கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்பலம் 2010.01

Page 1
கலை-இலக்கிய-சமுக இது
Ե5TGCOTGվԼԻ GLæreið
மரபுரிமைச் சொத்து
 
 
 


Page 2
இல, 27 நவீன சந்தை உட்புறம், LLITp ILIT600TL b.
 


Page 3
ஆசிரியர் தலையங்கம்
கட்டுரைகள்
©igiri
பாக்கு
கரதிதரன் 683. (8LDIT356d கருனாகரன் பாக்கியநாதன் அகிலன் யதீந்திரா
சி.ரமேஷ்
கவிதைகள்
&6০৫০ীি
தீபச்செல்வன் கின்ைனியா எஸ்.பாயிஸா அலி தானா விஷ்ணனு 6u6odredoofu UT μιπεδΘμασι εξεΟστεοσταση LIT.É9éileoads எம்.ரிஷான் ஷெரீப் தபின் பஹறிமா ஜஹான்
மொழிபெயர்ப்பு ந.சண்முகதாசன்
சிறுகதைகள் கோகுலராகவன் 5LD6Ofstrolefoogled
LLD 9imo Irtě ܢܠ SILLOIT6 IL9. SiOLITö (2G
பத்தி
பயணி s සීඝධූත්‍රීht|_{té අණ්ණංගණt!!ré 86COTOpé56OT அமைதிச் சித்தி
அஞ்சலிக் குறிப்புகள் - கருனாகர6
நால் அறிமுகங்கள் சில
ఈb_nుడి - 1 -
 

ஒகஸ்ரா போல் கூட
ப்கெனும் கருத்தாடற்களம்
كل يص
5.

Page 4
ஆசிரியர்கள் த.பிரபாகரன் கு.லகூழ்மணன்
gotoGRT கோகுலராகவன் மருதம் கேதீஸ் சித்தாந்தன் ந.சத்தியபாலன் க.ழரீகுமரன்
துணை நிசங்கன் செ.றொஷானி தேஜஸ்வினி
முகாமை கு.கிருசாந்தன்
அட்டைப்பட வடிவமைப்பு பா.அகிலன்
அட்டையச்சாக்கம் கரிகணன் பிறிண்ரேர்ஸ்
இதழ் அச்சமைப்பு நோபிள் பிறிண்ரேர்ஸ்
* அட்டைப்படம் :-
நமது மரபுரிமைச் சொத்துக்கள் நனறி கலைவட்டம்)
9 அம்பலம் இதழில் அனேக இடங்களில் இணையங்களிலிருந்து பெறப்பட்ட
புகைப்படங்களும் ஓவியங்களும் பயனர் படுத்தப்பட்டுள்ளன. குறித்த இணையங்களுக்கு நன்றி
41. இராஜ வீதி,
நல்லூர்,
u JТрLJLIT600Tif. 94212263363+ :لا8).]]ژGJ)
Lésigne55çù : ampalam2009(?gmail.com
 
 
 

ஜனவரி - 2010
Tெல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டுத் தொலைந்துபோன வருடத்தைக் கடந்து இன்னொரு புதிய வருடத்தின் ஆரம்பத்தில் நிகழ்கிறது நம் சந்திப்பு. யாவற்றையுமே தொலைத்து விட்டு, நிர்க்கதியாக நிற்கின்ற எல்லோருக்காகவும் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டிய கட்டாயத்தைக் காலமும், சூழலும், இதுநாள் வரையும் நிலவி வந்த அரசியலும் நம்மீது திணித்து விட்டிருக்கின்றன. ஆயினும் அதை ஏற்றுக்கொள்ள மனமிருந்தும், செயற்படமுடியாதபடி வலிமை நிறைந்த அதிகாரத்தின் அரூபமான முடிச்சுக்கள் நம்மைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் காலத்தின் கோரிக்கை காதில் விழுந்தும் கூட ஏதும் செய்ய முடியாத கையறுநிலையில் நாம்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்ச் சூழல்மீது மையம் கொண்டிருந்த போர் இப்போது இல்லாமற் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. மெலிதான அமைதியின் ஒளி எங்கும் பரவவே செய்கிறது. ஆயினும் அதன் நிரந்தரத்துவம் பற்றிய வினாக்கள் எப்போதுமே எல்லோர் மனதிலும் தொங்கிக் கொண்டேயிருக்கின்றன. போர் ஒய்ந்திருக்கும் இச்சூழலில் மறைமுகமான பண்பாட்டு யுத்தம் ஒன்றுக்கு அதிதீவிரமாக நாம் உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். இதில் நம்முடைய எல்லா மரபுரிமைச் சொத்துக்களும் நமக்குத் தெரியாமலேயே அல்லது அதனால் ஏற்படும் பின் விளைவுகள் புரியாமலேயே இழக்கப்படுகின்றன.
ஒரு சமூகத்தின் இருப்பியலுக்கான ஆதாரமாக அது கொண்டுள்ள பண்பாட்டுச் சுட்டிகளும், முதுசொம்களும் விளங்குகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக அவற்றைப் பேணுகின்ற மரபு நம்மிடையே இதுவரையும் இல்லை. இதனால் இருக்கின்ற எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக விழிக்கின்ற பாத்திரமே காலம் காலமாக நமக்குக் கிடைத்திருக்கிறது. பொதுவாகவே நம்முடைய தொன்மைகளைச்சொல்லிநிற்கின்ற முதுசொம்கள் யாவற்றையுமே பழைய பொருட்களாக எண்ணி, அவற்றை ஒதுக்கி வைக்கும் அல்லது
ekibu vb

Page 5
ebrub
தொலைந்தால் போதுமென்ற அபாயகரமான மனோநிலை வருங்கால சந்ததிக்காகக் ை இத்தகைய நிலையைத் தட வியாபாரிகள், பண்பாட்டு அ அடிமாட்டு விலைக்கு வாங்க
இயல்பு நிலை பர தொலைதல் மீண்டும் தொ இழந்துவிடக்கூடிய நிலை பற் ஆயினும் விழிப்புணர்வை ஏற் மறைந்து கிடக்கும் அல்லது 6 காட்டிக்கொடுத்துவிடக் கூடி அண்மையில் யாழ்பல்கலைக் இயைந்த குத்துவிளக்குகள் விளம்பரப்படுத்தப்படாமல் 2 இதுபோன்ற ஆரோக்கியமான தொடர வேண்டும்.
முதுசொம்களின் மு முகமாகவே இம்முறை அட எஞ்சிக்கிடந்த ஒருசில மரபுரி வெளிவந்துள்ளது. இங்கு சொத்துக்கள்)ற்சில இப்போது கொண்டு செல்லப்பட்டிருக்க
மரபுரிமைச் சொத்து அவசர விளிம்பு நிலையில் நாட கொள்வனவு செய்வதனூடா தடுக்கமுடியும். கூடவே ! வீசியெறியாமல், அவற்றினை காட்சிப்படுத்தலாம். நண்ட தினங்களுக்காக தேவையற் வழங்குவதற்குப்பதிலாக இத்த இவற்றினூடாக ஒரளவுக்கே பெயர்ந்து செல்வதைத் தடுக்க
வெறுமனே "எல்லா தொன்மை கூறும் ஒரு மரபு பண்பாட்டுச் சூழலை உருவா
தொண்ணுரறுகளி தன்னுடைய ஒவியங்கள் மூ விபத்தொன்றால் அண்பை அம்பலத்தின் அஞ்சலிகள்.

நினைப்போடு வந்த விலைக்கு விற்றுத்தீர்த்துவிடும் ய எம்மில் பலருக்கு உண்டு. அவற்றைத் தம்முடைய sயளிக்கக் கூடிய பேணுகை அறவே கிடையாது. க்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ம்சங்கள் பொதிந்துள்ள மரபுரிமைச் சொத்துக்களை க் கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகின்றனர்.
வத் தொடங்கியுள்ள நிலையில் தொன்மைகளின் டங்கியுள்ளது. இருப்பவையெல்லாவற்றையுமே றிய விழிப்புணர்வு இப்போது அவசியமாகிவிட்டது. படுத்தும் நோக்கில் நிகழ்த்தப்படும் செயற்பாடுகள் ஞ்சியுள்ள முதுசொம்களையும் வியாபாரிகளுக்குக் ய இக்கட்டான நிலையும் இருக்கவே செய்கின்றது. கழகத்தில் தமிழர்களின் வாழ்வியற் பண்பாட்டோடு பற்றிய கண்காட்சியொன்று வெளியுலகுக்கு உள்ளுறை மெளனமாகவே காட்சிப்படுத்தப்பட்டது. ா, செயற்திறன்மிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள்
க்கியத்துவத்தை ஒரளவிற்கேனும் வெளிப்படுத்தும் ம்பலம் இதழின் அட்டைப்படம் நம்மிடையே மைச் சொத்துக்களின் புகைப்படங்களைத் தாங்கி காண்பியத்துக்குள்ளான இந்த மரபுரிமைச் தென்னிலங்கைக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ க்கூடிய நிலையும் உண்டு.
ரக்களை இழக்காதிருக்க ஏதாவது செய்யவேண்டிய ம் நிற்கிறோம். இயன்றவரைக்கும் அவற்றினைநாமே க வியாபாரிகளிடம் முதுசொம்கள் செல்வதைத் நம்மிடமுள்ள முதுசொம்களை மூலையிலே ாக் கொண்டு வீடுகளை அழகியற் பூர்வமானதாக பர்கள், உறவினர்கள் என்போருடைய விசேட ற, ஆடம்பரம் மிகுந்த பரிசுப் பொருட்களை கைய மரபுரிமைச் சொத்துக்களைப் பரிசளிக்கலாம். னும் நம் மண்ணிலிருந்து நமது முதுசொம்கள் லாம். எத்தனைபேர் இப்படிச் செய்யப்போகிறோம்?
b பறிபோகின்றது.’ என்று அங்கலாய்ப்பதை விடவும் ரிமைச் சொத்தையாவது கொள்வனவு செய்யும் $க அனைவரும் ஒன்றித்துழைப்போம்.
ன் பிற்பகுதியில் ஈழத்து இலக்கியப்பரப்பில்
லம் அறிமுகமான ஒவியர் பயஸ்ராஜா, மின்சார யில் காலமாகிவிட்டார். ஒவியர் பயஸுக்கு
ர்கூடித் தேரிழுப்போம்.

Page 6
*శళ్ల
சலனியின் கவிதை
மிக அமைதியான மெளனமான பெண்
குளக்கட்டில் கால்களைத் தொங்க விட்டவாறு அமர்ந்திருக்கிறேன், மழையில் பெருகி அகப்பட்டநீர்ப்பாம்பு நெளியும் தாமரை வேர்களைப் பார்த்தவாறு, பாசியின் சிதிலங்களால் நிரப்பப்பட்ட குளம்
பூரணமானநீரின் élf-Lib பாவிப் பின்மொய்க்கும் தாமரைமொக்கு கலைந்து பட்டதலைமயிரின் தடவலில் சிதறும் வெறுமையும் மெளனமும் இளம் மஞ்சள்நிற சட்டையின் உள்விளிம்புகளுள் ஒளிந்து கொள்ளும் திராட்சைக்காய்களில் என்அமைதியும் தனிமையும் சிதறிப் பரவுகின்றன குளம் அசைந்து விட்டுச் சலனமின்றித்தூங்குகிறது.
இது அவளது கணவனைப் பற்றியது
ெதி/7டர்ந்து பேசிக்கொண்டேயிருந்தாள் அவன் மின் குஞ்சுகளை வாங்கி வந்து பெரிய வாய் அகன்ற கண்ணாடிப் பாத்திரத்தில் நீந்த விட்டு ரசிப்பதாகவும் பின்னர் இளம் றோஸ் வர்ணத்தில் படுக்கைகள் விரிப்பதாகவும்
 
 
 

அழகான தங்க நிறக் கைப்பை
67ன் ஹெங்கரில் தொங்கும் உறவின்ஞாபகம் கடல்நீலநிறக் கைப்பை சில்லறைக் காசு மற்றும் தொலைபேசிஅட்டை என்பன வைப்பதற்காகத்தரப்பட்டது ஒரேஞ்சுப் பழக் கனவுகளும் இன்னும் சிலவும் நிரம்பிய என்கைப்பை
ரகசியம் நிறைந்த ஒன்று பின்புறமாய் எனைத்தட்டி விட்டுப் போன ஆண் கைகளைத் தொட்டுநாணயம் பொறுக்கிய பிச்சைக்காரன்பற்றியெல்ல7ம் அதிலுண்டு
நேரத்தைப் போக்கவும் பிறரின் பார்வை படாமலும் அதன் வாயைத்
திறந்து மூடிய
நகக்கிறல்களிடமுண்டு என் பயணங்கள் பற்றிய தொடுகையும் வாழ்வு மிது நான் கவிந்த படர்கதையும்.
அவர்களது ஜன்னலின் நடுவே நட்சத்திரமொன்று மழையின் வண்ணத்தில் வருவதாகவும் சொன்னாள் என்னிடமுள்ள இன்மையில் பட்டு நெகிழ்ந்து புகை போல போனது கணவன் பற்றிய செய்தி
èsobutub

Page 7
நான் எப்பொழுதுமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைச் சொல்வதில்லை. கேள்விகளை மட்டுமே எப்போதும் முன்வைக்கிறேன்"
- ஒகஸ்ரா போல்
பாக்கு
ஒகஸ்ரா போல் :
1989 இல், அரங்கப்படைப்பாளியான சிதம் எனும் கூட்டு அரங்க ஆற்றுகைக்காகி பிலிப்பைன்ஸ் ே போல் ஈழத்திற்கு எடுத்து வரப்பட்டார். ஆசியாவி நடவடிக்கைகளை நிர்ணயஞ் செய்வதில் ஒகஸ்ராபோ தினைப் புரிந்தன. இன்னொரு வகையில் ஈழத்தரங்கின் சிதம்பரநாதன் அதிகம் ஒகஸ்ராபோலைப் பயன்படுத்த ஈழத்தரங்கில் அதிகம் உசாவப்பட்ட ஒருவராக ( தொடரிழைகள் கண்ணுக்குப் புலப்படவே செய்கின்ற
2009 மே 02 இல், தனது சொந்தவூரானறிே எய்தும்போது அவருக்கு வயது 78. அவரது பெற்ே புலம்பெயர்ந்தவர்கள். கொலம்பியப் பல்கலைக்கழக
uci($æT fEyuuf (192 டபிறேசிலைச் சேர்ந்த மற்றும் 4/ரட்சிகரம வகைக் கல்வியைச் ஆசிரியருடம் கல்வ வேணர்டியவர். சு. ப7ங்கையுருவாக்குட
போலினது ஆர்வம் அதிகம் கலைகள் பால் குறிப்பாக கொண்ட சிறிது காலத்திற்குள்ளாகவே அவர் அர பிராந்தியத்திலிருந்த புகழ்பெற்ற Arena theatre இல் பணியாற்றினார். அவரது ஆரம்பகால நாடகங்கள் டெ யதார்த்தமோடியை அதிகம் பின்பற்றியும் இருந் தற்புதுமையான நாடகங்களை யதார்த்த மோடியில் அரங்கச் செயற்பாடு இதன் அடுத்தகட்டமாக உ ஈடுபாட்டுடன் சம்பவிப்பதாக அவரது வரலாற்றாசிரிய தத்துவச் சாய்வு இதனை மேலும் அரண் செய்திருந்த
erib rob - 5
 

ஒகஸ்ரா போல் (1931-2009)
அரங்கெனும் கருத்தாடற்களம்
பரநாதன் அவர்கள் ஆசியாவின் ஒலம்' (Cry of Asia) சென்று திரும்பியபோது, அவரோடு சேர்த்து ஒகஸ்ரா ன் ஒலத்திற்குப் பிற்பட்ட சிதம்பரநாதனது அரங்க லது சிந்தனைகளும்- செயற்பாடுகளும் பெருந்தாக்கத் அரசியற் பரிமாணத்தினை மேலும் விரித்தெடுத்ததில் முனைந்தாரெனலாம். இப் பின்னணியில் 1990களின் போல் இருந்தார். இன்றுங்கூட இத் தாக்கத்தின் 36.
யா டி ஜனிறோவில் பிறேசிலுள்ள போல்’ இயற்கை றார்கள் போர்த்துக்கல்லில் இருந்து பிறேசிலுக்குப் நித்தில் இரசாயனவியலில் கலாநிதிப் பட்டம் பெற்ற
1-1997): கல்வி/767ர7ன. டபிரேயரி கல்விசம்பந்தம7ன மாற்று 7207 a(22/73ászá262/.4/62/7. 62/5/52, 523//) (banking) சாடியவர். பதிவாக உடனிணைந்து ம7ணவருடம் / /22ی از ya22ZZ2Zی //4 - Z/32274/627z ۶ز Z ۶//272/74ی g ژzz/2یرz(ص) 7 /சிந்தனையைத் து7ணர்டும் வ//தவிவாத மனப் ர் ஒரு கல்வியமைப்பை அவர் முன்னிறுத்தின7ர்.
அரங்கின் பாலிருந்தது. பட்டப்படிப்பை முடித்துக் ங்கினுள் நுழைந்தார். பிறேசிலின் தென்கிழக்குப் b இணைந்து, ஏறத்தாழ 15 வருடங்கள் (1956-1971) பருமளவுக்குப் பிற பண்பாடுகளின் ஆக்கங்களாகவும், தன. இதன் அடுத்த கட்டமாக பிறேசிலுக்குரிய } ஆற்றிய போல், அவரது அரசியல் நிலைப்பட்ட ருவாகிய பிறெக்ட்டின் காவிய அரங்கு மீதான ார்கள்கூறுகிறார்கள். அவரது மார்க்சிய -இடதுசாரித்
!.

