாளர் கள் இயந்திரங்கள், பொறிகள், மூலப் பொருட்கள் போன்ற ஒரு வளமாகவே ஊழியத்தி%னயும் கருதுகின்றனர். ஏனெனில் ஒரு புறம் உற்பத்திக் காரணி என்ற வகை யில் உற்பத்தி செயற்திட்டத்தில் பங்குபற் றுவதுடன், மறுபுறம் உழைப்பில் ஈடுபட்ட வர்களின் கைகளில் கொள்வனவு சக்தியும் கூடவே உருவ கின்றமையினுல் போதியளவு கேள்வி சந்தையில் உருவாகும் என்பதனு லாகும். இந்தக் கட்டுரையில் இலங்கையின் ஊழியப்படை தொடர்பான வரை விலக்க ணம், அதன் பிரதான சேர்ககைகள், கடந்த காலப் போக்குகள், சர்வதேச ரீதிய, ன வேறுபாடுகள் போன்றவை ஆராயப்படு கின்றன.
 

| Ú Lu60) Lú பண்புகள் -le
ஒர் கண்ணுேட்டம்
பி. சிவாஜி
ஊழியப்படை பற்றிய வரைவிலக்கணம்
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமானது ஊழியப்படை என்பதை பின்வருமாறு வரை விலக்கணம் செய்திருந்தது.
“ஒரு நாட்டின் மக்கள் தொகையில் உள்ள தொழில் செய்யும் வயதுப்பிரி வில் அடங்கும் ஆண்கள், பெண்கள் எவராகிலும் பொரு ளாதாரப் பொருட்கள், சேவைகளை உற் பத்தி செய்வதற்கு தம் து உழை ப்பு சேவை யினை வழங்கக் கூடிய ஆற்றலும் விருப்பு மும்
கொண்டவர்களை உள்ளடக்கும்’ எனத் தெரி விக்கப்பட்டிருந்தது, ஊழி பப்படை
“பொருளாதார ஆற்றல் மிக்க gas 505 Tao) 5’ (Econom cally Active Population) ଶ7 ଗପ ରyld அழைக்கப் படும். ஐந்த வகையில் ஊழியப்படையானது குறித் த ஒரு க லப் பகுதியில் ஒரு நாட்டில் * தொழில் செய்கின்ற சனத்தொ ைக” , "தொ: லே நாடும் தொழிலற்ற சனத் தொகை” ஆகிய ஒரு கூறுகளை உள்ளடக் கியதாகும். பொருள தரரீதியில் ஆற்றல் மிகக சனத்தொகை தொடர் 1 ரக 1982 இல் சர்வதேச தொழிலாளர் ஸ் ,ாபனத்தின் அனுசரணையுடன் மஜனிவா வில் நடைபெறற 13 வது சர்வதேச தொழில் நிலப்புள்ளி விபரவியலாளர்களின் மாந ட்டில் தெரிவித்

Page 30
2莓
கப்பட்ட வரைவிலக்கணம் இங்கு பிரதான இடத்தை வகிக்கின்றது. இந்த மாநாட்டில் பொருளாதார ரீதியில் ஆற்றல் மிக்க சனத் தொகையை பல்வேறு முறைகளில் அளவிட லாம் எனவும், அவற்றில் மிசவும் பயனுள்ள தாக இரண்டு முறைகளை தெரிவித்திருந்த 68 ff. -960GT,
1. வழமையான ஆற்றல் மிக்க சனத் G5 it goas (Usually Active Population). இந்தமுறை பில் ஆற்றல் மிக்க சனத்தொ கையினை அளவிடும்போது ஆய்வுக்குரிய காலப்பகுதி நீண்டகாலமாக இருக்கும். அநேகமாக ஒரு வருடமாக இருக்கும்.
2. நடைமுறையிலான ஆற்றல் மிக்க F6rš ogtaps (Currently Active Papulation) இந்தமுறையில் அளவிடும் போது ஆய்வுக்குரிய காலப்பகுதி குறுங்காலமாக, அநேகமாக ஒரு வாரமாக அல்லது ஒரு நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்
டிருந்தது.
பொதுவாக ஊழியப்படை பற்றிய அளவீடுகளே மேற்கொள்ளும் போது ஆய் வுக்குரிய காலப்பகுதி நீண்ட காலமாக அமையும் போது தொழிலில் உள்ளவர்களின் எண்ணிக்கையினை உண்மைக்குமாருக உயர்த்திக் காட்டும், வேலையற்றவர்களின் எண்ணிக்கையினைக் கு றத்தும் காட்டும். ஆல்ை ஆய்வுக்குரிய காலப் பகுதி குறுங் காலமாக அமையும் போது இத்தகை! கோடல்கள் ஏற்பட சாத்தியமில்லை. இத ணுல் தான் இரண்டாவதாகத் தெரிவிக்கட் பட்ட குறுங்கால ஆய்வு காலப்பகுதியைக் கொண்ட நடைமுறையிலான ஆற்றல் மிக்க சனத்தொகையே ஊழியப்படை என வும் வரைவிலக்கணம் செய்யப்பட்டிருந்தது. ஆய்வுகாலப்பகுதியானது நீண்டகாலமாக அமையும் போது உண்மையான வேலையின் மையின் அளவை அறிய முடியாது என்பதே இதன் பின்னணியிலுள்ள நியாயமாகும்.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஊழியப்படை தொடர்பான மதிப்பீடுக ளில் ஒரு நியம வரைவிலக்கணம் வழங்கு வது சிக்கலானதாக உள்ளது. ஏனெனில் இந்நாடுகள் பெருமளவுக்கு விவசாயப்

பொருளாதாரத்தைச் சார்ந்து இருப்பதுடன் ஊழியச் சந்தை நடவடிக்கைகள் முழுமை யாக நாணயமயப்படுத்தப்படவில்லை. இப் பொருளாதாரங்களில் ஒழுங்குபடுத்தப் படாத உற்பத்தி நடவடிக்கைகள், பருவகால வேலையின்மைகள், மறைமுக வேலையின்மை கள், குடும்பநடவடிக்கைகள் போன்ற குறை விருத்தி பண்புகள் காரணமாக ஊழியப் படை (தொழில் செய்வோர், தொழிலற் ருேர்) என்பதை வரையறை செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளன. இதனுல்தான் தொழில் செய்வோர், தொழி லற்றேர் தொடர்பாக ஊழியப்படைபற்றிய மதிப்பீடுகளில் பின்பற்றப்படுகின்ற வரைவி லக்கணங்களும் மாற்றங்களுக்குள்ளாகி வந் துள்ளன. உதாரணமாக 1981 இன் குடி சன மதிப்பீட்டில் ஊழியப்படையில் உள்ள தொழில் செய்வோர் என்பது "ஆய்வு நடந்த ஒரு மாதத்தில், வாரத்தில் சராசரி யாக குறைந்தது 15 மணிநேரம் உழைப் போர்" எனவும் தொழிலற்றவர்கள் என் பது, *15 மணிநேரத்திற்கு குறைவாக உழைப்பவர்களும். வெளிப்படையாகவே வேலையின்றி மும்முரமாக (Actively) மெது வாக (Passively) தொழில் தேடுபவர்களே யும் உள்ளடக்கும்” எனவும் வரைவிலக்க ணம் செய்யப்பட்டிருந்தது. ஆணுல் 1981/82 இன் நுகர்வோர் நிதி மற்றும் சமூக பொரு ளாதார மதிப்பீட்டில் ஆய்வு நடந்த வாரத் தில் ஒரு நாளேனும் குறைந்தது 3 மணி நேரம் வேலைசெய்த அனைவரும் தொழில் செய்வோராக சேர்க்கப்பட்டதுடன், 3 மணி நேரத்திற்கு குறைவாக உழைப்பவர்களும் வெளிப்படையாகவே வேலையின்றி மும்முர மாக மட்டும் வேலை தேடிக் கொண்டிருப்ப வர்களுமே வுேலையற்றவர்களாகக் கணிக்கப் பட்டிருந்தனர்.
இத்தகைய வரைவிலக்கண நடைமுறையில் உண்டான வேறுபாடுகள் ஊழியப்படை பற்றிய தரவுகளிலும் பாரிய ஏற்றத்தாழ் வுகளை ஏற்படுத்த புள்ளன. இதன் விளை வாக குடிசன மதிபபைவிட, நுகர்வே ரி நிதி, சமூக பொருளாதார ஆ ய் வி ல் தொழில் செய்பவர்களின் எண்ணிக் ைஇ 560, 000 இணுல் அதிகமானதாகக் கணக்கி டப்பட்டுள்ளது. ஏறத்தாழ இந்த ஓராண்டு

Page 31
காலப்பகுதியில் இத்தகைய பாரிய வேலை வாய்ப்பு விரிவாக்கம் சாத்தியமானதல்ல. எனவே ஊழியப்படை தொடர்பான தரவு களின் நம்பகத்தன்மையானது ஆய்வு மேற் கொள்ளும்போது பின்பற்றப்படுகின்'s வரைவிலக்கணங்களின் நியமங்களில் பெரு மளவுக்கு தங்கியுள்ள்து எனபதில் கருத்து வேறுபாடு இருக்கமாட்டாது.
இலங்கையில் ஊழியப்படை, மனிதவலு பற்றிய மதிப்பீடுகள் 1871 இலிருந்து மேற் கொள்ளப்பட்டு வந்தாலும் 1946 இலிருந்தே அடிப்படையான தகவல்களைத் தரக் கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன கடந்த நான்கு தசாப்தங்களாக இலங்கை யின் ஊழியப்படை பற்றிய 20 மதிப்பீடு கள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள் ளன. இறுதியாக 1985 / 86 இல் ஊழியப் படை, மற்றும் சமூக குடிசன மதிப்பு புள்ளி விபரத்தினைக் களத்தால் வெளியிடப்பட் டுள்ளது. மேலும் தற்பொழுது 1986/7 இன் இலங்கை மத்தியவங்கியின் நுகர்வோர்நிதி மற்றும் சமூக பொருளாதார மதிப்பீடு அறிக்கை இந்த ஆண்டில் வெளிவர உள் ளன. ஒவ்வொரு மதிப்பீடுகளிலும் பின்பற் றப்படுகின்ற வரைவிலக்கணங்கள் வேறுபட் டவையாகவே இருந்துவந்துள்ளன. மாறி வரும் பொருளாதாரச் சூழ்நிலைக்கேற்ற வகையில் மேற்படி மாற்றம் தவிர்க்க முடி யாததொன்றகும். இத்தகைய ஊழியப் படை தொடர்பான மதிப்பீடுகள் இது வரை இலங்கையில் குடிசன மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம், இலங்கை மத்தியவங்கி திட்டமிடல் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, தொழிற் திணைக்களம், சர்வ தேச தொழிலாளர் ஸ்தாபனம் ஆகிய நிறு வனங்! எால் மேற்கொள்ளப்பட்டு வந்துள் ளன. இவற்றில் குடிசன மதிப்புப் புள்ளி விபரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப் படும் குடிசனமதிப்பு, ஊழியப்படை மற்றும் சமூக பொருளாதார மதிப்பீடும், இலங்கை மத்தியவங்கியின் நுகர்வோர் நிதி, மற்றும் சமூக பொருளாதார மதிப்பீடும், தொடர்ச் சியாசவும் பயனுள்ள வகையிலும் அமை கின்றன. இருப்பினும் குடிசன மதிப்பு வெளிப்படுத்துகின்ற தரவுகள் கூடியுளவுக்கு செம்மைத்தன்மையாகவும் உள்ளன. ஏனெ

27
னில் ஏனைய மதிப்பீடுகள் அனைத்தும் மாதிரி அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனல் குடிசன மதிப்பு முழுமையான மதிப்பீட்டினைக் கொண்ட தாகும.
3. ஊழியப்படையின் அளவீடு
ஊழியப்படை என்பது பொருளாதார ரீதியில் ஆற்றல் மிக்க சனத்தொகையினேக் குறிக்கும். ஒரு நாட்டின் குறித்த ஒரு காலப்பகுதியில் ஊழியப்படையினை அளவிடு வதற்கு மொத்த சனத்தொகையில் உள்ள தொழில் செய்யும் வயதுப்பிரிவில் உள்ள சனத்தொகையில் இருந்து பொருளாதார ரீதியில் ஆற்றலற்ற சனத்தொகையினை நீக் கிப் பெறப்படுவதாகும். பொருளாதார ரீதி யில் ஆற்றலற்றவர்கள் என்பது தொழில்" செய்யும் வயதுப் பிரிவிலுள்ள முழு நேர மாணவர்கள், குடும்ப முயற்சிகளில் ஈடுபடு வோர் ஒய்வுபெற்றவர்கள், வயதானவர்கள் உடல் ரீதியாக உள ரீதியாகப் பாதிக்கப்பட் டோர், வேலைசெய்ய விருப்பமுற்ருேர் ஆகி யோரை உள்ளடக்கும். குறித்த ஒரு காலப் பகுதியின் ஊழியப்படை விகிதம் என்பது மொத்த ஊழியப்படையின் எண்ணிக்கை யினை, மொத்த சனத்தொகையின் விகிதத் தில் தெரிவிப்பதாகும்.
4. தொழில் செய்யும் வயதுப்பிரிவிலுள்ள 3F675T ğbGg5(T so` 35 (Working Age Population)
தொழில் செய்யும் வயதிலுள்ள சனத் தொகையையும், ஆற்றலற்ற சனத்தொகை யையும் உள்ளடக்கும். தொழில் செய்யும் வயதுப்பிரிவானது நாட்டுக்குநாடு வேறுப டுகின்றது. இலங்கையில் குடிசன மதிப்புப் புள்ளி விபரத் திணைக்களம் 10 வயதும், அதற்கு மேற்பட்டவர்களையும் தொழில் செய்யும் வயதுப் பிரிவாக தனது அளவீடு களில் வரையறுத்துள்ளது. ஆனல் இலங்கை மத்தியவங்கி தனது ஆய்வுகளில் 14 வய துக்கு மேற்பட்டவர்களை தொழில் செய்யும் வயதுப் i Slilaurras வரையறுத்துள்ளது. இத்தயை 10 வயதினை இழிவு எல்லையாகக் கொள்வது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது இங்கு ஆராயப்பட வேண்டியதாகும்

Page 32
驾&
இலங்கையில் 15 வயதுவரை எல்லோருக் கும் கட்டாயக்கல்வி என்ற கொள்கை அனு சரிக்கப்படுவதுடன் இந்த வயதிற்கு குறைந் தோரை தொழில்களில் ஈடு படுத் துவதற்கும் ஊக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை. ତ୍ରି $னுல் 10 - 15 வயதிற்கு இடைப்பட்டோர் ஊழி யப்படையில் பங்கு கொள்ளும் விகிதம் மிகக் குறைவாகவே உள்ள து. 1984 இன் குடிசன மதிப்பீட்டில் 10 - 15 வயதுப் பிரி விலுள்ள ஆண்களின் பங்கு கொள்ளல் விகிதம் 5 6 வீதம7க இருந்ததிலிருந்து இந்த பண்பைக் கண்டுகொள்ள முடியும். தொழில் செய்யும் வயதுப் பிரிவின் மேல் எல்லை மட்டம் வரையறுக் கப்படவில்லை. இருப்பினும் சில கணிப்பீடுகளில் (உதார ணம் - தங்கி வாழ்வோர் விகிதம்) மேல் எல்லை வயதானது 60 அல்லது 65 ஆக எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் 55-60 வயது வரையில் அரச, அரசு சார்ந்த துறை களில் சேவையிலிருந்து ஒய்வு கொடுக் கப்ப டுவதனல் 60 வயதை மேல் எல்லை மட்ட மாக வரையறுத்துக் கொள்வது பொருத் தமானதாக இருப்பினும் இலங்கையின் சரா சரி ஆயுட்காலம் 70 வயதாக உயர்ந்துள்ள மை பிணு லும், குடும்பச்சுமை காரணமாக 60 வயதிற்குப் பின்பும் உழைப்பில் ஈடுபட வேண்டிய நீர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இந்த அபிவிருத்திப் போக்கு உளால் 60 வயதிற்கு பின்பும் ஊழியப்படையின் பங்கு கொள்ளல் விகிதம் குறிப்பிடக்கூடிய அளவிற்கு உள் ளது. 1981 இன் குடிசன மதிப்பீட்டில் 60 - 64 வயதிற்கு இடைப்பட்ட ஆண்க ளின் பங்கு கொள்ளல் விகிதம் 56 6 வீத மாக இருந்தது. எனவே இலங்கையைப் பொறுத் வரையில் 15 65 என்ற வயதுப் பிரிவை தொழில் செய்யும் வயதுப் பிரிவு நியமமாகக் கொள்வது கூடியளவுக்கு ஏற்பு டையதாகவும் , பொருத்தமானதாகவும் அமையும் எனலாம். இருப்பினும் வயதுப் பிரிவு அடிப்படையில் ஊழியப் படையின் பங்கு கொள்ளல் விகிதம் கணிக்கப்படும் போது 10 வயதும், அதற் து 0ே ற்பட்ட வயதுப் பிரிவுகளிலும் கணிக்கப்படுகின்றன.
தொழில் செய்யும் சனத்தொகை (Employed Population)
ஊழியப்படையின் பிரதான கூருன
தொழில் செய்பவர்கள் பின்வரும் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

1. சம்பளம் பெறும் தொழில் செய்பவர்கள்
( Paid imployees )
ஒருவர் பொதுத் துறை அல்லது தனி யார்துறை மயற்சிகளில் சம்பளம், கூலி, தரகு, துண்டுக் கூலி அல்லது வேறு ஏதா வது ஊக்குவிப்புக் கொடுப்பன வின் பொ ருட்டு தொழிலில் ஈடுபடு:தைக் குறிக்கும். மேலும் சம்பளம் பெறும் தொழிலாளர் நிரந்தர வேலைகளில் உள்ளோர்.அ மய வேலை களில் உள்ளோர் என்ற இருவகையாக வும் பிரிக்கப்படுவர். இத்தகைய தொழில் உள்ளவர்கள் அரச அரசு சார்ந்த, தனியார்
റ
துறை நிறுவனங்களில் பணி புரிகின்றனர்.
2. Gangsa yfir G35 IT și Gai II Y (Employer)
ஒருவர் தனது சொந்து பொருளாதார முயற்சியினை இயக்கிச் செல்வதுடன் அவரி டம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தொழில் செய்பவர்களாகவும் இருப்பின் தொழில் கொள்வோர் என வரையறை செய்யப்படு 6 TT,
3. சுயதொழில் செய்வோர் (Own account
worker)
ஒருவர் எவரையாவது வேலைக்கு அமர்த் தாமல் தனது சொந்த பொருளாதாரமுயற்சி யினை தானே இயக்கிச் செல்வாராயின் சுப தொழில் செய்வோர் என வரையறுக்கிப்
4. சம்பளமற்ற குடும்ப தொழிலாளர் (Un
paid family worker)
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் நியதி களின்படி ஒருவர் அந்த நாட்டின் சாதா ரண வேலை நேரங்களின் 1/3 பங்கு நேரத் திலும் கூடுதலான் நேரத்தில் எந்தவிதமான ஊதியமும் பெருது தனது சொந்த அல்லது தொடர்புடைய பொருளாதார முயற்சிக ளில் ஈடுபடுவாராயின் சம்பளமற்ற குடும்ப தொழிலாளர் என்ற வகைக் குள் தொழில் செய்வோராகக் கணிக்கப்படுவார். ஆனல் இத்தகைய நிலயில் உள்ளவர் வேறு ஏதா வது தொழில எதிர்பார்த்து அல்லது தேடிக் கொண்டிருப்பின் அவர் தொழிலற்றவராக

Page 33
வே கணிக்கப்படுவார். இந்த நியதிகளை ஒர ளவுக்கு பிரதிபலிக்கும் வகையில் 1981இன் குடிசனமதிப்பில் ஆப் வின் போது, வாரத் தில் குறைந்தது 10 மணிநேரம் உழைக்கும் சம்பளமற்ற குடும்ப தொழிலாளரும், 981/ 82 இன் நுகர்வோர் நிதி, சமூக பொருளா தார மதிப்பீட்டில் ஒருவரே ஆய்வு காலப் பகதியில் ஒரு நாளேனும் குறைந்தது 3 மணி நேரம் உழைக்கும் குடும் த் தொழிலாளர் களும் இந்த வகையினுள் சேர்க்கப்பட்டிருந்
5,657
5. தொழிலற்றவர்கள் (Unemployed)
தொழில் செய்யும் வயதுப் பிரிவில் உள். எ வர்கள் பயனுள்ள பொருளாதார நட வடிக்கைகளில் ஈடுபட விரும்பமு ஆற்ற லும் இருந்து, எந்தவிதமான வேலையிலும் இல்லாத நிலையில் தொழிலைத் தேடிக் கொண் டிருப்பவர்களே Dਪ கொள்ளலாம். சர்வதேச தொழில் புள்ளி விபரவியலாளர்களின் 13வது மாநாட்டில் பின்வரும் நிலை வில் உள்ளோரை தொழி லற்றவர்கள் என வரையறை செய்யப்பட் 母@莎态酚·
. வேலையற்றிருப்பவர் (with out work)
சம்பளம் பெறும் தொழிலிலோ அல்லது சுய தொழிலிலோ இல்லாமல் இருத்தல்.
2. வேலே கிடைத்தால் செய்வதற்கு தயாராக (S. 50 Guitri ( Currently available for work )
ஆய்வு மேற்கொள்ளப்படுகின்ற காலப் பகுதியில் சம்பளம் பெறும் தொழிலயோ அல்லது சுய தொழில் வாய்ப்பிலோ ஈடு படுவதற்கு தயாராக இருப்பவர்களைக் குறிக்கும்.
. வேலே தேடுவோர் ( Seeking work )
சம்பளம் பெறுகின்ற தொழில் அல்லது சுயதொழில் வாய்ப்பப் பெறும் போருட்டு அதற்குரிய நடவடிக்: இளே σΤ ξι (και και τrή
இத்தகைய வேலே தேடும் நடவடிக்கைகள் என்பது, தொழில் பெறுதற் இாக ேேல
 

39
வங்கியின் பதிவுசெய்தல், பத்திரிகைகள் வர்த் தம7 னி வில் வரும் 3ெற்றிடங்களுக்கு விண் ணப்பித்தல், நண்பர்கள் உறவினர்களின் உதவி மூலம் தொழில் தேடுதல், நிலம் கட்டிடம், இயந்திரம், நிதி உதவி போன்ற வற்றை சொந்த பொருளாதார முயற்சிக் கா 8 எதிர்பார்த்திருத்தல், அனுமதிப் பத்தி ரத்திற்கு விண்ணப்பித் துக் காத்திருத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
6. ஊழியப்படையின் சேர்க்கைகள்
(Components of Labour Force)
மொத்த சனத் தொகையில் தொழில் செய்யும் வயதிலுள்ள சனத்தொகையானது எவ்வகையில் பொருளாதார ரீதியில் ஆற் றல் மிக்க சனத்தொகை, ஆற்றலற்ற சனத் தொகை என் ஐ வகையில் பரம்பியுள்ள தென்பதாகும். மேலும் இந்த இரு கூறுகளின் ஒவ்வொரு பிரிவுகளின் சேர்க்கைகளும் அட் உவணை இல் காட்டப்படுகின்றன. இலங் கையில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட 1985| 6 இன் ஊழி பப்படை சமூ பொரு ளாதார மதிப்பீடு இங்கு உதாரண விளக் கத்திற்காகக் கையாளப்பட்டுள்ளது. இந்த அட்டவணையிலிருந்து இலங்கையின் தற் போதைய ஊழியப்படையின் சேர்க்கைகளை பின்வருமாறு தெரிவிக்கலாம்,
1. இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் ( ஏபரல் 85 - செப்85 ) இலங்கையின் மொத்த சனத்தொகை 15.3 மில்லியனுகவும் இதில் தொழில் செய்யும் வயதிலுள்ள (10 வயதும், அதற்கு மேற் பட்ட) சனத்தொகை ஏறத்தாழ 11 9 மில் லியனுகவும் இருந்தன. எனவே மொத்த சனத்தொகையில் தொழில் செய்யும் வய துப்பிரிவினர் 3/4 பங்கிலும் கூடுதலாகவும் 10 வயதிலும் குறைந்தவர்கள் 1/4 பங்கிலும் குக்கிற வாகவும் இருந்தனர்.
2. தொழில் செய்யும் வயதுப்பிரிவில் உள் ளவர்களில் 1/2 பங்கிலும் சிறிது அதிக மானவர்கள் ஆற்றல் மிக்க சனத்தொகை {!! !! ... If it' : #ff.
3. ஊழியப்படை விகிதம் 'மெT த்த சனத்
தொகையில்) 38.9 வீதமாகும்.

