கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமாதான நோக்கு 2007.11

Page 1


Page 2


Page 3
ISSN 955-1 மலர் 5 இதழ் 4 தொலைபேசி 94 (0)112565304/06 தொலைநகல் :
O O
நாம் நினைத் 2007 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 31 வை பேர் கொல்லப்பட்டு அல்லது காணாமல்போயுள்ளனர் எ6 அறிக்கை வெளிப்படுத்தும் தகவல் இலங்கையின் மன காட்டுகிறது. இவ்வாறு நாளொன்றுக்கு 5 பேரை இ சனத்தொகை நிலவும் நாடு தாங்கக்கூடிய நிலைமைய மனித உரிமை மீறல் நிலைமைகளைக் கட்டுக்குள் கெ கூறும் நடவடிக்கைளின் போதாமையைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைக்கப்
இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ள குறித்து சிவில் சமூகக் குழுக்கள் முன்னெடுத்துவரும் ஆறுதல் தரும் விடயமாக இருக்கிறது.
2007 ஜூன் மாதம் கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த ஏற்றி அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பு சமூக அமைப்புக்களும், மனித உரிமைக் குழுக்களும் செயற்பாடாக அமைந்திருந்தது.
தமிழர்கள் பாதிக்கப்பட்ட இந்தச் சம்பவம் குறித் மத்தியிலிருந்து வந்தமையானது, இன்னமும் இந்த நா பறைசாற்றி நின்றது.
அடிப்படை மனித உரிமைகளை மீறும் இந்தச் செ நிலையம் நீதிமன்றம் சென்று பாதிக்கப்பட்டவர்களுக் சிவில் சமூகக் குழுக்களும், மனித உரிமை அமைப்பு மனித உரிமை நிலைமைகளைச் சீராக்கலாம் என்ற ெ
ஆசிரியர் குழு : பாக்கியசோதி சரவண தொகுப்பாசிரியர் :
பக்க வடிவமைப்பு, அச்சாக்கம் : ECWays
தொடர்புகளுக்கு
 
 
 
 

800-0061
நவம்பர் 2007
94 (0)11 4714460 LSaita07(6536): cpa (asri.lanka.net
O O தால் முழயும் ரயிலான 8 மாத காலப்பகுதியில் இலங்கையில் 1212 ன்ற மூன்று அமைப்புக்களின் மனித உரிமை கணிப்பீட்டு ரித உரிமைகள் நிலைமையைத் தெளிவாக எடுத்துக் ழப்பதென்பது இலங்கையைப் போன்றதொரு சிறிய ல்ல.
ாண்டுவருவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவருவதாகக் பல்வேறு சர்வதேச அமைப்புக்களும், இலங்கையில் படவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ா நிலையில், மனித உரிமை மீறல் செயற்பாடுகள் நடவடிக்கைகளே பாதிக்கப்படும் மக்களுக்கு ஓரளவு
வடக்கு, கிழக்குத் தமிழர்களை திடீரென வாகனங்களில் புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு சிவில் காட்டிய எதிர்ப்பு இந்த நம்பிக்கையை உறுதிசெய்யும்
ந்த எதிர்ப்புக்கள் அதிகளவில் சிங்கள சமூகத்தின் ாட்டில் இன ஐக்கியம் செத்துவிடவில்லை என்பதைப்
யற்பாட்டுக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான கு நீதி பெற்றுக் கொடுத்தது. இது, இந்த நாட்டின் க்களும் ஒன்று திரண்டு செயற்பட்டால் இலங்கையில் சய்தியை தெளிவாக எடுத்துக் காட்டுகிறதல்லவா?
முத்து, லயனல் குருகே, மிராக் ரஹீம்
கோறுஷாங்கன் (Pvt) Ltd. தொலைபேசி 94 (0) 115673483
மற்றும் சமாதான ஆய்வுப் பிரிவின் வெளியீ
அதனைப் பலப்படுத்துதலும் அவசியமென
ηρωώωλ 2OO7 1.

Page 4
மனித உரின் கலாநிதி பாக்
நாம் எங்கே
எஸ்.ஜிபுஞ்சிே
as T600 TITLD6)(3L மகேஷ் பிரசா
பாதுகாப்பதற் கரீத் இவான்ஸ்
கிழக்கில் மீ மிராக் ரஹீம் மனித உரிை பவானி பொன
ஐ.நா. மனித லூயிஸ் ஆர்ட
என்ன செய்ய மஹிந்த சமரச்
ஒரு நாளைக் மூன்று அமை
அரசாங்கத்தி கலாநிதி ஜெலு
ஒரு குடிமகன் சுனந்த தேசப்ட
எல்லாத் தரப் சுனிலா அபேே
அரசியல்யாப் கிஷாலி பின்ே
மக்களைக் ெ யாழ் பல்கலை இன்னுமொரு கலாநிதி தேவ
கொழும்பு வி மகேஷ் பிரசாத் மனிதநேயப்
ஜோன் ஹோல் இலங்கை அ பிரதமர் ரட்ணச்
ஹோல்ம்ஸின் சிவில் சமூக ஆ விசாரணை 3 பவானி பொன்
மனிதநேயச் றொசலின் சிே
2 ήώύωή 2OO7
 
 

மப் பாதுகாவலர்களும் சிவில் சமூக. கியசோதி சரவணமுத்து வாழ்கிறோம்?
ബബT
ானவர்களுக்காகக் காத்திருக்கிறோம்
கான பொறுப்பு - R2P ύ
ள்குடியேற்றங்கள்
மக் கழகத்தின் பங்கு சேகா
உரிமை கண்காணிப்பகம் .
负
பப்படவேண்டும் என்பதை நாமே.
ங்க
$கு ஐந்து பேர் கொல்லப்படுகின்றர் ப்புக்கள் வெளியிட்ட அறிக்கை
ன் மறுப்புக்களுடன் முரண்படும்.
ஹான் பெரேரா
வின் தினக்குறிப்பு பிரிய
பினரும் கொடிய குற்றங்களை. சேகர
பின் மீதான நம்பிக்கையை நாம் .
ரா ஜயவர்த்தன
கான்றழிப்பதன் மூலம் கிழக்கை. க்கழக ஆசிரியர் சங்கம்
இழக்கப்பட்ட சந்தர்ப்பம்
நேசன் நேசையா
டுதி தமிழர் வெளியேற்ற நடவடிக்கை 5
பணியாளர்கள் பணியாற்றுவதற்கு. )ம்ஸ்
ரசாங்கத்துக்கு அபகீர்த்தியை.
சிறி விக்கிரமநாயகா
சந்திப்பில் படையினரின் தலை. அமைப்புக்கள்
ஆணைக்குழு மற்றும் சர்வதேச. சேகா
சட்டமீறல்களின் தண்டனையிலிருந்து.
IT6)
O2
07
10
15
16
21
24
25
29
32
36
39
42
45
46
48
52
53
54
56
60

Page 5
கொள்கையும்
ஐ.நா. புலிகளுக்கு பண உதவி புனிசெவ் மூலம் உளவு வசதி
季 章 章 妾 接 垂 இஜே.வி.பி. Tளுமன்றத்தில் குற்றச்சாட்டு டோகுகன், சீகிெலுகட் ஆன்ஜித் கிழங்கி உஷ சேர்ப்பதற்கான கிழிவு ஐ.நா. தொடர்பில் இலங்கை
- - - - - - *சுகளையும் ஏற்படுத்தித் கொடுத்து தீர்மானங்களை:" 馨
லிகளுக்கு 'தி தேசக் குத் தம் ஆறு
颯驚*
KÄ 菱 ቆጨጠläይ * 5.. ፴፰በlaúሽጫ" القلاب '' കെl@ഴ്ച് © ቇúሽቌሽኞዄ ቇሌl 莎nā* 。。あ* a、竺 § ఖండా
ன்ேற அர'முயற்சிகள் விெத உரிை
壽 6). உரு 5. نr = وم۔ سیسم ہے =
ஐநாவின் பின்பிரட் நொவா தேசி - ജി8 ഉg്. தி தேசிய இ ':44ിഭ മണ്ണം '81) ബം భ లైలి
.േ. കേ "தி தோரு
இயல்ப எந்தவழியி b தடுக்க
போர் என்ன வழியில் d
முன்னெடுக்கப்பட்டாலும் அது அதிகரித்த மனித உரிமை மீறல்களுக்கு வழியேற்படுத்திக்
கொடுக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் பாதுகாவலர்களும் செயற்பாட்டுக்
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து நிறைவேற்றுப் பணிப்பாளர், மாற்றுக் கெர்ள்கைகளுக்கான நிலையம்
இலங்கையில் மனித உரிமைச் சூழ்நிலை சீர்குலைந்துகொண்டு போவது நன்றாகவே நிலைநாட்டப்பட்டு, இன்று அது சர்வதேசக் கவனத்தையும் கவலையையும் ஈர்க்கும் ஒரு பிரச்சினையாகிவிட்டது. இச்சீர்குலைவுகள் சேர்ந்து, நாட்டின் நல்லாட்சியையும், சட்ட நிலைப்பாட்டையும் சீர்குலைக்கும் பல காரணிகளுக்குக் காரணமாகக்கூடியவை குறிப்பாக, அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தத்தமது குறிக்கோள்களை பேச்சுவார்த்தைகள் மூலமாகவன்றி, போர் . மூலமாகத் தீர்த்துக்கொள்ளும் முடிவை எடுத்துக்கொண்டதும் இந்தச் சீர்குலைவுகள் அதிகரித்துச் செல்வதற்குக் காரணமாகிறது. யுத்தத்தை நடத்துவதென்ற இருதரப்பினரது தெரிவும் இதை மேலும் இணக்கப்படுத்தியுள்ளது.
போர் என்ன வழியில் முன்னெடுக்கப்பட்டாலும் அது அதிகரித்த மனித உரிமை மீறல்களுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கும். நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதும், பின்னர் கைப்பற்றிய பிரதேசங்களை எதிரிகளிடமிருந்து தக்கவைத்தலும், அதன் பின்னர் நடக்கக்கூடிய தாக்குதல்களுக்கெதிரான தாக்குதல்களும் தான் இப்போரின் நோக்கமாக இலங்கையில் இதுகாலவரை இருந்து வந்துள்ளது. இதன் விளைவாக, எந்த மக்களின் பெயரால் இரண்டு தரப்பினரும் போரை முன்னெடுக்கின்றனரோ அவர்களின் பாதுகாப்பே கேள்விக்குள்ளாக்கப் படுவதுதான் இங்குள்ள முரண்பாடு. பொதுமக்கள் அவர்களின் வழிகளில் அகப்பட்டு, மீண்டும் மீண்டும் இடம்பெயர்க்கப்பட்டும், பாதுகாப்பைக் காரணங்காட்டி தத்தமது சொந்த இடங்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் திரும்பிப்போகும் உரிமைகள் அடிக்கடி மறுக்கப்பட்டும், மனிதக்
ήώύωλ 2OO7 3

Page 6
எந்த மக்களின் பெயரால் இரண்டு தரப்பினரும் போரை முன்னெடுக்கின்றனரோ அவர்களின் பாதுகாப்பே கேள்விக்குள்ளாக்கப் படுவதுதான் இங்குள்ள முரண்பாடு
கேடயங்களாக
பாவிக்கப்பட்டு படைகளில் சே எதிராளிகளுடன் தொடர்புடைய6 எதிரிகளுக்குத்
சொல்பவர்கள சந்தேகிக்கப்பட் இப்படியான ச மிகக்கொடுரமா அவர்கள் ஒரு
காட்டப்படுகிறா இவ்வன்முறை மக்களின் பாது பொறுப்பாக இ அரசாங்கத்தின் முகவர்களாகவி பட்சத்தில், தா அவர்களுக்கெ சாட்சிசொன்னா உயிர்களுக்கு
உத்தரவாதமிரு இவ்வன்முறை பாதிக்கப்பட்டே சாட்சியங்களும் பயப்படுகின்றன
இதனால், ! செயல்களைத் இக்கொடுமைக புரிவோருக்குத் பெற்றுக் கொ( சமூகக் குழுக்க பொறுப்பாகிறது எதிர்த்துக் குரல்கொடுப்ே துரோகிகள் எ பகைவர்கள் : குறிவைக்கப்பட் கொலைப்பயழு விடுக்கப்படுவத சிவில் சமூகக் முயற்சிகள் எ6 பயங்கரங்கள் நிறைந்தனவாய உதாரணமாக, படைகளினால் மேற்கொள்ளப் உரிமை மீறல்க வெளிப்படுத்தல் மனோதைரியத் விளைவிக்கும் கருதப்படுவதா
4. ήρωώωλ 2OO7
 
 
 
 

LI b, 35 LITUILDIT35' ஈர்க்கப்பட்டும், ள் நெருங்கிய வர்களாகவும்,
தகவல் ாகவும் டும் உள்ளனர். ந்தர்ப்பங்களில், ன முறையில்
உதாரணமாகக் ர்கள். களைப் புரிவோர்
காப்புக்குப் இருக்கவேண்டிய
விருக்கும் மாக முன்வந்து திராகச் ல் தமது
க்காதென
பினால்
Π(Πblb
)
ார்.
இப்படியான தடுப்பதும்,
1ளைப்
தண்டனை
டுப்பதும் சிவில்
5ளின்
வ. ஆனபோதிலும்,
பாரெல்லாம்
ன்றும்
என்றும் டு, மிரட்டல்களும் 2றுத்தல்களும் ால், இதுபற்றிய
குழுக்களின் ύ6υπLib
பிருக்கின்றன.
பாதுகாப்புப்
படும் மனித iளின் ) அவர்களின் துக்குப் பங்கம் என்று ல், அவ்வாறான
நடவடிக்கைகள் வேண்டுமேன்றே அவர்களின் வெற்றியை நோக்கிய பயணத்துக்குத் தடையேற்படுத்தும்
செயற்பாடாகப் பார்க்கப் படுகின்றன. இதேவிதமான வாதம் விடுதலைப் புலிகளாலும் முன்வைக்கப்படுகிறது. எந்த மக்களைப் பாதுகாப்பதாகக் கூறுகிறார்களோ, எந்த மக்களின் பெயரால் தாம் யுத்தம் புரிவதாகக் கூறுகிறார்களோ, அந்த மக்களுக்கு தமது நடவடிக்கைகள் ஏற்படுத்தும் அச்சம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகள் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல், இரு தரப்பினரும் ஒருவர்மீதொருவர் மாறி மாறிக் குற்றங்கூறிப் பழி சுமத்துகின்றனர்.
சிவில் சமூகப் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், சமயத் தலைவர்கள், அல்லது அரசசார்பற்ற நிறுவனங்கள் அல்லது சாதாரண பொதுமக்களின் பிரதிநிதிகள் போன்றோர், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் எமது எல்லோர் சார்பாகவும் பேசி, மனித உரிமைப் பாதுகாவலர்களாகச் செயற்பட்டும் குரல்கொடுத்தும் வந்தால், அவர்கள் அத்தியாவசியமான, பெருமதிப்பிடத்தக்க, மிகமுக்கியமானதொரு செயலைச் செய்தவர்களாவர். அவர்களது தீவிரச் செயற்பாடு இல்லாவிட்டால், நீதி, சமாதானம் மற்றும் இணக்கப்பாடு போன்றவற்றுக்கான எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் போய்விடும். இப்படியானவர்களை இச்சமூகத்தில் நிறுவனப்படுத்தாத பட்சத்தில், இச்சமூகம் ஒரு முடிவில்லாத போரில் மூழ்கி அதற்குத் தன்னை முழுதாக ஒப்படைத்துவிடும்.

Page 7
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், பலப்படுத்துவதற்காகவும் முன்னெடுத்த செயற்பாடுகளுக்காக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட நான்கு முக்கியமான மனித உரிமைப் பாதுகாவலக்களுக்கு இவ்வெளியீடு வணக்கஞ் செலுத்துகிறது. அவர்களது செயற்பாடுகள், எமது நாட்டின் மனித உரிமை மீறல்களின் இருண்ட காலமாகிய தற்போதைய காலம் உள்ளிட்ட இரண்டரை தசாப்தங்களாக நீடித்து வருகிறது. அவர்களது செயற்பாடுகள் பற்றிய சர்வதேச மற்றும் தேசிய இனங்காணல் உண்மையாகவே பாராட்டுக்குரியவை.
மனித உரிமைகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகளுக்கான (யாழ்ப்பாணம்) மார்டின் எனல்ஸ் உயர் விருதைப் பெற்றவர்களில் ஒருவரும், பேராசிரியருமான ராஜன் ஹஉல், வடக்கு கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் வன்முறைகள், மற்றும் மனித உரிமைகளோடு சம்பந்தப்பட்ட தனிப்பட்டவர்களது உயிர்களும் தன்னுரிமைகளும் பறிக்கப்பட்டமைக்கெதிராக துணிச்சலானதும் சில சமயங்களில் தனித்துமானதுமான போராட்டத்தைக் கொண்டு நடத்தினார். அதிகாரத்தின் அரசியல்-இராணுவச் சமநிலைகளுக்கு அப்பால், வன்முறையின் அழுத்தங்களுக்கெதிராகவும், அடக்குமுறைக்கெதிராகவும் மக்கள் சார்பாக அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். அமெரிக்காவின் சிறந்த மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு மற்றும் INFORM அமைப்புக்களின் மனித உரிமைகள் விருதை இணைந்து
வென்றவர்களில் சுனிலா அபேே முழுவதும் இட மனித உரிமை தொடர்ந்தும் ஆ வருகிறார். பாதிக்கப்பட்டவ ஆதரவும் கூட்டி வழங்குவதில் முன்னணியில் இலங்கையில் பாதுகாப்பை வலுப்படுத்துவத மற்றும் சட்ட மீ பிரசாரம் செய்து 1998ல் உலக L பிரகடனத்தின் நிறைவையொட் நாடுகளால் வழ விருதைப் பெற் சுனிலாவும் ஒரு சுனந்த தேச பத்திரிகைத் து முன்னணி பத்திரிகையாள உரிமைச் செய இருந்துவருகிற இயக்கத்தின் ஆ ஸ்தாபக உறுப் தற்போதைய ஏ மாற்றுக் கொள் நிலையத்தின் ! தலைவருமான கிடைத்த, ஊட சுதந்திரத்திற்கா போராடியமைக் குணசேன விரு பயமுறுத்தல்கள் இழிவுரைகளுக் ஊடக சுதந்திர ஆதரவளிக்கக் போராட்டத் தன் உச்சக்கட்டமாக உரிமைப் பிரச் "சண்டே டைம்ல எழுதும் பத்திரி சட்டத்தரணியாக மனித உரிமைச மறுசீரமைப்பு 6 சிவில் சமூகக் செயற்பாடுகளி தடைகள் மற்று சவால்கள் பற்ற
 

) ஒருவரான சகர, இலங்கை ம்பெற்றுவரும் மீறல்களை ஆவணப்படுத்தி
ர்களுக்கு ணைப்பையும் அவர்
நிற்பதுடன், மனித உரிமைகள்
தற்கான நிறுவன iளமைப்பிற்காக து வருகிறார். மனித உரிமைகள் 50ஆவது வருட டி ஐக்கிய pங்கப்பட்ட ]றவர்களில்
வர். ப்பிரிய, மாற்றுப் றையின் ஒரு
ராகவும், மனித ற்பாட்டாளராகவும் ார். சுதந்திர ஊடக ஆரம்பகால பினரும் 1ற்பாட்டாளரும், ாகைகளுக்கான ஊடகப்பிரிவின்
இவருக்குக்
55
கப் கான சேபால
தானது. π, கு மத்தியில் த்தை அங்கீகரித்து கோரும் இவரது லைமைத்துவத்தின் வுள்ளது. மனித
5F606055606 ஸ்’ பத்திரிகையில் கையாளராகவும், கவும் இருந்து, 5ள் மற்றும் சட்ட விடயங்களில் குழுக்களின் ன் சாத்தியங்கள், ம் சட்டச்
றித் துணிவாக
வாசகர்களுக்கு நினைவூட்டி வந்தமைக்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கிஷாலி பின்ரோ ஜெயவர்த்தனவுக்கு வீரப் பெண்மணி விருது வழங்கப்பட்டது. சட்டத்தின் நிலைப்பாடு மற்றும் இலங்கையின் மனித உரிமைத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பற்றிய நேர்மையான அழுத்தமான விமர்சனங்களையும் இவர் கொண்டிருக்கிறார். பவானி பொன்சேகா, மனித உரிமைத் துறையில்
தலைமைத்துவத்துக்கான
இளையோர் வர்த்தக சபையின் மிகத் திறமையான இளையோர் விருதைப் பெற்றவர். சட்டத்தரணியும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான இவர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணியாளர் என்ற வகையில் முன்னெடுத்த, மக்களின் சார்பாக வழக்காடல் மற்றும் கொள்கைச் சீரமைப்பு போன்ற மனித உரிமைச் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. அவரது அர்ப்பணிப்பும் துணிச்சலும்" எதிர்காலச் சந்ததிப் பாதுகாவலர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், எதிர்காலத்தில், இலங்கையின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கான சிவில் சமூகக் குழுக்களின் பங்களிப்பு வலுப்படுத்தப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டுப் பாதுகாக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
பொதுமக்கள் நலனுக்காக வழக்காடுதல் என்பது, இவ்வெளியீட்டில் கூறப்பட்ட பிற மனித உரிமைப் பிரச்சனைகளில் ஒன்றாகவும், உரிமைகளுக்கான பாதுகாப்பை உயர்த்துவதில் நேரடியாக சிவில் சமூகக் குழுக்களின் செயற்பாட்டுடன் தொடர்புடைய ஒன்றாகவும் இருக்கிறது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் கொழும்பு
θωώωλ 2OO7 5

Page 8
விடுதிகளிலிருந்த கிட்டத்தட்ட முன்னுாறு தமிழர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியமையைத் தடுத்து நிறுத்துவதற்காக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையமும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல்கள் வழக்கு வெற்றிபெற்றது. முறைப்பாட்டாளர்களுக்கு இடைக்கால நிவாரணத்தை வழங்கும் வகையில், இந்த வெளியேற்றத்தை உடனடியாக நிறுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதனால், அரசாங்கமும் அதற்கிணங்கி வெளியேற்றப்பட்டவர்களில் சிலரை உடனடியாகத் திருப்பியனுப்பியது. இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துமாறு முதலில் வழக்குத் தாக்கல் செய்தோருக்கும், தொடர்ந்து வழக்குத் தாக்கல் செய்த வெளியேற்றப்பட்டோருக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நாட்டின் எந்தப் பாகத்துக்கும் சுதந்திரமாக நடமாடவும், கொடுரமாகவோ இழிவாகவோ நடாத்தப்படாமல் இருக்கவுமான அனைத்து இலங்கையர்களினதும் உரிமையை அடிப்படையாகக் கொண்டே இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொதுவாக, தேசிய நிறுவனங்கள், அதன் குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அடிப்படைக் கடமையை நிறைவேற்ற முடியாமலும், இயலாமலும் உள்ளது என்ற சாதாரணமான உண்மையை மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் மனித உரிமைக்கான சிவில் சமூகக் குழுக்களின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சுதந்திர ஆ குழுக்களுக்கு பரிந்துரைப்பத திருத்தச்சட்டம் மற்றும் அரசிய
5F60) 60) UL அரசியலமைப் என்பவற்றைத் சுதந்திர ஆை ஜனாதிபதி த6 உறுப்பினர்கை காரணமாக ே உரிமைகள் ஆ மதிப்பிழக்கச் செய்யப்பட்டிரு உரிமை விவச சமூகச் செயற் பொறுப்புணர்வி
இதேமாதிரி செயற்பாடுகளு செயற்பாட்டால் இலங்கைக்கு தேவைப்படுகி தேவைப்படுகி இம்மாதிரியான மனிதநேயப் ட காப்பாற்றி, எட சிறந்த பண்பா பாரம்பரியத்:ை இந்நாட்டு மக் வளமாகவும் ந தம்மை அர்ப்ட சகலருக்கும் ! தலைவணங்கு
நாம் அனுL உரிமை மீறல் அளவும், தண் தப்பும் கலாசா வழக்கங்களிலு பாரம்பரியத்தி பகுதியாகவிரு அனுமதிக்கக்க
6 . 2 خلافالمرةOO7
 
 

ணைக் உறுப்பினர்களைப்
ற்கான 17ஆவது
மீறப்பட்டமை
பலமைப்புச்
பாக்காமை
தொடர்ந்து, ணக்குழுக்களுக்கு ன்னிச்சையாக ள நியமித்ததன் தசிய மனித
பூனைக்குழு
நப்பதால், மனித ாரங்களில் சிவில் பாடுகளின் பு அதிகரிக்கிறது.
யான
நம்,
ார்களும்
அதிகம்
Dg5!,
ன்றனர். ாவர்களுக்கும், பாரம்பரியத்தைக் மது நாட்டின் ட்டையும் தயும் பாதுகாத்து, கள் எதிர்காலத்தில் நன்றாகவுமிருக்கத் 1ணிக்கும் இவ்வெளியீடு கிறது.
விக்கும் மனித களின் எல்லையும் டனையிலிருந்து ரமும் எமது
Lb.
லும் ஒரு ப்பதை நாம்
டாது.
(s
மனிதநேயப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி, எமது நாட்டின் சிறந்த
Li600TL IIT600T60)LULD பாரம்பரியத்தையும் பாதுகாத்து, இந்நாட்டு மக்கள் எதிர்காலத்தில் வளமாகவும் நன்றாகவுமிருக்கத் தம்மை அர்ப்பணிக்கும் சகலருக்கும் இவ்வெளியீடு தலைவணங்குகிறது.

Page 9
பெருமை 6) ஏராளமான மூ6 நிறைந்ததும், இ அழகான
நிலங்களையுை நாட்டிலா நாம் வாழ்ந்துகொண் இல்லவேயில்ை இன்றைய கால திருடர்களுடைய ஒரு நாட்டில்தா வாழ்கின்றோம். ஆமையினது ( மாறிவிட்டது. ே
 
 

ாய்ந்ததும், pவளங்கள் இணையற்ற
டயதுமான
டிருக்கிறோம்?
26Ꭰ!
கட்டத்தில்
குகையாகிவிட்ட ன் நாம்
எமது வாழ்க்கை வாழ்க்கையாக மோசடிக்காரர்கள்
யானைத் தந்தத்தாலான மாளிகைகளிலும் ஆடம்பரக்" கார்களிலும் வேகமாக வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். விதியின் விசித்திரமான விளையாட்டால் அவர்கள் எம்மை ஆள்பவர்களாகவும் ஆகிவிட்டார்கள். பரவிக்கொண்டே போகின்ற ஊழலானது தேசிய கலாசாரமாகவே ஆகிவிட்டதல்லவா? இந்த மோசடிக்காரர்கள் ஒருநாள் தேசியத் தலைவர்களாகப் போற்றப்படுவார்களல்லவா? இந்தப் புதிய கட்டளைக்கெதிராக நீங்கள் வாய்திறக்கவோ சவால்விடவோ முடியாது.
சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சிஹேவா தமிழில்: வ.விசுவலிங்கம்
ηρωίουλ 2OO7 7

Page 10
அப்படிச் செய்தால் நீங்கள் தேசிய பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிப்பவராகக் கருதப்படுவீர்கள்.
"தேசிய பாதுகாப்பு” என்றால், இந்த மோசடிக்காரர்களால் அனுபவிக்கப்படும் பாதுகாப்பே தவிர வேறொன்றுமில்லை. பயங்கரமான போரானது தற்போது தெற்கிற்கும் பரவியுள்ளது. சீறியெழும் இப்போரானது கண்ணுக்குத் தெரியாதது. இருபத்தைந்து அரசாங்க நிறுவனங்கள் கிட்டத்தட்ட 150 பில்லியன் ரூபாய் பெறுமதியான பொதுமக்கள் பணத்தைச் சுருட்டியுள்ளன. பெருத்த அளவில் இக்குற்றம் இருந்தபோதும், யாருமே இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அதிகாரிகள் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள். 1948ல் உதயமான சுதந்திரம் இப்படியானவர்கள் நாட்டைக் கொள்ளையடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. இவர்கள் தமது மக்களுக்கெதிராகவே போரை நடத்துபவர்கள். இது எங்கும் குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது. இவ்வூழலிலிருந்து நழுவுவதற்காக இவர்கள் இந்தக் கொடுரமான போரை மருந்தாகக் கருதுகிறார்கள். இனப்பிரச்சனைக்குப் போர் ஒரு தீர்வல்ல. ஆனால், அரசியல் ஊழலை - நிரந்தரமாக்குவதற்குத்தான் அது தேவை. மின்சாரசபையில் ஊழலெனில் அது எமக்கு முழுமையான சேவையைத் தராது. மக்களுடன் சேர்ந்து முழு நாடும் இருட்டில் மூழ்கிவிடும். இதேபோலவே வீதி அபிவிருத்திச்சபையில் ஊழல் நடக்கிறதென்றால் நாம் அரைவாசி துாரம் மட்டுமே பயணஞ்செய்ய முடியும் மிகுதிப் பணமெல்லாம் தந்திரமான
அரசியல்வாதிகள் பொக்கிஷத்திற்கு முடங்கிவிடும்.
வைத்தியசாலைக் ஊழலென்றால்
பூரணமாகச் சுகL
என்பதுதான் அர் முழு அரசியல் எட்டிவிட்ட ஊழல் தான் போர் என குண்டுகளின் ஒரு வடக்கிலுள்ளோன மறுபாதி தெற்கி கொல்கிறது. தெ கொலைத்தொழில் தற்கொலையாளி பச்சை விளக்குக் காட்டியமாதிரியா இப்படியானதொரு கொலை செய்வ ஆதாயமான தே கைத்தொழில் ஆ பொருளற்ற அரசு தனது வாழ்க்கை அர்ப்பணிக்கிறான் படைவீரன். ஒரு விவசாயத்தைக் தனது சவக்குழிை வெட்டுவதற்குப் பலவந்தப்படுத்தப் தொழிலாளி அரச நசுக்கப்படுகிறான் எல்லாவற்றுக்கும் முழுச் சமூகக் க நாறிக்கிடப்பதுதா இதுகாலவரைக்கு தேச நிறுவனங்க போட்டிபோட்டுக்ே வீணாகிக்கிடக்கின்
ஊழலுக்கப்பாற்ப பாராளுமன்ற உறு பத்துப்பேரைச் சுட்டிக்காட்டச்சொ அச்சவாலை ஏற்றுக்கொள்வீர்க அதேமாதிரியாக அருவருக்கத்தக்க சுரண்டலால் சூழ நிறுவனங்களும். பாராளுமன்றவாதி புன்னகை மிளிர்க அது அவர் ஒரு வித்தையில் ஈடுட
8 θαλώωλ 2OO7
 
 

ன் தனிப்பட்ட ஸ் போய்
ளில் நாயாளிகள் படவில்லை ந்தம். ால்லைகளுக்கும் ன்ெ உச்ச நிலை வே,
பாதி ரக் கொல்ல, னைக்
ற்கின் ானது வடக்கின்
களுக்குப்
கிவிடுகிறது. ந சூழ்நிலையில் தென்பது ஒரு சியக்
கிவிடுகிறது! சியலுக்காகத்
50DLL
ஒரு விவசாயி தனது கைவிட்டுத் )யத் தானே
படுகிறான். ஒரு
எந்திரத்தில் இவை காரணம், ட்டுமானமும் រឿ - ம் அனைத்துத் ஒருமே ஊழலில் காண்டு
றன.
L
றுப்பினர்கள்
ன்னால், நீங்கள்
5TIT?
து தான் பட்ட அரசாங்க ஒரு பின் முகத்தில் றது என்றால், ஏமாற்று ட்டிருக்கிறார்
GasTe06) செய்வதென்பது ஒரு ஆதாயமான தேசியக் கைத்தொழில் ஆகிவிடுகிறது

Page 11
என்பதன் அறிகுறி ஒரு அதிகாரி தமது தவறை மறைப்பதற்காக உங்கள் மீது வேண்டுமென்றே ஒரு தவறைக் கண்டுபிடிக்கலாம். ஊழல், சுரண்டல், ஏமாற்றுதல், விரயமாக்கல் எல்லாமே பொதுவாக ஒரே அர்த்தமுடைய வார்த்தைகள்தான். திணைக்களப் பொறுப்பதிகாரி, கூட்டுத்தாபனத் தலைவர், பெருந்தொழிலதிபர். நிலச்சொந்தக்காரர். வழக்கறிஞர், வைத்தியர், பாடசாலை அதிபர் போன்ற தொழில் செய்பவர்களை இந்தவிதமான வார்த்தைகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். வணக்கத்திற்குரியதும் மரியாதைக்குரியதுமான இந்தப் பட்டங்கள் ஊழல் கலாசாரத்தைக் குறிப்பாகத் தெரிவிக்கின்றன. இப்படியான சமூகப் பின்புலத்தில் பற்றாக்குறையான நம்பிக்கைகளை நாம் எமது இளஞ்சமுதாயத்தில் எதிர்பார்க்கிறோம். எமது இளஞ்சமுதாயத்தைப்பற்றிய பயத்தை நாம் எப்படித் தெரிவிப்பது? கெரில்லாத் தாக்குதல் பயிற்சிகளுக்காகப் பிரபாகரன் சிறுவர்களைக் கடத்துவது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. அது சிறுவர்களுக்கெதிரான குற்றம் என்பதில் சந்தேகமில்லை. சுனாமியால் - பாதிக்கப்பட்டவர்களைக் கவனியாமல் விடுவது, போரால் வீடிழந்தவர்களைக் கவனியாமை, கல்வி, சுகாதாரம் மறுப்பு, வறுமை, உடல் உள ரீதியான கொடுமை, உணவுப்பற்றாக்குறை, அன்புகாட்டாமை, சமூகப் பாதுகாப்பின்மை போன்றனவெல்லாம் சிறுவர்களுக்கெதிராக இழைக்கப்படும் மிகப்பயங்கரமான கொடுமைகளல்லவா? சிறுவர்களுக்கெதிரான
உரிமைகளை மறுப்பதில் நாம்
எல்லோருமே சப வகிக்கிறோம். பள்ளிக்கூடங்களு அனுமதிகள் கே அம்மாதிரியான மறுப்பது போன் இவ்வாறான எல் கெட்டவைகளுக் தீயவைகளுக்குழு இந்நாட்டின் அரசியல்யாப்பிே கவிஞரும் மார்க் பேர்ரோல்ட் பிெ ஜெர்மனியரின் 5 அரசியல்யாப்பெ வசனத்தில் அமைந்துவிடவே அதாவது, "ஊழ மன்னனாகவிருப் மாற்றிப் புதியவ பதவியில் அமர் என்பதாகும்.
ஊழலுக்கப்பாற்ப பாராளுமன்ற உ பத்துப்பேரைச் சுட்டிக்காட்டச்சொ அச்சவாலை ஏற்றுக்கொள்வீர்
ஆண்டுக்கணக்க அதிகாரத்திலிருந் ஆட்சியாளர்கள் சொத்து என்ன? போரை “அபிவி செய்துவிட்டு, வ பொதுவுடமையா போரால் பாதிக் பற்றிய கவலை இல்லை. போர்க் நடக்கும் இறப்பு நாட்டுப்பற்றை அ அளவுகோலாகிவி போரின் இழப்பு வர்ணிப்பதென்பது ஊடகக்கலையாக மாறிவிட்டிருக்கின் கொலைகளுக்கு நாம் வரி கட்டுகி அவ்வரிகள் நாட் வரிகளாகி விடுக மக்களின் இறை பிறரைக் கொல் அனுமதிப்பத்திரட
ஒற்றையாட்சியை
 