Page 8
ஆயினும், அவரது பார்வையை - அரங் பிரேயரின் (Paulo Freire) சிந்தனைகள் மிகப்பெரி ஒடுக்கப்பட்டோரின் கல்வியூட்டல்' (Pedagogy 0 பாதித்தது. பிரேயர் இறந்த போது நான் எனது தந்தை போல்'ஆகர்ஷிக்கப்பட்டிருந்தார்.
இவற்றினடித்தளத்திலிருந்து உருவான அவ எழுபதுகளின் பிரேசில் இராணுவத்தினரால் தமக்கா கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட நாடோடியானார். ஆர்ஜன்ரீனாவுக்குப் போனார்; ஆ Theatre of Oppressed (1973) GTQg5 it ill-g). அரங்கநிலை வியாக்கியானமாக மேற்படிநூல் அை
நீண்ட அலைவுகளிற்குப் பின் போல் இ சுதந்திரமான இயக்கத்திற்கான ஒரு களமாக அமை அரங்க அணுகுமுறைகளை அவர் போதித்தார்; ஒடுக் உருவாக்கியதுடன், 1981இல் ஒடுக்கப்பட்டோர்.அ கூட்டினார். எண்பதுகளின்முற்பகுதியில் பிரேசிலின் 'போல் தனது சொந்தவூரான நியோ டி ஜனறிே நிறுவனத்தை (CTORio) உருவாக்கினார். சமூக ரீதி மேற்பட்ட நிறுவனங்களை அவர் தொடங்கினார். சர்வதேச அரங்கச் செயற்பாட்டாளர்களுடன்அவர்
பொதுப்படையாக ஒதுக்கப்பட்டோருக்: செயற்பாடுகள், பலவிதமான அரங்க அணுகுமுறைக நூலில் அரிஸ்ரோட்டிலிய கவிதையியல் (Poetics) நிராகரிக்கும் போல், அது ஒடுக்குமுறையினைப் தொடக்கம் இன்றைய ஜனரஞ்சக சவர்கார ஒப்பர வடிவங்கள் எனக்கூறும் "போல்', இவற்றுக்கு LofTpIT செயற்பாடுகளின்களமாக அரங்கவெளியைக் கொள்ளு ஒடுக்கப்பட்டோர் அரங்கு' எனும் பெயரில் முன்டெ
வாதவிவாத அரங்கு
குறிப்பிட்டவொரு பாகமாடி அதனிறு கட்டமைக் கப்படுவ
விவாதமாகியவற்றினை நோக்கிப் பார்ப்போரை உள்ள மாதிரி (model) எனவழைக்கிறார். பார்ப்போர் இதழ்
'பத்திரிகையரங்கு'(Newspaper theatre) கையாள முயன்ற அரங்க வடிவமே, ஒடுக்கப் பt வரலாற்றாசிரியர்கள் பார்க்கின்றனர்.
இதனடுத்த கட்டமாக 1973 இல் பெரு வடிவமான கருத்தாடலவை (Forum theatre) அரங்கு இவ்வரங்கு வெகு விரைவிலேயே உலகம் பூராவும் மிகப்புகழ் பெற்ற அரங்க வடிவமாகக் கருதப்படுப அறிமுகமாகியது. இதன் தொடராக படிம அரங்கு
அவரது அரங்கு நடிகர்களுக்கான பலவ6 அப்பியாசங்கள் (game exercises) எனப்பெ கலக்கப்பட்ட அப்பியாசத்தின் (introversion), : அமைந்தது. இதில் மிக முக்கியமானது அவரால்
 
 

கினை - அரசியலை நிலைநிறுத்தியதில் பாவ்லோ செல்வாக்கைச் செலுத்தின. குறிப்பாக பிரேயரின் oppressed 1970) எனும் நூல் பேரளவில் அவரைப் யை இழந்துவிட்டேன்’ எனக் கூறுமளவிற்கு அவரால்
து சிந்தனைகள்- சமூகப் பண்பாட்டுச்செயற்பாடுகள் 7.அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது. 1971இல் அவர் டார். நிலைமைகள் அவரைப் புலம்பெயரவைத்தன. தற்குப் பின்பாகத்தான் அவரது புகழ்பெற்ற நூலான பிரேயரின் சிந்தனையின் மூலப்பதிப்புடன் கூடிய மந்தது.
1றுதியாகப் பரீஸில் வாழத் தொடங்கினார். பரீஸ் தது. ஏறத்தாழ 12 வருடங்கள் தனது புரட்சிகரமான கப்பட்டோர் அரங்கின் பொருட்டாக பல கிளைகளை ங்கிற்கான முதலாவது சர்வதேசக் கருத்தரங்கினையும் இராணுவ அரசின் வீழ்ச்சிகளுக்குப்பின்நாடு திரும்பிய யாவில் ஒடுக்கப்பட்ட அரங்கிற்கான தலையாய பான திட்டங்களை முன்னெடுக்கும் பன்னிரண்டிற்கு அதேநேரம் மேற்படி அணுகுமுறையுடைய பல்வேறு
சேர்ந்து தொழிற்படலானார்.
கான அரங்கெனப் பெயரிடப்பட்ட அவரது அரங்கச் ளை உடையவை. தனது ஒடுக்கப்பட்டோர் அரங்கு” வழிவரும் மேற்கத்தைய அரங்கக் கோட்பாட்டினை பிரேரிப்பதாக வாதிட்டார். கிரேக்க அவலச்சுவை ாக்கள் வரை அவை மக்களை ஒடுக்கும் பாங்குடைய க ஒடுக்குமுறைக்கு எதிரிடையான உரையாடல்கள் - ரும் ஒரங்கச்செயற்பொறிமுறையை 1971களில் மேற்படி மாழிந்தார்.
(Forum theatre)
பிரச்சினையைப் பார்வையாளர்கள் முன் வைத்துப் தி முடிவு பார்வையாளரது வாத - விவாதங்களுட7கக் தாக அமைவது. இந்த முடிவு - அணுகுமுறை அதற்கான ர்க்க முதலில் முன் மொழியப்படும் அரங்காடலை போல் லூடாகப் பார்வையாளராகின்றனர்.
எனப் பெயரிடப்பட்ட உள்ளூர்ப் பிரச்சினைகளைக் ட்டோர் அரங்கிற்கான இளம் வடிவமென அவரது
வில் அவரது ஒடுக்கப்பட்டோரரங்கின் இன்னொரு உருவானது. ஒரு கல்வியூட்டல் முறையாக உருவாகிய ரவியது. இதன் தொடராக ஆர்ஜன்ரீனாவில் அவரது 'கண்ணுக்குப் புலனாகா அரங்கு'(Invisible theatre) (emage theatre) 2 (56. Tā5 LILL-5).
கப் பயிற்சிகளையுடையது. குறிப்பாக 'விளையாட்டு ரிடப்பட்ட பயிற்சிகளையும், விளையாட்டுடன் ளையாட்டின் (extroversion) உள்ளடக்கியதாக அது முன்மொழியப்பட்ட ஆசைகளின் வானவில்' எனும்
) - too do

Page 9
பிணிநீக்கல் செயற்பாடாகும் ஒருவகையான "கதாசிஸ் கற்றல் இதன் நோக்கமாகும். நாடகப் பிணிநீக்கல்துை
இவற்றின் பின்னணியில் ஒடுக்கப்பட்டோ என்பதையிலக்காகக் கொண்டது. பார்ப்போரைச் செயற்பாடாகும். இதுவும் அதன் ஆழமான அர்த்த: ஒடுக்குதற் காரணங்களாலான “பயத்தினை நீக்கி இதனடிப்படையாகும். இச்செயற்பாடுகளில் அவரது System) பிரதானமாயமைந்தன. கோமாளியென நெறியாளராகவோ/குருவாகவோ அமைவார். அவர், அவரது அரங்கு அடிப்படையில் ஒரு கருத்தாடற்க: அடிப்படையில் செயலாக்கத்திற்கான தூண்டல பார்வையாளர் (spectactor) என்பபோரை Spect-a பாகமாடுவோராக்க விரும்பியது. பண்டைய சடங்கு இடையிலான கண்ணுக்குப் புலனாகாத ஒரு கயிறு அ
瞬 அரங்கு -
Invisible theatre குற2த்த வெ/7ரு .:ஜ் இடத்தில் குறித்த ஒரு டபிரச்சினை பற்றிய விவாதத்தினைக் கிளப்ட7விடுவதற்காக நன்கு ட/2ற்சி பெற்ற நடிகர்களிர் அரங்கெனப் டமிரகடனப் படுத்தாத ஒர் ஆற்றுகையைக் குறிப்பிட்ட சந்தர்ப்// மெ7ன்றிலுருவாக்கி குழ இருப்போரை அதன் அறிய/த பங்காள ராக்கிக்கொள்ளுதல் இதனடிப்படை ய7கும். முடிவு இந்ந7டக ஆக்கத்தில் முக்கியமில்லை. பதிவாக வ%ழரிட//ம் - விவாதமுமே முக்கியம7னது. இறுதிவரை பய2ற்சி பெற்ற நடிகர்களது இடைம/டு ஏனைய சக மனிதர்கள77ல் அறியப் டட7மலே - கண்ணுக்குப் புலன7க7மலே - இது நிகழ்த்தப்படுகிறது.
3:
Getisasi (Joker) :
ஒடுக்கப்பட டே7ருச் அளிக்கையில் ിഗ്ഗി/ நியமங்களை வரை//வ لیے مثر60 //تر/62(2)/ / ترz//// مح?(ص) தீர்வுகளினர் ச7ரங்களை 7//// 677 702 627 ۔7ZZ//_7گھیے
செ7ல்லிலிருந்து உருவ
ėĐubrub - 7.
 
 
 

மூலம் ஒடுக்குமுறையின் உள நிலவரங்களை வெளிய றயுருவாக்கத்தில் இதன் செல்வாக்கு முக்கியமானது.
ரங்கானது விசையியக்கவியலாதல்(Dynamization) செயலியக்கமுடையவராக்குவது இதன் பிரதான தில் கதாசிஸ் இணைந்ததாகும். அவர்களிடமுள்ள , செயற்பாட்டுக்கான ஆசையைத் தூண்டுதலே கோமாளியும் (Joker), கோமாளிமுறையையும்(Joker "பவர் நாடகப் பட்டறையின் / ஆற்றுகையின் அடிப்படையிலொருவளவாளர்(facitator) ஆவார். ாத்தை உருவாக்க விரும்பியது. இந்தக் கருத்தாடல் கும். இந்த நோக்கு நிலையில் அவரது அரங்கு tOr un TürøOpau வழியாக அரங்கினுள் உள்நுழைந்து நிலைக்கும், நவீன காலத்து வாதவிவாதங்களிற்கும் வரது அங்கினுள் இருந்ததெனக் கூறலாம்.
LIạLD SÐJITHS (Image theatre)
இது ஒரு சிறு குழுவினருக்கான அரங்க முயற்சி ட/ல்வேறு உடல் ரீதிய7ன பயிற்சி களையும் ந7டக விளையாட்டுக்களையும் உள்ளடக்கியது. இவ்வரங்கினை உள்மன ஆசைகளிர் - ஒடுக்குதல்கள் என்பவற்றை (66/677 67622g/ 2 674 (5.7/A7626 J///7éé// செய்வதற்கான ஒரு கருவியாகவும் கைய7ள் கின்றனர். ஒகளப்ர7பே7வினைப் பொறுத்த வரை சமூகப் பண்ப7ட்டு வயமான நமது மனமும் ஒடுக்கு முறைக்குக் கருவிய7க உள்ளது. எனவே, அதன் சமநிலைய7க்கம் முக்கியமானது. அவரது ஆசைகளின் வ7ணவில் இதனூட7கவே எய்தப்படுகிறது. இது உடலியக்கம், உடல்நிலை என்பன மூலம் வெளியெறியப்படும் மன இச்சை مت//62ڑھی رھے 677 7677/چھ?)/ہیری نثر%////ثر////62p
%7ன அரங்கப்/ர்சிடப் பட்டறை4/7ல் அல்லது 7ர் அல்லது ஆச7ன் ஜே7க்கர்’ எனப்பட்டார். அவரே 77øsøy/ ź, z //7ỹøopa/u//7ø77%øý இடைத் ൈബഗ്ഗ7്കളെ//ീ 7ங்கக் கண்டுடபிப்புக்கள7க அமையும் டபிரச்சினைத் க் கூறுபவர7கவும் இருப்ப7ர். ஜே7க்கர் எனும் பதம் ட்டின் மிகவுமர்ந்த துருப்புச் சட்டினைக் குறிக்கும்

Page 10
சட்டமிய
நேரடிச் செயற்பாடுகள் ཊ་རྩ་ .x* יד
ܖ ܂ (C1 -12>- /ー *** Nans
பத்திரிகை அரங்கு قله 6 ناحیه
ε
^ ** స్కో *2 منبع ?چ؟ བང་བཙན་ ལ་ཆོས་འོག་ ஒன்றுபடுதல்
ዖ፱r *Mడபொருளாதாரம் * بیب
தத்துவம்
ஒழுக்கப் பெறுமான
"6T6856)6O.
élitigab6)6OI இருக்கிறார்
ஏ.ஜே பற்றி சிங்கள் திரிகோன கலாசார மையம் கட்டுரைகளையும் சிங்களத்தி (96.60y IslaGOT6 (indbcp5LDITG
- 8
 
 
 

ாங்கள்
Tம் இருதரப்புப் பேச்சுவார்த்தை என்பது ப்புப் பேச்சுவார்த்தையாகிறதோ ாம் ஒடுக்குபவரும், ஒடுக்கப்படுபவரும் கள் என அர்த்தம்."
- ஒகஸ்ரா போல்
த்தில் ஒரு நூல்
ஏ.ஜே பற்றி ஏற்கனவே தமிழில் எழுதப்பட்ட
எழுதப்பட்ட புதிய கட்டுரைகளையும் இணைத்து
சிறிய நூலொன்றை வெளியிட்டுள்ளது.
ėĐubrub

Page 11
அய்யாவுக்கு நாலு பரப்புத் தோட்டச்
ராய்ச்சந்திக்குக் கிட்டவாக இருந்தது. அங்கேதான் ஆ தோட்டம் செய்து கொண்டிருந்தார். நாங்க கொண்டிருந்தோம். அக்கா ஏ. எல் இரண்டாம் தரம் எல் முதல்தரம், சின்னக்கா ஒ.எல். நான் ஐந்தாம் வகுப் தோட்டத்துக்குப் போக நேரம் கிடைக்காது. பள் வந்ததும் ரீயூசனுக்கோ, பெடியளுடன் சேர்ந்து போய்விடுவோம்.
அய்யா தனியவே கவுர் ரப்பட்டுத் தோ கொண்டிருந்தார். மாரி முடிய தையில் தான் தோட்ட கிட்ட என்ற படியால் வெள்ளைக்கத்தரிநல்லாய்க்கா சாவகச்சேரிச் சந்தையில் விலை சூடாகவோ சில மலிவாகவோ போய்க் கொண்டிருக்கும் மலிவான கால பாடு மிகவும் சிரமமாக இருக்கும். கொடிகாமம் சந்தை கத்தரிக்காய் மூடையைக் கட்டிக் கொண்டு விடிய போவார். அங்கேயும் மலிவாக இருக்கும்.
பாவம், அய்யா! கள்ளுக் குடிக்கவே கா சிரமப்படுவார். இதனால் அய்யா அடிக்கடி ஒரு யோச6 "சாவகச்சேரிச்சந்தைக்குள்ள ஒரு பலசரக்குக் கடைதி
அய்யாவிடம் ரீயூசன் காசு இல்லாமல் பல
நான் பத்துப்பதினைந்து நாட்கள் ரீயூசனுக்கு போ விடுவது ஞாபகம். பிறகு அய்யா காசு தரத்தான் போ
“எதுக்கும் ஒரு கடை போட்டால் தான் படிப்பிக்கலாம்" அய்யாவின் குரலில் தெரிவது உறு
Əub rub - 9
 