Page 34
10 வயதிலும் குறைந்தi osin årrægir 3,466,909 (22.6%)
•••••••••••••***
s@ūnostrongsousas 
Ġauðaw Gaelis suae ibo,
வயதில் குறைந்தவர்கள்
••••• • • •* シ
@papabuburroதொழில் ƆŋGayri (ĝəouloiro. G\,d)}, ours és@ạn sả G3 (s)?eurs sĩ 754, † 3.8 (89.8%)
»...• ••••••••
|
}
夏目息*)*
» «» Gits fisijosதொழில்
→ı sößqyri (?) ist (sjá,5l o'r awr Gojony G) gwəl_ &&rresplo,
—| &suffasi sh @ jnr.gör pou fð(nog) Gajov (3,5)_fr&souri) 85,514 ( 10 2%) .
}

op, Lou?shor : 1 @swisism suɓɓr Guir(5 sır 15TUỲ Đưîl îü oyobɔɔ sütfi ës ș,j),povjörð ossiġ,@g,m snæuî sör Gæsïš6,5æsir -(1985|86 இன்
ஊழியப்படை, சமூகபொருளாதார மதிப்L'îG)
10 Qiu , @ @jih ora 19-u i *鮭
@ 5,7 plôi, Qoulujuh சனத்தொகை 1 5 131,749 (85 9%)
**@ı sıras, on trajn fr ff@u? 11,868,920 (77.4%) | | —韃 引 ダシ%(øst ffuċiljað - ) ourgo5 972,00 l (50.3%) சனத--• +---- தொகை 45 335,829
G|-
| } |
@giryslov süp &ogoj ĝ@g517 6085 840, 25 2 ( 14.1%)
Components oïEconomically Active and Economically Inactive Population (Labour Force and Socio Economic Survey 1985/86)
æıbı giris @ : mð Qġn số
· @æūGorffff 2,991, i 77 (58 ; % )
சுயதொழில்ŌŌŌŌTĒT 1,334, 1 1 6 (26.0%)
•தொழில@o.fr.gif@gunots|
•-12 1,075 (2 4%)
æıhươn losso &G)ư Liễ ----தொழிலாgiftř 685,38 1 ( 13.4)
aae, wow!*=~~~~••••••••* • ***

Page 35
4. மொத்த ஊழியப்படையில் தொழில் செய்பவர்கள் 85 9 வீதமாகவும், தொழி லற்றவர்கள் 14.1 வீதமாகவும் உள்ளனர். அதாவது 1985/86 இன் மதிப்பீட்டின்படி இலங்கையின் தொழிலின்மை 14.1% ஆகும்.
5. ஆற்றலற்ற சனத்த்ொகையானது தொ ழில் செய்யும் சனத்தொகையில் 1/2பங் கிற்கும் குறைவானது எனத் தெரிவிக்கப் பட்டிருப்பினும் இதன் கூறுகள் ஒவ்வொன் றினதும் பங்களிப்புக்கள் இந்த ஆய்வில் தெரிவிக்கப்படவில்லை. ஆணுல் 1981/02இன் நுகர்வோர் நிதி, சமூக பொருளாதார மதிப்பீட்டில் மொத்த ஆற்றலற்ற சனத் தொகையில் 14 வயதிற்கு குறைந்தவர்கள் 51 5 வீதமாகவும், 14 வயதிலும் கூடிய முழு நேரமாணவர்கள் 10.8 வீதமாகவும், குடும்ப முயற்சியில் ஈடுபடுவோர் 26 5 வீதமாகவும், எஞ்சிய 1.2 வீதத்தில் ஒய் வுபெற்றேர், வேலை செய்ய விருப்பமற்ற வர்கள் ஆகியோரும் அடங்குவர் என தெரி விக்கப்பட்டிருந்தது.
6. ஊழிய படையின் பிரதான கூறுகிய தொழில் செய்வோர் பின்வருமாறு காணப் படுகின்றனர்.
(i) சம்பளம் பெறும் தொழிலாளர்கள், மொத்த தொழில் செய்வோரில் 58.3 வீதமாக உள்ளனர். இவர்களில் நிரந்தர தொழில்களில் உள்ளோர் 43 5 வீதத்தி னர் மட்டுமேயாகும். அமய வேலைகளில் உள்ளோரே பெரும்பகுதியினராக(56 5%) உள்ளனர். மேலும் 1981 இன் குடிசன மதிப்பீட்டின்படி சம்பளம் பெறும் தொ ழிலாளர்களில் அரச துறையில் உள்ளோர் ஏறத்தாழ 18 வீதமாகவும், அரசு சார்ந்த துறைகளில் உள்ளோர் 30 வீதமாகவும் தனியார் துறையில் 51 வீதமானவர்க ளும் பணிபுரிகின்றனர் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
(i) மொத்தமாக தொழில் செய்பவர்களில் தொழில் கொள்வோரின் பங்கு 2.4 வீதம் மட்டுமேயாகும். இது இலங்கையில் தொழில் முயற்சியாளர் குறைவானது என்பதையே காட்டுகின்றது.

3.
(ii) சுய தொழில் செய்வோரின் பங்கு மொத்த தொழில் செய்வோரில் ஏறத் தாழ 26 வீதமாகும்.
(iv) சம்பளமற்ற குடும்ப தொழிலாளரின்
பங்கு 13.4 வீதமாகும்.
(V) தொழில் செய்வோரை மொத்தமாக நோக்கும் போது இவர்கள் அரச, அரசு சார்ந்த துறைகளில் பணி புரிகின்றனர். 1981 இன் குடிசன மதிப்பீட்டில் ஏறத் தாழ 1/3 பங்கினர் அரச, அரசு சார்ந்த நிறுவனங்களிலும் 2/3 பங்கினர் தனியார் துறைகளிலும்பணியாற்றினர். ஆனல் அண் மை ஆண்டுகளில் அரசதுறை வேலைவாய்ப் புக்களின் விரிவாக்கம் ஸ்தம்பிதம் அடைந் தமையிலுைம் தனியார் துறை விரிவடைந் துவருகின்றமையினுலும் மொத்த தொழில் வாய்ப்புக்களில் பொதுத்துறையின் (அரச அரசு சார்ந்த) பங்கு குறைவடைந்து வரு கின்றது. இதுவே 1986/87 இன் நுகர் வோர் நிதி, சமூக பொருளாதார ஆய் விலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆய்வில் 15 வீதம் மட்டுமே பொ துத்துறை ஊழியர்கள் எனவும், 85 வீதத் தத்தினர் தனியார் துறையின் தொழில் நிலை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
7. தொழிலற்றவர்கள் ஊழியப்படையில் 14.1 வீதமாக இருந்தது. தொழிலற்றவர் களையும் பின்வருமாறு இருவகைப்படுத்த முடியும்,
(i) முழுமையாக தொழிலற்றவர்கள்
(Totally Unemployed)
தொழிலற்ற நிலையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒருவர் வேலை கிடைத் தால் செய்வதற்கு தயாராக உள்ளவரைக் குறிக்கும்.மொத்தத் தொழிலற்றவர்களில் இந்த வசையில் தொழிலற்று இருப்பவர் களின் பங்கு ஏறத்தாழ 90 வீதமாகும்.
(i) உள்ளார்ந்த தொழிலற்றேர்
(Potenially Unemployed)
பொருத்தமான வேலை கிடைக்காமை சுகயீனம் போன்றவற்ருல் வேலை தேடா

Page 36
32
மல் இருக்கும் ஒருவர், ஆணுல் வேலை கிடைத்தால் செய்வதற்கு தயாராக உள் ளவரைக் குறிக்கும், இந்தவகையில் தொழி லற்று இருப்பவர் மொத்தமாக தொழி லற்று இருப்பவர்களில் ஏறத்தாழ 10 வீத மாகும்.
8. இலங்கையின் ஊழியப்படையின் போக்கு
(8.1) பருமனும், வளர்ச்சி வீதமும்:
(Size and Growth rate)
இலங்கையின் ஊழியப்படையின் பருமன் ஆண் பெண் சேர்க் ைஆகள், ஊழியப்படை விகிதம் ஆகியவற்றின் போக்குகளை இனம் காணும் முகமாக 1946 இலிருந்து 1986 வரையிலான 13 அளவீ }கள் அட்டவணை 2 இல் காட்டப்பட்டுள்ளன. இலங்கையின் ஊழியப்படையின் பருமன் 19 6 இல் 2 6 மில லியனுகவும் 1963 இல் 3 46 மில்லியனு கவும் 1981 இல் 5.02 மில்லியனுகவும், 1985/86 இல் 5.97 மில்லியனுகவும் இருந் தன. இதிலிருந்து தற்போதைய இலங்கை யின் ஊழியப்படை ஏறத்தாழ 6 மில்லியனுக இருக்கும் எனலாம். இலங்கையின் மொத்த ஊழியப்படையில் உள்ள ஒவ்வொரு 3 ஆண் களுக்கும் 1பெண் என்று விகிதத்தில் 1981 இல் காணப்பட்டது. ஆனல் அதைத் தெF டர்ந்து வந்த ஆய்வுகளில் 2, 5:1 என்ற விகிதத்தில் முன்னேறி வருகின்றது. மேலும் 1946 - 1981 வரையிலான 35 ஆண்டு சாலப்பகுதியில் இலங்கையின் ஊழியப்படை ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்துள்ளத னையும், 1953 - 1985/86 வரையிலான 33 ஆண்டு காலப் பகுதியிலும் இதேவிதமான மாற்றம் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க
gն) ք? HF) a
இந்த வகையில் அவதானிக்கும் போது தற்போது ஏறத்தாள 150,000 பேர் புதி தாக ஊழியப்படையில் நுழைகின்றனர் எனக் கூறமுடியும் ஒரு நாட்டின் ஊழியப்படை யின் பருமன், சேர்க்கை, வளர்சசிப்போக்கு ஆகியவற்றை பின்வரும் காரணிகள் தீர் மானிக்கின்றன.

l. குடித்தொகை அமைப்பு:-
ஒரு நாட்டின் குடித் தொகையின் பருமன், வயது பால் அமைப்பு, கருவளவீதம், மரண வீதம், குடிப் பெயர்வு, திருமண நிலை, பெண் களின் தாய்மைநிலை இடம், இனம் பண்பு கள் போன்றவையே ஊழியப் படையின் போக்கினை தீர்மானிக்கும் குடித்தொகைக் காரணிகளாகும்.
2. சமூக பொருளாதார காரணிகள் ;-
கல்வி நிலை, கைத்தொழிலாக்கம், மக்க ளின் வாழ்க்கைச் செலவு மாற்றங்கள், சமூக பாதுகாப்பு சேவைகள், சமயம், ஊழியத்திற் கான கேள்வி, வேலையின்மையின் அளவு, வருமானம் போன்ற காரணிகள் ஊழியப் படையின் போக்கினை தீர்மானிக்கும் சமூக பொருளாதார காரணிகளாகும்.
3. புள்ளிவிபர ரீதியான குறைபாடுகள் (வரைவிலக்கண முறைகளில் (statisit cal ambiguitics) ஏற்படும் மாற்றங்கள்)
ஊழியப்படையின் வளர்ச்சிவீதத்தைப் பொறுத்தவரையில் 1948 - 1986 இடையி லான 40 ஆண்டு காலப்பகுதியில் இலங் கையின் ஊழியப்படையானது 129 வீதத் னதில் அதிகரித்திருந்தது. ஆனல் இக்காலப் பகுதியில் இல வகையின் சனத்தொகையானது 143 வீதத்தினல் அதிகரித்திருந்தது. இது க ட ந் த 4 தசாப்தங்களில் சனத்தொகை அதிகரிப்பானது ஊழியப்படை அதிகரிப் பினும் கூடுதலானது என்பதையே குறி க் கின்றது. ஆனலி முதல் இரு தசாப்தங்களி லேயே இந த போக்கு உண்மையானது இறுதி இரு தசாப்தங்களில் சனத்தொகை வளர்ச்சிவீதத்தை விட ஊழிய ப் ப  ைட வளர்ச்சி வீதமே உயர்வாக இருந்துவரு வதை அட்டவணை 3 ல் தெரிவிக்கின்றது. 1946 -1953 வரையிலான காலப்பகுதியில சாரசரி யாக ஆண்டென்றுக்கு சனத்தொகை 2 : 8 வீதத்தினதில் வளர்ச்சியடைய, ஊழிய ப் படையானது 1 9 வீதத்தினல் மட்டுமே வளர்ச்சியடைந்திருந்து, ஆணு ல் 19 6 3

Page 37
அட்டவணை 2: இலங்கையின் உ6
(1946 -
ஆண்டும் மதிப்பீடும்
Η Ο
ll.
2.
3.
1946 - குடிசன மதிப்பு
1953 - குடிசன மதிப்பு
1963 - குடிசன மதிப்பு
1968 ஊழியப்படை மதிப்பீடு
1969 | 70 - சமூக பொருளாதார
மதிப்பீடு ܢ
1971 குடிசன மதிப்பு
1973 - ஊழியப் படை
பங்கு கொள்ளல் விகித நிர்ணயிப்பு பற்றிய மதிப்பீடு
1975 - நிலம், ஊழியம் என்பன
வற்றின் பயன்பாடு பற்றிய மதிப்பீடு
1978/79 நுகர்வோர் நிதி,
சமூக பொருளாதா மதிப்பீடு
1980/81 ஊழியப்படை, சமூக
பொருளாதார மதிப்பீடு
1981- குடிசன மதிப்பீடு
1981/82 நுகர் வோர் நிதி கழக பொரு
ளாதார மதிப்பீடு |
1985/86 ஊழியப்படை கழக பொரு
ளாதார மதிபபீடு

ஊழியப்படை பற்றிய மதிப்பீடுகள்
1985/90)
ஊழியப்படையின் பங்கு கொள்ளல் (பருமன்) (1000) (1000) (1000)
பருமட்டான பங்கு கொள்ளல் விகிதம்(%) மொத்த ஆண் பெண்
மொ. ஆண் பெண்
ls, 611 2,041 570 39.2 57. 8 18, 2
2, 993 2,268 724 37.0 53 . 8.9
3, 464 2,742 722 32.7 49.8 14 .2 4. 150 3,156 984 34 6 50 - 7 .. 2
4, 169 3, 124 l,045386 by 3 19 .5
4, 488 3, 31 2 1, 176 35 - 4 50 - 7 19 - 1
4, 560. 3, 267 1,293
4, 9573,460 1,467
5。52互 3,7l2 I,809
* 715 4,109 1,606
5 , 015 3 , 76 7 1 , 2Ꮞ8
5, 217 3,710 1,507
5972 4,015 1,957
34 - 4 48.5 20 2
36 .5,5纷。2 22。】
38.0 50。玺 26。21
37 .3 53 . 그 21 , 2
33。8 49。8,17 。J
4 ه 19 - 7 به 49 3 ، بیژن
38.9 52.7 25.4
மதிப்பீடு அறிக்கைகள்

Page 38
34 -1981 வரையிலான கலாப்பகுதியில் சனத் தொகை 1 9 வீதத்தினல் வளர்ச்சியடைய ஊழியட்படை 28 வீதத்தினல் வளர்ச்சி அடைந்திருந்தது. மேலும் 1963 - 1971 வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஊழிப்படையின் வளர்ச்சிவீதப் போக்கின் உயர்ந்த மட்டமாக 33 வீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்- 1960 இற்கு பின்பு இலங்கையின் ஊழிப்படை வளர்ச்சி வீத மானது உயந்தமை, மு ன் பி லும் அதிக எண்ணிக்கையானேர் ஊழியச் சந்தையில் பிரவேசிக்கும் வீதம் அதிகரித்து வந்ததையே புலப்படுத்துகின்றது. இதற்கான காரணங்
&ñ6፲፻፫ፕ6) }6ü፱ "
1. 1945 தை தொடர்ந்து இலங்கையின் சுகாதார, மருத்துவ நிலைகளின் அபிவிருத்தி காரணமாக மாணவிகிதத்தில் ஏற்பட்ட சடுதி யான வீழ்ச்சியினுல் 1945 - 1960 வரையி நில வி ய உயர்ந்த சனத்தொகை வளர்ச்சி யானது அதேவீதத்தில் 1960 இற்கு பின்பு ஊழியப்படையின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது.
2 இலங்கையின் சா ர ச ரி ஆயுள் எதிர் பார்க்கை உயர்வடைந்தமையினல் தொழிலில் லிருந்து ஒய்வு பெறுபவர்களின் எண்ணிக் கையில் வீழ்ச்சியடைந்தமையினல் ஊழியப் படையின் வளர்ச்சி வீத மும் இக்கலாப்
அட்டவணை 3. இலங்கையின்
ஊழியப்படை வளர்ச்சி
ஊழியப் காலப்பகுதி வளர்ச்சி
(ағаттағtil
1946 - 1953 1.9 1953 - 1963 1.4 3.3 1971 سس- 1963 2.5 - .1981 س- 1971 1981 - 1985/86 22 1946 - 1963 2.8 1913 - 1981 2.3
Computed Source:- Uaemployment а. (Census and stat

பகுதியில் உயர்வாக இருந்தது. இலங்கை சராசரி ஆயு ள் எதிர்பார்க்கை 1946 இல் 12 8 ஆண்டுகளாகவும் 1963 இல் 61, 6 ஆண்டுகளாகவும் 1981 இல் ஏறத்தாழ 70 ஆண்டுகளாகவும் அபிவிருத்தியடைந்தது. இதன் விளைவாக தற்பொழுது 55 - 60 வய துக்கிடையில் ஒய்வு பெற வேண்டிய சூழ் நிலையை உருவாக்கியது.
3 1945 ஐந் தொடர்ந்து வந்தகாலப்பகுதி யில் இலங்கையின் கல்வியின் விரிவாக்கமும் அதிக எண்ணிக்கையானுேர் குறிப்பாக இளம் வயதிலுள்ள கல்விகற்ற இளைஞர் ஊழியச் சந்தையில் நுழைவதற்கு வழிகோலிற்று.
இவற்றிலிருந்து குறித்த ஒரு காலப்பகுதி யில் உள்ள ஊழியப்படையின் பருமனும், சேர்க்கையும், வளர்ச்சிப் போக்கும் அதற்கு முற்பட்ட 10 - 15 ஆண்டுகளில் நில விய சனத்தொகை வளர்ச்சிப் போக்கிலும், சமூக மாற்றங்களினலும் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. 1960 களிலிருந்து இலங்கையின் சனத் தொகை வளர்ச்சி வீதம் கு  ைற வ ைடய த் தொடங்கியமையிஞல் ஊழியப்படை வளர்ச் சி வீதமும் 1971 -1981 காலப் பகுதியில் 2 . 5 வீதமாகவும், 1981 - 1986 காலப்பகுதியில் 2 . 3 வீதமாக வும் குறைவடைந்து வந்து ஸ் ள  ைத அவ தானிக்க முடியும்
சனத்தொகை வளர்ச்சி வீதமும் வீதமும் (1946 - 1986)
'_J3ðl- சனத்தொகை
வீதம் வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு) (சராசரி ஆண்டுக்கு)
2.8
2.6 2.2 1.7 28 9 1.6
d wages - A Case stindy in Sri lanka 1987) listics department)

Page 39
s -2) ஊழியப்படை விகிதம் (Labour force Rate)
ஊழியப்படையின் ப ரும ட் டா ன பங்கு கொள்ளல் விகிதமே ஊழியப்படை விகிதம் எனப்படும் மொத்த ஊழியப்படையின் எண்ணிக்கையினை, மொத்த சனத்தொகை யின் விகித மாக தெரிவிக்கப்படுவதே ஊழியப்படை விகிதமாகும். பருமட்டான பங்கு கொள்ளல் விகிதமானது 1946 இல் 39.2 வீதமாகவும், 1971 இல் 35.4 வீதமாக வும் 1981 இல் 33.8 வீதமாகவும்ம் 1985/86 இல் 389 வீதமாகவும் இருந்தன. இவற்றை அவதானிக்கும் போது அண்மைக்காலங் களில் இலங்கையின் ஊழியப்படை விகிதம் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு பங்கிலும் சிறிது அதிகமாகக் காணப்படுகின் றது எனக் கூறலாம்.
ஆண் பெண் சேர்க்கை அடிப்படையில் பங்கு கொள்ளல் விகிதத்தை நோக்கும் போது, 1981 இன் குடிசனமதிப்பீட்டில் ஆண்களின் பங்கு கொ ள் ள ல் விகிதம் 49 8 வீதமாகவும், பெண்களின் பங்கு கொள்ளல் விகிதம் 17 , 1 வீதமாகவும், 1985/86 இல் ஆண்கள் 52 " 7 வீதமாகவும், பெண்கள் 25 4 வீதமாகவும் இருந்தன. இதிலிருந்து இலங்கையின் ஊழியப்படையின் பங்கு கொள்ளலில் பெண்களைவிட ஆண்கள் இரு மடங்கிளும் கூடுதலாக உள் ள  ைத அறியக் கூடியதாகவுள்ளது.
இலங்கையின் ஊழியப்படை 1946-1963 வரையான காலப்பகுதியில் தொடர்ச்சியாக குறைவடைந்து வந்துள்ளதையே அவதானிக்க முடிகின்றது. அதாவது 1946 இல் 39 - 2 வீதமாகவும் 1953 இல் 37 0 வீதமாகவும், 1963 இல் 32 - 7 வீதமாகவும் இருந்தன. இந்த வீழ்ச்சிக்கு இந்தக்காலப்பகுதியில் இலங்கையின் தங்கிவாழ்வோர் விகித ம் அதிகரித்துவந்துள்ளதை பிரதான காரண மாகக் குறிப்பிடலாம். மொத்த உழைக்கும் பிரிவினரில் தங்கிவாழ்வோரின் எண்ணிக்கை அது ஊழியப்படை வி & த த் தி ல் வீழ்ச்சி யினைக் கொண்டுவரும். இலங்கையின தங்கி வாழ்வோர் விகிதம் 1946 இல் 74° 5 வீத மாகவும், 1953 இல் 82 - 1 வீதமாகவும்,

35 1963 இல் 90 - 5 வீதமாகவும் இருந்ததிலி ருந்து இந்த உ ண்  ைம  ைய க் கண்டு கொள்ளலாம். அத்துடன் இந்தக்காலப் பகுதியே இலவசக் கல்வி விரிவடைந்து வந்த காலப்பகுதியாகையால் பெருந்தொகையா னேர் கல்வியில் அக் க  ைற காட்டியமை யினுல் இளவயதில் ஊழியப்படையில் சேரும் வீதம் பிற்போடப்பட்டது. இந்தக் காரணங் களை விட புள்ளி விபரரீதயான கு  ைற பாடுகளும் ஒரளவுக்கு தாக்கம் செலுத்தி இரு க் கும் 1963 - 1971 வரையிலான காலப்பகுதியில் ஊழியப்படை விகிதம் அதி கரித்தமைக்கு ஏற்கனவே தெரிவித்த சனத் தொகை வளர்ச்சி வீத மே பொறுப்பாக இருந்தது.
1970 - 1973 வரையான காலப்பகுதியில் ஊழியப்படை விகிதமானது வீழ்ச்சியடைந் துள்ளது. 1969/70 இல் 38 6 வீதமாகவும், 1973 இல் 34 . 4 வீதமாகவும் இருந்தன. இந்த வீழ்ச்சிக்கு இந்தக்காலப் பகுதியில் ஆண்களின் பங்கு கொள்ள ல் விகிதம் 57 - 3 வீதத்திலிருந்து 48 - 5 வீதமாக வீழ்ச்சியடைந்தமையுடன் இந்தியத்தமிழர் கள் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டமை போன்றவையும் செல் வாக்கு செலுத்துகின்றன. 1973 - 1979 வரையில் பங்கு கொள்ளல் விகிதத்தில் குறிப்பிடத் தக்க அதிகரிப்பு காணப்படுன்றது. 1973 இல் 34 : 4 வீதத்திலிருந்து. 1978/79 இல் 38 0 வீதமாகவும் இருந்தன. இந்த அதி கரிப்புக்கு, பெண்களின் சமூக அந்தஸ்து உயர்ந்தமை, உயர்கல்வி வாய்ப்பு, சிதனப் பிரச்சினைகள் போன்றவை கார ண மா க 1973 இல் 20 . 2 வீதமாக இருந்த பெண் களின் பங்கு கொள்ளல் விகிதம் 1978/79 ல் 26 - 2 வீத மா க உயர்வடைந்தமையினைக் குறிப்பில்ாம். அத்துடன் தங்கிவாழ்வோர். விகிதம் இக்காலப் பகுதியில் குறைவடைந் திருந்தது. ' .. ' ' )
இலங்கையின் ஊழியப் படையின் பருமனிலும், பருமட்டாண்பங்கு கொள்ளல் விகிதத்திலும் கணிசமான அளவு வீழ்ச் சியினை 1978 - 1982 காலப்பகுதியில் அவ தானிக்கலாம். பங்குகொள்ளல் விகிதம் 1978/79 இல் 38 - 0 வீதமாக ங் இருந்து