DL I (5(5
}க்கு ாருவதென்பது அனுமதிகளை றதே.
KGDT5
கும் Dரிய மருந்து,
லயே உள்ளது. ஸியவாதியுமான ரச்ட் என்ற 5ருத்துப்படி, ன்பது ஒரே
ண்டும். லில் முடிசூடா பவர்களை ர்களைப் த்தவேண்டும்”
பட்ட றுப்பினர்கள்
ான்னால், நீங்கள்
56TIT?
T55
த விட்டுச்சென்ற அவர்கள் ருத்தி றுமையைப க்கிவிட்டனர். கப்பட்டோரைப்
இனியும் களத்தில் க்கள் எல்லாமே அளக்கும் பிட்டன.
க்களைப் பற்றி து ஒரு புதிய
苏 ன்றது.
நிதியளிக்கவே ேெறாம். டுப்பற்றுக்கான கின்றன! மை என்பது வதற்கான மாகியுள்ளது.
நிலைநாட்டுவதற்காக நாம் இரு நாடுகளை உருவாக்குகிறோம். எல்லோராலும் மிகவும் விரும்பப்பட்ட ஒரு சொர்க்கத்தில், தோல்வியடைந்த ஒரு தேசத்தை நாம் வைத்துக்கொண்டிருக்கிறோம்!
நேர்மையான சமூகத்தை ஆதரித்தவர்களெல்லாம் இப்போது போரின் சிறப்புக்களைப் பற்றி சமயவுரை நிகழ்த்துகிறார்கள்! இந்த அரசியல்வாதிகள் தமது ஆடம்பரக் கார்களில் வீதிகளில் வலம்வரும்போது மக்களுக்குப் பாதுகாப்புண்டா? தொலைக்காட்சி விவாதங்களில் அவர்களின் உரத்த குரல்களினால் சூழல் மாசடைகிறதல்லவா? அவர்களைப் பார்ப்பதாலேயே மக்களுக்குக் கண்வலியேற்படுகிறதல்லவா? அறிவு பெற்றவர்கள் சிறிய அளவிலேயாவது இருக்கிறார்களெனினும், அவர்கள் பேசாமடந்தையாகவோ கருத்துச் சொல்லாமலோ தான் உள்ளனர்! வரிசெலுத்துவோரின் பணத்தில் சுபீட்சம் பெறும் வியாபாரத்தைத் தவிர வேறொன்றும் தெரியாத தந்திரக்கார அரசியல்வாதிகளாகிய புல்லுருவிகளிடமிருந்து எப்போது இந்நாடு விடுபடுகிறதோ, அப்போதுதான் அது உண்மையான சுதந்திரமாக
இருக்கமுடியும்.
போரின் இழப்புக்களைப் பற்றி வர்ணிப்பதென்பது ஒரு புதிய
D6L8555 5560)6)UITs மாறிவிட்டிருக்கின்றது. கொலைகளுக்கு நிதியளிக்கவே நாம் வரி கட்டுகிறோம்.
θωώωλ 2οοΖ 9

Page 12
हुादाpी,
Ialogous as காத்திருக்கிறோம்
2007ம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதி கிராண்ட்பாஸில் அமைந்துள்ள பிரைட்டன் றெஸ்ட் விடுதி மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. திருமணங்களுக்கும், கொண்டாட்டங்களுக்குப் பெயர்போன இந்த மண்டபத்தில் இம்முறை ஆரவாரங்கள் இல்லை. சூழ்நிலை முற்றிலுமாக மாறுபட்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராக அமர்ந்திருந்தவர்கள் தமது கவலைகளையும், துக்கத்தையும் வெளிகாட்டிக் கொண்டிருந்தனர். மண்டபத்தில் எங்கும் அழுகுரல்களும், கதறல்களுமே கேட்ட வண்ணமிருந்தன. பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, நண்பர்களை இழந்த உறவுகள் தமது துக்கத்தை அழுகை மூலம் வெளிக்காட்டிக்கொண்டிருந்தனர். கூட்டங்களில் காணப்படும் வழமையான கைதட்டல்கள் இல்லை. மாறாக, அங்கு
கூடியிருந்த அர தூதுவர்கள் மற்று சமூகத்தினரிடம், மீட்டுத்தாருங்கள் கணவரை விடுவி மகளைக் கண்டு “மன உளைச்சலி என்னை விடுவிய கோரிக்கைகளே முன்வைக்கப்பட்ட கொழும்பிலும் பகுதிகளிலும் க கடத்தப்பட்டவர்க போராட்டத்தில் கலந்துகொண்டிரு போராட்டத்தை 6
செய்திருந்த மக் கண்காணிப்புக் கடத்தல்கள் மற்று போதல்கள் தொ முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளது முஸ்லிம் சமூகத்
மகேஷ் பிரசாத் ஊடகவியலாளர், INLLanka
10 ήρωώωλ 2OO7
 
 
 
 

சியல்வாதிகள், றும் சிவில்
"எனது மகனை ', "எனது வியுங்கள்” “எனது பிடியுங்கள்",
லிருந்து
புங்கள்” போன்ற
607.
, ஏனைய ாணாமல்போன, ளின் உறவுகள்
நந்தனர். இந்தப் 1ற்பாடு
56i
குழு - դյԼԸ 5T6231/TLD6Ն டர்பான 137
TLÜ
து. சிங்கள, தவர்கள் சிலரும்
இணைய ஊடகம்
படப்பிடிப்பு: மகேஷ் பிரசாத்
மண்டபத்தில் கூடியிருந்தனர். ஆனாலும், கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களே.
தேசிய ரீதியில் பரந்துபட்ட பிரச்சினையாக இந்தக் கடத்தல் சம்பவங்கள் அமைந்துள்ள போதும் வடக்கு, கிழக்கிலேயே கூடுதலாக இவை இடம்பெற்றுள்ளன. விசேடமாக, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளிலேயே கூடுதலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2007ஆம் ஆண்டில் மாத்திரம் நூற்றுக்
Հե է:
கணக்கானவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டிருப்பதுடன், 2006ஆம் ஆண்டில் 1000 பேர் வரையில் காணாமல் போயிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புக்கள் தயாரித்திருக்கும் அறிக்கைகளில் குறிப்பிடப் பட்டுள்ளன. பல குடும்பத்தினர் பொலிஸாரிடமோ அல்லது உரிய அதிகாரிகளிடமோ முறைப்பாடு செய்யாமல்

Page 13
இருக்கலாம் என்பதால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாமென்ற அச்சம் காணப்படுகிறது.
காணாமல்போதல்கள் இலங்கைக்கு புதிய ஒரு அனுபவம் அல்ல. "பலாத்காரமாகக் காணாமல் போகச்செய்யப்பட்டோர்'(enforced disappeared), 9,656 gil விருப்பத்துக்கு மாறாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் (involuntary disappeared) போன்ற மனித உரிமை தொடர்பான சொற்பதங்கள் இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றில் மிகவும் இரத்தம்தோய்ந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1987-9 வரையான காலப்பகுதியில் தென்பகுதியில் அரசாங்கத்துக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் (ஜே.வி.பி) இடம்பெற்ற கிளர்ச்சியின்போது காணாமல் போன 23,087 சம்பவங்கள் தொடர்பாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப் பட்டிருந்தன. எனினும், 40 - 60,000ற்கும் அதிகமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாமென்கிறது உத்தியோகப்பற்றற்ற தகவல்கள். உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசாங்கம், விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய ஆயுதக்குழுவினராலும் பலாத்காரமான கடத்தல்கள் இடம்பெற்றே வருகின்றன. எதிரிகளைப் பலமிழக்கச் செய்வதற்கும், மக்களைப் பயமுறுத்துவதற்கும் இவ்வாறான கடத்தல்கள் பயன்படுத்தப் படுகின்றன.
"காணாமல்போதல் என்பது இலங்கையின் சட்ட வரையறைக்குள் கொண்டுவரப்
பட்டுவிட்டது. சட்டத்தின்
வரையறைக்குள் தடுத்துவைத்தல் படுகொலை ே பொறுப்புக்கூற( அனைத்து சாத் இல்லாமல்செய் பிரதான தத்துவி ஆயிரக்கணக்க காணமல்போத6
மூலம் இந்தத்
) ) A R R
படப்பிடிப்பு: புத்திக்க
6T60
வளர்த்தெடுக்க குற்றச்செயல்க மோசமான ஒன் சமூகத்தினால்
இத்தகைய குறி எந்தவொரு புத மிகவும் பாதுக ஈடுபடுவதற்கு என ஆசிய ம6 ஆணைக்குழுவி குறிப்பிடப்பட்டு
பாதிக்கப்பட் குரல்கள்.
“ஒவ்வொரு நித்திரைகொள் அப்பா எனக்கு சொல்லி முத்த அவர் இல்லை
 
 
 

கைது, சித்திரவதை, ான்றவற்றுக்குப் வேண்டிய தியங்களையும் வதே இதன்
JLÊ.
6T
சம்பவங்களின் தத்துவம் நன்றாக
5 வீரசிங்க
அவரை விட்டிடுங்கோ” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தது ஏழே வயது நிரம்பிய ஏஞ்சல் யோகராஜன் என்ற பிஞ்சு. இவரது அப்பாவும், இரண்டு சகோதரர்களும் 2007 மார்ச் நீர்கொழும்பில் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.
கண்காணிப்புக்குழுவின் முயற்சிகளின் மூலம் ற்படுத்தப்பட்ட விழிப்புணர்ச்சி w
இத்தகைய சம்பவங்களின் -ஆக்சை ன்னிக்கையைக் கட்டுப்படுத்த
உதவியிருக்கின்றது #... ...:": T6 (3 தான ஆசை. ஆனால, Pவ ༡. அப்பா காணாமல்போன பிறகு வரணககபபடும் o o BL i
செயல்களில் ' "
திய குற்றவாளியும் Tப்பாக இது உதவுகிறது” னித உரிமைகள் பின் அறிக்கையில் ள்ளது.
டவர்களின்
நாளும் நான் ளப் போக முதல்
கதைகள் ம் தருவார். இப்ப
தயவுசெய்து
தங்கையையும் காப்பாற்றுவதற்காக வேலைக்குப் போறன்’ என்று தன் படிப்பை இடைநிறுத்திவிட்டு தொழில்செய்யத் தொடங்கியிருக்கும் பத்தொன்பதே வயது நிரம்பிய பெண் ஒருவர் கூறினார்.
இராணுவப் பேச்சாளரின் அலுவலகத்தில் கடமையாற்றிய இவரது தந்தை ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல்போகச்செய்யப்பட்டார். குடும்பச்சுமை காரணமாக
θωώωλ 2ooz 1.

Page 14
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கும் தோற்றமுடியாத நிலையிலிருக்கும் இந்தப் பெண், எப்படியும் தனது தந்தையை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் வேலைக்கு அரைநாள் லிவு போட்டுவிட்டு காணாமல்போனோர் மாநாட்டில் கலந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்.
காணாமல்போதல் சம்பவங்கள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குடும்பத்தினர் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாவதுடன், சுகாதார சீர்கேடுகள், நிதிக்கவுடம் போன்ற பிரச்சினைகளுக்கும் உள்ளாகவேண்டிய நிலை காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு ஏற்படுகிறது.
"இரத்மலானை ஏரோ லங்காவில் வேலைசெய்யும் எனது மகளும், மருமகனும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளால் வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டனர். இது பற்றி எத்தனையோ பேரிடம் முறைப்பாடு செய்தும் எந்தப் பயனும் இல்லை” எனக் கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை கூறினார்.
"நாங்கள் பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள். மகன் கடத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்து அடுத்தநாள் கொழும்புக்கு வந்தோம். ஒரு
கோடி ரூபா கேட்ட
கடத்தல்காரர்கள் இலட்சமாவது த கோரினார்கள். ப தொலைபேசியிே தொடர்புகொண்டி வீட்டை வித்தாவ கேட்கிற பணத்ை கொடுத்துவிடுங்க மகனும் போனில் அதன் பின்னர் வெளிநாட்டிலிரு பிச்சை கேட்பது இலட்சம் ரூபாை கடத்தல்காரர்கள் தெமட்டகொட ெ நிலையத்துக்குப் கொண்டே வைத் விடயம் பற்றி கொட்டாஞ்சேனை
12 θωώωλ 2OO7
 
 
 

கையா
50 ரவேண்டுமென்று கனுடைய லயே அவர்கள் டிருந்தனர். து அவரகள )தக் 1ள் என்று ) சொன்னார்.
ப்பவர்களிடம் போல கேட்டு 50
6)
கூறியதுபோல பற்றோல்
பின்னால்
தோம். இந்த
ாப் பொலிஸார்
அறிந்து கடத்தல்காரர்களில் ஒருவரைக் கைது செய்திருந்ததாகவும் அறிந்தோம். ஆனால் என்ற மகன் இன்னும் திரும்பி வரவில்லை” என கடத்தப்பட்ட ஒருவரின் தாயார் உருக்கமாகக் கூறினார்.
இதேபோலவே பலர் கடத்தப்பட்ட உறவுகளை மீட்பதற்காக வெளிநாட்டிலுள்ளவர்களிடம் கெஞ்சிப் பெற்றும், உடமைகளை விற்றும் பணத்தைத் திரட்டி கடத்தல் குழுவினரிடம் கையளித்தபோதும் அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. அரசாங்கமோ, அதிகாரிகளோ உறுதியான பதிலொன்றையும் வழங்காத நிலையில், மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஊடாகத் தமது உறவுகளை மீட்க முடியுமென்ற இறுதி நம்பிக்கையிலேயே அவர்கள் வாழ்கிறார்கள்.
கேள்விக்குள்ளாகியிருக்கும் அரசாங்கத்தின் பங்களிப்பு
கடத்தல் சம்பவங்களுடன் அரசாங்கம் தொடர்பு பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டும் மனித உரிமைக் குழுக்கள், கடத்தல்களைக்

Page 15
கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையெனக் கூறுகின்றன.
"இந்தச் சம்பவங்கள் ஏதோ அரசியல் சார்ந்தவையோ அல்லது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைளின் ஒரு பகுதியோ அல்ல. மாறாக, வெறுமனே கப்பம் பெறுவதற்காக மேற்கொள்ளப் படும் கடத்தல்களே இவை. இது இப்போது ஒரு தொழில் துறையாகியுள்ளது” என பிரபல பத்தி எழுத்தாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் வர்ணிக்கிறார்.
இவ்வாறான சம்பவங்களுடன் பாதுகாப்புத் தரப்பினரும், அரசியல் உயர்மட்டத்தினர் சிலரும் சம்பந்தப் பட்டிருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. பாதுகாப்புத் தரப்பில் சிலர் இதுதொடர்பில் கைதுசெய்யப்பட்டுமுள்ளனர். இந்த நிலையில், பாதுகாப்புத் தரப்பினரிடமோ, அரசாங்கத்திடமோ இதுபற்றி முறையிடுவதில் மக்கள் நம்பிக்கையற்றுக் காணப்படுகின்றனர்.
தொடர் அழுத்தங்கள் காரணமாக மகாநாம திலகரட்ண ஆணைக்குழு, விசாரணைகளுக்கான ஆணைக்குழு(CO), சுயாதீன சர்வதேச நிபுணர்கள் குழு (IGEP) போன்ற குழுக்களை அமைத்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்வதாகக் கூறிவருகின்றபோதிலும், இந்த முயற்சிகள் எதுவும் தமது அன்புக்குரியவர்களை மீட்டுத்தரவோ, அல்லது அவர்களின் நிலையைக் கண்டறியவோ உதவாது என்றே காணாமல்போகச்செய்யப்பட்டோரின் உறவுகள் கருதுகின்றனர். குறைந்தது ஏழு உள்ளுர் ஆணைக்குழுக்களை நாம் கொண்டுள்ளோம். தேசிய மனித
உரிமைகள் ஆணைக்குழு,
திமிங்கில விட்டு சிறிய மீ மாத்த அரசாங்க செய்திரு
ஜனாதிபதி ஆ6ை அமைச்சகள் குழு குழுக்கள் அமைக் ஆனால் கண்ட ட எதுவுமில்லை என் கண்காணிப்புக்குழு ஏற்பாட்டாளர் மே
காணாமல்போ உறவினர்கள் குழு ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷவைச் ச சென்றிருந்தபோது அதிருப்தியுடனேே திரும்பியிருந்தனர் சந்திப்பில் கலந்து ஒருவர் இவ்வாறு "நாங்கள் யாரைய கடத்தவில்லை. க அவசியமும் எமக் இது அரசாங்கம் பூசுவதற்காக முன குற்றச்சாட்டுக்கள். மருமகனையும் நீ வைத்துவிட்டு இட் காணாமல்போயிரு தேடுகிறீர்கள். அ6 அல்லது பிரான்சி இருப்பார்கள். செ என ஜனாதிபதி
“மனித உரிமை தொடர்பாக அரச எந்தவொரு தாக்க எம்மால் செலுத்த உள்ளது”என மே கூறினார். “ஆனா
 
 
 

ணக்குழு,
என்று பல க்கப்பட்டுள்ளன. லன் கிறார் மக்கள் ழவின் னா கணேசன்,
னவர்களின் ழவொன்று த சந்திக்கச் |ம் ய அவர்கள்
இந்தச் கொண்டிருந்த
விபரிக்கிறார்:- பும் டத்தவேண்டிய கு இல்லை. மீது சேறு ர்வைக்கப்படும் மகளையும், ங்களே ஒளித்து ப்போது நப்பதாகத் வர்கள் ஜேர்மனி 6)) ன்று பாருங்கள் கூறியிருந்தார்" D மீறல்கள் ாங்கம் மீது கத்தையும்
(LDLOUT 51 னா கணேசன் ஸ்
சர்வதேசத்திடமிருந்து அழுத்தம் இருந்தால் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கும். தற்போதைய நிலைமை தொடர்ந்தால் இலங்கை மீது சர்வதேச நாடுகள் தடையைப் பிறப்பித்துவிடும்” என்கிறார் அவர்
யாரிடம் போவது?
கடத்தல்கள், காணாமல் போதல்கள் குறித்து ബ அதிகாரிகளிடம் முறையிட்டால், கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டவர்களுக்கோ, அவர்களுடைய உறவினர்களுக்கோ ஏதேனும் ஆபத்து நேரலாம் என்ற அச்சம் காரணமாக, அதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிடுவதற்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அஞ்சுகின்றனர். இந்த நிலையில், தமது உறவுகளை பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்போருக்கு இருக்கின்ற ஒரே ஆறுதல் மக்கள் கண்காணிப்புக்குழுதான். மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதன் ஏற்பாட்டாளர். முன்னாள் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய அதன் தலைவர் வாசுதேவ நாணயகார, லக்ஸ்மன் கிரியல்ல,
ηρωώωλ 2OO7 13

Page 16
சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் இந்தக் குழுவின் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான இவர்களுடைய முயற்சிகளால், "காணாமல்போகச் செய்யப்பட்ட” எவரும் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை என்றாலும், கண்காணிப்புக் குழுவின் முயற்சிகளின்மூலம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்ச்சி இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவியிருக்கின்றது என்று சொல்லலாம்.
கொழும்பு நகரிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் காணாமல்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்கள் நண்பர்களை அழைத்து காணாமல்போகச்செய்யப்பட்டோரின் முழு விபரங்களையும் இயன்றளவுக்கு திரட்டியுள்ள மக்கள் கண்காணிப்புக்குழு, 2007 ஏப்ரல் 9 மற்றும் ஓகஸ்ட் 01ஆம் திகதிகளில் இரண்டு தொடர் கவன ஈர்ப்பு நிகழ்வுகளை கொழும்பில் நடாத்தியுள்ளது. எத்தகைய எதிர்ப்புக்களோ, தடைகளோ வந்தாலும் காணாமல்போனவர்கள் மீட்கப்படும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று மனோ கணேசன் இந்த மாநாட்டில் கூறியிருந்தார்.
s
"கடத்தல் ச தொடர்புடையவ கைதுசெய்யப்ப அரசாங்கம் கூறு திமிங்கிலங்கை வெறும் சிறிய மாத்திரமே அர கைதுசெய்திருச் இந்த நிகழ்வுக பகிரங்கமாகக் பாராளுமன்ற உ கணேசன், கடத் பலர் வெளிநா சென்றுள்ளார்கe உண்மையாயின் பட்டியலிலுள்ள சென்றுள்ளார்க (5ԼԳ6մՄ6վ, (5ԼԳլ திணைக்களம்
வேண்டுமென்ற
பாராளுமன்ற ஊடகங்களில் தொடர்பான ப குற்றச்சாட்டுக்க முன்வைத்துள்ள எதிர்க்கட்சியான தேசியக் கட்சிய கலந்துகொண்டி காணாமல்போ6 அன்புக்குரியவர் கோரி நடத்தப் மாநாடுகளுக்கு தலைவரும், ஐ கட்சியின் தலை விக்ரமசிங்க த தாங்கியிருந்தா
14 . 2 فلافلمهOO7
 
 

ம்பவங்களுடன் பர்கள்
டுவதாக றுகின்றது. ள விட்டுவிட்டு மீன்களை சாங்கம் கிறது” என்று ளில் குற்றஞ்சாட்டிய உறுப்பினர் மனோ தப்பட்டவர்களில் டுகளுக்குச் ள் என்ற கருத்து
இந்தப் வர்கள் வெளிநாடு ளா என்பதை பல்வுத் உறுதிப்படுத்த " TU.
)ம் மற்றும் கடத்தல்கள்
η)
60) 6T
பிரதான ஐக்கிய பும் இதில் ருந்தது.
爪 களை மீட்குமாறு பட்ட இரண்டு ம் எதிர்க்கட்சித் க்கிய தேசியக் வருமான ரணில் ᏡᎠ6uᎧ60ᎠLᏝo
.
கோரிக்கைகள்
இந்த மாநாட்டின் தொனிப்பொருள் "காணாமல் போனவர்களை மீட்போம்” மற்றும் "கடத்தல்களை முடிவுக்குக் கொண்டுவா” என்பதாக அமைந்திருந்தது. எனினும், இந்த விடயம் தொடர்பாக மேலும் சில கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டுமென உணர்ந்துகொண்ட ஏற்பாட்டாளர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்: 1. காணாமல்போகச்செய்யப்படும் சம்பவங்களை பாரிய குற்றமாக அறிவித்தல். 2. காணாமல்போகச்செய்யப் பட்டோரைக் கண்டுபிடிப்பதற்கு ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் உதவியை நாடுதல். 3. சர்வதேச சுயாதீன கண்காணிப்பு ஆணைக் குழுவொன்றை நிறுவி காணாமல் போகச்செய்யப்படும் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்தல். 4. விருப்பத்துக்கு மாறாக காணாமல்போகச்செய்யப் படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் ஐ.நா. சமவாயத்தை ஏற்றுக்கொள்தல்.
போன்ற கோரிக்கைகள் இங்கே முன்வைக்கப்பட்டன. இவர்கள் கோரியிருந்ததுபோல, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இலங்கை வந்து நிலைமைகளைப் பார்வையிட்டு இதுகுறித்த தமது நிலைப்பாட்டையும் வெளியிட்டார். ஆனால், இங்கு முன்வைக்கப்பட்ட ஏனைய கோரிக்கைகள் செவிமடுக்கப்படுமா என்பது இன்னமும் தெரியவில்லை.
தமது அன்புக்குரியவர்களுக்காகக் காத்திருக்கும் உறவுகளின் சோகம் ஒரு தொடர்கதையாக இன்னும் நீண்டு செல்வதைத் தவிர இதுவரையில் கண்டபலன் ஒன்றுமில்லை.

Page 17
பாதுகாப்பதற் பொறுப்பு
66
ஒரு நாட்டில் வாழும் மக்களைப் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். தனது இயலாமை காரணமாகவோ அன்றி வெறுப்பின் காரணமாகவோ அரசாங்கம் இந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தவறினால், மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டியது பரந்த சர்வதேச சமூகத்தின் கடமையாகிறது. இதுவே சுருக்க மாக, பாதுகாப்பதற்கான பொறுப்பு(Responsibility to Protect-R2P) என்று சொல்லப்படுகிறது. இலங்கை இப்போது இந்த R2P நிலைமையிலேயே இருக்கிறது"
இவ்வாறு, சர்வதேச நெருக்கடி குழு(International Crisis Group) என்ற அமைப்பின் தலைவர் கரீத் இவான்ஸ் (Gareth Evans) கொழும்பில் கடந்த ஜூலை 29ஆம் திகதி, முரண்பாட்டுக் கற்கைகளுக்கான சர்வ தேச மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எட்டாவது நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரையில் குறிப்பிட்டார்.
"கம்போடியா, ருவாண்டா, ஸ்ரேபிரேனிகா மற்றும் கொசோவா பாணியிலான பாரியளவிலான கொடுர நிலைமை இப்போது இங்கே காணப்படாமல் இருக்கலாம். அல்லது, உடனடியாக அப்படியான ஒரு நிலைமை தோன்றும் சூழல் இப்போது இங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அத்தகைய ஒரு மோசமான நிலைமை ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இப்போது இங்கே இருக்கிறது. எனவே, இது ஒரு R2P நிலைமைதான். சர்வதேச சமூகத்தின் உதவியுடன், இந்த நிலைமை இன்னும் மோசடைந்து செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்பதையே இது வேண்டி நிற்கிறது” என்று திரு. இவான்ஸ் இங்கு மேலும் உரையாற்றும்போது கூறினார்.
'அண்மைக்கால இலங்கையின் வரலாறு பாரியள விலான கொடுரங்கள், பெரும் படுகொலைகள், மோசமான போர்க்குற்றங்கள் மற்றும் இனச்சுத்தீகரிப்பு போன்றவற்றுக்கான அதிகளவிலான உதாரணங்களைத் தருகிறது. இரண்டு தரப்புக்களும் ஏற்படுத்திவரும் தடைகள் இதனை இன்னும் மோசமாக்கி வருகிறது. இரண்டு தரப்புக்களிலிருந்தும் வரும் புரட்டுக்களும், மிரட்டல்களும் அச்சத்தை மேலும் அதிகரித்து வருவது டன், அடுத்த சுற்று மோதல்கள் இலங்கையின் தராதரங் களுக்கே மிகவும் கடுமையானதாக இருக்கும் என்ப தையே கோடிகாட்டுகின்றன” என்று தனதுரையில் எச்சரிக்கை செய்த இவான்ஸ், இந்த உறுதியற்ற தன்மையானது உடனடியான சர்வதேசத் தலையீட்டை
வேண்டிநிற்கிறது என்றும் வலியுறுத்தினார்.
 

அரசாங்கத்தால் மக்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் சர்வதேசம் அதனைச் செய்யவேண்டும்.
விடுதலைப் புலிகளாலும், அரச படையினராலும் நூற்றுக்கணக்கான கடத்தல்கள், காணாமல்போகச் செய்தல், கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இங்கு குறிப்பிட்ட இவான்ஸ், இவை தொடர்பில் எவரும் தண்டிக்கப்படாத ஒரு சூழ்நிலையே இங்கு காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
"தன்னுடைய சொந்த மக்களையே இவ்வாறு ஒரு மோசமான ஆபத்துக்குள் சிக்கவைப்பதல்ல அரசாங்கத் தின் இறைமைப் பொறுப்பு” என்று திரு. இவான்ஸ் இங்கு கூறினார்.
இப்போதிருக்கும் வரலாற்று ரீதியான மற்றும் ஆய்வு ரீதியான ஆதாரங்கள் “விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்படுவது பெரும்பா லும் சாத்தியமற்றது” என்பதையே காட்டுகிறது என்று இங்கு குறிப்பிட்ட அவர், விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதன் மூலம் அவர்களைப். பேச்சு வார்த்தை மேசைக்கு வருமாறு ஊக்குவிக்க முடியாது என்றும் தெரிவித்தார். "அரசியல் ரீதியான ஒரு அழுத் தம் மட்டுமே விடுதலைப் புலிகளிடமிருந்து பிரதிபலிப் பைக் காட்டக்கூடிய ஒரேயொரு அழுத்தமாகும்” என்று தமதுரையின் முடிவில் அவர் வலியுறுத்தினார்.
ཡོད༽
66
ஒரு நாடு இனரீதியாக முழுமை யாகப் பிளவுபட்டு நிற்கும் இனப் படுகொலை நிறைந்த ஒரு சூழ் நிலைக்கே R2P தத்துவம் பொருத் தமானது விடுதலைப் புலிகளால் ஏராளமான தமிழர்கள் கொல்லப் ՀՏՀ பட்ட இலங்கையின் சூழ்நிலைக்கு இது பொருந்தாது. போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருக்கும்போது ஏனைய அரசியல் கட்சிக ளும், குழுக்களும் சிங்களவர்களை விட தமிழர்களா லேயே அதிகளவு அச்சுறுத்தலுக் குள்ளாகியிருந் தனர்” என்று இவான்சின் கருத்தை முற்றாக நிராகரித்தார், இலங்கையின் சமாதான முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் (SCOPP) பணிப்பாளரும், சப்பிரகமூவா பல்கலைக்கழகத்தின்
மொழித்துறைப் பேராசிரியருமான ரஜிவ விஜேசிங்க)
ηρωίοωλ 2OO7 15

Page 18
கிழக்கில் பாதுகாப்புப் படைகள் தொடர்ச்சியாகப் பெற்ற இராணுவ ரீதியான வெற்றிகளைத் தொடர்ந்து, அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களைத் தமது வீடுகளிலும் அவர்களுடைய சமுதாயங்களுக்குள்ளும் மீள்குடியேற்றுவதற்குப் பெருமளவிலான பாரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் விளைவாக இதுவரையில் கிழக்கில் 95,000 பேர் மீள்குடியமர்த்தப் பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. இந்நடவடிக்கைகள் சிறிதளவு இயல்பு நிலையைத் தோற்றுவித்திருப்பதுடன், சமுதாயங்கள் மீளவும் தமது வீடுகளுக்குத் திரும்பக் கூடியதாகவும், தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை எடுக்கக் கூடியதாகவும் இருக்கின்ற போதிலும், இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள விதம் சில
Gertuj
முக்கியமான அ தோற்றுவித்துள் மீள்குடியேற்றச் முன்னெடுக்கப்ப குறித்து இந்தக் பரிசீலனை செய முதலில், எ6 காரணிகள் மக்க மீள்குடியேற்றத்த செலுத்துகின்றன ஆராயவேண்டுப் இரண்டுவிதமான இவ்வாறு இந்த குடியேற்றத்தில் செலுத்துகின்றன தள்ளுகின்ற(Pus இழுக்கின்ற(Pul அமைந்துள்ளன. பிரதான காரணி தூண்டிகள் உள் மீள்புனரமைப்புச்
மூத்த ஆய்வாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், ம
6 | θωώολ 2OO7
 
 
 
 

கிழக்கில்
|க்கறைகளைத் கொடுப்பனவுகள், உணவு
ளது. கிழக்கில் உதவிகள்,
செயற்பாடுகள் மீள்குடியேற்றுதலுக்கான இலவச
ட்ட விதம் போக்குவரத்து வசதிகள் என
கட்டுரை வெவ்வேறு வகையான
ப்கிறது. காரணிகள் மக்களை
ள்னென்ன மீள்குடியேற்றத்தை நோக்கி
5ளின் இந்த இழுக்கின்ற காரணிகளாக
தில் தாக்கம் இருக்கின்றன. இடம்பெயர்ந்த
என்பதை சமுதாயங்களை
). மீள்குடியேறுமாறு அழுத்தம்
காரணிகள் கொடுக்கும் வகையில்
fiធា மேற்கொள்ளப்படும்
தாக்கம் செயற்பாடுகள் தள்ளுகின்ற
. e ©Ꮷ6026Ꭷ ! காரணிகளாக இருக்கின்றன.
h) அல்லது இடைத்தங்கல் முகாம்களில்
காரணிகளாக காணப்படும் வசதிக்குறைவுகள், இழுக்கின்ற குறைந்தளவிலான உணவு
556TT55 L6) விநியோகம், பாதுகாப்பின்மை
1ளன. வீடுகளை மற்றும் வாழ்வாதாரத்துக்கான
செய்வதற்கான வாய்ப்புக்கள் இன்மை
என்பவற்றை மக்களை
மிராக் ரஹீம்
ாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
தமிழில்: சுஜீவசுதன்

Page 19
அகதிகளுக்கான ஐக்கிய நாடுக
உயர்ஸ்தானிகராலயத்தின்
செப்டம்பர் மாத கணக்கெடுப்பின்
இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 209,000 ஆகும்.
இதில் பெரும்பாலானவர்கள் கிழ
மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
மீள்குடியேற்றத்தை நோக்கித் தள்ளுகின்ற காரணிகளாகக் குறிப்பிட முடியும். இவை தவிர, இலவச உணவு விநியோகத்தை நிறுத்துதல், அரசியல் செயற்பாட்டாளர்கள் மூலம் இடம்பெயர்ந்தவர்களை கட்டாயமாக தங்களுடைய வீடுகளுக்குச் செல்லுமாறு அழுத்தங்கொடுத்தல் என்பன மீள்குடியேற்றத்தில் கூடியளவு செல்வாக்குச் செலுத்தும் நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.
கிழக்கில் இடப்பெயர்வு
சித்திரை 2006இல் அதிகரித்த வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகள் மற்றும் சமுதாயங்களை விட்டு வெளியேறத் தொடங்கினர். 2006 மே இல் கெப்பிட்டிகொலாவையில் இடம்பெற்ற பஸ் வண்டி மீதான கிளைமோர் தாக்குதலில் 60 பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர் சிங்களக் கிராமங்களில் இடம்பெற்ற பாரியளவிலான இடப்பெயர்வைப்போல், சில இடப்பெயர்வுகள் குறிப்பிட்ட சில சம்பவங்களின் உடனடி விளைவுகளாக அமைந்திருந்தன. இந்தச் சம்பவமும், இவ்வாறாக மேலும் பல சம்பவங்கள் நடக்கலாம் என்ற மக்களின் அச்சமும், அவர்களை தமது பிரதேசங்களைவிட்டு வெளியேற
வைத்தது. முதலி பின்னர் மூதூர் அ ஓகஸ்டில் சம்பூர், இவற்றைத் தொட மட்டக்களப்பின் ே என கிழக்கில் புத களமுனைகள் தி நிகழ்ந்த யுத்தம் இங்கு வாழ்ந்த 5 இடம்பெயர்வதற்கு பட்டன.
சம்பூர் போன்ற பிரதேசங்களில் நீ விமானக் குண்டு6 பீரங்கித் தாக்குத படிப்படியான இர நகர்வு போன்ற நீ வன்முறைகள், இ மக்களை வலிந்து வைத்தன. போர்ச் எல்லைகள் மாறு: சமுதாயங்களைச் பல தடவைகள் இடம்பெயரவேண் சில சம்பூர் வாசி பொறுத்தவரையில் தெற்கு நோக்கி ஆறு தடவைகள் கூடாரத்திலிருந்து கூடாரத்துக்கென இடம்பெயர்ந்துள் அகதிகளுக்கா நாடுகளின் உயர்ஸ்தானிகரா6 செப்டம்பர் மாத படி இடம்பெயர்ந்
 
 
 
 
 

2க்கு
ல் மாவிலாறு அதன்பின்
வாகரை ர்ந்து 2007இல் மேற்குப் பகுதி திதாகக் றக்கப்பட்டு
காரணமாக Fமுதாயங்கள் த நிர்ப்பந்திக்கப்
O நிகழ்ந்த வீச்சு, கனரகப் ல், மற்றும் ாணுவத்தினரின் நீடித்த ப்ெபிரதேச
இடம்பெயர $களங்களின் கின்றபோது சில சேர்ந்த மக்கள்
டி ஏற்பட்டது.
556ÖD 6 TIL JI ல், போர் நகர்ந்தபோது
அவர்கள் ஒரு இன்னொரு
ளனர். ன ஐக்கிய
ஸ்யத்தின்
கணக்கெடுப்பின் தவர்களின்
எண்ணிக்கை 209,000 ஆகும். இதில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
முகாம் வாழ்க்கை
இடப்பெயர்வின் அளவு, மனிதாபிமான உதவி வழங்கும் நிறுவனங்களின் ஈடுபாடு, இடப்பெயர்வுக்கு அரசாங்கம் காட்டிய பதிற்குறி, பிரதேசங்களின் பாதுகாப்புச் சூழ்நிலை, அந்தப் பிரதேசத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு என பல்வேறுபட்ட காரணிகளுக்கேற்ப இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் வேறுபடுகின்றன. இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் நலன்புரி முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டனர். இவை ஒன்றில் பொதுக் கட்டிடங்களாகவோ அல்லது கூடாரங்களாகவோ இருந்தன. சிலர் தமது நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். முதல் சில நாட்களிற்கு தங்குமிடமென்பது முக்கியமானதொரு பிரச்சினையாக இருந்தது. மூதூரிலிருந்து கந்தளாய்க்கு இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள், அங்கு கட்டிடங்கள் பற்றாக்குறையாக இருந்ததனால், மரங்களின் கீழும், வீதியோரங்களிலும் உறங்க
நிர்ப்பந்திக்கப்பட்டதாகத்
ηρωώωλ 2OO7 17

