கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய தரிசனம் 2004.07

Page 1

Oఏబసి 9992

Page 2
QUITలౌలెర్ நெ ਉਕ அடுத்த இதழ்
புதிய தரிசனத்தின்
உங்கள் ஆக்கங்களை எங்கள் முகவரிக்கு
விரைவாய் அனுப்பி வையுங்கள்.
 
 

புதியதரிசனம் ஜ
தமிசனங்கைைய்.
الدفع لدي يثورة
nேற்கானதில்து "
"გუჯგ |r| 8 شاهنشاه قلیایی
%252ణిగి ଧୂସ୍ தாட்சாயணி . பக் 15 绿
த.அஜந்தகுமார். uà 26 57ܬ శ+ இராகவன் . பக் 42 ே
2Ce(bcos)
பேராசிரியர் செ. கிருஷ்ணராஜா .பக் 4. 然 .وع لفة
f ༈ །གལ་ O O " o
சின்னத் தர்மராஜா . பக்3 ே சிவத்திரு .பக் 14 器 த ஜெயசீலன் . பக் 23 琵、漆 க சாரங்கன் . பக் 31 甲 குறிஞ்சி இளந்தென்றல் .பக் 32 கமலமணி . பக் 25
Q O ால்சிெமுகம் s ாகவன் . பக் 33 ပျိုစ့် سے سسراسرم برابر \\ \\^\\^\\\ 4 N2O తీ! :
36 எஸ் . குணேஸ் .L85 ” ܕܢܠܢ_ܐܚܲ.
O o ( / Y ைெறகிoheல்ை
40 சண்முகன். பக் آتے ہی} )کے | V / అడ్మిరొడిగి \ // கவிநேசன் . பக் 13
O / / سل+<"\ \
༽༼ 2ჟირერა
கலகக்குருவி . பக் 24 மற்றும் கவிதைப்போட்டி . கடிதங்கள், புதியமாசிகைகள்,அஞ்சலிகள்.

Page 3
ஆசிரியர் த அஜந்தகுமார்
ஆசிரியர் குழு சி. சிவகுமார் பா. செந்துாரன் சி. திருச்செந்துாரன் ஜெ. ஐங்கரதாசன்
கெளரவ ஆசிரியர் இரா. அகிலன்
விளம்பரத்தொடர்பு மா. சத்தியேந்திரா
விற்பனைத்தொடர்பு இ. அரவிந்தன் Ln. ਪੰਥ ਨੂੰ
#ᎦᎧ தொடர்புகளுக்கும்
ஆசிரியர்
புதியதரிசனம் வதிரி, கரவெட்டி
ஆசிரியரின் பேனா முனை வார்த்தை.
வாசக நெஞ்சங்களே. வந்தனங்கள் இது நான்காவது இதழ்
雛 ផ្សេ ប៉ៅ ប្រះទៃផ្សៃយំ வழமையான நகர்த்தல்களுடனும் உங்களைச் சந்திக்கின்றோம்.
எங்களின் உங்கள் மீதான நம்பிக்கையாலும். புதியவர்களினதும் மூத்தவர்களினதுமான இலக்கிய சிந்தனைக் கைப்பற்றுதலாலும். இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
சென்ற இதழில் தெரிவித்த ஆதங்கங்கள் ஓரளவேனும் நின்று போகும் வண்ணம் ஆதரவு அதிகரிக்கிறது படைப்பாளிகள் ஆக்கமளிக்கிறார்கள ஊக்கமளிக்கிறார்கள் புதியவர்கள் களமிறங்குகிறார்கள் நம்பிக்கையளிக்கிறார்கள்
இலக்கிய உலகில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் எங்களை இன்னும் இயக்கும்!
புதியனவாக இன்னும் சஞ்சிகைகள் வருகின்றன இவையும் எமக்கோர் உந்தலைத் தருகின்றன.
எங்களின் பயணம் தொடரும். விரைவில் அடுத்த இதழ் உங்கள் கரங்களில் தவழும்.
ஆசிரியர்
 
 
 
 
 

Sayax2 2&yrésvg
wడి"
புதியதரிசனல் ஜ A ப்யற்றியல்
AV Uெயறnது இருக்கeடுச்.
ட-சாகரமொன்றின் அலைப் பெருக்கின்
விடா முயற்சியதாய். :
மனச் சாளரம் திறந்து
மெல்ல எட்டியே பார்க்கும்
சக்தியின் பெயர்தான் யாதோ?
முயற்சியென்று பெயர் சூட்டி என் தேடலுக்கு முற்றுப்புள்ளி இடுவதா?
எனக்குள் நானே இன்னொரு பரிணாமமா? என் விம்பப் பெருக்கின் ஆளுமை உருவமா?
நவீன விருட்சமாய் எனக்குள் வேரூன்றியிருக்கும் இந்தச் சக்திக்கு என்ன பெயர் இடுவது?
வெளிச்சம் போட்டுக் காட்டமுடியா வெற்றியின் முதுகெலும் பென்பேனா? என் செய்வேன்? என் சொல்வேன்?
எது எதுவாய் இருப்பினும் வெற்றிகள் தொடருமாயின். புதிய தரிசனங்களே என் வாழ்வினில் கிடைக்குமாயின். تا
அது எதுவென்று தெரியாமலே ஆனால் பெயரறியாப் பூெரிே பெயர்ந்து போதுது என்னோடு இருந்து விட்டுப் போகட்டும் &sim QK)

Page 4
புதியதரிசனம்
கிராமங்கள்
அறிவியல் பண்பாட்டின் ஆரோக்கியமான சுவாச நாடிகள்.
பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ஈழத்திருநாட்டின் 5000 ஆண்டுக்காலப் பண்பாட்டு வளர்ச்சியில் நகரங்களைவிட, கிராமங்களே பெரும்பங்காற்றியிருந்தன. அத்தகைய பல கிராமங்கள் பின்னர் நகரங்களாகவும் மாற்றமடைந்து சென்றுள்ளன. இலங்கையின் பண்பாட்டு வளர்ச்சிக்கு பங்களித்திருந்த கிராமங்கள் எல்லாம் இன்று உயிரோட்டமுடையனவாக செயற்பட்டுக் கொண்டிருப்பனவாகக் கொள்ள முடியாது. இன்று கிராமங்களாகக் காணப்படுபவற்றுள் சில முன்பொரு காலத்தில் வாணிப நகரங்களாகத் தொழிற்பட்டிருந்தவையாகும். யாழ்ப்பாணக் குடா நாட்டினுள்ளும் அவ்வாறான கிராமங்களைக் காணமுடியும். கதிரமலை எனக் குறிக்கப்பட்ட கந்தரோடை புலோலிக்கண்மையில் அமைந்துள்ள பல்லப்பை, தொல் புரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பண்ணாகம்,சோழியபுரம்(சோழபுரம்) பொலிகண்டியில் உள்ள கங்கை கொண்டான் (கங்குண்டான்-தற்போதைய பெயர்) ஆகியன வரலாற்றுக் காலங்களில் நகர்களாக - மேற்காசிய, தென்னாசியாவிலிருந்து வர்த்தகரது வர்த்தக நகர்களாக தொழிற்பட்டிருந்த முறைமையை இலக்கியங்கள் வாயிலாகவும், தொல்லியல் சான்றுகள் வாயிலாகவும் காணமுடிகிறது. ஆனால் இன்று அவை பழம்பெருமையை இழந்த நிலையில், பாரம்பரிய பண்பாட்டு அலகுகளைக் காப்பாற்ற முடியாத நிலையில் சோபையிழந்து காணப்படுகின்றன.
கிராமத்தின் துாண்களாக விளங்கும் இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் நெறிதளர்ந்து, கடமைமறந்து, மனிதவிழுமியங்களுக்கு அப்பாற்பட்ட வகையில், கண்ணியமற்ற காரிகைகளின் கண்ணசைவைநாடி, கண்மூடி, அலைகின்றாள்கள். இதனால் பண்பான கிராமங்களின் மாண்பு மறைந்து விட்டமையை மறைக்கப்பட்டு விட்டமையை அவதானிக்கலாம். தமிழ் சமுதாயத்தை உள்ளடக்கியுள்ள கிராமிய சமூகங்களின் வளர்ச்சிகுன்றி அறிவியற் கல்விப் பாரம்பாரியமற்ற ஓர் இருண்ட நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டமையை மிகவும் தெளிவாக
သ္မိံ ဒို့
 

XX.
புதியதரிசனம் ஐ 畿※ 燃畿 காணமுடிகிறது. கிராமியச் சமூகங்களோ தசை தணிந்துப்ோன
எலும்புக் கூடுகளாக பவனிவர ஆரம்பித்துள்ளன. அழிந்து போகும் ஆலயங்கள் அதற்குக் கட்டியங் கூறிநிற்கின்றன. ஒரு சமூகத்தின் அல்லது கிராமத்தின் ஆரோக்கியமான இருப்பினை வளர்ச்சியை ஆலயங்களே நற்சாட்சிப்படுத்துகின்றன. இதனாற்றான் எம்மூதாதையர் அன்று “ கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
6 56 GF G இற்றையில் இருந்து 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையில் இருந்திருக்ககூடிய கிராமங்களைப் பற்றிய பண்பாட்டுச் செய்திகளை இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், ஐதீகங்கள், பஞ்சதந்திரக்கதைகள் முதலானவை எமக்குத் தருகின்றன. சங்க இலக்கியங்களிலிருந்து ஐவகை நிலங்களில் காணப்பட்ட கிராமங்களைப் பற்றிய செய்திகள், மக்களது வாழ்க்கைமுறைகள், வணிகநவடிக்கைகள், விழாக்கள், வழிபாடுகள் எனபலதரப்பட்ட தகவல்களை அறிகின்றோம், மத்தியகாலக் கிராமங்களாக வாணிகக் கிராமங்கள், பிராமணர் சமூகத்தைக் கொண்ட குடியிருப்புக் கிராமங்கள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளை மிகவும் விரிவாக தமிழ்க் கல்வெட்டுக்கள் தருகின்றன. இலங்கையிலுள்ள திருகோண மலை மாவட்டத்தில் கந்தளாய் கிராமமான சதுர்வேதிமங்கலம், பதவியா வான, பூறி பார்வதிபுரம், கோக்கண்ண வான மச்சிய கேதீஸ்வரக் கிராமம், தம்பலகாமம் ஆகியன ஈழத்தமிழர் அறிவியல் பண்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்த மகா கிராமங்களாகும். நான்கு வேதங்களையும் கற்ற வேதியர் கிராமமான கந்தளாய், சிவன் கோவில்கள் நிரம்பப் பெற்றவையாய் காணப்பட்டன. வடமொழி வேத நுால்கள் பல இக்கிராமத்திலிருந்தே தமிழ்மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட கல்விப் பணிகளை வேதம் வல்லவர்கள் ஆற்றியிருந்தனர். ழரீ பார்வதிபுரத்தில் அன்ன சத்திரங்கள் பல காணப்பட்டிருந்தன. பார்வதி வழிபாட்டு மரபு மேனோங்கிக் காணப்பட்ட ஒரு சிறந்த கிராமம் என்ற சிறப்பினையும் பூரீ பார்வதிபுரம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. புத்தளம் மாவட்டத்திலுள்ள உடம்புக்கிராமம் வரலாற்றுக் காலம் தொட்டு, இற்றை வரைக்கும் ஈட்டிய மரபுகளையும், பாரம்பரியத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், இன்று திரெளபதியம்மன் வழிபாட்டு மரபினுாடாகப் பிரபல்யம் பெற்ற தமிழ்க்கிராமமாக மிளிர்வது தமிழ்ப் பண்பாட்டில்
N:
ہیۃ" سمتیہ

Page 5
புதியதரிசனம் ஆ Sy ஒரு மைல் கல் என்று குறிப்பிடலாம்.
யாழ்ப்பாணத்தில் நாயன்மார்கட்டுக் கிராமம் பல்துறை அறிவு வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பழம் பெருமை வாய்ந்த பண்பாட்டு விளை நிலம் எனலாம். புராதனம் வாய்ந்த ஈழத்தமிழரசு நுாலகம் ஒன்று இக்கிராமத்திலேயே அமைக்கப்பட்டிருந்தது என்பதும், அரசகேசரி என்பவர். வட மொழியில் அமைந்த இரகு வம்சத்தினைத் தமிழில் மொழி பெயர்த்து, அரங்கேற்றிய கிராமம் இது என்பதும் இங்கு பெருமையுடன் நாம் குறிப்பிட்டுக் கொள்ளலாம். இது மட்டுமா இக் கிராமம் ஈழத்தமிழருக்கு செய்த பங்களிப்பு? ஈழத்திலேயே சிறந்தவொரு சுதேச வைத்தியசாலைக்குரிய தொன்மையான மரபு ஒன்று நாயன்மார்கட்டுக் கிராமத்தினையே மையங்கொண்டு , வளர்ச்சி பெற்று வந்திருந்த முறைமையினைக் காணும் போதும் நாம் மிகவும் புளகாங்கிதமடைகின்றோம். யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்ட இராசமரபினருக்குரிய இராசவைத்தியர்களை உருவாக்கிய கிராமமும் நாயன்மார்கட்டு என்றால் அதனை எவருமே மறுக்கமுடியாது.
போர் சமுதாயத்தின் “ சீரழிப்பான் ” என்பார்கள் (War is a distructive Element of society) 6TLDg 25 9,606 (65.TGof (Susrif எமது கிராமங்களைச் சீரழித்து விட்டதா? இன்றைய கிராமங்களில் மிஞ சிக் காணப் படுபவை யாவை? கணவனையரிழந்த கைம்பெண்கள்,வீடிழந்து, ஈட்டிய பொருளிழந்து, நாதியற்ற நிலையில் நடமாடும் மனிதர்களையே எமது இன்றைய கிராமங்கள் கொண்டு சோபிக்கின்றன. கிராமத்து விளைச்சல் பூமி கலட்டி தட்டிப்போயுள்ள நிலையில் கிராமத்து மக்களது மனங்களும் விரக்தியுற்ற நிலையில் வைரம் பாய்ந்த - கல்லாகிப் போன உணர்வுகளின் பிணைப்பில், மனித விழுமியங்களை மறந்தவராக உலாவருகின்றார்கள். ஆறு வயதுச் சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலியைக் கத்தி முனையில் கழட்டிக் கொண்டு ஒருவன் ஒட, தாகத்திற்குத் தண்ணீர் வேண்டுமம்மா எனக்கேட்டு வந்த இளைஞர்கள் தண்ணி கொண்டு வந்த நங்கையின் தாலியை அறுத்தெடுத்துக் கொண்டு பாய, தனியே சீவித்து வந்த வயோதிப மாது கழுத்துத் திருகி, கொலை செய்யப்பட்ட நிலையில் அம்மாது அணிந்திருந்த அணிகலன்கள் சூறையாடப்பட்ட, சூறையாடப்பட்டுக் கொண்டு வரும் அவல நாடகக் காட்சிகளின் அரங்கேறு மன்றங்களாக இன்றைய கிராமங்கள் வடிவம் பெற்றுள்ளன.
} స్టోన్లో
 