Page 40
36
1981/82 இல் 34 ° 3 வீதமாக வீழ்ச் சி ய டைந்தது மட்டுமல்லாமல் ஊழியப்படையின் பருமனும் 3 இலட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையினுல் வீழ்ச்சியினைப் பதிவு செய் திருந்தது. இத்தகைய தொரு வீழ்ச்சிக்கு பின்வரும் காரணிகள் பொறுப்பாக இருந்த தாக 1981/82 இன் நுகர் வோர் நிதி சமூக பொருளாதார மதிப்பீட்டில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
1) இந்தக்காலப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளின் வேலை வாய்ப்பின் பொருட்டும் இந்திய வம்சாவழியினர் தாயகம் திரும்பி யு ள்ள வகையிலும் ஏறத்தாழ 219,000 பேர் இலங்கையிலிருந்து வெளியேறியிருந் தனர்.
2) மொத்த சனத் தொகையில் 14 வயதுக்கு குறைந்தவர்களினதும், 55 வயதுக்கு மேற் பட்டோரின் விகிதம் இக்காலப்பகுதியில் நிலையாக இருக்க 14 - 55 வயதுப்பிரிவிலுள் ளோ ரின் விகிதம் குறைவடைந்திருந்தது . மேலும், குடிபெயர்ந்தவர்களில் மிகக் கூடு த லா ன வ ர்கள் 19 - 55 வயதுப்பிரிவுக்கு இடைப்பட்டவராகவே இருந்தனர். அத்து டன் 14 - 18 வயதிலுள்ளோரின் சனத் தொகை விகிதம் இதே காலப் பகுதியில் 1 6 வீதத்தினுல் வீழ்ச்சியடைந்திருந்தது. இந்தவயதுப்பிரிவில் உள்ளோரில் 50 வீதத் திற்கு மேற்பட்டவர்கள் மாணவர்களாத லினல் இவர்கள் ஊழியப்படையில் சேராத வர்களாவர்.
3) சனத்தொகையின் ஆற்றல் மிக்க வய தானது சார ச ரி யாக 1978/79 இல் 32 ஆண்டுகளிலிருந்து 1981/82 இல் 29 2 ஆண்டு களாக வீழ்ச்சியடைந்திருந்தது. இதனுல் இந்தக் காலப்பகுதியில் ஊழியச் சந்தைக்கு பிரவேசிப்பவர்களின் விகிதம் குறைவடைந்திருந்தது.
(சனத் தொகை யின் ஆற்றல் வயது (Active life of population) 67667ug Gaia) செய்யும் வயதுப்பிரிவில் உள்ளோர் திமது நிலையிலிருந்து மேலும் எவ்வளவு காலம் சராசரியாக வேலைசெய்வதற்கு தயாராக அல்லது ஆற்றலுள்ளவர்களாக உள்ளனர்

என்பதைக் குறிக்கும். ஆற்றல் மிக்கவயதா னது 1981/82 இன் அளவீட்டில்நகர்ப் புறங் களில் 26 , 6 ஆண்டுகளாகவும், கிராமப் பகுதிகளில் 28 7 ஆண்டுகளாகவும், பெருந் தோட்டப் பகுதிகளில் 41 - 0 ஆண்டுகளா கவும் இருந்தனர். இலங்கை முழுவதும் சராசரியாக 29 2 ஆண்டுகளாகும)
(9) ஊழியப்படையின் துறை சார்ந்த வேறுபாடுகள் (Sectoral Differentials)
குடிசன மதிப்பில் ஊழியப்படை மதிப் பீடு நகர, கி ரா மிய அடிப்படையில்ேயே மதிப்பிடப்படுகிறது. இங்கு கிராமியத்துறை யில் பெருந்தோட்டத் துறை யும் உள்ள டக்கப் படுகின்றது. ஆனல் ஏனைய மதிப் பீடுகளில் நகர, கிராம, பெருந் தோட்ட அடிப்படையில் தரவுகள் தரப்படுகின்றன. 1981 இன் குடிசன மதிப்பீட்டில் மொத்த ஊழியப்படையில் நகர்ப் பகுதிகளில் 22 வீத மாகவும், கிராமப் பகுதிகளில் 78 வீதமா கவும் காணப்பட்டனர். 1985/86 இன் ஊழி யப்படை, சமூக ப்ொ ரு ள தா ர மதிப் பீட்டில் நகர் பகுதிகளில் 20 3 வீதமாக வும், கிராமப் பகுதிகளில் 71 - 7 வீதமாகவும், பெரும் தோட்ட பதிகளில் 8 0 வீதமாகவும் இரு ந் த ன - ஆனல் இலங்கையின் சனத் தொகைபரம்பல் நகரில் 22 வீதமாகவும், கிராமப்பகுதிகளில் 72 வீதமாகவும், பெருந் தோட்டப்பகுதிகளில் 8 வீதமாகவும் இருந் தன. இத்தகைய சமநிலையற்ற த ன்  ைம காணப்படுவதற்கான கார ண ம் பெருந் தோட்டப் பகுதிகளில் பெண்களின் பங்கு கொள்ளல் விகிதம் நகர, கிராமப்பகுதிகளை விட கூடுதலாக இருப்பதேயாகும். அங்கு கொழுந்து பறிடபது முதல் பதப் படுத்தல் வரை பெண்களுக்கு வேலை வழங்குவதில் ஊக்கமளித்தல், பொருளாதாரக் காரணங் கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
வெவ்வேறு நாடுகளின் ஊழியப்ப்டையின் போக்குகள
தெரிந்தெடுத்த சில நாடுகளின் ஊழியப் படை பற்றிய தரவுகளை அட்டவணை 4 காட்டு இன்றது இதிலிருந்து இலங்கை, இந்தியா,

Page 41
பாகிஸ்தான் போன்ற அபிவிருத்தியடைந்து வரும் தெற்காசிய நாடு களின் ஊழியப் படை விகிதமானது அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக உள்ளதனை அவதானிக்கலாம். இலங்கை, இந் தி யா , இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளின் ஊழிய்ப்படை விகிதம் ஏறத்தாழ 35 வீதமாகவும், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான், எகிப்து போன்ற நாடு கள் ஏறத்தாழ 30 வீத மா கவு ம் உள்ளன. ஆளுல் அபிவிருத்தியடைந்த ஜப்பான், மேற்கு ஜேர்மனி ஜக்கிய அமெ ரிக்கா, போன்ற நாடுகளில் ஏறத்தாழ 50 வீதமாகவும் உள்ளன. மேலும் ஆசிய நாடுகளில் ஹெங் கொங், சீன, ஜப்பான் போன்ற நாடுகளில் உயர் வாக உள்ளன. இத்தகைய பாதியளவிலான ஏற்றத்தாழ்வு இருப்பதற்குரிய காரணங்கள் அபிவிருத்தி யடைந்துவரும் நாடுகளின் உயர்ந்த சனத் தொகை அமுக்கம் காரணமாக வயதமைப் பில் தங்கி வாழ்வோர் விகிதம் உயர்வாக இருக்கின்றமையும், பெண் களின் பங்கு கொள்ளல் விகிதம் குறைவாக இருப்பதும், வேலையின்மையும் பெயறுப்பாக உள்ளன.
அட்டவணை 4 : வெவ்வேறு நாடுகளில்
நாடுகள் ஊழிய
பருமட்
பங்குெ
விகிதம்
1. இலங்கை - 1981 35 سنتس۔ 1981/82 34 2. இந்தியா - (1981) 36 ܒܐܒܒ, 3. பாகிஸ்தான் - (1983/84 - 30 * பங்களாதேஷ் (1988/84) - 罗9
5. βγεπιτσάτ 27 میسّتح (823 19 ) سننا۔
6. மலேசியா - (1980) ÷•-------ኃ 27, 43 -- ( 1985) - oܗܶr6ܗܶ96Jluut So ܀ 7

37 மேலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடு களில் மொத்த ஊழியப்படையில் ஆண்கள் ஏறத்தாழ 75 விதமாகவும், பெண்களின் பங்கு 25 வீதமாகவும் உள்ளனர். 3 ஆண் களுக்கு, 1 பெண் என்ற விகிதத்திலேயே இந்த சேர்க்கை காணப்படுகிறது. ஆழியப் படை பங்கு கொள்ள ல் விகிதததைப் பொறுத்தவரையில் இந்நாடுகளில் ஆண்கள் எறத்தாழ 50 வீதமாகவும், பெண்கள் 20 வீதமாகவும் உள்ளனர். ஆனல் அபிவிருத்தி யடைந்த நாடுகளில் ஆண்கள் எறததாழ 60 வீதமாகவும், பெண்கள் 35 - 45 வீத மாகவும் உள்ளனர், ஆண்களினதும், பெண் களினதும் பங்குகொள்ளல் விகிதத்தில் மிக வும் ஏற்றத்தாழ்வுகொண்ட நாடாக பிலிப் மீன்ஸ் விளங்குகின்றது. இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளைவிட பாகிஸ் தான், பங்களாதேஸ், ஈரான், பிலிப்பீனஸ் போன்ற நாடுகளில் பெண்களில் பங்குகொள் ளல் விகிதம் மிகக் குறைவாகவே (10 வீதத் திலும் முறைவாக) காணப்படுகின்றன.
ன் ஊழியப்படை பற்றிய தரவுகள்
ப்படையின் ஆண்களின் பெண்களின் |-fT6ðf பங்குகொள்ளல் பங்குகொள்ளல் காள்ளல் விகிதம் விகிதம்
8 ae 49.8 - 17.1
19.4 ----- 49.7 rursauceos 3 ه
8 -- 52。7 esosakawa 夏母。&
.2 7.2 ستيس ت. 1 قة ܣܫܣ݂
, 9 و حبیعی حمایت : 53.5 مہاج:۔
6 47 سيكستبعد ا。玛 7.2 ? حصت 3 - 48.5 - 26.0
7.
2ܝ̈ܣܡܡ̈ܪ
గ్రశ్రీ శ్రీ SSS 97

Page 42
38
8. இந்தோ
. னேசியா - (1980) === Is9. சிங்கப்பூர் - (1986) - 10. சீன - (1982) -
11. ஜப்பான் - (1985) ==== 12. ஹெங்கொங் - (1986) www. 13. எகிப்து - (1983) -
14, ஐக்கிய
ரரச்சியம் - (1981) erns
15. மேற்கு
ஜேர்மணி - (1985) - < 16. டென்மார்க்- (1981) sala
17. பிரான்ஸ் - (1985) R 4 18. ஐக்கிய
அமெரிக்கா - (1986) Fe 4.
19. கியூபா - (1986) se 尖 20. ஆர்ஜென்
ரைனு - (1985) -ca
Source: year book of labour s
எனவே அபிவிருத்தியடைந்துவரும் நாடு களில் ஊழியப்படையின் பெண்களின் பங்கு கொள்ளல் விகிதம் மிகக் குறைவாக இருப் பதற்கு, பெண்களை பெருமளவுக்கு குடும்ப முயற்சிகளில் ஈடு படுத் தும் சமூக, மரபு, மதக் கோட்பாடுகளே காரணமாகும், குறிட பாக முஸ்லிம் அரபு நாடுகளில் இந்த சமூ கக் கட்டுப்பாட்டுத் தன்  ைம கூடியளவுக்கு வலுப்பெற்றுள்ளதையும் இத் த ர வு க ள் வெளிப்படுததிகின்றன.
(II) Cup q. 663dy:
இலங்கையின் ஊழியப்படையின் போக்கு களையும், பண்புகளையும் பொறுத்தவரையில் எறத்தாழ அபிவிருத்தியடைந்து வரும் நாடு களுடன் ஒத்துப்போகக் கூடியதாக உள்ளது எனலாம். அண்மை ஆண்டுகளில் 6 மில்லி

35.7 re. 48, 1 235 * حیات
垒7.5 aussus 8 - 8
523 57.3 : 47.0 سے بی
玺99 romana % 79
51 0 smur 6. I , 9 5 39 + " حسسسسس
3 1 .Ꮞ 49, 8 5 .12 مست
缪7-多 ---> 59.5 8 5ھ | سس۔
鲤7。6 --- 603 . 3. 35.9 " : " حسی۔
I.46 - 7。59 جیسے 522.8
3.7 --- 52.6 ー 35.2
{9.6 57 . II 42.5ھ - سیسم
鲤2,4 -at-e-r- 540 : 6 0}ئل سبسے۔
37.5 - 55.3 - 19.9
tatistics - 1897 Ilo — Geneva (1988)
யணுக இருந்த ஊழியப்படை 1991 இ9 ஏறத்தாழ 7 மில்லியனுகவும். இந்த நூற் ருண்டின் இறுதியில் 9 மில்லியனை எ ட் டி விடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. தற்பொழுது ஆண்டுக்கு ஏறத்தாழ 150,900 பேர் புதிதாக ஊழியப்படையில் சேரும் அளவு 1990 களில் 160,000 ரினல் அதிகரிக்கும். இதற்கேற்றவகையில் தொழில்வாய்ப்பு விரி வாக்கம் ஏற்படாவிடின் தற்போது ஸ் ள. வேலையற்றிருக்கும் 11 இ லட் சம் (18%) எண்ணிக்கை மேலும் மோசமடையும்.
ஊழியப் படையின் 57 வீதமானுேர் 25-34 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களாவர். அத்
துடன் 78 வீதமானுேர் கி ரா மி யப் பகுதி களிலேயே உள்ளனர். ஆணுல் அரசாங்கத்
தின் பொருளாதாரக் கொள்கைகள் நகர்ப் புறம் சார்ந்த வேலைவாய்ப்புக்களையே விரி

Page 43
வாக்கியுள்ளன என்பதை 1981/82 இன் நுகர்வோர் நிதி - சமூக பொருளாதார மதிப் பீடுதெரிவிக்கின்றது. எனவே வேலையின்மை யின் தாக்கம் வெகுவாக கிராமிய இளைஞர் களையே பாதிக்கக் கூடியதாக இருக்கும். இது இளைஞர்கள் மத்தியில் லிரக்தியை தோற்று வித்து தவருண பாதைக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
அண்மைக் காலங்களில் பொதுத் துறையில் வேலைவாய்பபுக்கள் உருவாக்க ம் குறை வடைந்து வருகின்றன. 1981/82 இல் மொத்தவேலை வாய்ப்புக்களில் பொதுத்துறை 25% ஆக இருந்து 1986/87 இன் மதிப்பீட்டின் 15% ஆகக் குறைவடைந்துள்ளதை இலங்கை மத்தியவங்கியின் ஆண்டறிக்கை (1988) தெரிவிக்கின்றது. இதற்கு பொருளாதார மானது தாராளமயமாக்கப்பட்ட சூழலில் கூடியளவு போட்டியுள்ளனவாகச் செய்யும் முயற்சியாக பெரும் எண்ணிக்கையான அரச தொழில் முயற்சிகள் சீராக்கம் செய்யப்பட் டமை அரச தொழில் வாய்ப்புக்களில் மந்த மான வளர்ச்சிப் போக்கினை காணமுடிகின் றது. அண்மை ஆண் டு களி ல் பொதுத் துறையில் வேலைவாய்ப்புக்கள் 7000-10,000 பேர் வரையிலேயே ஆண்டுக்கு உருவாக்கப் பட்டுள்ளன. 1981/82 - 1985/86 காலப் பகுதியினை நோக்கின் மொத்த தொழில் வாய்ப்பானது 454,000 இனல் அதிகரித் துள்ளதாக அந்த அறிக்கைகள் தெரிவிக் கின்றன. ஆனல் இதே காலப்பகுதியில் ஏற் பட்ட அதிகரிப்பு 690,000 ஆகையால் இந்த 4 ஆண்டு காலப்பகுதியில் 236,000 பேர் வேலையில்லாப் ப  ைட யி ல் சேர்ந்துள்ளனர். எனவே அண்மைக்காலங்களில் சுமார் 60 000 - 75,000 பேர் வரையில் வேலை யில்லாப் படையில் சேர்ந்துள்ளனர் எனலாம்.
மேலும் தனியார்துறையில் கூட ஏறத்தாழ 10 வீதம் மட்டுமே ஒழுங்குபடுத்திய துறை யில் தொழில் செய்பவர்களாகவும் மிகுதி 90 வீதத்தினர் ஒழுங்கு படுத்தாத (முறை சார்பற்ற) தொழில்களில் ஈடுபட்டுளளனர்.
ஊழியப் படை யி னரின் மனுே நிலையைப் பொறுத்த வரையில் பொதுத்துறை தொழில் வாய்ப்புக்களேயே கூடுதலாக விரும்புகின்ற

39
னர். எடுத்துக் காட்டாக அ ண்  ைம யி ல் 1000 - ஊக்குவிப்பு ப டி யு டன் 25 000 ஆசிரியர் பயிலுனர் வெற்றிடங்களுக்கு ஏறத் தாழ 5 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத் துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை எந்தளவுக்கு இரண்டாம் நிலைக்கல்வி பெற்றேரிடையே வேலையின்மை அமுக்கம் காணப்படுகின்றது என்பதற்கு ஒரு குறிகாட்டி யாகக் கொள்ளலாம். மேலும் பல் கலை க் கழக அனுமதியின் போது திரடட்படும் தகவல்களின் தொழில்வாய்ப்பு தொடர்பான விருப்பத்துறைகளில் 80 வீதத்திற்கு மேற் பட்டவர்கள் பொதுத்துறை தொழில்களையே விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் போக்குகள் எதனை க் குறிக்கின்ற தெனில் தொழில்வாய்ப்புக்களில் பொதுத் துறையானது சிறந்த தொழில் உத்தர வாதம், பாதுகாப்பு, பிற அனுகூலங்களைக் கொண்டிருக்கின்றது என்ற நம் பி க்  ைக பெரும்பாலானுேர் மத்தியில் உள்ளதையே யாகும். ஆனல் பொதுத்துறையில் வேலை வாய்ப்புக்களில் விரிவாக்கம் மந்த போக்கி லுள்ளது. வழங்கபபடுகின்ற வேலேவாய்ப் புக்களில் கூட ஊழல், திறமைக்கு முன்னு ரிமை வழங்காமை, இனப்பாகுபாடு, அரசியல் த லை யீ டு போன்றவற்றல் வறியநிலையில் உள்ள கல்விகற்றவர்கள் ஒன்றி ல் வேலை யின்றி அலலது பொருத்தமான வேலையின்றி திருப்தியற்ற நிலையில் ப னி புரி கி ன் ற நிலையே காணப்படுகிறது. ம ற் று மொரு எடுத்துக் காட்டாக தற்பொழுது பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறும் கலை, வர்த் தக, விஞ்ஞான பட்டதாரிகளில் 80 வீதத் திற்கு மேற்பட்டவர்களுக்கு ஆசிரியர் பதவி களை மட்டும் வழங்கி அவர்களை கீழுழைப்பு நிலைக்கு தள்ளி வி டு கி ன் ற நிலையினையும் குறிப்பிடலாம். இந்தவகையான வேலை வாய்பபுக்கள் உண்  ைம யில் ஒருவகையில் வெற்றிடங்களை நிரப்புவதே தவிர வேறெ துவும் இல்லை.
எனவே இறுதியாக நாட்டின் பொருளா தார வாய்ப்புக்கள், வளர்ச்சி நிலைகள் என் பவற்றைக் கருத் தி ல் கொண்டு சிறந்த வகையில் மனிதவளத்திட்டமிடலை மேற் கொண்டு தொழிலவாய்ப்பு தொடர்பாக சரி யான கொள்கையைக் கடைப் பி டி க் க

Page 44
蟹伊
அரசாங்கம் தவறுமாயின், எதிர்காலத்தில் வறிய மட்டத்திலிந்து ஊழியபபடையில் பிர வேசிப்பவர்களுக்கான வாய் புக்கள் இருள்
REFER
} Department of Census and Statistics (19
A981 - General
- (1983) Econo Pri liminery S - (187) Lab - 19851 86, C Central Ban. Determinants Lanka - – (1984) – Rej - Economic S.
- (1984 - 1987)
Ministry of Plan Implementation (1983) - Trends and Pros
Department of Labour (1987) - Labour
Korale R. B. M. (1988) - Employment
Department of C
Wilso - Pitiyage (1975) - Economic Implic Labour force 94 Canberra.
Standing Guy (1979) - Labour force partici
. L. O.
Karunati lake H. N. S. (1987) - The Eco graphic and Soci
Abeykoon A. T. P. L. (1983 - A Labour
2011 Progress Vc
mentation, Colom
D سي (1973) ستسحب
Lanka, Plan

சூழ்ந்ததாகவே அமையும் என்பது மிகைப் படுத்திய கூற்ருக அமைய மாட்டது என
5) fra
ENCES
86):- Census of Population and Housing Report, Colombo.
mically Active Population 1981 series No. 4, Colombo. our Force and Socio - Economic Survey olombo.
k of Sri Lanka (974)
of Labour force Participation Rates in Sri Colombo. port on Consumer Finances and Socio urvey 1981/82, Colombo.
) Review of the Economy, Colombo,
- Man Power: Data Sources Utiliztion pects in Sri Lanka, Colombo.
Statistics 1986, Colombo.
and Labour Market in Sri Lanka - ensus and Statistics, Colombo.
ations of Population growth - Sri Lanka -6 - 81. Australian National University,
pation in Law Income countries, Geneva,
nomy of Sri Lanka - Center for Demoo Economic Studies (Colombo)
Force Projection for Sri Lanka 1981 - l 3, Issue 2 - Ministry of Pan Imple
nbo.
emographic Aspects of Man Power in Sri Iamplementation Colombo.

Page 45
இலங்கையில்
இன்று வளர்முக நாடுகளை அதிகளவிற்கு அச்சுறுத்தும் பிரச்சனையாகவும், தேசிய பொருளாதார முகாமைத்துவத்தில் அதிகள விற்கு அலசப்படும் விடயமாகவும் பண வீக்கம் அமைந்துள்ளது. ஒரு நாட்டிலுள்ள பொருட்கள், சேவைகளின் சராசரி விலை மட் டம் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதனை யே பணவீக்கம் என்பர். பொருட்கள சேவைக ளிேல் விலைமட்ட அதிகரிப்பைக் கொண்டே பொதுவாக பணவீக்கத்தை அ ள விடுவத குல் இதனை விலை வீக்கம் எனவும் அழைப்பர். பொருட்களின் விலை மட்ட ம் அதிகரித்துச் செல்கின்றபோது பணத்தின் கொள்வனவுச் சக்தி குறைவடைந்து செல்லும், இதன் காரணமாக பணத்தின் கொள்வனவுச் சக்தி தொடர்ச்சியாகக் குறை வ ைட ந் து செல் வதனையும் பண வீக்கம் எனலாம்.
இக் கட்டுரையில் இலங்கையின் பணவீக்கத் தினை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் குறிகாட்டிகள், இலங்கையின் பணவீக்கப் போக்கு, இதனை ஏற்படுத்திய காரணிகள், இதனல் ஏற்பட்ட விளைவுகள், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன ஆராயப் பட்டுள்ளன.
 