Page 20
தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கூடாரங்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம் வசதிகள் காரணமாக தங்குமிடப் பிரச்சினை பொதுவாகத் தீர்த்துவைக்கப்பட்டபோதும், குடிநீர் பெறுவது, மலசலகூட வசதிகள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் தொடரும் பிரச்சினைகளாயிருந்தன. குறிப்பாக, 2007இன் முற்பகுதியில் மட்டக்களப்பில் அதிகளவில் இடப்பெயர்வு ஏற்பட்டபோது இப்பிரச்சினைகளும் மிக அதிகமாக இருந்தன.
இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தச் செய்வதில், முகாம்களில் இருந்த விரும்பத்தகாத சூழலும் ஒரு தூண்டுதலாக இருந்தது. முஸ்லிம்கள் கந்தளாய்க்கு இடம்பெயர்ந்தபோது பெய்த மழையினால் முகாம்களின் சூழல் பாதிக்கப்பட்டது. மழை நீர்மட்டம் உயர்ந்தபோது இயல்பாகவே கூடாரங்களில் வாழ்வது சாத்தியமற்றுப் போனது மட்டக்களப்பை பொறுத்தவரையில் பாதுகாப்பு நிலைமைகள் மக்களை மிக அதிகளவில் பதட்டத்திற்குள்ளாக்கின. கருணா குழு மற்றும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிறுவர் மற்றும் இளைஞர் ஆட்கடத்தல், பாதுகாப்புப் படைகளால் கைதுசெய்யப்படுதல் மற்றும் தடுத்துவைக்கப்படுதல், "இனந்தெரியாத குழு"வினரால் மேற்கொள்ளப்படும் கொலைகள் போன்றவை இதற்குப் பிரதான காரணங்களாக இருந்தன. வாரங்களையும் கடந்து மாதக்கணக்காக இடப்பெயர்வு தொடர்ந்தபோது முகாம் வாழ்க்கையானது விரக்தி மிக்கதொன்றாக மாறியது. வாழ்வாதாரம், கல்வி போன்ற நாளாந்தச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாததால்
இந்த நிலைமை மனவிரக்தியை
ஏற்படுத்துவதாக முகாம்களில் கா சுகாதார நிலைை
நெருக்கடி நி6ை
நோய்களைத் தோற்றுவிப்பதற் ஏற்படுத்தியதுடன் சிறுபிள்ளைகளி இந்நிலையை அ செய்தது.
தங்குவதா இ வெளியேறுவ இடப்பெயர்வு விரக்தியும் உச்ச சென்றபோது, இ முகாம்களில் கா சூழ்நிலைகள் மீ குடியேற்றத்தை கவர்ச்சிகரமான அரசாங்கம் மற்று வழங்கும் நிறுவ மக்களின் பிரச்சி தீர்வுகாணக்கூடிய கூட்டுமுயற்சிகன மேற்கொண்டு, ! நிலைமைகளை இடைத்தங்கல் ( வசதிகளை வழ நிவாரணத்தை ( மக்களை இடப்( நோக்கித் "தள்ளு காரணிகளை இ செய்திருக்க மு தாம் தமது வீடு திரும்பிப் போக வீடுகள் மற்றும் சூறையாடப்படும் சேதமாக்கப்படும் இடம்பெயர்ந்தவ வளர்ந்து வந்தது வாகரை மக்களு ஒரு காலப்பகுதி தொடர்ச்சியாக நிவாரணம் மற்று வீடுகளைத் திரு நிதியுதவி என்ப அறிவிக்கப்பட்ட மீள்குடியேறுதலு உந்துசக்தியாக இதனால் இடம் மீண்டும் தமது
18 ηρωώωλ 2OO7
 
 

மேலும்
வும் அமைந்தது. "ணப்படும் மைகள் மற்றும், Dகள்
குரிய சூழலை ர், குறிப்பாக டையே
அதிகரிக்கச்
1ல்லது
தா?
நீடித்து Fக்கட்டத்திற்குச் இடம்பெயர்ந்தோர் "ணப்பட்ட
6া
6905 தெரிவாக்கியது. றும் உதவி னங்கள் னைகளுக்குத்
L
) 6T
சுகாதார
மேம்படுத்தி, முகாம் ங்கி, உணவு வழங்கியிருந்தால், பெயர்வை
நம்”
ல்லாமல் qயும். இதனுடன், களிற்குத் ாவிடின் தமது சொத்துக்கள்
அல்லது என்ற பயம் ர்களிடையே J. pg5 Tj. க்கு குறிப்பிட்ட க்கு அரசாங்கம் வழங்கிய உணவு பம் சேதமடைந்த த்துவதற்கான
50T போது, அவை |க்குரிய அமைந்தன. பெயர்ந்தோர் வீடுகளுக்குச்
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் காணப்பட்ட சூழ்நிலைகள் மீள் குடியேற்றத்தை ஒரு கவர்ச்சிகரமான தெரிவாக்கியது.
செல்வதற்குரிய பலமான விருப்பம் ஏற்பட்டது.
உள்ளுரில் இடம்பெயர்ந்தோரின் மீளக் குடியேறும் விருப்பம் அடிக்கடி தவறான கண்ணோட்டத்தில் எடுத்தாளப்பட்டது. இடம்பெயர்ந்தவர்கள் மீளக் குடியேற விரும்புகிறார்களா இல்லையா என்ற கேள்வியல்ல முக்கியமானது. அவ்வாறு அவர்கள் மீள் குடியமர்வதானால், எப்போது? எந்தச் சூழ்நிலைகளின் கீழ் அவர்கள் மீளக்குடியமர்வது என்பதே இங்குள்ள கேள்வி

Page 21
எவ்வாறு அவர்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பது தொடர்பாகவும், மீளத் திரும்பும் அவர்களது விருப்பம் தொடர்பாகவும் உரையாடல்களின் மூலமாகவும், பத்திரிகை அறிக்கைகள் மூலமாகவும் பலவாறாகக் கூறப்பட்டுள்ளன. எவ்வாறிருந்தபோதும், மீளத்திரும்புதலுக்கான விருப்பம் என்பது நிபந்தனையற்றதாக இருக்கவில்லை. அச்சம் என்பதே பெரும்பாலான இடம்பெயர்ந்தோரால் இவற்றிற்குப் பிரதான காரணியாக முன்வைக்கப்பட்டுள்ளது. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாக அரசாங்கத்தால் அறிவிக்க முடிந்தபோது, விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல் மற்றும் ஏனைய ஆயுதக்குழுக்களின் வன்முறை பற்றிய பயம் மக்களிடம் இருந்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த மக்கள், இப்போது கருணா குழுவாலும், இராணுவத்தினராலும் தாம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்துடன் பார்க்கப்படலாம் என்ற பயமும், இதனால் தாம்
அவ்வாறு Lurias J. நிலவுபெ 6TibéOLD
மீண்டும் கொண்( வேண்டு
ஏனைய குழுக் பழிவாங்கப்படு அச்ச உணர்வும் காணப்படுகின்ற தொடரும் சண் கேள்விப்படும்ே தற்போதைய கு அதிக நம்பிக்ன வரைக்கும் மீள பிற்போடுவது பேசுகின்றனர்.
கிராமசேவை நலன்புரி முகா நிர்வாகிகளையு இடத்தைச் செ எனக் கூறுவது உள்ளூர் அரச நிறுவனங்களை அனுமதிப்பது அரசாங்கம் சந்
குறைத்திருக்கள்
 

| அங்கு
D
னில்
ஏன்
அங்கு
டுசெல்ல
b?
களால் வோமோ என்ற
D
து. இப்போதும் டைகள் பற்றிக் LIT gi), சூழல் பற்றிய க ஏற்படும் த்திருப்புதலைப் பற்றியே அவர்கள்
பயாளரையும்,
b
ம் "உங்கள்
ன்று பாருங்கள்”
மற்றும் சர்வதேச,
சார்பற்ற
அங்கு செல்ல
என்பவற்றினூடாக
தேகங்களைக்
0ாம் உதவி
பத்திக்க வீரசிங்
வழங்கும் முகவர்கள் அங்கு செல்வதை பாதுகாப்புக் காரணங்களைக் கூறி அரசாங்கம் தடுத்து நிறுத்துவதை பார்க்கும் மக்கள், "அவ்வாறு அங்கு பயங்கரம் நிலவுமெனில் எம்மை ஏன் மீண்டும் அங்கு கொண்டுசெல்ல வேண்டும்?” எனக் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், அவர்களின் கிராமங்கள் மிகவும் பின்தங்கியதாக இருப்பதாலும், வீடுகள் ஐதாகப் பரந்து இருக்கின்றமையாலும் மீள்குடியிருத்தல் தொடர்பாக இடம்பெயர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையுடையவர்களாக
இருக்கின்றனர்.
நிர்ப்பந்தமா? அல்லது தன்னார்வ மீள்குழயேற்றமா?
ஓர் தூய மனிதாபிமான நோக்கம் என்பதற்கும் அப்பால், மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பிலும், அவர்களுடைய வாழ்வை மீளக்கட்டியெழுப்புதல் தொடர்பிலும் அரசாங்கத்திற்கு வேறு காரணங்களும் உண்டு. இடம்பெயர்வதற்கும், வன்முறைகளிற்கும் முன்னர் இந்தக் கிராமங்கள் எப்படி இருந்தன, மீள ஒரு குறுகிய காலத்திற்குள் எவ்வாறு அதனை மீளப் பலப்படுத்த முடிந்தது என்று காட்டுவதன் மூலம், சாதாரண இயல்பு வாழ்வை மீளக்கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது ஒரு முதன்மையான நோக்கம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டமையை ஒரு வெற்றியாகக் காட்டும் அரசியல் நோக்கமும் இங்கு காணப்படுகிறது. உள்ளூர் மட்டத்தில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பெரும் அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவும் அதற்கு மீள்குடியேற்றம் தேவைப்பட்டது. பெருமளவிலான இடப்பெயர்வு ஏற்படுத்தும் சங்கடமான நிலைகளைத் தணிக்கவும்,
ηρωιουλ 2OO7 19 ՀՀ :

Page 22
குறிப்பாக இடம்பெயர்வோரின் தொகை அதிகரித்து அது மனித உரிமைக் குழுக்களால் மனிதப் பேரழிவிற்கான ஆதாரமாக எடுத்துப் பேசப்பட்டபோது அதனைத் தணிக்கவும் அரசாங்கத்துக்கு மீள் குடியேற்றம் தேவைப்பட்டது. என்ன காரணத்துக்காக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது என்பதை உறுதியாகக் கூறுவது கடினமாக இருந்தாலும், அது மேற்கொள்ளப்பட்ட விதம் அதன் நோக்கத்தை உணர்த்துவதாக இருக்கிறது. இடம்பெயர்ந்தோர் தாமாக மீளக்குடியேற முன்வந்தபோது, பதிவுகளை மேற்கொள்ளல், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உலருணவு வழங்குதல், வெடிபொருட்களை அகற்றுதல் போன்ற மிக முக்கியமான உதவும் படிமுறைகளை இடம்பெயர்ந்தோர் தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ளது.
இது அதிகமான முரண்பாடான செயல்முறைகளையும் உள்ளடக்குகின்றது. செப்ரெம்பர் 2006இல் கந்தளாயிலுள்ள முகாம்களிலுள்ள மக்களை பேரூந்துகளில் ஏற்றி திரும்பவும் அவர்களின் வீடுகளிற்கு அனுப்புவதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்தது. ஆயுதப் படைகள் இச்செயற்பாடுகளில் காத்திரமான பங்கை வகித்ததாகவும், மக்கள் தமது விருப்பத்திற்கு மாறாக மீளக்குடியேறச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்தவகையாக மீள்திரும்பல் செயற்பாடுகள் வாகரையிலும், மட்டக்களப்பின் மேற்குப் பகுதிகளிலும் திரும்பத்திரும்ப மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஒவ்வொரு வெற்றிகரமான மீள்குடியேற்றச் செயற்பாடுகளிலும்
இராணுவத்தின் குறைவான மட் இருந்துள்ளது. இடம்பெயர்ந்ே மீளத்திரும்ப விரும்பாதவர்க மற்றும் தங்குமி முதலானவற்ை வழங்குவதற்கு திட்டங்களும் ( இவ்வாறு செய் நாட்டு மக்கள் வகையிலும், இ என்ற வகையி அரசியலமைப்பி சர்வதேச மனித சட்டத்தின் பிரச உரிமைகளை மறுதலித்துள்ள திருகோணம கிழக்குப் பகுதி இடம்பெயர்ந்து தங்கியிருந்த த பலவந்தமாக தி கிளிவெட்டி பிர மீளக் குடியேற அடிப்படை வச செய்துகொடுக்க முன்னரே மீள்குடியேற்றப் பிரதேசம் மீளக்குடியேற்ற பொருத்தமானத வரையில் மக்க இடம்பெயர்ந்தவி நிர்ப்பந்திக்கப்ப
s
தூய மனி நோக்கம் என்பதற்கு அப்பால், மீளக்குடிய தொடர்பில் அரசாங்க வேறு நோக்கங்க உண்டு
2O ηo)ώωλ 2OO7
 
 

பிரசன்னம் டத்திலேயே இதைவிடவும், ாரில்
ஒளுக்குரிய உணவு டம்
)
ய மேலதிக திருக்கவில்லை. ததன்மூலம் இந்த எனற
டம்பெயர்ந்தோர் லும், இலங்கை ன் பிரகாரமும், ாபிமானச் ாரமும் மக்களின் அரசாங்கம் 到 லையின் யிலிருந்து
மட்டக்களப்பில் மிழர்கள் திருகோணமலை தேசத்தில், அங்கு லுக்கான எந்த திகளும் 5ப்படுவதற்கு
பட்டனர். இந்தப்
த்துக்குப் ாக மாற்றப்படும் ள் அங்கும் பர்களாகவே வாழ ட்டனர். s
தாபிமான
ம் மக்களை மர்த்துவது D
த்திற்கு
5ளும்
மேற்கொள்ள முடியும்.
(!pgഖഞ]
இடம்பெயர்தல் என்ற செயற்பாட்டினால் மன உளைச்சலுக்குள்ளானவர்களின் மீள்குடியேற்றம் என்பது ஒரு சூதாட்டம் போலக் காணப்படுகிறது. ஏற்கனவே இடம்பெயர்தலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள், மீளத் திரும்பினாலும் மீண்டும் தாம் இடம்பெயர நிர்ப்பந்திக்கப் படலாம் என்று அஞ்சுகின்றனர். மீளத் திரும்பியவர்கள் அங்கு எதிர்கொள்ளும் நிலக்கண்ணிவெடி போன்ற பாதுகாப்புச் சிக்கல்கள், சொத்தழிவு மற்றும் இழப்பு, தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை இழந்துவிட்டதாலோ, பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ தமது வாழ்வாதாரங்களை எப்போதுமே மீளக் கட்டியெழுப்பமுடியாத நிலைமை போன்றவற்றால் மீள்குடியேற்றம் என்பது சவால் மிகுந்த ஒன்றாகவே இருக்கிறது. குறைந்தபட்சம் ஆரம்ப மாதங்களிலாவது தமது வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்ப முடியாத காரணத்தினால் உணவு நிவாரணத்திலேயே முற்றாகத் தங்கியிருக்கவேண்டிய நிலை அவர்களுக்குக் காணப்படுகிறது. ஆகக் குறைந்தபட்சம், இடம்பெயர்ந்தவர்களின் அச்சங்கள் மற்றும் சவால்களைக் புரிந்துகொள்வதன் மூலம், அவர்களின் அச்சங்களை நீக்கவும், துன்பங்களைப் போக்கவுமான நடவடிக்கைகளை நாம்

Page 23
தேசிய மற்றும் சர்வதேச கலந்துர்ையாடல் அரங்குகளில் இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைப் பற்றி பெருமளவில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. வழக்கமாக இவ்வாறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவரும் கலந்துரையாடல் அரங்கம், ஜெனீவாவிலுள்ள மனித உரிமைக் கழகம்தான் Human Rights Council. (33.35 (660).J. மனித உரிமைக் கழகத்தின் பங்கு பற்றியும், இலங்கையுடனான அதன் பொருத்தப்பாடு பற்றியும் விரிவாக ஆராய்கிறது.
மனித உரிமைக் கழகம் என்றால் என்ன?
60 வருடங்களாக நிலைத்திருந்த மனித உரிமை ஆணைக்குழுவுக்கு மாற்றீடாக, ஐக்கிய நாடுகளின்
பொதுச்சபையி 251 இனால் 1: மனித உரிமை உருவானது. ம கழகத்தின் மு: கூட்டத்தொடர் நடைபெற்றது. 2007ல் தொடங் ஆறாவது அம 2007ல் தொடர் திட்டமிடப்பட்டு
ஆணைக்கு கழகத்திற்கு உருவாகி ( நிலையில், ம6 ஆணைகுழுவா வாய்ந்ததாக உலகில் மாறி உரிமை நிலை தொடர்பான ம வெளிப்படுத்த அவசியமும் ஏ அத்துடன், மன சம்பந்தமாக ே சரித்திரங்களை அக்குழுவின் நாடுகள்ான கி மற்றும் லிபிய
பவானி பொன்சேகா ஆய்வாளர், மனித உரிமைச் மாற்றுக் கொள்கைகளுக்கான
தமிழில்: வ.விசுவலிங்கம்
 
 

fa) Dis
பங்கு
ன் தீர்மானம் 60/ 5 மார்ச் 2006 ல் க் கழகம் னித உரிமைக் தலாவது ஜூன் 2006ல் செப்ரெம்பர் பகப்பட்ட அதன் ர்வு, டிசம்பர் வதெனத்
ழுவிலிருந்து ) 30 வருடங்களாகிய னித உரிமைகள் ானது, பழமை இருந்ததோடு, வரும் மனித மைகள் ாற்றங்களை வேண்டிய ற்பட்டது. ரித உரிமைகள் மாசமான க் கொண்ட சில உறுப்பு யூபா, சூடான் ா போன்றவை,
செயற்பாட்டாளர் ா நிலையம்
அக்குழு தனது இறுதிக்கட்டத்தில் சேர்த்துவைத்த மதிப்பிற்கும் திறமைக்கும் ஒரு குறியீடாகவிருக்கின்றன.
மாற்றத்திற்கான தேவையை உணர்ந்த அப்போதைய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோ.பி அனன், “பெரியளவிலான சுதந்திரம்” என்ற தலைப்பிலான அறிக்கையில் குறிப்பிடும்போது, இம்மனித உரிமைக் குழுவின் “நம்பிக்கையும் தொழிற்திறனும் குறைந்து வருகிறது” என்றும், "அது முழு ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறையின் புகழையுமே களங்கப்படுத்திவிடும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இக்குழுவுக்கு மாற்றீடாக சிறிய அளவில், "உயர்வான மனித உரிமைத் தரங்களுக்குத் தம்மை வலுவாக அர்ப்பணித்துக்கொண்ட நாடுகளைக் கொண்ட ஒரு மனித உரிமைக் கழகம் அமைக்கப்படவேண்டுமென அவர்
பரிந்துரைத்தார்.
மனித உரிமைக் கழகத்தின் அங்கத்துவம்
மனித உரிமைக் கழகத்தில் ஒரு நாடு அங்கத்துவம் வகிக்கவேண்டுமெனில், அது 191 அங்கத்தவர்களைக்கொண்ட ஐக்கிய நாடுகள்
பொதுச்சபையினது 96
121 | 2oo2 فكان لم

Page 24
நாடுகளின் வாக்குகளைக் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். மனித உரிமைக் கழக உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும்போது “பொதுச்சபை அங்கத்தவர்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் அதனை முன்னேற்றுவதற்காகவும் தமது பங்களிப்பைக் கொடுப்பதுடன், அவ்வாறான அர்ப்பணிப்புகள் பற்றிய உறுதிமொழிகளைத் தாமாகவே கொடுப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்” என அவையின் தீர்மானம் குறிப்பிடுகிறது.
53 உறுப்பினர்களைக் கொண்டிருந்த மனித உரிமை ஆணைக்குழுவோடு ஒப்பிடும்போது, மனித உரிமைக் கழகத்தில் இவ்வெண்ணிக்கை குறைக்கப்பட்டு 47 ஆசனங்களாகியுள்ளது. ஐக்கிய நாடுகளின் ஐந்து பிராந்தியக் குழுக்களாக இவ்வுறுப்பினரவை பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: ஆபிரிக்கக் குழுவில் 13, ஆசியக் குழுவில் 13, கிழக்கு ஐரோப்பியக் குழுவில் 6, லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் குழு (GRULAC)6ólaö 8, (3LDÖGg5 ஐரோப்பிய மற்றும் பிற குழு(WEOG)வில் 7 இலங்கை ஆசியக்குழுவில் அங்கம் வகிப்பதுடன், தற்போது மனித உரிமைக் கழகத்தின் உறுப்பு நாடாகவுமுள்ளது.
மனித உரிமைக் கழக உறுப்பினர் பதவி தொடர்ந்த இரு தவணைகளுக்கென மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சபையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் எந்தக் கழக உறுப்பினர் நாடும் இடைநிறுத்தப்படலாம்.
துணை ஆணைக்குழுவும் தனியான நடைமுறைகளும்
மனித உரிமைகளை முன்னேற்றுவதும் பாதுகாப்பதும் சம்பந்தமான துணை
ஆணைக்குழு தா உரிமைக் கழகத்தி நிறுவனம். அது 2 தெரிவுசெய்யப்பட் உரிமைகள் வல்லு
கொண்டது. இவ்வி
ஒடுக்குமுறைகள் பற்றியவைகளை இன, தேசிய, மத மற்றும் சிறுபான்ன என்பன சட்டபூர்வ பாதுகாக்கப்படவே உறுதிசெய்யப் பர் செய்வார்கள்.
"விசேட நடை என்ற மனித உரின் ஆணைக்குழுவின நடத்தப்பட்ட ஒரு பின்னர் மனித உ கழகத்தினாலும் ெ இந்த விசேட ந6 குறிப்பிட்ட சில ந நடக்கும் மனித உ மீறல்களையோ அ மனித உரிமைகள் பிரச்சனைகளையே கண்காணிப்பதற்க உருவாக்கப்பட்டை விசேட நடைமுறை ஒரு குறிப்பிட்ட த மனித உரிமைகள் பிரதிநிதியோ அல் வல்லுனரோ அல்: வழமையாக ஐந்து உறுப்பினர்களைக் குழுவாகவோ இரு
உலகளாவிய ச மீளாய்வு
மனித உரிமை பிரதான பிரிவான ஐக்கிய நாடுகள் நாடுகளின் மீதான மீளாய்வுகளைக் ( இம்மீளாய்வு உல காலநிகழ் மீளாய் Periodic Review - எனப்படும். இம்மீ அரசசார்பற்ற நிறு உள்ளிட்ட வெவ்ே மூலங்களிலிருந்து அறிக்கைகளை அ கொண்டவை. மூ6 மணித்தியாலங்கள்
22 ήώουλ 2OO7
 
 

|னர்களைக் பல்லுனர்கள்
ஆராய்ந்து, , மொழி ம இனங்கள் மாகப் ண்டுமென்பதை
ரிந்துரை
முறைகள்”
TGÖ
நடைமுறை, ரிமைக் தாடரப்பட்டது. டைமுறைகள், ாடுகளில் ரிமை புல்லது உலக
JIT
T55 வ. இந்த றகள் என்பது, னிநபரோ, சிறப்புப் லது சுயாதீன ilgil
கொண்ட ருக்கலாம். "
கால நிகழ்
க் கழகத்தின் து, சகல 192 உறுப்பினர்
கொண்டுள்ளது. களாவிய h (Universal (UPR) ாாய்வுகள், வனங்கள்
6մմ)
வரும் அடிப்படையாகக் ாறு
நடக்கும்
வாதப்பிரதிவாதங்கள் மூலம் ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைகளும் ஆராயப்படும். இலங்கை பற்றிய இம்மீளாய்வு வரும் 2008ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ளது.
மனித உரிமைக் கழகமும் இலங்கைக்கான அதன் பொருத்தப்பாடும்
மனித உரிமைக் கழகமும் அதன் உறுப்பினர்களும், பிரதானமாக மனித உரிமைகளை முன்னேற்றுவதும் கண்காணிப்பதும் கட்டாயமானது. மனித உரிமைக் கழகத்தின் உறுப்பு நாடு என்ற வகையிலே மனித உரிமைகளை மதித்துக் காப்பாற்றி முன்னேற்றுவது இலங்கையின் கடமையாகும். வெவ்வேறான மனித உரிமைக் கழகக் கூட்டத்தொடர்களிலே இலங்கையின் மனித உரிமைச் சூழ்நிலைகள் பற்றிப் பல சந்தர்ப்பங்களில்
Ā
மனித உரிமைக் கழகத்தின் உறுப்பு நாடு என்ற வகையில் மனித உரிமைகளை மதித்துக் காப்பாற்றி முன்னேற்றுவது இலங்கையின் 35L60)LDUIT(5lb.

Page 25
குறிப்பிடப்பட்டுள்ளது. பல தடவைகள் அதனது மனித உரிமைப் பதிவுகள் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. மிக அண்மையில் மனித உரிமைக் கழகத்தின் ஆறாவது கூட்ட அமர்வின்போது, இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமாகிக்கொண்டு போவதுபற்றி அறிவதில் அதீத ஆர்வம் காட்டப்பட்டது. அவ்வகையான கூட்டத்தொடர்களில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய அறிக்கை, சிறப்புப் பிரதிநிதியின் சமய நம்பிக்கைகள் மீதான சுதந்திரம் பற்றிய அறிக்கை, பொதுச்செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியின் சிறுவர்களும் ஆயுதப்போரும் பற்றிய அறிக்கை மற்றும் கழகத்தின் கவனத்தைக் கோரும் மனித உரிமைகள்
சூழ்நிலைகள் போன்றவை கலந்தாலோசிக்கப்பட்டன.
இலங்கை பற்றிய கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டாலும் கூட, இலங்கையில் நடந்துவரும் மனித உரிமை நிலைமைகள் பற்றிய எந்தவித நடவடிக்கையும் மனித உரிமைக் கழகத்தினால் இன்னும் எடுக்கப்படவில்லை. செப்ரெம்பர் 2007ல் பல உறுப்பு நாடுகள் மனித
உரிமைகளுக்க உயர்ஸ்தானிகர் ஆர்பரின் இல பற்றி அக்கறை கொண்டிருந்தது நிலைமைகளை ஒக்டோபரில் இ சென்றபின்னர் அறிவதற்கும் காட்டினார். தன் விஜயத்தின் மு உயர்ஸ்தானிகர் காட்டமான அ இலங்கையின் பற்றித் தாம் கவலைப்படுவ விரைவான நட எடுக்கப்படவே குறிப்பிட்டார். ஆணைக்குழுவி பற்றிய அறிக்6 அறிக்கை டிசம் இடம்பெறும் மார்ச் கூட்டத்ெ இலங்கை மனி பற்றிய விபரம முக்கிய பல : கொண்டதாக
மனித உரி முதலாவது வ உலகின் மனித மீறல்களை 6ெ சந்தர்ப்பங்களி பலரை அதிரு படுத்தியுள்ளது கழகத்தின் எதி என்னவாகும் ( நிச்சயப்படுத்த தேவைப்படும் அதன் ஆரம்ப நடவடிக்கைகை போது, மாறிவ மனித உரிமை திறமையாகக் அது மிகவும் திறமையற்றதா செயற்படுவதா இலங்கைை பொறுத்தவ்ரை பற்றிய ஆர்வ தெரிகின்றபோ இலங்கையின் மாற்றங்களைக் தைரியம் அங்
 
 
 

Tତ0t
லூயிஸ் ங்கை விஜயம்
டன், அவர்
ஆராய்வதற்காக லங்கை வந்து அதுபற்றி ஆரவம் ாது இலங்கை Dடிவினையடுத்து வெளியிட்ட றிக்கையில்,
சூழ்நிலைகள்
தாகவும்,
வடிக்கை ண்டுமெனவும் மனித உரிமைகள் பின் இலங்கை கையில் அவரது ம்பரில் அத்துடன் 2008 தாடரில் அவரது த உரிமைகள் ான ஆய்வறிக்கை உண்மைகளைக் அமையும்.
மைக் கழகத்தின் ருடத்தில், அது
உரிமை வளிப்படுத்தப் பல ல் தவறியதால் ப்திப்
மனித உரிமைக் ர்ெகாலம் என்பதை
இன்னும் காலம் அதேநேரம்,
5T6) ளைப் பார்க்கும் ரும் உலகில் களைத் கட்டிக்காப்பதில் மெதுவாகவும், கவும்
கவே தெரிகிறது.
DU ILI யில் அதைப் ம் அதிகமாகத் திலும்,
நடப்பு நிலையில் கொண்டுவரும்
கத்துவ நாடுகளின்
தேசிய மனித உரிமை
நிறுவனங்கள் மனித உரிமை மீறல்களை வெளியிடத் தவறிய
நிலையில், சர்வதேச
சமூகத்திடமிருந்தும் மனித உரிமைக் கழகத்திடமிருந்தும் பெரியதான ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
அறிக்கைகளுக்கு இருக்கிறதா என்பது தெரியாமலுள்ளது. உயர்ஸ்தானிகரும் சிறப்பு நடவடிக்கைகளும் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மோசமாகிவருவதையும், தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் தோன்றிவருவதையும் குறிப்பிட்டு கடுமையான ஒரு அறிக்கையை மனித உரிமை கழகத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் வெளியிட்டு, இலங்கையில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளின் அவசியத்தை அவர்களுக்கு வலியுறுத்தி, இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க அதன் மூலம் நடவடிக்கையெடுக்க முன்வர வேண்டும்.
தேசிய மனித உரிமை நிறுவனங்கள் மனித உரிமை மீறல்களை வெளியிடத் தவறிய நிலையில், சர்வதேச சமூகத்திடமிருந்தும் மனித உரிமைக் கழகத்திடமிருந்தும் பெரியதான ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. மனித உரிமைகள் கழகம் உருவானபோது இருந்த எதிர்பார்ப்புகள் உண்மையில் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து
பார்ப்போம்.
θωώωλ 2ooz 23

Page 26
ae. T. Dasg, a fa)LD கண்காணிப்பகம் இலங்கையில்
அமைக்கப்படவேண்டு
- 9)
2007 ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் இலங்கை எ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்
அம்மையார், ஜனாதிபதி, அமைச்சர்கள், நாடாளும உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதகு பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து இலங்கையி உரிமை நிலைமைகள் தொடர்பாக நேரடியாக அறி
கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் காணாமல்போனே உறவினர்களை மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற் நேரில் சந்தித்து உரையாடியமை இவரது விஜயத்த அம்சமாக இருந்தது. இவருடைய யாழ் விஜயம் அ சொன்னதுபோல் இராணுவத்தினரால் ஒழுங்குபடுத்த போதும், யாழ் ஆயர் உட்பட்ட மக்கள் பிரதிநிதிகை காணாமல்போனோரின் உறவினர்களையும் அவர் ே நிலைமைகளைக் கேட்டறிந்துகொண்டார்.
ஐ.நா வின் மூன்றாவது நிலை உயர் அதிகாரியும், யூகோஸ்லாவியா மற்றும் றுவான்டா ஆகிய நாடுக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன்னாள் குற்றவழக்குரைஞருமான லூயிஸ் ஆர்பர் அம்மைய நான்கு நாள் இலங்கை விஜயத்தின் நிறைவாக ெ ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நடாத்தியிருந்: இங்கே கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைக்கு முகம் கொடுப்பதற்கு வெறுமனே தொழில்நுட்ப உதவிகே பயிற்சிகளோ வழங்கப்படுவதால் பயனில்லை என6 ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகம்(OHCHR இலங்கையில் அமைக்கப்படவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
தனது விஜயத்தின் நிறைவாக லூயிஸ் ஆர்பர்
அம்மையார் வெளியிட்ட ஊடக அறிக்கையை இங் முழுமையாகத் தருகிறோம்.
 
 

D ாயிஸ் ஆர்பர் ད།། பந்திருந்த லூயிஸ் ஆர்பர் ன்ற நமார் உட்பட ன் மனித ந்துகொண்டார். ாரின் பாட்டில் அவர் ன்ெ முக்கிய புவரே நப்பட்டிருந்த ளையும், சில நரில் சந்தித்து
ளுக்கான
ார், தமது 5ாழும்பில் 5Ti.
ன்ெனை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்த அதிமேதகு ஜனாதிபதிக்கும் எனது நிழ்ச்சித்திட்டத்தை எளிதாக்கிய இலங்கை அரசாங்கத்துக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமது நிலைப்பாடுகள் தொடர்பாக என்னுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் அரசாங்க அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சக ஐ.நா. அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். தமது சொந்த அனுபவங்கள் தொடர்பான ஆதாரங்களுடன் வந்து என்னைச் சந்தித்தவர்களுக்கும் குறிப்பாக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பக்கம் 26ஐ பார்க்க.

Page 27
செய்யவேண்டும் என்பதை நாமே தீர்மானிப்போம்
- மஹிந்த சமரசிங்க
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் தமது விஜயத்தின் நிறைவாக நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த பல கருத்துக்களுடன் கூடவே இருந்த அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளிப் படையாக முரண்பட்டிருந்தார் குறிப்பாக ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒன்று இலங்கையில் அமைக்கப்படவேண்டும் என்ற லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் கருத்தை அமைச்சர் சமரசிங்க கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் திட்டவட்டமாக நிராகரித் திருந்தார். ՀեՀեՀ
பூகோளமயமாதலிலும், சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதிலும் நாம் நம்பிக்கை கொண்டிருக்கும் அதேயளவுக்கு எமக்கென ஒரு அரசியல்யாப்பும் சட்டங்களும் நாம் பெருமைப்படக் கூடிய தேசிய நிறுவனங்களும் எம்மிடம் உண்டு. சர்வதேச நண்பர்களிடம் நாம் எல்லா உதவிகளையும் பெறுவோம். ஆர்பர் அம்மையார் போன்றவர்கள் இலங்கைக்கு வந்துபோகலாம். ஆனால், இறுதியில் என்ன செய்யவேண்டும் என்பதை நாமே தீர்மானிப் போம் என்று இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டார்.
இலங்கையில் நிலவும் குழப்பமான சூழ்நிலையி லும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் இடம் பெற்றுவரும் நிலையிலும் ஐநா மனித உரிமை ஆணையாளரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததன் மூலம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் இலங்கை அரசாங்கத்தின் விருப்பம் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறி இந்த விஜயத்தின் மூலம் ஏற்பட்ட குழப்பங்களுக்கு விளக்கமளித்து அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஊடகங்களுக்கு பின்னர் வெளியிட்ட அறிக்கையை இங்கே தருகிறோம்.
 