கொணி வேம்பி
அய்யா நெடுகத் 1ள் படித்துக் , அண்ணை ஏ. i- எங்களுக்குத் ளிக்கூடத்தால் நு படிக்கவோ
ட்டம் செய்து டம். மட்டுவில் ப்க்கும். ஆனால்
வேளைகளில் ங்களில் அய்யா 5க்கு சைக்கிளில் வெள்ளெனப்
ாசு இல்லாமல் னை சொல்வார். றக்கப் போறன்’
U வேளைகளில் காமல் நின்று
வேன்.
பெடியனைப் தியா? அல்லது
- கோகுலராகவன்
தளர்வா? என்று எனக்குப்
புரியவேண்டிய வயதில்லை.
அன்றிரவு அய்யா இரத்தினத்திடம் கள்ளுக்குப் போய்விட்டார். அம்மாவுடன் சாப்பிட்டுக் கொண்டு இருந் தேன்.
அய்யா கடை திறந்தால் என்ன பெயர்வைப்பார்?"
சாவகச்சேரியில் நிறையக் கடை களின் பெயர்ப் பலகைகளை வாசித்திருக்கின்றேன். சிவம் ஸ்ரோஸ், அம்பிகை களஞ்சியம் விக்கினேஸ்வரா ஸ்ரோஸ், மாதுரி ஸ்ரோஸ். இப்படிப்பல கடைக்காரர் பிள்ளைகளின் பெயரையும் அல்லது தெய்வ நாமங்களையும் சில வேளை பெண்சாதிமாரின் பெயரையும் கடைக்குவைப்பார்கள். இவற்றை நான் தலைமயிர் வெட்டச் சாவ கச்சேரிக்குப் போகும்போது
எழுத்துக் கூட்டி வாசித் திருக்கிறேன்.
"என்னடா முழுசுறாய்? சாப்பிடு”
"ஒண்டுமில்லை”

Page 12
“காசுகீசு வேணுமே?”
"அப்ப என்ன?”
"அய்யா கடை திறந்தால் கடைக்கு என்ன பெயர் ap6 i?”
"அவற்றை ஆத்தையின் ரை பேரை வைப்பார். பொத்திக் கொண்டு சாப்பிடு. கொய்யாவும் ஒரு கடையும்!"
அம்மா ஆத்தை யெண்டு சொன்னது ஆரை யெண்டால் அய்யாவின் தாயைத்தான். எனது அப்பம் மாவை, எனக்கு ஆளைத் தெரியாது. நான் பிறக்க முன் இறந்து போய்விட்டார்.
அப்பம் மாவுக்கும் அம்மாவுக்கும் சிறிதளவும் சரிப்பட்டு வராது. அய்யா ஒரே பிள்ளை. அப்பம்மா, அய்யா வுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்ததால்தான் அய்யா வுக்குப் பொறுப்புக் காணாமல் போய் விட்டதாக அம்மாவின்
நினைப்பு.
அந்த வருடம் அக்கா வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் படிக்க இடம் கிடைத்து விட்டது. அக்காவின் நடையில் மாற்றம் தெரிந்தது. தலையைப் பல தடவை வாரிக் கொணர் டாள். எங்களுக்கு உள்ளூர்ப் பவுடர். அவளுக்குக் கொழும்புப் பவுடர்.
அக்காவுக்கு உயர மான செருப்பு வாங்கவும், கவுண்கள், சாறிகள் வாங்கவும், கொப்பிகள், புத்தகங்கள் வாங்க வும் நிறையக் காசு தேவைப் பட்டது.
அம்மாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம், மறுபக்கம் பணக்கவுடம்,
"நாலு வருசம் படிக்க வேணு
*、冷别
ifOHT fO
அய்ய செய்வதெண் ( இருந்திருக்குட வந்தவர் தலை: படுத்துக்கொண
“எனக்குத் தெரி வாசிற்றி கிடை
பிறகு, ருக்க வேண் துப்பினார்.
"அவள் கெட்டி
"புளுகினது காணு உடுப்புகள் வாங்
"ஒமோம். 'வாசி
“நல்லதாய் நா.
வேணும்”
“பின்னை. 2 கினை போறமாதி
S.
65) LIG) ஒணி
வேணுமாம்”
அய்ய மலே நித்திரை
அடுத் அக்காவைக் கூ டாயிரம் ரூபாக
"உனக்குத் ே வாங்கு பிள்ளை
அய்யாவுக்கு எ1 சுருட்டு வாங் விடம் ஒரு மூ படுவார். எங்கி யாமல் கடை
டாரா? ஏது இ
س} {{38 f5 மத்தியானம் அ y Tui Li TG, G). கொடுக்கலாம் பிடும் போது ெ
"தம்பி, ஒரு சே குடி!"
யானைச் சோட என்றால் எ6 விருப்பம் உதடு
- C
 

பாவுக்கு என்ன டு தெரியாமல் கள்ளால் வாசல் வாங்கில் T(5 (ο) 3HΤσάτσοΤπίτι
யும், அவளுக்கு க்குமெண்டு”
கள்ளுப் புளித்தி டும். காறித்
5ffff"
ணும். பொடிக்கு க வேணும்"
ற்றி எல்லே”
லு சாறி வாங்க
உங்கினை அங் நிரியே போறது?"
"டும் வாங்க
ா சாப்பிடா ஆகிவிட்டார்.
த நாள் அய்யா.
ப்பிட்டு இரண் ாசு கொடுத்தார்.
தவையானதை
ங்கால காசு? ஒரு கவே அம்மா தபாவுக்கு அடி 5ளுக்குத் தெரி போட்டு விட் ஷ்வளவு காசு?
போட்டால் ய்யாவுக்கு நான் காண்டுபோய் . அய்யா சாப் TIT606) Infir:
ாடா எடுத்துக்
டா -நெக்ரோனக்குத் தனி நாக்கு எல்லாம்
)-
சிவந்து, வாசம் வீசும்.
அய்யாவுக்குத் தெரி யாமல் சக்கரைக் கட்டியை எடுத்துத்தின்னலாம். போட்ட சேட்டை திரும்பவும் சோலை யம்மன் கோவில் பொங்க லுக்குப் போடாமல் அய்யா விடம் கேட்டு, றஞ்சனாசில் புதுச் சேட்வாங்கிப் போடலாம்
ஒரு நாள் அம்மா வுடன்சாவகச்சேரிச் சந்தைக்குத் தலைமயிர் வெட்டப் போயிருந் தேன். அம்மா ஒரு சுளகு வாங்கத் திரிந்தார். நான் ஒவ்வொரு கடையின் பெயரையும் வேக மாக வாசிக்கத் தொடங்கி னேன்.
'முத்து ஸ்ரோஸ் எங்காவது இருக்கா? (முத்துக்குமரன் எனது பெயர்)
'மலர் ஸ்ரோஸ் எங்காவது ତ୍ରି (୭ $(t?' (தவமலர் அம்மாவின் பெயர்)
"கிருஸ்ணா ஸ்ரோஸ் எங்காவது ତ୍ରିଏ5$$(t?' (அய்யா கிருஸ்ணா பக்தர்)
கிருஸ்ணா ஸ்ரோஸ் என்று ஒரு கடை தெரிந்தது.
இதுதான்! இதுதான் அய்யா வின் கடை!
அம்மா சுளகுக்காரியுடன் 2 ரூபாவுக்கு அடிபட, ஒடிப் போய் கடையை எட்டிப் பார்த்தேன். அந்தக் கடையின் பட்டடையில் ஒரு கறுவல் மொட்டையன்தான் இருந்தான்.
யாரையோ உரத்துத் திட்டிக்கொண்டு இருந்தான். என்னையில்லை.
நான் சலித்தபடி திரும்பிஅம்மாவிடம் வந்தேன்.
அக்காவுக்கு, அய்யா வும் அம்மாவும் கஷ்ரப் பட்டுப் பணம் அனுப்பிக் கொண்டி ருந்தனர்.
SOMO

Page 13
மீண்டும் சிக்கலான சந்தோஷம். அண்ணைக்கும் கம்பஸ் கிடைத்து விட்டது. செலவுகள் இரட்டிப்பு ஆனது.
அய்யாதோட்டத்தில் கடுமையாக வேலை செய்யத் தொடங்கினார். கள்ளுக் குடிப் பதை நிறுத்திவிட்டார். கத்தரி இரண்டாயிரத்திற்கும் மேல் வைத்திருந்தார்.
தோட்டத்தால் திரும்ப ஏழு, எட்டு மணியாகி விடும். குளித்து, சாப்பிடும் போது சொல்லுவார்:
"கடை ஒண்டு திறக் கத்தான் வேணுமப்பா"
அம்மா குனிந்தபடி, அய்யாவுக்குக் கத்தரிக்காய்க் கறியைப் போட்டுக்கொண்டி ருந்தார்.
"சுப் பமாக் கற்றில் சிவராசாவின் கடையை வாட கைக்குக் கேட்டான். ஒமெண்டு சொன்னவன்"
"முதல் வேணுமே?”
"அடைவு வைப்பம்!"
அம்மா எதுவும் பேச வில்லை. அம்மாவிடம் ஆறு பவுண் தாலிக்கொடி மட்டுந் தான்நகையாக இருந்தது.
அய்யா சுருட்டுப் பற்றியபடி உறங்கிவிட்டார்.
இப்ப நான் ஒன்பதாம்
வகுப்பு. ஒரு புத்தகப்பை வாங்கினால்நல்லது. கடைக்கார
மணியத்தின் ம "பாக் எல்லா வாறான்.
"அய்ய டால் நல்லாச் ெ இந்தாள் சும்ம போடாது"
நான் அய்யா எழும். திற்குப் போய்வி லில் அவரைக்க
محمد '\ i
பெரிய முடித்து நாவ6 ரிச்சராக வேலைய சின்னக்கா "கம்ப
பெரிய வுக்குச் செலவு அனுப்புவாள், ! படிக்கப் பே அண்ணை பூவி தமிழ் வாத்திய
'மறுகா 6வது இதழ் பெண் எழுத்துக்களுக்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஆசிரியர் - த. மலர்ச்செல்வன் விலை - 110 ரூபா தொடர்பு - மறுகா ஆரையம்பதி - 3 30.150. தொ.பே. 077 6084756
-
 
 

கன் கொழும்பு "ம் கொண்டு
ா கடை போட் சலவளிக்கலாம். ா சொல்லுது.
எழும்ப முன், பித் தோட்டத் பட்டார். வாங்கி ாணவில்லை.
பக்கா கம்பஸ் லப்பிட்டியில் பாகிய மூட்டம் ஸ்" போனாள்.
க்கா, சின்னக்கா க்குப் பணம் நான் கம்பளில் ான போது, ரசங்குளத்தில் 1ாராகப் படிப்
※
பிக்கப் போனான். எனக்குச் செலவுக்கு அவன் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான்.
அடுத்த வருடம் அக் காவுக்கு கல்யாணம் நடந்தது. 1982 அல்லது 1983 ஆக இருக்க வேண்டும். அய்யா,50,000 ரூபா சீதனமும், நகைகளும் கொடுத் தார். வீட்டுக்காணியும் கொடுத் திருந்தார். தோட்டக்காணியைக் கொடுக்கவில்லை.
நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கம்பஸில்
क्षं ဒွါဇ္ဇိ
இருந்துவிட்டுக்குவரும்பொழுது சாவகச்சேரியில் பஸ்ஸால் இறங் கியதும், அய்யாவின் கடை தெரிகிறதா என ஒருமுறை சுற்று முற்றும் தேடிப் பார்ப்பேன். இப்போதும் அப்படிப்பார்ப்பது வழமையாகிவிட்டது.
கவிதைகளுக்கான င့္ ·.ა’: :::::::: :::: -
#Fఢ్యఢi్కక్క காலாண்டுச் சஞ்சிகையான gே&:தி
மறுபாதியின் 2வது இதழ் வெளிவந்துள்ளது.
ஆசிரியர் - சித்தாந்தன் விலை - 30 ரூபா தொடர்பு - மறுபாதி அரசடி வீதி, கோண்டாவில் வடக்கு,
யாழ்ப்பாணம். தொ.பே.-021 300 8806

Page 14
தீபச்செல்ஷனின் 02 கசி
குழந்ை
குடுமிமலையில் யார் வாழ்ந்தார்கள் என்று குழந்தைகள் கேட்கிறார்கள். அந்த மலையை ஆயுதம் நிரப்பிய டோராப் படகுகள் எண் தாக்குகின்றன என்று கேள்விகளை முன்வைத்தபடி
யுத்தம்நிகழும்
நாணயத்தாளை பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
யுத்தம் ஏதோ ஒரு வகையில் மீள மீள ஞாபகப்படுத்தப்படுகிறது. இந்த நாணயத்தாள் அந்தநாள் வரை நிகழ்த்தப்பட்ட எல்லா அழிவுகளையும் வரைந்து வைத்திருக்கிறது.
மீட்கச் சகிக்காதநிகழ்வுகளையும் தோல்வியையும் நிரப்பிவைத்திருக்கிறார்கள். நினைவு கொள்ள முடியாத நாட்களின் கதைகளால் செய்யப்பட்ட கேலியான தாளின் வாயிலாக அச்சம்தரும் காலத்தின் காட்சிகளை மட்டுமே குழந்தைகளுக்காகச் சேகரித்து வைத்திருக்கிறார்கள்.
 