 

புதியதரிசனம் ஆ
;&°′′′ *
இவ்வடிவ மாற்றத்தை"எமது இளைஞர்களே”கச்சிதமாகச்" முடிக்கிறார்கள். மோட்டார்ச்சைக்கிள்கள் அவர்களுடைய தொழிற்தேர்ச்சிக்குரிய ’ (Specialists) அதி சிறந்த ஊடகங்களாக உள்ளன. இந் நிலை தொடருமானால் இன்னுமொரு தசாப்தகாலத்தின் பின்னர் இக்கிராமங்களின் அறுவடை ‘ எவ்வாறு இருக்கும் எனக் கற்பனையில் யாருமே கண்டு கொள்ள முடியும். தமிழது சாதனையும் பூஜ்ஜியம் தான்! தந்தை செல்வா அன்று சொல்லிவிட்டு மறைந்த அந்த வாசகம் தான் எம்முன் தோன்றுகின்றது.
“கடவுள் தான் தமிழர்களைக் காக்க வேண்டும்” L L L
GETడితారిం உாட்திரவே Tool வண்ண உடையணிந்து வனப்புடனே எமைக் காப்பவரும், இன்னும் கண்கவர் யாரேனும் கண்டுவிட்டால் நங்கையராய் நாமிருப்போம் தெரியாமல் செய்தவர் போல் சிலரின் தொந்தரவால் பாசாங்கு செய்வார்கள் ப அடிககடி - கூறைச பிராயச் சித்தமாய் கைகளை
சேலை மாற்றி உதறுவார்கள் புத்தாடை நாமுடுப்போம்! கண்டோர் பேசிவிட்டால் பலரும் வருவார்கள் கண் கூட கலங்குவார்கள் ஐம்பதைக் கட்டிவிட்டு சிலர் தெரிந்தாலும்
발JIU தினமும் தான் செய்கிறார்கள் அழைத்துச் செல்வார்கள் திரும்ப எமை - அமைவிடம் ஆனால் நாம்! கூட்டி வந்து விடுவார்கள் இத்தனைக்கும் வாய்திறவோம் எம் தோழிகளை ஏச்சும் பேச்சும் எதுவும் வாங்குவோம் கண்டபடி கிளறுவர்கள் கொழுத்தினால் கூடச் கொஞ்சமும் தூக்கி அருகினிலே எறிவார்கள் வாய் திறவோம் அவசரத்தில் நல்வழி காட்டி ா துகிலும் உரிவார்கள் நீங்கள் நலன் பெற
சாலைப் பெண்கள் நாமழிவோம்! கொஞ்சமும் வாய்திறவோம்!
w-*Sv
పర్లో 73)
خ{j/1) )

Page 6
புதியதரிசனல் ஜ
புகலிடத் தமிழ் இலக்கிய கலைகள் இன்னும் 10,15 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக ஓய்ந்து விடும்
abbot 55 98.éuytastatt
கருணை யோகன் என்ற புனை பெயரில் படைப்புத் துறையில் பலராலும் அறியப்பெற்றவர்-கலாநிதி செயோருராசா ஆவார்
இவர் 17-12-1949இல் கரணவாயில் பிறந்தார். இவர் 1969 ல் ஈழநாடு பத்திரிகை மூலம் இலக்கிய உலகிற் காலடி எடுத்து வைத்தார் கவிதை, சிறுகதை,விமர்சனம் என்று நவீன இலக்கியங்கள் அனைத்திலும் ஆர்வம் உள்ளவர் இளையவர்களைத்தட்டிக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர் - இவரது அகதிகள் சிறுகதை ' உயிர்ப்புகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று சிறந்த ஆய்வாளராகவும், விமர்சராகவும் கவனிப்பு பெறுகிறார் "வங்காள நாவல்கள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்தியதாக்கம்’ என்பதில் இருந்து 'இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்கள்' வரை பல ஆய்வு நூல்களுக்குச் சொந்தக்காரர். இன்று பல சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழித் துறைத் தலைவராக இருக்கிறார்
 
 

புதியதரிசனம் ஜ ால் உங்கள் குடும்பம்,கல்வி என்பன பற்றிக் கூறுங்கள்?
பிறந்தது கரணவாய்; திருமணம் மலையகத்தில்; ஆரம்பக் கல்வி கரணவாய் மகா வித்தியாலயம்; பின்னர் க.பொ.த.உயர்தரம் வரை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்; பட்டமுன்படிப்பு, கொழும்பு பல்கலைக் கழகம் ; பட்டப் பின்படிப்புகள், யாழ்ப்பாண பல்கலைக் கழகம்.
IS) தங்களுக்கு எழுத்துத்துறையின் மீது எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது? யார் யாருடைய நூல்களை எழுத்துக்களை விரும்பிப் படித்தீர்கள்? எழுத்துத்துறைக்குள் எவ்வாறு நுழைந்தீர்கள்? ஆர்வமான துறைகள் ଗ0) ରା? : '';
ஐம்பதுகளில் இங்கெல்லாம் பரவியிருந்த தி.மு.க. செல்வாக்கினால் எனது சிறுவயதில் வாசிப்பு ஆர்வம் ஏற்பட்டது. பண்டிதர் RK முருகேசு(மாமானார்), "கவி (பண்டிதர் க.வீரகத்தி) ஆகியோர் ஆரம்பத்தில் தமிழில்-கவிதையில்-ஆர்வத்தை ஏற்படுத் தினர். பல கலைக் கழகம் சென்ற பின்னர் பேராசிரியர்களானபொபூலோகசிங்கம்.க.கைலாசபதி,கா.சிவத்தம்பி ஆகியோர் தொடர்பினால் ஆய்விலும், விமர்சனத்திலும் ஈடுபாடு உருவாகியது. ஆரம்பத்தில் எல்லோரையும் போல், அண்ணாத்துரை, மு.வ, ந.பார்த்தசாரதி; அ-ஞானசம்பந்தன் முதலானோரின் நுால்களை வாசித்தேன். பல்கலைக் கழகம் சென்ற பின் தான் தரமான எல்லோரது நூல்களையும் வாசிக்கும் நிலை உருவாகியது. ஆர்வமான துறைகள் என்கின்றபோது, தமிழோடு தொடர்புபட்டுள்ள அனைத்து துறைகளாயிருந்தாலும் குறிப்பாக நவீன இலக்கியங்கள். ஆய்வு.விமர்சனம்.இதழியல் நாட்டாரியல் என்பவற்றில் அதிக ஈடுபாடு உண்டு. இவற்றிற்கு அப்பால் கல்வித்துறையிலும் ஈடுபாடுள்ளது.
IS) ஈழத்தில் குறிப்பிடத்தக்க முக்கிய ஆய்வாளராக இருக்கிறீர்கள்.
இன்றைய சிறுகதைகள், கவிதைகள் நாவல்கள் பற்றிய போக்கைப்பற்றியதும் தரத்தைப் பற்றியதுமான தங்களின் கருத்துநிலை
யாது?

Page 7
புதியதரிசனம் ஜ )کلا(
தமிழின் மரபு சார்ந்த இலக்கியம் போலன்றி நவீன இலக்கியங்கள் உலகப் பொதுவானவை என்பதனை முதலில் மனங்கொள்ள வேண்டும். இவ்வாறு நோக்கும் போது ஈழத்து நவீனகவிதை வளர்ச்சி ஓரளவு 3ம் உலகநாடுகளின் கவிதைகளுக்குச் சமமாக சிலரது எழுத்துக்களே நிற்கக் கூடியன. நாவலைப் பொறுத் தவரையில் , இன்னமும் , பிரதேச மட்டத்திலேயே நின்றுகொண்டு, உலகத்தரத்திலுள்ளோம் என்று எம்மை நாமே பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.
IS இன்று இலக்கியங்களில் நவீன உத்திகளோடு பரிசோதனை முயற்சிகளாயும் வித்தியாசமானவையாகவும் வெளிவரும் படைப்புகள் குறித்து பல விமர்சனங்கள் எழுகின்றன. இது பற்றிய தங்கள் கருத்து? பொதுவாக, எமது நவீன, கலை, இலக்கியச் சிந்தனைகள் பலவும் மேலைத்தேய இறக்குமதிகளே. அத்தகைய சிந்தனைகள் இங்கு உருவாகும் சூழல் கனிவதற்கு முன்பே அவை எழுத்துலகினுள் பிரவேசித்துவிடுகின்றன. இறுதியாக எம்மிடம் வந்துள்ள பின்நவீனத்துவத்தின் நிலையும் இது தான். அரைவேக்காடாகவே அது உள்வாங்கப்பட்டமையால் அவ்வழி சார்ந்த எழுத்துக்களுள் சில, போதிய கவனிப்பிற்குட்படாது போய்விடுகின்றன. (எ-டு: எம்.ஜி.சுரேஷின் நாவல்கள்) சில, அளவுக்கு மீறி காழ்ப்பு நிலையில் அணுகப்படுகின்றன. எனினும், வரவேற்கப்படக்கூடிய எழுத்துக்கள் சில உள்ளன. ஆயினும், கால ஓட் டத் தரில் இத் த ைகயன கூட இருண் மை நிலைக்குள்ளாகலாம். அதே வேளையில் இத்தகைய இலக்கியச் சிந்தனைகளுள் சில, (உ-ம்: மஜிக்கல் றியலிசம்) எமது பாரம்பரியக் கதை கூறும் மரபுகளுள் சுவறியுள்ளன. இவற்றை நாம் உறிஞ்சிக் கொள்வது அவசியம். விக்கிரமாதித்தன் கதை உத்தியிலமைந்த சக்கரவர்த்தியின் சிறுகதையொன்று இவ்வேளை நினைவுக்கு வருகிறது. அக் கதையின் கரு.அந்த உத்தியின்றி எழுதப்பட்டிருப்பது இயலாததொன்றாகவே எனக்குப்படுகிறது.
S நீங்கள் பல்கலைக்கழக விரிவுரையாளராகக் கடமை புரிகின்றீர்கள்.
ရွှံဗွီဒို့
 
 
 

புதியதரிசனம் ஜ இன்று பல்கலைக்கழகங்கள்
தொடர்போ தெரிதலோ அற்றநிலை இருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இக் குற்றச் சாட்டினை ஏற் பதில் எனக்கு எவ்வித தயக்கமுமில்லை மாணவர்களைப் பொறுத்தளவில் பல்கலைக்கழகத் தெரிவு முறை தொடக்கம் வீட்டுச்சூழல் வரையில் இதற்கான பலமான காரணங்கள் உள்ளன. ஆசிரியர்களைப் பொறுத்தளவில் முன்னர் பாடாசாலையில் கற்பித்த ஆசிரியர்கள், பின்னர் பல்கலைக் கழகத்தில் கற்பித்த ஆசிரியர்கள், அவர் களது அர்ப் பணிப்புநிலை, கல்விமுறையிலும், பதவி உயர்விலும் காணப்படும் குறைபாடுகள் முதலியன இதற்கான காரணங்களாகின்றன.இவையெல்லாம் யார் சிந்திப்பது? எப்போது சிந்திப்பது?
s) இன்றைய பாடசாலைக்கல்வி முறை குறித்து பல கருத்துக்களும் குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. மாற்றங்கள் வேண்டுமென்ற குரல்களும் எழுகின்றன. இது குறித்து..?
மாற்றங்கள் அவசியமே குறிப்பாக, மாணவர்களின் சுய
சிந்தனை, ஆற்றல், ஆளுமைகளை விருத்திசெய்யும் நோக்கிலான கல்விமுறைகள் அவசிய தேவையாகின்றன. இவை, திட்டங்களாக இருப்பது மட்டுமன்றி, அர்ப்பணிப்பு நோக்குடன் செயலுருப்பெறவும் வேண்டும்.
66
நாவலைப் பொறுத்தவரையில்
இன்னமும் பிரதேச மட்டத்திலேயே நின்று கொண்டு உலகத்தரத்திலுள்ளோம் என்று எம்மை நாமே பாராட்டிக் கொண்டிருக்கிறோம். ”
ဎွိဒ္ဓိ
;' ' , - ܂ܢܝ " . পাঞ্জা"। তেব ৪৮%, । ....... ** *
قتل } ityيا پf# :
ܙܘܼ.