பணவீக்கம்
- எ. செந்தில்வடிவேல்
1. பணவீக்கத்தை அளவிடுவதற்கான குறி
காட்டிகள்.
இலங்கையின் பணவீக்கப் டோக்கினை அள விடுவதற்குப் பின் வரும் குறிகாட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
l.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட் G. Lador (Colombo Consumers' Price Index) G35 (T. 5l. aS). Ji, )
மொத்த விற்பனை விலைச் சுட்டெண் (Wholesale Price Index) ( Guoir. வி. சு )
மொத்த தேசிய உற்பத்தியின் உள் 6rli5 di (539) (GNP Deflator)
மத்திய வங் கி யி ன் வாழ்க்கைச் GoF6Døysj er "GGT (Central Bank Cost of Living Index)
தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் கொழும்பு சி ல் ல றை விலைகள் (Colombo Retail Prices of Selected Commodities)

Page 46
42
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 1952 ஆம் ஆண்டை அடி ஆண் டா க கொண்டு குடிசனமதிப்பு, புள்ளி விபர திணை க்களத்தால் கணிப்பிடப்படுகின்றது பண்வீக்கப் போக்கினை அளவிடுவதற்கா ஒப்பீட்டு ரீதியாக அதிகளவிற்குப் பயன்படு: தப்படும் சுட்டியாக இது காணப்படுகின்றது இச்சுட்டெண் கணிப்பீட்டிற்காக பொருட களின் சி ல் ல  ைற விலைகள் கவனத்தி, கெடுக்கப்படுகின்றமை இதன் சிறப்பா6 அம்சமாகும். மொத்தவிற்பனை விலைச் சுட் டெண் 1974 ஆம் ஆண்டை அடி ஆண்டாக கொண்டு இலங்கை மத்திய வங்கியால் கணி பிடப்படுகின்றது. இதற்காகப் பொருட்களின் மொத்த விற்பனை விலைகள் கவனத்திற்கெடு கப்படுகின்றன.
மொத்த தேசிய உற்பத்தியின் உள்ளடக்க சுருக்கியானது தற்போது 1982 ஆம் ஆண்ை அடி ஆண்டாகக் கொண்டு மத்திய வங்! யினுல் கணிப்பிடப்படுகின்றது. நடைமுை விலையில் கணிப்பிடப்படுகின்ற உற்பத்தி பெறுமதியினை நிலையான விலையில் கணிப்பிட படுகின்ற உற்பத்திப் பெறுமதியால் பிரித்து 100 ஆல் பெருக்குவதன் மூலம் மொத் தேசிய உற்பத்திச் சுருக்கி கணிப்பிடப்ப( கின்றது. w
மத்திய வங்கியினுல் கணிப்பிடப்படுகின் வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் 1978-ஆம் ஆண்டை அடி ஆண்டாகக் கொண்டுள்ள
2 இலங்கையின் பணவீக்கப்போக்கு
9. L.
சுட்டெண்களது வருடாந்
கொழும்பு மொத நுகர்வோர் விற்ப ஆண்டு விவைச் விவைச்
சுட்ெ டண் சுடெ
1978 12.1 15.8
1979 10.8 9.5

ঠিা
துடன், இச் சுட்டெண்ணிற்குத் தேவையான விலைகள் புறக்கோட்டைச் சந்தையில் இருந்து மாத்திரமே பெறப்படுகின்றது. இச் சுட் டெண் குடிசன மதிப்பு, புள்ளிவிபரத் திணைக் களத்தால் கணிப்பிடப்படுகின்ற கொ. நு. வி. சுட்டெண்ணிலும் பார்க்க சிறிது வேறு பட்டுள்ளது. வருடாவருடம் இத் தரவுகள் வெளியிடப்படாதபோதும் வெளிநாட்டு உதவி பெறுதல், இலங்கையின் பொருளாதாரப் போக்கு போன்ற கலந்துரையாடல்களில் இச் சுட்டெண் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காண முடிகின்றது.
மத்திய வங்கி சில பிரதான பொருட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் கொழும்பு சில் லறை விலைமட்ட மார்றத்தை வெளிப்படுத்து கின்றது. இதனையே மத்திய வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் சில்லறை விற்பனை விலைச் சுட்டெண் என்பர்.
இவ்வாறு பல வகையான சுட்டெண்களைக் கொண்டு பணவீக்கம் அளவிடப்பட்டாலும் இன்று கொழும்பு நுகர்வோர் விலைச் சுட் டெண், மொத்த விற்பனை விலைச் சுட்டெண், மொத்த தேசிய உற்பத்தியின் உள்ளடக்கச் சுருக்கி ஆகிய 3 குறிகாட்டிகளுமே அதிகளவு பய ன் படுத் தப்படுவதனையும் . இவற்றில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணே மிக அதிகளவுக்கு எடுத்தாளப்படுவத%னயும் அவதானிக்க முடிகின்றது.
வணை 1
bg
நீத σοι
எண்
சராசரி அதிகரிப்பு வீதம்
மொததத் மத்திய தேசிய வங்கியின் உற்பத்தியின் நுகர்வோர் உள்ளடக்கச் விலைச் சுருக்கி சுட்டெண்
8.7 summa
6.4 18.9

Page 47
1980 26, 33.7
1981 18.0 7.0 1982 10.8 5.5 983 4.0 25.0 1984 A 6.6 26.4 1985 1 5 ά 160 سس۔ 1986 8.0 29 دست 1987 7 7 3.4 1988 4.0 17.8
மேலே தரப்பட்ட நான்கு வேறுபட்ட சுட் டெண்களை ஒப்பீட்டு நோக்கும்போது ஒவ் வொரு ஆண்டிலும் அவற்றின் விலை அதி கரிப்பு வீதப்போக்குகள் சிறிது வேறுபட் டிருப்பதைக் காண முடிகின்றது. இத்தகைய வேறுபாட்டிற்கு சுட்டெண் கணிப்பீட்டிற்கான அடி ஆண்டின் வேறுபாடு, கணிப்பீட்டிற் குட்பட்ட பொருட்களின் வகைகள், அவற் றிற்கு வழங்கப்பட்ட நிறையிடலின் வேறு பாடுகள் போன்றன பிரதான காரணிகளாக அமைந்துள்ளன. இவ்வாறு இச்சுட்டெண் வேறுபட்டிருக்கின்றபோதும் பணவீக்கம் பற் றிய ஒரு பொதுவான போக்கை இவை எடுத் துக் காட்டுகின்றன. இவற்றின்படி மிக உயர் வான பணவீக்கம் 1980 ஆம் ஆண்டில் இருந்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் குறிகாட்டியின்படி இவ்வாண்டில் 26% பணவீக்கப் போக்கும், மொத்த விற்பனை விலைச் சுட்டெண்ணின்படி 34% வீதம் பண வீக்கப் போக்கும் பதிவு செய்யப்பட்டு இருந் தது. மத்திய வங்கியின் வாழ்க்கைச் செல வுச் சுட்டெண்ணின்படி இவ்வாண்டில் 38% பணவீக்கம் காணப்பட்டது. இதே போன்று மிகக் குறைந்த பணவீக்கம் 1985 இல் இடம் பெற்றது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 15% அதிகரிப்பையும் மொத்த விற்பனை விலைச் சுட்டெண் 160% வீழ்ச்சி யையும் மொத்தத் தேசிய உற்பத்தியின் உள்ளடக்கச் சுருக்கி 07% அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தன.
1978-1984 வரை யி லா ன 7 ஆண்டுக் காலத்தில் வருடாந்த சராசரிப் பணவீக்கப் போக்கு மிக உயர்வாக இருந்துள்ளது. இக் காலத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச்
3

43
5.6 37 7 4. 23.4 4.8 1 () 4 6 1.3 17 6 16.8 0.7 1.2 5 5 6.3 67 4.8 11.5 4.3
சுட்டெண்ணின்படி சராசரி வருடாந்த அதி கரிப்பு வீதம் 15 5% ஆகவும் மொ. வி. வி. சுட்டெண் 19% ஆகவும், மொ. தே. உற். உள். சுருக்கியின்படி 8 .8 % ஆகவும் தரவுகள் பதியப்பட்டுள்ளது. 1985 - 1988 வரையிலான 4 ஆண்டுக் கா லத் தி ல் வருடாந்த சராசரிப் பணவீக்கப் போக்கு குறைவாகக் காணப்படுகின்றது. இக்காலத் தில் வருடாந்த சராசரியாக கொழும்பு நுகர் வோர் விலைச் சுட்டெண் 7 " 8 % தினையும், மொத்த விற்பனை விலைச் சுட்டெண் 31%த் தினையும் மொத்த தேசிய உற்பத்தி உள்ள -க்கச் சுருக்கி 6 , 1 % த்தினையும் பழிவு செய்துள்ளது. 1985, 1986, 1987 காலங்க ளில் குறைவாக இருந்த பணவீக்க நிலை மீண்டும் 1988 இல் 14 % என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
இதே நேரத்தில் வளர்ச்சியடைந்த கைத் தொழில் நாடுகளில் கடந்த 3 ஆண்டுகால ச ரா ச ரி ப் பணவீக்கம் 4 2% மாக இருந் துள்ள வேளையில் குறிப்பாக வளர்மு க நாடுகளின் பிறேசில் 900% , வியட்னும் 800% பெரு 170%, துருக்கி 80% ஆக வருடாந்த பணவீக்கவீதம் இருந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
3. பணவீக்கத்திற்கான காரணிகள்
பணவீக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் ஒன்ருேடு ஒன்று நெருங்கிய தொடர் பு உடையவையாகும். எனவே இக்காரணிகளே வரையறை செய்வது சிக்கலானதாகும். இருந்தபோதும் கேள்வித் தூண்டல் ரீதியான பணவீக்கம் செலவுத்தூண்டல் ரீ தி யா ன

Page 48
44
பணவீக்கம் என கா ர னி கள் இரு வகைப் படுத்துவது வழக்கமாகும்,
ஒரு நாட்டின் உற்பத்தி மட்டததில் ஏற் படுகின்ற அதிகரிப்பிலும் பார்க்க அவ் உற் பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய் வதற்கான கேள்விமட்டத்தில் ஏற்படுகின்ற அதிகரிப்பினையே கேள்வித் தூண்டல் பண வீக்கம் என்பர். இலங்கையில் கேள்வித் தூண்டல் பணவீக்கத்தை ஏற் படுத் தும் காரணிகள என்ற வகையில் ஊழியர்களுக் கான சம்பள அதிகரிப்பு, பணநிரம்பல் அதி கரிப்பு போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.
செலவுத் துண்டல் பணவீக்கம் என்னும் போது மூலப்பொருட்களது விலையில் ஏற் படும் அதிகரிப்பின்மூலம் உற்பத்திச் செலவு உயர்வதனையும் இதனுல் பொருட்களின் விலை உயர்வதனையும் குறிப்பிடுவதாகும். இதன் ஏதுக்காரணிகளாக ஊழியர்களது சம்பள உயர்வு, இறக்குமதி செய்யப்பட்ட உள்ள்டு களின் விலையுயர்வு, தொடர்ச்சியான வரடசி, இலங்கை நாணயத்தின் வெளிநாட்டுப் பெறு மதியில் ஏற்படுகின்ற தொடர்ச்சியான வீழ்ச்சி போன்ற காரணிகளைக் குறிப்பிடலாம்.
இவற்றைவிட இறக்குமதிப் பொருட்களின் விலை உயர்வு பணவீக்கத்திற்குக் காரணியாக இருப்பின் அதனை இறக்குமதிப் பணவீக்கம் எனவும், யுத்தம், வரட்சி, வெள்ளம் போன்ற காரணிகளினல் பொருட்களின் விலைமட்டம் திடீரென அதிகரிக்குமானுல் இதனைப் பாய்ச்சல் பணவீக்கம் எனவும் கூறு வர். உதாரணமாக இந்தியப்படையினரின் யுத்தத்தை அடுத்து 1987 ஒக்டோபரில் இலங்

கையின் வடகிழக்குப் பகுதியில் விலை கூடி யமை, 1987 ஜனவரியில் இருந்து அரசு அமுல் நடத்திய யாழ்ப்பாணக் குடா நாட்டிற் கான எரிபொருள் விநியோகத் தடை போன்ற காரணிகளால் ஏற்பட்ட விலை அதி கரிப்பையே பாய்ச்சல் பணவீக்கம் என்பர். இது குறுங்காலத்தில் மாத்திரம் காணப் படும். ஆணுல் இலங்கையில் பொருட்களது விலையில் ஏற்படுகின்ற உயர்வு மீண்டும் பழைய விலைமட்டத்திற்கு வராதிருப்பதற்கு சில சந்தைச் சக்திகள் தடையாக இருப் பதனை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிகின்றது.
3, 1 பற்ருக்குறை வரவு செலவுத் திட்டம்
ஒரு நாட்டில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற வரவு செலவுத் திட்டப் பற்ருக் குறையை நிதியீட்டம் செய்வதற்காகப் பெறப்படுகின்ற உள்நாட்டு வங்கித்துறை (மத்திய வங்கி, வணிக வங்கிகள்) கடன்களின் அளவு, அரசின் காசு நிலுவைப் பயன்பாட்டின் அளவு, வெளி நாட்டு இணைக்கினை நிதியத்தில் இருந்து பெறப்படுகின்ற பணத்தின் அளவு போன்ற காரணிகள் பணவீக்கத்தை ஏற்படுத்தும் முதன்மைக் காரணிகள் என வாதிடப்படு கின்றன, இவற்றையே அாசிறைக் கொள் கையின் விரிவுத் தாக்கக் காரணிகள் என வும் கூறுவர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் மொ. தே, உற்பத்தியின் அளவு, வரவு, செலவுத் திட்டப் பற்றக் குறையின் அளவு, அரசிறைக் கொள்கையின் விரிவுததாக்க அளவு ஆகிய தரவு களை க் கீழ்வரும் அட்டவணை எடுத்துக் காட்டுகின்றது.

Page 49
அட்டவ
அரசிறைக் கொள்கை விரிவு
1977
ஆண்டு மொ. தே. அதிகரிப்பு @#醇 உற்பத்தி வீதம் துெ நடைமுறைக் திட்
காரணி பற்
aðavulsiv குள்
(l) (2) (3) (
1977 34,432 as 30 1978 40,242 16 S7 7, 1979 49,542 23 11 8, 198) 61,814 - 24-77 162 108 77,469 25.33 14, 1982 92.720 1969 20, 1983 10.664 1935 21, 1984 36,638 28° 47 15, 1985 144,921 6. 6 25, 1986 59.852 1 , • `ባ 28, 1987 73.395 & 7 27,3 988 198,017 1- 42,
அட்டவணை (2) இனை அடிப்படையாகச் கொண்டு நோக்கும்போது வரவு செலவுத் திட்டப் பற்ருக்குறையினை ஈ செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட வங்கிக் கடன் மூலமான அரசிறைக் கொள்கையின் சிவுத் தாக்கப் பணவீக்கத்தின் அளவு ஒபபீட்டுரீதியாகச் குறைவாக இருந்ததனை உணர முடிகின்றது.
1980 ஆம் ஆண்டை நீக்கிய ஏனேய ஆண்டு களில் மொ. தே. உற்பத்தியில் அரசிறைச் கொள்கையின் விரிவுத் தாக்கம் 10 % த்திற குக் குறைவாக இரு ந் துள் ளது. இதே போன்று வரவு செலவுத திட்டப் பறருக குறையின் அளவினையும் அதனை நிதியீட்டப் செய்வதற்காகப் பெறப்பட்ட வங்கிக்கடன் காசு நிலுவைப் பயன்பாடு என்பவற்றின் மூலமாக அரசிறைக் கொள்கையின் விரிவு: தாக்க அளவு வருடாந்தச் சராசரி 10°5%

45
ணை - 2
புத்தாக்கமும், பணவீக்கமும்
1988 سے
ಟಿ! அரசிறைக் (2) இன் (4) இன் சலவுத் கொள்கை வீதமாக வீதமாக -- ti விரிவுத் (5) (5)
முக் தாக்க
றை அளவு
4) (5) (6) (7)
74 .2326 سميتس. 208 --- (15 7) است
65 13 0.43 24
'91 634 1 28 82
74 7,030 37 43'2O
366 3,847 4 - 97 2588
O9. 3,675 3.96 829
606 474 0.43 2 19 861 2,095 53 21°13 ہے۔
576 4,712 3.25 1835
)7 3,047 91 0.85
42 3, S4 204 2.95
525 9,078 4' 58 21:30
$ ஆகவே காணப்பட்டு உள்ளது. இவற்றில் 5 இருந்து வரவு செலவுத் திட்டப் பற்ருக்குறை 5 யும் அதனை நிதியீட்டம் செய்வதற்க்ாகப் பெறப்பட்ட அரசிறைக் கொள்கை விரிவுத் தாக்கக் காரணிகளும் இலங்கையின் பண 3 'க்கப் போக்கிற்கு நேரடியாகப் பங்களிப்பு
செய்தன எனக் கூறமுடியாது.
3, 2 ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு
கடநத 5 ஆண்டு காலப்பகுதியில் அரச, கூட்டுத்தாபன, தனியார்துறை ஊழியர் களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு இலங்கையில் கேள்வித் தூணடல் ரீதியான பணவீக்கத்திற்கு ஓர் காரணியாக இருந் துள்ளது. 1985, 1988 ஜனவரி , 1988 நவம்பர் ஆகிய காலப்பகுதியில் அரச ஆஊழி யர்களது சம்பளம் கணிசமான அளவு உயர்த்
8

Page 50
கீ6
தப்பட்டது. இத் த  ைகய ஒரு தொடர் போக்கை கூட்டுத்தாபன ஊழியர்களும், தனியார் துறை ஊழியர்களும் பெற்ற தனைக் காணமுடிகின்றது 1985 ஆம் ஆண்டு அரசின் மீண்டெழும் செலவினத்தில் 21% மாக இருந்த அரச ஊழியர்களது சம்பளம் 1988 ஆம் ஆண்டு மீண்டெழும் செவில்ல 31% மாக அதிகரித்தது. 1988 ஆம் ஆண்டு அரசின் உண்மையான மீண்டெழும் செல வான 35, 332 மில்லியன் ரூபாவில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் 11, 280 மில் லியன் ரூபா வா க இருந்துள்ளமை குறிப் பிடத்தக்கது. எனவேதான் அண்மை காலத் தில் பணவீக்கப் போக்கை மேலும் தூண்டிய காரணியில் ஒன்ருக சம்பள அதிகரிப்பைக் குறிப்பிடலாம்.
33 தொடர்ச்சியான நீண்ட வரட்சி
கடந்த நான்கு வருடங்களாக எமது பிர
அட்டவ?
ஆண்டு
1983 1984 1985
1986 1987 1988
இங்கு ஏற்பட்ட உற்பத்தித் தேக்கநிலை, வீழ்ச்சி என்பன பணவீக்கத்திற்கு ஓர் காரணமாக இருந்தது. நெல்லின் உற்பத் தியில் ஏற்பட்ட தளம்பல் நிலைக்கு இயை பாகவே ஏனைய விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து உள் ள  ைம
குறிப்பிடத்தக்கது.
3* தாராள பொருளாதாரக் கொள்கையும், மிதக்க விடப்பட்ட நாணயமாற்றுவீதமும்
1977 இல் அறிமுகப்படுத்தப்பட்ட தார்ாள ப்ொருளாதாரக் கொள்கையும் மிதக் க

தான விவசாய நிலப்பகுதியில் ஏற்ப ட் ட தொடர்ச்சியான வரட்சி உற்பத்தியினைப் பாதிப்படையச் செய்துள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட குறைந்த அல்லது தேக்கம் நிரம் பலைக் குறைத்து பணவீக்கத்தை ஏற்படுத்தி யுள்ள அதே நேரத்தில் மறுபுறத்தில் உற் பத்திக் குறைவால் எற்பட்ட நட்டத்தை ஈடு செய்ய அரசால் வழங்கப்பட்ட வ ர ட்சி நிவாரணம், உணவு முத்திரை, மண்ணெண் ணெய் முத்திரைக் கொடுப்பனவு (இவற்றின் பெறு மதி 1988 டிசம்பரில் இரட்டிப்பாக அதிகரித்தன) போன்ற காரணிகளும் பண வீக்கத்திற்கு ஏதுவாக இருந்துள்ளன.
தொடர்ச்சியான நீண்ட வ ரட் சி யின் காரணமாக எமது பிரதான உற்பத்திப் பொருளான நெல்லின் மொத்த உற்பத்தி தேக்கமடைந்துள்ளதனையும் சிலகாலத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதனையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகின்றது.
ண 3 --
மொத்த நெல் உற்பத்தி (மில். மெற். தொன்)
2·垒& 2 • 2
2 66
2:58 2 - 12
246
மிடப்பட்ட நாணயமாற்று வீதமும் இலங் கையின் பணவீக்கப் போ க் கி ற் கு ஒரு தொடர்ச்சியான காரணியாக இருந்து வரு கின்றது. தாராள பொருளாதாரக் கொள் கையைத் தொடர்ந்து இறக்குமதிப் பொருட் களின் அளவு அதிகரித்ததுடன் நா ன ய மாற்று வீதத்தை மிதக்கவிட்ட செயற்படா னது ரூபா நரணயத்தின் தொடர்ச்சியான தேய்விறகு அமைய உள்நாட்டில் இறக்கு மதிப் பொருட்களது விலையினை உயர்த்திற்று இதனையே இறக்குமதிப் பணவீக்கம் என்பர். இறக்குமதிப் பொருட்கள் மீது விதிக் கப் பட்ட வரி, முத்திரைத் தீர்வை போன்ற

Page 51
வையும் இப் பொருட்களின் விலையை மேலும் உயர்விற்கு இட்டுச் சென்று உள்ளது.
கொழும்பு நு க ர் வோ ரீர் விலைச் சுட் டெண்ணை அடிப்படையாகக் கொண்டு நோக் கும்போது இறக்குமதிப் பொருட்களின் விலை யில் ஏற்பட்ட அதிகரிப்பை அறிய முடிகின் றது. 1977 இல் 195% மாக இருந்த இறக்கு மதிப் பொருட்களின் விலை 1982 இல் 533%
3.5 பண நிரம்பல் அதிகரிப்பும் பணச் சுழற்
அட்டவ
ஆண்டு M1 இன் வருடாந்த M2 gai அதிகரிப்பு வேகம் அதிகரி
1978 106 1979 29, 2 1980 229 1981 63 1982 17 3 1983 25°尘
1984 丑4·葛 1985 Η H και 5
1986 129 1987 184
1988 , 29' 0
மேலே தரப்பட்ட அட்டவணையில் M1 குறுகிய பணநிரம்பல், M2 அகன்ற பணநிரம்பல், இவற்றின் வருடாந்த சுழற்சிவீதம் ஆகியன தரப்பட்டுள்ளன.
தனியார் துறைக்கான அதிகளவான வங்கிக்கடன், வணிக வங்கிகளின் வெளி நாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட மாற்றம், பற்ருக்குறை வரவு செ ல வுத் திட்டத்தை நிதியீட்டம் செய்வதற்காக வங்கித் துறை யிடமிருந்து பெற்ற பணத் தி ன் அளவு போன்ற காரணிகளே பணநிரம்பல் அதிகரிப் பிற்கு பிரதான காரணிகளாக இருந்துள் ளன. பணநிரம்பல் அதிகரிப்பு வீதம் பணத் தின் சுழற்சி வேகம் ஆகியன அதிகரிக்கும் போக்கு உடையனவாகக் காணப்படுகின்றன பணவீக்க காலங்களில் பணத்தின் சுழற்சி வேகம் உயர்வாக இருப்பது இயல்பாகும்.

47
மாகவும் 1987 இல் 733% மாகவும் உயர் வடைந்துள்ளது. மத்திய வங்கியின் மொத்த விற் பனை விலைச்சுட்டெண்னைப் பொறுத்த மட்டில் இத்தகைய ஒரு பொது வான நோக்கை அவதானிக்கமுடிகின்றது. 1977 இல் 93% மாக இருந்த இறக் கு மதிப் பொருட்களின் விலை 1982 இல் 295% மாவு கம் 1988 இல் 403% மாகவும் அதிகரித் துள்ளது.
சி வேகமும்
னை 4
வருடாந்த M1 gait M2 இன் ப்பு வேகம் சுழற்சி வேகம் சுழற்சி வேகம்
249 7 e5 3 • 89 38 - 2 6 • & () 品°玺6、 3 9 7 Ol ፵ • 88 23 I 8 29 3*40 24。8 8 * 55 3 29 22. I 8 03 3 - 18
6 6 888 ö°44 5 8.62 3 34 5 I 8, 44 3, 5 Ι 4 . 7 7 - 8 3 36 65 6'94 3°4及
இது மீண்டும் பணவீக்கத்திக்கு வழிவகுப்ப தாக அமைந்து விடுகின்றது.
3-6 அரசியல் அமைதியற்ற நிலையும், பாது காப்புத் துறைச் செலவினங்களும்
இலங்கையில் முன்னெப்போதும் இல்லா
தவாறு 1980 களில் இடம்பெற்று வருகின்ற
அரசியல் அமைதியற்ற நிலைப்பாடும், இந்
நிலைப்பாட்டின் காரணமாக எ ற் பட்ட
உயர்ந்த பாதுகாப்புத் துறைச் செலவினங் களும் பணவீக்கத்திககு ஒர் வலுவான காரணியாக இருந்துள்ளன. பாதுகாப்புத்
துறைச் செலவினம் ஒர் உற்பத்தி சார்பற்ற செலவினமாகும். இதில் செலவு செய்யப் படுகின்ற பணம் நாட்டின் உற்பததி மட்ட அதிகரிபபிற்கு தமது பங்களிப்பை நல்குவதற் குப் பதிலாக பொருட்களுக்கான கேள்வியில் அதிகரிபபை வற்படுத்துகின்றது.