 

குைகள்
தகளுக்காகச் சேகரிக்கப்பட்ட
யுத்தத்தின் நாணயத்தாள்
இந்த விமானங்கள் இன்னும் ஏன் பசிக்கிற வேகத்துடன் பறந்தலைகின்றன எனவும் ஹெலிகப்டர்கள் இன்னும்ஏண் மிகவும் இறக்கமாக பறந்து திரிகின்றன எனவும்
இந்தக் குழந்தைகள் கேட்டுக் கொணர்டேயிருக்கிறார்கள்
வரலாற்றுள் ஒளிந்து கொள்ளுவதற்காய் புனிதத்தைப் பூசிய பின்பக்கமாகப் பதிந்திருக்கிற குற்றம் நிரம்பிய முகத்தின் புன்னகையையும் திசை நோக்கியிருக்கிற கைகளையும் நான் மொழிபெயர்த்துக் கூறமுடியாதபடியிருக்கிறேன். எதற்கும் இந்த நாணயத்தாளைத் தூக்கிக்கொண்டும் கைகளுக்குள் வைத்துக்கொண்டும் வாழ வேண்டியிருப்பதுடன் அதற்காக உழைக்கவும் வேண்டியிருக்கிறது.
எரிந்து போயிருக்கிற தேசத்தில் "செயிண்பிளக்குகள்
BOL)

Page 15
இன்னும் ஏன் நிலத்தைப் பிய்க்கின்றன என நான் கேட்கிறேனர்? இரணைமடுக்குளத்தினுள் அச்சம்தருகிற உருவங்கள் இறங்குகின்றன. எரிந்துபோன தேசத்தைத்தினர்ணும் நடவடிக்கையும் மறுபக்கத்தில் உள்ள புன்னகையும் விலக்க முடியாதபடி ஒன்றின்மேல் ஒன்றாய்ப் படிந்திருக்கின்றன. இந்த அரசன் ஏந்தியிருக்கும் கூர்வாள் எனது குழந்தைகளை இனிவரும் எல்லாக் காலங்களிலும் குத்தப்போகிறது.
தந்தையே எங்கள் கடலை யார் குடித்தார்கள்? என்று எனது குழந்தைகள் கேட்கத்
மண்ணிறங்குகிற கால்கள்
பந்து எட்டாத தூரத்திலிருக்கிறது காலிகள் இறங்காமலி எப்பொழுதும் தூக்கி மடக்கி வைத்திருந்தபடி அவள் எல்லாருடைய கணிகள் வழியாகவும் நடந்து செல்கிறாள்.
பதுங்குகுழி உடைந்து
மணி விழுகையில் தனது காலகள் மேலும் நசிந்தன எனர்கிறாள்.
கால்களை ஷெலி கிழித்த பொழுது தனது கணிகள் குருதியில் நனைந்து கிடந்தன என்று கூறியபடி சக்கரத்தை உருட்டுகிறாள். எனது காலிகள் இல்லாததைப் போலிருக்கினர்றன. நடப்பதற்கு ஆசைப்படுகிற கால்கள் எப்பொழுதுமே தொங்குகினர்றன. மணிணிறங்கும் கால்களுக்காக கனவு காணுகிற இராத்திரிகளில் அவளது மனம் நாற்காலியினர் கீழாகத் தூங்குகிறது.
எப்பொழுதும் எங்கும் உருள மறுக்கிற சக்கரங்களுடனர் யாரையாவது உதவிக்கு அழைத்தபடி குழந்தைகள் விளையாடுகிற இடத்தினர் ஒரமாய் நிற்கிறாள்.
எட்டுவயதுச் சிறுமி நாற்காலியை
நகர்த்துகிறாள் கால்கள் நிரம்பிய பெரியமனிதர்களினர்
èPhbrob -

தொடங்கிவிட்டார்கள்.
பெரிய கொடியை எதன்மீது நாட்டினார்கள் எனவும் அங்கு யாருடைய குருதிகொட்டியிருக்கிறது எனவும்
அங்கு குடியிருந்தவர்கள் எங்கு துரத்தப்பட்டார்கள் எனவும் எனது எதிர்காலக் குழந்தைகள் கேட்கப்போகிறார்கள்.
தங்களுக்காகச் சேமிக்கப்பட்டிருக்கிற படைகளின் சப்பாத்துக்களையும் தொப்பிகளையும் அதிகாரம் வளருகிறநட்சத்திரங்களையும் எல்லாக் குழந்தைகளும் t எணர்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
~ൈ * কুক্কু மத்தியில. காலிகள் வளரும் எனர்று கூறுகிற தாயினர் சொற்கள் பொய்த்துவிடுகிறதாகச் சொல்லிவிட்டு சிதலி கசியும் காயத்தைக் காட்டுகிறாள். எல்லாம் ஒடுங்கியபடி தங்கியிருக்கிறது அவளது உலகம். தனது காலிகளை உடைத்து தனினிடமிருந்து நடை பிரிக்கப்பட்டது எனர்கிறாள். மணர்ணுக்குள் இறங்கிப் போயிருந்தன அவளினர் அம்மாவினர் கால்கள்.
அவள் அறியாதபடி கற்களினி மேலாகவும் கிடங்குகளிலும் அந்தச் சக்கரங்கள் உருளுகினர்றன. அவளுக்கு முனினால் பெருத்தகால கள் பெரியஅடிகளை வைத்தபடி எங்கும் நடந்து திரிகினர்றன. தனது காலிகளைத் தூக்கி மடியில் வைத்திருக்கிறாளர்.

Page 16
அவன் ஆயிரம் முகங்களாய்த் தெர குட்டைகளிலும், கிணறுகளிலும், ஏரிகளிலும், ச1 பல்முகங்களாக ஆக்கப்பட்டிருந்தான். கதை, கவின் முன்னர் அவனுக்கு ஒரு முகம் மட்டுந் தான் சொன்னார்கள். தெற்கு நோக்கி நடைபாதையாக சன்னியாசி கூட அப்படித்தான் கூறினான். எல்:ே பாசம் கொண்டு கதைத்தார்கள். வல்லவன், ந: தெரிந்தவன் எனப் புளுகினார்கள். கார் காலத்திலும் வீசினார்கள். அவன் எப்பொழுதும் அசையவில்லை. பொத்திக்கொண்டே திரிந்தான். யாரும் கிழித்து எனப் பயந்து, நிம்மதியாகப் படுத்துறங்கியே எத் ஆயிற்று எனச் சொல்லமுடியாது. நாலாயிரத்து நாg இரவுகள் விழித்திருப்பான். அதற்கு முதலு, கண்மூடவில்லை, எல்லாம் கதை, கவிதைதான் கதைக்கிறார்கள்.
 
 

6υπό Uாட்டத்திற்குப்
Öez பெய்த
இரண்டாவது மழை
- த.மலர்ச்செல்வன் -
ரிந்தான். குளம், ாக்கடைகளிலும் தை எழுதுவதற்கு
இருப்பதாகச் பாத்திரை போன லாரும் அவனில் ஸ்லவன், நாலும் புகழை உச்சியில் அவன முகததைப விடுவான்/வாள் தனை இரவுகள் னுாற்றிச் சொச்சம் ம் இரு கிழமை
காரணமென்று
4 -
முதற் கவிதை எப் போது எழுதினானென்று சரியாக அவனுக்கே ஞாபக மில்லை. ஒரு பத்துப்பதினைந்து வருசத்திற்கு முதலாகவிருக்க வேண்டும். ஆனால் கதை எழு தினது இப்பவும் அவனுக்கு ஞாபகமாயிருக்கு. அது விதியா? - குழந்தை இல்லாத ஒரு டொக்டர் பற்றிய கதை. "அவள் குழந்தை இல்லாத பலருக்குக் குழந்தைப் பாக்கியம் கொடுக் கிறாள். இனி நமக்கு வாழ்க் கையே இல்லையென்று வருப வர்களுக்கு வாழ்வளிக்கிறாள். ஆனால் அவளுக்கு ஜனணிப் பேயில்லை. துன்பப்படுகிறாள். வேதனையில் வெடிக்கிறாள். சம்பிரதாயச் சடங்குகளில் கழிக் கப்படுகிறாள். இந்த இருட்ட டைந்த சமூகம் அப்படிப் பார்க் கக்கூடாது. இதுதான் விதியா? அவளும் ஒரு மனிசிதானே. இந்த நவீன யுகத்தில் ஏனிந்தப் போக்கிரித்தனம்" - இது கதையின் மையநீரோட்டத்தின் ஒரு பகுதி - வீரகேசரி 11.10.92 இல் வெளிவந்தது.
bibrub

Page 17
அவள் (அந்த டொக்டர்) அவனைக் கண்ட மறுநாள் முகத்தைத் திரும்பிக் கொண்டு போனாள். அவன் எதிர்கொள்ளாத ஒரு இடி. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவனது பார்வையில் தென்பட்டாள். அவள் ஒரு அப்பிராணியாக அவனைப் பார்த்து விருட்டென வெட்டினாள். "இதுதான் விதியா?"அவனுக்குப் புரியவில்லை.
அவன் முதல் கதையிலே பேனாவை மூட முனைந்த போது, முகம் தெரியாத யார் யாரோவெல்லாம் அவனை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்தார்கள். வானத்தின் துருவ நட்சத்திரமாக்கினார்கள். அவன் பயணம் செய்த வாகனங்களும் சமச்சீராக ஆர்முடுகிச் சென்றன. அப்போது எந்தக்கொம்பனாலும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கையில் கருவி, மறுகையில் பேனா. உடலை ஒவ்வொரு கணமும் வதைத்துச் சாறாக்கினான்.
ஒரு வானமும் இரு தெருக்களும் கதை வந்த பின்னர்தான் இலக்கிய உலகில் இருந்து சிலகாலம் காணாமல் போயிருந்தான். அது பெரும் கதையல்ல. இரு தெருக்களிடையே நடந்த சிறு யுத்தம். அது பிரச்சினையல்ல. "காட்டு மாவடிப் புள்ளையஸ் என்னவும் செய்யுங்கள். அங்கால போகாதே மோனே” - இந்த வரிதான் பிரச்சினையாம்.
போர் வீரன் அன்று வீட்டில் இருக்க வில்லை. இருபது, இருபத்தைந்து வாலிபமுறுக்கு கள் போர்வீரனைக் கொல்லவோ? அடித்துத் துவம்சம் செய்யவோ? தெரியல்ல. அவன் தந்தையுடனும், தாயுடனும் மல்லுப்பட்டு, போர்க்கொடி தூக்கி முகாமைத் தகர்த்தது போன்ற மண்டைக் கனத்தில் சென்றதாகப் பக்கத்து வீட்டுச் சுரேன் பின்னர் சொன்னான்.
சில நாட்கள் தலைமறைவாகத் திரியும்படி அக்கம் பக்கம் எல்லாம் சொன்னார்கள். போர்வீரன் அசையவேயில்லை. எத்தனை, எத்தனை களங்களைத் தாண்டியவன். இது. பின் அவனுடைய பேனாவும் பேப்பரும் தொலைந்து போய்விட்டன. தேடினான். கோவில் ஒலி பெருக்கியில் அறிவித்தல் கொடுத்தான். தெருவில் நின்று கூவினான். யாரும் கொண்டு வந்து தரவில்லை. ஆறுமாதம் கடந்தது. "கண்டு பிடித்துத் தருபவர்களுக்குச் சண்மானம் வழங் கப்படும்" பத்திரிகையில் அறிவித்தல் கொடுத் திருந்தான். பலன் கிடைக்கவில்லை. மூன்று வருடங்கள் கழிந்த ஒரு பின்னிரவில் அவன் பேனாவும், பேப்பரும் கிடைத்தன.
eblebuli rubb - 15

"அரசிபற்றிக் கதையும் கவிதையும் எழுதுக”அசரீரி ஒலித்தது. அது சித்தார்த்தனின் ஒலியாகத்தான் இருக்க வேண்டும். நீள் நிஷ டைக்குப் போக முன்னர் அரசமரநிழலில் இருந்து உபதேசம் செய்த குரலின் ஒலிதான் அது. இன்னொன்று எஸ்.ராமகிருஷ்ணனின் ‘புத்தரின் கார்ட்டூன் மொழியில் வருகின்ற மொட்டையடிக்கப்பட்ட தலையோடு அலைந்து கொண்டிருந்த சிறுவனின் குரல் போலவும் பின்னர் இருந்தது.
அரசி இப்பொழுது கொடிகட்டிப் பறக்கும் காலம், அண்டை நாட்டிலும் அப்படித் தான். புத்திரனைப் போலத்தான் அவனும் எழுதியிருந்தான்.
மீண்டும் யுத்தம் தொடங்கியதாக சொறி நாயொன்று கத்தியது.
எத்தனையோ யுகப் பிரளயத்தில் முகம் கொடுத்து திமிரேறிப் போன உடலுக்கு இச்சொறிநாயின் கூக்குரல் பெரிதல்ல.
கிழட்டுச் சிங்கத்தின் கவட்டுக்குள் மறைந்து கொண்டு உலகத்தையே நான்தான் ஆளுவதாக வினி வழியக் குரைக்கும் சொறிநாய்க்கு இந்த ஊரில் வாழ்வதற்கென்ன யோக்கிய பரிருக்கு.
கசப்பானதும் அருவருப்பானதுமான காலங்களை நான் நினைவு கூரவிரும்பவில்லை.
<°垒i一
ஊழிக் காலத்தினர் பின் நிலவுக் காலங்களின் dFGUégFauj 4.i 4-4éği; 55 6ñi.
இன்று
இவையெல்லாம் மறந்தும் கிழட்டுச் சிங்கத்தின் கவட்டுக்குள் மறைந்து கொண்டு நான்தான் அரசி
என் கட்டளைக் கெல்லாம் யாவரும் தலைவனங்க வேண்டுமென்று நீ சொல்வதுதான் புரியவில்லை.
மீண்டும் நிலாக்காலம் தொடங்கியது. திமிர் கொண்டு உடல் குறுகுறுக் க.
----

Page 18
குளிரேறிப் போன தெருக்களில் நடக்கிறேன்.
- G307TP - ti frigji கிழட்டுச் சிங்கம் நாக்கைத் தொங்கப் போட்டு
مسة فرقة
சொறிநாய் கதறக் கதறக் கடித்துத் துரத்துகிறது. மீண்டும் யுத்தம் நடக்கும் அதில் நான் வெல்வேன்.
10-30-2000 இரவு 2.10 மணி
கறுப்பு நாயும் அடுத்த நாள் பின்னிரவு ஒரு மணி தாண்டி அரசியைப் பல்முகங்களில் கோரைப்பல்லை நீட்டிக் கதைசொல்லியை நகர்த்தி யிருந்தான். அது நல்ல கதையென கரியவுருவமெல் லாம் கதைத்துப் போயின. நாடுகூடக் கடத்தப் படலாமெனப் பல்லிழந்த பக்கிரி பகிடிவிட்டுப்
போனான்.
அவன் தன் சுயமுகத்தைக் காட்டாமல் வேறு ஒரு முகம் செய்து அனுப்பியிருந்தான். தவறுதலாகப் பொத்தி வைத்திருந்த முகம் கிழித் தெறியப்பட்டபோது அவன் அழவே யில்லை. ஒரு குரல்தான்முதல் முதலில் அவனுக்கு எதிராக எழுந்தது. 18ம் போரின் கடைக்கூறில் எழுந்த குரலை ஒத்தது அந்தக் குரல், அது "வல்கர் கதை, எப்படிப் பிரசுரிப்பது?-’ அந்த இடிகுரலோன் எந்த நேரத்தில் குரல் எழுப்பி னானோ தெரியல்ல.
அம்புகள் பாயத் தொடங்கின. வெட்ட வெளியில் சருகுத்துகளாய் அடித்து வீசப்பட் டான். கிடுகிடு பாதாளத்தில் தள்ளப்பட்டு மூளை சிதறிய வெற்றுடலாய்க் கிடந்தான். ஆனாலும் தைரியம் ஒரு சொட்டும் இழக்கப்படவில்லை. அவன் வீரன்.
அன்று மதியம் இரு கடிதங்கள் கிடைத்தன. பரிச்சயமில்லாத காகிதத்தை உடைத் தான். கடிதம் முழுவதும் நாறியது. ஒவ்வொரு எழுத்துக்களும் சீழ் கட்டி ஒழுகின.
கடிதம் 1 2O-i-O
நீ நினைப்பது .ே/7ல் ந7மல்ல. வாழ்வின் துயரில் ஜன்னல7ய் காலம் ஒடுகிறது.
ந/7ம் மல்லுக்கிழுப்பத7ய் ടഞ്ഞിട്ടു ഖിക്കിന്നff காலம் இருள் சூழ /7டைகள் தயராகின்றன.
உம் காலை வ/7ர77மல் விடேன்.
} } س

ck 米 Sk
கிழட்டுச் சிங்கத்தின் கவட்டுக்குள் மறைந்து கொண்டு உலகத்தை நான்தான் ஆளுவதாக எண்ணைக் க/7றித்துப்பியிருக்கிறாய்.
நாம் யார்? நிபுரிந்தது பூச்சியம் மட்டுந்தான்.
米 米 米
காலம் மலரட்டுடம் காட்டுகிறேன் பாடமுனக்கு
நீபெரிய ஆளென்ற நினைப்பில் திரிகிறாய் நிதான் எல்லாம். உலகத்தின் அந்தத்திலிருந்து மறு அந்தத்திற்கு எல்லை காணும் போர் வீரனாக உன் பொப் முகத்தைச் செய்து கொண்டு ஒடுகிறாய்.
பறந்து பறந்து பத்தும் தெரிந்தவன் போல்
பாசாங்கு செய்கிறாய். காலம் மிக விரைவில் குறிக்கும்.
எச்சரிக்கையுடன்,
கர்மா.
dlpdth- Ð
2007 தேனகத்தில் கவிதைகளை நான் பார்த் தேன். வாசிக்கவே எனக்கு உடலெல்லாம் புல் லரித்தது. அக்கவிதைகள், யாருக்காக எழுதடப் வையென்று. அதனை மினண்டும் மீண்டும் படித் سسLLلا துப் பார்த்தேன். சொறிநாயென்றும், கறுப்பு நாயென்றும், மோகினிப் பிசாசென்றும் யாரை இப்படி எழுதினாய்? எனக்குத்தான் எழுதினாயா? என்று நான் எனக்குள்ளே கேட்டுப் பார்த்தேன். மறு மனமோ எனக்குத்தான் எழுதியதாக நினைக்க வைத்தது. மல்லுக்கு உன்னை இழுக்க நினைக்க வில்லை. ஏன்? ஏன்? இப்படி யாருக்காக? இந்த
நாகரிகமற்ற சொற்பிரயோகங்கள்.
எச்சரிக்கையுடன்,
கடிதங்களின் நெடி அறை முழுவதும் அடித்தது. கிலம் கிலமாகக் கிழித்து எரியூட்டி னான். புகை அறை முழுவதும் எழுந்து மூச்சுத்திணறியது.
அம்மா ஒடி வந்தாள்.
(ομού (δι μπαστίτιb" ரிசீவரைத் தூக்கினான்.
“u_urrდb?” "ரஞ்சன், அருமையான கவிதை” "எந்தக் கவிதையண்ணன்?"
പസb