 
 

அரசாங்க அதிகாரிகளுக்கு மேலதிகமாக, சுயாதீன அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள், பல்வேறு அரசாங்க மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரை அவர் சந்தித்திருந்ததுடன், யாழ் ஆயர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்திப்பதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. அவருடைய கோரிக்கைக்கு அமைய கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரி களின் பிரசன்னமும் இன்றி சுதந்திரமான சந்திப் புக்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன.
அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருக்கும் பல விடயங்கள் தொடர்பாக அவருடைய ஊடக அறிக்கை கேள்வியெழுப்பியிருந்தது. உதாரணமாக, | பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப் பதற்கான் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு அவசர மாகக் கொண்டுவர அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கும் மேலதிகமாக, 17வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு அமைய அரசியலமைப் புச் சபையை மீண்டும் அமைப்பதை ஆராய்ந்து இறுதிப்படுத்தும் முயற்சிகளில் பாராளுமன்றத் தெரிவுக குழு ஈடுபட்டுள்ளது. வழமையான நடைமுறைகளின் படி, தெரிவுக்குழுவின் அறிக்கையைப் பாராளுமன்றத் தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை யைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் காத்திருக்கின்றோம்.
ஆணையாளர் குறிப்பிட்ட விசாரணை, குற்ற வழக்குத் தொடர்தல், தண்டனை வழங்குதல் போன்ற துறைகளைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். உரிய பயிற்சிகள் மற்றும் இந்தத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே அமுல் படுத்தியுள்ளது. ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்த, மனித உரிமை விடயங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான செயற்திட்டங்களும் ஏற்கனவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் கண்காணிப்புக் குழு அல்லது ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகமொன்று அமைக்கப்படவேண்டுமென சில தரப்பினர் விடுக்கும் கோரிக்கை தேவையற்றது என்பதை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் தெளிவாகக் கூறியிருந்தது. ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குழுவில் ஏற்கனவே அங்கம் வகிக்கின்றனர் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள் ளார். கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப உதவிகள் எவை என்பதைப் பொறுத்து, செயற்றிட்டங்களை நடை முறைப்படுத்தவேண்டிய தேவைகள் குறித்து கலந்து ரையாடப்படும்.
ηρωίουλ 2OO7 25

Page 28
.பக்கம் 24இன் தொடர்ச்சி)
நேற்றையதினம் நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு சென்றபோது எனக்கான வசதிகளைச் செய்துகொடுத்த இராணுவ அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன், அங்கு ஆயர் எனக்களித்த வரவேற்பையும், உபசரிப்பையும் நான் மகிழ்ந்து பாராட்டி நன்றி தெரிவிக்கின்றேன்.
அனைத்து சமூ பாதிப்பது குறி கலந்துரையாட6 நான் அறிந்துெ ஒதுக்கல், புறந் பாலியல் அசம
விடயங்கள் மற்
பெண்களின் ப குறைவாகக் க வெளிநாடுகளில்
வேலைசெய்பவ
கிழக்கு மாகாணத்துக்குச் செல்வதற்கு நேரம் இடம்தராமை குறித்துக் கவலையடைகின்றேன். சிறுவர்களைப் படைக்கு ஆட்சேர்த்தல், கட்டாய ஆட்சேர்ப்பு, வயது வந்தவர்களைக் கடத்துதல், அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள், மனிதநேயச் சட்ட மீறல்கள் தொடர்பான எனது ஆழ்ந்த அக்கறையை அவர்களுக்கு நேரில் தெரிவிப்பதற்கு கிளிநொச்சிக்குச் செல்லச் சந்தர்ப்பம் கிட்ைக்காமையை இட்டும் வருந்துகிறேன். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(TMVP) மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் மீறல்கள் தொடர்பாக எனக்குக் கிடைத்த அறிக்கைகள் குறித்தும் நான் கவனம் செலுத்தியுள்ளேன்.
முரண்பாட்டுடன் தொடர்புடைய விடயங்களால் மேற்கிளம்பும் பெருமளவான மனித உரிமை விவகாரங்கள்
உரிமைகள் மற். சுதந்திரம் போன் அடங்கும். சமா ஏற்படுத்துவதற்கு சமாதானத்தை
பின்னரும் மேற் விடயங்கள் சவ இருக்கும் என்ப விடயங்கள் மீது செலுத்தப்படவே அவசியமாகும்.
இலங்கையில் பாதுகாப்புச் ெ பல அடிப்படை அவசியமாக உ பெரும்பாலான உரிமைகள் ஒப் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்தக் உரிமைகள் தெ பாதுகாப்புக்கை அரசியலமைப்பி கொண்டிருக்கிற ஜனநாயக மற்று பாரம்பரியத்தை கொண்டிருக்கிற காலத்துக்கும் ே
6 గిం9లగి 2OO7
 
 
 

கங்களையும் ந்து எனது )களின்போது
காண்டேன்.
தள்ளல்கள், த்துவம், பொது றும் அரசியலில் ங்களிப்புக் ாணப்படுகின்றமை,
)
ர்களின்
றும் ஊடக ன்றன இதற்குள் தானத்தை கு முன்னரும், ஏற்படுத்திய குறிப்பிட்ட ாலாகவே துடன், இந்த
கூடுதல் கவனம் பண்டியது
ன் தேசிய Fயல்முறைக்கு விடயங்கள் ள்ளன. சர்வதேச மனித பந்தங்களை அது ள்ளது. கூடிய மனித Tடர்பான ா அது
6))
து ஒரு நீண்ட JLD 5FLLபும் அது து. ஒரு தசாப்த மலாக அது ஒரு
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவைக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மிகவும் செயற்றிறன் மிக்க ஊடகங்களும், அர்ப்பணிப்பு நிறைந்த சிவில் சமூகங்கள் மூலமான நன்மைகளும் காணப்படுகின்றன.
எனினும், ஆயுத மோதல்கள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவசரகால நிலைமகள் போன்றவற்றால், சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்திருப்பதுடன், தண்டனையிலிருந்து தப்பும்
கலாசாரமும் அபாயகரமான
"நிலையை எட்டியுள்ளது. பெரும்
எண்ணிக்கையான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல்போதல்கள் தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ளன. நீண்ட, தீர்க்கப்படாத காணாமல்போதல் அனுபவங்களையும், இவ்வாறான மீறல்களிலிருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது தொடர்பான போதியளவு விசாரணை ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளையும் கொண்ட ஒரு நாட்டில் இவ்வாறான நிலைமை காணப்படுவது குறிப்பாகக் கவலையளிக்கும் விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டினாலும், இவ்வாறான பெரும்பாலான சம்பவங்கள் தொடர்பாக நம்பகமானதும், போதியளவு பொதுமக்களுக்கு பதில்கூறுவதுமான நிலைமை இன்னமும் தேவைப்படுகிறது. கடுமையான விசாரணைகளோ, குற்றவழக்குத் தொடரல்களோ, தண்டனைகளோ இல்லாத நிலையில் இவையெல்லாம் ஒரு

Page 29
நீண்ட, தீர்க்கப்படாத காணாமல்போதல் அனுபவங்களையும், இவ்வாறான மீறல்களிலிருந்து
எவ்வாறு
தற்காத்துக்கொள்வது என்பது தொடர்பான போதியளவு
விசாரணை
ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளையும் கொண்ட ஒரு நாட்டில் இவ்வாறான
நிலைமை
காணப்படுவது
குறிப்பாகக்
கவலையளிக்கும் விடயமாகும்.
முடிவுக்கு வருட கடினமாக உள மனித உரிை தொடர்பான தே நிறுவன ரீதியா உட்கட்டமைப்ை கொண்டுள்ளபே பாதுகாப்புக்கு விடயங்கள் நலி விட்டுக்கொடுக்க சிங்கராசாவின் உள்நாட்டுச் சட் ஏற்றுக்கொள்ளப் ஒப்பந்தங்கள் உ கேள்விக்குள்ளா இந்தப் பிரச்சின முகம்கொடுக்கே
பாராளுமன்த்தில்
அரசாங்கம் முன் சட்டவாக்கம், இ பிரச்சினைக்கு முகம்கொடுப்பது சட்டத்தில் காண பல்வேறுபட்ட 2 தொடர்பான கு ஆபத்தையுமே
மனித உரின பாதுகாப்பதற்கு காணப்படும் ந6 போதுமானது எ கலந்துரையாட6 அரசாங்கப் பிர வலியுறுத்தியடே கட்டியெழுப்பப் சர்வதேச சமூக மேலதிக உதவி வேண்டிநிற்கிறது முரணாக, பெரு ஆபத்தான மனி துஷ்பிரயோகங் போதியளவு பாதுகாப்பளிப்ட தற்போதிருக்கு நிறுவனங்களின் குறித்த தமது நம்பிக்கையீனத் சந்தித்த பரந்த வட்டாரங்களும் சமூகங்களும் ( இந்த விடய வரையறுக்கப்ப சில அமைப்புக் ஏற்றுக்கொண்டு
 
 
 

என்று நம்புவது Tgl.
D56i
வையானளவு
இலங்கை ாதும், அவசியமான பல வுற்றிருப்பதுடன், வும் பட்டுள்ளது. வழக்கில்,
LILL LJ6) உயர்நீதிமன்றத்தில் க்கப்பட்டுள்ளது. னகளுக்கு வன ) இந்த வாரம் ர்மொழிந்த ந்தப் பகுதியளவிலேயே துடன், தேசியச் ாப்படும் உரிமைகள் ழப்பத்தையும், ஏற்படுத்துகிறது.
மகளைப்
தேசியளவில் டைமுறைகள் ன்று ஸ்களின்போது திநிதிகள் ாதும், இயலளவு படுவதையும், த்திடமிருந்தான களையும் அது
இதற்கு நம்பாலான த உரிமை களிலிருந்து
தற்கு
சம்பந்தப்பட்ட இயலளவு
தை, என்னைச்
அரசியல்
பல்வேறு வெளிப்படுத்தின. த்தில் தமது ட்ட நிலைமையை கள் தாமாகவே ள்ளன. சில
அரசாங்க அதிகாரிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்னிடம் சுட்டிக்காட்டியிருந்தனர். சாட்சிகளுக்கு உதவும், அவர்களைப் பாதுகாக்கும் செயல்பூர்வமான ஒரு நடைமுறை இல்லாமை தமது பணிகளை முன்னெடுப்பதில் பெரும் தடையாக இருப்பதாக அவர்கள் மேலும் வலியுறுத்தினர் என்னுடைய பார்வையில், பொது விசாரணைகளை நடாத்துவதன்மூலம் இந்த ஆணைக்குழு மக்களுடைய நம்பிக்கையையும், ஆதரவையும் வென்றெடுக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். விசாரணைகளுக்கான ஆணைக்குழு என்பது தொடர்ச்சியாக இடம்பெறும் எந்தவொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களுக்கும் தற்காலிகமாகப் பதிற்குறியாற்ற முடியுமே தவிர, சம்பந்தப்பட்ட சட்ட அமுலாக்கல் முகவர்களுக்கான பதிலீடாக அது இருக்க முடியாது. ஒரு முழுமையான, செயல்பூர்வமான மனித உரிமைகள் பாதுகாப்பு செயல்முறையின் தேவையை முன்னோக்கிப் பார்க்கும் சிந்தனையைத் திசைதிருப்பும் ஒன்றாகவும் அது அமைந்துவிடக்கூடாது.
இந்த விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த காலத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. எனினும், ஆணையாளர்களின் நியமனத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் மனித - உரிமைகள் ஆணைக்குழு மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்டுவிட்டது. ஒழுங்கான முறையில் பொது விசாரணைகளை நடாத்துவதிலும், பொது அறிக்கைகளை வெளியிடுவதிலும் அது
தவறியதன் காரணமாக,
θωώωλ 2OO7 2

Page 30
ஆணைக்குழுவின் ஆற்றல் மற்றும் சுதந்திரத்தன்மை பற்றிய நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இவ்வாறான அமைப்புக்களை நிர்வகிக்கும் சர்வதேசப் பிரிவின் அங்கீகாரத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு இழக்க நேரிடலாம்.
எனது பார்வையில், இலங்கையின் மனித உரிமை பாதுகாப்பில் காணப்படும் குறைபாடானது, வெறுமனே அதன் இயலளவு தொடர்பான ஒரு பிரச்சினை மட்டுமன்று. சில குறிப்பிட்ட விடயங்களில் பயிற்சியும், சர்வதேச நிபுணத்துவ உதவியும் அவசியம் என்பதும், அதனை அரசாங்கம் வரவேற்கிறது என்பதையும் நான் விளங்கிக்கொள்கின்ற
இவ்வாறான அமைப்புக்களை நிர்வகிக்கும் சர்வதேசப் பிரிவின் அங்கீகாரத்தை மனித உரிமைகள் ஆனைக்குழு இழக்க நேரிடலாம்.
摩擎 ଅ' ଔ জািন উজু উচ্চত্র ן* కైశిక్ష ཁྲག་བརྒྱ་ངག་
அதேநேரம், ம மீறல்கள் தொ நம்பகமான கு குறித்து, நம்பத் அதிகாரபூர்வம இல்லாமையிே இலங்கையின்
நிலைமைகளின் வேர்விடுகின்ற6 நம்புகிறேன்.
தகவல்களை வெற்றிக்காக புலிகள் விரை6 கையாள்வதாக கூறுகின்றர். எ6 மனித உரிமை சுதந்திரமான த மற்றும் பொது அறிக்கையிடலு தேவையையே நிற்கிறது.
இந்த வழியி அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் உரிமைகள் ஆ விரும்புகிறது. ப பாதுகாப்பு விட சர்வதேசத்தின் பெற்றக்கொள்வ ரீதியில் விவாத நடைபெறுகின்ற நான் அறிவேன் இடம்பெற்றுக்ெ மீறல்கள் தொட முறைப்பாடுகள் குறிப்பாக மக்க
கம்பமின.
அவன் கொலையுண்டான்
அவன் ஆற்றியது பற்றியும் யாரும் அறிந்தவர்கள் சொல்ல அரு இருக்கவில்லை.
அவனது ஒலங்களில் காது செவிடான வெளவால்கள் - மோதிம முனகல்களை இனமறிந்த நாய்கள்
ஏ.எம்.ரஷ்மி
"காவுகொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள்
ηρωίουλ 2OO7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரித உரிமை ர்பான றச்சாட்டுக்கள் தகுந்த, ன தகவலகள றயே மனித உரிமை
குறைபாடுகள்
என்று நான்
தமது பிரசார விடுதலைப் பாகக்
பலர் ாது பார்வையில், விடயத்தில் கவல் சேகரிப்பு க்களுக்கு க்கான
இது வலியுறுத்தி
ல், இலங்கை
உதவி வழங்க மனித ணைக்குழு மனித உரிமை யத்தில் ஒத்துழைப்பைப் து பற்றி தேசிய ங்கள் ன என்பதையும் தற்பொழுது காண்டிருக்கும் ர்பான
மற்றும்
வின்
உயிர்களுக்குக் காணப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு நோக்கும்போது, இலங்கை அரசாங்கத்துக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான எதிர்கால ஆக்கபூர்வமான உறவுநிலை தொடர்பாக இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்களுக்கு உடனடியான தீர்வொன்றைக் காணவேண்டுமென நான் நினைக்கின்றேன்.
இறுதி அவதானிப்பு: பலாத்காரமாக காணாமல்போகச் செய்யப்படுவதிலிருந்து எல்லா மக்களையும் பாதுகாப்பது தொடர்பான புதிய சர்வதேச ஒப்பந்தத்தை விரைவாக ஏற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான ஆவணப்படுத்தல்களின் அடிப்படையில், உலகின் 105 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும் ரோம் ஒப்பந்தத்துடன் இணைவது தொடர்பில் இலங்கை அரசாங்கம்
தீவிரமாகப் பரிசீலிக்கவேண்டும்.
&6).J60T 635T6)6OLJULLT60T -
தோள்களில் சூட்டப்படும்
வெள்ளி மினுங்கும் நட்சத்திரங்களுக்காகவும், இடமாற்றங்களைத் தடுத்தல் வேண்டியும்,
SLJLJT6)
elൺബg|
துரோகியெனக் களையெடுப்பிற்காகவோ,
இனச்சுத்திகரிப்பு உத்தரவின் பெயரிலோ, உள்ளகப் பூசலோ,
reOOTL60T.
தரைத்துக்
மேலிடத்தின் பணிப்போ, இவைகளன்றி -
வெறிக்கும் மதுவிலோ, புத்தி மட்டாக்கும் ஆத்திரத்திலோ, கைதவறி, குறிதப்பி அது எதுவாயுமிருக்கலாம் - அவனைக் கொன்றுபோட்டார்கள்.

Page 31
Q55 IGOGTé கொல்லப்பு
அல்லது கானா
மூன்று அமைப்புக்கள் . கணிப்பீட்(
2007 ஜனவரி 1 இலிருந்து ஒகஸ்ட் 31 வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் 1212 பேர் கொல்லப்பட்டு அல்லது காணாமல்போயுள்ளனர் என்று மக்கள் கண்காணிப்புக் குழு, சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பன இணைந்து ஒக்டோபர் 31இல் வெளியிட்ட கணிப்பீட்டு அறிக்கை கூறுகிறது. இந்தக் காலப்பகுதியில் 662 பேர் கொல்லப்பட்டு, 540 பேர் காணாமல்போயிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதன்படி ஒரு நாளைக்கு ஐந்து பேர் கொல்லப்படவோ அல்லது காணாமல்போகச்செய்யப்படவோ
செய்கின்றனர் தருகிறது அந்த படுகொலை காணாமல்போத விசாரிப்பதற்கா ஆணைக்குழுவு சமர்ப்பிக்கப்பட் அறிக்கையாக என்று குறிப்பிடு அமைப்புக்கள், முழுமையான அறிக்கை, பெ. சம்பவங்கள் ம கிடைக்கப்பெற்ற தகவல்களையும் உள்ளடக்கியிரு ஊடக அறிக்ை குறிப்பிட்டுள்ள6 மகாநாம தி தலைமையிலான விசாரணை ஆ
 
 

岛 §ේ
Կ
இணைந்து வெளியிட்ட
O B அறிக்கை அ
என்று விபரம் உரிமைகள் மற்றும் அனர்த்த
அறிக்கை. முகாமைத்துவ அமைச்சு, மனித கள் உரிமைகள் ஆணைக்குழு,
ல்கள் தொடர்பாக ன ஜனாதிபதி க்குச் - இரண்டாவது இது அமைகிறது ம்ெ இந்த
இந்த
இரகசிய பர்கள், இடங்கள், ற்றும் ) அனைத்துத்
) ப்பதாகவும் தமது கயில்
冗,
லகரத்ன ா ஜனாதிபதி ணைக்குழு, மனித
சட்டமா அதிபர் ஆகியோருக்கும், இதற்கு மேலதிகமாக விருப்பத்துக்கு மாறான, பலவந்த காணாமல்போகச்செய்தலுக்கு எதிரான ஐ.நா. செயற்குழு, சட்டத்துக்கு மாறான, தன்னிச்சையான கைதுகள், தடுத்துவைத்தல்கள் தொடர்பான ஐ.நா. விசேட பிரதிநிதி ஆகியோருக்கும் இந்த ஆவணம் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக இந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
2007 ஜனவரி 1 முதல் ஒகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்டோர் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான
ηρωίουλ 2OO7 29

Page 32
விபரங்களை, பால், வயது, இனம் அவர்கள் சார்ந்த மாவட்டம் என்ற அடிப்படையில் பட்டியல் படுத்தி இந்த அறிக்கை விபரம் தருகிறது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு இலக்கமும் தம்மால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்களைப் பிரதிபலிப்பதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களை கோடிட்டுக் காட்டுவதற்கு அப்பால், இந்தச் சம்பவங்களின் போக்கை தமது அறிக்கை சுட்டிக்காட்டுவதாகவும் இந்த அமைப்புக்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளன.
சனத்தொகையின் குறிப்பிட்ட பிரிவினர் அசமத்துவ அளவில் கொலைகள் மற்றும் காணாமல் போகச்செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. * கொல்லப்பட்டோரில் 90% காணாமல்போனோரில் 97% ஆண்களாவர்.
கொலைகள்: பால் ரீதியாக
ஆண் பெண் பதிவு செய்யப்படாதவை
காணாமல்போ பால் ரீதியாக
ஆண Guair பதிவு செய்ய
பால்
ஆண் பெண்
பதிவு செய்யப்படாதவை
பால் இல, % பெண் 65 9.79 ஆண் 595 89.91
செய்யப்படாதவை 2 0.30
* 60% LDIT601 35T 45% மான கொல் அல்லது அதினிலு வயதுடையோர்.
கொலைகள்: வயது அழப்ப
18 வயதுக்கு 18 - 24
25 - 30
31 - 35 36 வயதுக்கு பதிவு செய்
:
பால் 18 வயதுக்குக்கீழ்
18 - 24
25 - 30
31 - 35
36 உம் அதற்கு மேலும்
Lខ្លាំចា செய்யப்படாதவை
30 θωώωλ 2OO7
 
 
 
 
 
 

TBayIកំរះ
காணாமல்போதல்: வயது அழப்படையில்
பப்படாதவை
204
100 540 100.00
ணாமல்னோர், லப்பட்டோர் 30
ம் குறைந்த
டையில்
தக் கீழ்
த மேல் யப்படாதவை .
18 வயதுக்குக் கீழ்
18 - 24 ន៍ 25 – 30
31 - 35
36 வயதுக்கு மேல் பதிவு செய்யப்படாதவை
பால்
2667
பதிவு
செய்யப்படாதவை ...
தமிழர்கள்தான் மிக அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். சனத்தொகையின் 16 வீதமேயாக இருந்தபோதும், கொல்லப்பட்டோரில் 78% மானோரும், காணாமல்போகச் செய்யப்பட்டோரில் 84%மானோரும் தமிழர்களேயாவர்.
18 - 24
25 - 30
31 - 35
36 உம் அதற்கு மேலும்
கொலைகள்: இன அழப்படையில்
தமிழர் முஸ்லிம்கள்
சிங்களவர் பதிவு செய்யப்படாதவை

Page 33
காணாமல்போதல்: இன அழப்படையில்
தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர்
பதிவு செய்யப்படாதவை
செய்யப்படாதவை |
இந்தச் சம்பவங்களில், 14 மனிதநேயப் பணியாளர்களும், சமயத் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 9 மனிதநேயப் பணியாளர்கள் காணாமல்போயுள்ளனர்.
o 3 ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஊடகப் பணியாளர்கள் காணாமல்போயுள்ளனர். 25 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். e 43 சிறுவர்கள்
காணாமல்போயுள்ளனர்.
பெரும்பாலான காணாமல் போதல்களும், கொலைகளும் சில மாவட்டங்களிலேயே இடம்பெற்றுள்ளன. விசேடமாக யாழ் மாவட்டத்திலேயே இவற்றில் அதிகமானவை இடம்பெற்றுள்ளன. அறிக்கையிடப்பட்ட காணாமல் போதல் சம்பங்களில் அரைவாசிக்கும் மேலானவையும், 28% மான அறிக்கையிடப்பட்ட கொலைகளும் யாழ்ப்பாணத்திலேயே இடம்பெற்றுள்ளன.
காணாமல்போதல்களைப்
பொறுத்தவரையில்
யாழ்ப்பாணத்து கொழும்பும்(14. ததாக மன்னார் வவுனியாவும்(7 கொலைகளைப் வரையில் யா அடுத்ததாக ம அதற்கடுத்ததா வவுனியாவும்(1
கொலைகள் மாவட்ட ரீதி
அம்பாை அநுராதபு
மட்டக்கள்
கொழும் I LLIITIþLÜLITT  ேமன்னார் * திருகோ6 & வவுனியா இ ஏனையை பதிவு ெ
மாவட்டம் அம்பாறை அநுராதபுரம் பொலநறுவை
கொழும்பு யாழ்ப்பாணம் மன்னார் திருகோணமை வவுனியா
ஏனையவை
பதிவு
செய்யப்படாதை
ஒட்டுமொத்த ஆண்கள் அதி உரிமை மீறல் முகம்கொடுக்கி தெளிவாகிறது. யாழ்ப்பாணத்தி அதிகம் அறிச் அனைத்து கா மற்றும் கொை சராசரியாக 22
 
 
 
 
 
 
 

க்கு அடுத்ததாக
4%) அதற்கடுத்
மற்றும்
%).
பொறுத்த
bப்பாணத்துக்கு
ட்டக்களப்பும்(20%)
8%) இருக்கிறது.
D - ரம் / பொலநறுவை ாப்பு
னம்
OTD6D6)
r
ബ சய்யப்படாதவை
களுக்கு ன்றனர் என்பது
குறிப்பாக லேயே இது கையிடப்பட்ட ணாமல்போதல்கள் லகளில் % மானோர் -
காணாமல்போதல்கள்: மாவட்ட ரீதியாக
அம்பாறை மட்டக்களப்பு கொழும்பு
யாழ்ப்பாணம்
மன்னார் திருகோணமலை வவுனியா
ஏனையவை பதிவு செய்யப்படாதவை
LDFTGAILL D இல,
அம்பாறை 15 2.78
மட்டக்களப்பு 39 7.22
கொழும்பு
37 6.85
540 100.00
ஐந்து பேருக்கு ஒருவர் - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தமிழ் ஆண்களாக இருக்கின்றனர். இதற்கு முரணாக, நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒரு சிங்கள பெண்ணும் காணாமல் போகவில்லை. ஆபத்து மிக அதிகளவில் எதிர்வுகூறக் கூடியதாகவே இருக்கிறது என்பதையும், இவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இந்தக் குழுவின் மீதே குவிக்கப்பட வேண்டும் என்பதையும் இது காட்டி நிற்கிறது. முழுமையற்ற தகவல்களை வைத்து இவற்றின் போக்கை மதிப்பிடுவது சிரமம் என்றாலும், கொலைகளும், காணாமல்போகச் செய்யப்படுவதும் படிப்படியாக ஜூலை மாதத்தில் குறைவடைந்து மீண்டும் ஒகஸ்டில் கூர்மையாக அதிகரித்திருக்கிறது.
ήώόωλ 2οο7 | 31 s:ss:s

Page 34
அரசாங்கத்தின் மறுப்புக்களுடன்
ரண்படும்
களநிலவரம்
ஜெகான் பெரேரா நிறைவேற்றுப் பணிப்பாளர், தேசிய சமாதானப் பேரவை
தமிழில் வ.விசுவலிங்கம்
لہ
6
(
32 . 2 فكافالمرةOO7
 
 
 

5டந்த மாதங்களில் கிழக்கில் நடந்த பெரும் இராணுவத் தாக்குதல்கள் போன்ற எந்தச் செய்திகளும் வெளிவராத நிலையில் நாட்டில் பார் ஓய்ந்திருப்பது போலவே வெளிப்படையாகத் தாற்றமளிக்கிறது. கிழக்கில் விடுதலைப் புலிகளை வென்ற பின்னர் அவர்களின் வலுவான ரதேசமான வடக்கிலும் இராணுவ டவடிக்கைகளைத் தொடரவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்குப் பெரிதாக ஏற்படவில்லை. அதேபோலவே, புலிகளின் அதிரடியான வான் ாக்குதல்களும் நிறுத்தப்பட்டு விட்டன. இப்படி ருப்பதால் இதன் அர்த்தம் போரில் சம்பந்தப்பட்ட ரண்டு தரப்பினரும் போரிலிருந்து சிறிது ய்வெடுக்கிறார்கள் என்று கொள்ள முடியாது. ாறாக, இருதரப்பையும் சேர்ந்த தலைமைகள் ச்ெசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மறைமுகமான ராணுவத் தந்திரோபாயங்களைத் தீட்டுகிறார்கள் ன்றே கொள்ளவேண்டும் 1.
வழமையாகப் போரில் ஈடுபடுத்தும் ராணுவத்தின் பாரிய அளவிலான தாக்குதல் டவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, றப்புப் படைகளின் மட்டுப்படுத்தப்பட்டளவிலான ராணுவ நடவடிக்கைகளையே அரசாங்கம்
ன்னெடுப்பதாகத் தெரிகிறது.
1. இந்தப் பத்தி 2007 ஏப்ரல் 14 ஆம் திகதி எழுதப்பட்டது.

Page 35
விடுதலைப் புலிகளைப் பொருத்தவரையில், அவர்களின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் போரினால் பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்து பெரும் அவதிப்பட்டு வருவது தான் அவர்களுக்குச் சிக்கலான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இப்பகுதிகளில் வாழும் மக்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துத் தொடர்ந்தும் பீதியிலும் மனப்பிராந்தியிலும் வாழ்கிறார்கள் விடுதலைப் புலிகள் புதிதாக மக்களிடமிருந்து தியாகங்களை எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இத்தடவை அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டாம் நபரையும் தம்முடன் வந்திணையுமாறு வலியுறுத்துவதாகத் தெரிகிறது.
வடக்கில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் பெருமளவிலான ஆட்சேர்ப்புக்களுடன் பார்க்கும்போது, கிழக்கில் கருணா குழுவின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் குறைவானதாகவே தென்படுகிறது. இலங்கை இராணுவத்துடன் போர் புரியத் தேவையான அளவில் படைச்சேர்ப்புச் செய்யவேண்டிய கட்டாயம் விடுதலைப் புலிகளுக்கிருக்கும் அதேநேரம், கருணா குழுவுக்கு விடுதலைப் புலிகளுடன் போர் புரிய பெருமளவு படைகளைச் சேர்க்கவேண்டிய அவசியமில்லை. இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவுக்கு அப்படியான ஒரு அவசியமும் இருப்பதாகக் கொள்ள முடியாது. கருணா குழுவை அடக்கி வைக்காமலிருக்கும் அரசுக்குச் சர்வதேச சமூகமும், மனித உரிமைக் குழுக்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் அரசாங்கத்திற்குத் தொல்லை தரும் விடயமாக இருக்கிறது.
கருணா குழுவினால் மேற்கொள்ளப்படும் சிறுவர்களைப் படையில் சேர்த்தல், மக்களிடமிருந்து கப்பம் பெறுதல், மற்றும் கிழக்கில் ஆயுதங்களுடன் சுதந்திரமாக நடமாடுதல் போன்றவை எந்தவிதத்திலும் நியாயமற்றது என்பதில் சந்தேகமேயில்லை. கருணா குழுவானது அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்படுவதால், அவர்கள் சர்வதேசத் தரத்திற்குட்பட்டு ஜனநாய வழியில் நடப்பதைக் கண்காணிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். துரதிர்ஷ்டவசமாக, கருணா குழு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
மறுப்பு
இனப்பிரச்சனை சம்பந்தப்பட்ட விடயத்தில் (நாட்டில் இனப்பிரச்சனையே இல்லை என்று அரசாங்கம் இன்னமும் சொல்லிவருகிறது என்பது வேறு விடயம்), மனிதநேய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா வின் துணைச்செயலாளர்
 
 
 
 

VI I
நாயகம் திரு ஜோன் ஹோம்ஸ் இலங்கையில் தெரிவித்த கருத்துக்களே பெரும் கவனத்தை ஈர்க்கும் விடயமாக இருந்துள்ளது. கருணா குழுவின் ஆயுதங்களைக் களையுமாறு இலங்கை அரசாங்கத்தை அவர் வலியுறுத்தும் அதேநேரம், மனிதநேயப் பணியாளர்கள் தமது வேலைகளைச் செய்வதற்கு உலகிலேயே ஒரு மிகப்பயங்கரமான நாடு இலங்கை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அரசாங்கம் மிகவும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்து, சர்வதேச ரீதியில் இலங்கையின் பெயருக்குக் களங்கமேற்படுத்த அவர் முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியது.
பிரதமர் ரட்னறி விக்ரமநாயக்கவினால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "மனிதநேயப் பணியாளர்கள் வேலைசெய்வதற்கு இலங்கை பாதுகாப்பான
- noآ )Rum y(Tا سا ناD சங்க ஊழியர் പ്രദമstഞഖ&E 5T安い町 قة لاا5676 أنتج الكونج و اج
நாடல்ல என்ற சேர் ஜோன் ஹோம்ஸின் கூற்றை இலங்கை அரசாங்கம் முற்று முழுதாக மறுக்கிறது” என்று கூறியுள்ளார். அதேநேரத்தில், ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்த பிரெஞ்சு மனிதநேய நிறுவனமாகிய ஏ.சி.எ.ப் இல் பணியாற்றிய 17 ஊழியர்கள் கிழக்கு மாகாணத்தில் பயங்கரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டமையையும், அதன் தாக்கங்களையும் இலங்கையின் மனிதநேயப் பணியாளர்கள் இன்னும் நினைவுகூருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த இரு மனிதநேயப் பணியாளர்கள் ஆயுதம் தரித்த பொலிஸ் மற்றும் நூற்றுக்கணக்கான பயணிகள் முன்னிலையில் கொழும்புப் புகையிரத நிலையத்தில் வைத்துக் கடத்தப்பட்ட பின்னர் வெகுதூரத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்குச் சில வாரங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் இன்னொரு மனிதநேயப் பணியாளர்
சுட்டுக்கொல்லப்பட்டார்.
ηo)ώωλ 2OO7 33

Page 36
செஞ்சிலுவைச் சங்க பணியாளருக்கு இறுதிவணக்கம் செ
விடுதலைப் புலிகள் மீது சர்வதேச அழுத்தம் தேவையென அரசாங்கம் விரும்பினால், சர்வதேச சமூகத்தினர் விடுதலைப் புலிகளைச் சந்திப்பதில் போடப்பட்டுள்ள தற்போதைய தடைகளை அது நீக்கவேண்டும்.
ர)
34 ηρωίουλ 2OO7
 
 
 

புத்திக்க வீரசிங்க
லுத்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
இதுகாலவரையிலும் இக்கொலையாளிகளை இலங்கை அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் வன்னியிலும் குறைந்தது நான்கு மனிதநேயப் பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. உலகின் மிகப் பயங்கரமான நாடுகளின் பட்டியலில் இலங்கை கடைசி வரிசையில் இருக்கிறதோ இல்லையோ, g இப்படியான போர்க்கால உண்மை நிலைதான் இலங்கையின் மனிதநேயப் பணியாளர்களைத் தமது உயிருக்குப் பயப்பட வைத்திருக்கிறது. மனிதநேயப் பணியாளர்கள் மட்டும் தமக்குப் பாதுகாப்பில்லை என்று உணரவில்லை. சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கூட, பயங்கரமான ஒரு சூழலிலேயே தாம் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதாக எண்ணுகிறார்கள். கடந்த வருடத்தில் சமாதானம், மனித உரிமைகள் மற்றும் அதிகாரப்பங்கீடு பற்றிய மக்கள் குழுக் கூட்டங்கள் ஆளும் அரசியல் கட்சி உறுப்பினர்களாலும் அவர்களின் கையாட்களினாலும் குழப்பியடிக்கப்பட்டன.
தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றதென்ற உணர்வை மனிதநேயப் பணியாளர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுக்கு அரசாங்கம் கொடுப்பதோடு

Page 37
மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளிடம் இருக்கும் குறைகளை விட, அரசாங்கத்தின் குறைபாடுகளையே பெரும்பாலும் கண்டுபிடிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலாளர் போன்ற சர்வதேசத் தலைவர்களின் பேச்சுக்கள் சுட்டிக்காட்டும் நிலைமைகளுக்கும் அரசாங்கம் பொறுப்பெடுக்கவேண்டும். சிறுவர்களைப் படையில் சேர்க்கும் கொடுமை வழமையாகவிருக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிப் பிரதேசத்துக்கு திரு ஜோன் ஹோம்ஸ் செல்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்திருக்கவில்லை. ஒரு விசாரணைக்கான வருகையின் மூலமாகவேனும் விடுதலைப் புலிகளுக்கு ஒருவித சர்வதேச அங்கீகாரம் கிடைத்துவிடக்கூடாது என்று அரசாங்கம் கருதுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
FIGLITG
வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும்
ஆதரவுகளினால் விடுதலைப் புலிகள் பெரும்பாலான தமது பலத்தைப் பெற்றார்கள் என்பதை அரசாங்கம் அவதானித்ததால்தான் அவர்களைச் சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தவேண்டுமென அது விரும்பியது. ஆனபோதிலும், விடுதலைப் புலிகளுடன் சர்வதேச சமூகம் தொடர்பு கொள்ளாததனால், அவர்கள் மீதான சர்வதேசத்தின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும், அழுத்தங்களும் குறையும் என்பதே இதன் பாதக விளைவு சூழ்நிலைகளைப் பற்றிய இரண்டாந்தரச் செய்திகளை விடவும் நேரடியாகப் பார்க்கும் சாட்சியங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகவும், அதற்குரிய பதில் நடவடிக்கைகளைத் துாண்டிவிடக்கூடியவையாகவும் இருக்கும்.
விடுதலைப் புலிகள் மீது சர்வதேச அழுத்தம் தேவையென அரசாங்கம் விரும்பினால், சர்வதேச சமூகத்தினர் விடுதலைப் புலிகளைச் சந்திப்பதில் போடப்பட்டுள்ள தற்போதைய தடைகளை அது நீக்கவேண்டும். மக்களின் மனிதநேயப் பணிகளைக் கண்காணிக்கவெனச் சர்வதேச சமூகத்தினால் நியமிக்கப்பட்டவர்கள் வன்னிப் பகுதிக்குச் சென்று அங்கு நடப்பதைப் பார்த்தும் கேட்டும் அறிந்துகொண்டு, அதனால் விடுதலைப் புலிகளின்
 

மீதான தமது அபிப்பிராயங்களை மாற்றிக்கொள்வார்கள். அத்துடன். இப்படியான வருகைகளால் விடுதலைப் புலி உறுப்பினர்களிடையேயும் அதன் நிர்வாகப் பிரிவுகளிடையேயும் கூட அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு மாற்றங்கள் ஏற்படலாம். இது, சர்வதேச ஈடுபாடென்பது இருவழிப் பாதையென்பதை விடுதலைப் புலிகள் உணரவைக்கும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்காளர்களைப் பகிஷ்கரிக்குமாறு துாண்டியதன் மூலம் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு மறைமுகமாகப் பங்களித்த செயற்பாடு குறித்து, தேர்தலின் பின்னர் இடம்பெறும் சம்பவங்கள் காரணமாக சில விடுதலைப்புலி உறுப்பினர்கள் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்பது உறுதியே. சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலத்தில் சர்வதேச அளவில் அதிகளவு வியாபகத்தைப் பெற்றிருந்த சந்தர்ப்பத்திலேயே கருணா விடுதலைப் புலிகள் அமைப்பைவிட்டு வெளியேறினார். இனப்பிரச்சனைத் தீர்வு விவகாரத்தில் விடுதலைப் புலிகளைச் சமாதான வழிமுறைக்குத் திருப்பவேண்டுமென நினைப்பவர்கள் எல்லோரும், விடுதலைப் புலிகளைச் சர்வதேச சமூகத்திடமிருந்து ஒதுக்கிவிட முயலும் தமது செயற்பாடுகள் பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, இலங்கை அரசாங்கமானது, அதன் உறுப்பினர்களிடமிருந்து திறமையானவற்றை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக அதற்கு எதிராகச் செயற்படுவோரையே முன்னிலைப்படுத்துகிறது. அரசாங்கம் எல்லாவற்றையும் பூசி மறைத்து பல்வேறுபட்ட ஊடகங்களும் செல்லாத கிராமப்புற மக்களை நம்பவைக்கலாம். இதனால் அது தனது ஆட்சியையும் தக்கவைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த மறுப்புக்களெல்லாம், சர்வதேச சமூகத்தையோ அல்லது பல்வேறுபட்ட ஊடகங்கள் மூலம் சுதந்திரமாகத் தகவல்களைச் சேகரிக்கும் இலங்கையின் ஏனைய சமூகங்களையோ எவ்விதத்திலும் ஏமாற்றிவிட முடியாது. பொறுப்புணர்வோடும் நம்பிக்கையோடும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைக்கு இம்மாதிரியான நடவடிக்கைகள் உதவாது.
ήρωώωλ 2OO7 35