Page 52
孪&
4. பணவீக்கத்தால் ஏற்படும் விளைவுகள்
பொருளாதார வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலுள்ள நாடுகளின் உற்பத்தியாளர் களுக்கு விரும்பத்தக்க ஊக்குவிப்பை பண் வீக்கம் வழங்கும் என்ற வகையில் பொரு ளியலாளர்கள் இதனை ஆதரிக்கின்றனர். இந்த வகையில் இலங்கையில் 1977ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கை மாற்றங்களைத் தொடர்ந்து 1977 முதல் 1982 வரையிலான காலப்பகுதியில் நிலவிய உயர்ந்த பணவீக்கம் நியாயமானது என வாதிட முடியும்; ஆனல் இல் ங்  ைக யில் 1982 ஆம் ஆண்டின் பின்னர் நிலவும் தொடர்ச்சியான பணவீக்கம் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றது. இதனை விட ஒரு நாட்டில் பெறுமான விகிதவரி (பணவீக்க வரி) முறையான முறையில் உள்ள போது பண வீக்கத்தின் காரணமாக அர சாங்கம் உயர்ந்தளவான வருமானத்தைத் திரட்டக்கூடியதாக இருக்கும். இலங்கையில் நடைமுறையில் உள்ள அதிகமான வரிகள் பெறுமான விகித வரிகளாக உள்ளமையும் இதன் மூலம் அரசின் வரி வருமானம் அதி கரித்துள்ளமையும் குறிப்பிடலாம்.
அ. வருமானப் பரம்பல் மாற்றமும், சக்தி வாய்ந்த குழுக்களுக்கான சாதக நிலையும்
ஒரு நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பணவீக்கம் வருமானப் பரம்பலில் விரும்பத்தகாத மாற்றத்தை ஏற்படுத்துவ துடன், இதன் மூலம் உயர் வருமான வர்க் கத்தினருக்கு சாதக நிலையை உருவாக்கு வதுடன் தங்கள் வருமானத்தை மேல்நோக்கி உயர்த்த முடியாத வருமானம் குறைந்த வர்களுக்கு பாதகமான விளைவை ஏறபடுத்து கின்றது. இவர்களைப் பொறுத்த மட்டில் பணவீக்கம் ஒரு மேலதிக வரியாகவே கணிக் கப்படுகின்றது. இலங்கையில் 1981/82 ஆம் ஆண்டு நுகர்வோர் நிதி, சமூக பொருளா தார அளவீடுகளையும், 1985ல் குடிசனமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் மேற்கொள் ள பட்ட கணிப்பீட்டையும் ஒப்பிடடு நோக்கி அறிய முடியும். இத்தகைய இரு கணிபபீடு களும் வேறுபட்ட அடிப்படைகளைக் கொண்

டனவாக இருக்கின்றபோது இவற்றின் மூலம் பொதுவான போக்கினை அறியமுடியும்.
1981 82 ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி எமது மொத்த தேசிய வருமானத்தில் கீழ் மட்ட முதலாவது 10% மான மக்க ள் 1 21% மான அளவினையும் அடுத்த 10% மானவர்கள் 2.5% வருமானத்தையும் வரு மானமாகப் பெற்ற வேளையில் இறுதி உயர் மட்ட 10% மாணவர்கள் நாட்டின் தேசிய வருமானத்தில் 42% மான பங்கைப் பெற்றுக் கொண்டனர். குடிசன மதிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தால் 1985ல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி கீழ்மட்ட முதலாவது 10% மாணவர்கள் 0.73% மான வருமானத்தை யும், அடுத்த 10% மானவர்கள் 15% மான வருமானத்தினையும் பெற்றனர். இதே நேரத் தில் இறுதி உயர்மட்ட 10% மாணவர்கள் மொத்த தேசிய வருமானத்தில் 49% மான வற்றைப் பெற்றுக்கொண்டனர். இப் புள்ளி விபரங்களிலிருந்து நாட்டில் இடம்பெற்று வருகின்ற தொடர்ச் சி யான பணவீக்கப் போக்கு குறைந்த மட்ட நுகர்வோர்களே அதி களவிற்குப் பாதித்துள்ளதென்பதனை அறிய முடிகின்றது. தலா வருமான அடிப்படையில் நோக்கின் மிகக் குறைந்த 10 % மானவர் களது தலா வருமானம் 1988 இல் 1004/- ரூபாவாகும். அடுத்த 10% மானவர்களது தலா வருமா ன ம் 2063/- ரூபாவாகவும் காணப்பட இறுதி உயர்மட்ட 10 வீதமான மக் களது தலா வருமானம் 67,802/- ரூபா வாகக் காணப்பட்டுள்ளது. எனவேதான் பணவீக்கம் பெருமளவிற்கு குறைந்த வரு மான வர்க்கத்தினரை அதிகளவிற்குப் பாதித் துள்ளதெனலாம்.
ஆ. உள்நாட்டுச் சேமிப்பு வீதம் குறைவாக
இருத்தல்
பணவீக்கக் காலங்களில் நுகர்வுச் செலவீடு உயர்வடைவதனையும் அதன் காரணமாக உள்நாட்டுச் சேமிப்பு குறைவடைவதனையும் காணமுடியும், இலங்கையில் இத்தகைய ஒரு போக்கு முதலீட்டிற்கும், சேமிப்பிற்கும் இடையேயான இடைவெளியை அதிகரிக்கச் செய்வதுடன் வெளிநாட்டுக் கடன் சுமை யையும் அதிகரிக்க வைக்கின்றது. 1978 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்

Page 53
முதலீட்டு வீதம் 20% ஆகவும் உள் நாட் டு சேமிப்பு 153% மாகவும் இருந்தது. ஆனல் 1988 இல் முதலீட்டு வீதம் 23.1% மாகவும் உள்நாட்டு சேமிடபு வீதம் 12.8 % மாகவும் காணப்பட்டது. எனவேதான் இலங்கையில் உயர்ந்த வட்டி வீத அமைப்பு, சேமிப்பு நிறுவனங்களின் விரிவு ஆகியன இருந்த போதும் பணவீக்கப் போக்கு உள்நாட்டுச் சேமிப்பைக் குறைவடையச் செய்துள்ளது எனலாம்.
இ. நிலையான வருமானம் பெறுவோர்:
இலங்கையில் நிலையான வருமானம் பெறு
பவர்களின் - அரச திணைக்களம், உள்ளூ
ராட்சிச் சபை, கூட்டுத்தாபனங்கள், சபைகள்
போன்றவற்றில் வேலை செய்யும் தொழி
லாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு
மில்லியனுக உள்ளது. காலத்திற்குக் காலம்
குறிப்பாக அண்மைக் காலங்களில் இவர்
களது பனை வருமானம் உயர்த்தப்பட்ட போதும் கூட உயர்ந்த பணவீக்கப் போக்கு
இவர்களது மெய் வருமானத்தில் பாதிப்பினை
ஏற்படுத்தியுள்ளது. ஆனல் மாறும் வரு
மானம் பெறும் குமுவினர்களைப் பொறுத்த மட்டில் இது சாதக, பாதக விளைவுகளை ஏற் படுத்தி உள்ளது. வர்த்தகர்களைப் பொறுத்த மட்டில் பணவீக்க அதிகரிப்பு வேகத்திலும் பார்க்க, இவர்களது வருமான அதிகரிப்பு வேகம் உயர்வாக இருந்ததனுல் இது சாதக விளைவையே ஏற்படுத்தியது.
ஈ. பணத்தின் பெறுமதியானது எதிர்காலத் தில் குறைவடைந்து வருவதனுல் இது கடன் செலுத்துவோருக்கு சாதகமாகவும், கடன் கொடுத்தோருக்குப் பாதகமாகவும் அ0ை கின்றது. நீண்ட காலத் திட்டங்களைத் தயா ரிக்கும் பொதுத்துறை, தனியார்துறை முத லீட்டாளருக்கு இது நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகின்றது.
உ. உள்நாட்டில் பொருட்களின் விலைமட்டம் தொடர்ச்சியாக உயர்வடைவதனல் ஏற்று மதியாளர்கள் பொருட்களை ஏற்றுமதி செய் வதற்குப் பதிலாக உள்நாட்டில் விற்பனை செய்வதில் நாட்டம் கொள்வர். இதனல்

全9
எற்றுமதித் தொகை குறைவடைந்து எற்று மதி வருமானம் குறைவடையும். மறுபுறத் தில் உள்நாட்டவர்களுக்கு இறக்குமதிப் பொருட்களின் விலை மவிவாகத் தெரிவதனல் இறக்குமதித் தொகை அதிகரித்து இறக்கு மதிச் செலவீடு அதிகரிக்கும். எனவேதான் தொடர்ச்சியான பணவீக்கமானது ஏற்று மதிச் செலவீட்டைக் குறைத்து, இறக்குமதிச் செலவீட்டைக் கூட்டுவதன் மூலம் நாட்டின் வர்த்தக நிலுவை, சென்மதி நிலுவை என்ப வற்றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
கட்டுப்படுத்துதல்:
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரளவான பணவீக்கம் அவசியமானதா கும். இதனைப் பொருளாதார வளர்ச்சியு டன் இணைந்த பணவீக்கம் அல்லது மிதமான பணவீக்கம் அ ல் ல து தாங்கிக் கொள்ளக் கூடிய அளவான பணவீக்கம் என்பர். இந்த மட்டத்திற்கு மேலாக பணவீக்கம் அதிகரிப் பின், அதனைத் தடுப்பது அவசியமானதாகும். உதாரணமாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் வருடாந்தம் ஐந்து சத வீத மாக அதிகரித்துச் செல்லும் போது அந் நாட் டில் ஐந்து அல்லது ஆறு சதவீத பணவீக் கப் போக்கினை அனுமதிக்க முடியும். அதற்கு மேலான வேகத்தில் அதிகரித்துச் செல்லும் பணவீக்கத்தினைக் கட்டுப்படுததுதல் வேண் டும்.
நாட்டின் பணவீக்கப் போக்கினைக் கட்டுப் படுததும் வழிமுறைகளை நா ண யத்து றை சார்பான நடவடிக்கைகள் அரசிறைக் கொள் கை சார்பான நடவடிக்கைகள் என இரு வகைப்படுத்த முடியும் இவ்விரண்டு வழி முறைகளும் ஒன்றுடன் ஒன்று பெருமளவிற் குத் தொடர்புடையதாக இருந்தாலும் கூட இவற்றினைப் பிரிதது இனம காணக் கூடிய தாகவும் இருக்கும்.
மத்திய வங்கியின் மரபுரீதியான அல்லது தொகைக் கடன் கட்டுப்பாட்டுக் கருவியான வங்கி வீதம், பகிரங்க சந்தை நடவடிக்கை, நியதி ஒதுக்கு வீதம் போன்றவற்றை மாற்று வதன் மூலம் பணவீக்கப் போக்கினைக் கட்

Page 54
s 5t)
டுப்படுத்த முடியும். மத்திய வங்கி, வங்கி வீதத்தை உயர்த்தும் போது இதன் தொடர் விளைவாக வணிக வங்கிகள் தாம் வழங்கும் கடன்களுக்கான வட்டி வீதத்தினைக் கூட்டுவ துடன் தாம் திரட்டும் சேமிபபு, நிலையான வைப்புக்கள் மீதமான வட்டி வீதத்தையும் உயர்த்தும். இதன் காரணமாக ஒரு புறத் தில் தனியார் துறையினர் பெறுகின்ற கடன் களின் அளவு குறைவடைவதுடன், அவர் கள தங்கள பணத்தை வங்கிகளில் வைப் பாக மாற்றிக் கொள்வர். இந்த வகையில்
நாட்டின் குறுகிய பணநிரம்பல் அதிகரிபபு குறைவடைந்து பனை வீக்கம் கட்டுபபடுத்தப் படும். வங்கி வீத மாற் ற த் தி ன் செயற் திறமை வேறுபல காரணிகளில் தங்கியிருப் பதணுல் இது இலங்கையைப் பொறுதத வரை செயற்திறமையற்ற காரணியாகவே 2.67 GT5).
பகிரங்க சந்தை நடவடிக்கை" என்ற கருவி யைப் பொறுத்தமட்டில் மத்திய வங்கி திறை சேரி உண் டி ய ல் க ள், ரூபாய்ப் பிணைகள் போன்ற கடன் பத்திரங்கள் பகிரங்க சந்தை யில் ஏலமுறையில் விற்பனை செய்கின்ற சந் தர்ப்பங்களில் நாட்டின் பணநிரம்பல் குறை வடைந்து பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உண்மை யில் இத் த கை ய கடன்பததிாங்களே எவர் கொள்வனவு செய்கின்றனர் என்பதனைப் பொறுத்தே இக்கருவியின் செயற்திறனை மதிப்பிட முடியும். இ ல ங் கை யி ல் 1988 டிசம்பரில் வெளிநின்ற தின்றசேரி உண்டிய லின் அளவு 44,000 மில்லியன் ரூபாய்க ளாக இருந்தது 1989 டிசம்பரில் திறை சேரி உண்டியலின் மொத்த விற்பனை அளவு 57,000 மில்லியன் ரூபாவிற்கு உயர்ந்துள் ளது. இங்கு 1988 ம் ஆண்டில் மட்டும் 13 000 மில்லியன் ரூபாய்களுக்கு புதிதாக திறைசேரி உண்டியல் வெளியிடப்படடுள் ளது, இதில் 6000 மில்லியன் ரூபாய் பெறு மதியுடைய உண்டியல்கள் வங்கித்துறையா லும், மிகுதி 7000 மில்லியன் ரூபா பெறு மதியான உண்டியல்கள் பணவீக்கத்தினை ஏற் படுத்தாத மூலாதாரங்களாலும் ( தேசிய சேமிப்பு வலகி, தனிப்பட்டவர்கள) கொள் வனவு செய்யப்பட்டுள்ளது.
நியதி ஒதுக்கு விகிதத்தைப் பொறுத்த மட்டில் கேளவி வைப்புக்கள், சேமிப்பு நிலை யான வைபபுக்கள் என்பவற்றைக் குறித்த ஒதுக்க விகிதம் 1988 பெப்ருவரியில் 10 சத வீதத்தில் இரு ந் து 13 சதவீதமாகவும், 1688 செப்டம்பரில் இது 15 சத வீதமாகவும் உயர்த்தப்பட்டது. இக் கரு வி யி ன் மூலம்

வணிக வங்கிகளின் சொத்தமைப்புகளில் சீர் செய்து பணவீக்கத்தினைக் கடடுப்படுத்த முடி
೬೬.೧.
உற்பததி சார்பற்ற அரச செலவீனங்கள் (பாதுகாப்புத்துறை) தொடர்ச்சியாக அதி கரித்துச் செனறமை பணவீக்கப் போக்கில் ஒரு தாக்கத்தை எற்படுத்தி உள்ளது. இத னைக் குறைக்கும் நோக்குடன் அரசாங்கம் திறைசேரிச் செலவீனக் கு  ைற ப் பு சுற்று நிருபங்களை காலத்திற்குக் காலம் நடை முறைப் படுத்தியதுடன், பாதுகாப்புத் துறைகான குறைநிரப்பு பிரேரணைகளுக்கான நிதியினை ஈடு செய்வதற்காக வேறு அமைச் சுக்களில் இருந்து நிதி யினை ப் பெற்றுக் கொண்டது. இதே போன்று வரவு செலவுத் திட்ட ரீதியில் ந ட ப் புக் கைமாற்றல்களைப் பெற்று வந்த அரசாங்க கூட்டுத்தாபனங்க ளின் உடமை அமைப்பில், நிர்வாக முறை யில் மாற்றங்களை ஏற்படுத்தி அ ச சாங் க செலவினக் குறைப்பு நடவடிக்கையில் ஈடு படடுள்ளது. அரசாங்க நடவடிக்கைகள் கூட் டுறவு மொத்த வியாபார நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டமையும், வீ ட  ைம ப்பு , அரச வழங்கல்கள், காணி அபிவிருததி, சந் தைப் படுத்தல், பண்டக் கொள்வனவு போன்ற திணைக்களங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளையும் குறிப்பிட முடியும்.
தேய்வடைந்து வரும் வெளிநாட்டுச் சொத் துக்களின் அளவினைத தடுத்து நிறுத்துதல். உள்நாட்டில் பணவீக்கப் போக்கினை மட்டுப் படுததுதல் என்ற இணைந்த நோக்கின் அடிப் படையில் 1989 ம் ஆண்டு யூன் மாதததில் மத்திய வங்கியானது இரு நடவடிக்கைகளை மேற் கொண்டது, இதன்படி வணிக வங்கி கள் வழங்கும் மொத்தக் கடன்களின் மீது உச்ச வர ம் பு எ ல் லே விதிக்கப்பட்டதுடன் ஆடம்பர, அரை ஆடமபர பொருட்களை இறக்குமதி செய்யும் நோக்குடன் ஆரம்பிக் கப்படும் நாணயக் கடிதத்திற்கு எதிராக 100 சதவீத பெறுமதி அளவிற்கு பணத்தை வைப்பாக வைக்கும்படி இறக்குமதியாளர் வேண்டப்பட்டமையும் குறிப்பிடலாம்.
அரசாங்கத்தின் தலையாய திட்டமான ஜன சவியத் திட்டம் ஆரம்பகாலங்களில் கேள்வித் தூண்டல் ரீதியான பணவீக்கத்தை ஏற்படுத் தினுலும் கூட நாளடைவில் இத்திடடம் பூரணமாகச் செயற்படுமிடத்து சிறிய அள விலான முதலீடுகள் அதிகரித்து உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பணவீக்கப் போக்கினை நிரம்பல் ரீதியான முறையில் கட்டுப்படுத்த முடியும்.

Page 55
பிரதேச அபிவிருத்தியும் இனங்காணும் குறிகாட்டிக
அபிவிருத்தி என்னும் எண்ணக் கரு மனித முயற்சிகளுடன் தொடர்பான பல் துறை சார்ந்த ஒரு தோற்றப்பாடு ஆகும். மனித முயற்சிகளுடன் தொடர்புடைய தாக இருப்பதினுல் ம னித கலாச்சார விசேடத்தன்மையினை உள்ளடக்கமாகக் கொண்டிருப்பதுடன் சேதன மாற்றத்தை வலியுறுத்தும் அம்சமாகவே காணப்படு கின்றது.ஆகவே அபிவிருத்தி (Development என்பது ஒருவனது சொந்த கலாச்சாரப் Glupubstaorij36ir (Cultural Values) pluri j55 நிலையை அடைவதற்கான ஒரு செயற்பாட் டைக் குறித்து நிற்கின்றது. இத்தகைய கருத்தியல் ரீதியான அழுத்த ங் களி ல் இருந்து அபிவிருத்தியானது நிலையானது ஒன்றல்ல. அது தொடர்ந்து செல்லும் செயற்பாட்டையே குறிக்கிறது.
அபிவிருத்தி என்ருல் என்ன என்பது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள வர்கள் பெரும்பாலும் தரம்மிக்க அல்லது செல்வந்த வாழ்வின் மூலாதாரங்களில் சில வற்றுக்கு அழுத்தம் கொடுத்து ஆய்வு செய் துள்ளமையைக் காணமுடிகின்றது. வாழ் வாதாரத்துக்கு அவசியமான பொருட் களைச் சிறந்த முறையில் அளித்தல், மனிதப் பண்புகளுக்கு மதி:ளித்தல், சுயமரியா
t
 

அதன் வேறுபாடுகளை
ளும
எஸ். அன்ரனிநோபேட்
தையைப் பேணுதல், சு த ந் திர மா ன நிலைமை, சர்வாதிகாரத்தினின்றும் விடு படல், அர்த்தமுள்ள சமுதாய வாழ்வினை (Community Life) go (56),urrës(g5g56v, LD60sf235 Gör ஒவ்வொருவனும் தா ன் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் அங்கத்தினன் என்ற முறை யில் மனிதனின் முதன்மை நிலையை நிலை நிறுத்தல் ஆகியவற்றை அபிவிருத்தியின் வெளிப்பாடாகக் கருதினர்.
அபிவிருத்தி என்பது உளவியல், ஆன் மீக மற்றும் பெளதீக ரீதியான உள்ளார்ந்த தன்மையை உணர்வு பூர்வமாக அறியக் கூடிய நிலைமைகள் மூ ல ம் சமூகத்தின் பரந்துபட்ட சிறப்பான அனுகூலமான நிலை யினை அடைவதற்கு மனிதனின் பொது நலனை விருத்தி செய்வதனையே நோக்க மாகக் கொண்டுள்ளது. திட்டமிடலாளர் கள், சிந்தனையாளர்களிடையே இன்னமும் அபிவிருத்தி என்ருல் என்ன என்பது பற் றிய ஆரோக்கியமான கருத் து க் களி ல் இணக்கம் ஏற்படவில்லை. வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பே அபிவிருத்தி என்று சிலர் கூற வேறுசிலர் வேலைவாய்ப்பு, வரு மானம், வாழ்க்கைத்தரம், மகிழ்ச்சியான வாழ்வு என்பவற்றுக்கு அழுத்தம் கொடுக் கின்றனர். எவ்வாறு இருப்பினும் மக்களின்

Page 56
52
சுய சிந்தனை, உளவியல் அடிப்படையில் இது ஒரு சிக்கலான, கடினமான தோற் றப்பாடாகக் கருதப்படுகின்றது.
பொதுவான நோக்கில் அதிகரிக்கப் பட்ட உற்பத்தி ஊடாக பொருள் நலனில் (Material welfare) sysbuGlb 95.5 ft 60L யும், கல்வி சுகாதாரம் போன்ற அம்சங் களின் ஊடாக சமூக நலனில் (Social Welfare) ஏற்படும் அதிகரிப்பினையும் குறிப் பிடுகின்றது. மனித வாழ்வின் சமூக உள்ள டக்கத்திலும், வளமான குடும்ப வாழ்வு, சமூக உணர்வு,கலை, சங்கீதம் போன்றவற்றி லும், தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப் புக்களைப் பொறுத்தும் மேற் கூறப்பட்டவற் றில் ஏற்படும் வளர்ச்சிநிலை அல்லது முன் னேற்றம் என்பதனை அபிவிருத்தி குறித்து நிற்கும்.சில சமயங்களில் பாதுகாப்பை அளிக் கின்றது. சுதந்திரம், சந்தர்ப்பங்கள், உள் நாட்டு பிரதேச, தேசிய விடயங்களில் பங்க 6ill liaisir 607 d an if 6207 (Sense of Participation)யும் இவ் அபிவிருத்தி தூண்டுகின்றது அபிவிருத்தியினுல் ஏற்படக்கூடிய பயன்பா டானது பல்வேறு பிரிவு மக்களிடையேயும் சென்றடையவேண்டும். ஆனல் சந்தர்ப்ப வசத்தால் அபிவிருத்தியின் உண்மையான பலன்கள் அரிதாகவே மக்களைச் சென்று அடைகின்றது. இத்தகைய த ன்  ைம பொருத்தமற்ற அபிவிருத்தி (Lapsided development) யை மாத்திரமன்றி கடுமை யான சமூக - சூழல் பிரச்சனைகளையும் மூன் மும் உலக நாடுகளில் தோற்றுவிக்கின்றது.
பிரதேச அபிவிருத்தி (Regional Development)
பிரதேச அபிவிருத்தி என்பது மனித is a 2.37 (Human welfare) Gisit is LDraid கொண்ட ஒரு செயற்பாடு மாத்திரமின்றி பொதுநலனில் ஏற்படுகின்ற அதிகரிப்ட மட்டுமன்றி, இதன் சமச்சீரான பரம்பலா னது பல்வேறு பகுதிகள், மக்கட் பிரிவுக்