Page 19
"மல்லுக்கிழுக்கின்ற சுணங்கன்" "ஒ. அதுவா, அது வந்து, இங்க." "தம்பி, நாட்டு நடப்புக்கேற்ப, தக்கதருணத்தில் துணிந்து எழுதியிருக்கிறீர்கள், நல்லது” "ஆனா, இங்க வந்தண்ணன், வல்கர் கவிதையென்று இரு மொட்டைக் கடிதமும்.” "அதையெல்லாம் காதில் போடக்கூடாது தம்பி அவங்க 60, 70 களில் வாழ்கிற ஆட்கள். அவங்கட கத நமக்கெதற்கு
※ k 米
குற்றப் பத்திர நகல் இலங்கை உநிமன்றம்
சட்டமா அதிபர் இல: எஸ்.எஸ்.சி.ஏ. 55/02/11 உ.நிமன்ற குற்ற வழக்கு இல:088-150/ 100 எதிரி காசிநாதர் அரிச்சந்திரனர்
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் சட்டமாஅதிபர்ஜயகுரிய விரசிங்க அவர்களின் கட்டளைப்படி உங்களுக்கெதிராகக் குற்றப்பகர்வு செய்யப்பட்டுள்ளது.
குற்றங்கள் 1. ஒருநாட்டின்இறைமையுள்ள அரசி யென்று கூடத் தெரிந்தும் அவருடைய சுய கெளரவத்தையும் அரசோச்சியையும் இழிவு செய்யும் வகையிலும், காலங் காலமாக தலை முறை தலைமுறையாக இந்நாட்டில் நிலவி வரும் பண்டபினைச்சீர்குலைக்கும் வகை 8 யிலும் தங்களது படைப்பு அமைந்திருக்கிறது. இது ஒரு மனிதனின் தனிமனித உரிமையை மி2று வது மாத்திரமின்றி ஒரு நாட்டிற்கே குந்தகம் செய்யும் செயற்பாடாகவும், இழிவுபடுத் துவதாகவும் அமைந்துள்ளது. இவை நாட்டி லுள்ள ஒவ்வொரு பிரசையையும் கீழ்நிலைப் படுத்தும் செயற்பாடாகும் இச்செயற்பாடு காரண மாகத் தண்டனைக் கோவை 25(5) இவ.V! பிரிவின்கீழ், தண்டனைக்குரிய குற்றத்தைப் புரிந் துள்ளிர்கள்.
2. அத் தோடு, கர்ம/7வினர், அக்காச்சியரின் 20-71-07 திகதியக் கடிதங்கள் சார்பாகவும், வாய் மொழிமுறைப்பாட்டுக்குஅமைவாகவும் தாங்கள் தனிமனித உரிமையைத் துஷ்டபிரயோகம் செய் தது மாத்திரமின்றி அவர்களுடைய சுயகெளர வத்திற்குப் பங்கம் ஏற்படுத்தியிருக்கிறீர்கள். மேலும் படைப்பாக்கச் சமூகத்தை கேவலப் படுத்தியதோடு எதிரிகளைத் த7க்குவதற்குப் புனிதமான படைப் பாக்கத்தை ஆயுதம7க்கிப்பழி தீர்த்திருக்கிறீர்கள். இது மனித உரிமைச் சட்டம் 75 (VI) (VI) பிரிவின்கீழ்தனிமனித உரிமையை மிறும் தண்டனைக்குரிய குற்றம்
సాburn -
 
 
 
 

3. மேலும் நன்றியுள்ள மிருகத்தையும், காட்டு ராஜாவையும் விணர்வம்புக்கிழுத்து, ஐந்தறிவு ஜீவன்களை இழிவுபடுத்தியிருக்கிறீர்கள். இது மிருகவதைச் சட்டம், மி.வ.ச.வ. 3 (II) கிழ், தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த இழிநிலைச் செயற்பாடுகளுக்காகக் த7ங்கள் டபின்வரும் தண்டனைக்குரித்துடையவர்.
தண்டனைகள் 7. வலதுகைப் பழக்கமுள்ளவராக உள்ளதால் குற்றவாளியின் பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும், ஏகலைவனின் கட்டை விரலைத் தானமாகப் பெற்ற, நடுச்சந்தியில் நிற்கும் துரோணச்சாரியாருக்குத் தானமாக வழங்க
வேண்டும்
2. நல்ல நூல்கள் படைப்பாற்றல் அறிவை உயர்த்தும் காரணத்தினால் குற்றவாளியின் கையி ருப்பில்இருக்கின்றநூல்களை அக்கினி வேள்விக்கு ஒப்படைக்க வேண்டும்.
3. சிறந்த சுயசிந்தனையாளராக இனி வரும் காலங்களில் திகழ்வதற்கும் - மாற்றுச் சிந்தனையை உருவாக்கு வதற்குடம் - ஒரு வருடம் மனநல மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட வேண்டும்.
4. வாழ்நாள்முழுவதும் இலக்கியக் கூட்டங்களில் பங்குபற்றுவதையும், இலக்கிய நண்பர்களுடன் உறவு கொள்வதையும் தவிர்க்கும் பொருட்டு, மேற்பார்வை செய்ய, கழுதைக் கண்காணிப்பாளர்களை *அல்லது கழுகுக் கண்காணிப்
பாளர்களை நியமித்தல்
மேற்படி நடருக்கு வழங்கப்படும் தண்டனை, இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதோடு, இனி வரும் காலங்களில் வல்கர் இல்லாமல் எழுது வதோடு, அரசோச்சிக்குக் குந்தகம் விளை விக்கவோ நாப், பூனை, சிங்கம், கரடி. என்ற சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி மிருக வதைச் சட்டத்தை மீறவோ கூடாதென்றும் திர்ப்பளிக்கின்றோம்.
உணர்மையுள்ள நீதிபதிகள்
7. பரியசேன சுசில் பெரேரா 2. தர்ம ராஜ் மண்டையணர் 3. முகமட் சுக்கிரி
፰7ö፰7 : ጃ5-፲ዷ-07 மூலப் பரிரதி அதி.உ.ந.மண்றம் பரிரதி எதிராளி
7 -

Page 20
மேல்முறையீட்டு நகல்
gguuIT!
இலங்கை ஜனநாயக சோஷலிச உறிமன்றம் எனக்கெதிராகக் குற்றப்பத்திரம்எஸ்எஸ்சிஏ. 55/ 02/7 தாக்கல் செய்து, படைப்பாற்றல் தனி மனிதனையும் இறைமையுள்ள அரசியையும் கழ்மை செய்வதாகத்தண்டனை வழங்கியுள்ளது. ஆன7ல் சிந்தனையோடட் ட/ம்தனிமனிதன் 67ன்றே7, அரசே7ச்சி7ைன்றே7அறி யாமலேயே வெளிவருகிறது. Z/a/f?./6/ /u/222,0776) (76/57 கள7கப் புதையுண்டு பே7கிறது. நானும் சவங்களைப் புதைப் பவன் அரசே7ச்சிக்கு எதிர7 கவோ, தனிமனித சுதந்திரத்தைக் கேலி செய்வ தாகவோ எழுதவில்லை. அவ்வாறு அரசே7ச்சிக்கு எதிர7க தனிமனித உரிமைக்கு எதிர77க எழுதிய கார்ல்ம7க்ஸ் தொடக்கம்பல ரஷ்ய எழுத்தாளர் களுக்கு நடந்த சம்பவங்களை ந7ன் அறிவேன். அத்தோடு அண்மைக்காலம7க உயிரைக்கையில் டபிடித்துத் திரியும் தஸ்லிமா நஸ்ரின் சல்ம7ன் ருஷ்டி போன்றவர்களின் அவல வாழ்வையும் ബ്ബിബ്ബണു ഖഞകzി) ബിളി/കഥ/ക ബു9 வேண்டும் என்ற நட்டாசைடரிலேயே என்னுடைய
27۶یی 2%67CA 7ییز6744
gu In!
நான் பத்துப்பிள்ளைகளின் தந்தை. என் மனைவியே7காசநே7/7ல் இன்றே7ந7ளையே7 எனஇருக்கிறாள். என்உழைப்டவிவேத7ன்குடும் படம் ஒடிக்கொண்டிருக்கிறது. என்பேன7வும் என் 760fه ,76/سZZلZزZلZزZ جو?م) ف7607L/قی ضZق56yى ز76aگروه ಜ್ಷ:/ಪಿ இருள் சூழ்ந்து நடுத்தெருவிற்கே வந்து
எனவே, மேன்மை தங்கிய நீதிபதிகளே7/
முன்னரும் எனது தொழில்ச7ர் நண்ட? களும் சிகர்களடர் பத்திரிகையாளர்களும7ன தயாசிவிேசந்திரிக்க/7ஆகியோர் எனது கிர77மத்தில் பண்பாட்டு ஆய்வில் ஈடுபட்டபோது, பல்லு நெட்டிகளின் கோணல் வாப்கனின் பெ7ம்ச ச7ட்சிய7ல் கிர77மக்கோடு டபிழையான திர்ப்பு/ %2۶رZ ٪یی یی٪Z و( ) z//7Z٪z7z A777z/6027Z/zz(ص) 77گونی2/62p ம7ன நஷ்ட மேல்முறையிட்டின7ல்தன்தவறைத் திருத்திக் கொண்டது.
ஆகவே த7ங்களும் மேற்படி டபிழையினை விடாமல் விடயத்தைக் கவனத்தில் எடுத்து என் கலை இலக்கிய முயற்சிக்குப் பங்கம் ஏற்பட7மல்
- 1
 
 
 

நடவடிக்கை எடுக்கும7று தகர்களை7 மனர் ந7டட்டம7கக் கேட்டுக் கொள்கிறேன். எனினும் இப்பே7 ந7ன் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றேன். கனவிலும் இனிந7ன்வயிற்றுச் சேர்த்துக்குக் கூட உதவாக் கதையையோ, கவிதையையே7 எழுதப் //7ഖളിഞ്ഞഖരി/ബ//ഞു ക്രമീകണ്ട് (്ഥയെന്നഞ് கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்
52s67. 26-A-(2 இப்படிக்கு
a/sa//74(zaafa, காசிநாதர் அரிச்சந்திரனர்.
※
Drĝfy - 2OG
தமிழின் கதையாடலில் மீ
கதை வகைக்குள்ளே இக்கதையைப் பார்க்க வேண்டியுள்ளது. அ-கதை வகைக்குள் இதைச் சேர்ப் பதில் சில சிக்கல்கள் இருந்தாலும், அ-கதைப் பண்புகளும் நிறைந்தே காணப்படுகின்றன. எனினும் மீ- கதையே சாத்தியமாகின்றது.
தமிழில் மீ-கதையில், பிரேம் - ரமேஷ், ராமகிருஷ்ணன் போன்றோர் தொடக்கப் புள்ளி யாக இருந்தாலும் மீ-கதைகள் இன்னும் இறக்கை கட்டிப் பறக்கவில்லையென்றே படுகின்றது. இதற்கு வாசகர்களின் புரியாத் தன்மையே காரணம்
இந்தக்கதை - கதை, கவிதை எழுதியதால் ஏற்பட்ட சிக்கலே - காசிநாதர் அரிச்சந்திரன் நீதிமன்றம் வரை செல்ல வேண்டியிருந்தது.
தொடக்கம் கதை - “விதியா” மூலம் ஏற்பட்ட பிரச்சினை, பின் "ஒரு வானமும் இரு தெருக்களும்" கதை வந்த பின்னர் இலக்கிய உலகில் இருந்து காணாமல் போன சம்பவம், பின் - "மல்லுக்கு இழுக்கின்ற சுணங்கன்” - கவிதை வந்த பிற்பாடு முற்றும் போக்குக் காணப்படுகின்றது.
"கறுப்பு நாய்” கவிதை வந்த பிற்பாடு ஏற்பட்ட சலசலப்புமே. கதை, கவிதைகளின் மைய நகர்வுகள். ஆனால் கர்மாவினதும் அக்காச்சியினுடையதுமான எதிர்வினைகள் இப்படைப் பினை இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்வதைக் காணலாம்.
இங்கு "குற்றப் பத்திரிகை நகல்”- இவ்வடிவம்
திசேயினால் “கண்ணியத்தின் காவலர்களில்" கையாளப்பட்ட உத்தி. அது இங்கும் கையாளப்
ėĐburub

Page 21
பட்டிருக்கிறது. இது இப்படைப்பின் உச்சத்தைத் தடை செய்யுமா? என்பதுதான் என் கேள்வி.
சிவக்கொழுந்து சிகரம் ※ ck k
சிவக்கொழுந்தினுடைய ஆதங்கம் தமிழில், கதை சொல்லும் மரபில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு விடயமாகத் தெரியவில்லை. முன்னர் கூடப் பலருக்கு, இப் பிரச்சினை எழுந்திருக்கின்றது. உமாவரதராஜனின் ஒவியத் தையும், பூரீபலிபாடகாந்தாராவுவின் கிரியின் கதையையும் புரியாமல், கொப்பி என எழுந்ததும் உண்டு. உண்மையில் அது அப்படியில்லை யென்பது தெரியும். பாரதிக்குக் கூட இச்சிக்கல் இருந்திருக்கிறது. இங்கு வெவ்வேறு கதை சொல்லிகள். இரண்டுமே அடிப்படையில் வேறுபட்டவை. முதல் பாட்டத்திற்குப்பின் பெய்த இரண்டாவது மழை முற்றிலும் கதை, கவிதை சார்ந்து ஏற்பட்ட அரசியல் சிக்கலின் வெளிப்பாடு. கண்ணியத்தின் காவலர்கள் 'கோமோ செக்ஸ் (லெஸ்பியன்) சார் பிரச்சினை. இது முழுக்க முழுக்க நீதிமன்றம், வழக்கு சார் பிரச்சினையின் மையநகர்வு. ஆனால் முதல் பாட்டத்திற்குப் பின் பெய்த இரண்டாவது மழை முழுக்க முழுக்க நீதிமன்று, வழக்கு சார்ந்த கதை சொல்லியல்ல. இறுதிக் கூறில் குற்றப் பத்திரிகையினூடான கதை நகர்வு காணப்படு கின்றது. எனினும் இரண்டும் வெவ்வேறு பிரச்சி
னைகள் ; வெவ்வேறு கதையாடல்கள்.
ஒரு உத்தியைப் பலர் பல்வேறு விதமாகப் பயன்படுத்துவதில் தவறு ஒன்று மில்லை. லக்ஷமி மணிவண்ணனின் 36A பள்ளம் தொகுப்பிலுள்ள ‘ஜெயாவும் செளந்தரபாண்டியனும்" கதை உத்தி, திசேயினுடைய 'மாண்டான் சரித்திரத்தில் காணப்படுகிறது. பிரேம்-ரமேஷினுடைய "இங்கும் அங்கும் உடல்கள், அங்கும் இங்கும் கதைகள்"உத்திமுறையைப் பல தொகுப்புக்களில் காணலாம்.
எஸ். ராமகிருஷ்ணனின் கழிப்பறை உத்தி முறை திருச்செந்தாடியின் ஆண்கள் விடுதி - Dயில் காணலாம். இங்கு எல்லாக் கதை சொல்லிகளும் வேறுபட்டவை. உத்திகள், வடிவக் கூறுகள் ஒன்றுடன் ஒன்று இசைந்துள்ளன. இதில் என்ன தவறு உள்ளது? ஒன்றின் படைப்புத்தான் இன் னொன்றின் உருவாக்கம்.
ॐ* ॐ: *४ ॐ
செ. யோ. உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்.
19 - ܪܢܖrܚܕܒܶܝsܢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படைப்பிலக்கியம் சார்ந்து ஏற்படுகின்ற பிரச்சினையை வாசிப்பது மகிழ்வு தருகிறது. இந்தக் கதையின் வாழ்வனுபவம் காசிநாதர் அரிச்சந்திர னுடையது மட்டுமல்ல, பல முகங்களுக்கு நெருக் கத்திலுள்ளதைக் காணமுடியும். முழுக்க முழுக்க இலக்கியத்தினுடைய இயங்கியல் தன்மை கற் பனைசார்ந்து இயக்கம் கொள்வதல்ல. ஒவ்வொரு தனிமனிதனுடைய அனுபவம் சார்ந்த முகிழ்ப்பு என்பது, போர்வீரனின் வாழ்வின் அடையாளங் களுடன் ஈடுபட்டிருப்பதிலிருந்து உணர முடிகிறது.
அதிகாரத்தினுடைய மையத்தில் ஒரு தனி மனிதன் கேள்வி எழுப்பும் போது தனிமனிதக் குரல் அடக்கம் கொள்வது அல்லது அமைதி கொள்ளச் செய்வது, வரலாற்றினுடைய கறை படிந்த காலங்களின் கசப்பான உண்மைகளாகவே உள்ளன. இது, இங்கும் தனிமனிதக் குரல் வெற்றி கொள்ள முடியாத ஒரு நிழல் தயாரிப்பு என்பது புரியக்கூடும். காசிநாதர் அரிச்சந்திரன் அன்றாடம் ஏதோ ஒரு வகையில் உணர்ந்தும், அவரால் தொடர் இயக்கம் கொள்ளமுடியவில்லை. படைப்பூக்கம் இறைமையுள்ள அரசியென்று பார்த்தோ, அதனுடைய சீர்மைக்காகவோ, பித்தலாட்டத்திற்காகவோதுணைபோவதில்லை. அறத்தின்பால் கூடாத எதையும் கேள்விகேட்கும். அரசோச்சி, அதிகாரத்தின் மையம் எனத்தலை வணங்கி, பொய்மையின் ஒட்டத்திற்குள் துணை போகும் ஒரு இயக்கமல்ல படைப்பு.
உண்மையில் காசிநாதர் அரிச்சந்திரன், உண்மை பற்றிப்பேசமுனைவதே தவறாக உள்ளது. அவர் உண்மையில் மென்மை கொண்டவராகவே உள்ளார். வலது பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும் இழப்பதற்கோ, நூல்களை அக்கினி வேள்விக்கு ஒப்படைப்பதற்கோ, மனநல மருத்துவநிலையத்திற்குச் செல்வதற்கோ, கழுதை, கழுகு இவற்றிடம் தன்னை அர்ப்பணிப்பதற்கோ தயாரில்லைத்தான்.
எத்தனை பேர்தான் இதை ஒப்புக் கொள்வர்? அவருடைய (pia dia. . . . . "வயிற்றுச் சோத்துக்குக் கூட உதவாக் கதை யையோ, கவிதை யையோ எழுதப் போவதில்லை" என நீதிபதிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் கூட, எதுவித
) -