Page 38
୫ଓmନ୍ନ୍ ଔyଛି। 32
அண்மையில் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் கொழும்பில் நடாத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில், சுதந்திர ஊடக
இயக்கத்தின் ஏற்பாட்டாளர் கனந்த தேசப்பிரியவின் ஊடக சுதந்திரத்தின் பாதுகாப்பிற்கான நீண்டகாலப் போராட்டத்தை
இனங்கண்டு அவருக்குக் கெளரவம் அளிக்கப்பட்டது.
"யுக்திய செய்திப் பத்திரிகையின் ஆசிரியரான சுனந்த தேசப்பிரிய, சுதந்திர ஊடக இயக்கத்தை ஆரம்பித்து நடத்திய முன்னோடிகளுள் ஒருவராவார். இலங்கையின் கருத்து வெளிப்பாடு மற்றும் ஊடக சுதந்திரத்தின் பாதுகாப்பிற்காக தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் முன்னின்று செயற்படுபவர் அவர்
வர் தனது கருத்துக்களை ஊடகங்கள் ம் அரசாங்கத்திற்குத் தெரிவித்து வந்தார்.
6 ηρωώωλ 2OO7
 
 

சுனந்த தேசப்பிரிய ஏற்பாட்டாளர், சுதந்திர ஊடக இயக்கம்
தமிழில்: வ.விசுவலிங்கம்
19i திகதியன்று, வழமைபோலவே நிமலராஜன் தனது கடைசிச் செய்தியறிக்கையைத் தொலைபேசி மூலம் பதிவுசெய்தார். குறிப்பாக, ஒக்டோபர் 10ல் வரப்போகும் பொதுத்தேர்தல் பற்றிய பயங்கரமான கதைகள் மற்றும் ஊழல்கள் பற்றி அவருக்கு எழுதவேண்டியவைகள் நிறையவேயிருந்தன. ஆனபோதிலும், அரசியல் துப்பாக்கிதாரிகள் அவரை நிரந்தரமாக மெளனப்படுத்தி விட்டனர். ஊடகத்தணிக்கையின் பயங்கரமான விளைவின் காரண்மான ஊடகவியலாளரின் கொலைகளுக்கு இது ஒரு கொடுரமான உதாரணமாகும்.
பயமென்பதையறியாத, யாருக்கும் தீங்குவிளைவிக்காத ஊடகவியலாளர் நிமலராஜன் ஊடகத் தொழிலுக்குத் தம்மை உண்மையாக அர்ப்பணித்தவராக அவரை நாம் பார்க்கிறோம். தனது ஊடக ஆளுமையைப் பயன்படுத்தித் தொடர்ந்து செல்லும் இனப்பிரச்சனையைப் பக்கச்சார்பின்றி வெளிப்படுத்தினார் அவர். ஆனால், போரின் சாபக்கேட்டினால் நிமலராஜனின் குரல் நிரந்தரமாக அடக்கப்பட்டுவிட்டது. நிமலராஜன் இத்துன்பியலின் முதல் இழப்பல்ல. உலகெங்கிலுமுள்ள ஊடகவியலாளர்கள் அரசியல் குண்டர்களை முகங்கொடுத்தும்

Page 39
அக்கொடுமையாளர்களின் துப்பாக்கிகளுக்கிரையாகித் தமது இறுதி மூச்சை விடுவதும் நடந்துதான் வருகிறது.
ஆனால், பிறரின் செலவில் தம்மைப் பெருப்பித்துக் கொள்ளும் இந்த அரசியல் எடுபிடிகளின் பெயர்களுக்குப் பதிலாக, இந்தமாதிரியான துணிச்சலான ஊடகவியலாளர்களின் பெயர்கள் தான் உலக சரித்திரத்தில் மாலையாகத் தொடுக்கப் படுகிறது. அதனால்தான், எங்கெங்கெல்லாம் ஊடகவியலாளர்கள் கொல்லப் படுகிறார்களோ, அவ்வப்போது இந்தக் கொலையாளிகளும் இவர்களுக்குத் துதி பாடுபவர்களும், தாமிழைக்கும் இக்கொடூரக் கொலைகளை நியாயப்படுத்துவதற்காகக் காரணங்களைக் கொடுப்பார்கள்.
ரிச்சர்ட் டி சொய்ஸா அடித்துக் கொல்லப்பட்டதற்குக் காரணம் அவர் தன்னினச் சேர்க்கையாளராகவிருந்தது தான் எனக் குற்றவாளிகளால் சொல்லப்பட்டது றோகன குமாரவின் கொலையுடன் ஒரு பெண்ணைச் சம்பந்தப்படுத்தினர். இறுதியாக, நிமலராஜன் கொல்லப்பட்டதற்குக் காரணம் அவர் “ஒரு புலி உளவாளி” என்றனர். இந்த எடுபிடியாளர்களின் தொல்லை தரும் ஆன்மாக்களிலிருந்து பயங்கரமான அழுக்கு வெளியேறுகிறது. ரிச்சர்ட் சொய்ஸா மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர் என்பதில் எந்தவித இரகசியமுமில்லை. அவர் மக்கள் விடுதலை முன்னணியின் இரகசியப் படைகள் தங்குவதற்கும் இடமளித்திருந்தார். ஆனால், அவரைக் கடத்திக் கொலைசெய்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. இப்போது, ஒரு தொடர்மாடி வீட்டிற்கு அவரின் பெயரிடப்பட்டுள்ளமை அதிசயமாகவுள்ளது. அவரின்
கொலையைக் எம்மால் ஒரு ப ஒழுங்கு செய்ய ஒவ்வொரு த மனிதரைப்போல ஊடகவியலாளரு அவருக்குப் பிடி அரசியலை ஆத உரிமையிருக்கிற அரசியல் கொள் ஊடகவியலாளன களரியில் அடித் எந்தத் தனிப்பட் அல்லது தேசிய நிறுவனத்திற்கோ
விடுதலைப் புலிகளுக்கெதிரா தேவானந்தாவிற் உரிமையில்லை! நிமலராஜனின் கருத்துக்கள் அரசாங்கத்தினது வேறுபட்டவை. யாழ்ப்பாணத்தில் ஆட்சியை நிறுவ வடக்கு மட்டுமல் அதன் மக்களாே ஆளப்படவேண்டு அவரது உறுதிய நம்பிக்கையாகவி தொழில் சகாக்க அவருடைய அர கருத்துக்களைப் வெளியிட்டு அவ ஆளுமையின் ெ சொல்ல உறுதி( தனது வாழ்க் தன் அரசியல் ச தாழ்த்திக்கொள்ள சொந்த சுதந்திர தம்மை அர்ப்பன கொண்டவர். யாழ்ப்பாணத்திலி வெளியிட்ட செ விடுதலைப் புலி அரசாங்கத்தைே சார்ந்தவைய்ல்ல. தமது வாணாள் திறமையான பத் அவர் தொடர்ந்த அதனால்தான் உயர்ந்த இடத்தி
 

ண்டித்து ரிய ஊர்வலம் ப்பட்டது. னிப்பட்ட
வே.
க்கும் த்தமான ரிக்கும் து தமது ഞ5ങ്ങL5 5TLIq ர இரத்தக் துக்கொல்ல வருக்கோ
உரிமையில்லை.
ன டக்ளஸ் குக்கூட அந்த
1 அரசியல்
|டன் அவர்
ஒரு இராணுவ பவில்லை. ல, கிழக்கும் ബu டுமென்பதே
T60T ருந்தது. அவரது ளான நாம சியல்
பகிரங்கமாக
[ghעJ பருமையைச் யெடுத்துள்ளோம். கைக்காக அவர் ருத்துக்களைத் ாவில்லை. தன்
ஊடகத்திற்காகத் ரித்துக்
ருந்து அவர் ப்தியறிக்ககைகள் களையோ
LJIT
பதிலாகத் முழுவதும் திரிகையாளராக ார்.
நாம் அவரை ல் வைத்துப்
பார்க்கும் அதேநேரம், அமைதியடைய முடியாமல் அவரது கொலையாளிகளை மிகவும் வெறுக்கிறோம். அவர் தொழில்முறைத் திறமைசாலிகளில் ஒருவராகவும், அதனால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவராகவுமிருக்கிறார். அவரைப்போன்ற ஊடகவியலாளர்கள் இயற்கையாகவே ஊடகவியலுக்கு உயிரையும் வித்தியாசங்களையும் கொடுக்கிறார்கள்.
ஊடகவியலின் "குரு'வான ஆர். எச். ஹிக்பக்கர்
ஒருதடவை, "பகுத்தறிவுள்ள மக்கள் தாம் தப்புவதற்குரிய முயற்சியிலீடுபடும்போது, ஒரு பைத்தியக்காரக் கூட்டம் மெல்ல மெல்ல நெருக்கியடித்துக் கொண்டு உள்ளே நுழைகிறது. இப்பைத்தியக்காரக் கூட்டம் தான் ஊடகவியலாளர்கள்” என்று சொன்னார்.
பயத்தைக் காலடியில் போட்டு மிதிக்க நினைத்த நிமலராஜனும் இக்கூட்டத்தைச் சேர்ந்தவர் தான்.
போர் அல்லது இயற்கை அனர்த்தங்கள் பயம் எதுவானாலும் மக்களை முன்னரே எச்சரிக்கைப்படுத்தித் தம் உயிர்களைத் துச்சமென மதித்து அபாயப் பிரதேசங்களுக்குச் சென்று செய்திகளை அறிவிப்பதன்
s
என்ன? ஏன்? எப்போது? எங்கே? யாரால்? எப்படி? போன்ற முடிவற்ற கேள்விகள் இவ்வாராய்வுணர்வால் தான் எழுகின்றன.
ηρωώωλ 2OO7 37

Page 40
மூலம் அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உதவுபவர்கள் ஊடகவியலாளர்கள் தான். ஆனால், எல்லா ஊடகவியலாளரும் இப்பிரிவுக்குள் அடங்கமாட்டார்கள்.
போரின் மத்தியிலிருந்து செய்திகளை வெளியிட்ட நிமலராஜன் உண்மையாகவே ஒரு துணிச்சல்காரர் தான்.
ஊடகவியலாளர் குழுக்களிடையே காணப்படும் இயல்பான பண்புகளான ஆராய்வுணர்வு, துணிச்சல், சகாக்களின் மீதான இரக்கம் போன்றவற்றின் கலப்புத்தான் நிமலராஜன் ஆராய்வுணர்வு மானுடம் முன்னேறுவதற்கு எப்போதுமே ஒரு ஊக்கத்தையளிக்கும்.
என்ன? ஏன்? எப்போது? எங்கே? யாரால்? எப்படி? போன்ற முடிவற்ற கேள்விகள் இவ்வாராய்வுணர்வால் தான் எழுகின்றன. மனிதர்கள் மீதான இரக்கத்துடன் சேர்ந்த ஆராய்வுணர்வு தான் மனிதநேயத்தைக் கடவுளாக வணங்கும் ஊடக இனத்தைச் சார்ந்தவர்களை உருவாக்குகிறது.
நிமலராஜன் ஒரு சிறந்த ஊடகவியலாளராக இருந்த காரணத்தால் தான் அவர், கொழும்பிற்கோ, சென்னைக்கோ, லண்டனுக்கோ அல்லது ரொறொன்ரோவிற்கோ தப்பிச்செல்லாமல் யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் இருந்தார். அத்துடன் ஐந்து இலட்சத்திற்காகத் தம் மக்கள் கூட்டத்திடையேயுள்ளவர்களிடையே அவர் இணையவுமில்லை. ஆனாலும், அவரைப் பொறுத்தவரை யாழ்ப்பாண வாழ்க்கையென்பது ஒரு ரோஜாப்படுக்கையல்ல. அது கொடுரமானதும் கசப்பானதுமாகும்.
இருந்தபோதிலும், அவர் தனது
வேலையின் மீ காதலினால் அ வசித்தார்.
நாமெல்லோ நிமலராஜனை காரணம், அவரு எம்மைப்போல ஊடகவியலாளர் அல்ல. அவர் ! திறந்த மனதின இருந்தமைதான்
1988ல் உள்: தேர்தல்கள் பற் அறிவிப்பதற்கா யாழ்ப்பாணம் ( எனக்கு நிமலரா எதுவுமே தெரிய பத்திரிகையின் வந்திருப்பதைக் அவர் சைக்கிளி சந்திக்க வந்திரு பழைய சைக்கி ஏற்றிக்கொண்டு என்னைத் தம் தங்கவைத்தார். மரணத்திற்குப் வில் 18.1.1998ல் கடிதத்தை மீண் படித்தேன்.
யாழ்ப்பாணத் நிமலராஜனின் இராணுவ டாங் செல்வதற்காக இடிக்கப்பட்டை வாடகை வீட்டி வாழ்ந்த வறிய பற்றியும், எல்ல 3Dល7= ភាសាល துன்பங்களுக்கு அவரது மனிதே புத்துணர்வுடன் ஒட்டியிருந்தது அறிந்துகொண் இப்போது ந இல்லை. அவர வைத்தியசாலை அனாதைக் குழ என்ன?
அன்று நான் உணவிற்குப் பி நிமலராஜனின் புறப்பட்டபோது,
8 ηo)ώωλ 2007
 
 

துகொண்ட் ங்கேயே
ரும்
மதிப்பதற்குக்
நம்
ஒரு ாக இருந்ததால் இயற்கையாகவே ராக
ளுராட்சித் றிய செய்திகளை க நான் சென்றநேரத்தில் ஜன் பற்றி பாது "யுக்திய” ஆசிரியர் யாழ் கேள்விப்பட்ட ல் என்னைச் நந்தார். தனது ளில் என்னை
சென்ற அவர் வீட்டில்
நிமலராஜனின் பின்னர், “யுக்திய”
நான் எழுதிய டும் மீண்டும்
ந்தைப் பற்றியும், பரம்பரை வீடு கிகள் தரைமட்டமாக ഥങ്ങLu|ID, - ல் பின்னர் அவர்
வாழ்க்கை ாவற்றிற்கும்
萤 ம் மத்தியிலும் நேயம் அவருடனேயே பற்றியும் நான் டேன்.
நிமலராஜன் து பெற்றோர்கள் யில் அவரது ந்தைகளின் விதி
மதிய
lன்னர் வீட்டை விட்டுப்
அவரது 3
வயது மகள் நிவேதினி அவரது கழுத்தைக் கட்டிக்கொண்டு தந்தையை வீட்டைவிட்டு வெளியே போகவேண்டாமென அழுதாள். அவரது இரண்டாவது மகள் அப்போது ஒரு சிசு.
நிமலராஜனின் மனைவியால்
நிவேதினியைத் தகப்பனாரிடமிருந்து பிரிக்க முடியவில்லை. பின்னர் பாட்டியார் அதில் தலையிடவேண்டியிருந்தது.
“இத்தொழிலில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகளின் விதி இதுதான்” என்று நிமலராஜன் சொன்னார். எனது இரு பெண் குழந்தைகள் பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டனர். நிவேதினி அழுவதை நிறுத்தியவுடன் அவளை முத்தமிட்டுச் சமாதானப் படுத்திவிட்டு நாம் மீண்டும் யாழ்ப்பாணத்திற்குச் சைக்கிளில் திரும்பினோம்.
நிமலராஜன் ஒரு சிறந்த 26L856ilugu)T6TJITs இருந்த காரணத்தால் தான் அவர், கொழும்பிற்கோ, சென்னைக்கோ, லண்டனுக்கோ அல்லது ரொறொன்ரோவிற்கோ தப்பிச்செல்லாமல் யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் இருந்தார்.
క్ట్
(பக்கம் 43ஐப் பார்க்க.

Page 41
LDனித உரிமைக் கண்காணிப்புக்குழு வழங்கும் விருதான “மனித உரிமைப் பாதுகாவலர் விருது” கொலம்பிய தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஹெ மொறிஸ், மற்றும் இலங்கை மனித உரிமைச் செய சுனிலா அபேசேகர ஆகியோர் தெரிவுசெய்யப்பட்( விருதுகள் பெறும் இருவருமே, இனப்பிரச்சனைய பாதிக்கப்பட்ட நாடுகளிலுள்ள, தமது பிரச்சனைகை சொல்லமுடியாத, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதர செயற்பட்டதால், கொலைப் பயமுறுத்தல்களைச் ச ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டைவிட்டே வலுக்கட்டாயம வெளியேறவேண்டிய சூழ்நிலையில் இருந்தவர்கள் கிராமப்புறங்களுப் பயணஞ் செய்து வெளியே வ சாட்சியங்களையெல்லாம் சேகரித்தவர்கள் என ம6 கண்காணிப்புக்குழுவின் இணையத்தளச் செய்தி கு
"போரின் காரணமாகச் சமூகத்தின் மூலையிருட் மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து, இலங்கையிலும் கொலம்பியாவிலு உயிர்கள் துன்பப்பட்டுப் பலியாவதைத் தடுக்க எடு அவர்களது ஓய்வற்ற முயற்சிகளுக்காக ஹொல்ம6 சுனிலாவையும் நாம் கெளரவப்படுத்துகின்றோம்” 6 உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் நிறைவேற்று கெனத் றொத் தெரிவித்தார். "துணிச்சல், நீதிக்காக தம்மை அர்ப்பணித்தல் மற்றும் பாதிக்கப்பட்டோரது உரிமைகளைப் பற்றி ஆத்மார்த்தமாகக் கவலைப்ப மனித உரிமைக் கழகத்தின் கோட்பாடுகளுக்கு அ6 செயற்பாடுகள் ஒரு எடுத்துக்காட்டாகவிருக்கின்றன அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுனிலா, இலங்கையின் அரசசார்பற்ற மனித உ நிறுவனமான INFORM ன் நிர்வாகப் பொறுப்பதி அருந்துவருகிறார்
 
 

) அதியுயர்ந்த பெறுவதற்கு s)IT6)LD60T பற்பாட்டாளர் டுள்ளனர். இந்த
Ꭲ6uᎧ )ள வெளியே
வாகச் ந்தித்ததுடன்,
爪5
அவர்கள் I(ԼՔԼԳեւ IT5 னித உரிமைக் குறிப்பிடுகிறது.
լգ6ն க் முள்ள பல நிக்கும் னையும், ான மனித அதிகாரி த் தொடர்ந்து
டுதல் போன்ற வர்களது ” என்றும்
ரிமைகள் கொரியாக
一ノ
- சுனிலா அபேசேகர
LDனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சிலர் தமது உத்தியோக வாழ்க்கையை நாடகமேடைகளில் ஆரம்பிக்கிறார்கள். சுனிலா அபேசேகர பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே ஒரு L நடிகையாகவும் பாடகியாகவும் விளங்கி, பின்னர் இலங்கையில் ஒரு நாடக விமர்சகராகினார்.
நாடகமேடை அபேசேகரவிற்கு முதல் உத்தியோகத்தை வழங்கினாலும், இலங்கையின் உள்நாட்டுப் போரானது அவரை மேடையிலிருந்து கீழிறக்கி விட்டது. 1971ல் தோன்றிய இடதுசாரிக் கிளர்ச்சியும், அதற்கான அரசாங்கத்தின் பிரதிபலிப்பும் அவரை அரசியல் கைதிகளை ஆதரிக்கும் குழுவினருடன் சேரத் தூண்டியது. பின்னர், அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் மூண்டதும் அவர், வலுக்கட்டாயமான தடுப்புக்காவல்கள், துன்புறுத்தல் மற்றும் அரசியல் கொலைகள் என்பனவற்றை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
θωώωλ 2OO7 39

Page 42
பெரும்பான்மைச் சமூகத்தினைச் சேர்ந்த நான் எனது வாழ்க்கையின் பெரும்பான்மையான பகுதியைக் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் உபயோகமான செயற்பாடுகள் மூலம் சிறுபான்மைச் சமூகத்தினது உரிமைகளையும், கலாசாரங்களையும் பாதுகாப்பதற்காகச் செலவிட்டு வந்துள்ளேன்.
செயற்பாட்டாளர்க தாக்குதல்கள், மன சம்பந்தப்பட்ட வே ஆபத்தாக்குவதுட6 கடினமுமாக்கியது. அபேசேகர அப்ே மனித உரிமைகளு இருந்து வருகிறார் இரு தசாப்தங் மேலாக நடந்துவ பின்னர் 2002ல் போர்நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிக ஒத்துக்கொண்டனர் இராணுவ நடவடி ஆரம்பித்ததையடு: அது முறிந்ததும், கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் கொடுரமான மனித மீறல்களும் பெரு இடப்பெயர்வுகளு வகையில் திடீரெ அதிகரித்தன.
இரு தரப்பினர் குற்றஞ்சாட்டப்படும் நடக்கும் வன்முை "முன்னெப்போதும் வகையில் மோசம என்கிறார் அபேே பெருந்தொகை குடிமக்களைக் ெ பாரபட்சமற்ற விம தாக்குதல்களும் ே தாக்குதல்களும், கடத்திப் படையில் துணைபோதல் ே குற்றங்களை அர படைகள் புரிந்துள் பொதுமக்கள் மீது தாக்குதல், அரசிய எதிரிகளைக் குறி தாக்குதல் மற்றும் தொடர்ந்தும் படை போன்றவற்றிற்கு புலிகள் பொறுப்பு இதன் விளைவாக மனிதநேய நெருச் மனித உரிமைகள் ஏற்பட்டுள்ளது” எ அபேசேகர.
40 గింుఅలగే 2007
 
 
 
 

ள் மீதான ரித உரிமைகள்
606)6OLL
মটো
ஆனால், பாதிருந்தே நக்கு ஆதரவாக Т.
களுக்கும் ரும் போரின்
த அரசாங்கமும் ளும்
ஒரு பெரிய க்கை த்து 2006ல்
வடக்குக் தமிழ், மீதான த உரிமை
b ம் முன்பில்லாத
50T
மீதும்
ம் தற்போது
றகள்,
ல்ெலாத
ானது”
சகர.
யாகக்
கால்லுதல்,
ானத்
ിഖൺ
சிறுவர்களைத்
) சேர்ப்பதற்குத்
பான்ற
சாங்கப்
T6T60T.
நேரடியாகத்
Ja)
வைத்துத்
சிறுவர்களைத்
யில் சேர்த்தல்
விடுதலைப்
ாளர்களாவர்.
, "எமக்கு
5கடியுடன்
அபாயமும்
ன்கிறார்
பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த அபேசேகர, 1983 இனப்பிரச்சனைக்குப் பின்னர் தமிழ்ச் சமூகத்துடன் குறிப்பாகப் பெண்களுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட மிகச் சில சிங்களவர்களிடையே ஒருவராவார். “பெரும்பான்மைச் சமூகத்தினைச் சேர்ந்த நான் எனது வாழ்க்கையின் பெரும்பான்மையான பகுதியைக் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் உபயோகமான செயற்பாடுகள் மூலம் சிறுபான்மைச் சமூகத்தினது உரிமைகளையும், கலாசாரங்களையும் பாதுகாப்பதற்காகச் செலவிட்டு வந்துள்ளேன்” என்கிறார் அபேசேகர.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்கள் என்ற போர்வையில் பாதுகாப்புப் படைகள் மனித உரிமை மீறல்களைப் புரிவது பற்றி அவர் மேலும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது வேலைகள் அடிக்கடி அவரது உயிருக்கு ஆபத்தானதாக இருந்து வந்துள்ளது. 1988 ல் அவர் இலங்கையை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறிச் சிறிது காலத்திற்கு நெதர்லாந்தில் தஞ்சம் கோரவேண்டிய நிலைமையேற்பட்டது.
அபேசேகரவின் பெரும்பாலான நடவடிக்கைகள் பெண்களின் மனித உரிமைகள் பற்றியே குறிப்பாக அமைந்தன. "சில நன்னெறிகளை நாம் பரம்பரை பரம்பரையாக அடையப் பெற்றிருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. அவைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவையிருக்கிறது. ஆனால், சமயம், சாதி, பால் போன்றவற்றை அடிப்படையாக வைத்து அம்மக்களைப் பாகுபாடு காட்டுவதற்கு எப்படி சமயத்தையும் கலாசாரத்தையும் உதவியாகக் கொள்ளலாம்?” என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.

Page 43
பெண்ணுரிமை மற்றும் மனித உரிமைகள் பற்றிய அபேசேகரவின் அணுகுமுறையானது வெறுமனே கொள்கையளவில் மட்டுமிருக்கவில்லை. மக்களது தினசரி வாழ்க்கையிலுள்ள அடிப்படை உரிமைகள் பற்றி அவர் வெளிப்படுத்த விரும்பினார்.
"வன்முறைகளை வெளிப்படுத்துவதும், அதுபற்றிய செய்திகளை எழுதுவதும் அறிக்கைகளைத் தயாரிப்பதும் அவை, இச்சூழ்நிலையை மாற்றக்கூடிய இந்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள மக்களால் வாசிக்கப்பட்டு அறியப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதும் தான் எனது வேலை" என்கிறார் அபேசேகர அவரைப் பொறுத்தவரையில் இலங்கையென்பது, “மனித உரிமைகளும், சுதந்திரங்களும் நேர்மையில்லாதவர்களால் தினசரி அழிக்கப்பட்டு வருகின்ற, தண்டனையிலிருந்து தப்புவதும், வன்முறைக் கலாசாரமும் மக்கள் வாழ்க்கையின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவியுள்ள” ஒரு நாடு.
அவரது வேலை காரணமாக அபேசேகர கொழும்புக்கு வெளியேயுள்ள இடங்களுக்கு, குறிப்பாக இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளின் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அடிக்கடி செல்லவேண்டியிருக்கும்.
பெண்கள் மீதான அவரது கவனம், இலங்கையின் வன்முறைச் சூறாவளியின் நடுவே அவரை நிறுத்தியுள்ளது. “எந்தவிதமான பிரச்சனைகளிலும் பெண்களும் சிறுவர்களுமே முதலில் பாதிக்கப்படுகிறார்கள்” என்று கூறும் அவர், "இலங்கையில் வன்முறை காரணமாக, வடக்குக் கிழக்கிலிருந்து
ஆயிரக்கணக்கான குடும்பங்கள்
இடம்பெயர்ந்துள்ள இராணுவத்திலோ ஆயுதக்குழுக்களு இணைந்து கொள நாட்டை விட்டு ெ மூன்றாவது தெரி காணப்படுகிறது. இணைப்பதும், கு பாதுகாப்பதும் ெ தங்கியுள்ளது. கிட் இலட்சம் இடம்ெ இலங்கையிலுள்ள அவர்களில் பெரு பெண்களும் குழந்தைகளுமாவ ஆதங்கப்படுகிறார்
தமது நாடகம் கலைகள் மீதான அபேசேகர முழுத கைவிடவில்லை. கலாசாரத்தில் டெ பிரச்சனைகள் பற் விளக்குவதன் மூ6 மற்றும் திரைப்பட விமர்சனங்களில் ஈடுபடுகின்றார். உ அபேசேகர, கலை முக்கியமாக இை எதிர்ப்புகளைத் ெ அவரது தந்தைய முன்னைய தலை சார்ந்தவருமான 5 அபேசேகர, இலா முதன்முதல் அரச நிறுவனத்தை ஆர செயற்பாட்டாளரு சுனிலா அபேசேக மாணவப் பருவத் கொள்கைகளைக் இருந்தபோதும், மார்க்ஸிஸ் ஆயுத கலந்துகொள்ளவி அபேசேகரவின் இ கதை சொல்லும் இரவு நேரத்தில் நிலையங்களிலோ அதிகாலைச் சோ சங்கடம் கொடுக்கு தருணங்களிலோ தனது காரியத்தை சாதித்துக்கொள்வ பலமாகவிருந்தது.
 

ானர். ஆண்கள்
அல்லது _னோ கிறார்கள். வளியேறுதல் ΣΙΠ 353: குடும்பத்தை ழந்தைகளைப் ன்ைகளிலேயே டத்தட்ட பத்து யர்ந்தோர் னர். ம்பாலானோர்
ார்” என்று
மற்றும் ஆர்வத்தை ாகக் இந்நாட்டின் |ண்களின் றி
லம் கலைகள்
அவர் இன்னும் -ண்மையில் }கள் மூலம்ச. தனது தரிவிக்கிறார். ாரும் முறையைச் ார்லி ங்கையில் சார்பற்ற ாம்பித்த ர் ஒருவராவர். ர தனது தில் இடதுசாரிக் கொண்டவராக அக்காலத்தின் ப் புரட்சியில் ஸ்லை. இசை மற்றும் திறன் தான், பொலிஸ்
தனது வீட்டில் தனையில் நம் சிக்கலான சமாளித்துத்
5、
தற்குப்
I
அபேசேகரவின் வாழ்க்கை மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதை அவரது நாளாந்தக் கடமைகள் பிரதிபலிக்கின்றன. மனித உரிமைகள் சம்பந்தமான வேலைகளில் களைப்பின்றிப் போராடி, எங்கெங்கு எப்படிப் பிரச்சனைகள் தோன்றுகிறதோ அவ்வப்போதே அதை முகங்கொண்டு வருகின்றார். இலங்கையின் அசிங்கமான போரில் ஈடுபடும் சகலருக்குமிடையில் சமாதான முன்னெடுப்புக்களையும் அமைதியையும் உருவாக்குவதற்காகவே இவர் நேரடியாகச் செயற்பட்டு வருகிறார்.
"எல்லாத் தரப்பினரும் கொடிய குற்றங்களைத் தாம் புரிந்துள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன்பின்னர், நாம் அதைத் தாண்டிச் செய்யவேண்டியதைப் பார்க்கலாம்” என்ற தனது கண்காணிப்பை அவர் குறிப்பிடுகிறார். "மக்கள் கடந்த காலத்திலேயே வாழ நினைத்தால் அதனால் எந்தத் தீர்வும் ஏற்படாது. எமது சரித்திரத்திலேயே மிகவும் கொடியதும் பயங்கரமானதுமானதொரு காலகட்டத்தை நாம் கடந்து வந்துள்ளோம். எல்லாச் சமூகங்களிலுமுள்ள மூத்த தலைமுறையினர், தாம் ஒன்றாகச் சந்தோஷமாகவிருந்த நாட்களை இன்னும் நினைத்துப் பார்க்கின்றனர். போரையும் பிரிவினைகளையும் துன்பத்தையும் இன்றைய இளஞ்சமுதாயம் தான் சாட்சி கூறுகிறது. இச்சூழ்நிலையை இன்னும் கட்டுப்படுத்தாமல் விட்டால், அதன்பின்னர் இலங்கையில் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமிராது" என்கிறார் அவர்
ηρωίοωλ 2OO7 41

Page 44
அரசியல்யாப்பின் மீதா - நம்பிக்கைன் நாம் இழந்துவிட்பே
- வீரத்திற்கான சர்வதேசப் பெண்கள்
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், சட்டத்தரணி மற்றும் கொள்கையாளருமான கிஷாலி பின்ரோ ஜயவர்த்தனவை இனங்கண்டு, அவருக்கு 2007ன் அமெரிக்க இராஜாங்க அமைச்சினால் வழங்கப்படும் வீரத்திற்கான சர்வதேசப் பெண்களின் பரிசை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக் வழங்கினார்.
அவரை இப்பரிசிற்காக முன்மொழிந்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் "திருமதி பின்ரோ ஜயவர்த்தன, இலங்கையின் நீதித்துறையினதும் பிரதான அரசியலமைப்புச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புக்களான தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்றவற்றின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காகத் தனது சட்டரீதியான செயற்பாடுகளாலும் எழுத்துக்களாலும் நீதியின் நிலைப்பாட்டிற்காக இடைவிடாது பாடுபட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி பின்ரோ ஜயவர்த்தன, அரசியல் சட்ட ஆணைக்குழுவால் நியமிக்கப்படும்
உறுப்பினர்களைக் கொண்ட
தேசிய ஆணை நிலைநிறுத்தப்ப தேவையைப்பற் அரசாங்கத்திடம் வெளிப்படையா கேட்டிருந்தார், ! அமைப்புக்கள் உரிமை, விருப்பு கைதுகளைத் த மனிதர்களைச் ச பேச்சுரிமை போ விடயங்களில் ஈ பற்றிப் பத்திரின எழுதியும், மனித ஊடக உரிமைக பெண்ணுரிமை பற்றிய புத்தகங் வெளியிட்டிருக்க "திருமதி பின் ஜயவர்த்தன சட் ஊடகத்துறையிலு பெண்களுக்கு ஒ
ஒரு நாட்டி எந்தவித அநீதிக்கெ குரல் கொ சாதாரண மக்களிடம் தங்கியிருக் ஒரு சில குரல்கள் வித்தியாச ஏற்படுத்து
42 ηρωώωλ 2OO7
 
 

ΠαρI
DL. L.
D
விருதை வென்ற கிஷாலி
க்குழுக்கள் டவேண்டிய
றி
கக் சுதந்திர அமைகசூம பத்துக்கு மாறான டுத்தல், Fமமாக மதித்தல், ான்ற டுபட்டு, அவை )ககளில் 5 உரிமைகள், ள் மற்றும் போன்றவை களையும் அவர் கிறார். ன்ரோ ட மற்றும் லுள்ள
ஒரு
ன் பலம்,
திராகவும் டுக்கும்
தான் $கிறது. எதிர்ப்புக் கூடப் பெரிய த்தை
முன்னோடியாகத் திகழ்ந்து, சட்டத்திற்கு ஆதரவாகச் செயற்படுவதில் அழிக்கமுடியாத ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார்” என்று அமெரிக்கத் தூதுவர் இவரைப்பற்றிக் ܫ குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “மனித உரிமைகளைப் பாதுகாப்பது பற்றி இலங்கையில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் அவர் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்” என்றும் பாராட்டியுள்ளார்.
தனக்கெதிரான மறைமுகமான, வெளிப்படையான கண்டனங்கள், மிரட்டல்கள், ஊக்கமிழக்கச்செய்தல்கள் போன்றவற்றிற்கு மத்தியிலும் அவர் தனது முயற்சிகளைக் கைவிடாமல் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் முன்னின்று செயற்பட்டார் என்று அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்த விடயத்தையொட்டி ஜனநாயகமும் உலக நடப்பும் சம்பந்தமான அமெரிக்காவின் செயலாளர் திருமதி போலா டோபிறயன்ஸ்கி வெளியிட்ட மேலதிகச் செய்தியில், வீரத்திற்கான சர்வதேசப் பெண்கள் அமைப்பில் திருமதி பின்ரோ ஜயவர்த்தனவின் பங்கினைப் பாராட்டியுள்ளார்.
இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு பதிலளித்த
திருமதி ஜயவர்த்தன, "ஒரு நாட்டின் பலம், எந்தவித

Page 45
அநீதிக்கெதிராகவும் குரல் கொடுக்கும் சாதாரண மக்களிடம் தான் தங்கியிருக்கிறது. ஒரு சில எதிர்ப்புக் குரல்கள் கூடப் பெரிய வித்தியாசத்தையேற்படுத்தும்"
என்றும் கூறினார்.
இலங்கையர்களாகிய நாம் அரசியல்யாப்பில் நம்பிக்கையிழந்து விட்டோம். இழந்த இந்த நம்பிக்கையை உண்மையான சட்டநெறி மூலம் மீண்டும் ஏற்படுத்தும்வரை வடக்குக் கிழக்குப் பிரச்சனையை நாம் உண்மையாகத் தீர்க்கமுடியாது.
ஒரு குழமகனின் தினக்குறிப்பு.
“இவ்விடயம் எப்போதும் பலம அதற்காக எனது சட்டத்துறைகள் செய்தேன்” என்ற அரசியல் கலாசா மிகமோசமாகப் போய்க்கொண்டி அரசியல் சட்ட ந ஏற்படும் முறைே தவிர்க்கமுடியாத சட்டநெறிகளும் சிதைக்கப்பட்டுவி அவர் மேலும் சு
"இன்றைய எ என்னவெனில், த மற்றும் முஸ்லிம் சாதாரணமான அ உரிமைகளைக் க பாதுகாப்பதில் மி ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் மிகச்சிறிதளவாக என்பது தான். 17 திருத்தச்சட்டம் ே தொடர்ந்தும் கவனத்திலெடுக்க மற்றும் சிறிய எதிர்ப்புக்களையு
நிமலராஜனின் அகாலமரணம் சில அத்தியாயங்களைத் திறந்துள்ளது. அவர்கள் தமது வேலைகளை இழந்ததற்குக் காரணம் அவர்கள் தமிழர்களாகவிருந்தமை தான். அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஒரு குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை மிகக்கொடுரமான முறையில் கொல்லப்பட்டான். இவ்விருவரும் திரும்பும் வரையில் இரு பெண் பிள்ளைகளுக்கும் பொறுமையில்லை. நீண்ட காலமாகத் தம்முடனிருந்த
கணவர் அவர் மனைவிக்கில்லை.
அவர்கள் சொந்த மண்ணாகிய யாழ்ப்பாணம் அவர்களுக்கு ஒரு கெட்ட கனவாகக்
காட்சியளித்தது.
நிமலராஜனின் குழந்தைகளின் என்னவென்று சி
ஒன்று மட்டும் நிமலராஜனின் கொலையாளிகை குப்பைக்கூடைக் போட்டுவிடும் எ சந்தேகமில்லை. எஜமானர்களுக்கு இந்த இரக்கமற் கொலையாளிகை இல்லாமலாக்கும்
அக்கொலைய சாபம் கிடைக்கட்
எமது அன்பு சகாவுமான நிம6 உம்மை வணங்(
 
 
 
 
 

பற்றி நான் ாக நம்பி, ஊடக மற்றும் மலம் முயற்சி ார் அவர்.
ரம்
ருக்கையில், றுவனங்களில் கடுகளும் தாகி
டும் என்றும் றினார். மது சூழ்நிலை மிழ், சிங்கள
மக்களின் மிகச் டிப்படை in Li'l
கச் சிரமம் , அதுபற்றிய அறிவு வேயிருக்கிறது 'வது அரசியல் பான்றன
5ப்படாமலும்,
3ഥ
கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அரசியல் யாப்பிலுள்ள உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னேற்றம் செய்வது பற்றிய உண்மையற்ற செய்திகளையும் நாம் கேள்விப்படுகிறோம். இது வெறும் கேலிக்கூத்தாகவே படுகிறது. இலங்கையர்களாகிய நாம் அரசியல்யாப்பில் நம்பிக்கையிழந்துவிட்டோம். இழந்த இந்த நம்பிக்கையை உண்மையான சட்டநெறி மூலம் மீண்டும் ஏற்படுத்தும்வரை வடக்குக் கிழக்குப் பிரச்ச்னையை நாம் உண்மையாகத் தீர்க்கமுடியாது” என்று அவர் கூறினார்.
திருமதி பின்ரோ ஜயவர்த்தன "சன்டே டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராகவும், சட்ட ஆலோசகராகவுமிருப்பதுடன், அரசியல் குடியியல் உரிமைகள் பிரிவு மற்றும் சமூக நலச் சங்கத்தின் உதவி ஆணையாளராகவும் உள்ளார்.
அனாதைக் எதிர்காலம் லர் கேட்கலாம்.
நிச்சயம்.
ள சரித்திரம் குள்
ன்பதில் தமது த் துதிபாடும்
O )ள சரித்திரம்
ாளிகளுக்குச் டும்!
நண்பனும் ராஜனே நாம் குகிறோம்.
இப்போது நிமலராஜன் இல்லை. அவரது பெற்றோர்கள் வைத்தியசாலையில். அவரது அனாதைக் குழந்தைகளின் விதி என்ன?
ηρωώωλ 2OO7 4.