ளிடையே ஏற்படுவதனையும் குறிக்கும். ஒரு நாடு பல்வேறு பிரதேச பிரிவுகளையும், மக் களையும் கொண்டிருப்பதினல் மொத்த தேசிய உற்பத்தி (GNP)யில் ஏற்படும் அதி கரிப்பானது உண்மையாகவே அப்பிரதே சத்தில் வாழும் எல்லா மக்களின் உண்மை யான நலனில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்று கருதிவிடமுடியாது. அப்பிரதேசம் முழுவதும் இதனுல் அனுகூலமடைகின்றது என்பதும் பொருளாகாது.
ஒரு பிரதேசத்தை அல்லது பகுதியை நோக்கின் அதன் பரப்பளவு என்ன என்பது முக்கியமல்ல. ஆனல் அங்கு வருமானம், 2615u gua Gray (Earning Capacity). வாழ்க்கைத்தரம், ஆகிய ன ஒவ்வொரு வருக்குமிடையிலும், பல்வேறு பிரிவின ருக்குமிடையிலும் வேறுபாட்டைக் கொண் டுள்ளதா என்பதே முக்கியமாகும். இத் தகைய வேறுபாடுகள் வரலாற்று ரீதியான மற்றும் கலாச்சார தொடர்புகளை (Cutral roots) அடிப்படையாகக் கொண்டு தோற் றம் பெற்றவையாக இருந்தாலும் ஒரு பக் கத்தில் உற் பத் தி பங்கீட்டுபட்டத்தில் (Production distribution Cycle) %paivGauffab தனிப்பட்டவர்களினதும், பிரிவுகளினதும் சமூக, பொருளாதார நிலையை நிர்ணயிக் கக் கூடிய வர்க்கரீதியான சமூக தொடர் பின் வேறுபாட்டின் ஒரு பகுதியாகவே அமைந்திருந்தன. வளர்ந்துவரும் சமனற்ற அபிவிருத்தியின் பிரதேச, தேசிய பிரிவு களின் தோற்றப்பாடுகள் இத் த கை ய தொடர்புகளின் மத்தியில் இருந்தே, அதன் ஒரு பகுதியாகத் தோற்றம் பெறுகின்றது.
பிரதேச அபிவிருத்தியானது உற்பத்தி, சமூக, உயிரியல் தொடர்பான மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டது. இது விசாலமான அபிவிருத்தியை எல்லா மக்க ளும் பெற்றுக்கொள்ளக்கூடிய முறையில் நல்ல நிலைமைகளையும், சந்தர்ப்பங்களையும் அளிப்பதற்கு முயற்சி செய்கின்றது. மக்

Page 57
களின் வாழ்க்கைத்தரத்தில் காணப்படும் பிரதேசங்களுக்கிடையிலான வேறுபாடு களை ஒட்டுமொத்தமாக நீக்குவதற்கு அல் லது முடிந்த அளவுக்குக் குறைப்பதற்கு முயற்சிக்கின்றது. அத்துடன் ஒரு பிரதே சத்தில் இயற்கையின் நன்கொடைகளின gub (Natural Endowments) Logang, grá5) யினதும் பயன்பாட்டிற்கான சிறந்த சந் தர்ப்பங்களை உருவாக்குகின்றது.
பிரதேச வேறுபாடுகள்
பிரதேசங்களுக்கிடையிலான அபி விருத்தி வேறுபாடுகள் (Disparities) பல காரணிகளால் நிர் ணயிக்கப்படுகின்றன. வரலாற்று ரீதியான காரணிகள் ஆரம்பத் தில் சில நன்மைகளைப் பெறுவதற்குத் துணை புரிகின்றன. திட்டமிடப்படாத பொது முதலீட்டுத்திட்டங்கள் காலனித்துவ ஆட்சி யின் போது தாக்கங்களை ஏற்படுத்தியிருக்க லாம். அதுமட்டுமன்றி பல்வேறு ஆட்சி யாளர்களின் அல்லது நிர்வாகஸ்தர்களின் கவனத்தை கவர்ந்த பருதிகள் அல்லது பிர தேசங்கள் விரைவாக வளர்ச்சியடைவத னைக் காணலாம். இதனுல் அப்பகுதி விருத்தி அடைந்ததாகக் கருதப்படுகின்றது. உதா ரணமாக பம்பாய், கல்கத்தா, சென்னை, டெல்கி, கொழும்பு ஆகிய நகரங்களின் அபிவிருத்திக்கு பெரும்பாலும் வரலாற் றுக் காரணிகளே காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
நூற்ருண்டுகளுக்கு மேலாக நிலைத் திருந்த நில அதிகார பிரபுத்துவ முறை as 6řir (Land Lordism and Feudalism) g jög யாவில் குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் பிரதேச அபிவிருத்தி வேறுபாட்டுக்கான வரலாற் றுக் காரணியாக உள்ளது. இத்தகைய முறைகள் இரு தன்மையுடைய வகுப்பின ரைத் தோற்றுவித்தது (1) வாழ்வதற்கு வழிதெரியாத அல்லது செழிப்பான வாழ்க்

53
கைக்க சந்தர்ப்பம் இல்லாத ஒட்டுண்ணித் தன்மையுடைய வகுப்பினர், (2) எல்லா வழிவகைகளையும் சந்தர் ப் பங்களை யும் கொண்ட, முயற்சியின்றி ஆடம்பரமான (Luxurious Life) airpa Gurpaigsbeyli பழக்கப்பட்டவர்கள். இவற்றுக்கு மேலாக மிகச் செல்வாக்கு வாய்ந்த போதகர்கள் (Priests), சமயத்தலைவர்கள், மரபுரீதியான பழமை பேணு ம் சமூக நிறுவனங்கள் போன்ற கலாச்சார காரணிகளும் இப் பிர தேசங்களை பின்தங்கிய நிலை என்னும் (Backwardness) பொறியில் வைத்திருந்தது,
பொருளாதாரக் காரணிகள் ஒரு பிர தேசத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்கினை வகிப்பவை. தேசிய வளங்களின் போது மான தன்மை, நிலத்தின் தரம், சனத் தொகையின் தரம், மூலதன ஆக் கம், முயற்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், வளங்களின் திறன்மிக்க பயன்பாடு, கட்டு மாணவசதிகளின் முன்னேற்றம் என்பவற் றைக் குறிப்பாகக் கூறமுடியும் சில பகுதிகள் செழிப்பான இயற்கை வளங்களை குறிப்பாக நீர், வளமான மண், காட்டுவளம், கணிப் பொருள் வளம் ஆகியவற்றைக் கொண்டுள் ளது. இத்தகைய இயற்கையான அனுகூலங் களின் உதவியுடன்மிக விரைவான வளர்ச் சியை ஒரளவுகுறைந்த முயற்சியுடனேயே அடைந்து கொள்ளமுடியும்.
அபிவிருத்தியில் பிரதேச இடைவெளி தோற்றம் பெறுவதற்கு சமூக, அரசியற் காரணிகளும் சாதகமாக அமைகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசம் இயற்கை வளங் களைப் பொறுத்தவரையில் மிகவும் செழிப் பாகக் காணப்பட்டாலும் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண் ட முயற்சிக்கான உணர்வு பின்னடைவாக இருக்குமாக இருந்தால் அப்பிரதேசம் அபிவிருத்தியில் குன்றிவிடும் பொருளாதார வளர்ச்சிக் கான அல்லது அத%ன நோக்கிய பூர்வாங்க உத்வேகம் இல்லாவிட்டால் அப்பிரதேசம் தொடர்ந்து தேக்க நிலையை அடையலாம்.

Page 58
54
அரசியல் ரீதியான ஆரோக்கியமற்ற சூழ் நிலைகள் ஸ்திரமற்ற தன்மை இவைகளுக் கிடையிலான மோதல்கள், மொழி, இன வேறுபாடுகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்பனவும் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் பிரதேச அபிவிருத்தியைப் பாதிக்கின்றன. அதேவேளை நாட்டின் அபிவிருத்தியில் அல் லது முன்னேற்றத்தில் மக்கள் கொண்டி ருக்கும் ஈடுபாடு, முயற்சிகள், நிர்வாக இயந்திரத்தின் தடையற்ற இயக்க மும் சிறந்த பங்களிப்பை அளிக் கி ன் றன. தொழிற்றுறைகளின் வளர்ச்சி குன்றிய நிலை, திறன்மிக்க தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்வதில் தடைகள் அல்லது தாமதம், உத்வேகத்தில் தளர்வு நிலை என் பனவும் பிரதேச சமனற்ற விருத்தியின் காரணங்களாக அமைகின்றன. எனவே சுருங்கக் கூறின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல், வரலாற்றுக்காரணி கள் என்பன பிரதேசங்களுக்கிடையிலான அ பி விரு த் தி யின் சம ன ற் ற தன் மைக்கு அல்லது வேறுபாட்டுக்குக் காரண மாகின்றன.
ஒரு நாட்டில் வெவ்வேறு பிரதேசங் களில் சமனற்ற முறையில் அபிவிருத்தி முயற்சிகள் இடம்பெறும்போது அரசியல் ரீதியாக அது தவிர்க்கமுடியாதபடி உறுதி யான கொள்கை அளவீடுகளை (Policy Measures) எடுக்கவேண்டி ஏற்படுகின்றது. சமூக, பொருளாதார, நீதி நெறிமுறைகள் (Ethical Considerations) 67667grth (gistill பிட்ட கோணங்களில் இருந்து நோக்கும் போது இது மிகவும் கடினமான பணியாக வும் தோன்றலாம். சில வேளைகளில் தடைப் படாத வளர்ச்சி (Unchecked), கட்டுங் கடங்காத செயற்பாடுகள் என்பன பிரதேச வேற்றுமைகளுக்கு இட்டுச் செல்வதுடன் பல பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. அவைகளை அகற்றுவது சில வேளைகளில் கடினமாக இருக்கிறது. பிரதேச இடை வெளிகளை விரு த்தியை நோக்காகச்

கொண்டு குறைப்பதற்கான தேவை, சமூக fig (Social Justice) at Görgi Gisité, égi வலியுறுத்தப்படுகின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் எல்லாருக்கும் சமமான சந்தர்ப்பம் கொடுக்கப்படவேண் டும், ஒவ்வொரு பிரஜையும் சமமானவஞ கக் கருதப்படவேண்டும் என்பது சமூக நீதியின் பாற்பட்டதாகும்.
பிரதேச வேற்றுமைகளைக் குறைப்பது என்பது பொருளாதார வளர்ச்சியை துரி தப்படுத்துவதற்கான முனைப்பையும், தேசிய gaasarilao Lu (National Integration) untigil காப்பதாகவும் அரசியல் ஸ்திரதன்மை மற் றும் ஐக்கியத்தைப் பேணவும் அவசியமா னது. எனவேதான் பிரதேசங்களுக்கிடை யிலான வேறுபாடுகள் களையப்படவேண்டு மென்பது அவசியமாகிறது.
பிரதேச அபிவிருத்தி பற்றிய ஆய்வுகள்
பிரதேச அபிவிருத்தி பற்றிய ஆய்வு கள் பல நாடுகளில் காத்திரமான முறை யில் வெளிவந்துள்ளன. ஒரு நாட்டில் காணப்படும் நிர்வாகப் பிரிவுகளின் அடிப் படையில் பிரதேச அபிவிருத்தி வேற்று மைகளை இனங்காணுதலில் பல பொரு ளாதார, புவியியல், சமூகவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 1965இல் வில்லியம்ஸன் (Williamson) என்பவர் பிரதேச அபிவிருத் தியைப் பற்றி மிகத் திறன்வாய்ந்த மீள் ஆய்வு ஒன்றை வெளியிட்டார். அத்துடன் தலா வருமானத்தை ஒரு குறிகாட்டியா கக் கொண்டு அபிவிருத்தியை அளவீடு செய்தார். 1966இல் தென் அமெரிக்கர் வின் நிலநெய் உற்பத்தி நாடான வெனி சூலாவின் பிரதேச வேற்றுமைத் தன்மை களை ஆய்வு செய்வதற்கு பிரீ - மன் (Friedmann) என்பவர் முயற்சி செய்தார். 1968இல் சோஜா (Soi) என்பவர் நவீன மயக் கோட்டஈட்டின் 'அடிப்படையில்

Page 59
(Theory of Modernization) -g, idiarrasai) உள்ள கெனியாவின் 36 மாவட்டங்களில் 996 (Digig fiasat 5 (Stages of Development தெளிவாக்கினர். இதனை மேற் கொள் வதற்கு அவர் பிரதான 25 அபிவிருத்திக் குறிகாட்டிகளை "பன் மரறிலி தலைமைக் sò p i giunturia'' (Multivariate Principal Component Analysis) DØMT Lrr s'ů u Lu Gör படுத்தினர். பிரதேச அபிவிருத்தியை அளவிடுவதில் அபிவிருத்திக் குறிகாட்டி களைத் தெரிவு செய்வதில் இத்தகைய ஆய்வு ஒரு மைல் கல்லாக அமைந்தது.
1983 இல் ஸ் குர்மன் (Schurman) என்பவர் சில தரவுகளையும் வரைபடங்களை யும் பயன் படுத்தி ரியூனிசியாவின் அபி விருத்திப் பிரச்சினைகளை ஆய்வு செய்தார். சனத்தொகை வளர்ச்சி, பரம்பல், நகர" கிராம அபிவிருத்தி அ  ைம ப் பு, மக்கட் பெயர்வுகள், கைத்தொழில் அபிவிருத்தி, கிராம - நகர வேலைவாய்ப்பு நிலைமைகள் என்பவற்றினைத் தொடர்பு படுத்தி ஆய்வு செய்தார். இத்தகைய ஆய்வு முடிவுகளின் படி பிரதேச அபிவிருத்தி மட்டமானது பல அம்சங்களில் அதிகரிப்பைக் காட்டி யுள்ளதுடன் மேற்கிலிருந்து கிழக்காகவும், தெற்கிலிருந்து வடக்காகவும் அதிகரிப்பைக் காட்டியதுடன் அவை காலனித்துவ காலத் தின் பிரதிபலிப்பையும் எடுத்துக் சாட்டி и 151.
பிரதேச அபிவிருத்தியின் சமனற்ற போக்குகளை வரைபடமாக்கல் (Mapping) செய்முறைகளின் ஊடாக தெளிவாக எடுத் காட்டுவதன் மூலம் அவைகளைக் கவனத் திற் கொள்வதற்கான தேவையின் அவசி யத்தை வலியுறுத்த முடியும். இத்தகைய சமனற்ற பகுதிகளை பிரதேசங்களாக்கல்" (Regionalization) முறையின் மூலம் அடை யாளம் காணலாம். அதாவது ஒவ்வொரு பிரதேசமும் உள்ளார்ந்த ஒத்ததன்மைகளை (Homogeneous) பொதுவாகவும் அதன்

55
பிரதேச ரீதியான உள்ளடக்கத்தில், அயல் பகுதிகளினின்றும் வேறுபட்ட முறையிலும் இருக்குமாறு பகுதிகள் துண்டமாகப் பிரிக் கப்படுவதனைக் குறிக்கும்.
1969 இல் 'பால்” (Pal) என்பவர் தென் இந்தியாவின் பல்வேறுபட்ட பகுதி களை அபிவிருத்தி சுட்டிகளைப் பயன்படுத்தி, அபிவிருத்தி தரத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரித்தார். 1970 இல் 'நாத்" (Nath) என்பவர் இந்தியாவின் 14 அரசுப் பிரிவுகளில் (States) அபிவிருத்தியின் சம னற்ற தன்மைகளைத் தலாவருமானம், நகர சனத்தொகையின் சதவீதம், தயாரிப் புத்துறையில் ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை, கல்வியறிவு வீதம் ஆகிய நான்கு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரித்தார். 1986 இல் புருேங்கர்" (Bronger) என்பவர் அளவறியும் நுட்பங் களின் உதவியுடன் இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தின் அபிவிருத்தி வேறுபாடுகளை அடையாளம் காட்டினர்.
அபிவிருத்தி குறிகாட்டிகள்
நீண்டகாலமாக அபிவிருத்தி பற்றிய குறிப்பாக, பொருளாதார அபிவிருத்தி பற் றிய அனேகமான ஆய்வுகளில் தலாவரு மானம் என்கின்ற தனிப்பட்ட குறிக்காட்டி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இத் தகைய ஆய்வுகளில் தலாவருமானம் அல் லது வெளியீடு (uெtput) ஒர் அபிவிருத்தி all guitas Gal (Index of Development) பயன்பட்டது. 1950 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் பொருளாதார அபி விருத்தி தொடர்பான குறிப்பிட்ட ஆய்வு கள் ஐக்கிய நாடுகளினுல் பரிசீலனை செய் யப்பட்டன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி அளவீடுகள் பற்றி ஐக்கிய நாடுகளின் குழு வினுல் 1951இல் வெளியிடப்பட்ட ஆய்வு குறிப்பிடத்தக்கது ஒன்ருக அக்காலத்தில்

Page 60
5
கருதப்பட்டது. ஆனல் தலாவருமானத்தை மாத்திரம் அபிவிருத்திக் குறிகாட்டியாகப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக்காட்டி 1953 இல் "வைனர்' (Viner) என்பவர் கருத்து தெரிவித்தார். அதே ஆண்டு "பிராங்கிள்' (Franket) என்பவர் கருத்து தெ ரி வி க்  ைக யி ல் தலாவரு மானத்தை ஒரு சுட்டியாக ஏற்கமுடியாது எனவும், அதற்குச் சாதகமாகக் கூறப்படும் காரணங்களை ஐயத்துக்கிடமின்றி எதிர்க்க வேண்டும் எனவும் வலி யுறுத் தி ஞ ர். 1955இல் ‘புக்கானன்” “எல்லீஸ் (Buchanan and Ellis) ஆகிய இருவரும் இதன் பயன் பாடு பற்றி சாதகமான கருத்தைத் தெரி வித்தாலும் அதற்கான காரணங்களில் வலிமை காணப்படவில்லை. ஆணுல் அதே காலத்தில் நுகர்வுமட்டம் (Level of Consumption), (pgGöt"G LDLLib (Level of nvestment) ஆகிய அபிவிருத்திக் குறிகாட் டிகளை ஆதாரமாகக்கொண்டு சில ஆய்வு கள் வெளிவந்தன. இ  ைவ அபிவிருத்தி பரப்பின் பெரும் பகுதியையோ அல்லது அதன் பல்வேறுபட்ட அம்சங்களையோ விளக்குவதில் தனியொரு குறிகாட்டியைப் பயன்படுத்துதல் பயன் அற்றது என நிரூ பித்தது.
1970 ஆம் ஆண்டுகளில் சமூக, பொரு ளாதாரக் குறிகாட்டிகளின் அ  ைம ப் பு, அவற்றின் பிரயோகங்கள் பற்றிய அணு Lugu if Surréorgijay 367 (Empirical Studies) பெருமளவில் பூர்த்திசெய்யப்பட்டன. இக் காலத்தில் தனியொரு குறிக்காட்டிக்குப் பதிலாக பல்வகை (Multiple) குறிகாட்டி களே பெரும்பாலும் விரும்பப்பட்டதுடன் எத்தனை குறிகாட்டிகளைப் பயன்படுத்த லாம் என்பதுபற்றி வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. உண்மையில் மிகவும் குறை வாக எத்தனை குறிகாட்டிகளைப் பயன்படுத் தலாம் என்ற வகையில் ஆய்வுகள் அமைந் திருக்கவில்லை. மாருக தனியொரு குறி காட்டிக்குப் பதிலாக பல்வகை குறிகாட்டி

களையே அவை பெரும்பாலும் விரும்பி நின்றமையும் தெளிவாகத் தெரிந்தது.
1975 ஆம் ஆண்டு சசெக்ஸ் (Sussex) என்னுமிடத்தில் 'வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் புள்ளிவிபரவியல் கொள்கை" (Stat istical Policy) it i lib nól 2(tpringil I (955 t', பட்ட ஆய்வரங்கில் அபிவிருத்தி ஆய்வு களில் பொருளாதார மற்றும் சமூகக் குறி 5r qé&T (Social Indicators) Lui545 முறையில் விருத்தி செய்வது பற்றிய புதிய பொருளாதார மாதிரிகளில் அக் க ைற எடுக்கவேண்டியதன் அவசியத்தை ஆய் வாளர்களின் மனதில் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பெரும்பாலான பொருளாதார ஆய்வு கள் பெளதீக, பண ரீதியான (Monetary) ஆகிய இரு முக்கியமான அபிவிருத்தி அளவு களை அறிமுகப்படுத்தின இருப்பினும் தலா வருமானம் இன்னும் பொதுவான அபிவிரு த்தி அளவீடாக ஏற்கப்பட்டுள்ளது. ஆனல் பரம்பலையும், அமைப்பையும் இது பிரதி பலிக்காது என்பதினுல் பொது அளவீடா கவே பயன்படுத்த முடியும். இதற்கு வேறு சில காரணிகளும் சாதகமாக உள்ளது. போதிய தகவல்களைப் பெற முடி யா த தன்மை, பூரணத்துவமற்ற, நம்பிககைத் தன்மை அற்ற தரவுத் தொகுதி, நுண் நிர் arts Siapasair LDL L-553).h (Micro Levels) பின்தங்கிய பகுதிகளிலும் தரவுகள் பெற முடியாமை ஆகியவை குறிப்பிடத்தக்கது எனவே தலா வருமானத்தை ஒரு சுட்டி யாக எடுப்பதற்குச் சாதகமாக மேற்கூறப் பட்ட காரணங்களைக் கூறினலும் அது திருப்திகரமான அளவாக அமையாது. அத ஞல் அதனை அபிவிருத்தி குறிகாட்டிகளில் ஒன்ருகவே கருதமுடியும்.
குறிகாட்டிகள் பிரதானமாக நடை முறை போக்குகளைப்(Current Trends) பிரதி பலிப்பதாக இருப்பதுடன் நடைமுறை

Page 61
ஆய்வுக்கும் பயன்படக் கூடியதாக விருத்தி யின் அளவீடாகவும், கொள்கைகளைத் தீ! மானிக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் இதற்குப் பயன்படுத்தக்கூடிய அடிப்படைத் தரவுகள் குறிப்பாக முதன்மைத் தரவுகள் (Primary Data), குடிசனக் கணிப்புக்கள் மாதிரி அளவீடுகள், நிர்வாகப் பதிவேடு கள் என்பவற்றில் இருந்து எடுக்கப்பட்டு சதவீதம், சராசரிப் பெறுமதிகள் போன்ற வற்றிற்கு தரவுகள் மாற்றப்படுகின்றன இவை “பெறு மதிப் புள்ளிவிபரங்கள்’ (Derived Statistics) என அழைக்கப்படுகின் றன. பெறுமதிப் புள்ளிவிபரங்களைத்தான் ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை ஆய்வுசெய்பவர்கள் அபி விருத்தி தொடர்பான ஆய்வில் பயன் படுத்துவதற்கான அவற்றின் தகுதியைப் (Fitness) பொறுத்து பயன்படுத்தமுடியும்.
அபிவிருத்தி என்னும் பதம் ஒரு குறிப் பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களின் @ Lunt (ij56ir j56v) 6osñañ) (Ma terial well - beingJ
விற்பனையாகின்றன:
G. A. Q., B. A. ,
பொருளாதார வர 1. இங்கிலாந்தின் பொரு 2. இலங்கையின் பொரு 3. ரஷ்யாவின் பொருளி 4. பிரான்சினதும் யேர்
அனுபவம் வாய்ந்த பல்கலை பட்டுள்ளது
கிடைக் 1. ந. பேரின்பநாதன்.
37, அச்சுக்கூட ஒழுங்ை
கொக்குவில.

57
மேன்பாட்டினை ஏற்படுத்துவது எ ன் று பொருள் படுகின்றது. பொருள் நலன் என்பது உண்மையான உற்பத்தியின் அதி 3 fil'Ly (Real Production), 3. L. G. Lost GOT வசதிகளின் போதுமான தன்மை, வேலை வாய்ப்புக்கான நல்ல சந்தர்ப்பங்கள் சேவை வசதிகள், புதிய, நவீன தொழில்நுட்பங் களை ஏற்றுக்கொள்ளல், முதலீடு, நுகர்வு மட்டத்தில் அதிகரித்த வீதங்கள் என்பவற் றுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இத் தகைய பரமானத்தில் (Paramete18) ஏற் படும் மாற்றங்கள் அபிவிருத்தியைக் குறிக் கும். எனவே தான் இவற்றுடன் தொடர் பான பல்வகைக் குறிகாட்டிகளைத் தெரிவு செய்யவேண்டியதன் அவசியம் வலியுறுத் தப்படுகின்றது பிரதேசங்களுக்கிடையில் அல்லது சர்வதேச அபிவிருத்திமட்டத்தில் ஏற்படும் ஏதாவது அர்த்தமுள்ள ஆய்வு கள் நிச்சயமாக பல்வேறு பெளதீக, சமூக, பொருளாதார மற்றும் அது தொடர்பான ஏனைய மாறிகளையும் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
லாற்று நூல்கள்
B. Com, மாணவர்க்கான
}ளாதார வரலாறு 75 খড়uT. ளாதார வரலாறு 75 ரூபா. ாாதார வரலாறு 70 ரூபா. மனியினதும் பொருளாதார வரலாறு 90 ரூபா.
க்கழக விரிவுரையாளரால் துெ ாகுக்கப்
மிடங்கள்.
2. பட்டப்படிப்புக்கள் கல்லூரி. 148/1, ஸ்ர ன் லி வி , ,
us på Lis SId" tid.