Page 22
பயனும் ஏற்படவில்லை. அவர்கள் கூட ஒரு வார்த்தை பேசவில்லை. வாய் திறப்பதற்குக் கூட, நீதிமையத்திற்கே அதிகாரமில்லை. அது யார் யாராலோ தீர்மானிக்கப்படுகிறது. அதுதான் அவன் ஒரு நேர வயிற்றுச் சோற்றுக்குக் கூட உதவாத எழுத்து என்னத்திற்கு? என முடிவு கட்டியிருக்க வேண்டும். அது மாத்திரமின்றி. பத்துப் பிள்ளைகளின் தந்தையாகவும், காச நோயாளியானதன் மனைவிக்குத்துணையாகவும் அவன் ஒருவனேதான். அதனால், அவனுடைய இழப்பு ஏற்படும்போது அந்தக் குடும்பத்தைத் தாக்குப்பிடிக்க யார் இருக்கிறா?
இப்படி அதிகாரங்களை எதிர்த்தவர்கள் பலர், நாய்க்கும் கேவலமாக நடுவீதியில், சந்து பொந்து களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காயிருக் கிறார்கள். குடும்பம் சிதைந்து அல்லோல கல்லோலப்பட்டிருக்கு. அனாதைகளாக ஆக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தக்கெதி தன் குடும் பத்திற்கு வரக்கூடாதெனப் போர்வீரன் நினைத் திருக்கக்கூடும்,
உண்மையில் இந்தக்கதையை நான் எழுதி பல வருடங்களுக்குப் பின்னரே திசேயினுடைய கதையைப் படிக்கக்கூடியதாகவிருந்தது. நானும் திசேயும் இதற்கு முன்னர் ஒத்த கருவில் இரு கதைகள் எழுதியிருக்கிறோம். அது நானும் திசேயும் சேர்ந்துதான் ஒரே கருவில் இருவரும் எழுதுவதாக முடிவெடுத்து எழுதிய காலம். காலப்போக்கில் அது சரிப்பட்டு வராததால் விட்டு விலகினோம். இதைக் கொம்பு நீட்டுகின்ற கிருமியில் விபரமாகச் சொல்லியிருக்கிறேன்.
பெரிய எழுத்தில் இதைச் சேர்க்காதது அரசியல் தான். ஒன்று இலக்கியத் திருட்டு என்ற அலைக்குள் போக வேண்டி இருந்திருக்கும். இது ஒரு கதைக்குத்தான். உண்மையில் அப்படி
() அம்பலம் பதிப்பகத்தின் இறன
? த.அஐந்தகமாரின்
தனினுடைய தனித்துவமான சொற்களால் அனைவரின் கs கோரிநிற்கிள்ற அஜந்ததமாரின் கவிதைகளின் முதலாவது கொழம்பில் பூபாலசிங்கம் புத்தகசாலையிலும், யாழ்ப்பானத் (Book lap) Glupgd;Slassrsist Diguit
bj6D6U - BUT 90D.
 
 
 

யிருந்திராது) இரண்டு நாட்டுச்சூழலும், பக்கப் பிரச்சினையும் இதனால் எழும் நிதிப் பிரச்சினையும்.
உண்மையில் ஒருவானமும் இரு தெருக் களும் தான் எனக்குப் பிரச்சினையான பிரதியாக இருந்தது. நான் ஒரு நொடியில்த் தான் உயிர்தப்பி யிருந்தேன். மரணத்தினுடைய தருணங்களைப் பல இடங்களில் சந்தித்திருத்தாலும் இத்தருணம் மிக ஆபத்தானதாகவேயிருந்தது. அது அவர்களின் அறியாமைதான். ஒரு வானமும் இரு தெருக்களும் சொல்லும் கதையாடல் கூட அறியாமையின் மரணங்கள்தான். வாழ்வு பற்றிய, உண்மை புரியாத புருஷர்களாக வாழ்ந்ததும். ஒரு அதிகாரத்தின் நிழலுக்காகத்தங்களைக்காவு கொள்ளச்செய்ததும் நிதர்சனம். அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்போது சிலவரிகளை, சில வார்த்தைகளை புரிந்து கொள்ளாததுதான் இச்சிக்கல்.
'மல்லுக்கு இழுக்கின்ற சுணங்கனை'அரசி பற்றியதாக ஒரு போதும் நான் நினைக்கவில்லை. பிரதி அப்படிப் பார்க்கப்பட்டிருக்கிறது. கறுப்பு நாய் கூட முதிர்ஸ்திரிகள் உடல்தாகம் வேண்டு தலின் பிரதிபலிப்பு.
இங்கு பெண்ணுக்கான உடல் தாகம் மறுக்கப்படுகின்றபோது தாண்டுகை மேல் எழு கின்றது. இது தவிர்க்க முடியாதது. (ஒழுக்க வியலை மீறுகிறது)
இன். காசிநாதர் அரிச்சந்திரனுக்கு இருக்கும் பிரச்சினை படைப்பூக்கம் அதிகாரத்தின் மையத்தினால் கட்டமைக்கப்பட்டால், வெற்று வாழ்க்கையை எதுகொண்டு நிரப்புவது, என்பதே?
0-01-2008
ன் கடல்
பனத்தையும் தள்மீது தொகுதி ஒது. இப்போது 葱 தில் புத்தகக்கூடத்திலும்
.
(கவிதைத்தொகுப்பு)

Page 23
//0கிழ்பூத்த ம7வையொன்றில்த7ன்நம் தோழமையும்முகிழ்த்திற்று இருவர் அலைவரிசையும் ஒன்ற7னத7ைே7 உன் ஆளுமைக்கும் அட்ட/7ல் /7ர்த்து நின்ற எ7ல்வ77ம் உலர் உறவின்தளைகளுக்குள் மிகச்சரிய7க குறுகிக் கரைந்த என்டெ7ழுதுகளை வண்ணப்பூக்களின் டெருங்குவியல்களாலும் நேர்த்தியான நறுமணங்கள7லும் நறுந்தேனின் ஈரலிப்பாலும் Z/%// ŽIZZ/72007_ZO/74 நிரப்பிவைத்த7ப் உன் சிநேகிதத்த7ல் என்மனதில் ஜெ7விக்கும் நட்சத்திரக் கே7ர்வை உன்ந7மம் ரிங்காரமிடும் கணங்களுள்ளே. எ7ன் கேவல்களில்ததும்பும் துளிகளின்
//தினைந்த7ம் வி زخھ4/7- /0pقی // இணைந்தேன் 6/ண்ைடதில் விடுதி வழிமபில் ஒரு கிர7 சந்தித்து விட்டில் ய7ர்உை 67രസ്ക് (6/ " (ീ_ഞ "உனது விடுஇல் பே74%ருக்கிறது மரங்களும்4ற்ை உன் விட்டை மூடி நிறைந்துள் ந7Z) அமைத்தது முயல்கள் ஒடுகி:ே விட்டின்கரை வ ந.சண்முகதாசன பறவைகள்/பறக்க
தமிழில் :
eb_nు - 21
 
 

r治○rr
கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
/ . . . . .7ZZZ//62ڑھی)7///76026074ZZ24 60/چھے திசைப்படுத்திதந்தைமொழியாகு./ துறைகடக்கையிலே விரல் பிடிக்கும் உடன்பிறப்ப7ப்./இன்னமும். உன் நலனை மட்டுமே மையமிட்ட ஒரு நெடிய டர7ர்த்தனைக்காக வ7ண்ட/7ர்த்த என்விரல்களுக்குள்ளே7 எண்மடி வளரும் சேய7கநீ./
9/7/24/777....
ஒரு வண்ணப்பூச்சியின் வாழ்வியல் வளையல7க உரும72லுறும் 67ബൈക്ര/ബ/_/% தோழமையின் விரிகைக்குள்ளே7 கோடிக்குரியரும் கே77டிகே7டிச்சந்திரரும் சிறுபுள்ளிய7மத் தேய்ந்தழிவதை உண்ண/லும் உணர்ந்தி. முடிகிறத7.?
تعتميل
7ரும்டபினேன் 7/േഖ/ഞ67
്ബ7്ബ്
汁 -
32/7ZA6.
ரகளும்
727. னைகள் ஜஹ.ே ഗ്ഗഞ്ഞ7, பிட்டத்தின் கிழ்
ിമീ0ഞ്ഞ7,
ஆங்கிலத்தில் :- ஆர்தர்வெலி
ഗ്ഗക്ഷ്മി முளைத்திருக்கின்றன காட்டுத்தானியங்கள்.
காட்டுத்தாவரங்கள்” த7ணியம் கொண்டு கஞ்சியும் கனிகளைக் கொண்டு கூமும் சமைத்தேன்.
യ്യു607) - அவற்றைக்குடிப்பதற்கு எ7ன்னுடன்ன7வரும் இல்லை. வெளியே வந்து கிழக்கை நே7க்கினேன். எ7ன் ஆடைகளை7நனைத்தது
எழுதப்பட்ட சீனக் கவிதை)
കഞ്ഞ്ഞീ
(அறியப்படாத கவிஞரால்
یمحنتخفحم

Page 24
அனுபவத்தில் உணர முழ்
ப்பாடுகள், நேரவி
2005, வைகாசியில்கதை இழுதுதல் ஆரம்பித் படி ஒதுக்கிவைக்கப்படாமல், தானாகவே ஒதுங்க மனிதனே அதன் கருவாகக் கொள்ளப்பட்டான். வேட்டைக்காரர், மரம் வெட்டுவோர், யோகிகள் றோரில் அந்நியமாகும் பண்புகள் இருந்திருக்கி: எவராவது ஒருவர் இவ்வாறு வாழ்வதைக் காணல அசாதாரண ஒரு நிலைமையை எப்படிப் பொதுடை உதாரணமாக ஒவ்வொரு தனிமனிதனும் கூட
சந்ார்ப்பங்களில் மனதளவில் விலகல் நடத்தைே பொதுமைப்பண்பாகப்பார்க்க முடியும் இந்த அனு மட்டுமுரியதன்று. எல்லோரும் ஏதோ ஒரு தரு பெறுகிறார்கள். குடும்பம், கூட்டம், குழு போன்றவ
 
 
 

தது. இக்கதையின் கிக் கொள்ளும் ஒரு காடுகளில் திரியும் பிக்குகள் போன் ன்றன. நாட்டிலும் ாம். உண்மையில் Oப்படுத்த முடியும்? பல அல்லது சில பாடு இருப்பதைப்
வெட்டை - நரதிதரனினி
இயக்கத்தில் வெளிவந்த குறும்படம் மனித நெருக்கத்தை விரும்பாமல் காடுகளில் தனியே வாழ்ந்த மனிதனினி கதை. விறத வெட்டித் தொழில் செய்யும் ஒவண், ஒரு மாட்டு வணிடிலைச் சொந்தமாக வாங்க வேனியூமென்று கனவு காணிகிறான். அதற்காக உழைக்கும் பணத்தை தடிசைக்தள்ளேயே புதைத்து வைக்கிறான். ஒரு நாள் பணம் பறிபோய்விடுகிறது. ஆற்றாதவனாய் அலைகிறாள். மீண்டும் வணிடில் வாங்கும் கலாவோடு விறத வெட்டப்
பவம் ஒருசிலருக்கு | புறப்படுகிறான். இதுவே வெட்டையின் னத்தில் இதைப் கதை. இதுபற்றி இயக்குநரின் bறில் வாழ்ந்தாலும் அனுபவப் பகிர்வு இது.
22 -

Page 25
அவர்களிலிருந்து ஒதுங்கியிருப்பர் அல்லது மனதளவிலாவது ஒதுங்கியிருப்பர். இது கதைக்குக் கருவாகிறது.
2005 ஆணியில் இந்தக் கதைக்கருவோடு வன்னியின் கந்தபுரக் கிராமத்தின் காட்டோர ஆட்களோடு கதை கலந்துரையாடலுக்கு விடப்பட்டது. பலருக்கு அந்தப் பாத்திரம் பிடித்திருந்தது. ஒரு வித்தியாசமான ஆள் என்றனர். ஆனால் கதையை மேலோட்ட மாகத்தான் பார்த்தார்கள். எனினும் சிலர் அதன் சாரத்தோடு ஒட்டியிருந்தனர். அதில் நாடகக் காரரான கனேஸ் கூறினார் "அந்தப் பாத்திரத்திற்கு ஒரு இலக்கை உருவாக்கி அது ஒரு வண்டில் வாங்கும் கனவு என்று ஆக்கும்படி" பாத்திரத்தின் இலக்கு குழப்பப்படும்போது அங்கு முரண் வருகிறது. முரண் கதையை நகர்த்தும். இது ஒரு கட்டாய விதியல்ல. எனினும் இந்தச் சூத்திரம் எல்லாவற்றிலும் உள்ளூர மறைந் திருக்கும் இலக்கைக்குழப்பும் முரணாக ஒரு களவு தீர்மானிக்கப்பட்டு, அந்தக் களவிற்கும் ஒரு நோக்குக் கண்டுபிடிக்கப்பட வேண்டி இருந்தது. கடைசியில் கருணாகரன்தான் சொன்னார் 'களவெடுப்பவன் ஒரு கையடக்கத் தொலைபேசி வாங்கவே களவெடுக்கிறான்' என்று. மிக நல்ல எண்ணம். ஆனால் அதைக் காட்சியாக ஆக்க முன்னமே நிலைமை காரணமாகப் படப்பிடிப்பு முற்றுப் பெற்றுவிட்டது. இந்தப்படத்தில் களவு கொடுப்பவனின் எண்ணநோக்குத்தான் பிர தானப்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் எடுத்த "கால்” என்ற குறும்படத்தில் களவு எடுப்பவனின் எண்ணநோக்குத்தான் பிரதானப்படுத்தப் LILI gil
2005 g6 30fu fai) Shooting Script a Lair படமெடுக்கும் இடங்கள் தீர்மானிக்கப்பட்டன. நண்பரான மணியம் என்கிற வேடட் டைக் காரனுடன் அலைந்து திரிந்து காட்டின் இடங்கள் தீர்மானிக்கப்பட்டன. காடுகளில் திரிந்து இடம்பார்ப்பதில், மிருகங்களைவிட மனிதர்களின் கட்டுத்துவக்கிற்கே மனதில் அதிக பயமிருந்தது. இப்போ அந்தக்காடுகளில் மேலும் பயம் அதிகரித்து விட்டது.
பாத்திரத்தெரிவிற்கு வேலைகள் நடந்தன. அதுவும் அசாதாரண பாத்திரத்திற்கு யாரைத் தெரிவது என்பதற்காகக் கிராமம் முழுவதும் அலைந்து திரியவேண்டியதாயிற்று. பல பேரைப்பார்த்தும் ஒருவரும் பொருந்தவில்லை. அதனால் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிய
ebı,*brv»,öb