Page 46
ராஜன் ஹல்ை Gas TUT6) afrailso
ருநீதரன்
LDனித உரிமைகளுக்காகப் பாடுபடுபவர்க்கான 2007 ஆம் ஆண்டின் "மார்ட்டின் எனல்ஸ்” விருதை, மனித உரிமைக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உதவி ஸ்தாபகர்களான ராஜன் ஹலும், கோபாலசிங்கம் யூரீதரனும் பெற்றுக்கொண்டுள்ளனர். "எனல்ஸ்” விருதானது, மனித உரிமைகளுக்காகப் பாடுபடுபவர்களுக்காகப் பதினொரு முன்னணி மனித உரிமை நிறுவனங்களால் முடிவு செய்யப்பட்டு வருடாவருடம் அளிக்கப்படும் விருதாகும். இவ்வாறு 2007இல் அளிக்கப்பட்ட விருதை இவர்களுடன் இணைந்து பெறுபவர் ஆபிரிக்காவின் புருண்டி நாட்டைச் சேர்ந்த மனித உரிமைப் போராட்டவாதியான பியரே கிளாவர் GODLJITGíslibLIIT(Pierre Claver Mbonimpa) 6TGöīLu6JUT6) jÜ.
இந்த விருதைப் பெறுபவர்களை அறிவித்துப் பேசும்போது, நடுவர் குழுவின் தலைவரான திரு ஹான்ஸ் தூலன் இம்மூன்று தனிப்பட்ட மனிதர்களும் "மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடுவது பயங்கரமான செயல்களாகக் கணிக்கப்படும் தத்தமது நாடுகளின் மனித உரிமை இயக்கங்களின் குறியீடுகள்” எனக் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது, கொடுமையான இனப்போரை கருத்தாகக் கொண்டு 1988ல் சில புத்திஜீவிகளால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலக் குறிக்கோளானது, "முழுத் தமிழ்ச் சமுதாயத்தை உள்ளேயும் வெளியேயும் சூழ்ந்துள்ள பயங்கரவாதத்திற்குக் காரணமானவர்களை பொறுப்பேற்க வைத்து, எமது சமுதாய வாழ்க்கையின் சமூக அரசியல் நிலைப்பாடுகளை மனிதப்பாங்குடன் உருவாக்குவதற்குரிய இடத்தை அமைத்துக்கொடுத்தலே'யாகும்.
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள் மற்றும் பிற ஆயுதக் குழுக்களால் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்தும் அதை வெளிப்படுத்தியும் வந்தது. அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளின் பிரதான அம்சம் என்னவெனில், இந்த மனித உரிமை மீறல்
4. θα)ώωλ 2OO7
 
 
 

ச மனித உரிமைகள்
வென்ற இலங்கையற்கள்
சம்பவங்களின் பரிமாணங்களை அரசியல் சரித்திர ரீதியாக மிக விளக்கமாக வெளிப்படுத்தியிருந்தமை தான். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கையின் ஒரு அம்சமாக இருந்துவரும் பயங்கரவாதத்தையும், அதை மக்கள் வெளியே சொல்லமுடியாமல் எதிர்கொண்டுவரும் கொடியதொரு கலாசாரத்தையும், அவ்வன்முறைகளின் தன்மைகளையும் மிக விளக்கமாக எடுத்துச் சொல்வதால், இவ்வறிக்கைகள் மிக முக்கியமான தகவல்களாக அமைகின்றன. சமீபகால சமாதான முன்னெடுப்புகளின்போது யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது, குறிப்பாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வெளிப்படுத்தி மனித உரிமைகளின் அவசியத்தைக் கட்டாயமாக வலியுறுத்தியும் வந்தது.
ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய இருபது ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் இச்சங்கத்தின் அறிக்கைகள், உள்ளுரிலும் | உலகளாவிய ரீதியிலும் செயற்படும் மனித
உரிமைகள் அமைப்புக்களுக்கெல்லாம் உரிய தகவல்கள் அளிக்கக்கூடிய நம்பத்தகுந்த வெளிப்பாட்டுக் கருவியாகத் தொடர்ந்து செயற்படுகிறது. இச்சங்கத்தின் உதவி ஸ்தாபகர்களில் ஒருவரான ராஜினி திரணகம 1989ல் கொலை செய்யப்பட்டதையடுத்து, இதன் நடவடிக்கைகள் வெளியிலிருந்து தொடரப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சமீபகாலமாகத் தொடரும் போர் நடவடிக்கைகளின்போதும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது தொடர்ந்தும் அதிர்ச்சியளிக்கும் தகவல்களைச் சேகரித்து வெளிப்படுத்தி வருகிறது. உதாரணமாக, ஜனவரி 2006ல் திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்களைக் கொலை செய்தமை, மூதூரில் 17 "ஏசிஎவ் தொண்டு நிறுவன ஊழியர்களைப் படுபயங்கரமாகக் கொலைசெய்தமை, செப்ரம்பர் 2006ல் பொத்துவிலில் 10 முஸ்லிம் கூலித் தொழிலாளர்களைக் கொன்றமை போன்றனவற்றுடன், இன்றைய நாளில் வடக்குக் கிழக்கில் தினமும் தொடர்ந்து நடந்துவரும் கொடுரங்களான கொலைகள் கடத்தல்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

Page 47
மக்கை மூலம் ச வென்ெ
அண்மையில் வெளியிட்ட "மக்களைக் கொன்றழிப் பதன் மூலம் கிழக்கை வென்றெடுக்க முடியுமா” என்ற அறிக்கையிலிருந்து (3.8.2007) எடுக்கப்பட்ட சில பகுதிகள்:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்
இப்போது விடுவிக்கப்பட்டுவிட்டது எனப் பயனற்ற விதத்தில் கொண்டாடப்படும் பகுதிகள் முன்பு பலமுறை கைவிடப்பட்டன என்பதை நல்ல நினைவாற்றலுள்ள பொதுமக்கள் அறிந்திருப்பர்.
ஜீ தி
உரிமைக்காகப் போராடும் இரு பகுதியினர் தத்தமது தாக்குதல்களின் 25 வருட காலத்திற்குப் பின்னதான இராணுவ வெற்றியைக் கொண்டாடும் போது, அவ்வெற்றி பெருந்துன்பத்தையும் பயனற்ற தன்மையையுமே விட்டுச்சென்றிருக்கும். இந்தக் கற்பனையான வெற்றியைத் தமது போர்த்தரத்தை உயர்த்துவதற்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். இராணுவ மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளையெல்லாம் மறைத்து நிற்கும் அரசாங்கத் தின் அளவுகணக்கற்ற மகிழ்ச்சியென்னவெனில், அது கிழக்கில் வென்று அதை விடுவித்துள்ளது என்பதுதான். இப்போது விடுவிக்கப்பட்டுவிட்டது எனப் பயனற்ற விதத்தில் கொண்டாடப்படும் பகுதிகள் முன்பு பல முறை கைவிடப்பட்டன என்பதை நல்ல நினைவாற்ற லுள்ள பொதுமக்கள் அறிந்திருப்பர்.
இதேநேரம், இந்திய மற்றும் சர்வதேசச் சமூகத்தின் நியாயமான கருத்துக்களுக்குக் கண்மூடித்தனமாக எதிர்ப்புக் காட்டுவதன் மூலம் நாட்டின் மனித உரிமை நிலவரம் மிகவும் மோசமான நிலையை அடைந்ததும், பொருளாதாரம் தேவையற்றனவற்றிற்குப் பயன்படுத் தப்பட்டு வருகிறது என்பதும் கண்கூடாகத் தெரிகிறது. வடக்கின் மிகவும் பயங்கரமான இராணுவ நடவடிக்கை தொடங்காமலிருக்கும் நிலையில், பெருத்த இராணுவத் தோல்விகளும் மக்கள் மீதான தொடர்ந்த குண்டுத் தாக்குதல்களும் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படா மலே இருக்கிறது. சர்வதேசச் சட்டத்தை மீறுவதானது காலப்போக்கில் இலங்கை நாட்டின் இறைமைக்கும் சட்டநிலைக்கும் குந்தகத்தை விளைவிக்கக்கூடும்.
 
 

ளக் கொன்றழிப்பதன் கிழக்கை றடுக்க முழயுமா?-
எல்லாவற்றையும்விட மோசமான நிலையென்ன வெனில், இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினரது ஆதரவைப் பெற்று அவர்களை இந்த நாட்டைக் கட்டி யெழுப்பும் திட்டத்தில் பங்கேற்க வைக்கும் முயற்சி யினை முழுமையாகக் கைவிட்டிருக்கிறது. அறுதிப் பெரும்பான்மை அரசினால் தனித்துவிடப்பட்டதாகச் சிறுபான்மையினர் உணர்வதுதான் இத்துன்பியலின் ஆணிவேராகக் கருதப்படுகிறதல்லவா? அனைத்துக் கட்சிக் குழுவில் ஆளும் பூரிலங்கா சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வானது, விடுதலைப் புலிகளின் வன்முறைகளைக் குறைத்து நிரந்தரமான சமாதானத்தைக் கொடுக்கத் தவறிவிட்டது. விடுதலைப் புலிகளும் அவர்களின் அரசியலும் தமிழ் மக்களுக்கு ஆகாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகச் சர்வதேச சமூகம் உணர்ந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில், இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் சந்தர்ப்பங்களை வீணாக்கி வருவதில் அதிருப்தியும் அடைந்துள்ளது.
இலங்கை அரசாங்கம் பொருத்தமில்லாமல் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை ஒடுக்குவ தாகச் சொல்லிக்கொண்டு தமிழ்ச் சமுதாயத்தினை அழித்து வருவதானது, தமிழர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்கு வழிவகுப்பதுடன், சர்வதேசச் சமூகம் அவர்களிடம் அறிவார்ந்த ரீதியாகத் தொடர்பு கொள்வதற்கும் இடமளித்து விடுகிறது. அரசாங்கத்தின் சார்பாகத் திட்டங்கள் தீட்டுவோரும், இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவோரும் இனப்பிரச் சினையின் சிக்கலான இயல்புபற்றிய மிகச்சிறியளவி லான அறிவையே கொண்டிருப்பதானது, சிறுபான்மை யோரை, குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தைத் தனிமைப் படுத்திவிடுகிறது.
- - - - - - - - - - அரசாங்கம் தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கும் ஒரு நம்பத்தகுந்த அரசியல் தீர்வை முன்வைத்து, ஜனநாயகம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக உழைத்தால், அது தமிழ் சமுதாயத்தை மீளக் கட்டியெழுப்புவதற்குரிய புதியதொரு ஆரம்பத்தைக் கொடுக்கும். கடந்த இரண்டு வருடங்களாக விடுதலைப் புலிகளைப் போலவே தமிழ் ஜனநாய அரசியலை அழித்தும், கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களை அழித்தும் வரும் அரச இராணுவத்தின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்படுவது இதற்கு அவசியமாகிறது.
ήώόυλ 2οοz 45

Page 48
ஒகஸ்ட் 12, 2007, ஞாயிற்றுக் கிழமை கேதீஷ் லோகநாதன் நினைவாக இடம்பெற்ற நிகழ்வில் ஆற்றிய சொற்பொழிவு
இந்த ஒன்று கூடலில் நீண்டகால நண்பனின் வாழ்வு மற்றும் சாதனைகள் தொடர்பாக நினைவுகூர்ந்து சில சொற்கள் பேசுவதற்கான சிறப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நானும் கேதீஷ"ம் முதன்முதலில் அவரது மைத்துனருடைய வீட்டில் சந்தித்தோம். அவரும் நானும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற நாட்களில் நெருக்கமான நண்பர்களாய் இருந்துள்ளோம். அந்நேரத்தில் நான் அபிவிருத்திப் பொருளியலில் சஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானிப் பட்டத்தை முடித்திருந்தேன். கேதீஷம் இத்துறையில் தன்னைப் பதிவு செய்வதுகுறித்து ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார். நான் சஸ்செக்ஸில் இருந்து அதிக அறிவைப் பெற்றுக்கொண்டேன். எமது உரையாடல்களிலிருந்து, அப்பாடநெறி மிகவும் மதிப்புவாய்ந்தது என்பதை கேதீஷ"ம் உணர்ந்திருப்பார்.
அபிவிருத்தித் உள்ளவர்களுக் சஸ்செக்ஸ் தவ நிறுவனமும் அ ஆர்வமூட்டும் { இருந்திருக்காது தன்னை சஸ்ெ சந்தேகத்திற்கு சிறப்புப் பிரிவி இலங்கையில் தொடர்பான அ கிடைக்கும் வன ஆய்வுக் கட்டு6 வடிவமைப்பதை சமர்ப்பிப்பதைய தாழ்த்தி வைத் வெளிநாட்டி திரும்பியதும் ( (Marga) நிறுவ இணைந்து கெ முதன்மைச் செ உடனடியாகவே பொதுக்கொள்ள பகுப்பாய்வு ே அவர் ஆழமாக ஈடுபடுத்திக் கெ இல் அவர் திரு முடித்திருப்பினு குடும்பப் பாரம் இடதுசாரி அரசு கொள்கைக்குள் அவர் உள்ளிர்ச் திருமண வாழ்க நிறுத்தவில்லை.
தாடர்விளைவ
6 ήώόωή 2OO7
 
 
 
 

மொரு கப்பட்ட சந்தர்ப்பம்
தனின் வாழ்வு பற்றிய நினைவுக்குறிப்பு
துறையில் ஆர்வம் கு அக்காலத்தில் பிர்ந்த வேறெந்த |வ்வளவுதூரம் ஒன்றாக 1. கேதீஷம் சக்ஸில் பதிந்து இடமின்றி உயர் ல் சித்தி பெற்றார். அத்துறை னுபவம் ரையிலும் தனது ரையை
தயும் பும் அவர் காலம் தார்.
ல் இருந்து கேதீஷ் மார்கா னத்தில் ாண்டார். தனது யற்பாடாக,
ஆய்வு மற்றும் கைகளின் te பான்றவற்றில் த் தன்னை 5ாண்டார். 1978 நமணம் ம், அவரது பரியமாக வந்த Bu១៦ : LԼԳԼյLԼԳԱյT5 கப்படுவதை பு தடுத்து
இதன் ாக அவர் EPRLF
உயிர்வாழ்ந்திருந்து, அமைதி முயற்சிகள் மீளத் தொடங்கியிருக்குமானால், அதற்கு ஏற்றவகையில் அவர் பலப்படுத்தப்பட்டு, ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்வதற்குரிய இயலளவு அவருக்கு இருந்தது.
இல் இணைந்தார். தான் பொறுப்பெடுத்த விடயத்தில் பூரண அர்ப்பணிப்புடன் செயற்படும் அல்லது ஆழமாக ஈடுபடும் அவரது இயல்பு காரணமாக, தனது சஸ்செக்ஸ் பல்கலைக்கழக முதுமானிப் பட்டப்படிப்பின் ஆய்வுக் கட்டுரையை முடிப்பதிலிருந்து அவர் படிப்படியாகத் திசைதிருப்பப்பட்டது ஒன்றும் ஆச்சர்யமான விடயமல்ல. தனது மற்றயை பணிகளில் இருந்து ஒரு மாதம் விடுப்பெடுத்துக் கொண்டு அவருக்கிருந்த அறிவுப் புலமை மற்றும்
தேவநேசன் நேசையா
மூத்த ஆலோசகர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
தமிழில் சுஜீவசுதன்

Page 49
எழுத்துத்திறன் என்பவற்றைக் கொண்டு தனது ஆய்வுக்கட்டுரையை அவர் முடித்திருக்கலாம். ஆனால், கெளரவம் மிக்க ஒரு புலமைசார் மைல் கல்லை எட்டுவதென்பது அவருக்கு முதன்மையானதாகப் படவில்லை. அவரின் பற்றார்வமானது சஸ்செக்ஸ் கற்கைநெறி என்பதிலிருந்து வேறு ஒரு சவால் மிக்க துறையை நோக்கி மாறிச் சென்றது. அவர் ஒரு வருட விடுப்பை எடுத்துக்கொண்டு ஹேகிலுள்ள சமூகக் கற்கை நெறிகளுக்கான நிறுவனத்தில் (Institute Of Social Studies. In Hague) இணைந்து 1985 இல் அதி விஷேட சித்தியுடன் அபிவிருத்திக் கற்கையில் தனது முதுமானிப் பட்டப் படிப்பினை முடித்துக் கொண்டார்.
கற்பனாவாத இலட்சிய சிந்தனைகள் கேதீவுை படிப்படியாக செயலூக்கமிக்க அரசியலுக்கு இட்டுச் சென்றதுடன், அரசியலில் நிறுவன ரீதியான தடைகளைத் தகர்க்கும் நிலைமையையும் ஏற்படுத்தியது. இத்தன்மை அவரை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தில் இணைய வைத்ததுடன், மிகவும் இளைய நிறுவனமான அதன் வளர்ச்சிக்கும், கெளரவத்திற்கும் பெரும் பங்காற்ற வழிகோலியது. மூன்று வருடங்களிற்கு முன்னர் எனது ஆர்வத்துக்கும், முன்னுரிமைகளிற்கும் தளம் அமைத்துத் தரக்கூடியதொரு அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த போது மாற்றுக்
காள்கைகளுக்கான நிலையத்தின் சமாதானம் மற்றும் முரண்பாட்டுப் பிரிவின் தலைமையாளராகவிருந்த கேதீஷ் என்னைத் துறைசார் நிபுணராக அதில் இணைந்து கொள்ளுமாறு அழைத்தார். உடனடியாகவே நான் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். நகரங்களில் இன வன்முறை தொடர்பான
நிகழ்ச்சித் திட்டம் ஒன்றுக்கு
விஷேட பங்களிட் செய்வதற்கான ே எனக்குத் தரப்பட் சில குறிப்பிடத்த பொறுப்புகளும் த நான் கேதீஷ"டன் காலப்பகுதியில் மிகவும் சந்தோஷ செய்யக்கூடியதாக 2006 ஏப்ரல் 1 இ சமாதானச் செயலி தலைவராகப் பெ சென்ற பின்னரும் பதவியைத் தொட
கேதீஷ் அடிக் முரண்பாடுகளுக்கு மத்தியிலிருந்தவர். சமாதானச் செய6 இணைந்துகொண் இத்தகைய முரண செயற்பாடுகளில் முக்கியமான ஒன் பணியாற்றுவதற்கு தகுதிகளைக் கெ இல்லாதிருந்த டே மறைமுகமாகப் ப அவர் தவறான ஒ இணைந்து கொ சில வருடங்களிற் அதில் இணைந்தி சமாதானச் செயலி முக்கியமாக பங்க முடியும். அவர் அ செயலகத்தில் இ போது சமாதான அனைத்தும் இறந் இருந்தன. அதில்
தியாக நன்மைய அவரது நோக்கம இருக்கவில்லை. சேர்ந்ததன் தேறிய
 
 
 
 

பாறுப்பு
துடன், வேறு தந்த ULILILL607. பணிபுரிந்த ானது பணியை த்துடன்
இருந்ததுடன், ல அவர அரச கத்தின் பிரதித் ாறுப்பேற்றுச்
அந்தப் ர்ந்தேன்.
5ԼԳ 5
அரச கத்தில் டமை இவரின் பட்ட
மிக றாகும். இதில்
சிறந்த ாணட ஒருவர பாதும், ார்க்கின்றபோது ரு நேரத்தில் ண்டார். இவர் கு முன்னர் ருப்பாரெனில் ஸ்முறைகளில் 5ாற்றியிருக்க அரச சமாதானச் ணைந்திருந்த முயற்சிகள் துபோய்
பொருளாதார டைவது
T55 அதில் அவர்
விளைவாக,
அவரது குரல் நிறுத்தப்பட்டது. அவரது அரசியல் ஊடகச் செயற்பாடுகளின் சீரான ஓட்டம் காய்ந்தது. இலகுவில் படுகொலை செய்யப்படக்கூடிய நிலைக்கு அவரது நிலை மேலும் மோசமடைந்தது. அவர் உயிர்வாழ்ந்திருந்து, அமைதி முயற்சிகள் மீளத் தொடங்கியிருக்குமானால், அதற்கு ஏற்றவகையில் அவர் பலப்படுத்தப்பட்டிருப்பார். சந்தேகத்துக்கிடமற்ற வகையில் சமாதான முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்வதற்குரிய இயலளவு அவருக்கு இருந்தது. ஆனால், வேதனைதரும் வகையில் அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கவில்லை.
கேதீஷ் பொதுவாழ்வில் ஒரு புலமையாளராக, சிவில் சமூகத்தின் ஒரு தலைவராக, ஒரு பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக அடைந்த பல்வேறுபட்ட சாதனைகள் பற்றி மதிப்பிடக்கூடிய ஒன்றுகூடல் இதுவல்ல. நான் அது போன்ற சாதனைகளை பட்டியல் படுத்துவதற்கு இங்கு அழைக்கப்படவில்லை. இருந்தபோதும், ஏனைய . பலரைப் போலவும், அவரின் நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதோர் மரபுரிமையின் பாற்பட்ட ஆவணமாக, இவரின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழர்களின் அரசியல் உடன்பாடாக மேற்கிளம்பி, 1985 ஒகஸ்ட் 17ம் திகதி திம்புவில் முன்வைக்கப்பட்ட திம்புக் கோட்பாடுகளை இனம் காணலாம் என நினைக்கிறேன். இக்கோட்பாடு, “தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழவர் ஜனநாயக முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றை உள்ளடக்கிய தமிழர்களின் பிரதிநிதிகளாகிய நாம்” என்ற அடிப்படையில் முன்வைக்கப் பட்டது. இக்கோட்பாடுகள் மிக
(பக்கம் 55ஜப் பார்க்க.
θωώωλ 2OO7

Page 50
இன-மத-மொழி பேதம் கடர்
கொழும்
தமிழர் வெளியே
2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி, கொழும்பிலுள்ள தனியார் விடுதிகள் சிலவற்றுக்குள் திடீரென பொலிசார் நுழைந்தனர். தமிழர்கள் அதிகம் வாழும் விடுதிகளுக்கு இவ்வாறு திடீரென பொலிசார் வருவதும், சோதனை நடாத்துவதும், சிலர் கைதுசெய்யப்படுவதும் வழக்கமான ஒரு நிகழ்வுதான். எனினும், இம்முறை அவர்கள் வந்தது எவரையும் கைதுசெய்வதற்காக அல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரையும்
கொழும்பை வி அப்புறப்படுத்து அவர்களுடைய இருந்தது.
1983 ஜூலை இடம்பெற்ற களி கொழும்புவாழ் விடுக்கப்பட்ட ப இனரீதியான அ அந்த அதிகாை இடம்பெற்ற இ மனிதநேய உள் அனைவரும் க தமிழர்கள், சிங் எந்த வேறுபாடு அரசியல் தலை
48 ήρωώωλ 2ooz
 
 

த மக்கள் எதிர்ப்புக்குள்ளன Dபு விடுதி பற்ற நடவடிக்கை
ட்டு உரிமைச் செயற்பாட்டாளர்களும், வதே இம்முறை அக்கறையுள்ள பொதுமக்களும்
நோக்கமாக இந்த நடவடிக்கையை
வன்மையாகக் கண்டித்திருந்தனர். LDTg5th பொலிசாரின் இந்த வரத்தின் பின்னர் நடவடிக்கையைக் கண்டித்து தமிழர்களுக்கு கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் மற்றுமொரு இடம்பெற்ற எதிர்ப்புப் அச்சுறுத்தலாக, பேரணியில் தமிழர்களைவிட @ 3លជានាយោធា சிங்களவர்களே அதிகளவில் ந்தச் சம்பவத்தை திரண்டிருந்து இந்த ாளம் படைத்த நடவடிக்கைக்கு கடுமையான ண்டித்திருந்தனர். எதிர்ப்புக் காட்டியமையானது, களவர்கள் என்ற இனரீதியான பாகுபாடு காட்டி மின்றி பல தமிழர்களுக்கு எதிராக
வர்களும், மனித மேற்கொள்ளப்படும்

Page 51
ரணில் விக்கிரமசிங்கா எதிர்க்கட்சித் தலைவர்
5டந்த காலத்தில் ஜே யூதர்களையும், வெள்ளையர்க ஆபிரிக்க மக்களையும் வெளி போலவே கொழும்பிலுள்ள விடு தமிழ் மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அரசாங் நடவடிக்கையானது, சித்திரவதைக்கு உட்படுத்தப்படா மானம் அற்ற ரீதியில் நடத்தப்படாமல், சுதந்தரமாக எங்கு வசிக்கவுமான இந்த நாட்டு மக்களின் அரசியலமைப் மீறியுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக் குறித்து நாங்களும் கவனம் ளோம். ஒருவர் மீது அரசாங்கம் சந்தேகம் கொண்ட கைதுசெய்து நீதிபதியின் முன் நிறுத்தி தடுத்து விடுவிக்கவோ முடியும் கொழும்பிலுள்ள விடுதிகளிலி பலவந்தமாக வெளியேற்றப்பட்டதால் அவர்கள் மேலும் குண்டுகளை வைப்பதற்கே வருவார்கள்.
மனோ கணேசன் தலைவர், மேலக மக்கள் முை
அரசாங்கத்தின் இவ்வாறான தனிநாடு கோரப்படுவதை நிய தற்பொழுது அரசாங்கம் இராணு கொள்கைகளையே பின்பற்றி
நடவடிக்கைகளுக்கு எல்லாச் சிங்கள மக்களும் ஆதரவாக இல்லை என்கின்ற செய்தியை தெளிவாகப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
இந்த நடவடிக்கைக்கு பொலிசார் பல்வேறு நியாயங்களைக் கற்பித்திருந்தனர். கொழும்புக்குள் நடக்கும் ஊடுருவல் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்கள்
கடத்தப்பட்டுக் விடுதிகளில் காணாமல்போவதைத் அல்லாமல், வ தடுக்கவுமே இந்த நடவடிக்கை அவர்கள் இவ் மேற்கொள்ளப்பட்டதாக கேட்கப்பட்டுள்ள
கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் இவ்வாறான அத்தியட்சகர் ரொஹான் அபேவர்த்தன இதற்கு நியாயம் அதிகாரிகளின் கற்பித்தார்.
ஏற்றுக்கொள்கி
 
 
 
 
 
 
 

"இவர்களில் பலர் கொழும்பில் தங்கியிருப்பதற்கான எந்த நியாயமான ஆதாரங்களையும் கொண்டிருக்கவில்லை. வெறுமனே கொழும்பில்
ர்மனியர்கள் தங்கியிருந்துள்ளனர். சிலர் தமது 6T, கறுப்பின சொந்த இடங்களுக்குத் திரும்பிச் யேற்றியதைப் செல்ல எம்மிடம் விருப்பம்
டுதிகளிலிருந்து தெரிவித்திருந்தனர்” என்று கத்தின் இந்த கூறிய அவர், சொந்த விருப்பின் மல், மனிதாபி பேரிலேயே அவர்கள் தமது கும் நடமாடவும், பிரதேசங்களுக்கு
பு உரிமையை அனுப்பிவைக்கப்பட்டதாகவும்
குறிப்பிட்டார்.
செலுத்தியுள் எனினும், பொலிசாரின் இந்த
டால் அவரைக் நியாயங்களை ஏற்றுக்கொள்ளாத
வைக்கவோ, மனித உரிமைச்
லிருந்து மக்கள் செயற்பாட்டாளர்கள் பலரும்
கோபமடைந்து இதனை வன்மையாகக்
கண்டித்திருந்தனர். தற்காலிகமாகவோ,
நிரந்தரமாகவோ தாம் வாழும் இடத்தைத் தெரிவுசெய்யும் இலங்கை அரசியலமைப்பு சார்ந்த மக்களின் உரிமையை : இது மறுக்கிறது என்று அந்த அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு செயற்பாடுகள் அனுப்பிவைத்த கடிதத்தில் ாயமாக்குகிறது. குறிப்பிட்டிருந்தன. "இந்த அ ணுவக் நாடடின தலைவர எனற வருகிறது. வகையில், இந்தச் - செயற்பாட்டை உடனடியாகத்
தடுத்து நிறுத்தி, இவ்வாறு
ரட்னசிறி விக்கிரமநாயக்கா
பிரதமர்
கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து தமிழ்
மக்கள் வெளியேற்றப்பட்டமையானது அரசாங் கம் விட்ட பாரிய தவறு. இது குறித்து தமிழ் சமூகத்திடம் நாம் எமது கவலையைத் தெரிவித் துக்கொள்கிறோம்.
தங்கியிருந்தவர்கள் கொழும்பில் இருக்கும்போது வுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னரே வாறு செல்ல விரும்புகிறார்களா இல்லையா என்று ளனர். - ா சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் ர்த்துக்கொள்ளும் நல்லதோ கெட்டதோ அனைத்து செயற்பாடுகளுக்குமான பொறுப்பை அரசாங்கம் D5).
ηρωίοωλ 2OO7 4.