Page 62
58
நாணயப் பெறுமதி இற சென்மதி நிலுவைப் பி
குறிப்பிட்ட காலத்தில் பொதுவாக ஒ ஆண்டில் ஒரு நாட்டிற்கும் ஏ னே ய நாடு ளுக்கும் இடையே சட்ட ரீதியான முறையி ஏற்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களைச் சி, தரித்துக் காட்டும் பட்டியலே செ ன் ம ! நிலுவையாகும், ஒர் ஆண்டுக் காலத்தி ஏற்படுகின்ற கொடுக்கல்களினது அல்லது செலுத்துகைகளினது அளவும் வாங்கல்கள் னது அல்லது வருமானங்களினது அளவு சமமாக இருப்பின் சென்மதி நிலுவை ச நிலையில் இருக்கும். அவ்வாறில்லாவிடின் சென்மதி நிலுவையில் சமநிலையின்மை நி வும், வருமானங்களினது அளவு செலுக்ை களினது அளவிலும் பார் க் க க் கூடுதலா இருப்பின் சென்மதி நிலுவை சாதகமா சென்மதி நிலுவை என்று கூறப்படும். இ சென்மதி நிலுவையில் சமநிலையின்மையை குறிப்பினும் இ த ன் காரணமாக ஏற்படு பிரச்சினைகள் நாட்டுக்கு அதிக பாதிப்பினை கொடுப்பனவல்ல. வருமானங்களினது அ விலும் பார்க்க செலுக்கைகளினது அள கூடுதலாக இருப்பின் அது பா த க ம |ா ( சென்மதி நிலுவை என்று கூறப்படும். ஓரி ஆண்டுகளுக்கு மட்டும் சென்மதி நிலுவையி பாதகநிலை அனுபவிப்பின் அந் நாட்டி3 சென்மதி நிலுவைப் பிரச்சினையை அனுபவி கின்ற நாடு என்று கூறுவதில்லை. தொடர்ந் பல ஆண்டுகளுக்கு சென்மதி நிலுவையி பாதக நிலை யினை அனுபவிக்கும் நாட்டினைே சென்மதி நிலுவைப் பிரச்சனையை அனு விக்கும் நாடு என்று கூறப்படும், 1956 ஆண்டின் பின்னர் இலங்கையின் சென்ம நிலுவை பாதகமாகவே இருந்து வந்து ளது, தொடர்ந்து பாதக நிலையினை அனு வித்து வருதல் என்பதன் கருத்து யாதெனி இலங்கை எனைய நாடுகளுக்கு கடனளிய

க்கமு so
ரச்சினையு
t
Ej
i }}
ந. பேரின்பநாதன்
கச் சென்று கொண்டிருக்கின்றது என்பதே யாகும், இலங்கையின் வெளி நாட்டுக் கடன் களின் அளவு 1988 ன் முடிவில் 162,548 மி ல் லிய ன் ரூபாய்களாகும். இது ஏறக் குறைய 5000 மில்லியன் அமெரிக்க டொலர் களாகும். இது 1988 ம் ஆண்டில் இலங்கை பெற்ற ஏற்றுமதி வருமானங்களின் 3 5 மடங் குக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 70 சதவீதத்துக்கும் சமமானதாகும். 1988ல் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 12,000 ரூபாவினை தலா வருமானமாகப் பெறும் அதே வேளையில் ஒல்வொருவருக்கும் 10 000 ரூபாவுக்குச் சமமான வெளி நாட்டுக் கடன் கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவற் றின் விளைவாக நாட்டின் வேலை ம ட் டம் விலை மட்ட ம் வ ரு மா ன மட்டம் என்பன வற்றில் பாதிப்புக்கள் ஏற்படும். எனவே பாதகமான சென்மதி நிலுவை அனு பவிக்கும் நாடுகள் அதனைத் தீர்ப்பதற்கும் பல நடவடிக்கைகளை எடுக்கின்றன. இறக்கு மதிக் கட்டுப்பாடு, இறக் கு ம தி மீது வரி விதித்தல், அனுமதிப்பங்கு முறை, அந்நிய செலாவணிக் கட்டுப்பாடு, இறக்குமதிப் பிரதி யீடு பல் நாணய மாற்று விகித முறையைக் கடைப்பிடித்தல். ஏற்றுமதி ஊக்கு விப்புக் கள் நாணயப் பெறுமதி இறக்கம் போன்ற பல வற்றை பாதகமான சென்மதி நிலுவைப் பிரச்சினையை தீர்க்கும் நோக்குடன் நாடுகள் கடைப் பிடிக்கின்றன. இலங்கை இத்தகைய கட்டுப்பாடுகள் ய ல வ ற் றை யும் கடந்த காலங்களில் நடை முறைப்படுத்தி வந்துள் ளது. இக்கட்டுரையானது எ ல் லா வகை யான கட்டுப்பாடுகளையும் கவனத்தில் கொள் ளாது தனியே நாணயப் பெறுமதி இறக்க நடவடிக்கையானது எவ்வாறு பாதகமான
சென்மதி நிலுவைப் பிரச்சினையைத் தீர்க்கும்

Page 63
என்பதை கோட்பாட்டு ரீதியாக ஆராய்கின் AllDog.
நாணயப் பெறுமதி இறக்க நடவடிக்கை யினை தனிப்படவோ அல்லது ஏனைய கட் டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் சேர்த்தோ கையாளலாம். அது செ ன் மதி நிலுவை யின் பாதக நிலையின் தீவிரத்தைப் பொறுத் தமையும். பொதுவாக எடுத்த எடுப்பிலேயே சென்மதி நிலுவைப் பிரச்ச ையைத் தீற். தற்கு நாணயப் பெறுமதி இறக்கத்தினை ஒரு கருவியாக நாடுகள் சிந்திப்பதில்லை. பல விடயங்களையும் மனதில் கொண்டு இறுதிச் கரு வியா க வே இது பயன்படுத்தப்படு கின்றது.
நாணய மாற்று விகிதம்
பொதுவாக நாணய மாற்று விகிதம் என்பது ஒரு நாட்டு நாணயத்திற்கும் ஏனைய நாடு களின் நாணயங்களுக்கும் இடையே உள் ள மாற்று விகிதத்தினைக் குறிக்கும். வரை விலக்கண ரீதியாகக் குறிபபிடின் நாணய மாற்று விகிதம் என்பது இன்னெரு நாட்டு நாணயத்திலான வேறெரு நாட்டு நாணயத் தின் விலை என்றே அல்லது வெளிநாட்டு நாண யத்தினைக் குறித்த உள்நாட்டு நாணயத்திஞ லான விலை என்ருே குறிப்பிடலாம். உதா ரணமாக ஸ்டேர்லிங் பவுண் - 65 ரூபா எனின் அதன் கருத்து இங்கிலாந்து நாட்டு sbrr6ooru junst 607 805 ஸ்டேர்லிங் பவுணி ன் விஜல இலங்கை ரூபா வில் 65 என்பதாகும். நாணய மாற்று முறையினை இரண்டு பெரும்
ரி வாக ப் பிரிக்கலாம்.
1. நிலையான நாணயமாற்று விகிதமுறை
2. நெகிழ்வுடைய நாணய மாற்று விகித
முறை
நிலையான நாணய மாற்று விகிதமுறை 1947 க்கும் 1970 க்கும் இடையில் பல்வேறு நாடுகளால கடைபிடிக்கப்பட்டது. இ ன் று இம்முறை கைவிடப்பட்டு நெகிழ்வுடைய நாணயமாற்று விகிதமுறையில் அடங்கு ம்

59
மிதக்கவிடப்படும் நா  ைய மாற்று விகித முறையே பல நாடுகளால் கையாளப்படுகின் றது. 1977ம் ஆண்டு தொடக்கம் இலங்கை யும் மி த க்க விடப்படும் நாணயமாற்று விகித முறையினைப் பின்பற்றுவது சகலரும் அறிந்ததே.
நாணயப் பெறுமதி இறக்கமும் நாணயப் பெறுமதி தேய்வும்
நிலையான நாணயமாற்று விகிதமுறை உள்ளபோது அதி கா ர பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட அளவிலிருந்து அரசாங்க தலையீட்டுடன் ஏனைய நாட்டு நாணயங் களுக்கு எதிராக ஒரு நாட்டு நாணயத்தின் பெறுமதியைக் குறைத்துக் கொள்வதையே நாணயப் பெறுமதி இறக் கம் என்பர். மிதக்க விடப்படும் நாணய மாற்று விகித முறையின் கீழ் நாணய மாற்று விகித மா ன து நாணயமாற்று விகிதசந்தையில் உள்ள கேள்வி நிரம்பல் சக்திகளினடிப்படை யில் தீர்மானிக்கப்படுகின்றது இம்முறையி னைப் பின்பற்றும் போது கேள்வி நிரம்பல் சக்திகள் இயங்குவதன் விளைவாக வெளி நாட்டு நாணயமொன்றினைக் குறித்த உள் நாட்டு நாணயத்தினுலான விலை அதிகரிப் பின் அதனை நாணயப்பெறுமதி தேய்வு (Depriciation) GT Gö i . 25 torprgs 1983இல் 1ஸ்டேர்லிங்பவுண் - 33 ரூபா என்ற நிலையில் இருந்த நாணயமாற்று விகிதம் படிப்படியாக கேள்வி நிரம் பல் சக்திகளின் விளைவாக 1990இல் 1ள்ஸ்ரேர்லிங் பவுண் = 66 ரூபா என மாற்றமடைந்திருப் பின் அது ரூபாவின் பெறுமதித் தேய்வினைக் குறிக்கும். நிலையான நாணயமாற்று விகி தம் நனடமுறையில் உள் ள போது நாண யப் பெறுமதி இறக்கம் அரசாங்கத் தலை யீட்டுடன் நடைபெறும். மிதக்க விடப்படும் நாணயமாற்று விகிதமுறை நடைமுறையில் இருக்கும் போது நாணயப் பெறுமதி த் தேய்வு சந்தை சக்திகளின் அடிப்படையில் இடம் பெறும். எ னினும் இலங்கையில் மிதக் க விடப்படும் நாணயமாற்று விகித முறை நடைமுறையில் உள்ள போது ம் பொருளாதார சூழ்நிலை காரணமாக அர

Page 64
60
சாங்கம் தலையிட்டு நாணயப் பெறு மதி இறக்கத்தினை மேற்க்கொண்டுள்ளது நாண யப் பெறுமதி இறக்கம் நாணயப் பெறுமதித் தேய்வு ஆகியவறறினல் ஏ ற் பட க் கூடிய விளைவுகள் ஒன்றே என்பது கவனிக்கத்தக் கது .
நாணய பெறு மதி இறக்கத்தின்
உடனடி விளைவுகள்
நாணயப் பெறு ம தி இறக்கததினை மேற் கொள்ளுகின்ற போது இ0ண்டு விதமான விளைவுகள் உடனடியாக ஏற்படுகின்றன.
1. நாணயப் பெறு ம தி இறக்கத்தினை செய்கின்ற நாட்டினுடைய ஏற்றுமதிப் பொருட்கள் எனைய நாடடு மக்களுக்கு முன் பிலும் பார்க்க மலிவுடையனவாகத் தெரி Ավւք.
2. நாணய பெறுமதி இறக்கத்தினை மேற் கொண்ட நாடு இறக் கு மதி செய்யும் பொருட்கள் அந்நாட்டு மக்களுக்கு முன் பிலும் பார் க் க விலை உயர்ந்தனவாகத் தெரியும்.
இதனைப் பின் வரும் உதாரணத்துடன் விளக் கலாம். இங்கிலாந்து, இலங்கை ஆகிய இரு நாடுகளையும் எடுத்துக் கொளவோம், ஆரம் பத்தில் இங்கிலாந்து நாட்டு நாணயமான ஸ்டேர்லிங் பவுணுக்கும், இலங்கை நாணய மான ரூபாவுக்கும் இடையேயான நாணய மாற்று விகிதம் 1 ஸ்டேர்லிங் பவுண்=30 ரூபாய் என எடுத்துக் கொள்வோம். இந் நிலையில் இங்கிலாந்திலிருந்து இ ல ங்  ைக இறக்குமதி செய்யும் பொருளின் விலையை (போக்குவரத்து செலவு, இறக்குமதி வரி, எற்றுமதி வரி போன்றன இல்லை. என்றும் எடுகோள் கொள்வோம்.) இலங்கையில் நிர்ணயிப்பனவாக இரு விடயங்கள் அமை கின்றன.
அ. இங்கிலாந்தின் நாணயத்திற்கும் இலங் கை நாணயததிற்கும் இடையேயான நாணய மிாற்று விகிதம்

2. இங்கிலாந்தில் அ ப் பொருள் விற்கும்
இங்கிலாந்திருந்து இலங்கையினல் இறக் குமதி செய்யப்படும் பொருள் X என்று ம் அதன் விலை இங்கிலாந்தில் ஒரு ஸ்டேர்லிங் பவுண் எ ன் று ம் எடுத்துக் கொள்வோம். இந்நி%லயில் இலங்கை ஒரு ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான பொருளை அல்லது ஒரு ஸ்ர்ே லிங் பவுன இங்கிலாந்திற்கு கொடுத்துX பொருளில் ஒரு அலகினை கொள்வனவு செய் யலாம். அபபொருளின் விலை இலங்கையில் 30 ரூபாவாக இருக்கும். இங்கிலாந்து இலங் கையிட மிருந்து Y என்ற பொருளே இறக்கு மதி செய் கி  ைற து என்றும் அதன் விலை இலங்கையில் 30 ரூபா என்றும் எடுத்துக் கொள்வோம். இதனுல Y பொருளின் விலை இங்கிலாந்தில் ஒரு ஸ் டே ர் லிங் பவுணுக இருக்கும். இந் நிலையில் இலங்கை சென்மதி நிலுவைப் பிரசசினையைத் தீர்ப்பதற்காக நூறு வீத நாணயப் பெறுமதி இறக்கத்தினை மேற் கொளவதாக எடுத்துக் கொள வோம். இதனல் புதிய நாணய மாற்று விகிதம் 1. ஸ்டேர்லிங் டவுண்=60 ரூபா என அமை யும். இந் நிலையில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் X பொருளின் விலை தற்போது இலங்கையில் 60 ரூபாவுக்கு விற் கப்படும் (X பொருளின் விலை இங்கிலாந்தில் மாற்றமடைய வில்லை.) அதாவது நாணயப் பெறுமதி இறக்கத்தினை மேற் கொண்ட பின்னர் இலங்கை மக்களுக்கு வெளி நாடுக ளில் இருந்து இற க்கு ம தி செய்யபபடும் பொருடகளின் விலை உயர்ந்தனவாக தெரிகின் றன. ஆனல் 30 ரூபா விலையையுடைய Y பொருளை இங்கில ர்ந்து மக்கள் நாணயப் பெறுமதி இறக்கத்தின் பின்னர் அரை ஸ்டேர் லிங் பவுணுக்கு பெற்றுக் கொள்ள முடியும், அதாவது நாணயப் பெறுமதி இறக்கத்தின் பின்னர் இலங்கை எற்றுமதி செய்யும் பொருட் கள் ஏனைய நாட்டு மக்களுக்கு விலை குறைந் தனவாகத் தெரிகின்றன. மேற் கூறிய விளக் கத்தினை நோக்குகின்ற போது நாணயப் பெறுமதி இறக்கத்தினை செய்த நாட்டினது பொருட்கள் ஏனைய நாடுகளைப் பொறுத்து விலை குறைந்னவாகத் தெரிகின்றன. கேளிவி

Page 65
விதியின் படி விலை குறையும் போது பொருட் கள் அ தி கம் கொள்வனவு செய்யப்படும். வெளி நாட்டாரால் அதிகளவு பொருட்கள் கொள்வனவு செய்யப்படும் போது குறிப் பிட்ட நாட்டின் ஏற்றுமதி வருமானம் பெரு கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. அடுத்து நாணயப் பெறுமதி இறக்கத்தினை மேற் கொண்ட நாட்டிற்கு ஏனைய நாட்டுப் பொருட்கள் விலை உயர்தன வாகத் அமை கின்றன. விலையுயர்ந்தால் இறக்குமதி செய் யப்படும் அளவு குறையும். இதனல் இறக் குமதிக் கொடுப்பனவு குறையும் என எதிர் பார்க்கப்படுகின்றது. எனவே நாணயப் பெறுமதி இறக்கத்தின் பின்னர் ஏற்றுமதி வ ரு மா ன ம் அதிகரிப்பதும், இறக்குமதிக் கொடுப்பனவு குறைவதும் சேர்ந்து பாதக மான சென்மதி நிலுவைப் பிரச்சினை தீர்வ வதற்கு வழி வகுக்கும் என்று கொள்கை ரீதியாகக் கூறபடுகின்றது. கோட்பாட்டு ரீதி யாக இவ்வாறு கூறப்படினும் நடைமுறை யில் நாணயப் பெறுமதி இறக்கத்தின் மூலம் சென்மதி நிலுவையில் காணப்படும் பற்ருக் குறை நீக்கப்பட வேண்டுமாயின் பல சாதக மான சூழ் நி%லகள் இருத்தல் அவசியமாகும். அத்தகைய சூழ் நிலைகளையே இக் கட்டுரை யில் அடுத்து வரும் பகுதிகள் கூறுகின்றன.
கேள்வி நெகிழ்ச்சி:
ஏற்றுமதி
நாணயப் பெறுமதி இறக்கத்தின் மூலம் சென்மதி நிலுவையில் காணப்படும் பற்றுக் குறை நீக்கப்பட வேண்டுமாயின், நாணயப் பெறுமதி இறக்கம் செய்கின்ற நாட்டினுடைய எ ற் று மதிப் பொருடகளுககான விலைசார் கேள்வி நெகிழ்ச்சி ஒன்றிற்குக் கூடியதாக இருத்தல் வேண்டும். அவ்வாறிருந்தால் தான் நாணயப் பெறுமதி இறக்கத்தின் பின்னர் குறிப்பிட்ட நாட்டுப் பொருட்கள் வெளிநாட்டாரைப் பொறுத்து முன்பிலும் பார்க்க மலிவுடையனவாகத் தெரிகின்ற போது அவர்களால் கூடுதலான அளவு கொள் வனவு செய்யப்படும். மொத்த வருமானத் திற்கும், நெகிழ்ச்சிக்கும் விலைக்கும் உள்ள தொடர்பின்படி ஒன்றுக்குக் கூடிய நெகிழ்ச்சி
б.

6 I இருக்கும்போதுதான் விலை குறைகின்றபோது மாத்த வருமானம் அதிகரிக்கும். இதன் டி ஒன்றுக்குக் கூடிய நெகிழ்ச்சியுடைய பாருட்களை பெருமளவு ஏற்றுமதி செய்யும் ாடே நாணயப் பெறுமதி இறக்கம் செய்த ன்னர், முன்னர் பெற்ற வருமானத்திலும் ார்க்கக் கூடுதலான வருமானத்தினைப் பெற pடியும். குறைவிருத்தி நாடுகளை எடுத்துக் கொள்ளும்போது அவற்றின் ஏற்றுமதி வரு ானத்தில் பெரும் பகுதியை முதல் விளைவுப் பொருட்களின் ஏற்றுமதியில் இருந்தே பெற் லுக்கொள்கின்றன. முதல் விளைவுப் பொருட் ளைக் குறித்த விவசார் கேள்வி நெகிழ்ச்சி ன்றுக்குக் குறைவானதாகும். எனவே காட்பாட்டு ரீதியாக நோக்குகின்றபோது முதல் விளைவுப் பொருட்களை முக்கிய ஏற்று திப் பொருட்களாகக் கொண்டுள்ள குறை விருத்தி நாடுகள் நாணயப் பெறுமதி இறக் த்தின மூலம் ஏற்றுமதி வருமானத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பாாப்பது அவ்வளவு இலகுவானதல்ல. இலங்கையினை எடுத்துக் கொண்டால் 1987ம் ஆண்டின்படி இலங்கை பெற்ற மொத்த அந்நிய செலாவணி வரு வாயில் 42 சத வீதத்தை விவசாயப் பொருள் 1ற்றுமதியில் இருந்து பெற்றது, விவசாயப் பொருட்கள் ஏறறுமதிக்குள் தேயிலை (25%) றப்பர் (7%) தெங்குப் பொருட்கள் (5%) ான்பனவே பெரும் பங்கினைப் பெறுகின்றன. இவற்றின் விலைசார் கேள்வி நெகி ழ் ச் சி ஒன்றிற்குக் குறைவானதாகும். எனவே நாணயப் பெறுமதி இறக்கத்தின்மூலம் இவற் றினுல் பெறக்கூடிய அந்நிய செலாவணி வரு பாய் அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கக் டிடியதொன்றல்ல. இவ்வாண்டில் இலங்கை பானது கைத்தொழில் பொருட்களின் ஏற்று 2தி மூலம் பெற்ற வருவாய் மொத்த எற்று தி வருமானத்தில் 49 சத வீதமாக இருந் தது. இதில்பெரும்பகுதி புடவைகளும் ஆடை 3ளும் ஏற்றுமதியின் மூலமே பெற பட்டது. இதற்கான விவசார் கேள்வி நெகிழ்ச்சி ஒன் லுக்குக் கூடியதாக இருப்பினும் இப் பொருட் ளே உற்பத்தி செய்வதற்குப் பயன்படுததப் டும் மலப் பொருட்கள் பெருமளவுக்கு வெளிநாடுகளிலிருந்தே பெறப்படுவதால் நிகர தியில் இலங்கை பெறக்கூடிய அந்நிய செலாவணி வருவாய் குறைவாகவே இருக்

Page 66
62
கும். இந்நிலையில் நாணயப் பெறுமதி இறக் கத்தினுல இலங்கையின் ஏற்று மதி வருமானம் அதிகரிக்கும் என்ற முடிவுக்கு நாம் வ முடியாதுள்ளது.
இறக்குமதி
இறக்குமதிப் பக்கத்தினை எடுத்து நோக்குப் போது நாணயப் பெறுமதி இறக்கத்தினை மேற்கொள்ளும் நாட்டினது இறக் குமதி குறித்த விலைசார் கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக் குக் கூடுதலாக இருக்கும்போதே நாணயட் பெறுமதி இறக்கத்தின் விளைவாக இறக்கு மதிப் பொருட்கள் விலை உயர அதிகளவு இறக்குமதி குறைக்கப்படும். இதனுல் இறக்கு மதிக் கெடுப்பனவுகளில் சேமிப்பை ஏற்படுத் தலாம். குறைவிருத்தி நாடுகளின் இறக்கு மதியில் பெரும் பங்கினை மூலப் பொருட் களும் உணவு பொருடகளும் பெற்றுக்கொள் கின்றன இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக் காலம் வரை நுகர்வுப் பொருட் களின் இறக்குமதி மொத்த இறக்குமதியில் ஏறக்குறைய அரைப் பகுதி யைப் பிடித்திருந் தது. தற்போது அதன் பங்கு ஒரளவு குறை துள்ளது. 1987 இல் நுகர்வோர் பொருட்கள் மொத்த இறக்குமதிக் கொடுபனவில் 23 சத வீதத்தைப் பெற்றிருந்தன. இடைத்தட் பொருட்களின் இறக்கு மதி இவ்வாண்டில் 57 சத வீதத்தைப் பெற்றிருந்தன. இடைத் தாப் பொருட்கள் என்பதற்குள் பெற்ருேலி யம், உரம், இரசாயனம், கோதுமை தானி யம், பு ட  ைவ யு ம் உடுதுணிபும் என்பன அடங்குகின்றன. இவற்றினைக் குறித்த வி% சார் கேள்வி நெகிழ்ச்சி ஒன்றிற்குக் குறை வாகவே உள்ளது. எனவே நா ண யட் பெறுமதி இறக்கத்தின் பின்னர் இலங்கை பெருமளவுக்கு இறக்குமதியைக் குறைக் 9 முடியாத நில காணப்படுகின்றது. மேலும் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியினை கருத்தில்கொண்டு இலங்கை இயந்திரங்கள் கருவிகள் போக்குவரத்து சா த ன ங் க ள் போன்ற மூலப்பொருட்களின் இறக்குமதியை யும் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படு கின்றது. எனவே இலங்கையைப் பொறுத்து