வில்லை, சிறிது நாட்கள் கழித்து மீண்டும் தேடத் தொடங்கியபோது, ஒரு விபத்தாக தயாபரன் என்பவர் கண்ணில் பட்டார். அவர் ஏற்கனவே அறிமுகமானவர். அந்தப் பாத்திரமே வருவது போல் இருந்தது. ஆனால் கலையுலகத் தொடர்பு அறவே இல்லாத ஒருவர் அவர். அதுவும் ஒரு வகையில் நல்லதாகப்பட்டது. படம் நடிக்கவரச் சொல்லி கேட்டபோது அறவே மறுத்துவிட்டார். அந்நாட்களில் நிறைய வயல் வேலைகள் இருந்ததால் உழைக்கப் போகவே விரும்பினார். அவரைக் கண்டபிறகு அவரில்லாமல் அந்தப் படம் எடுப்பதில்லை என்றாகிவிட்டது. அவரது நண்பர்கள் மூலமும், அவரோடும் கதை கதை யென்று கதைத்து, மனதை மாற்றி, குறைந்தளவு காசும் தருவதாகச் சொல்லி அவரைச் சம்மதிக்க வைத்தாயிற்று. கமராவோடு அவருக்கும் மற்றும் சிலருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
2005, புரட்டாதி, முதலாம் திகதி படமெடுப்பு ஆரம்பமானது. கிராம வழக்கப்படி யாரையும் குறித்த நேரத்திற்கு வரச்சொல்லவும் முடியாது; தேடிப்பிடிக்கவும் முடியாது; வரவும் மாட்டார்கள். தொழில்காரணமாக சனியும், ஞாயிறும் மட்டுந்தான் படமெடுக்க முடியும். அதிலும் வெயில்வெளிச்சம் காரணமாக காலை யும், மாலையும்தான் படம்பிடிக்க முடியும். சாப் பாடாக பாண், மீன்ரின், தண்ணிர் என்பவற்றுடன் அதிகாலை காட்டிற்குள் நுழைந்தால் பொழுது சாயும்போதுதான் திரும்பிவரவேண்டும் அதுவும் ஒரு இடியன் துவக்கு மட்டுந்தான் பாதுகாப்பு. ஒற்றையடிப்பாதையால் திரும்பி வரும்போது, தயாரிப்பாளர் என்ற ரீதியில் வரிசையின் கடைசி ஆளாக வர வேண்டியிருந்தது. ஏனெனில் கரடி கடைசியாக வரும் ஆளைத்தான் பின்னால் பிடிக்கும். உண்மையான காட்டு யானையோடு தூரத்தில் விட்டு பாத்திரத்தோடு படமெடுக்க தேடுதேடென்று தேடியும் ஒரு மிருகம் கூட கண்ணில் படவில்லை. ஒன்றில் போவதற்கு முன் அங்கு நடமாடியிருக்கும் அல்லது திரும்பி வந்தபின் அங்கு வந்திருக்கும்.
பிரதான பாத்திரமேற்ற தயாபரனுக்குக் காட்சிகளைப் பல take இல் எடுக்கும்போது சரியான கோபம் வரும். அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி கமராவைசும்மா பிடித்து, திரும்பத் திரும்ப எடுப்பதுபோல் செய்து கோபம் வந்துமுகம் நீண்டதும் ஒரே தடவையில் முதலாவதுShot இல் எடுக்க முடிந்தது. சில சந்தர்ப்பங்களில் பிரதான பாத்திரம் சொன்னதிகதியில் நிற்காமல் ஆளைத் தேடி அலைய வேண்டி இருந்தது. பலர் மோட்டார்

Page 26
சைக்கிளில் அந்தக்கிராமம்
சில வேளை அயல்கிராமம்
( \
வரை கூட, சென்று
ஆளைத் தேடிப்பிடித்து
வருவர். ()
அநதகதால கட்டத்தில் தயாபரன் தன் மனைவி யுடன் முரண்பட்டு : பிரிந்து தூர இருந்ததால், படமெடுத்தல் சுலபழாக் இருந்தது. : முடிந்ததும் தன்குடும்பத் தோடு போய் இணைந்து" கொண்டார். படத்தின் சில பயிற்சி நடைமுறைகள் அவர் மனதில் மாற்றத்தை உண்டுபண்ணின.
களவு போனபின் கூடி நிற்கும் பொது மக்களிற்காக, அன்றாடம் கூலி வேலை செய்யும் அந்தக் காட்டோரக் கிராமத்துமக்கள் ஒழுங்கு படுத்தப்பட்டனர். படமெடுப்பு’ என்றதும் எல் லோரும் வந்தனர். அவர்களுக்கு நடிப்புத் தெரி யாது. ஒருதரம் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்தனர். அவர்கள் அவசரமாக வேலைக்குப் போகவேண்டியிருந்ததால், எதையும் திருப்பித் திருப்பி எடுக்கமுடியவில்லை. கனேஸ், கனக லிங்கம் என்பவர்களைத் தவிர மற்றவர்கள் நடிப் பைப் பற்றித் தெரியாதவர்கள். அவர்களைக் கமரா வின் யதார்த்தத்திற்கு கொண்டுவரப் படாதபாடு பட வேண்டியதாயிற்று. மனம் சலித்திருந்தது.
essaras
 
 

ஒரு கட்டத்தில் ஒத்துழைப்புகள் குறைந்து விட்டன. பங்குபற்றிய பலர் ஒரு படைப்பின் பெறு பேற்றால் கிடைக்கும் சுவையை, பலாபலனைத் தெரியாதவர்களாக இருந்தது ஒரு பிரச்சினையாக g இருந்தது. TV, மின்சாரம் கூடக் கிடைக்கவில்லை, t எடுத்த காட்சிகளையாவது திருப்பிப் போட்டு காட்டுவதற்கு, 17 சனி, ஞாயிறு முழு நாட்களைப் பயன்படுத்திப் படமெடுத்து முடிக்கப்பட்டது. s 6 மணித்தியால கசற் பதிவு செய்யப்பட்டது. காடுகள், குளங்கள், ஆறுகள் புல்வெளிகள், மணல் * தரவைகள், பறவைகள், வெறுந்தரைகள், வயல்வெளி, சிறிவு குடிசை மனிதரும் அவர்களது J தொழில்களும் அழகான காலையும் மாலையும்
எனப் பல பதிவு செய்யப்பட்டன. இதை ஒரு படமாக மாற்றலாம் என்ற எண்ணம் கூட
/ வந்த்து. அது சாதுவாகப் படத்தில் தெரியும். ^^ட்டத்தின் பல சம்பவங்கள் இந்த இயற்கையோடு
* படமாக்கப்பட்டன.
2005-11-13இல் இருந்து இப்படத்தை கோபால் என்பவர்தொகுக்க ஆரம்பித்தார். அவரி டம்மிகுந்ததன்னம்பிக்கை இருந்தது. அவரும் ஒரு கட்டத்தில் கதை மீதும், காட்சிகள் மீதும்
அதிருப்தி கொண்டிருந்தார். எனினும் இது இன்னொருவரது படம் என்பதற்கமைய செயலாற் றினார். கமராவிட்ட பல பிழைகளைப் படத் தொகுப்பால் சீர் செய்தார். இயந்திரக் கோளா றுகள் ஆங்காங்கே நடந்தன. 18 மணித்தியாலம் இருந்து செய்தவேலை திடீரென்று இல்லாமல் போனது. 6 மணித்தியாலப் படப்பிடிப்பு வெட்டி ஒட்டப்பட்டு, 45 நிமிடங்கள் ஆக்கப்பட்டது. 15 நாட்களில் 60 மணித்தியாலங்கள் செலவழித்து, படத்தொகுப்பு முடிந்தது.
2006-01-06 படத்திற்குப் பின்னணிக்குரல் (Dubbing) செய்தல் ஆரம்பித்தது. யாரோ நடித்த தற்கு யாரோ வாயாட்ட வேண்டிவந்தது, சிரமத் தைக் கொடுத்தது. ஒருவாறு பல்கலைக்கழக நாட கமும் அரங்கக்கலைகளும் மாணவர்களை வைத்து ஒலியமைப்பாளர் சத்தியனின் பிரத்தியேகக்
4 - Əuburb

Page 27
கெட்டித்தனத்தால் குரல் கொடுப்பு முடிவுற்றது. 9 நாட்களில் 38 மணித்தியாலங்களில் குரல் கொடுப்பு முடிந்தது. எல்லா வேலைகளும் இயந்திரக்கோளாறு காரணமாகத் தடைப்பட்டு நின்றன.
மீண்டும் 13-04-2006 இல் சத்தியன் epGulb 6656.56061T6/5Git (Sound effect) Gaylig56) ஆரம்பித்தது. இது சற்றும் எதிர்பாராத புதிய துறையாக இருந்தது. அத்தோடு மிகுந்த சொறி பிடித்த வேலையாகவும் இருந்தது. சத்தியன் ஒரு கொடுப்புச் சிரிப்புடன்அடிக்கடி சொன்னார். "பட்டறிந்து யோசியுங்கள். இந்தத் துறைக்குள் தொடர்ந்து இருக்கிறதா அல்லது இதோட இதுக்கு முடிவுகட்டுறதா எண்டு”. எல்லா வேலை களும் தடைப்பட்டு, இழுபட்டன.
12-08-2006 இல் மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தது. அத்தோடு சேர்ந்து பாதையும் பூட்டப்பட்டு நாட்டுப் பிரச்சினையும் கூட ஆரம்பித்தது. ஒரு நாளுக்கு ஆக இரண்டு அல்லது ஒரு மணித்தியாலம்தான் மின்சாரம் வழங்கப்பட்டது. ஒலி விளைவிற்கு புடைக்கும் அரிசியே சிக்கலானது. விடாது தொடர்ந்து இழுபட்டு, இழுபட்டு சிறிது சிறிதாகச் செய்து 2007 என்கிற ஆண்டையும் சந்திக்க நேர்ந்தது.
01-01-2007இல் இசையையும் அற்புதன் மூலம் செய்து 11-01-2007இல் முடித்து மீண்டும் குரல், ஒலி, இசை மூன்றையும் கோபால் வீட்டில் படத்துடன் இணைத்து, தைப்பொங்கலிற்கு வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. பயந்த இரவுகளில் ஒரு முழு இரவைத் தெரிவு செய்து கோபால், சத்தியன் எல்லோருமாக ஒன்றாகத் தங்கியிருந்து, நித்திரை விழித்து, தொடர்ந்து ஒரேயடியாகப் 12 மணித்தியாலங்கள் கணனி முன் குந்தியிருந்து, படத்தைப் பூரணப்படுத்தி முடிவுறச்செய்து முழுமை பண்ணும் தறுவாயில் இயந்திரக் கோளாறு வந்தது.
மீண்டும் வேலைகளை ஆரம்பித்து 24-01-2007 அன்று முதன்முதலில் படம், யாழ். பல்கலைக்கழகத்தில் தெரிவுப் பார்வையாளர் முன்னிலையில் திரையிடப்பட்டது.
2005, வைகாசியில் தொடங்கி, 2007, தை வரைக்குமாக 20 மாத இடைவெளியில் தொடர்ச்சியாகவும், விட்டுவிட்டும் வேலை செய்ததால், காசு செலவளித்தது பெரிதாகத் தெரியவில்லை. கமரா, நெறியாள்கை, நடிகர் செலவுகள் நீங்கலாக 50, 000 ரூபா செலவழித்து செய்த படத்தை 45 நிமிடங்களில் பார்த்த வர்களின் அபிப் பிராயங்கள் தொடர்ந்து நோக்கப்படுகிறது. கடும் உழைப்பின் பின்
doubled

உருவாகும் ஒரு படைப்பு சிற்ப்புற்று அல்லது தோல்வியுற்றுக் கூட இருக்கலாம். எனினும் விமர்சகனும், பார்ப்போனும் அந்தப் படைப்பு மீதான உழைப்பிற்கு ஒரு மதிப்புக் கொடுக்க வேண் டும். சில படைப்புகளின் சிறப்பை, சிறப்பீனத்தை ஆய்வுகள் செய்து காரணம் கண்டறியலாம். எனினும் சில படைப்புக்களின் வெற்றியினது அல்லது தோல்வியினது மர்மம் அல்லது கலைப் படைப்பின் இரகசியம் - கண்டறியப்படாமலே இருக்கும். காரணங்கள்-தெரியாமல் இருப்பது விஞ்ஞானத்திற்கு மட்டுமல்ல கலைகளுக்குமுண்டு.
பார்த்தோர் பலருக்கும் பல குறைகளோடு படம் பிடித்திருந்தது. பார்ப்போரின் அபிப் பிராயங்கள், பிழைகளைக் கண்டறிவதற்கும் உற்சாகமடைவதற்கும் ஏதுவாயிருந்தன.
இந்தப்படம் வழமையான விஜய் பாணியில் புனிதமாக்கப்பட்டுள்ளது என்றும், "சேது" “பிதாமகன்” போன்ற படங்களின் தொடர்ச்சி என்றும் குறிப்பிட்டனர். காதலும், வன்முறையும், வீரமும், நடனமும், பாட்டும், ஆபாசங்களும், அதித வேகமும், இலட்சியப்படுத்தலும், தொழில்நுட்பப் பயன்பாடுகளும், நிறைந்த பண முதலீடும், வருமான எதிர்பார்ப்பும் கொண்ட வழமையான தமிழ் நாட்டுச் சினிமாப் பாணியில் இப்படம் எடுக்கப்படவில்லை. மாறாக ஒரு மனிதன் பலத்தோடும், பலவீனத்தோடும் படைக் கப்பட்டிருக்கிறான். அவனிடம் நேர்மை இருந்த அதேநேரம் விடாப்பிடியான சில மூட நம் பிக்கைகள், தன் பெற்றோரின் மதிப்பீட்டை வைத்துக் கொண்டு மற்ற மனிதர்களைப் பிழையாக எடைபோடல், நடைமுறைக்குச்சாத்தியமில்லாத உலகில் வாழ்தல், சந்தேகக்குணம், சில பயங்கள் எனப்பல இருந்தன. இறுதியில் பரிபூரணத்தை உடனே பெற்று, உடனே திருந்தவுமில்லை. பட்டறிவைக் கொண்டு மீண்டும் வாழ முனைகிறான்.
மேலும் மூன்று இடங்கள் அதிகம் விமர்சனத்திற்
குட்பட்டது.
7. பின்னணி உரை
2. பிரதான பாத்திரம் வெடித்துச்சிரித்து ஒடுவது
3. பிரதான பாத்திரம் கோபத்தோடு உரத்துக்கத்தி
ஒடுவது.
இவற்றில் முதலாவதாகவுள்ள பின்னணி உரை, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டது. பலருக்குப் படம் பார்க்க அது இடையூறாக இருந்தது என்றனர். சிலர் தமது பார்க்கும் சுதந்திரத்தைக் கெடுக்கிறது என்றும் அது படத்துடன் ஒட்டவில்லை என்றும் கூறி னர். (இங்கு அவர்களது கருத்துக்களிற்கு
a-Avs