Page 8
TTT sesese AAA 15 ஆய்வாளர் என்ற ரீதியிலும் ஒருபடைப்பாளி என்ற ரீதியிலும் இன்றைய புகலிட இலக்கியங்கள் பெறும் முக்கியத்துவத்தைப் பற்றிக்கூறுங்கள்? பார்த்திபன், அ.முத்துலிங்கம் முதலானோர் தொடக்கம் சித்தார்த்த ஏ 'சே'குவேரா, பிரதீபா தில்லைநாதன் வரை புகலிட இலக்கியப் போக்கில் ஆரோக்கியமான சில தடங்கள் ஏற்பட்டு வருவதுண்மையே எனினும், தமிழ்தெரியாத அடுத்த தலைமுறை உருவாகி வருவதுமுண்மையே. இந்நிலையில் புகலிடத் தமிழ் இலக்கிய கலைகள் இன்னும் 10,15 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக ஓய்ந்து போய்விடுமென்றே கருதவேண்டியுள்ளது.
S இதுவரை நீங்கள் படித்த படைப்புக்களில் மனதில் அதிர்வை உண்டுபண்ணிய படைப்புகளென்று எவற்றைக் கூறுவீர்கள்?
ஈழத்துச் சிறுகதைபற்றி இவ்வேளை குறிப்பிடுவதாயின், இக்கணங்களில் நினைவுக்கு வருபவை, உமாவரதராஜனின் "அரசனின் வருகை”, திரேசாவின் “கபால பதி”, (மிக அண்மையில் எழுதியுள்ள) குப்பிழான் ஐ. சண்முகத்தின் சிதம்பரம் நாவலைப் பொறுத்தவரையில் மு. தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு' தியாகலிங்கத்தின் 'அழிவின் அழைப்பிதழ் துரையின் சுயம்வரம் தமிழ்க்கவியின் ‘இனி வானம் வெளிச்சிடும்’ கவிதையைப் பொறுத்தளவில் நீலவாணனின் 'போகுதியோ பொன்னிஅம்மா’ சண்முகம் சிவலிங்கத்தின் ‘ஆக்காண்டி', சு.வில்வரத்தினத்தின் நிலவின் எதிரொலி சி.சிவசேகரத்தின் வடலி .(இன்னும் உடன் நினைவிற்குள் வராதவை பல உள்ளன).
f) இன்று ஏராளமாக இளம் படைப்பாளிகள் வெளிவரத் தொடங்கியுள்ளார்கள். உங்கள் கணிப்பில் நம்பிக்கை தரும் இளம்படைப்பாளிகளாய் யாரைக் கூறுவீர்கள்?
இவ் வேளை நினைவிற்குள் நுழைபவர் களுள், சிறுகதைத்துறையில் பரிசோதனைகள் செய்பவர்கள் என்ற நிலையில் திசேரா, அம்ரிதாஏயெம், கெளரிபாலன், இராகவன்; பெண் எழுத்தாளர்கள் என்ற விதத்தில் சாரங்கா, தாட்சாயணி, கவிதைத்துறையில் பலர் இருப்பது திருப்திதருகின்றது.
32:
2 少ー

புதியதரிசனம் ஆ
இனிமை
நான் கடைவாசலிலே நின்றிருந்தேன்
இனிப்புத்தின்ன வேண்டுமென்ற “ பேரவா "என் உள்ளத்தில் மோதி உந்துதலுக்குரிய விருப்பை தோன்ற வைத்துக் கொண்டிருந்தது. கனக்க இனிப்போ - கண்ட கிண்ட இனிப்போ திண்டா பல வருத்தங்கள் உடம்போடு வந்து பொருதும் என்றறிந்தும் மனதின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியா இயலாமைத் திணறலின் வெளிப்பாடே நான் இப்போது கடை வாசலில் - கடை திறப்பதற்காய் காத்திருப்பதன் காரண உண்மையாகும். சயங்கொண்டாராய் கடை திறப்பை நானும் வேண்டிப் பாடிக் கொண்டு நின்றேன்.
கடைக்காரன் கடையைத் திறப்பதாய் தெரியவில்லை. மற்றக் கடையை எட்டிப் பார்த்தேன். அதுவும் திறக்கவில்லை. மற்றக் கடையை எட்டிப்பார்த்தேன்.ஆ.மனதுள். பூரிப்புப் பூத்துக் குலுங்கியது. கடைதிறந்திருந்தது. அண்ண.ஐஞ்சு ரூபாவுக்கு ரொபி தாங்கோ நான்காசை மேசையில் வைத்தேன். தம்பி எந்த ரொபி வேணும்? அவன் பல போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த ரொபிகளைக் காட்டினான். நான் திணற ஆரம்பித்தேன். எந்த ரொபியை வாங்குவது? கேள்விகளின் குடையலில் நான் திணறினேன். எனினும் கவர்ச்சியாய் . அழகாய்.சிவப்புத்தாளால் சுற்றியிருந்த ரொபி மனதைக் கவர்ந்திருந்தது. அண்ண. இந்த ரொபியைத் தாங்கோ. நான் அந்தப் போத்திலைத் தட்டிக் காட்டினேன். அவன் ரொபிகளைத் தந்தான்.
சைக்கிளில் வீட்டிற்குப் போவதற்கிடையில் நான் ரொபிகளைத் தின்று முடித்தேன். தின்ன வேண்டுமென்ற அவாவில். வெறியில் எனக்கு அதன் இனிமைச் சுவை கிட்டவில்லை என்பதை தின்று முடித்த பின்பே மனது அறிந்திருந்தது. பொக்கற்றுக்குள் காசும் இல்லை.
米 米 米 米 米 米 米 来 米
வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு சென்று கதிரையில் அமர்ந்தேன். ஏதோ புத்தகம் ஒன்றின் இரண்டுபக்கங்களைத் தட்டும் முன்பே யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. மாமா வந்திருந்தார். தம்பி எனக்கு பொம்பிளப் பிள்ளை பிறந்திருக்கு இந்தா ரொபி.நான் ரொபியை வாங்கினேன். அவ்வளவு கவர்ச்சியாகத் தெரியவில்லை. ரொபியை ரசனையுடன் வாயுள் போட்டு மெல்ல மெல்ல உமிழ ஆரம்பித்தேன். சுவைக்க ஆரம்பித்தேன். என்ன இனிமை என்ன இனிமை மனது கத்திக்கொண்டது. மனதுள். உடலுள். புதுப்புது. இனிமை. பரவசம்
l দুঃখ

Page 9
புதியதரிசனம் ஜ
எதிர்பாராதது நெல்லியடிச் சந்தியில் பஸ்ஸிற்காய்க் காத்திருந்தேன். வகுப்புக்கு நேரமும் போய்க் கொண்டிருந்தது. இண்டைக்கு
KK 99
சமூகவியலில் ரெஸ்ற் எண்டும் லெக்சரர் சொன்னவர். சே. இந்த நேரம் பார்த்துக் கழுத்தறுக்குதே எண்டு பஸ்காரரைத் திட்டிக் கொண்டு நின்றேன். அந்தநேரம் சரியாய் மினிபஸ் ஒன்றும் வந்தது. அது ஆட்களால் நிரம்பி வழிந்திருந்தது. நேரம் போட்டுது எண்டதால் விதியை நொந்து ஏறினேன். தம்பி உள்ளுக்கை போ என்று சத்தமிட்டான் கண்டக்டர். உனக்குள்ளையா? ’ என்று கேட்கத் தோன்றிற்று. ஆட்களை விலத்தி ஒரு இடைவெளிக்குள் நின்றேன். என்ரை ” பட்ஜ்" பெட்டையள் இரண்டு பேர் அதுக்குள் நின்று என்னைக் கண்டதும் சிரித்தார்கள். நானும் சிரித்தேன். வல்லையைத் தாண்டியதும் ஏதோ ஒரு "இதில்” திரும்பவும் அவர்களைப் பார்த்தேன். அவகள் இரண்டு பேரும் எனக்கேதோ கண்களால் காட்டினாகள். நான் அவகளுக்குப் பக்கத்தில் பார்த்தேன். ஒரு 50 வயது ஆள் ஒருத்தன் அவகளை உரசிக் கொண்டும் நெரிசல்பட்டுக் கொண்டும் இருந்தான். எனக்கு இரத்தம் கொதித்தது. அண்ண கொஞ்சம் தள்ளி நில் பார்ப்பம் எண்டு சொல்ல வாயடுப்பதற்குள் டேய் என்னடா உடம்பில் உரசுறதும் இடிக்கிறதுமா நிற்கிறாய் சகோதரங்களோட கூடப் பிறக்கயில்லையோ’ நான் திரும்பிப் பார்க்கிறேன். எனக்குப் பக்கத்தில் நின்ற 25வயதுப் பெட்டை ஒருத்தி என்னைத் தான் பேசிக் கொண்டு நின்றாள். நான் திகைத்து நின்றேன்.
அஞ்சலி
மருதுார்க் கொத்தன் கே. கணேஷ் ராஜ ரீகாந்தன்
 
 

அவன் வெகுநேரமாய் அந்த சந்திக்கடையில் நின்றிருந்தான். ஊருக்குப் பழக்கமானவனாய்த் தெரியவில்லை. ஏதேனும் பொருள்கள் வாங்க வந்தவனாயும் படவில்லை. இவள் கோயிலுக்குப் போனபோது சற்றே தலை நிமிர்த்திப் பார்த்தான். அப்படியே இவள் அவனைக்
GG
கடக்கும் வரை நின்றிருந்தான். " முழியைப் பார், ஆந்தை முழி ” மனதிற்குள் தோன்றியதை உள்ளிழுத்துக் கொண்டு அவனைப் பாராதவளாங் திரும்பிக் கொண்டாள். வரும் போதும் அவன் அதே இடத்தில் நின்றான். துாரத்திலேயே அவள் கண்டு விட்டாள். அவன் இங்கேயே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. இனி அவனைத்தாண்டும் வரை உச்சி முதல் பாதம் வரை அளவெடுப்பானோ? உடல் குறுகுறுத்தது. இவன் எத்தனையாவது ஆள்.? ஆறாவதா..? ஏழாவதா..? தற்போதைக்கு எந்தவித பாத்தியதையும் இல்லாதவனை எந்த எண்ணத்தோடு பார்க்க அனுமதிப்பது.? விள்ரென்று தலைக்கேறிய உணர்ச்சியில் சைக்கிளை இறுக மிதித்தாள். வீட்டு வாசலில் இறங்கியபோதும் திரும்பிப்பார்க்கவில்லை.
செவ்வாய்க்கிழமை அம்மன் கோவிலுக்குப் போவது அவள் நினைவறிந்த நாளிலிருந்து வழக்கம். அது தாத்தாவின் வழி நடத்தலாயுமிருக்கலாம். தாத்தா இப்போது பொல்லுாண்டிய போதிலும் மாலை வேளையில் பூப்பறித்து அம்பாள் தரிசனம் செய்யாவிடில் அவருக்குத் திருப்தியிருக்காது. அந்த தாத்தாவின் இரகசிய ஏற்பாட்டின்படிதான் இவள் செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு போகும் நேரத்திற்க்கு இப்படி அநேகமான புதியவர்களைக் காணும்படி நேர்கிறது.
முதல் தடவையில் இப்படி நின்றவனைக் கண்டபோது
羲

Page 10
புதியதரிசனம் ஜ Sy அவளால் சட்டென்று ஊகிக்கமுடியவில்லை.
“ என்னடா பாக்கிறாய் .” என்று அதட்டவே தோன்றிற்று. இருப்பினும் எதுவும் பேசாமல் அந்தப்பார்வையை வெட்டி முறித்துவிட்டு வந்துவிட்டாள். கடைசியில் தாத்தா அங்கலாய்த்த சொற்கள் அவளுக்கு இன்னும் ஞாபகத்திலிருந்தன. “ கோவிலுக்கையிருந்து காளி வெளிக்கிட்ட மாதிரிக் கிடந்துதாம். அவன் ஒரேயடியாப் பயந்துபோய் தனக்கு வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டானாம்.”
ஊர் பலவிதமாய் தன் நா சுழற்றிப் பேசிற்று. அருமையாய் வாய்த்த மாப்பிள்ளையை இவள் தன் உக்கிரத்தால் விரட்டிப் (8 ITLʼL(T6m (Tub.
“ பின்ன என்ன தாத்தா கண்டவன் நின்டவனுக்கெல்லாம் நான் பல்லைக் காட்டியிருந்தா இப்படியிருப்பனே நான் . எப்பவோ குடும்பம் நடத்தத் தொடங்கியிருப்பன். ”
சீண்டலெல்லாம் தாத்தாவோடதான்.
“இப்பிடியே சொல்லிக்கொண்டிரு நீ , இஞ்சை நான் படுற LTB ...”
அம்மா தவியாய்த் தவிப்பாள்
“ரெண்டு பெட்டையளையும எப்பிடித்தான் கரைசேர்க்க போறனோ.”
'நீச்சல் பழக்கி விடுங்கோ அம்மா.” ரம்மியாவின் கிண்டல் அம்மாவின் மனதைத் தொட்டதாய் தெரியவில்லை. அவள் தன்பாட்டில் அடுத்த சாதகக் கட்டுகளைப் புரட்டுவதற்க்கு அப்போதே தயாராகிவிடுவாள்.
செளமியாவைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்த ஆவல், ஆர்வம் எல்லாமே நாளாக நாளாகத் தேய்ந்து கொண்டுபோயின ஆரம்பத்தில் இருபதுலட்சம் கேட்டவனையும் இவளைப் பார்த்துவிட்டு சற்றே நிறம் குறைவு என்றவனையும் . அந்த நிறத்தை

புதியதரிசனம் ஐ ஈடுசெய்வதற்க்காய் மலும் ஐந்துலட்சம்
நிறுத்திவைத்துக் கேள்வி கேட்கத் தோன்றிற்று.
5.
காசைக் கட்டவாறவனை நான் கட்டமாட்டனம்மா.”
ké.
என ஒதுங்கினாள்.
தாத்தா தினமும் அம் மனிடம் பேத்தியை நல்வழிப்படுத்தும்படி வேண்டிக் கொண்டார். அவர் சின்ன வயதிலிருந்தே அவளுக்கு சொல்லிவருகின்ற இராமாயணக் கதையை மறுபடியும் மறுபடியும் ஞாபகப்படுத்தி இராமனைப் போலவே ஒருவன் இவளைக் கைப்பிடிக்க வருவானென்றும், அதைப் பார்ப்பதற்கே தன்னுடலில் இன்னமும் உயிர் மீதமிருக்கின்றதென்றும் சொல்லுவார்.
" இராமனைப் போலை ஒருத்தன் எனக்கு வேண்டாம் தாத்தா.”
“ஏன் . ? ”
தளர்ந்த விழிகள் நடுக்குறத் தாத்தா கேட்பார்.
" இராமன் தானே சீதையில சந்தேகிச்சு தீக்குளிக்க வைச்சவன், சீதையை காட்டுக்கு அனுப்பினவன் இப்பிடி ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம் தாத்தா.”
தாத்தா வியப்பாய் அவளைத் தட்டிவிட்டுச் சொல்வார் கனக்க படிச்சிட்டாய்யம்மா, இராமன் சீதையிண்டை புனிதத்தை உலகுக்கு நிரூபிக்கதான் அப்பிடி செய்தவன்.”
அப்பிடியெண்டா தன்ரை புனிதத்தை ஏன் நிரூபிச்சுக் காட்டேல்லை.”
தாத்தா பதில் சொல்லமுடியாமல் திண்டாடுவதை ரசிப்பாள். எனக்கு வாறவர், என்னைப்பற்றிக் கேக்கமுதல் அதே கேள்வியைத் தனக்குத் தானே கேட்கவேணும்.”
66
* கற்பு நெறியென்று சொல்ல வந்தார் இருகட்சிக்கும் அதைப்