Page 52
இரா. சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ந்ெதவிதமான குற்றமு! அப்பாவித் தமிழ் மக்களின் அடிப் அரசாங்கம் இதன்மூலம் அப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை அவ துக்கு மாறாக கால்நடைகளைப் போல வாக அனுப்பிய அரசாங்கத்தின் இந்த நடவடிக் மனிதாபிமானமே இல்லாத செயலாகும்.
கெஹலிய ரம்புக்வெல
அமைச்சர், பாதுகாப்பு அமைச்
15 ஆயிரம் முதல் 20 ஆ பல்வேறு காரணங்களுக்காக கொழும்பில் தங்கியுள்ளனர். இ இந்த நாட்டில் வாழும் 19 மி தமிழ், முஸ்லிம், மலே மக்களின் பாதுகாப் கொள்ளப்பட்டது. கடந்த பத்து வருடங்களாக இந்த தாக்குதல்கள் மேற் கொள்வதற்காக பயB பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
தமது பணிகள் முடிவடைந்த பின்னரும் தங்கியி உட்பட 260 பேர் தமது சொந்த விருப்பத்தின் ே செல்லப்பட்டிருந்தனர். அவர்களுக்கான போக்குள் நாங்கள் செய்துகொடுத்திருந்தோம்.
வீ. ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணி
மிழ் மக்களைக் கொழு இருந்து வெளியேற்றிய்மை அெ புக்காக எனக் கூறுவதை அர வேண்டும். தமிழ் மக்களை விரட் இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்
சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இனாதிபதி மஹிந்த ராஜபக்வி தமிழ் ஈழம் கோரித் தனிநாடு அ ஏற்படுத்தும். வடக்கு, கிழக்கு மா அங்குதான் வாழவேண்டும் என்பன ஏற்றுக்கொண்டால் நாங்கள் பிரிந்
அரசாங்கம் தனக்கு எதிரான தியாகிகள் எனவும் காட்டுவதன் மூலம், சி மக்கள் தொடர்பான தப்பபிப்பிராயத்தை 6
50 2 قد قالمةOO7
 
 
 
 
 
 

ம் இழைக் காத படை உரிமையை மாக மீறியுள்ளது. ர்களின் விருப்பத் னங்களில் ஏற்றி கை அடிப்படை
சின் பேச்சாளர்
ஆயிரம் தமிழர்கள்
தற்காலிகமாக ந்த நடவடிக்கை, ல்லியன் சிங்கள, புக்காகவே மேற் விடுதிகள் குண்டுத்
கரவாதிகளால்
ருந்த 63 பெண்கள் பேரில் அழைத்துச் பரத்து வசதிகளை
ம்பு விடுதிகளில் பர்களின் பாதுகாப் சாங்கம் நிரூபிக்க டும் வகையிலான கொள்ளக் கூடாது
.
பலவந்தமாக அனுப்பப் பட்டவர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்துவர உரிய வசதிகள் செய்து கொடுக்குமாறு வேண்டுகிறோம்” என்று அந்த அமைப்புக்கள் ஜனாதிபதியைக் கடிதமூலம் கோரியிருந்தன.
மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான மையம்(CHRD), மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்(CPA), சுதந்திர ஊடக இயக்கம்(FMM), மனித உரிமைகள் ஆவ்ணப்படுத்தல் நிலையம்(INFORM), மனித உரிமைகள் நிறுவனம்(IHR), அனைத்து வடிவிலான இனப்பாகுபாட்டுக்கும் எதிரான சர்வதேச இயக்கம்(IMADR), சட்டம் மற்றும் சமூக
9|p355L6061T(LST), Rights NOW ஆகிய அமைப்புக்கள் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தன.
உள்நாட்டில் மட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, கனடா, இந்தியா என பல நாடுகளும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை மோசமான மனித உரிமை மீறல் என்று கண்டித்ததுடன், உடனடியாக இந்த நடவடிக்கையை நிறுத்தி, மக்கள் தாம் விரும்பிய இடத்தில் வாழும் உரிமையை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் தனித்தனியே கோரிக்கை விடுத்தன. பொலிசாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும், அதன்
டி போன்ற தலைவர்கள் இருக்கும் வரையில் தமிழர்கள் அமைப்பதை நியாயப்படுத்தும் சூழலையே அரசாங்கம் காணங்கள் தமிழ் மக்களுக்கே உரித்தானது. அவர்கள் த அரசியல்வாதிகள் நிரூபித்துள்ளனர். இதை இவர்கள் துசெல்லவே நிர்ப்பந்திக்கப்படுவோம். அவைரையும் துரோகிகள் எனவும், ஆதரவானவர்களை ங்கள மக்களின் மனதில் இனவாதத்தை வளர்த்து தமிழ் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

Page 53
நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவும் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கொழும்பிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபரைப் பணித்து, அந்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. இலங்கைக்குள் தாம் வாழும் பிரதேசத்தைத் தெரிவுசெய்யவும், சுதந்திரமாக நடமாடவும், சட்டத்தின்முன் சம பாதுகாப்பைப் பெறவுமான மக்களின் உரிமையை இந்த நடவடிக்கை மீறுவதாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மனுதாரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு, கிழக்கு தமிழர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது, 1949ஆம் ஆண்டின் 4 ஆவது ஜெனிவா உடன்படிக்கையின் 149 ஆவது சரத்தை மீறுவதாகக் குறிப்பிட்டார். இந்தச் செயல் மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்செயல் எனவும், தமிழர்கள் இதன்மூலம் கீழ்த்தரமாக நடத்தப்பட்டுள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் அவர் வாதிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, கொழும்பிலிருந்து பலவந்தமாகத் திருப்பியனுப்பப்பட்ட சுமார் 300க்கும் அதிகமான வடக்கு, கிழக்குத் தமிழர்களில் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 180 பேர் மீண்டும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கு எதிராக, இன, மத, மொழி வேறுபாடின்றி அக்கறையுள்ள மக்கள் அனைவரும் திரண்டு போராடிப் பெற்ற வெற்றியாக இது இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டுள்ளது
என்றால் மிகையாகாது.
களோ அல்லா என்பதனால், அமைகிறது. கையை ஏற்று வேளையில்
அறிந்திருக்கவி
கொழும்பில் தால் அவர்கள் சிங்கள, முஸ் வில்லையா? படவில்லை?
வசதி குன் அவர்களிடம் ட அவர்கள் தங் அவர்களுக்கு
இப்படிச் செய்
முட்டாள்தனம
அதிகார ே களுக்கு எதிரா றன. இவ்வாறா தொரு நிலை
83 கலவரம் இடமாக மாற் அவ்வாறான நீ கலவரத்துக்குப் வித்தியாசம்? ! புலிகள் என்ற
பயங்கரவா தமிழ் மக்களை சிங்கள, தமிழ்,
பொறுப்பு அர
 
 
 

ரவுப் ஹக்கீம்
பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றியமையானது 1983 இனக்கலவரத்தைவிட மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். காடையர்களோ, குண்டர் மல் அரசாங்கமே இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பு இது 83 கலவரத்தைவிட மோசமான ஒன்றாக அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களே இந்த நடவடிக் க்கொள்ளவில்லை. அவர்களில் பலர் அதிகாலை இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதையே வில்லை.
b காரணம் இன்றி தங்கியிருப்பதாகக் கூறி அரசாங்கத்
சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். லிம் மக்கள் இவ்வாறு கொழும்பில் தங்கியிருக்க ஏன் அவர்களுக்கு இந்தச் சட்டம் அமுல்ப்படுத்தப்
றைந்தவர்களே விடுதிகளில் தங்கியிருப்பார்கள். |ணம் இருந்தால் ஐந்து நட்சத்திர உல்லாச விடுதிகளில் கியிருப்பார்கள். எவர் மீதாவது சந்தேகம் இருந்தால் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அதைவிடுத்து 1வது பொருத்தமானதல்ல.
அநுரகுமார திஸ்ஸாநாயக்க
ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்
தமிழ் மக்களுக்கும், சிங்களவர்களுக்கும் | இண்டயில் பிளவைத் தோற்றுவிப்பதற்கு அரசாங்கம் | முயற்சிக்கிறது. தமிழ் மக்களைக் கொழும்பு விடுதிகளிலிருந்து வெளியேற்றியமையானது
ான ஒரு நடவடிக்கை.
வெறிபிடித்த அரசியல் தலைவர்களால்தான் தமிழர் ன 83 கலவரம் போன்ற கலவரங்கள் ஏற்படுத்தப்படுகின் ான கலவரங்கள்தான் தற்பொழுது நாட்டை இவ்வாறான க்கு இட்டுச்சென்றுள்ளன.
கொழும்பை தமிழர்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த றியது. தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கையும் நிலையொன்றையே ஏற்படுத்திவிடும் 83ஆம் ஆண்டுக் b தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கும் என்ன இவ்வாறான நடவடிக்கைகள் தமிழர்கள் எல்லோருமே
நிலையை ஏற்படுத்துகின்றது. தம் தோற்கடிக்கப்படவேண்டும்தான். ஆனால், சாதாரண ாயும் சேர்த்துக்கொண்டே அதனைச் சாதிக்கவேண்டும். முஸ்லிம் மக்கள் அனைவரையும் பாதுகாக்கவேண்டிய சாங்கத்துக்கு உண்டு.
தொகுப்பு: மகேஷ் பிரசாத் ஊடகவியலாளர், INLLanka இணைய ஊடகம்
θωώωλ 2ooz 51

Page 54
மனிதநேயப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு (öIDITöFIDITGOT 6LIDIT35
இலங்கை
(883TõI (86DITÖ6 தொகுப்பு: மகேஷ் ਸ
இ9க்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண உதவிக ளுக்கான செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் ஓகஸ்ட் 69 வரை இலங்கைக்கு விஜய மளித்திருந்தார். அவர், அரசாங்க அதிகாரிகள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் அதிகாரிகளைச் சந்தித்ததுடன், யாழ்ப் பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் விஜயமளித் திருந்தார். அவரது விஜயம் அரசாங்கத்தினால் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்டதுடன், ஹோம்ஸிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக, மனித உரிமைகள் குழுக்களிடையே இது பெரும் விமர்சனத்தைக் கிளப்பியது.
சேர் ஜோன் ஹோம்ஸ் தமது இலங்கை விஜயத்தின் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள், மற்றும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு அளித்த செவ்வி ஆகிய வற்றின் தொகுப்பையும், ஹோல்ம்ஸ் தெரிவித்த கருத்துக்கள் குறித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயகாவின் பதிற்குறி மற்றும், மனித உரிமை அமைப்புக்கள் ஹோல்ம்ஸ் விஜயம் தொடர்பில் அரசாங்கத்தைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கை என்பவற்றை இங்கே தருகிறோம்.
المر
2007 ஒகஸ்டில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண உதவிகளுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ், மனிதாபிமானப் பணியாளர்கள் பணி யாற்றுவதற்கு மிகவும் ஆபத்தானதொரு இடமாக இலங்கை காணப்படுவதாக தமது விஜயத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது கூறினார்.
 
 
 
 
 

தமது இந்த விஜயத்தின்போது, கொழும்பில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியி ருந்த அவர், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் நேரில் விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெறும் மனிதநேயப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்ட பின்னர், ஒகஸ்ட் 9ஆம் திகதி கொழும்பில் ஊடகவி யலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் மனிதநேயப் பணிகள் தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைத் தனது இந்த விஜயத்தின்போது தன்னால் நேரடியாகக் கண்டறியக்கூடியதாக இருந்தது என்று இங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், யாழ் குடாநாட்டில் இடம்பெறும் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் உணவு விநியோ கம் பற்றித் தான் திருப்தியடைவதாகவும் கூறியிருந்தார். அதிகரித்திருக்கும் மோதல்களால் மக்கள் எதிர் கொள்ளும் மனித உரிமை மீறல்கள் பற்றிக் கண்காணிப் பதற்கு சர்வதேச கண்காணிப்புக் குழுவினர் இலங்கைக்கு அனுமதிக்கப்படவேண்டுமென, தனது கொழும்பு விஜயத்தின் பின்னர் ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கியிருந்த செவ்வியில் ஜோன் ஹோல்ம்ஸ் கூறியிருந்தார்.
“மனிதநேயப் பணியாளர்களின் பாதுகாப்புத் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனக்குக் கிடைத்திருக்கும் அறிக்கைகளுக்கு அமைய, மனிதநேயப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு உகிலேயே மோசமான இடங்களில் ஒன்றாக இலங்கை காணப்படுகிறது” என்று தமது விஜயத்தின் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் அவர் தெரிவித்தார்.
ெ ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் ஏனையோரைவிட உயர்ந்த தராதரங்களால் மதிப்பிடப் படுகின்றன. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் நடத்தவேண்டிய கடப்பாடு அவற்றுக்கு உண்டு
"கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 34 மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன இதில் ஏ.சி.எஃப். நிறுவனத்தின் 17 பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்"
"ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கங்கள் ஏனையோரைவிட உயர்ந்த தராதரங் களால் மதிப்பிடப்படுகின்றன. எனவே, இப்படியான
(பக்கம் 55ஐப் பார்க்க.

Page 55
இது இலங்கை அரசா அபகீர்த்தியை ஏற்படுத்து
"ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவ காரங்கள் மற்றும் அவசர நிவாரண உதவிகளுக்கான செயலாளர் நாயகம் திரு ஜோன் ஹோம்ஸ், மனித உரிமைகள் அமைச்சர் மாண்புமிகு மகிந்த சமரசிங்க வுடனான இணைந்த ஊடக மாநாட்டிற்கு சமூகமளிப் பதற்கு முன்னர், 'றொய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்திற் களித்த நேர்காணலில் எதிர்பாராத சில கருத்துக்களைத் தெரிவித்ததானது இலங்கை அரசாங்கத்திற்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. அந்த நேர்காணலானது, உதவிப் பணியாளர்கள் வேலை செய்வதற்கு இலங்கை மிக ஆபத்தான நாடு’ என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டபோதும், அது, (மனித உரிமைகள் அமைச்சருடனான) ஊடகவியலாளர் மாநாட்டிற்குப் பின்னரே வெளியிடப்பட வேண்டும் என்று தடைவிதிக் கப்பட்டிருந்தது. ஐ.நா.வுடனான உறவை வளர்க்கும் நோக்குடன் இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சேர். ஜோன் ஹோம்ஸின் இந்த வருகையில், அவர் வெளியிட்ட அறிக்கையினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைப் பற்றி நாம் மிகவும் வருத்தப்படுகிறோம். சேர் ஜோன் ஹோம்ஸ் தனது செவ்வியில் குறிப்பிட்டதை நான் இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.”
“மனிதநேயப் பணியாளர்களுக்கு இங்குள்ள பாதுகாப்பின்மை பற்றிய பயமுள்ளதுடன், அந்த வகையில் அது பற்றிய இங்குள்ள பதிவுகள் உலகி லேயே மிகவும் மோசமானதொன்றாகவிருக்கிறது” அவரது இந்தக் கருத்து முழுவதும் இப்போது இலங்கை மீதே அழுத்திக் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகா ரங்கள் மற்றும் அவசர நிவாரண உதவிகளுக்கான அலுவலகம் திரு ஹோம்ஸின் இலங்கை வருகை பற்றிய தமது நேற்றைய அறிக்கையில், "இலங்கை மனிதநேயப் பணியாளர்களுக்கு ஆபத்தான இடம்” என்று விபரிக்கவில்லை. இதனால், ஐ.நா.வின் அறிக்கைக்கும் கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் தாம் சொன்ன கருத்துக்களுக்கும் முரணாக, "றொய்ட்ட ருக்கு வழங்கிய அறிக்கையில் திரு ஹோம்ஸ் கருத்துத் தெரிவித்தது பற்றி இலங்கை அரசாங்கம் மிகுந்த கவலை கொள்கிறது. "மனிதநேயப் பணியாளர் களுக்கு இலங்கை பாதுகாப்பான இடமல்ல' என்ற சேர் ஜோன் ஹோம்ஸின் கூற்றை இலங்கை அரசாங்கம் நிச்சயமாக மறுக்கிறது.
 
 
 

(s ஊடகவியலாளர்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காக உண்மையை மறைப்பர் என்பதனால் ஊடகத்தினருடன் எச்சரிக்கையாக இருக்கும்படி ஹோல்ம்ஸனக்கு
கூறியிருந்தோம்
U
திரு ஹோம்ஸுடனான தனது பேச்சுவார்த்தையில், மனிதநேயப் பணியாளர்களுக்குரிய பாதுகாப்பு வழங்கு வதில் அரசாங்கத்தின் முழுமையான அர்ப்பணிப்புப் பற்றி மேன்மைதங்கிய ஜனாதிபதி அழுத்தந்திருத்த மாகத் தெரிவித்திருந்ததுடன், சேர் ஜோன் ஹோம்ஸும் வடக்குக் கிழக்கில் பணியாற்றும் மனிதநேயப் பணி யாளர்களின் பாதுகாப்புப்பற்றி அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளையறிந்து பாராட்டியுள்ளார். "சேர் ஜோன் ஹோம்ஸுடனான தனது சந்திப்பில், பாதுகாப்புச் செயலாளர் கிழக்கில் உண்மையான மனித நேயப் பணியாளர்களை வரவேற்பதாகச் சொன்னார். அதற்கும் மேலாக அவர் (ஹோம்ஸ்)வடக்குக் கிழக் கிற்கு நேரில் சென்று அங்கிருக்கும் நிலைமைகளையும் மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கை களையும் பார்வையிட்டார். பிரெஞ்சு அரசசார்பற்ற நிறுவனமான ஏ.சி.எ.ப். இன் 17 உதவிப்பணியாளர்க ளின் படுகொலை சம்பந்தமாக நடைபெறும் விசாரணை களின் தற்போதைய நிலவரங்கள் பற்றியும் அரசாங்கம் திரு ஹோம்ஸிற்குத் தெரிவித்துள்ளது"
"அவ்விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி அரசாங் கம் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமன்றி, இலங்கையின் பெயருக்குக் களங்கம் கற்பிக்க முயலும் சிலருக்குச் சங்கடத்தைத் தரும் அதிசயமாக சில உண்மைகள் சரியான நேரத்தில் வரக்கூடும்”
இந்தச் சூழ்நிலையில் சேர் ஜோன் ஹோம்ஸின் பேச்சானது, இலங்கைக்கு அவப்பெயரையும் அதன் சர்வதேச அபிமானத்தைக் களங்கப்படுத்தவும் முயலு வோருக்குத் துாபம் போடுவதாகவே இலங்கை அசாங்கம் உணர்கிறது. சேர் ஜோன் ஹோம்ஸின் அறிக்கைக்கும் கருத்துக்களுக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு அரசாங்கம் விரும்பும் அதேநேரம், அவர் 'றொய்ட்டர் நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த கருத்துக்களை முழுவதுமாக நிராகரிக்கிறது.
θωώωλ 2007 5

Page 56
ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக் நிறுவனங்களுடனான சந்திப்பில் படைத்தர அமைப்புக்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை
இலங்கையின் மனிதநேய மற்றும் மனித உரிமைகளின் நிலைமைகள் மோசமாகிக் கொண்டு போவதைப்பற்றி சிவில் சமூக நிறுவனங்கள் மிகுந்த அக்கறைகொண்டிருப்பதன் காரணமாக, ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயக திரு ஜோன் ஹோம்ஸின் இலங்கை விஜயத்தை நாம் வரவேற்கிறோம். அவரது பதவியிலிருக்குமொரு வர் இலங்கையின் போர் நிலைமைகளை உண்பை யாக ஆராய்வதானது, இலங்கையில் மீண்டுப் சமாதானமேற்படுவதற்காக எதிர்காலத்தில் முன னெடுக்கப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தைக்குப் முக்கியமானதொரு அங்கமாகவிருக்கும்.
ஆனாலும், ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதியன்று யாழ்ப்பாணப் பொதுநூலகத்தில் நடந்த கூட்டத்தில் அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திக்க முயன்றபோது, அது, அங்கு சமூகமளித் திருந்த பெருந்தொகையான படையினரால் குழப்பட் பட்டதாக எமக்குத் தெரியவருகிறது.
திரு ஹோம்ஸின் யாழ் வருகைக்கு முதல் நாளே சிவில் சமூகப் பிரதிநிதிகளையும், அரசசார்பற்ற நிறுவனத்தினரையும் பலாலி இராணுவத் தலையை யகத்துக்கு அழைத்த பிரதேச இராணுவத்தளபதி திரு ஹோம்ஸ் உடனான சந்திப்பின்போது மனித உரிமை விவகாரங்களைப்பற்றிப் பேசவேண்டாமென வும், மனிதநேய உதவிகள் பற்றி மட்டுமே பேசுமாறுப் கேட்டுக்கொண்டதாக யாழ்ப்பாணத்திலுள்ள எமது சகாக்கள் எமக்கு அறியத்தந்திருந்தனர். பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் மனித உரிமை விடயங்கள் பற்றி இராணுவமே திரு ஹோம்ஸிடம் சுருக்கமாகக் சொல்லுமெனவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் பற்றி அரசாங்க அதிபர் சுருக்கமாக எடுத்துரைப்பா எனவும் அன்று சமூகமளித்த சிவில் சமூகட் பிரதிநிதிகளிடமும், அரசசார்பற்ற நிறுவனப் பிரதி நிதிகளிடமும் இராணுவம் சொல்லியிருந்தது.
இராணுவத்தின் இந்தத் தலையீடு தொடர்பான தமது ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டிருக்குப் யாழ்ப்பாணத்திலுள்ள மனிதநேய, மனித உரிமை அமைப்புக்கள், தனிப்பட்டமுறையில் தாம் திரு ஹோம்ஸை சந்தித்துப் பேசியிருந்தால் தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் சுதந்திரமாக அவருடன் பகிர்ந்துகொண்டிருக்க முடிந்திருக்குப் எனவும் கவலை தெரிவித்திருக்கின்றன.
54 ηo)ώωλ 2OO7
 
 

சந்திப்பில் படையினரின் நண்புழக்கிறோம் –
5ான செயலாளரின் யாழ்ப்பாண அரசசார்பற்ற ப்பின் தலையீட்டைக் கண்டித்து சிவில் சமூக
சிவில் சமூகம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங் களின் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் இவ்வாறான இராணுவத் தலையீட்டை நாம் கண்டிக் கிறோம். இச்செய்கையானது, ஐ.நா. பிரதிநிதிகளின் விஜயங்களின்போது சிவில் சமூகக் குழுக்களுடன் இடம்பெறும் சந்திப்புக்கள் பிறரின் தலையீடுகளின்றி இருக்கவேண்டும் என்ற வழக்கமான நடைமுறைகளை யும், இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத சந்திப்புக்களுக்கான அழைப்புக்களை ஏற்க மறுத்து விடும் அவர்களின் வழக்கத்தையும் முற்றாக நலிவுறச் செய்வதுபோலுள்ளது. மனிதநேய அமைப்புகள் மற்றும் மனித உரிமை நிறுவனங்கள் எதிர்நோக்கும் கடத்தல்கள், கொலைகள் போன்ற பாதுகாப்பற்ற தன்மையைப் பார்க்கும்போது, இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட அங்கத்தினர்களின் பாதுகாப்புப்பற்றி நாம் மிகவும் கவலைகொள்கிறோம்.
முறையான தகவல்களைத் திரு ஹோம்ஸ் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதற்கு யாழ்ப்பாண இராணுவம் எடுத்த நடவடிக்கைகள், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மனித உரிமைகள் மற்றும் மனிதநேயப் பிரச்சனைகள் பற்றி அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் எந்தவிதத் தெளிவோ பொறுப்போ இல்லை என்ற சர்வதேச சமூகத்தின் கவலையை மீண்டும் உறுதிசெய்கிறது. மனிதநேய அமைப்புக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புக்களின் வித்தியாசமான பார்வைகளின் மூலம் இலங்கையின் கள நிலைமைகளைப் பற்றி புறவய மாக அறிந்துகொள்ளும் தமது இயலுமை இத்தகைய நடவடிக்கைகளினால் எதிர்மறைப் பாதிப்புக்கு உள்ளானமை திரு. ஹோல்ம்ஸ் வெளியிடும் அறிக்கையில் பிரதிபலிக்கப்படும் என்று நாம் நம்புகிறோம்.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுதந்திர ஊடக இயக்கம்
INFORM மனித உரிமைகள் ஆவணமாக்கல் நிலையம்
சகலவிதமான இன ஒடுக்குமுறைகளுக்கெதிரான சர்வதேச இயக்கம்
சட்ட மற்றும் சமூக அறக்கட்டளை Rights Now

Page 57
அவசரமாக ஒரு ஆதரவற்ற மனக்கசப்புக்குரிய சூழலில் தயாரிக்கப்பட்டதுடன், தெளிவின்மைகளையும் குறைபாடுகளையும் அது கொண்டிருந்தது. எவ்வாறாயினும், இக்கோட்பாடுகள் காலத்தூடு நின்று பிடித்து, இரண்டு தசாப்த காலங்களாக அவர்களது அரசியல் உரிமைகளையும், இயலுமையையும் மீளப்பெறுவதற்குமாக நின்றுபிடித்திருக்கின்றன. எனது அறிவுக்கெட்டியவரை கேதீஷால் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு அமைப்போ, அல்லது கேதிஷோ இக்கோட்பாடுகளை
மறுதலிக்கவில்லை. இது பற்றிய
முழுமையான அற 1996 டிசம்பரில் அ வெளியிடப்பட்ட தவறவிடப்பட்ட ச எனும் நூலில் மீள சமர்ப்பிக்கப்பட்டிரு திம்புக் கோட்ட உள்ள சொற்கள் சில திருத்தங்கள் செய்யப்படுவதன் தெளிவாகவுள்ளது சுயநிர்ணயம் என குறிப்பிடப்படுவது, சுயநிர்ணய உரிை கருதப்பட்டதே த6 என்பதாகக் கருத அத்துடன், தமிழ் மக்களின் பல்லின வெளிப்படையாக
மனிதநேயப் பணியாளர்கள் பன
குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய கவனம் செலுத்தி, அவை தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் நடத்த வேண்டிய கடப்பாடு அவற்றுக்கு உண்டு” என அவர் ரொய்ட்டர்ஸ் செவ்வியில் மேலும் கூறினார்.
சர்வதேசக் கண்காணிப்பாளர்களை இலங்கைக்குள் அனுமதித்தால், தாம் ஒன்றையும் மறைக்கவில்லை யென்று கூறிவரும் இலங்கை அரசாங்கம் தொடர்பான சர்வதேசத்தின் கண்ணோட்டம் நல்லதாகவே இருக்கும் என ரொய்டர்சுக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக் காட்டிய மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண உதவிகளின் செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ், அரசாங்கம் மாத்திரமல்ல, விடுதலைப் புலிகள் தொடர்பிலும், சிறுவர்களைப் படையில் இணைப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக் கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். கிழக்கு மாகாணத் தில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினரும் சிறுவர்களைப் படையில்
ஊடகவியலாளர்களுடனான கடந்த கால அனுபவத் தின்படி, அவர்கள் உணர்ச்சிகளைத் துாண்டுவதற்காக உண்மையை மறைப்பர் என்று அவரது வருகையின் போது சேர் ஜோன் ஹோம்ஸுக்கு, ஊடகத்தினருடன் எச்சரிக்கையுடனிருக்கும்படி அரசாங்க அதிகாரிகள் எச்சரிக்கை செய்தபோதும், துரதிர்ஷ்டவசமாக, ஊடகங்கள் தமது வழக்கப்படி உண்மையை மறைத்து உணர்ச்சிகளைத் தூண்டித் தலையங்கங்களை எழுதிய தால், அவரளித்த செவ்வி ஐநா வுடனான நம்பிக்கை
 
 
 
 
 

றிக்கையொன்று
அங்கீகரிப்பதாகவும் உள்ளது.
}வரால் உண்மையில் ஒஸ்லோ வாசகம் இலங்கை; என்பது திம்புக் கோட்பாடுகளின் ந்தர்ப்பங்கள்” சீராக்கப்பட்ட ஒரு சாரமாகவே ாவும் அமைந்திருந்தது. நந்தது. எவ்வாறாயினும், அந்த நேரத்தில் ாடுகளில் (மார்கழி 2002) ஒஸ்லோ தொடர்பாக தீர்மானத்தின் மூலம் இடப்பட்ட
அடித்தளத்தினின்றும்
தேவை சமாதானத்தைக்
உதாரணமாக கட்டியெழுப்புவதற்கு
இங்கு உதவக்கூடிய சார்பான
உள்ளக நிலைமையில் அரச சமாதானச் மயாகக் செயலகத்தில் கேதீஷ் விர, பிரிவினை இருக்கவில்லை என்பது ஓர் ப்படவில்லை. துன்பகரமான விடயமாகும். இந்த பேசும் வகையில் இது இன்னொரு
த தனமையை
இழக்கப்பட்ட சந்தர்ப்பமாக
அமைந்துவிட்டது.
இணைத்து வருவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப் படுகின்றன என்றும் அவர் கூறினார்.
“இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்க ளுடன் அரசாங்கப் படைகளுக்கும் தொடர்பு இருப்ப தாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தேவையற்றதொரு அமைப்பல்ல. அவர்கள் தேவையற்ற குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை” என அவர் கூறினார்.
“எந்த ஒரு தரப்பின் நெருக்கடிக்கும், சந்தேகத்துக் கும் உள்ளாகாத வகையில் நாம் செயற்படக்கூடியதாக இருக்கவேண்டும்” என்று ரொய்ட்டர்ஸ் செவ்வியில் குறிப்பிட்ட ஹோல்ம்ஸ், "மக்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுவதற்கே நாம் முயற்சிக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.
யைக் கட்டியெழுப்பவெனப் போடப்பட்ட எமது திட்டத்தை மிகவும் பாதித்துள்ளது.
“ஐ.நா.வுடனும், அதன் நிறுவனங்களுடனும் ஒன்றி ணைந்து பணியாற்ற விரும்பும் எமது அரசாங்கத்தின் உண்மையான விருப்பத்தை மீண்டும் நாம் வலியுறுத் தும் அதேநேரம், கட்டுப்பாடற்ற கருத்துக்களும் யோசனைகளும் அந்த அமைப்பின் நடுநிலைமையைக் கேள்விக்குறியாக்குகிறது என்பதையும் மிகவும் மனவருத்தத்துடன் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்"
ήώουλ 2OO7 5

Page 58
இலங்கை முழுவதும்
மனித உரிமை மீறல்கள் அதிகரித்து, தண்டனையிலிருந்து தப்புதல் மற்று விசார6ை விசாரணைகளில் O இடையூறுகள் சர்வ அல்லது தாமதங்கள் ( உண்டாகும் சூழ்நிலையிலேயே, அது 16 கடந்த விசாரணை வழக்குகளை ெ o செய்யவேண்டிய ஆனைககுழுவும, இப்பதினாறு வ
Ol சர்வதேச சுயாதீன அப்பிடியாணை னர்கள் b உள்ளடக்கப்பட் நிபு 贝 o குழுவு ஜனவரி 12இல், ஆரம்பிக்கப்பட்டன. சுயாதீன நிபுண செயற்பாட்டு ே of Reference) L விசாரணை ஆ நடத்தும் விசார அறிமுகம் புலனாய்வுகளை விசாரணை ஆணைக்குழு சுயாதீன நிபுண மற்றும் சர்வதேச சுயாதீன அவதானிக்கும் நிபுணர்கள் குழு என்பன மனித செயற்பாட்டு (3 உரிமைகள் மீதான சர்வதேசக் தெரிவிக்கின்றன கண்காணிப்பு பற்றிய இலங்கை மு கூற்றுகளின் பிரதிபலிப்பாக உரிமை மீறல்க இலங்கையரசாங்கத்தினால் தண்டனையிலிரு நியமிக்கப்பட்டவை. விசாரணை மற்றும் விசாரன் ஆணைக்குழுவை இடையூறுகள் ஆரம்பிப்பதற்குரிய நாள் 3 தாமதங்கள் உ6 நவம்பர் 2006 ஆக இருந்ததுடன், சூழ்நிலையிலே
பவானி பொன்சேகா ஆய்வாளர், மனித உரிமைச் மாற்றுக் கொள்கைகளுக்கான
தமிழில்: வ.விசுவலிங்கம்
56 θωώωλ 2ooz
 
 
 
 
 
 

միջնա:
ஆணைக்குழு மற்றும் தேச சுயாதீன நிபுணர்கள் குழு பற்றிய விளக்கவுரை
55T6) விசாரணை பும் இருந்தது. ழக்குகளும் யில் டிருந்தன. 2007
சர்வதேச
ர்கள் குழுவின் நாக்கங்கள்(Terms துப்பிக்கப்பட்டன. ணைக்குழு ணைகளையும், யும் சர்வதேச ர்கள் குழு
என அந்த நாககங்கள
T.
முழுவதும் மனித ள் அதிகரித்து, ]ந்து தப்புதல் )ணகளில் அல்லது ண்டாகும் யே, விசாரணை
செயற்பாட்டாளர்
நிலையம்
ஆணைக்குழுவும், சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவும் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன், உள்ளுர் நிறுவனங்களின் நியமனம் பற்றிய கேள்விகளும் எழுப்பப்பட்டதுடன், அவற்றின் தகுதி, திறமை, மற்றும் அவற்றின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை, போன்ற பிரச்சனைகளும் எழுப்பப்பட்டன. அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழான அரசியலமைப்புச்சபை அரசியலமைப்புக்கு உட்படுத்தப்படாத நிலை, மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன விசாரணை ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மேல்முறையீட்டு மன்ற நீதிபதிகள் போன்றவர்கள் ஜனாதிபதியினால் தன்னிச்சையாக பக்கச்சார்பாக நியமிக்கப்பட்டமை போன்றன, இந்த நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் நடுநிலைமை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. இதன் வெளிப்பாடாக,

Page 59
பெருமளவிலான மனித உரிமை மீறல்கள் வெளிப்படுத்தப் படாமலோ, சுதந்திரமான முறையில் விசாரணைக்குட் படுத்தப்படாமலோ அல்லது குற்றவழக்குத் தொடர்புகளை நிறுவனப்படுத்துவதில் தாமதங்களோ ஏற்பட்டுள்ளன.
விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்னர் நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமையானது, விசாரணை ஆணைக்குழுவும், சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவும் ஆரம்பிக்கப் பட்டமையினால் இவை தடுக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
முன்னெப்பொழுதுமில்லாத வகையில் மனித உரிமை மீறல்களும் மனிதநேயக் கொடுமைகளும் மோசமடைந்து வருவதால், ஒரு சுதந்திரமான சர்வதேசக் கண்காணிப்புச் செய்முறையொன்றும், மனித உரிமைப் பாதுகாப்பிற்காகக் களத்திலிருக்கும் ஒரு அமைப்பிருத்தலும் மிகவும் அவசரமாகிறது. இம்மாதிரியான உணர்வுகள் சுயாதீன சர்வதேச நிபுணர்கள் குழுவின், ஜூன் 11, 2007ல் வெளிவந்த முதலாவது பொது அறிக்கையில் அழுத்திக் கூறப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேசக் கண்காணிப்புக்குப் பதிலீடாக சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவையும் விசாரணை ஆணைக்குழுவையும் கொள்ளக்கூடாதெனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. 2007 ஒக்டோபர் 13இல் தனது இலங்கை வருகையின் நிறைவாக, ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் வெளியிட்ட அறிக்கையில், விசாரணைக்குழுவின் பல செயல்முறைகளையும் பலவிதமான மட்டுப் படுத்தல்களையும் பற்றிய தனது கவலையையும்
தெரிவித்திருந்தார்.
விசாரணை
ஆணைக்குழு நியமிக்கப்பட் கிட்டத்தட்ட
வருடத்திற்கு நாட்டில் மனி உரிமை மீற
அதிகரித்துள் ளமையானது விசாரணை
ஆணைக்குழு சர்வதேச சுய நிபுணர்கள் ஆரம்பிக்கப் பட்டமையின இவை தடுக்கப்படவி என்பதை வெளிப்படுத்த
விசாரணை ஆ குழுவாலும், சர்வே நிபுணர்கள் குழுவ நடத்தப்பட்ட விசா புலனாய்வுகளாலும் முக்கிய பிரச்சனை இக்கட்டுரை விரிவு கருத்துரைக்கிறது. விரிவான தகவல்க விளக்கங்கள் பற்றி வெளியீட்டில் உள் அதற்கான இணை WWW.cpalanka.org
3FĚLLDT SOgiluluğ திணைக்களத்த தொடர்ந்த இன
சர்வதேச சுயாத குழுவால் வெளியி அறிக்கைகளும், ம கொள்கைகளுக்கா நிலையத்தின் கொ விளக்கங்களும் வி மற்றும் புலனாய்வு தன்னுரிமை மற்றுப் முரண்பாட்டுத்தன்ை
 
 

6905 ப்பின்னர்
ல்கள்
l,
ழவும்,
ாதீன குழுவும்
ால்
ல்லை
நியுள்ளது
னைக் தேச சுயாதீன ாலும் ரணைகளாலும், எழுப்பப்பட்ட கள் பற்றி ாகக்
இது பற்றிய 1ள் கொள்கை
ய
6Tg5).
யதளம்:
நின் பங்கு : டையூறுகள் நீன நிபுணர்கள் டப்பட்ட ாற்றுக்
60T
"ள்கை சாரணைகள் கள் பற்றியும் b மகளில் சட்டமா
அதிபர் திணைக்களத்தின் பங்கு பற்றிக் கலந்துரைக்கின்றன. சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்குப் பதிலளிக்குமுகமாக வெளியிட்ட அறிக்கைகளில் சட்டமாஅதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குற்றவியல் விசாரணைகளிலோ அல்லது குற்றவியல் விசாரணைகளை நடத்துவதனை இயக்குவதிலோ சம்பந்தப்படவில்லையென்றும், புலனாய்வாளர்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்குவதில் மட்டுமே அவர்கள் சம்பந்தப் பட்டிருந்தனர் எனத் தலைவரும் சட்டமா அதிபரும் தெரிவித்துள்ளனர். "குற்றவியல் விசாரணைகள் முடிவு பெற்ற பின்னர் தான் சட்டமா அதிபர் திணைக்களம் தனது தொழிற்பாடுகளை ஆரம்பிக்கும்” என்று தலைவரின் அறிக்கை தெரிவிப்பதால், சட்டமா அதிபரின் திணைக்களம் இந்நடவடிக்கைகளில் முறையாக எப்போது சம்பந்தப்படும் என்ற பிரச்சனை எழுகிறது. இந்தமாதிரியான நிச்சயமற்ற தன்மை, அடுத்துவரக்கூடிய வெளிப்படுத்தல்களில் முரண்பாடான தன்மையை ஏற்படுத்தும் என்ற கவலையைக் கொடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் அரச வழக்கறிஞர்களால் அளிக்கப்பட்ட சட்டவாலோசனையின்போது, அப்பிரச்சினை சம்பந்தப்பட்ட தகவல்கள் பகிரப்படும் என்றும், அதனால், விசாரணைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை வழக்கறிஞர்கள் இரகசியமாக வைத்திருப்பரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவிதமான தகவல்கள் பின்னர் வரும் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளில் உபயோகிக்கப்படலாம். விசாரணை நிலையில் தகவல்களை இரகசியமாக வைத்திருக்கும் அரச வழக்கறிஞர்கள் தான் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளையும்
θωώωή 2007 57

Page 60
ஆரம்பிக்கக்கூடும் என்பதால் வழக்கறிஞர்களின் தன்னுரிமை மற்றும் முரண்பாடுகள் பற்றியதுமான பிரச்சனைகள் எழுகின்றன.
மேலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சம்பந்தமானது விசாரணை ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை, மற்றும் இந்நடைமுறை உண்மையிலேயே நடுநிலையான தன்மையைக் கொண்டதா போன்ற கேள்விகளையும் எழுப்புகிறது.
வழக்கறிஞர் குழு
விசாரணை ஆணைக் குழுவானது, சட்டமா அதிபர் திணைக்களத்திலுள்ள ஆறு உறுப்பினர்களையும் இரு சுதந்திரமான வழக்கறிஞர் களையும் கொண்டதான ஒரு வழக்கறிஞர் குழுவைக் கொண்டிருக்கும். இவ்விசாரணைகளுக்கும், புலனாய்வுக்கும் தேவையான பக்கச்சார்பற்றதும் நடுநிலைமையானதும் என்ற கருத்தை வலுப்படுத்தும் அல்லது வேறு பிற அம்சங்களைக் கொண்ட சுயாதீனமான வழக்கறிஞர் குழு இருக்கின்றது எனச்சொல்வது அவசரமான ஒரு கூற்றாகும். அப்படியான நடைமுறைகளால் பாதிக்கப் பட்டோர், சாட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி மேலும் சாட்சியங் களையும் தகவல்களையும் தர முன்வரக்கூடும்.
நிதியுதவி
விசாரணை ஆணைக்குழுவின் நிதிப்பிரச்சனை பற்றிய கவலைகளும் எழுப்பப் பட்டுள்ளன. நிதி, ஜனாதிபதி செயலகத்தினால் நிர்வகிக்கப் படுகின்றதென்றும், விசாரணை ஆணைக்குழுவுக்கு நிதிச் சுதந்திரம் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு சுயாதீன ஆணைக்குழு இயங்குவதற்கும், வெளியாரில் தங்கி நிற்காமல் தம்மால் சுதந்திரமாகச் செயற்பட
58 2 فكافالمرةOO7
முடியுமென்று
நிதிச்சுதந்திரம் பல்வேறு தை திணிப்பதன் ( விசாரணை ஆ குழுவிற்கான
தாமதப்படுத்து உண்மையிலே தான் இவ்விச ஆணைக்குழுை விசாரணைகை களையும் செ
விசார6ை புலனாய் தமது ஒ: 6\lԱքIBl85 • மறுக்கிற தெளிவா6 செய்தி வி 9,60600Ts சர்வதேச நிபுணர்க மற்றும்
பொதுமக் சொல்லப்
 
 
 
 

காட்டுவதற்கும், முக்கியமானது. டகளைத் முலமும், பூணைக்
நிதியுத்வியைத் வதாலும், யே அரசாங்கம் ாரணை வையும் அதன் ளயும் புலனாய்வு பற்படுத்துகிறது.
ணகளிலும், வுகளிலும் த்துழைப்பை அரசாங்கம் து என்ற OT @Ub விசாரணை
$குழு,
சுயாதீன
ள் குழு
களுக்குச் படுகிறது
விசாரணைகளிலும் புலனாய்வுகளிலும் ஏற்படும் தாமதங்கள்
விசாரணைகளிலும் புலனாய்வுகளிலும் இயல்பான பிரச்சனையாகவுள்ள நேர காலங்களையும் தாமதங்களையும் அறிக்கைகள் தலையங்கப் படுத்தியுள்ளன. ஆறு மாதங்களுக்கு முன்னர் நவம்பர் மாதம் 2006ல் இது அதிகாரப்படுத்தப்பட்டபோதிலும், ஆரம்பகால விசாரணைகளும் புலனாய்வுகளும் மே மாதம் 2007 இலேயே ஆரம்பமாயின என சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழு தெரிவிக்கிறது. விசாரணை ஆணைக்குழுவால் பின்தொடரப் பட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஐயம் தெரிவிக்கப்பட்டன. உள்ளக நடவடிக்கைகளிலுள்ள தெளிவற்ற தன்மை, விளக்கமான ஒரு வேலைத்திட்டத்தை அறிவிக்கத் தவறியமை, முக்கியமான ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்யத் தவறியமை, அரசாங்கத்திடமிருந்த சாட்சியங்களையும் தகவல்களையும் சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவுடன் பகிர்ந்துகொள்ளத் தவறியமை மற்றும் விசாரணை மற்றும் சாட்சிகளின் பாதுகாப்புப் பிரிவுகளின் செயற்றிறனின்மை போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழு மேலும், அந்த மாதிரியான தாமதங்கள், “தனக்குக் கொடுக்கப்பட்ட மக்களாணையை உரிய காலத்தில் நிறைவேற்றும் சாரணை ஆணைக்குழுவின் திறமை பற்றிய பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும்”
என்கிறது.