یحیی تحت 5 تخته
நாணயப் பெறுமதி இறக் கத் தி ன் மூலம் கொள்கை ரீதியாக எதிர்பார்க்கப்படுகின்ற இறக்குமதிக் கொடுப்பனவில் சேமிப்பை ஏற்படுத்துதல் என்பது கடினமான காரிய மாகவே இருக்கும்.
நாணயப் பெறுமதி இறக்கத்தின் மூல ம் நன்  ைம பெறவேண்டுமாயின் இறக்குமதி பொறுத்ததும் எற்றுமதி பொறுத்ததுமான விலைசார் கே ள் வி நெகிழ்ச்சி ஒன்றுக்குக் கூடுதலாக இருப்பின் நன்று. ஆன ல் அவ் வாறு இருக்க வே ண் டு ம் என்ற நியதி இ ல்  ைல. இறக்குமதிப் பொருட்கள் பொறுத்து கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்குக் குறைவாக இருக்குமாயின் முன்பிலும்பார்க்க கூடிய கொடுபப னவைச் செய்ய வேண்டி ஏற் படும் . ஆனல் அதனையும் மீறத்தக்க வகையில் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கக் கூடியதாக ஏற்று மதி பொறுத்து கே ள் வி நெகிழ்ச்சி அமைந்திருப்பின் நாணயப்பெறு மதி இறக்கத்தின் மூலம் சென்மதி நிலு வைப் பிரச்சனையைத் தீர்க்கலாம். மறுபக் கமாக ஏற்றுமதிப் பொருட்கள் ஒன்றுக்குக் குறைந்த வி%லசார் கேள்வி நெகிழ்ச்சியுடை யனவாக இருப்பின் முன்பிலும் பார்க்க ந1ணயப் பெறுமதி இறக்கம் செய்த பின்பு பெறபபடுகின்ற எற்றுமதி வருமானம் குறை யும். ஆனல் இக் குறைவினையும் மீறத்தக்க வகையில் இற க்கு ம தி க் கொடுப்பனவில் சேமிப்பின எற்படுத்தத்தக்க அளவிற்கு இறக்குமதி குறித்த விலை சா ர் கேள்வி நெகிழ்ச்சி ஒன்றிற்குக் கூடுதலாக இருக்கும் போதும் சென் மதி நிலுவையில் எற்படும் பற்றக்கு றையினை நீக்க முடியும்.
நிரம்பல் நெகிழ்ச்சி
நாணயப் பெறுமதி இறக்கத்தினை செய் கின்ற நாட்டினுடைய ஏற்றுமதிப் பொருட் கள் ஏனைய நாட்டு மக்களைப் பொறுத்து முன்பிருந்ததிலும் பார் க் க மலிவுடையன வாகத் தெரிவதால் அவற்றிற்கான கேள்வி அதிகரிபபதற்கு வாய்ப்புண்டு. அதே நேரத் தில் கேள்விக்கேற்ற அளவு உற்பத்தியுனைச் செய்யத்தக்க வகையில் நாடு இரு க் க வேண் டும். இல்லாவிடில் எற்றுமதி வருமானத்

Page 67
தினை அதிகளவு சம்பாதிக்கக் கூடிய சந்தர்ப் பத்தை நாடு இழந்து விடும். முதல் விளைவுப் பொருட்களே உற்பத்தி செய்கின்ற நாடுகளை எடுததுக் கொள்வோ மா யி ன் அவை தமது பொருட்களுக்கான கேள்வியானது வெளி நாட்டினரால் ஏராளமாக அதிகரிக் கப்படுகின்ற போது உடனடியாக அ த ற் கு ஏற்ற வகையில் உற்பத்தியினை அதிகரிப்பது இலகுவான விடயமல்ல. காரணம் முதல் விளைவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு நீண்ட காலம் எடுப்பதாகும். அதாவது முதல் விளைவுப் பொருட்களுக்கான விலைசார் நிரம்பல் நெகிழ்ச்சி ஒன்றுக்குக் குறைவாக இருப்பதனுலாகும். உதாரணமாக தேங் காய்களுக்கான வெளி நாட்டுக் கேள்வியா னது ஏதோ சில காரணங்களால் அதிகள வுக்கு அதிகரிக்கின்றது என எடுப்போம். அத னைப் பூர் த் தி செய்ய வேண்டுமாயின் அதி களவு பசளையிட்டு தற்போதிருக்கின்ற தென் னைகளின் விளைச்சலை அதிகரிக்க வேண்டும். அ ல் லது பு தி தாக தெனனங்கன்றுகளே நட்டு அவற்றில் இருந்து தேங்காய்களைப் பெற வேண்டும். இதற்குக் குறைந்து மூன்று வரு டங்களாவது எடுக்கும். எனவே இவ்விடயத் தினைப் பொறுத்து கோட்பாட்டு ரீ தி யா க நாணயப் பெறுமதி இறக்கம் குறைவிருத்தி நாடுகள் பொறுத்து அதிகளவு சாதகமாக தொன்றகத் தெரியவில்லை. ஆனல் கைத் தொழில் பொருடகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளை எடுத்துக் கொள்வோமாயின் அவற் முல் அதிகரித்த கேள்விக்கு உடனடியாக நிரம்பல் செய்து விடமுடியும். ஆனல் அங்கும் கதவடைப்பு, வேலை நிறுத்தம் போன் ற கைத் தொழில் துறை உற்பததியைத் தடை செய்யும் சக்தி க ள் இல்லாமல் இருத்தல் வேண்டும். அதிகரித்த கேள்விக்கு எற்ப நிரம் பலும் அதிகரிக்கபபட வேண்டுமாயின் நாட் டில் நிறை தொழில் மட்ட நிலைமை நில வக் கூடாது என்ற கருத்தும் பெறப்படுகின் Ա9Ֆl.
நிறை தொழில் மட்டம்
நிலவாமை
நிறை தொழில் மட்டம் என்பது நாட்டில் உள்ள உற்பத்திச் சாதனங்கள் அனைததும்

பூரணமாகப் பயன்படுத்தப்படும் நிலையைக் குறிப்பிடும். அதாவது நிறை தொழில் மட்டம் நிலவும் போது குறுங்காலத்தில் உற்பத்தி யினை அதிகரித்துக் கொள்ள முடியாத நிலை இருக்கும். இந் நிலை யில் நாணயப் பெறுமதி இறக்கத்தினைச் செய்வதன் மூல ம் ஏற்று மதிப் பொருட்களுக்கான கேள்வி அதிகரிக் கின்ற போது அதற்கேற்றவாறு உற்பத்தி செய்தல் இயலாததாக இருக்கும். இந் நிலை யில் இரு வழி க ளி ன் மூலம் ஏற்றுமதித் துறைப் பொருட்களின் உற்பத்தியினை அதிக ரிக்கலாம்.
(i) ஏற்றுமதித் து  ைற யி ல் ஈடுபட்டிருப் போரை மேலதிக நேரம் வேலை செய்யச் செய் வதன் மூலம்.
(ii) வேறு துறைகளில் ஈடுபட்டிருப்போரை எற்றுமதித் துறைக்குக் கொண்டு வருவதன் மூலம்,
மேற்கூறிய எந்த வழியை கையாண்டா லும் அதிக கூலியினை தொழிலாளர்கட்கு வழங்குதல் வேண்டும். இது உற்பத் தி ச் செலவினை அதி க ரித் து பொருட்களின் வி  ைல யி  ைன அதிகரிக்கும். பொருட்களின் விலை அதிகரித்தாலும் நாணயப் பெறுமதி இறக்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற பலனைப்பெற முடி யாது. உதாரணமாக முன்னர் இலங்கையில் உ ற் பத் தி செய்யப் படுகின்ற பொருளா ன Y எ ன் ப து 30 ரூபா விலைக்கு விற்கப்பட்டது. அவ் விலை ம்ாறாதிருப்பின் தான் இங்கிலாந்து நாட்டு மக்களுக்குY பொருள் நாணயப் பெறுமதி இறக்கத்தின் பின் மலிவானதாகத் தெரியும், ஆணுல் Y பொருளின் விலை நாணயப் பெறுமதி இறக்கத்தின் பின்னர் 10 ரூபா வாக உயருமாயின் இங்கிலாந்து ந 3 ட் டு மக்களுக்கு மலிவுடையதாகத் தெரியாது அதாவது முன்னரும் சரி பின்னரும் சரி விலையுயர்வின் காரணமாக ஒரு பவுணையே கொடுக்க வேண்டிய அவசியம் இங்கிலாந்து நாட் டு மக்களுக்கு இருக்கும். இந்நிலையில் நாணயப்பெறுமதி இறக் கத் தி ன் பின் Y பொருள் எவ்வாறு இங்கிலாந்து நாட்டுமக்க ளுக்கு மலிவுடையதாகத் தெரியும்? எனவே

Page 68
64
நாணயப்பெறுமதி இறக்கத்தின் மூலம் செ மதி நிலு ைவ ப் பற்ருக்குறையினைக் தீர்க் வேண்டுமாயின் நிறை தொழில் மட்ட இல்லாத சூழ்நிலை இருத்தல் வே ண் டு ! அடபோது த ர ன் வேலையில்லாமல் இரு போரை ஏற்றுமதித்துறையில் ஈடுபடச்செய் உற்பத்தி அதிகரித்து வருமானத்தைப் பெற கூடிய வாய்ப்பு ஏற்ப டு ம். குறைவிருத் நாடுகளைப் பொறுத்து இந் நிலையிலும் சா மான சூழ்நிலை இருப்பதாகத் தெரியவில்ை வெளிப்பார்வைக்கு குறைவிருத்தி நாடுகள் பலர் வேலையில்லாமல் இருக்கிருர்கள். ஆஞ அவர்களைக் கொண்டு குறுங்காலத்தில் உ பத்தியினை அதிகரித்துக்கொள்ள முடிய நிலையும் காணப்படுகின்றது. காரணம் குள் விருத்தி நாடுகளில் மூலதனப்பற்ருக்கள் தொழில்நுட்ப வசதியின்மை. அந்நிய செ6 வனிபபற்றக்குறை எ ன் பன இருப்பத லாகும். இதனுல் இந்நாடுகளில் குறுங்கான தில் உற்பத்தியினை அதிகரித்துக் கொள் மு டி யா த வகையில் நிறைதொழில் மட் நிலையை ஒத்த நிலைமை காணப்படுகின்ற,
பணவீக்கம் இல்லாமை
நாணயப் பெறுமதி இறக்கத்தின் மூ ல சென்மதி நிலுவை ட ப ற் ரு க் குறை னைத்தீர்க்க வேண்டுமாயின் பண வீ ச் நிலமை நாட்டில் இருக்கக்கூடாது. பண6 கமென்பது சராசரி விலைமட்டத்தில் படி டியாகவும், தொடர்ச்சியாகவும் உயர்வு ஏ பட்டுக்கொண்டு செல்வதைக் குறிக்கும். மு னரே குறிப்பிட்ட உதாரணத்தின் படி ந7 யப் பெறுமதி இறக்கத்தின் பின்னர் பொ ட்களின் விலை உயருமாயின் அது ஏ னை நாட்டு மக்களுக்கு குறிப்பிட்ட நா ட் டி பெருட்களே மலிவுடையதாகச் செய்ய ம டாது. (Y பொருளின் விலை மு ன் னர் ரூபாவில் இருந்து 60 ரூபாவாக அதிகரிப்பி ஆன ல் நாணய ப்பெறுமதி இறக்ககத்தி பினனர் நாடடில் பணவீகக நிலையை வ டுத் தக்கூடிய பல சக்திகள் இருக்கும். நா யப்பெறுமதி இறக்கத்தின் பின் இறக்கும பாருட்களின் விலை க ள் உயர்வடைய உயர்ந்த விலைகளில் பொருட்களை இற மதி செய்கின்ற போது அது உள்நாட்டு

Taff
ன்) }
ற்ப
திப்
$கு
சரி விலை மட்டத் தி னை உயர்த்தும், உள் நாட்டு சராசரி விலைமட்டத்தில் உயர்வு ஏற் படின், அது தொழிளாளரின் வாழ்க்கைச் செல வினை உயர்த்தும், காரணம் தொழிலாளர் கள் தமக்குத் தேவையான பொருடகளில் பல வற்றைச் சராசரி விலைமட்டத்திலேயே வாங்கு தெனலாகும். வாழ்க்கைச் செலவு உயர்வி னைக் காரணமாக வைத்து தொழிற்சங்கங்கள் கூடிய கூலி உயர் வு கேட் டு அதனைப் பெறுகின்ற போது உற்பத்திச் செலவு அதி கரித்து அது ஏற்று மதிப் பொருட்களின் விலையை அதிகரிக்கலாம். இதனைவிட நாண யப்பெறுமதி இறக்கத்தின் பி ன் இறக்கும திப் பொருட்களின் விலைஉயர்வடைய அதன் இறக்குமதி அளவு குறைக்கப்படும். இதல்ை முனபு இறக்குமதி செய்த பொருட் களை நுகர்வு செய்த மக்கள் அதற்குப்பதிலாக வேறுபொருட்களின் மீதான கேள்வி  ைய அதிகரிக்கலாம். இதனுலும் விலை அதிகரிக்க இடமுண்டு. மேலும் ஏற்றுமதிப் பொருட்க ளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் வெளிநாட்டிலிருந்து பெறப்படுபவையெனி னும் நாணயப்பெறுமதி இறக்கத்தின் பின் விலை அதிகரிக்க இடமுண்டு காரணம் நாண யப்பெறுமதி இறக்கததின் பின் உயர்ந்த விலையில் (உள்நாட்டு நாணய அடிப்டையில்)
மூலப் பொருட்களைக் கொள்வனவு செய்கின்ற
போது உற்பத்திச்செலவு அதிகரிப்பதனலா கும். தற்போதைய நிலையின்படி இலங்கையின் ஏற்றுமதி அமைப்பில் தைத்த ஆடைகளின் பங்கு முதலிடத்தைப் பெறுகின்றது. ஆன இவற்றை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்ய ப் படு கி ன் றது. நாணயபபெறுமதி இறக்கத்தின் பின் இவற்றின் உள்நாட்டு விலை அதிகரிப்பதை தவிர்ப்பது கடினமாக இருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் எனவே விலையேற்றத்தினை ஏற்படுத்தக் கூடிய சக்திகள் நாணயப்பெறுமதி இறக்கத் தின் பின்னர் நாடடில் சாதாரணமாக நில வும். அவற்றை நீக்கக்கூடிய வகையில் அர காங்கம், மததிய வங்கி என்பன பொருத்த மான நாணய, நிதிநடைமுறைக் கொள்கை களை கையாளுதல் வேண்டும்.

Page 69
இறக்குமதிப் பிரதியீடு
நாணயப் பெறுமதி இறக்கத்தின் பின் னர் இறக்குமதிப் பிரதியீட்டுக் கொள்கை யைக் கையாளுதல் அவசியமானதாகும். எனெனில் நாணயப் பெறுமதி இறக்கத்தின் பின்னர் இறக்குமதிப் பொருட்களின் விலை உயர்வால் இறக்குமதி குறைக்கபட அ த னே நுகர்ந்த மக்கள் அப்பொருள் கிடைக்காது *வி. முறுவர். அல்லது கிடைக்கக் கூடிய குறைந்தளவு பொருளுக்குப் பலர் போட்டி யிடுவதன் மூலம் கறுப்புச் சந்தை உருவாகி சமூகத்திற்கு தீமை பயக்கலாம். ஏற்றுமதிப் பொருட்கள் இறககுமதிப் பொருட்களுக்கு ஒரளவு பிரதியீடாக இரு ப் பி னும் அதை மக்கள் நுகர முற்படுவர். இது எற்றுமதி செய்யக் கூடிய பொருடகளின் அளவினைக் குறைப்பதன் மூலம ஏ ற் று மதி வருமானத் தினைக் குறைக்கலாம். எனவே இப்பிரச்சினை கள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமாயின் இறக்குமதிப் பிரதியீட்டை மேற்கொள்வதே சிறந்த வழியாகும்.
போட்டி இல்லாமை
போட்டி முறையாக நாடுகள் தமக்கிடையே நிTணயப் பெறுமதி இறக்கத்தினை செய்யும் நிலை  ைம இருந்தாலும் நாணயப் பெறுமதி இறக்கத்தின் மூலம் சென்மதி நிலுவைப் பிரச் சினையைத் தீர்க்க முடியாது. ஒரு நாடானது நாணயப் பெறுமதி இறக்கம் செய்யும் போது எைைய நாடுகளும் அதனைக் கையாளாமல் இருந்தால் தான் குறிப்பிட்ட நாட்டின் ஏற்று மதிப் பொருட்கள் ஒப்பீடு ரீதியாக ஏனைய நாட்டு மக்களுக்கு மலிவாகத் தெரியும். உதா ரணமாக B என்ற நாடானது A என்ற நாட் டிடம் இருந்து X என்ற பொருளே யும் C என்ற நாட்டிடம் இருந்து Z என்ற பொரு ளையும் ஒரு ஸ்டேர்லிங் பவுண் என்ற விலையில் கொள்வனவு செய்வதாக எடுத்துக் கொள் வோம். அத து டன் X உம் Z உம் ஓரளவு

6荡
பிரதியீட்டுப் பொருட்கள் என்று எடுத்துக் கொள்வோம். இந்நிலையில் A என்ற நாடா னது நாணயப் பெறுமதி இறக்கத்தினைச் செய்யின் B என்ற நாட்டில் உள்ள மக்களைப் பொறுத்து ஒப்பீட்டு ரீதியில் C என்ற நாட்டுப் பொருளிலும் பார் க் க A என்ற நாட்டின் பொருளானது மலிவுடையதாக அமையும், இந் நிலையில் C என்ற நாட்டுப் பொருட்களை முன்னர் நுகர்ந் தோரும் தற்போது A நாட் டுப் பொருட்களே நுகர முன்வருவர். இதனுல் A யின ஏற்றுமதி அதிகரித்து வருமானம் பெருக இடம் உண்டு. இதே வேளையில் A செய்த அளவு C யும் நாணயப் பெறுமதி இறக்கத்தினை செய் யி ன் ஒபபீட்டு ரீதியில் ஏனைய நாடடு மக்களையும் பொறுத்து இரண்டு 97-ப்ே பொருட்களும் நாணயப் பெறுமதி இறக்கத்தின் மு ன்ன ர் காணபபட்ட நிலையி லேயே இருக்கும். எனவே அவற்றிற்கான கேள்வி அமைப்பிலும் மாற்றமேற்படாது. சி+வில் போடடி முறையாக நாணயப் பெறு மதி இறக்கத்தினை மேற்கொண்டால் அந் நாடுகள் சர்வதேச ரீதியாக தமது நாணயத் தின் மதிப்பின குறைத்துக் கொண்டதையே பலனுகப் பெறுமே யொழிய வேறெவ்வித நன்மைகளையும் பெற மாட்டா.
எனவே நாணயப் பெறுமதி இறக்கத்தின் மூலம் சென்மதி நிலுவைப் பிரச்சினை தீர்க் கப்பட வேணடுமாயின் நாட் டி ல் நிறை தொழில் மட்ட நிலமை இல்லாதிருப்பதுடன் பண வீக்க நிலையும் இல்லாதிருக்க வேண்டும் இவற்றுடன் குறிப்பிட்ட நாட்டினது 6ாற்று மதி, இறக்குமதிப் பொருட்களுக்கான விலை சார் கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்குக் கூடிய தாகவும் போட் டி முறையான நாணயப் பெறுமதி இறக்க நிலைமை இல்லாததாக வும் இருக்க வேண்டும். நாசையப் பெறுமதி இறக்கத்துடன் இறக்குமதிப் பிரதியீட்டுக் கொள்கையையும் கையாளுகின்ற போ து சென்மதி நிலுவைப் பற்றக்குறையினை தீர்க்க முடியும். స్ట్రీ

Page 70
இலங்கையில்.
27 சதவீதமான சிறுவிவசாயிக
() 42, 4 சதவீதமான நில உடமை
82 சத வீதமான நில உடமைகள்
44 சதவீதமானவர்களின் LD ni ; தாகும்.
82 சத வீதமான கிராமியத்துன வருமானத்தையே nெறுகின்ற6
நாட்டின் வேலையின்மையின் அ உள்ளனர்.
வேலையில்லாதோரில் 70 சத வி
உள்ளனர்.
1988 இல் இலங்கையின் வெளி ரூபாய்களாகும். தலா வருமான இலங்கையின் ஒவ்வொரு குடி ப அளவு 10 000 ரூபாய்களுக்குச்
விரைவு படுத்தப்பட்ட மாகவலி 55, 000 வேலைவாய்ப்புக்கள் : செய்துள்ளது. இத்திட்டத்திற் பாவாகும. இத் திடடத்தி 60 露 றுக்கும் 8 இலச்சம் ரூபா முத
இலங்கையின் நெல் உற்பத்தி 8 சதவீதம் குறைவாக இருந்: மென விவசாய உணவு அை
( சட்டத்தையும் ஒழுங்கையும்
நாட்டு உற்பத்தியின் ஒரு சத ; : விட்டு வந்தது. ஆனல் இது 1 தது. பாதுகாப்புடன் தொடர்ட 10 கோடி அமெரிக்க டொலர்க வில் 5 சத வீதத்திற்குச் சமஞ
1987 it ஆண்டு ஒகஸ்ற் மாத துக்கு 5000-5500 கோடி ரூப மதிப்பிட்டுள்ளது.
 
 

ள் சொந்த நிலமற்றவர்கள். .ܕܗܝܼ
கள் ஒரு ஏக்கருக்கு குறைவானவையாகும் .
iா 2 ஏக்கருக்கு குறைவானவையாகும்.
தா ந் த வருமானம் 200 ரூபாவுக்கு குறைவான
றயினர் மாதாந்தம் 400 ரூபாவுக்கு கு  ைற ந் த
. זfדמו
அளவு ஏறக் குறைய 12 லட்சம் பேர் வேலையற்று
வீதமானுேர் உள்நாட்டு விவசாயத் துறையிலேயே
நாட்டுக் கட னி ன் அளவு 162,548 மில்லியன் ாத்தின் அளவு 12,000 ரூபாவாக இருக்கையில் மகனும் பொறுத்த வெளி நா ட் டு க் க ட னி ன் சமமானதாகும்"
அபிவிருத்தி செயற்திட்டத்தால் 1987 அளவில் உருவாக்கப்பட்டிருந்தன என உலக வங்கி மதிப்பீடு கு ஏற்பட்ட முதலீட்டுச் செலவீனம் 4400 கோடி ழ் உருவாக்கப்பட்ட வேலவாய்ப்பு ஒவ வொன் லீட்டுச் செலவினம் ஏற்பட்டுள்ளது.
1984 இல் சுயதேவைப் பூர்த்தி மட்டத்தினை விட தது. 1989 இல் 25 சத வீதம் குறைவாக இருக்கு மச்சின் அறிக்கை யொன்று கூறுகின்றது.
ணுவதற்காக இலங்கை முன்னர் மொத் த உள் வீதத்துக்கு சாமான தொகையை மட்டுமே செல 987 அளவில் ஐந்து சத வீதமாக அதிகரித்திருந் |ள்ள இறக்குமதிகளின் பெறு ம தி கிட்டத்தட்ட் ளாக உள்ளது இது மொத்த இறக்குமதிச் செல குமி,
ம் வரை இனவன்செயல்களால் பொருளாதாரத் சே த ம் விளைவிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி

Page 71
கடந்த ஆண்டின் பின்னரைப் மின்சாரக் கோளாறுகள், பொருள் ஏற்பட்ட குழப்பநிலை போன்றவற்ரு 1989 ஆகிய காலப் பகுதிகளுக்கு தில் கொண்டுவர முடியவில்லை. வேண்டிய நிலையில் நாம் இருப்பதா களுக்குரிய இதழாக மலர்கின்றது. காலத்தில் வெளிவரும் என்பதையு கின்ருேம்.
முழுமையாக சந்தாப்பணம் இதழ்கள் கிடைக்கும், இது வரைய கள் 80 ரூபா செலுத்தி சந்தாதாரர காகக் கட்டளை அனுப்புவதன் மூ பணத்தினை செலுத்துவதன் மூலமே
வெளிவந்துவிட்டது
இலங்கை அரசியற் அபிவி
1948 - வர்க்க இனத்துவ ஆசிரியர்: வி. நித்தியானந்த தலைவர், பொருளியற்துை வெளியீடு: கலைப்பீடம், யாழ்

圈
பகுதியில் அடிக்கடி ஏற்பட்ட ரியலாளனுக்கான சந்தையில் ல் செப்டம்பர் 1989, டிசம்பர் ரிய இதழ்களை உரிய காலத் காலத்துடன் ஒத்துச் செல்ல ல் இவ்விதழ் மூன்று காலாண்டு இனி மலரும் இதழ்கள் உரிய ம் நம்பிக்கையுடன் தெரிவிக்
செலுத்தியோருக்கு நான்கு பும் சந்தாதாரராக சேராதவர் ாகலாம். ஆசிரியர் பெயருக்கு 2லமோ அல்லது நேரடியாக ா சந்தாதாரராகலாம்,
gáFrfovi
) பொருளாதார ருத்தி
956 நிலைப்பாடுகள்
51 ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பாணப் பல்கலைக்கழகம்,

Page 72

Published by Young Economists Association
37 Press Lane Kokuvi SriLanka