Page 11
புதியதரிசனம் ஆ
பொதுவில் வைப்போம்.
’ பாரதியின் பாடலைப் பாடுவாள் ரம்மியா.
“ எல்லாம் சேர்ந்து விசர்க் கூத்தாட' போகுதுகள்.” முனகுகிற அம்மாவைப் பார்க்கப் பாவமாய்த் தானிருக்கும். ரம்மியா இவளை ஆதரிக்கிறாளோ இல்லையோ கேலியும் கிண்டலுமாய் பொழுதை இனிமையாக்குவது மட்டும் அவளுக்குக் கைவந்த கலை.
“இஞ்சேரம்மா, வாறவங்களோட ஏதேன் இசகுபிசகாக் கதைச்சுக் குழப்பிப் போடாதை எல்லாம் அம்மா பார்த்துக் கொள்ளுவா.” இது தாத்தாவின் ஆதங்கம்
அவள் பேசாமலே இருந்தாள். பேச்சுக்கள் முடிந்து அவர்கள் சரி என்று சொல்லும் சந்தர்ப்பத்தில் இவளுக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும் தானே. அப்போது இவளுடைய விருப்பங்கள் பற்றிக் கதைக் கலாம் . அதுவரைக் கும் அவள் எவ்வித அக்கறையுமற்றிருந்தாள்.
எல்லாம் குழம்பிக் குழம்பிப்போயின. குழம்பி குழம்பிப் போகப் போகின்ற ஒவ்வொன்றுக்கும் தன் முகத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என அவளுக்குத் தோன்றிற்று. அவளது அழகிய தோற்றத்தைப் பார்த்தால் எல்லாருமே மயங்கி வந்துவிடுவார்கள் என்பது போல தாத்தா ஒவ்வொரு சாதகம் சரிவருகின்ற போதும் செவ்வாய்க்கிழமை விசயத்தை அந்த வீட்டுக்காரர்களுக்கு ரகசிய மாய்ப் பிட்டு வைப்பார். பிறகென்ன. கோவிலுக்குப் போவதால் கிடைக்கின்ற அமைதியும் அற்றுப் போய் சிடு சிடு வென்று திரும்புவது வழமை ஆகிவிட்டது.
தாத்தாவின் வேண்டுதலுக்கும், அம்மாவின் ஓயாத அலைச்சலுக்கும் பலன் கிடைத்த மாதிரி இந்தத் தடவை எல்லாம் சரியாகவே வந்தது. சீதனங்கள் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்குத் திருப்தியாகி 'அவனுக்கும் பெண்ணைப் பிடித்து விட்டதென்பதால் இனி மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம் என்றார்கள். தாத்தா அம்பாள் தோத்திரங்களைப் பாடியபடியே.
‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். பிறகென்ன..” என்று அவளைக் கேலி செய்தார்.
 
 

புதியதரிசனம் ஆ
Ké sy தாததா.
“என்னம்மா.”
KK ar yy நா.ன்.பா.க்.கேல்லையே தாத்தா.
“பாக்கேல்லையா, நீ கோவிலாலை வரேக்கை தானை பாத்தவனாம்.
“இல்லைத் தாத்தா . போன கிழமை பாத்த ஆஓளா இல்லாட்டி அதுக்கு முதல் பாத்த ஆளோ எண்டு ஒரே கொன்பிழ்சாக் கிடக்குத் தாத்தா.”
" நான் கேட்டுச் சொல்லுறன் எப்ப பாத்ததெண்டு.
“வேண்டாம் தாத்தா, நானும் ஒருக்காப் பார்க்கவேனும் ஆளை.” அம்மா தலையிலடித்துக் கொண்டாள். "நீ போடுற கொண்டிசனுக்கு வாறவனும் நிக்காமல் ஓடிடுவான்”
' கொண்டிசன் ஒண்டும் போடேல்லையம்மா. ஒருக்காப் பார்க்கவேணும் அவ்வளவு தான் .”
எப்படி, எப்படியோ அறிவிக்கப்பட்டு அவன் மறுபடியும் ஒருநாள் அந்தச் சந்திக் கடையில் நின்றான்.
இவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. இருப்பினும் கடையில் இறங்கி இரண்டு கட்டி கற்பூரம் வாங்கினாள். அவனைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் திரும்பினாள். குறைப்பட எதுவுமில்லை என்றே தோன்றிற்று.
நாட்கள் நகர நகர, வீட்டில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாகத் தொடங்கின. இடையிடையே அவன் ’ வீட்டிற்கு வந்து போகத் தொடங்கினான். இவளிடமிருந்த இறுக்கம் கொஞ்சம்
கொஞ்சமாய்த் தளர்ந்து கொண்டு போயிற்று.

Page 12
புதியதரிசனம் XXXXX 器 (S)
அன்று அவள் வேலைக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். இரட்டைப்பின்னலோடு எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி புத்தகங்களோடு போய்க்கொண்டிருந்தாள். அவளை செளமியா அடிக்கடி கண்டிருக்கிறாள். இவளது வீட்டைத் தாண்டி இன்னும் சற்றுத்துாரம் அவள் செல்ல வேண்டியிருக்கும். அந்தச் சிறுமியின் கண்களில் சற்றே மிரட்சி இருப்பதாய்ப்பட்டது.
"அக்கா, உங்களோடை சைக்கிள்ளை வரட்டுமாக்கா.”
ஒரு போதுமே கேட்காத அந்தச் சிறுமியின் குரலில் பயம் இருந்தது போற்பட்டது.
" காத்துக் காணாதம்மா, அதிலை கடையிலை அடிக்கிறன் வாங்கோ.”
சற்றுத் துாரத்திலிருந்த கடையை அவள் சுட்டிக் காட்டி விரைந்தாள்.
கடைக்காரப் பையனிடம் சைக்கிளுக்குக் காற்று அடிக்கச் சொல்லிவிட்டுக் காத்திருந்தாள்.
அந்தச் சிறுமி வரவில்லை. இன்னும் சற்று நேரம் காத்திருந்து விட்டு அவள் சைக்கிளைத் திருப்பினாள். முடக்குத் திரும்பிய வளைவில் ஒரு மோட்டார் சைக்கிள் நிற்பது தெரிந்தது. இவள் பதற்றமாய் திரும்ப வேலிக்கருகேயிருந்த பற்றைக்குள் ஒரு பையன். அவனுக் குக் கஃழே, முனகலோடு தெரிந்த சிறுமியின் இரட்டைப்பின்னல்.
சைக்கிளை அவள் போட்ட சத்தத்தில் அந்த இளைஞன் பதறி எழும்பி மோட்டார்சைக்கிளை நோக்கி ஓடினான். இவள் கோபத்தோடு குடையை அவன் மேல் வீசி எறிந்தாள். அவன் தலையை மோதித் தெருவில் விழுந்தது குடை மோட்டார் சைக்கிள் வேகம் எடுத்தது.
சிறுமி ஓடி வந்து இவளைக் கட்டிக் கொண்டு தேம்பினாள்.
 
 

புதியதரிசனம் அ
GG
(لاک) p
sy
ஒண்டுமில்லையம்மா அழக்கூடா என்ன. p
அவள் சிறுமியைத் தேற்றியபடி சைக்கிளில் ஏற்றிக் கொண்டாள். சுற்றிலும் திரண்ட சனங்களை விலத்தி ஒருவாறாக சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்தாள்.
இன்னும் தேறாத சிறுமியை கதிரையில் அமர்த்திவிட்டு அவள் தேனீர் போட்டுக் கொண்டு வந்தபோது “ அவனும்’ வந்திருந்தான்.
" ஆர்.இது.? ” ஆர்வமாய் விசாரித்தான். " அவள் நடந்ததை சொன்னாள்.
அந்தச் சிறுமி கேட்டபோதே சைக்கிளில் ஏற்றியிருக்காத தன்னை நொந்து கொண்டபோது அவள் கண்கள் கலங்கியிருந்தன.
4.
குழந்தைப்பிள்ளை எண்ட எண்ணங்கூட இல்லாமல். முடிக்கமாட்டாமல் தொண்டை திக்கியது.
அவன் அவளைச் சந்தேகமாய்ப் பார்த்தான்.
"அதுக்கேன் நீர் அழுகிறீர்..?
“அறியாத பிள்ளை, அது தன்னைத்தான் காக்கவும் தெரியாது.”
“அனுபவம் போ.லை.”
என்.ன.” அவள் நிமிர்ந்தாள்.
“இல்லை. சின்னனிலை ஆரும் ஏதேனும் செய்தவங்களே.”
அவன் கண்களுக்குள் என்ன இருந்தது. இவள் புரியாமல் தடுமாறினாள். சட்டென்று தேறிக்கோண்டு மென்மையாகக் கேட்டாள்.
မ္ဘိန္နီ၊

Page 13
புதியதரிசனம் ஐ
"ஏன் நீங்களும் ஆரேன் குழந்தைக்கு இப் படிச் செய்தனியளே.'
9
“செளமியா.” அவன் உரக்கக் கத்தியபடி எழுந்தான்.
“ஏன் கத்துறிங்கள், நீங்கள் கேட்டதைத்தானை நானும் கேட்டன்.” அவள் உள்ளடங்கியகுரலில் அழுத்தமாய்ச் சொன்னாள்.
“இவ்வளவு கதைச்சபிறகும், நான் உம்மைக் கட்டுவன் எண்டு நினைச்சீரோ.” அவன் உறுமினான்.
“நினைக்கேல்லை, வெளிலை போடா நாயே.’அவள் வெளிப்புறமாய்க் கைகாட்டினாள்.
ஆத்திரம் கொப்புளிக்க அவன் புறப்பட்டுப் போவதை இவள் ஒருவித வெறுப்போடு பார்த்தாள். தாத்தா பொல்லுான்றிக் கொண்டு திகைத்தபடி நிற்பது தெரிந்தது. அம்மாவைக் காணவில்லை. வரும் போது ஒப்பாரி வைக்கக்கூடும். ரம்மியா அந்த சிறுமிக்கு பிஸ்கற் கொடுத்துக் கொண்டிருந்தாள். செளமியா எழுந்து அந்தச் சிறுமியருகே வந்தாள்.
“வீட்டை கொண்டே விடுறணம்மா வாங்கோ.”
என்றவாறே சைக்கிளை எடுத்தாள். வெளியே வானம்
முகில்களற்று இருந்தது. கொஞ்சநாள்களுக்கு இனி மழை பெய்யப் போவதில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
 

புதியதரிசனம்
நேற்றுவரைப்பழையநினைவுநரைகளுடன் கூற்றை எதிர்பார்த்துக் குறண்டிக் கிடந்திட்ட. காற்றின் முன் கூடக் களைத்துச் சரிந்திட்ட. சிந்தை தெளிவுற்றுத் தேறிற்று. இன்று முதல். எந்தன் மனது புதிதாக. எனதுணர்வும் புத்தம் புதுவிடியலை போலே வெளிப்புற்று செத்துப்பிழைத்தல், திகைத் தொடுங்கல் விட்டுளது வீசும் விடிகாலைச் சீதளத்தை.உளம் பூவாய்ச் ஆடிச்சிலிர்க்கிறது
தொட்டும் கதைக்கிறது ஆரியக் குளியலிலே சுகித்துச் சிறகடிக்கும் ஊர்க்குருவிபோலே உணர்வுந்திரிந்துளது. மொட்டு. புலர்வால் முகையவிழ்த்தல் போல்.எனது கட்டுக்கள் ஏதாலோ களர. அடங்கியோய்ந்த செட்டை விரிகிறது;
திசைகள் குறுகிற்று சமரசங்கள் செய்து உயிர்காக்க அஹிம்சையென்று அமைதி வழிகாட்டும் வெள்ளைக் கொடிநிகள்த்த நரைமீது.
நம்பிக்கை கரியள்ளிப் பூசிற்று இன்று முதல் புதிதாய் எழுந்தேன் ஜெகத்தீரே
இந்தக் கணமென்றால் எதுவென்று காணஇயலா(த) இந்தக் கணத்தில் இறந்தகாலக் கவலைவிட்டு ‘இன்றை உடன்வெல்ல எழுந்தெனது கால் நடக்கும். இன்று புதிதாய் எழுந்ததுபோல்
நாளைக்கும் இன்றைவிடப்புதிதாய் எழ.எந்தன் கால்நடக்கும்.
葵