Page 61
தகவல்களைப் பெறுவதல் தொடரும் பின்னடைவுகள் பிடியாணையில் குறிப்பிடப்பட்ட பதினாறு வழக்குகள் பற்றிய தகவல்களும் அதனுடன் சம்பந்தப்பட்ட பிற தகவல்களும் கிடைக்கும்படி செய்வதென்பது நடக்காத ஒன்று. இது அரசாங்கத்தைச் சார்ந்தவர்களால், அப்பதினாறு வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் புலனாய்வு பற்றித் திரட்டப்பட்ட தகவல்களையும், விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்ட பிற தகவல்களையும் பரிமாறிக் கொள்வது சம்பந்தப்பட்டது. விசாரணை ஆணைக்குழு தொடர்ந்தும் எதிர்நோக்கும் பிரச்சனையென்னவெனில், தமது ஆணைக்குக் கீழேயுள்ள வழக்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதுதான். ஊடகங்களின் அறிக்கைகளின் படி, நடத்தப்பட்ட விசாரணை களின் அரசாங்கப் பதிவுகளைப் பெறுவதில் விசாரணை ஆணைக்குழுவுக்குச சிககல்கள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை வழக்கைப் பொறுத்தவரையில், அது சம்பந்தமான பதிவுகள் விசாரணை ஆணைக்குழுவிற்கு கொழும்பு உயர் நீதி மன்றத்தினால் மறுக்கப் பட்டுள்ளது. இம்மறுப்பின்மூலம் விசாரணைகளிலும், புலனாய்வுகளிலும் தமது ஒத்துழைப்பை வழங்க அரசாங்கம் மறுக்கிறது என்ற தெளிவான ஒரு செய்தி விசாரணை ஆணைக்குழு, சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழு மற்றும் பொதுமக்களுக்குச் சொல்லப்படுகிறது. அத்துடன், மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் அதனது அர்ப்பணிப்பின் தன்மையையும் அம்மறுப்பு தெளிவாகக் காட்டுகிறது.
சாட்சிகள் மற் பாதிக்கப்பட்ே பாதுகாப்புக் கட்டமைப்பின் முக்கியத்துவ இவ்விசாரணை புலனாய்வுகளிலுமு இன்னொரு பெரு என்னவெனில், தா படாமல் பாதுகாக் பற்றிய நம்பிக்கை சாட்சியங்கள் தம் முன்னிலைப்படுத்த இதற்குக் காரணம் அதிபர் திணைக்க பொலிசார், பொது நீதித்துறை மற்றும் உரிமைகள் குழு நிறுவனங்களின் 1 அவநம்பிக்கை உ பலவாகும். அத்து இலங்கையில், ச மற்றும் பாதிக்கப் பாதுகாப்புப் பற்றி சட்டங்களெதுவும் இக்காரணங்களால் தகவல்களையும் களையும் கொண் தயங்குகிறார்கள். தருவதில் பலருக் பயங்கர அனுபவ விளைவாக, 12 ட இவ்விசாரணைக்கு அணுகியுள்ளனர் ஆணைக்குழுவின் திரு பியதாச தெ பாதிக்கப்பட்டே சாட்சியங்களையும் பாதுகாப்பதற்கான அறிமுகப்படுத்துவ குறிப்பிடத்தக்கள6 செலுத்தப்பட்டு வ சட்டமானது மிகவு அதிகமானதைச் என்பதை மனதில் வேண்டும். சட்ட முழுமையான நி: முக்கியமானது. ( கட்டுமானங்களும் சூழ்நிலையிலேயே உரிமைகளை மீறு அரசாங்கப் பாது படைகளாகவும், என மக்கள் நிை குற்றமிழைத்தோர இருக்கின்றனர்.
 

களிலும் மள்ள ம் தடைக்கல் ாம் பழிவாங்கப் கப்படுவது 5யின்மையால்
60LD ாமலிருப்பதுதான். ) g LLDIT iளம், துச்சேவைகள், ம் மனித போன்ற மீதான ட்பட்ட டன், ாட்சியங்கள் பட்டோர்
ய
இல்லை. b பலர் சாட்சியங் டு முன்வரத்
தகவல்களைத் கேற்பட்ட ங்களின் பிரதிநிதிகளே தழுவினை என விசாரணை
செயலாளர் ரிவிக்கிறார். டாரையும் b
சட்டத்தை பது பற்றிய வு கவனம் ருகிறது. ஒரு JLD செய்யும்
கொள்ள த்தின் றைவேற்றுகை இச்சட்டங்களும்
இருக்கும் ப மனித லுவோர் காப்புப் பாதுகாவலர்கள் னத்தவர்களே ாகவும்
உறுதியானதும் ஒழுங்கானதுமான வருகைகளும் கூட்டங் களும்
விசாரணை ஆணைக்குழுவும், சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவும் விசாரணைகள் நடைபெறும் இடங்களுக்கு வருகை தந்து, அவ்வழக்குகள் சம்பந்தமாக அதிகளவிலான மக்களைச் சந்தித்துப் பேசுவது மிகவும் முக்கியமானது. அந்த மாதிரியான வருகைகளும் கூட்டங்களும் பாதிக்கப் பட்டோராலும் சாட்சியங்களாலும் மற்றும் அப்பகுதியிலுள்ள சமூகத்தினராலும் முகங்கொள்ளப்படும் கஷ்டங்களை மனதில்கொண்ட வகையில், விசாரணை ஆணைக்குழு மற்றும் சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவைச் சந்திக்கும் மக்களின் பாதுகாப்பைப் பாதிக்காத வண்ணம் நடத்தப்படவேண்டும்.
விசாரணை ஆணைக்குழுவும், சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழுவும் புதிய தகவல்களைப் பெறுவதற்காகவும், விசாரணைகள் புலனாய்வுகளின் முன்னேற்றங்கள் பற்றிச் ” சம்பந்தப்பட்ட குழுக்களிடம் தெரிவிப்பதற்காகவும், இணைந்தும் தனித்தனியாகவும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும், சம்பந்தப்பட்ட பிற செயற்பாட்டாளர்களுடனும் அடிக்கடி கூட்டங்களை நடத்தவேண்டும். மேலும், அப்படியான கலந்துரையாடல் கள், அப்பகுதியிலுள்ள சாட்சியங்களினதும் மக்கள் சமூகத்தினதும் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்படவேண்டும். அப்படியான தகவல் வழிகள், சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நடைமுறைகள் பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களின் நம்பிக்கையை யும் கட்டியெழுப்பும்
గింపులగే 2007 59

Page 62
சட்டத்தை மீறினால் தடைகளும் கட்டுப்பாடுகளும் ஏற்படும் என்ற பயத்தின் காரணமாகவன்றி, இயல்பாகவே அச்சட்டங்களுக்கு மக்கள் அடிபணியவேண்டும். தடைகள் தண்டனைகளாகவன்றி, ஒரு பாடமாக அமையவேண்டும்
L முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்ற6 ருவாண்டாவின் சர்வதேச குற்றவிய
60 θωώωλ 2OO7
 
 

தநேயச் சட்டமீறல்களின் து தய்யும் கலாசாரத்தை கூழய சாத்தியக்கூறுகள்
ஒரு சட்டத்தின் பங்கானது, அடிப்படை விதிகளை அளிப்பதன் மூலம் ஒரு சமுதாயத்தின் குறிக்கோள்களை மேம்படுத்தியும், அதனை அச்சமூக மக்கள் பின்தொடர்ந்தால் அவர்களின் பொதுவான இலட்சியங்களை உணர்வதற்கு இடமளிக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அச்சட்டம் நல்ல விளைவை ஏற்படுத்த வேண்டுமாயின், அது வெறும் அறிவார்ந்த நூலாக அச்சில் மட்டுமேயிருப்பதோடு நின்றுவிடாமல், மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றக்கூடிய சக்தி கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். சட்டத்தை மீறினால் தடைகளும் கட்டுப்பாடுகளும் ஏற்படும் என்ற பயத்தின் காரணமாகவன்றி, இயல்பாகவே அச்சட்டங்களுக்கு மக்கள் அடிபணியவேண்டும். தடைகள் தண்டனைகளாகவன்றி, ஒரு பாடமாக அமையவேண்டும். குற்றவியல் சட்டத்தில் தண்டனையின் விளைவுகள் என்பது, நிகழ்ந்திருக்கக்கூடியவற்றைப் பற்றிப் புலனாய்வு செய்து, அறிந்து, விசாரித்து, குற்றஞ்சாட்டித் தண்டித்தல் என்பதற்கே சமமாகவிருக்கிறது.
தற்போது இலங்கையில் நிகழ்ந்துவரும் பாரதூரமான மனித உரிமை மீறல்களும், தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரமும், அம்மாதிரியான குற்றங்களுக்குரிய தடுப்புச் சட்டங்கள்ை நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகிறது. வெற்றிகரமான குற்றத்தடுப்பு விசாரணைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கையில் மிகக்குறைந்தளவில் - அதாவது - 4 வீதமளவேயுள்ளன என்பதுடன், பெரும்பாலும் இத்தகைய குற்றங்களும் மனித உரிமை மீறல் குற்றங்களும் முறையாக விசாரிக்கப்படுவதில் தோல்விபெற்றுப் பின்னர் அவை பூதாகாரமாக வடிவெடுத்து ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டு, அதற்கு ஒரு விசாரணைக் குழுவை உருவாக்கவேண்டும் என்ற கட்டாய
நிலைக்குக் கொண்டுவரப்பட்டு விடுகின்றன.
றொசலின் சிபோஸ் ாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பியல் நீதிமன்றத்தில் பணியாற்றியவரும், ல் நீதிமன்றத்தில் பணிபுரிபவருமாவார். தமிழில்: வ.விசுவலிங்கம்

Page 63
இவ்விசாரணைக் குழுக்களின் விளைவுகளோ நியாயமானதாக இருப்பதில்லை. இந்த உண்மையைத் தவிரவும், "சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் ஒப்பந்த'த்திற்குள் இலங்கை அடங்காது என்பதுடன், குற்றத்தடைகளின் மூலமான தடுப்பு நடவடிக்கைகள் கொடிய மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குப் < போதாமலுமிருக்கிறது. ஆனபோதிலும், மிகவும் கொடுமையான மனித உரிமை மீறல்களைப் புரிபவர்களை வெறுமனே விட்டுவைக்கக் கூடாது. ருவாண்டா, முன்னாள் யூகோசிலாவியா, சியாரா லியோன், கம்போடியா மற்றும் கிழக்குத் தீமோர் போன்ற நாடுகளை உதாரணமாகப் பார்த்தால் போர்க்காலங்களில் மனித உரிமை மீறல்களிலிருந்து தப்புவோர் தொடர்ந்தும் அக்காரியத்தைச் செய்துகொண்டேயிருப்பர் என்பது உறுதியாகிறது.
இலங்கையில் போர்க்காலக் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களைப் புரிவோருக்கெதிராக முறையான குற்றவழக்குத் தொடர்வதென்பது இயலாத காரியமாகக் காணப்படுகின்ற அதேநேரம், மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அது நடக்கவே முடியாதெனவும் சொல்லிவிட முடியாது. மிகவும் அடிப்படை நிலையிலே ஒரு குற்றத்தை விசாரணைக்குக் கொண்டுவருவதில் இரண்டு பகுதிகள் தேவைப்படுகின்றன. முதலாவது, ஏற்கனவே நடைமுறையிலுள்ள குறிப்பிட்ட குற்றத்திற்கெதிரான தடுப்புச்சட்டமும் அதற்கான தண்டனையும். இரண்டாவது, இம்மாதிரி வழக்குகளைக் கேட்டு அதற்குரிய நீதிகளை வழங்கக்கூடிய முறையான ஒரு விசேட நீதிமன்றம்(tribunal). இந்த இரு பகுதிகளிலும், முதலாவது இலங்கையில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள அதேநேரம், இரண்டாவதற்குப் பல உடனடியான தடைகள் ஏற்பட்டுள்ளன. போர்க்காலக் குற்றச்செயல்களையும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களையும் வழமையான உள்ளூர் நீதிமன்றங்களிலோ அல்லது இதற்கென ஏற்படுத்தப்பட்ட விசேட நீதிமன்றங்களிலோ மேலவைகளிலோ எதிர்வரும் காலங்களில் விசாரணை செய்வதற்கு எந்தத் தடைகளும் இல்லை.
மனிதநேயச் சட்டத்தின் பொருத்தப்பாடு
மனிதநேயச் சட்டத்தின் தரத்திற்குட்பட்ட சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் பயனுள்ள சட்டங்களை அமுலாக்குவதில் தடையேற்படுத்துவது பற்றிய கருத்துக்கோட்பாட்டைப் பார்த்தால், தண்டனையை நிறைவேற்றுவதற்குரிய ஆணைக்குழு அமைக்கப்படும்போது அத்தண்டனைக்குரிய சட்டமானது ஏற்கனவே நடைமுறையில் இருத்தல் அவசியம் என்பது தெரிகிறது. மனிதநேயச்
 

ஜெனிவா ஒப்பந்தத்தின் மூன்றாவது பொது விதியானது, போர்க்குற்றங்களான கொலைகள், கடத்தல்கள், சித்திரவதை மற்றும் இன்ன பிற கொடுமைகளிடமிருந்து பொதுமக்களைக் காப்பது பற்றிக் குறிப்பிடுகிறது
சட்டங்களைக் கண்காணிக்கும் திறமையான அமைப்புக்கள் போர்க்காலங்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால், இது போர்க்குற்றங்களுக்கும் மனிதநேயக் குற்றங்களுக்கும் ஒரு சவாலாக அமையாது. பெரும்பான்மையான சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் எல்லாமே பொதுவானதொரு சர்வதேசச் சட்டத் தகுதியைப் பெற்றிருப்பதால், இலங்கை எந்தக் குறிப்பிட்டதொரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட அது பெரும்பான்மையான சர்வதேச மனிதநேயச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டேயாகவேண்டும்.
இவ்வாறு பொதுவான தகுதியைப் பெற்றுள்ளவை என இனங்காணப்படும் ஒப்பந்தங்களில் 1949ன் நான்கு ஜெனீவா ஒப்பந்தங்களும் அடங்கும். உள்நாட்டு ஆயுதப் பிரச்சனை பற்றிய விடயத்தில் இலங்கைக்குக் குறிப்பாகப் பொருத்தமாகவிருக்கும் ஜெனிவா ஒப்பந்தத்தின் மூன்றாவது பொதுவிதியானது, போர்க் குற்றங்களான கொலைகள், கடத்தல்கள், சித்திரவதை மற்றும் இன்ன பிற கொடுமைகளிடமிருந்து பொதுமக்களைக் காப்பது பற்றிக் குறிப்பிடுகிறது. இதைப்போலவே, இலங்கையானது உள்நாட்டு ஆயுதப் பிரச்சனைகள் பற்றிய விடயத்திற்குப் பொருத்தமான ஜெனிவா ஒப்பந்தத்தின் மேலதிக மரபுச்சீர்முறை - இரண்டின் - உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லையெனினும், ஆயுதப்போர்க் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாக்கவேண்டிய அதன் மூல நெறிமுறை, வழமையான சர்வதேசச் சட்டத்தின் ஒரு பகுதியாக இனங்கொள்ளப் பட்டுள்ளது.
கொலை, நாடுகடத்தல், சித்திரவதை, சிறையிடுதல், அரசியல் இன மற்றும் சமய அடிப்படையில் கொடுமைப்படுத்தல் போன்ற திட்டமிட்டதும் பரவலானதுமான தாக்குதல்கள் எல்லாமே மனிதநேயத்திற்கெதிரான குற்றங்கள் என்பதன் அடிப்படையில், அவை வழமையான சர்வதேசச் சட்டத்திற்குள் அடங்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சர்வதேசப் பிரச்சனைக்கும் உள்நாட்டுப் பிரச்சனைக்குமிடையே
ՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏՏ
ηρωίουλ 2OO2 61

Page 64
క్లాక్ట్
எந்த வித்தியாசமும் ஏற்படுத்தப்படாமையாலும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கும் ஆயுதப் போருக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமின்மையாலும், மனிதநேயத்தி கெதிரான குற்றங்கள் என்பதன் பொருத்தப்பாடு குறிப்பாக இலங்கை விடயத்திற்குச் சம்பந்தப்பட்டுள்ளது என்றே கொள்ளலாம்.
மேலும், வழமையான சர்வதேசச் சட்டத்தின்படி சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒரு குற்றம் என சியரா லியோன் நாட்டின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கட்டாய ஆட்சேர்ப்பு, 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களைப் படையில் சேர்ப்பது மற்றும் போரில் ஈடுபடுத்துவது என்பனவும் இதில் உட்படும். வழக்குத் தொடர்ந்தவருக்கும் பிறிமா, கராமா, கானு என்பவர்களுக்குமிடையே ஜூன் 2007 ல் நடந்த வழக்கில் முதன்முறையாக எதிரிகளுக்குக் குழந்தைகளைப் படையில் சேர்த்ததற்காகத் தண்டனை வழங்கப்பட்டது. இலங்கையில் பெரும்பாலான கொடும் செயல்கள் நடந்ததும் தொடர்ந்தும் நடந்துகொண்டிருப்பதும் சட்டப்படி தடைசெய்யப்பட்டவை என்பது இதனால்
தெளிவாகிறது.
வழக்குத் தொடர்வதற்கான தெரிவுகள்
மனிதநேயச் சட்டத்தை மீறுவதிலிருந்து தப்புதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் இலங்கையில் உள்ள மிகப்பெரிய சவால் என்னவெனில், அம்மாதிரியான வன்முறைகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படுவதில்லை என்பதுதான். அவ்வழக்குகள் பொதுவாக இலங்கையின் உள்ளூர் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படலாம் அல்லது விசாரிக்கப்பட வேண்டும். ஆனபோதிலும், விசாரணைகளும்
62 ηρωίοωλ 2OO7
 
 
 

இலங்கையில் பெரும்பாலான கொடும் செயல்கள் நடந்ததும் தொடர்ந்தும் நடந்துகொண்டிருப்பதும் சர்வதேச சட்டங்களின்படி
தடைசெய்யப்பட்டவை
வழக்குத் தொடர்வதும் இல்லாமல்போகும் பட்சத்தில், அம்மாதிரியான குற்றங்களுக்குரிய தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்பதில் உள்ள இயலாமை அல்லது முடியாமை காரணமாக அவற்றைச் செயலாக்கும் வழிகளும் தற்போதைக்கு முடியாமலுள்ளது. ஆனாலும், போர்க்குற்றங்களுக்காக உள்ளுரில் வழக்குத் தொடர்வதிலுள்ள தடைகள் காலப்போக்கில் இல்லாமல்போகும். உதாரணமாக, சிலி மற்றும் ஆர்ஜன்டீனா நாடுகளில் 1970 களிலும் 1980 களிலும் அவ்வப்போதைய இராணுவ ஆட்சியாளரினால் பெருமளவில் நடத்தப்பட்ட சித்திரவதை, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், வலுக்கட்டாயமான காணாமல்போதல்கள் போன்ற பெரும் மனித உரிமை மீறல்களுக்கெதிரான விசாரணைக்கென இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இரு நாடுகளிலுமே வழக்குத் தொடர்வதற்குத் தடையாக பொதுமன்னிப்புச் சட்டங்கள் இருந்தபோதிலும், இரு நாடுகளிலும் - குறிப்பாகச் சிலியில் கொடுங்கோலரான "பினசே”யைப் பற்றிய வெளிநாட்டின் முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மற்றும் அரசியல் சூழ்நிலை மாற்றங்களால் அந்தப் பொதுமன்னிப்புச் சட்டங்கள் ஒழிக்கப் பட்டன. எனவே, என்னதான் காலம் சென்றாலும்

Page 65
கூடக் குற்றஞ்செய்தவர்களைத் தப்பித்துவிடாமல் சட்டத்திற்கு முன்பு உள்ளூரிலேயே நிறுத்தமுடியும்.
இலங்கை "ரோம் ஒப்பந்த'த்தில் கைச்சாத்திடாததால் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கமைய வழக்குத் தொடர்வது பொருத்தமாக அமையாது. இலங்கை "ரோழ் ஒப்பந்தத்’தை ஆதரித்தாலும் கூட, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் வெளிவிவகார அதிகாரம், அந்த ஒப்பந்தம் கைச்சாத்தான நாளிலிருந்தே நடைமுறைக்கு வரும், அல்லது, கைச்சாத்திடும் நாடானது எந்த நாளிலிருந்து தான் அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க விரும்புகிறதோ, அந்த நாளிலிருந்தே “ரோம் ஒப்பந்த'த்தின் அதிகாரம் செல்லுபடியாகும். எனவே, இலங்கை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக மாறினாலும் கூட, இலங்கையில் ஏற்கனவே இழைக்கப்பட்ட எண்ணற்ற மனிதநேயக் குற்றச்செயல்களுக்கெதிரான விண்ணப்பங்களை அந்நீதிமன்றத்தின் அதிகாரசபையால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதேபோலவே, யூகோசிலாவியா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளுக்காக நியமிக்கப்பட்ட சர்வதேசக் குற்றவியல் விசேட நீதிமன்றம் போன்ற, தேவையின் நிமித்தம் ஏற்படுத்தப்படும் விசேட நீதிமன்றங்கள் மூடப்பட்டுவிட்டன. அவற்றை உருவாக்கிய பாதுகாப்புச்சபைகளும் அவற்றின் உருவாக்கம் காரணமாக வேறு எந்த விசேட நீதிமன்றத்திற்கும் ஆதரவு வழங்காது. பாதுகாப்புச் சபையினால் உருவான "தேவையின் நிமித்தம் ஏற்படுத்தப்படும் விசேட நீதிமன்றத்தின் மூலம் முன்னாள் லெபனான் பிரதம மந்திரி ர(f)பீக் ஹரீரியைக் கொன்றதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டவர்களை விசாரிப்பதற்கு முனைந்தமையைப் பார்க்கும்போது, இது முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கவேண்டியதில்லை எனலாம்.
கலந்துபட்ட ஒரு தெரிவு
போர்க்குற்றங்களுக்கெதிராக வழக்குத் தொடர்வதற்குரிய இன்னொரு தெரிவாக இருப்பது, பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விசேட sÉgluD6ðipS605 (hybrid tribunal) g) (56)ITö(556ð அல்லது சர்வதேச அளவிலான ஒரு அவையை இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்கவென ஏற்பாடு செய்தல் ஆகும். யூகோசிலாவியா மற்றும் ருவாண்டா நாட்டின் போர்க்குற்றங்களை விசாரிக்கவென ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரசபை அல்லது சர்வதேசக் குற்றவியல் விசேட நீதிமன்றம் போன்றன போலல்லாமல், பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விசேட நீதிமன்றம் இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்படவேண்டும். இப்படியான, பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு
 

விசேட நீதிமன்றத்ைைதடிோ அல்லது சர்வதேச அதிகாரசபையையோ இந்த அரசாங்கம் தெரிவுசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனலாம். ஏனெனில், இந்தப் போர்க்குற்றங்கள் எல்லாப் பகுதியினராலும் மேற்கொள்ளப்பட்டதால் அது சம்பந்தமான விசாரணைகள் நியாயமானதாக அமையுமா என்ற ஐயப்பாடுள்ளது. ஆனால், ஆட்சிமாற்றங்களுக்குப் பின்னர் அல்லது உள்நாட்டுப் பிரச்சனைகள் ஓய்ந்த பின்னர் இம்மாதிரியான தெரிவுகள் பிற நாடுகளில் பின்பற்றப்பட்டுள்ளன. இம்மாதிரியான பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விசேட நீதிமன்றத்தையோ அல்லது சர்வதேச அவையையோ தெரிவுசெய்வதென்பது பெரும்பாலும் அரசியல் வல்லமையிலேயே தங்கியுள்ளபோதிலும், சியரா லியோன், கிழக்குத்தீமோர், கம்போடியா மற்றும் பொஸ்னியா ஆகிய நாடுகள் இந்த வழியையே ஏற்றுக்கொண்டதானது, இம்மாதிரியான தெரிவுகள் புறக்கணிக்கக்கூடியவையல்ல என்பதையே வெளிப்படுத்தியுள்ளன.
பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விசேட நீதிமன்றத்தின் பிரதானமான ஈர்ப்பு என்னவெனில், தனது ஆட்சியைப்பற்றிக் கவனத்தில்கொள்ளும் ஒரு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாக ஏற்புடையதாக அமைவதுதான். அதாவது, அந்த விசேட நீதிமன்றத்திற்கு ஒரு திட்டமிட்ட கட்டுமானமோ அல்லது அமைப்போ கிடையாது என்பதாகும். பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு அவை அமையத் தேவையில்லையானாலும், சம்பந்தப்பட்ட அரசாங்கத்திற்கும் ஐ.நா. அல்லது ஏதாவதொரு சர்வதேச நிறுவனத்திற்குமிடையிலும் ஒரு உடன்பாட்டை அமைத்து அதனை அடித்தளமாகக் கொள்ளலாம். சில சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் உள்ளூர் சட்டத்தரணிகளுடன் இணைத்து, உள்ளூர் மற்றும் சர்வதேசச் - சட்டங்களைக் கலந்தும் அவை அமைக்கப்படலாம்.
s s இலங்கை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக மாறினாலும் கூட, ஏற்கனவே இழைக்கப்பட்ட எண்ணற்ற மனிதநேயக் குற்றச்செயல்களுக்கு எதிரான விண்ணப்பங்களை அந்நீதிமன்றத்தின் அதிகார சபையால் ஏற்றுக்கொள்ள முடியாது
לו
ηρωίοωλ 2ooz 63

Page 66
I
சர்வதேசமயப்படுத்தப்பட்ட ஒரு நீதிமன்றத்தினாலேற்படும் நன்மையென்னவெனில், அது, தனித்த சர்வதேச அல்லது தனித்த உள்ளு நீதிமன்றங்களைவிட அரசியல் ரீதியில் மிகவும் செயல்திறன் மிக்கதாகவுள்ளதுடன், ஒரு குறிப்பிட் அமைப்புக்குள் பொருந்தக்கூடியதாகவுமுள்ளது. இலங்கை முறையின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படுவது அரசியல் ரீதியில் குறைந்த தாக்கங்களையுருவாக்கி, உள்ளூர் சட்டநிபுணர்களினதும் சமூகத்தினதும் பொறுப்பை அதிகரிக்கப்பண்ணி, மனிதநேயக் குற்றவழக்குத் தொடர்வுகளை இலங்கை முறையால் ஏற்று நடத் முடியும் என்ற தன்னம்பிக்கையையும் கொடுக்கும் அதேநேரத்தில், பல அம்சங்களை உள்ளடக்கி இந்த விசேட நீதிமன்றத்தில் சர்வதேச உறுப்பினர்களை அமர்த்துவதால் ஒருதலைச் சார்பாகச் செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் இல்லாமல்போவதுடன், அரசிய ரீதியான குற்றச்சாட்டுகள் சட்டப்படி நடக்கும் என் நம்பிக்கை அதிகரித்து விசாரணைகளிலும் குற்றவழக்குகளிலும் ஏற்படக்கூடிய தடைகளும் நீக்கப்படும். குறிப்பாக, வன்முறைக்குப் பெரும் மூலகாரணமாக விளங்கிய அரச தலைமைகள், உயர் அரசாங்க அதிகாரிகள், இராணுவத் தளபதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் போன்றவர்களை விசாரிக்க இம்முறை இலகுவானதாகவிருக்கும். இது ஒரு முக்கியமான குறிப்பாகும். ஏனெனில், குற்றவியல் விசாரணையானது வெறுமனே ஒரு சாதாரண காலாட்படைவீரனுடன் நின்றுவிடாமல், மனிதநேயச் சட்டவிதிகளை மீறிய, வன்முறைகளைத் தடுப்பதற்குத் தவறிய முக்கியமான முடிவுகளையெடுக்கும் உயர்மட்டத்திலுள்ளோரைய அடக்கக்கூடியதாக இருக்கவேண்டும். பிற நாடுகளில் இது நிறைவேறியுள்ளதற்குச் சில உதாரணங்கள் உள்ளன. லைபீரியாவின் ஜனாதிபதி, கொசோவாவின் முன்னாள் பிரதம மந்திரி சாள்ஸ் டெய்லர், ருவாண்டாவின் முன்னா மேயர் ரமுஷ் ஹரடினாஜ், முன்னாள் யூகோசிலாவிய இராணுவத்தளபதி ட்ரகோல்ஜப் ஒஜானிக் போன்றோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இதுமாதிரியான பல அம்சங்களை உள்ளடக்கி விசேட நீதிமன்றங்கள் பின்நோக்கு விளைவுள்ளதாக உருவாக்கப்பட்டதால் அவை சட்டரீதியற்றன என்ற உறுதிப்பாடு தகர்ந்துள்ளது. ஆனபோதிலும், உருவாக்கப்பட்டதொரு விசேட நீதிமன்றம், குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றியதான சர்வதேச உடன்படிக்கையையோ ஏனைய விசேட நீதிமன்றங்களால் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையோ மீறவேண்டிய அவசியமில்லை. திறமையுள்ள ஒரு அதிகாரசபையானது, பொருத்தமான சட்ட
64 ηo)ώωλ 2οοΖ
 
 
 

குெற்றவியல் விசாரணையானது வெறுமனே ஒரு சாதாரண காலாட்படைவீரனுடன் நின்றுவிடாமல், மனிதநேயச் சட்டவிதிகளை மீறிய, வன்முறை களைத் தடுப்பதற்குத் தவறிய முக்கியமான முடிவுகளையெடுக்கும் உயர்மட்டத்திலுள்ளோரையும் அடக்கக்கூடியதாக இருக்கவேண்டும்
முன்னெடுப்புக்களைக் கொண்டும்,
நடுநிலைமையான நடைமுறைகளைக் கண்காணித்தும் அமைக்கப்படுவதே இதற்குத் தேவையானது. இம்மாதிரியான ஒரு சிறப்பு நீதிமன்றம் நிறுவப்படுவதற்கோ அல்லது போர்க்குற்றங்கள், மனிதநேயக் குற்றங்களை விசாரிப்பதற்கோ எந்தவொரு காலக்கட்டுப்பாடும் இல்லை. கம்போடியாவின் விசேட நீதிமன்றத்தில் பார்த்ததுபோல, குற்றவிசாரணை மிகவும் காலதாமதமாகவும் வரலாம். கம்போடியாவில் நடந்ததுபோல, இலங்கையில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோரும் தமக்கு நீதி கிடைப்பதற்காக ஆண்டுக்கணக்காகக் காத்திருக்கும் அவசியம் வரக்கூடாதெனினும், காலதாமதம் ஏற்படுகின்றதென்பதற்காக, ஏற்கனவேயுள்ள உள்ளூர் நீதிமன்றங்களின் மூலமோ அல்லது பல அம்சங்களை உள்ளடக்கிய விசேட நீதிமன்றங்களின் மூலமாகவோ நீதி ஒருபோதும் கிடைக்காமல் போகாது என்பது அர்த்தமல்ல.
கொடிய மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்குத் தமது பாரம்பரிய வழக்கம்போலவே விசாரணைக்குழுக்கள் அமைக்க இலங்கை விரும்பினாலும், குற்றவியல் விசாரணைக்கான வழியை அவை தவிர்த்துவிடக்கூடாது. அந்த இரு வழிகளுமே பாராட்டுக்குரியவையெனினும், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களையும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்கு எதிரான பெரும் தடை அரசியல் வல்லமையின்மையே என்ற முடிவு இதனால் எடுக்கப்படவேண்டும். ஆனால், அரசியல் வல்லமை அல்லது ஆதரவு என்பது நிலையற்றதாகும். அதனால், இந்த மனிதநேயச் சட்டங்களை மீறும் வன்முறைகளுக்குப் பொறுப்பானோர் தாம் வெகுகாலம் தண்டனையிலிருந்து தப்பிக்கமுடியாதென்பதை மனதில் குறித்துவைத்துக்கொள்ளவேண்டும்.

Page 67


Page 68
ஊடக கருத்து வெளிப்பாட்டுச்
ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாடுக6ை உறுதிப்படுத்துமாறு கோரி சுதந்திர ஊடக இய சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்களு செவ்வாய்க்கிழமை கொழும்பு புறக்கோட்டை பு போராட்டமொன்றை நடாத்தியிருந்தன,
குற்றவியல் அவதூறுச் சட்டம் மற்றும் போர் படக்கூடாது.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உறுதிப்பு
வானொலிகள் செய்திகளை ஒலிபரப்புவதற்கு தொலைக்காட்சி அலைவரிசைகள் தொடர் விதமான கால தாமதங்களும் இன்றி அை
பொலிஸ் மற்றும் அரசியல் அழுத்தங்களா தப்படவேண்டும்.
8 யாழ் குடாநாட்டு ஊடகவியலாளர்களுக்கும், பற்றற்ற கட்டுப்பாடுகள் மற்றும் தெளிவ படவேண்டும். 毅
 

ச் செய்திகள் மீதான தணிக்கை அமுல்ப்படுத்தப்
டுத்தப்படவேண்டும்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடாது. வானொலி, ான சுயாதீன ஒலி-ஒளிபரப்பு அதிகாரசபை எந்த
மக்கப்படவேண்டும்.
式〕 ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவது நிறுத்