Page 14
இன்று இலக்கியம் என்பது ஒரு சாரரால் மட்டுமே வாசிக்கவும் பேசவும் எழுதவும் சர்ச்சைப்படவும் முடிகிறது. மறுசாரார் இதுபற்றி அக்கறை எதுவுமின்றி அக்கரையில் நிற்பதையே குறிக்கோளாக்கி உள்ளனர். இலக்கியம் என்று செயற்படும் சில கர்த்தாக்கள் தம்மையே “மாதாக்களாயும்” “மன்னவர்களாயும்”இனங்காட்டுவதனையே மனங்கொண்டு இயங்கி வருகின்றார்கள். இவர்களின் செயற்பாடுகள் கோட்பாடுகள் நகைக்க வைப்பதாகவும் உள்ளமை இலக்கியம் குறித்த எதிர்கால நிலைமையைக் கேள்விக் குறியாக்குகிறது.
சிலர் இலக்கியத்துக்காய் விசுவாசத்துடன் இயங்கி வருகின்றார்கள். சிலர் போலி முகமூடி அணிந்து தம்மை அல்லது குழுவை இனங்காட்டி முடிசூடி வாழ்கிறார்கள். அவர்களின் ஜனரஞ்சகப்படுத்துகையான போலி எழுத்துக்கள் மக்களைச் சென்றடைந்து ஒருவித மயக்கத்தை உண்டு பண்ணி பாதிக்க வைத்து சாதித்து விடுகின்றன. எனவே அதிக வாசகள் (?) மத்தியில் அவர்கள் பிரபல்யமம் பெறுகிறார்கள்.
இந்தத்தன்மையைக் கண்டு “விசுவாச இலக்கிய உழைப்பாளிகள்" விரக்தி கொள்வதும் தவிர்க்க இயலாதது. இதனை மூன்றாவது மனிதன் நேர்காணலில் (ஒகஸ்ட் - அக்டோபர்2000) உமாவரதராஜன் கூறுவது நிரூபணம் செய்கிறது. "இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் ஒன்றன் கீழ் ஒன்றாக ஐந்தாறு வரிகள் எழுதியவர் கவிஞர் என்ற அடையாளத்தையும் பெற்றுவிடுகிறார். இந்தச் சூழல் எனக்கு எரிச்சலூட்டுகிறது.’ என்கிறார்
இன்று நம் நாட்டில் கூட கவிமணிகளும், கவிமாமணிகளும் அதிகரித்துவிட்டார்கள். (பொருத்தமானவர் சிலருக்கும் இந்தப்பட்டம் கிடைத்திருக்கலாம்) இந்தப் பட்டங்களை தம் பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டு இவர்கள் செய்யும் சில்மிஷங்கள் சொல்லிமாளாது. ஆனால்
உண்மையான உன்னதமான கவிஞன் எங்கோ ஒரு மூலையில் இருந்து இன்னும் எழுதிக்
கொண்டிருப்பான் (தென்னிந்தியாவின் கவிப்பேரரசுவை (?) எம்மில் சிலர் தலையில் தாங்குவதையும் , சிறுசஞ்சிகைகள் பத்திரிகைகள், வானொலிகள் கூட அங்கீகரிப்பதையும் காணத்தான் வெட்கமாய் இருக்கிறது)
அத்தோடு "எஸ்.பொ”வும் ஒரு நேர்காணலில், இந்தக் கவிஞர்களுக்கு poet என்று ஒரு சொல் சொல்கிறார்கள் poet என்று ஆங்கிலத்தில் சொன்னால் அவ்வளவுதான்-எவனாவது அங்கு ஏன் poetTS Eliot கூட poet என்று டைட்டில் போட்டு எழுதியதே கிடையாது. உலகத்து மொழிகளிலே பார்த்தால் இங்கு மட்டும்தான் கவிஞன், கவியரசு, கவிப்பேரரசு, கவிச்சக்கரவர்த்தி, கவிக்கோ, பெருங்கவிக்கோ என்று அனாயசமாக அள்ளித் தெளித்து இவர்களைத் தாங்குகிறார்கள் (தமிழ் ஒளி நவம்பர்-1999)
இவ்வாறு நாயக்கள் காலத்தில் திருமலைராயன் அவையிலிருந்து சிலர் தம்மைக் கவிராயர்
RK) 姿経る
V
 
 

Sy!!!& Wou/
XXXXX
说芯※
புதிய ரிசனம் %%%%%% XXXXXXXXXXXXX என்று கூறிச் செருக்குடன் வீற்றிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து காளமேகம் ஏளனத்தின் பாடியது இச் செய்யுள்,
“வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே - சாலப் புவிராயர் போற்றும் புலவீரகாணிவின் கவிராயர் என்றிருந்தக் கால்”
நாடாள்வோர் மிகுதியாகப் போற்றுகின்ற புலவர்களே!
நீங்கள் கவிராயர்களாக (குரங்குத் தலைவர்களாக) இருந்தவிடத்து நும்முடைய வால்கள் எங்கே போயினர்.? நீண்ட வயிறுகள் எங்கு சென்றன.? முன்பாகத்தே இருக்க வேண்டிய இரண்டு கால்களும் எங்கே? உள்ளே குழிந்ததாயிருக்கும் கண்கள் எவ்விடத்தே போயின.? (கவிகுரங்கு, வடசொல்லான கபியின் தமிழ் அமைப்பு) ஆகவே நீங்கள் கவிராயர்கள் அல்லர் நீங்கள் பொய் பேசுகின்றவர்கள் என்று கூறி அவர்களை நகையாடியதாயிற்று.
@സCം്ര ബ്രഷ്
சாவின்மடியிலே நித்திரை கொள்ளும்
நித்தியமானவரே . சன்னதிப் பூமியிலே சாஸ்திரம் தேடும்
சஞ்சல விலங்குகளே சத்திய ஜோதியாய் சாதித்த நல்லாரை
நித்தமும் பார்த்திடுங்கள் சங்கதி சொல்பவர் சூத்திரம் கேட்டு
சாதிக்கவே நீர் வழிதேடுங்கள்
மற்றவர் உன்னை மத்தளம் என்றால்
மடையரைக் கத்தரி நீ மண் கூட்டம் சேர்ந்து மலையாகு மென்று
மனதுக்குள் எண்ணிடு நீ மனிதரின் பாதையை விட்டு விலகி நீ
மாமனிதர் வழி சென்றே வென்றிடு முத்தும் இருப்பது சிப்பிக்குள் தானொன்று
புன்னகையோடு நீ புரட்சிகள் செய்திடு
கமலமணி

Page 15
ஆஓரு மூரனUUாழுஞ் சிSD
இதிலிருDSUாவுகளும்
Inurri
எனக்குள் குழப்பங்கள் குடியேறத் ருந்தன. நிம்மதி இடம்பெயர்ந்து எங்கோ அகதியாய்ப் போயிருக்க வேண்டும். நான் தவிக்க ஆரம்பித்தேன். புரியாத கனவுகள் என்னை “முழிக்க” வைப்பதற்காய் எனக்குள் விசிறப்பட்டிருந்தன. குழம்பிய நிறக்கலவைகளைப் போல் மனமும் என்னை இனங்காண முடியாமல்
திணறிக் கொண்டிருந்தது.
முன் வீட் டில் நடந்து கொண்டிருக்கும், செத்த வீடே எனக் குள் கேள்விகளை; சிந்தனைகளை, குழப்பங்களைத் தொற்ற வைத்திருந்தது.
யார் செத்தது? நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. என் நெருங்கிய சொந்தக் காரர்தான். முப்பது முப்பத்தைஞ்சு வயதிருக்கும். நேற்றுப் பின்னேரம் நெல்லியடிச் சந்தியில் நடந்த அக்ஸிடண்டில் உடல் உருக்குலைந்து முகம் அடையாளம் அழிந்து சிதைந்துபோய் செத்துப் போனார். இது போன்று எத்தனை எத்தனை மரணங்கள்? எத்தனை செய்திகள்? ஒவ்வொரு நாளிதழ்களிலும் மரண அறிவித்தல்கள், நினைவஞ்சலிகள், கண்ணி அஞ்சலிகள், இது இன்று ஒவ்வொருவருக்கும் பழக்கப்பட்ட விடயம். எனக்கு கூட! ஆனால் அது ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு சோகம்! பிரிவு! என்று எத்தனை பேர் சிந்திக்கின்றோம்? இன்று சிந்திக்க எங்கே நேரம்? எம்மைப் பற்றிச் சிந்திக்கக் கூட நேரமில்லையே. நீங்கள் சொல்ல நினைப்பதும் சரிதான்! இன்றைக்கு செத்தவீடு நடக்கிற கண்ணண்ணான்ர மரண அறிவித்தலும் பேப்பர்ல வந்தது அதுதான் யோசிச்சனான்.
 
 
 
 
 
 
 
 
 

لالا
புதியதரிசனல் ஜ ※ 扁
அழுகையும் ஒப்பாரியு நது து. அவரின் மனிசியின் ஒலம் காதுகளில் நுழைந்து வேதனையைப் போதித்தது.! ஓ. எத்தனை சோகம் 1 இரண்டு நாளைக்கு முந்திக் கூட கலியாண வீடொன்றுக்குப் பட்டுச் சீலையிலே பளபளக்க உடுத்து மினுக்கிப் போனாவே 1 இனி.
மனதுள் நிலையாமைத் தத்துவம் நிலையூன்ற ஆரம்பித்தது. ஓ.. இந்த வாழ் கி கை எல் லாமே வே சங்கள் தானா? போலிகளுக் குத் தானோ நாம் முடிக, ட் டுகின் றோம் ? வார்த்தையலங்காரங்களால் தான் வாழ்க்கையை அலங்கரித்து மகிழ்கிறோமோ? இதற்குத்தானா? வேலிச்சண்டைகள் சொத்துச் சண்டைகள். தனிமனிதப் பிரச்சனைகள். மனது அலுத்துக் கொள்கிறது. வாழ்க்கை. இன்பம். துன்பம். எல்லாமே வளைந்து வளைந்து என் முன்னே கேள்விக் குறியாகின. அவை ஆச்சரியக் குறியாயும் திடீரெனப் பரிணமிக்கவும் செய்தன. சொத்துச் சண்டை தனி மனிதப் பிரச்சினை எண்டையிக்கைதான் ஒரு விசயத்தை நான் சொல்லவேணும் நானும் நேற்று அக் ஸிடண்டில் செத்த கண்ணண்ணாவும் கன வருஷமாய்க் கதைக்கிறது இல்லை. கோபம்.
米 米 米 米 米 米 米 米
எனக்கு ஐஞ்சு வயசிருக்கையிக்கை ஒருநாள் எங்கன்ர அப்பாவுக்கு கண்ணண்ணாவும் சகோதரங்களும் சேர்ந்து அடிச்சுப் போட்டினம்! அதுவும் கதவுச் சட்டத்தாலே கையை அடிச்சு முறிச்சுப் போட்டினம்! அந்த நேரம் நான் வசந்தா ரீச்சர் வீட்டை நேசறி படிக்கப் . போயிருந்தனான். அப்பயிக்கைதான் ஆரோ வந்து சொல்லிச்சினம். "அப்பாவுக்கு இவை அடிச்சு ஆஸ்பத்திரியில எண்டு' நான் கால் தெறிக்க வீடுநோக்கி ஓடினன். பக்கத்து வீட்டு அத்தையவைதான் சொல்லிச்சினம். அம்மாவும் இன்னும் இரண்டு பேரும் சேர்ந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டினம் எண்டு. " கொப்பா நேற்றுக் குடிச்சுப் போட்டு அவையை ஏதோ மட்டந்தட்டிக் கதைச்சுப் போட்டாராம். அதுதான் கையைத் தட்டி முறிச்சுப் போட்டு ஆஸ்பத்திரியில் போட்டுக் கிடக்காம்” சுற்றி நின்ற இரண்டு மூன்று சனங்கள் நடந்த நிகழ்வுகளையும் காரணங்களையும் அலசிக் கொண்டு இருந்தார்கள். சே.அப்பயிக்கை நானெல்லோ நின்றிருக்கோனும் அடிச்சவைக்கு கல்லெறிஞ்சு மண்டை உடைச்சிருப்பன். அப்பா பாவம் இரண்டு மூன்று நாளைக்கு முன்னம்தான் காய்ச்சலால் எழும்பினவர்.

Page 16
Hණීut.මෙf**** ඥා (HS) உவைக்கு ஒருநாளைக்கு நான் வேலை காட்டுகிறன். மனம் அன்றைக்கே வெறி கொண்டு அலைந்து திரிந்தது. ஐந்து வயசு நிரம்பிய பிஞ்சு நெஞ்சிலும் நஞ்சு எண்ணம் கால் கொண்டதோ? வன்முறைக்கும் கோபத்துக்கும் வரையறை உணடோ? அது என்ன வயது வந்தவர்களுக்கு மட்டுமா?
அப்பாவின் இடக்கை முறிந்திருந்தது POPபோடப்பட்டிருந்தது. இனி இரண்டு மூன்று மாசத்துக்கு தோட்ட வேலையும் செய்யேலாது? எல்லா வேலையும் போட்டது போட்டபடி கிடந்தது. அம்மா அரற்றி அழுது புலம்பிக் கொண்டு நின்றா. எனக்குள்ளும் அழுகை-கோபம்பழியுணர்வு எல்லாமே திரண்டு வந்தது - அப்பா ஒன்றுமே பேசாமல் படுத்திருந்தார்.
இரண்டு மூன்று மாசத்தில் அப்பாவின் கை தேறியது! ஆனால் கை கொஞ்சம் சொத்தியாகவே இருந்தது.
இது நடந்து இரண்டு மூன்று வருசத்துக் குப் பிறகு கண்ணண்ணாவையின்ர தாய் செல்லம்மாக் கிழவி செத்துப் போனா! அப்பாவும் அம்மாவும் போறதில்லையென்றுதான் நிண்டவை ஆனால் எங்கன்ர வீட்டை சைக்கிள் விடவும், செருப்புக் கழட்டி விடவும் வந்த ஆக்கள் “விட்ட ஓயாத தொல்லையால் "செத்தவீடெண்டிட்டுப்' போனவை.
அதன் பின் இனியென்ன செய்யிறது என்று நட்பும் சொந்தமும் தொடரவே செய்தது. அப்போ தெல்லாம் கோபம் பழியுணர்வு ஆத்திரம் எரிச்சல் எல்லாமே மடிந்து போனதா? கேள்விகள் என்னைத் துரத்தித் துரத்தித் துருவியும் பதில் இல்லாது களைத்து ஒதுங்கின.
அதன் பிறகுதான் கண்ணண்ணாவையின்ரை கலியாண வீடு நடந்தது. அதன் பின் ஒற்றுமை தொடர்ந்தது. பலகாரச் சூடு, பொன்னுருக்கு, கலியாணவீடு, விருந்து என்ற தடல்புடல்களில் "எல்லாவற்றுக்கும்” பூச்சுக்கள் பூசி மறைக்கப்பட்டன. சந்தோசம் தாண்டவமாடியது.
இவ்வாறான தொடர் சொந்தக் கொணி டா டு கை நிகழுகையில்தான் கண்ணண்ணாக்கும் எனக்கும் ஒரு புதிய பிரச்சினை
 
 
 
 
 
 

புதியதரிசனம் ஜ முளைத்தெழுந்தது,அதுவே அவர் சாகும் வரைக்கும் கதைக்காமல்
இருப்பதற்கும் வழிசமைத்தது.
அண்டைக்கு எங்கன்ரை வீட்டை ஒரே சத்தம்! எனக்கும் தங்கச்சிக்கும் வாய்ச்சண்டை. ஏதோ ஒரு பிரச்சினை எனக்குச் சின்னப் பிரச்சினை யென்றாலும் “ சுள்ளென்று” கோபம் வரும். கோபம் வந்தா என்ன செய்கிறது ஏது செய்கிறது என்று சொல்லேலாத நிலை. வாய்ச்சண்டையால் எனக்குக் கோபம் முத்தி தங்கச்சிக்கு தலைமயிரைக் கொத்தாப் பிடிச்சுப் போட்டு இரண்டு கன்னத்திலும் பளார் பளார் என்று விளாசி விட்டன். அவள் ஒப்பாரி போட்டு அழ ஆரம்பித்தாள். றோட்டுக் கரை வீ ட்டில இருந்து கொண்டு ஏன்ரா இப்பிடிச் சத்தம் போட்டு நாசமறுக்கிறியள்? நாசமாய்ப் போவானே? எங்கையும் போய்த் தொலையன்ரா? ஒரு பொம்பிளைப் பிள்ளைக்கு இப்பிடியே அடிக்கிறது? அம்மாவும் சத்தம் போட ஆரம்பித்தா. கொஞ்ச நேரத்திலே கோபம் தணிந்திருந்தது. வெட்கம் பிடுங்கி எறிய ஆரம்பித்தது. ஏன் தங்கச்சிக்கு அடிச்சன்? குற்ற உணர்வு என்னை உருவி எடுத்து வதைக்க ஆரம்பித்தது. தங்கச்சியின் அழுகைச் சத்தமும் அம்மாவின் பேச்சுச் சத்தமும் தாங்க முடியாமல் அத்தை வீட்டை போவம் என்று நினைத்தேன். அத்தை வீட்டை நோக்கிப் போனேன். அங்கே வேறை யாரோ கதைச்சுக் கொண்டிருந்தினம். சே. இவைக்கும் வீட்டில் சத்தம் போட்டதும் அடிபட்டதும் கேட்டிருக்குமோ மனம் அலுத்துக் கொண்டது. பேசாமல் வீட்டுக்கு மேலே ஏறி இருப்பமோ? திடீரென மனதுள் ஒரு எண்ணம் தோன்றியது.
மேலே ஒடியல் காயப் போடுவதாற் காய் ஏணி வைக்கப்பட்டிருந்தது. கிடுகிடுவென்று ஏணியில் ஏறி மேலே ஏறினேன். ஏணியின் நுனிப் படியின் இடைவெளிக்குள் காலை உள்ளழுத்தி ஆட்டிக்கொண்டு இருந்தேன். இதை முன் வீட்டில் நின்ற கண்ணண்ணா கண்டு விட்டார். ஏன்ரா - அவளுக்கு அடிக்கிறாய் உனக்கென்ன விசரே! அவர் எனக்கு பேச ஆரம்பித்தார். எனக்கும் திருப்பிக் கதைக்கவேணும் போல இருந்தது. "நீங்கள் எங்கன்ர அப்பாவுக்கு அடிக்கலாம் அதோட என்ரை தங்கச்சிக்கு மீன் கழுவின கையால் கூட ஒருநாள் கன்னத்தில் பிரட்டினியள். ஆனால் நான் என்ர தங்கச்சிக்கு அடிச்சா எனக்கு விசரோ? " நான் கேட்க வேண்டியதைக் கேட்டுவிட்டேன்.

Page 17
454.2sf*orio sesseeeeeeeeeeessesseeessaaaaaaaaaaaaa
அவருக்குக் கோபம் வந்திருக்க வேண்டும் உடனே எங்கன்ர கேற்றைத் திறந்து கொண்டு ஓடி வந்து ஏணியில் ஏறத் தயாரானார். திடீரென எனக்குள் “இவர் ஏணியில் ஏற அப்படியே நுனியிலே பிடிச்சுப் பிரட்டி விடுவமோ” என்று சிந்தனை உதித்தது. செயலுருவம் கொடுக்கு முன்னே அவர்மேலே ஏறி விட்டார். நான் ஒட எத்தனித்தேன். அதற்குள் என்னைப் பிடித்து உலுக்கினார். நானும் முறாய்த்தேன். அவருக்குக் கோபத்தில் கண்கள் வெளித்தள்ளுவது போலச் சிவந்திருந்தது. என்னடா சொன்னனி? எண்டிட்டு இரண்டு கன்னத்திலயும் LD fl f DIT f விளாசி 6)fìL. L. T ff . எனக் குளிர் அவமானம்.கோபம். தன்மானம் எல்லாம் முன்தள்ளி வந்து தலைகுனிய வைத்தது.
வீட்டுக்காருக்கு தெரியமுன்னமே அந்தச் சம்பவம் நடந்து முடிந்தது. ஆள் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு மாறிவிட்டார். அம்மாவுக்கு தெரிஞ்சால் சத்தம் போடுவா எண்டு தெரியும்.”
se se 来 米 岑
இவை நடந்து சில வருடங்களின் காணாமல் போதலில் நேற்று நான் புளியடியில பேப்பர் பார்த்துக் கொண்டு நிற்கயிக்கை கண்ணண்ணா. அக்ஸிடன்ற்” பட்டுப் போனார் எண்டு ஜங்கரன் தான் சொன்னான். எனக்குள் புதிய அதிர்வு உண்டாக்கப்பட்டது. மனம் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என அங்கலாய்த்தது. ஜங்கரன் சொன்னான் ஆளுக்கு என்ன நிலைமையோ தெரியாது. வாவன்ரா மந்திகைக்குப் போவம் என்றான். உள்ளம் எதையோ நினைத்தாலும் “உதடு போடா நான் வரவில்லை அது பெரிய அக்ஸிடென்டா இராது. அவர் அப்பா வருத்தத்தில் கிடாக்கயிக்கை வந்தவரோ? இல்லை அவையின்ரை வீட்டாக்களேதும் வந்தவையோ? நான் வரயில்லை என்றேன் இறுக்கமுடன்,
சரியெடா ஏதோ உன்ரை எண்ணம் என்னெண்டாலும் செய், நான் ஒருக்கா எதுக்கும் சுறுக்காப் பாத்திட்டு வாறன். அவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு விரைந்தான்.
பேப்பர் பார்க்கும் சிந்தனை கல்லெறிபட்டு கலைந்ததானது. வீடுநோக்கி விரைந்தேன். அதற்குள்" அவர் செத்துப் போனார்” என்ற செய்தி வீட்டு வாசலிலே காத்திருந்தது.
藤 レX。
 
 
 

புதியதரிசனம்
a (S)
ஒரு நொடியில் என் இறுக்கங்கள் நொருங்குண்டு கண்ணாடியாய்ச் சிதறின. மனம் உடல் எல்லாமே பதறின. அவர் நினைவுகள், முகம், எல்லாம் சேர்ந்து அவர் மரணத்துக்காய்க் கதறின. சீ.கொஞ்சத்துக்கு முந்தி என்ன வார்த்தை சொன்னேன். மனமோ வேதனையில் சுருண்டுபோனது. இன்னும் “பொடி’ வரவில்லையாம் எதுக்கும் ஆஸ்பத்திரிக்குப் போட்டு வாவனடா அம்மா அழுகை அழுகையாய்ச் சொன்னா! நான் அம்மாவைப் பார்த்தேன். தங்கச்சியளப் பார்த்தேன். எல்லோர் முகமும் சேர்ந்து கருகிப் போய். சொல்ல முடியா சோகமாய்.
நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தேன்.
米 米 本 அழுகுரல் எல்லை கடந்து இன்னும் இன்னும் கேட்க ஆரம்பித்தது. பறைமேளத்தின் சத்தமும் ஆட்களின் எண்ணிக்கை ề கூட ஆரம்பித்தது. எங்கும் சோகமாய் ஏதோதேவாய். மனழி. சுருண்டு சுருங்கி போலிகளின் லீலை கண்டு வெருண்டு ஒதுங்கி ஏதோ ஒரு அமைதியை அவாவி நின்றது.
Unடுக்கு UM சொந்தம்

Page 18
புதியதரிசனம் క్స్టి
GLGÜLTÜÜŮ GUATGOI. . . . .
வழி நிறைய ஏகப்பட்ட விடியாத இரவுகள் அதில் ஒன்றை எட்டிப்பார்த்தேன் ஏகப்பட்ட ஏக்கங்கள் அதில் ஒரு ஏக்கத்தை விசாரித்தேன்
ஏகப்பட்ட
விடியாத இரவுகள்
கத்திக் கொண்டிருக்கும் 61 6)് മ രീതമUff് சோகம் என்னவாக இருக்கும்
கரை கழுவும் அலைகள் யாருடைய பாதத்தை தேடி வந்திருக்கும்
நிலவின் முதுகை பார்க்கக் கூடிய கண்கள் யாருக்கு வைத்திருக்கும்
கடலுக்குள்ளேயும்
கவிதைக்காக ஆயிரமாயிரம் விதைகள்
கோடி கோடி அதிசயங்களோடு
బ్తో
ഷങ്ങംഗ്രിuന്ധ ബസ്ത0 நின்றுப் பார்ப்பதற்குள் கடந்து விடுகின்றன சி) மேகங்கள்
குடைக்களுக்குள் காதலர்கள் குடைக்கம்பியாய் கவிதைகள்
ஓடி விளையாடும் குழந்தைகளின் கைகளுக்குள் அகப்படாமல் * *"ه .
தப்பி ஓடும் நண்டு குஞ்சுகள்
கவிதை வசப்படுமென கடற்கரையில் அலைந்து திரிந்து வீடு வந்தேன்
ക്സ്) ശ്ലേl)
கடல் மணல்
அறைகள் எங்கும் அலைகளின் சத்தம்
கடலே
ഗത്തുമസ്ക.
 
 
 
 
 
 
 

өзrйбо55ішкі asoomercir ஆயுதம்
-ஆழமான இதரிதலுக்கு ஒர்அறிமுக
FFlp எதிர்ப்பில்க்கியம் முனைப்புப் பெற்றது. எண்பதுகளில்நிகழ்ந்ஜி மோசமான இனஒடுக்குதலும் அதற்கெதிராக அதன் விளைவாகவிே எழுந்தி ஆயுதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதிகளிலாகும். அதுவே எதிர்ப்பிலக்கியம் பற்றிய சிந்தனையைப் பரவலாக்கிய காலப்பகுதியாகக் கொள்வதும் பொருந்தும். ஈழத்தில் எதிர்ப்பிலக்கியத்தின் போக்கினை அடிப்படையாகக் கொண்டு மூன்றுபிரிவுகளாக நோக்குவது பொருத்தமானது.
1. எதிர்ப்பாளனின் நேரடி அனுபவங்கள் 2. எதிர்ப்பாளனின் நேரில் அனுபவங்கள் 3. எதிர்ப்பிலக்கியப் போலிகள்.
இந்தப்பிரிவுகளை தனித்தனியாக விளக்குவதாயின் (1. எதிர்ப்பாளனின் நேரடி அனுபவங்கள்:- தன்னை ஓர் எதிர்ப்பாளனாகக் காட்டிக் கொள்பவன் எதிர்ப்பிலக்கியத்தை ஒரு படைக்கலமாகக் கையாளுகையில் தனது நேரடி அனுபவங்களைப் பதிவு செய்தலாகும். இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக கோவிந்தனின் புதியதோர் உலகம்' எனும் நாவலைக் குறிப்பிடலாம்.
(2. எதிர்ப்பாளனின்நேரில் அனுபவங்கள்:- தன்னை ஓர் எதிர்ப்பாளனாகக் காட்டிக் கொள்பவன் எதிர்ப்பிலக்கியத்தை ஒரு படைக்கலமாகக் கைளாளுகையில் தனது நேரில் அனுபவங்களை அதாவது கேட்டறிந்த, வாசித்தறிதலிருந்து உள்வாங்கிய அனுபவங்களைப் பதிவு செய்தலாகும். இதற்குரிய சில் எடுத்துக்காட்டுக்களாக ரஞ்சகுமாரின் 'கோளறுபதிகம்', உமாவரதராசனின் 'அரசனின் வருகை திருக்கோவில் கவியுவனின் "காற்றிற்கணக்கும் தரீவு' திசேரா வின் “கபாலபத' கெளரிபாலனின் அபேரட் ட' அம்ரிதாஏயெம்மின் 'ஓணான் முதலிய சிறுகதைகளைக் குறிப்பிடலாம்.
(3. எதிர்ப்பிலக்கியப்போலிகள்:- தன்னை ஓர் எதிர்ப்பாளனாகக் காட்டிக்கொள்ள வருகிறவன் நேரடியான அனுபவமோ, மறைமுகமான அனுபவமோ ஏதுமின்றி எடுத்த எடுப்பிலேயே தன்முனைப்புடன் எதிர்ப்பிலக்கியத்தை ஒரு படைக்கலமாகக் கையாளுவதன் மூலம் நேரும் விபத்தினால் எதிர்ப்பிலக்கியப்

Page 19
புதியதரிசனம் ஜ S) போலிகள் தோன்றுகின்றன. சிலவேளைகளில் எதிாப்பாளனுக்கு நேரடியான அல்லது மறைமுகமான அனுபவங்கள் இருக்கும் அதைத்தன்முனைப்புடன் பதிவு செய்ய முயலுகையில் அது எதிர்ப்பிலக்கியப்போலியை உருவாக்கிவிடும்.
ச.முருகானந்தன், வளவைவளவன், யோ.கள்ணன் போன்றோரின் சில சிறுகதைகள் எதிர்ப்பிலக்கியப்போலிகளுக்கான நல்ல எடுத்துக் காட்டுக்களாகும்.
இவ்வாறு சுருக்கமாக விளக்கலாம். இப்போது ஏதோவொரு வகையில் நாங்கள் எதிர்ப்பிலக்கியம் பற்றிய சிந்தனை வாதத்தை மறந்து வருகின்றோம் என்றே சொல்லலாம். இந் நிலையில் சிராஜ் மஷஹர் எழுதி வெளிவந்திருக்கும் இன்னொரு முக்கியமான புனைகதை சாரா இலக்கியவரவான "எதிர்ப்பிலக்கியம் ஒருகலாசார ஆயுதம் ' எனும் நுால் கவனிப்பை பெறுகின்றது. முஸ்லிம் சமூக அரசியல் படிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. எதிர்ப்பிலக்கியம் எவ்விதம் ஒரு கலாசார ஆயுதமாக பயன்படும் என்பதை விளக்குவதே இதன் உள் அடக்கமாகும். எதிர்ப்பிலக்கியத்தின் சரியான இயங்கு திசையை, அதன் படிமுறை ரீதியான கோட்பாட்டு விளக்கத்தினை, கட்டமைக்கப்பட்டதாக தருவதாகயிருந்தாலும் இதன் பின்னணியில் தென்படும் ஆழமான தேடலின் இழை இதன் தத்துவத்தை பேணுகின்றது. கருத்தாழம் மிகுந்த முகப்பு ஒரு தேர்ந்த வாசகனை துாண்டக்கூடியது. இறகும் குருதியுமாக இருந்து வருகின்றது எமது வாழ்க்கை. பறத்தல் பற்றிய கனா எச்சமில்லாமல் பிடுங்கப்பட்ட, அல்லது முதிர்ந்த இறகுகள். எப்போதும் மலிவாக சிந்தப்படுகிறது நம் குருதி அதைத் தொட்டுத்தான் எங்கள் எதிர்ப்பிலக்கியங்கள் எழுதப்பட்டு கலாச்சார ஆயுதங்களாக ஏந்தப்படலாம். இச் சிறுநூலில் 'எதிர்ப்பு ஓர் இன்றியமையா தேவை; எதிர்க்கும் உரிமை (Right of Resistance); 'எதிர்ப்பின் தன்மை : நேரடி எதிர்ப்பும் மறைமுக எதிர்ப்பும் எதிர்ப்பிலக்கியம்; எதிர்ப்பிலக்கியத்தின் மூலக்கூறுகள்; ’615ïTÜLîl667 96TIL5LDIT5 FF.3fffüLîluUGLDITop' (Aesopic language) ;
எதிர்ப்பு எழுத்தாளர்கள் : “ தமிழில் எதிர்ப்பிலக்கியம்; எதிர்ப்பிலக்கியத்தின் எல்லையும் அதன் வரலாற்றுப்பணியும் ; எதிர்ப்பிலக்கியத்தின் தேவையும் அது வேண்டிநிற்கும் உணர்நிலைகளும்; சில முக்கிய மேற்கோள்கள்; எதிர்ப்பு கவிதைகள் முதலான ஆழ்ந்த அறிமுகத்தைதர அவாவும் தலைப்புகளின் உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் தமது உரையில் பின்வருமாறு எழுதுகின்றார்.
“நமது மக்கள் துடைத்தழிப்பின் வன்கொடுமைக்கு பலியாகி போக்கிடமின்றி அலையுமோர் பெரும்துயரபொழுது இது. பனிப்பாறையுள் உறைந்துபோன மெளனங்கள் பேச்சிழந்து போயின. நமது மெளனங்களை உரையாடலாய் மொழிபெயர்க்கும் தீராத மோகம் நம்மை துரத்துகின்றது. நமது அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, நமது இருப்பு நிச்சயமின்மையை எதிர்கொண்டிருக்கிறது. ஆதிக்கங்களுக்கிடையே நசிந்து கொண்டிருக்கும் நாம் கையறு நிலையில், கரைந்தழியும் வெப்புசாரத்தின் வெம்மையால் கொதிநிலை அடைந்திருக்கிறோம். விடுதலை என்னும் இளஞ்சூட்டுக் கதகதப்பை ஆழ்மனம்
ဒွိန္နီ၊
 
 
 
 

yay
புதியதரிசனம் TeeTTeTeeeeeeeeeeeeeeeeSeeeeeeeeeeSeeeOeeee ਖੋ அவாவிநிற்கிறது. நமது அடிமைத்தளைகள் நொறுங்கிச் சிதைதல் வேண்டும்.
நமக்கென்று பேசவும் பகிரவும் ஒரு தளம் வேண்டும்.
西
ஆம் நமக்குள்ளும் எதிர்ப்புணர்வு திரண்டு வருகின்றது. துயர்செறிந்த, கண்ணிரும் குருதியும் கசிந்த ஒரு பயணப்பாதையில் நிம்மதிப் பெருமூச்சைத் தரும் ஒர் ஆறுதல் அது. ஆயினும், செயற்பாட்டுத் தளத்தின் இன்னும் நிரப்பப்படாத இடைவெளி பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.”
எதிர்ப்பிலக்கியத்தை பொறுத்தவரை செயற்பாட்டுத் தளத்தில் நிரப்பப்படாத ஓர் இடைவெளி பின்தொடர்ந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்றே தோன்றுகின்றது. ஏனெனில் எதிர்ப்பாளன் ஒற்றைப் பரிமாணத்தில் தனது படைப்பினைச் செய்துகொண்டிருக்க வேண்டியது ஈழத்தைப் பொறுத்து தவிர்க்க முடியாதது என்றே தோனி று கரி னி றது. ஒற றைப் பாரி மாண த து கி கு அப் பால எதிர்ப்பிலக்கியத்தை கொண்டு வருவதற்க்கு எதிாப்பாளனுக்கு அச்சுறுத்தல் எதுவுமற்ற சூழல் தேவையாகும். இது ஈழத்தை பொறுத்து ஒரு கோட்பாட்டு ரீதியான நிபந்தனையாகவே இருக்கலாம் . நடைமுறையில் இதற்கான சாத்தியம் மிக குறைவு. அடுத்தது ஒற்றைப்பரிமாணத்துக்கு அப்பால் இயங்கிய துணிவுள்ள எதிர்ப்பாளர்கள் சிலர் அச்சுறுத்தலுக்குள்ளாகி ஒரங்கட்டப்பட்டிருப்பதும் வரலாறு. ஒரு பரிபூரணமான எதிர்ப்பாளன் தனது எதிர்ப்பிலக்கியத்தை அச்சுறுத்தல் எதுவுமற்ற கூழலிலிருந்தே வழங்க முடியும் . சக்கரவர்த்தியின் படைப்புகள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகின்றன. நிறைவாக இந்நுால் எதிாப்பிலக்கியம் பற்றிய ஆழமான தெரிதலுக்கான ஓர் அறிமுகக் கையேடாக அடையாளம் காணப்படுகின்றது. இதை ஒரு விரிவான கட்டுரையின் முதலாம் அத்தியாயம் ஆக கருதலாம். பெருஞ் சோதிப்பிழம்பின் ஒரு சிறு பொறியாக இதைப் பார்க்கலாம். அந்தளவில் இது முக்கியமானதுதான். தொடர்ந்து அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு
முயற் சிக்க வேண்டும்.
கவிதைப் போட்டி 4
முடிவுத் திகதி 28 -08 -2004

Page 20
Hశీలిగీతో తాత భ###################################
...!!!!! ရှဲ),ုီ!!!ပျံ(ပ္ပဈ0
(362TUIT 5 க்தியின்] ̄ܢܢ って下
தேசத் துரோகி
、L- (சிறுகதைத் தொகுப்)
கொரில்லா என்ற ஈழத்து போராட்ட அரசியல் நாவலைத் தந்த ஷோபா சக்தியின் புதிய தொகுப்பான 8. தேசத் துரோகி என்ற சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. அவ்வப்போது சஞ்சிகைகளிலும் மலர்களிலும் எழுதிய கதைகளுடன் மொத்தம் 14 கதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.
இத்தொகுப்பில் உள்ள கதைகளில் அதிகமானவை புகலிடச் சூழலையும் அச் சூழலினுாடான வாழ்வனுபவங்களையும் கருப் பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.
புலம் பெயர்வுக்கு காரணமான பிரச்சனைகள், ஏஜென்சிகளிடமும், போடரிலும் குறிப்பாக பெண்கள் எதிர் கொள்ளும் பல துயரநிகழ்வுகள், புலம் பெயர்ந்து சென்றவர்கள் அகதி விண்ணப்பம் கொடுப்பதற்கும் அகதி அந்தஸ்துக் கோருவதற்கும் படும் பாடுகள், தொழிற்தள அவலங்களும் நிறவாதக் கெடுபிடிகளும், பல் கலாச்சாரச் சூழலில் பெண்களின் நிலை, முறையற்ற பாலியல் நடத்தைகள், என புலம்பெயர் தமிழர் வாழ்வின் பல பிரச்சினைகளைக் கருப் பொருளாகக் கொண்டு பல கதைகள் ஆக்கப்பட்டுள்ளன.
என்றாலும் தாயகத்தின் மீதான உறவும் பிரிவும், கடந்த கால மீள் நினைவுகளும் இக் கதைகளுக்கு வலுச் சேர்ப்பனவாக ஆங்காங்கே
தலைகாட்டுகின்றன.
தேசத் துரோகி எனத் தலைப்பிப்பட்ட கதை; கதை சொல்வதிலும் கதை நேர்த்தியிலும் மிகச் சிறப்பாக தென்பட்டாலும் கதைத் தலைப்பின்
 
 
 
 

畿蕊※ (Sy அழுத்தமும் ஆழமும் கதையில் அவ்வளவாகப் பேசப்படவில்லை. ஒரு வித்தியாசத்தை நோக்கி ஷோபா சக்தி இத்தலைப்பை இட்டிருக்கக் கூடும்.
XXXXXX
அடிப்படையில் அ.முத்துலிங்கம் தனது கதைகளில் புறவுலகச் சித்திரிப்பைக் கையாண்டு தன்னை ஒரு கதை சொல்லியாக அடையாளப் படுத்துவதுபோல் , ஷோபா சக்தியின் எழுத்துகளிலும் இப்பண்பைக் காண முடிகிறது. அங்கு முத்துலிங்கத்திற்கு உலக அனுபவங்கள் கைகொடுக்கின்றன. ஷோபா சக்திக்கோ ஈழத்தின் போராட்ட சூழலின் மீதான மீள் நினைவுகளும், தகவல்களும் குறிப்புக்களும் நன்கு கதை நகர்வுக்கு கைகொடுக்கின்றன.
உருவரீதியில் கூட சில சோதனை முயற்சிகள், பத்துக்கட்டளைகள், பைலாப்பாட்டு, V9674 D2687430743 ஆகிய கதைகளில் செய்திருக்கினறார். இதற்கு பின் நவீனத்துவ சொல்லாடல்கள் நன்கு துணை புரிகின்றன. மைசூர் ராசா என்ற கதை குறியீட்டுக்கதையாக அமைந்துள்ளது.
தொகுப்பில் பல கதா மாந்தர்கள் உலா வந்தாலும் சில பாத்திரங்கள் அழுத்தமாக வாசகள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றன. குறிப்பாக அயிட்டம், காஞ்சனா, மொறின் ஆகிய பாத்திரங்கள் முக்கியமானவை. பெண்களின் பல பிரச்சனைகள் பல கதைகளில் பேசப்பட்டுள்ளன. சில கதைகள் ஆரோக்கியமான விவாதத்திற்கு களம் அமைத்துள்ளன.
ஈழத்து மாந்தரிடையே புரையோடிப் போயிருக்கும் மேட்டுக்குடி மனப்பான்மையுடனான செயற்பாடுகளையும், எம் மக்களைப் பிடித்து ஆட்டிவிக்கும் சாதி, சீதனம், ஆடம்பரம், போலிகள் என்பவற்றையும் எள்ளல் தொனிக்க தோலுரித்துக் காட்டுகின்றார்.
எனவே ஏழ்மை, இழப்பு, தியாகம், இலட்சியம், இயக்கம், போலிகள், புனைவுகள், வித்தியாசங்கள் என்பவற்றை ஈழத்து மொழி நடையுடன் நன்கு தந்திருக்கும் ஷோபா சக்தியின் எழுத்துக்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் படைப்புக்களுக்கு வலுச் சேர்ப்பனவாக அமைந்துள்ளன.

Page 21
சின்னறைக்குள் கதை தொடங்குவதற்கு மு
ன்னிருந்த கால
அவகாசத்தில் அதற்குள் இருக்கக்கூடிய பொருள்களின் பட்டியலை
தயாரித்திருந்தேன்.
பொருள் அமைவிடம்-திசை உள்ளடக்கம்
o O O. உடனடிப் பாவனையில் 1) புத்தகறாக்கை தெற்குப் பக்கச் சுவரை இருந்து விலக்கப் ஒட்டியிருந்தது. பட்ட புத்தகங்கள்
நாளிதழ்கள், வார இதழ்கள்,சிற்றிதழ்கள் 2) நாற்காலி கிழக்குப்பக்கச் சுவரை சுவாமிப்படங்களும்,
ஒட்டியிருந்தது. குத் துவிளக்கும் 3)அலுமினிய்யத்திரங்கள்.வடக்குப்பக்கச்சுவரிலிருந்து பொட்டுச்சிலந்திகள் பிளாஸ்ரிக் பாத்திரங்கள் கிழக்குப்பக்கச் சுவர்வரை பல லக ள தத து அடுக்கப்பட்டிருந்தன. வெட்டியன்கள், துாசி
துணிக்கைகள் 4)தகரக்கொள்கலன் கதவுச் சிறகுகளுக்கு முன் 9 Lq. ULI Q) ʼ
தள்ளி மேற்குப்பக்கம். புழுக்கொடியல்.
5)இருவர் அல்லது தென்மேற்கு மூலையில்
மூவர் உறங்கக் கூடியஅடுக்கி வைக்கப் |எதிபர்க்க முடியாதது கட்டிலொன்றின் பிரித்பட்டிருக்கின்றன. தெடுக்கப்பட்டபகுதிகள்
சத்தகம், கட்டிதழ் 5)அணியப்பெட்டி தென்மேற்கு மூலையில் |கு த துர சரி, உளி
அடுக்கி வைக் கப் பட்டிருக்கும் இருவர் அல்லது மூவர் உறங்கக் கூடிய க ட டி லொ ன ற ன பிரித் தெடுக் கப் பட்ட பகுதிகளின் அடியில்.
9 p 6), T J & Q) (5 மொட்டை அரிவாள் பக்கச் சாவி, வடிவத் துவாரங்கள் அமைந்த சாவிகள் கட்டுக் கம்பிச்
ஆணிகள்.
சுருள், စ၈၆ufs၆]
 
 
 

சின்னறை சாப்பாட்டறையாகவுமிருப்பது சாத்தியமா? இருக்கக்கூடும் ஏனெனில் கதைதொடங்கிய்பிறகு மூடுபெட்டி அதற்குள்ளேதான் இருந்தது. அம்மா இடியப்பம் அவித்தால் மூடுபெட்டிக்குள் அடுக்கி வைப்பாள் அல்லது புட்டவித்தால் அதற்குள் கொட்டி மூடிவிடுவாள். இன்னும் சில உணவுகளை மூடுபெட்டிக்குள் கொட்டிவைப்பது வழமை. மூடுபெட்டியுடன் சின்னறைக்குள் ஒரு சட்டி நிறைய மீன்குழம்புமிருந்தது. நான்மூடுபெட்டியை நெருங்கினேன். மரைக்கருவாடு வாசனை கமழ்ந்தது. மூடுபெட்டியை திறந்தேன். பிரேமிளின் சாயலில் பதப்படுத்தப்பட்ட சடலம் மடங்கடிக்கப்பட்டிருந்தது. சின்னறைக்குள் வெளியே ஆட்களின் நடமாட்டத்தை உணர்ந்து கதவை சார்த்தினேன். வினோ அல்லது கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள எவரும் சின்னறைக்குள் வந்தால் பிரச்சினை என்றுணர்ந்து பெட்டியை மூடி உடனடிப்பாவனையிலிருந்து விலக்கப்பட்ட புத்தகங்கள் நாளிதழ்கள்,சிற்றிதழ்களைக் குழப்பி நடுவில் மூடுபெட்டியை வைத து அதன் மேல் குழப் பியடித் த நாளிதழ்கள்,வாரஇதழ்கள்,சிற்றிதழ்களை பரப்பிமூடினேன். ஊதுபத்திகளைக் கொழுத்திவிட்டு சின்னறையை விட்டு வெளியேறினேன்.
புதிய மாசிகைகள்
முகவரி;- துாண்டி, 141 கேணியடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் * முகவரி; ஏகலைவன், 鲨> யா/உடுப்பிட்டி அ.மி.க,
வல்வெட்டித்துறை
(p.356) if:- 56rogrf kasthury publication,
P.O.BOX-02
paSSara
முகவரி;- கொழுந்து,அந்தனி ஜீவா
தபால் பெட்டிஇல:32 கண்டி
8:
স্পঞ্ছ
· ሜቓjዮ፱ff ፰፡ „
ਸੰ **J郭鑫。
* η ιέ και με

Page 22
புதியதரிசனம் XXXXXX
yAMAMMAMyVAMAyVAyy2Ay92
0SSSSSLSSSSSSLSGSSSLSGSS0SLeSLLSGGSLLSGSSaSGSL SeSeeSGLGSLSGSS LrLLSSSS0SLLLSLLLL LLLLLLLLS LLLLLL0LLLLSLLLLLL Serger
器 �)
穹 ஆட்டோ கிராஃப் மனதைக் கவர்ந்த ஒரு தமிழ்த் திரைப்படம்.
வரண்ட போலியான சூத்திரங்களில் சிக்கிய வர்த்தக ரீதியான தமிழ்த் திரைப்படச் சூழலில் அண்மைக் காலங்களில் சில வித்தியாசமான திரைப்படங்கள் வெளிவருகின்றன. அழகி, சொல்ல மறந்த கதை, இ, ஆட்டோ கிராஃப், கனவு மெய்ப்பட வேண்டும் என இவற்றில் சிலவற்றைப் பட்டியல்ப் படுத்தலாம். தமிழ் திரைப்பட சூழலில் இவை வித்தியாசமானவை என்பதால் உலகின் சிறந்த திரைப்படங்களோடு இவை ஒப்பிடக் தகுந்தன என்று கருதக் கூடாது. ஏறத்தாழ எழுபது வருட தமிழ்த்திரைப்படச் சரித்திரத்தில் நான்கு, ஐந்து படங்கள் அவி வாறு ஒப்பிடக் கூடிய வகையில் வெளிவந்திருக்கலாம்.
தமிழ்த்திரைப்படங்கள் அவ்வாறு வெளிவராமைக்கான காரணங்களாகப் பலவற்றைக் குறிப்பிடலாம். பெரும் மூலதனங்களுடன் கூடிய வர்த்தக மயமான தமிழ்த் திரையுலகம் வர்த்தக ரீதியிலான இலாப நட்ட வரையறைக்குள்ளேயே திரைப்படங்களையும் “ தயாரிக்கின்றது ”. பரந்த இத்தொழிற் சந்தையில் தேடல்மிக்க கலைஞர்களும் பல்வேறு காரணங்களால் “ தமிழ்த்திரையுலக சூத்திரங்களுடன்’ சமரசம் செய்து கொள்கின்றனர். அவ்வாறு சமரசம் செய்யாது எதிர்த்து நிற்பவர்கள் தமிழ்த் திரையுலகில் காணாமல் போய் விடுகின்றார்கள். “அக்ரஹாரத்தில் கழுதை” படைத்த ஜான் ஏபிரகாம், உன்னைப் போல் ஒருவனை இயக்கிய ஜெயகாந்தன்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதியதரிசனல் ஜ ஜெயபாரதி, ருத்திரையா, இப்படி.
As
ஆனால் மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்தினம் இப்படிச் சிலர் நிலைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது நாசர்,ஜானகி விஷ வநாதன், தங்கர்பச் சான், சேரன்.என இவர்களும் நிலைத்து விடுகின்றார்கள். இவர்கள் ஒரு வகையில் எமது திரைப்படச் சூழலுடன் ஒருவகையில் சமரசம் செய்து கொண்டவர்கள்.
இந்த முற்குறிப்புடன் “ஆட்டோ கிராஃப்” பைப் பார்த்தால் வரண்ட தமிழ்ச் சினிமா சூழலில் இதை ஒரு வித்தியாசமான படமெனவே கொள்ளலாம். எதிர்பாராத விதத்தில் சூரத்தனங்கள் மிகுந்த அழகான காதலனும், துடுக்குத் தனமிக்க அல்லது சூரத்தனங்கள் மிகுந்த அப்பாவியான அழகான காதலியும் சந்தித்து, ஒடிப் பாடி கட்டிப்பிடித்து டூயட் பாடி இடையிடையே அசகாய க,ரத் தனங்களுடனும் அசட் டுக் ஹாசிய தோரணங்களுடனும் சுகமாக முடியும் வழமையான தமிழ்த்திரைப்படங்களிலிருந்து ஆட்டோ கிராப் வேறுபடுகின்றது. ஆனால் சில விடயங்களில் சமரசம் செய்து கொள்கின்றதுதான். காதுக்கினிய பாடல்களும(ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே) சில வித் தியாசமான சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளனதான். என்றாலும் தமிழ்த் திரைப்படச் சூழலில் இது ஒரு வித்தியாசமான திரைப்படம் தான்.
இத் திரைப்படக் கதா நாயகனை மையப் பாத்திரமாகக் கொண்டது. அவனின் பிள்ளைப் பருவத்து நேசங்களும்,இளமைப் பருவத்துக் காதலும், அதன் பின்னரான பெண்ணின் நட்பும், திரை ஓவியமாக விரிகின்றது. அவனது வாழ்வியக்கத்தில் அவன் எதிர்கொண்ட மகிழ்ச்சிகளும் சோகங்களும் வெற்றிகளும் தோல்விகளும் விரக்திக்குரிய தேறல்களும் காட்சி மூலங்களாக விரிவு கொள்கின்றன. பிள்ளைப் பருவத்தில் அவனுடன் படித்த கமலாவுடனான நேசமான அனுபங்கள், இளமைப் பருவத்தில் உடன் படித்த லத்ரீகாவுடனான காதல், பின் தொழில் பார்த்த
ಟ್ಲಿ: ಕ್ಲಿ; s

Page 23
ශුක්‍ෂ (බ්
இடத்தில் திவ்யாவுடனான நட்புடன் கூடிய :းကြီး இவற்றினுடாக இழையோடும் அவனது வாழ்வு, பின்னர் திருமண நிகழ்வுடன் படம் நிறைவு பெறுகின்றது. தனது வாழ்வில் சந்தித்த இவர் களை அவன் தனது தருமண நிகழ் விற்கு அழைக்கப்படுவதாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு அழைப்பதற்காக செல்லும் போது ஏற்படும் பழைய நினைவுகளாகவே பிளாஷ் பாக்’ உத்தியிலேயே படம்
இயங்குகின்றது.
புதியதரிசனம் ஜ
படத்தில் இடம்பெற்ற பிள்ளைப் பருவத்துக் காட்சிகள் பல விதத்திலும் லெஸ்டர் பீரிஸின் 'கொலுகதத்த வை (ஊமையுள்ளம்) நினைவூட்டுகின்றது. மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான படப்பிடிப்பு, அளவான இதமான உரையாடல்கள்; நிகழ்வுகளுக்கேற்ற பொருத்தமான பரத்வாஜின் பின்னணி இசை என்பதாகப் படம் நிறைவு பெறுகின்றது.
படத் தல நடித்துள்ளவர்கள் இயல பாகவே நடித்துள்ளார்கள் குறிப்பாக கமலாவாக நடித்த பெண்ணின் நடிப்பை மறக்க முடியாது. படத்தின் பிற்பகுதியில் நட்புக் கொண்ட பெண்ணாக நடிக்கும் சிநேகாவின் நடிப்பும், அவர் முதலில் தோன்றும் அந்தப் பாடல் காட்சியும், பாடல்வரிகளும் நெஞ்சில் நிறைவைத் தருபவை. இளமைப் பருவத்துக் காதலியாக வரும் பெண்ணின் அழகும், நளினமும் வசீகரமும் அற்புதமானவை.
படத்தின் ஆரம்பக்காட்சிகள் பூமலர்வதைப் போல அழகாக விரிகிறது. பின்னர் திரைப்படம் சற்று நீண்டு சலிப்பைத் தந்தாலும் கூட 'ஆட்டோகிரா.பை ஒரு ரொமான்றிக்(மனோரதியக்) கவிதை என்றே கூறலாம். எங்கள் எல்லோரது வாழ்விலேற்படும் வசந்தங்களையும் வலிகளையும் இது நினைவூட்டலாம். இப்படத்தைத் தந்த சேரன் தமிழ்த் திரைப்படச் சூழலில் வித்தியாசமானவராகவே தெரிகின்றார். அவரது மற்றைய படங்களும் அவரை வித்தியாசமானவராகவே இனங்காட்டுகின்றன.
 
 
 

புதியதரிசனம் ஐ స్ల్లో „esbůhsunů Gunuly
ஒருவனை ஏன் இரண்டாகப் பிரிக்கிறாய் இது உனது எண்ணத்தின் ஓட்டமா அல்லது உன் நினைவின் ஆற்றலா சேர்ந்து போக வழி தொடு அஸ்வமே
u&#### யா.வடமராட்சி ம.ம.கல்லூரி
மனிதா .உன் ஆறறிவு கொண்டு இரு கால்களாலும் நடைபோட
முடியாமல்
பரிசு பெறும் கவிதை ஐந்தறிவுஜீவன் மீது பரத்தை
திணிக்கிறாயா? V / நீயும் ஒரு மனிதனா?
V கநித்யா, முடியகற்றி முயற்சியைத் தோற்றினாய் என் கையில் தடியெடுக்க வைத்தாய் என் படையின் மடிந்த காலை நிமிர்த்த வைத்தாய் உன் படையா? என் படையா? வா
|flag.
செவாசுகி
எதிர் எதிர்ப்பக்கத்தில் இரண்டும் பாய்ந்தால் நடத்துனர்
தனது இலக்கை அடைவதெப்படி
கடவுள்தான் காக்கவேண்டும்!
வினோதன் அல்வையூர்

Page 24
ஆசிரியர் அவர்கட்கு வணக்கம்.
தங்கள் இதழ் கண்டு மகிழ்ந்தேன் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
முயற்சியைத் தொடரவும்
என்னாலான பங்களிப்பை வழங்குவேன்.
இளையவர்களால் ஆக்கப்படுகின்ற இந்த இதழில் தரமான படைப்புக்கள் காணப்பட்ட போதும் இன்னும் வளர்ச்சி தேவை என்றே சொல்லத் தோன்றுகிறது. குறிப்பாக, அச்சாகும் எழுத்துப் பிழைகளை மேலும் கவனத்தில் கொள்வது நன்மை தரும். தளரா முயற்சியுடன் தங்கள் பணி தொடர்க. -
உதயமாகும் தரிசனமே. நல் ஆக்கங்களைத் தாங்கிவந்து ஊக்கப்படுத்தும் உன் பணிபல்லாயிரம் இதழிகாண என் வாழ்த்துக்கள்.
தரம்10,வடமராட்சி ம.கல்லுர்ரி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
புதியன தரிசிப்பது வாழ்வுக்குறுதி தரம்10 வடமராட்சி ம.ம.
தரஜிதா ) உனது ஆக்கமும் சேவையும் தினமும் தொடர 函J雾呜 கல்லூரி எனது இனிய வாழ்த்துக்கள்
கொந்தளிக்கும் கடலின் அடியிலே தரிசனம் தரும் வெய்யோன் போல் தளம்பும் நம் சழுதாயத்திற்கு அறிவுடன் பண்பையும் ஊட்டவரும் புதிய தரிசனமே உன் தரிசனம் தினம் தினம் மலர எனது வாழ்த்துக்கள்
செ.வாசுகி கரவெட்டி கிழக்கு
புதிய தரிசனம் புதுப் பொலிவு பெற்று என்றும் தரிசனம் செய்ய வாழ்த்துகிறேன்.
பகோபிகா,
τN)2,
 
 
 

புதிய தரிசனமே வாழ்க! வளர்க!
latest Tami Hindi & English Movies on VHS&VCD IDD&LOCol Colls, Lominoting, Photocopy, Binding,
stotionery items & Foncy items.
Main street, . Nelliddy 缀 Tel/ Fox: 021-2263432
si

Page 25

ώ 6)πεδοσθματο Θε1-2264Θ14
நல 9.