Page 28
மதிப்பளிக்கப்படுகிறது. உண்மையில் செய்யப் பட்டதன் காரணம் நோக்கப்படுகிறது) நடை முறை வாழ்வு மனிதர்கள் ஒவ்வொருவர் பற்றியும் மற்றவர்களால் கணிக்கப்பட்டு அல்லது சொல்லப்பட்டு அவர்கள் பற்றிய ஒரு மதிப்பீட்டு மனப்பதிவுகளோடே நாம் ஏனைய மனிதர் களுடன் பழகுகிறோம். அவற்றில் அவர்களுக்கு சொல்லக்கூடியதும், சொல்லக் கூடாததும் அடங் கும். இதே கணிப்பீட்டு முறை சிறுகதை, நாவல் போன்றவற்றின் பாத்திரங்கள் மீது எழுத்தாளன் என்பவன் மூன்றாம் நபராகவோ, தானாகவோ நின்று வாசகனுக்கு ஒரு மனப் பதிவைப் பாத்திரங்கள் மீது உண்டுபண்ணி ஏற்படுத்து
asurvas
 
 

கின்றான். அதேபோல வானொலி நாடகமோ சிறுகதையோ கூட குரல் மூலம் இந்த விம்பத்தைத் தோற்றுவிக்கும். இவைகள் சினிமாவிற்கான மொழியல்ல. எழுத்திற்கும், சொல்லிற்குமான மொழி. இதையே ஒரு வேறு ஊடகத்தில் பொருத்திப் பார்க்கப்பட்டது. பாத்திரம் மீதான காட்சியாகக் காண்பதல்லாத பிரமை உருவாக் கலைப் பார்ப்போன் எதிர்கொள்ளவேண்டும் என்பது இங்கு திட்டமிடப்பட்டது. இது ஒரு தனிப்பட்ட விருப்பு மட்டுந்தான். வெடித்துச் சிரித்து ஒடுவது, கோபத்தோடு உரத்துக்கத்தி ஒடுவது என்பவற்றை ஒரு அசாதாரண நடத்தையாகக் கருத்துச்சொல்லப்பட்டது.
அம்பஸ்ம்

Page 29
எனினும், சாதாரணமாக இவ்வாறான மனிதர் களை எமது அயலில் காணமுடியும். சில வேளைகளில் எல்லோருக்கும்கூட இவ்வாறு சந்தர்ப்பம் வரலாம். ஒரு விஞ்ஞானிதான் திடீரென விபத்தாகக் கண்டுபிடித்த ஒன்றுக்காக, வீதியால் கத்தியபடி ஒடியிருக்கிறார். உளவளத்துணையில் ஆற்றுப்படுத்தலின்போது அதிக கோபம் கொண்டவரைத் தணிக்க குத்துப்பையில் (Punch bag) குத்தவும், தலை யணையைக் கிழித்தெறியவும் சந்தர்ப்பம் கொடுக் கப்படுகிறது. வாழ்வில் கூட, தனிப்பட்ட மனிதர் களாக வீடுகளில் கோபத்தில் கத்தவும், பொருட்களை உடைக்கவும், மனைவி, பிள்ளை, நாய், மாணவர், சிறிய அதிகாரிகள், கடவுள் என் போரிடம் தமது உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கின்றனர். இவற்றில் எல்லாம் சரியானவை எண்பது பொருளல்ல; மற்றவருக்குப் பாதிப்பில்லாமல் வெளிப்படுத்துவது பொருத்த மானதே. சிரி சிரியென்று சிரித்து முடிவில் கண்ணிர்விட்ட மனிதர்களைக் கண்ட அனுபவம் உண்டு. இது நியாயப்படுத்துவது போல் இருந் தாலும் கதையில் இயல்போட்டத்தோடே இது தோற்றம் பெற்றது. அதிலும் சற்றுக் கலை
இசை பொருந்தவில்லை, பின்னணிக்குரல் பொருந்தவில்லை, எழுத்துரு, நேரம் சுருக்கப்பட வேண்டும், கதையில் குழப்பம் இருக்கிறது, நாட்கத்தனம் தெரிகிறது, நடிப்புக் கூட வேண்டும், யதார்த்தம் வர வேண்டும் எனச் சுட்டிக் காட்டப்பட்ட அதே நேரம், மேலுள்ள வற்றுக்கு எதிராக இசை மிகநல்லது என்று தொடங்கிநல்ல யதார்த்தமாக இருக்கிறது என்கிற வரைக்கும் கூட சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த விமர்சனங்களின் முடிவின்படியும், பெற்ற அனுபவத்தின் முடிவின்படியும் சில விடயங்களைக் கருத்தில் கொண்டு திருத்த வேண்டும். இனிச் செய்யும் படைப்புக்களில் சில விடயங்களைக் கவனத்தில் எடுத்துச் செய்ய வேண்டும். சில பார்வையாளர்கள் மிக ஆழமாக வும் நுணுக்கமாகவும் படத்தைப் பார்த்திருந்தனர்.
பின்னணி உரையை சற்றுக் குறைப்பது சில இடங்களில் reality ஐ கூட்டுவது shots gad angle eld/Tidsagi. நடிப்பைக் கூட்டுவது. நுட்ப விடயங்களைக் கவனமாகச் செய்தல்.
elburub

* காட்சிகளைத் திருப்பத் திருப்பி எடுத்தல். * Jump cut ஐ இல்லாது செய்தல். * கதையின் திருத்தமும் சிலதைச் சேர்த்தலும்
- காசை மரப்பொந்தில் ஒளித்தல். - மரத்தை அடித்த காயத்திற்கு சாணம்,
சேறு பூசுதல்,
இந்தக் குறுந்திரைப்படம் தரம் குறைந்த, தொழில் நுட்ப வசதிகள் குறைந்த மிகச் சிறிய கையடக்கக்கமராவால் தயாரிக்கப்பட்டது. குறுந் திரைப்படத் தயாரிப்புக்களுக்கு எவராவது, நிறுவனமாவது, விருப்பமுடைய தனிநபராவது நிதியுதவிசெய்தால் இத்துறையை முறைப்படி சிறப் பாகச் செய்யலாம். இதன்மூலம் இலாபம் ஈட்ட முடியாது. செலவளித்த காசை மட்டுமாவது பெறுவதற்கு இப்படியான குறும்படங்களின் உரிமையைப் பெற்று-வாங்கி-அவற்றை விற்பனை செய்து செலவளித்த காசையாவது தருவார்கள் ஆயின்எல்லோரும் தொடர்ந்துஈடுபட ஆர்வமாக இருக்கும்.
குறும்படத் தயாரிப்புக்கள் என்பது எமது வாழ்வின், பண்பாட்டின், காலத்தின் ஒரு ஆவண மாக அடுத்த சந்ததிக்கு அசையும் காட்சிகளாகக் கையளிக்க முடியும். எமது வாழ்வின் அனுவத்தை எம்மவர் பார்க்க வாய்ப்பளிக்கும் வன்னி என்ற ஊரில் இப்போது ஆட்கள் இல்லை. அதன் ஒரு கிராமத்தை இப்போதும் அதன் ஆட்களோடு
பார்க்க இந்தக் குறும்படம் இருக்கிறது.

Page 30
இரண்டு 8
த
யார் யாரோ வந்து போகிறார்கள் எனது மாயத்திரைக்கு. எப்போதுமே கண்டிராத அவர்களது முகங்கள் வீசிவிட்டுச் செல்லும் புன்னகையினை வாங்கிக்கொண்டபின் எனது புன்னகையைப் பதிலாக அளித்திரு வெறும் சம்பிரதாயமாக பரிமாற்றப்படும் புன்னகை வெறுமையாய்
உதிர்ந்து விடுகிறது மண்ணில்,
23-10-2008
நியாயமற்று கடந்து செல்கிறது காலம் காலமெங்கணும் உதிர்ந்து கிடக்கின்றது நட்சத்திரங்களுடன் இரவு.
காலம் மிகப்பெரும் வனாந்தரங்களை சபித்துக் கடந்து செல்கையில் பற்றிக்கொள்ளவென எம்பித் தெறிக்கிறது இணைபிரிந்ததும்பிப்பூச்சி
விழிகொள்ளாத் துயருடன் இணைபிரிந்ததும்பி இறக்கையின் அசைவில் சிக்காது விலகும் காலத்தினைப் பற்றிக்கொள்ள முடியாது தனது அலகுகளால் உலகத்தைக் கெளவிக் கொண்டலைகிறது 17-12-2008
8888ۂ
--Fعx3می
 

urob

Page 31
9AJ ഗ്രഞ്ഞെ - 1
ரும்பிக்கு
ாரும்
ஒரு ெ
சில விடயங்களை தனிப்பட்ட சில ஆ
எழுதுமாறு எண்
எழுதுவதில் சில
Y. ჯა-ია ‘சுயபுராணம் பா -σσαύαραδού சாட்டலாம்.
தங்களைப் பற்றி குறைவாக மதிப்பி சுழியோடி, வெற்ற மார்தட்டலாம்.
எனக்கில்லை என் அவரவர் இயல்! வேண்டுமென எ மற்றவர்களை மாற் கிடையாது. மிக
பயன்படுத்தும் ஒ
, 29 س- לטרwb.jכc
 

O5 -
haiboobufoto DLD
தாலைபேசி உரையாடலின்போது, இத்தலைப்பில் ா எழுத வேண்டுமென்று, மனதிற்பட்டது. எனது அனுபவங்களும், சமூக அனுபவங்களும் இவற்றை னைத் தூண்டியிருக்கலாம். இத் தலைப்பில் ஸ் சங்கடங்களும் இருக்கின்றன. ஒருவேளை ாடுவதாக இதை வாசிப்பவர்கள் என்மீது குற்றம் இரண்டொரு வருடங் களுக்கு முன்னர், ஒர் இலக்கியச் சந்திப்பில் ஒரு வித்தியாசமான கோரிக்கை எழுந்தது. நாலைந்து முதிர்ந்த இலக்கியவாதிகளும், பதினைந்து இருபது இளம் எழுத்தாளர்களும் அங்கிருந்த தோம். "முதிர்ந்த எழுத்தா ளர்கள் புதிதாக ஒன்றும் எழுத வேண்டாம். உங்கள் அனுப வங்களை எழுதுங்கள். அவை எங்களுக்கு வழிகாட்டும். எங்களை ஊக்கப்படுத்தும்" இருபது வயதின் மிடுக்கோடு இளம் எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு தூண்டினார்.
ஒவ்வொருவரும் தங் களைப் பற்றித்தாங்களாகவே சில அபிப்பிராயங்களை வைத்தி ருப்பார்கள். தாங்களே இன்றைய எழுத்தாளர்களை தலைமை தாங்கி வழிப்படுத்துபவர்கள் எனச் சிலர் எண்ணலாம்.
ப மிகையான எண்ணங்களுடன் மற்றவர்களைக் டுபவர்களாகவும் சிலர் இருக்கலாம். எவ்விதத்திலும் ரிக்கொடிநாட்டும் திறமை எனக்குண்டு எனச் சிலர் ஆனால், இப்படிப்பட்ட எண்ணங்கள் எதுவும் று நான் சத்தியம் செய்வேன். ஒவ்வொருவரையும் பிலேயே பார்க்க வேண்டும்; ஏற்றுக்கொள்ள ண்ணுபவன் நான். நீண்ட விவாதங்களை நடத்தி றவேண்டும் என்பதில் எனக்குக் கொஞ்சமும் ஈடுபாடு நெருங்கியவர்களுடன் உரையாடும்போது நான் (56). Té55ulb Those are creatures (if pigliu Igiai
s
స్ట్రో
繫感。

Page 32
ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் படித்தது.) அவ்வளவுதான்; நீங்கள் என்னை நம்ப வேண்டும்.
ஆனால், எண்னைப் பற்றிய ஒரு வலுவான அபிப்பிராயம் எனக்கு நீண்ட காலமாகவே இருந்தது. "நான் நேர்மையானவன் என்பதை ஒருவரும் சந்தேகிக்கமாட்டார்கள்” என்பதை நான் ஆணித்தரமாக நம்பினேன். போட்டிகளில், விவாதங்களில், பூசல்களில் - எத்தகைய சந்தர்ப்பங்களிலும் - நடுநிலையாக நடந்து கொள்வேன் என்பதில், நான் ‘சத்தியப் பிரமாணம் செய்யாமலேயே உறுதியாக இருந்தேன்.
ஆனால், அண்மையில் நடந்த ஒரு சம்பவம் என்னை அதிர வைத்தது. "சண்முகன் பக்கச்சார்பாக நடந்துகொண்டார்”என்றோர்குரல் எழுந்ததாம். அதைச் சிலர் மெளனமாக ஆதரித் தார்களாம். "அபாண்டமாக அவரைப் பழி சொல்லாதிர்கள்” என்று சிலர் வாதிட்டார்களாம். வீண் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, அவரை (என்னை) இந்த முறை ஒதுக்கி வைக்கலாமென முடிவு செய்யப்பட்டதாம்.
எனது சிறுகதையொன்றின் முடிவுப் பகுதிபோல இதனால் நான் பெற்ற படிப்பினைகள் மூன்று எனக்கூறி இதனையும் முடிக்கிறேன். 1. பனை அடியிலிருந்து பாலைக் குடித்தாலும் கள்ளென்றே நம்பப்படும். 2. நேர்மையாக இருப்பது மட்டுமல்ல, மற்றவர்களைப்போல நேர்மையாக இருக்கிறேன் என்று ஆர்ப்பாட்டமாக அபிநயித்து- முரசறைந்து அறிவிக்க வேண்டும். 3. எல்லா இடங்களிலும் அராஜகங்களே வெற்றிப்பாதையில் செல்கின்றன என்பது உண்மைதான் போலும். சனாதனிகளின் மொழியில் இதனைக் 'கலிமுற்றுகிறது’ என்று
சொல்லலாமா?
ck kick
இனிச் சொல்லப் போவது வேறு விதமான கதைகள்.
"எல்லாப்பட்டதாரிஎழுதுவினைஞர்களும் எனது அறைக்குவாருங்கள்" எங்கள் மேலதிகாரி அழைப்பு (கட்டளை?) விடுத்தார். அலுவலகத்திலிருந்த ஏழெட்டுப் பட்டதாரிகளும் அவர் அறைக்குச் சென்றோம். அறையின் மூலையில் ஒரு பெரிய மேசையின் முன்னால் கம்பீரமாக அவர் இருக்க -நாங்கள் எல்லாம் அரை வட்ட வடிவில் அவர் எதிரில் நின்றோம்.
SJx
... 3 (

"நீங்களெல்லாம் பட்டதாரிகள். தமிழை ஒரு பாடமாகப் படித்தவர்கள். எங்களுடைய பண்டிதமணி ஐயாவைப் பற்றி நீங்களெல்லாம் அறிந்திருப்பீர்கள். கொழும்புப் பல்கலைக்கழகம் அவருக்குக் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கப் போகின்றது. இங்கு நடக்கப்போகின்ற அவருக்கான பாராட்டு விழாவில் ஒரு மலரை வெளியிடப் போகின்றார்கள். அதற்கு நான் ஒர் ஆசிச்செய்தி வழங்க வேணும். பண்டிதமணியைப் பற்றி நீங்கள் எல்லோரும் எனக்கு எழுதித் தர வேணும்."கம்பீரமானதொனியில் கட்டளையிடும் பாங்கில்தான் சொன்னார். தாங்கள் தமிழ் படிக்கவில்லை என்று சொல்லி மூன்று நான்கு பேர் தப்பித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் தலையைச் சொறிந்து கொண்டே வெளியேறினார்கள். இரண்டு மூன்று நாட்களின் பின், நானே ஆசிச் செய்தி வடிவில் ஒரு குறிப்பை எழுதி அவரிடம் கொடுத்தேன். எனது உயர்தரவகுப்பில் பண்டிதமணியின் இலக்கிய வழியை ஒன்றித்துப் படித்திருந்தேன். அவரின் உரைநடையிலும், கருத்துக்களிலும், சொல்லும் விதத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். பல்கலைக்கழகக் காலத்திலும் அவரின் நூல்களையும், கடட்டுரைகளையும் தேடித்தேடி வாசித்திருந்தேன். இதில் எழுதப்படும் சம்பவத்தின் பின்னர் நான் ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில், உயர்தர வகுப்பில் பண்டிதமணியின் இலக்கிய வழியைக் கற்பிக்கும் பேறும் பெற்றிருந்தேன். (இது தொடர்பான சுவாரஸ்யமான கதையொன்றைப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்வேன்) கதைக்கு வருவோம். நான் கொடுத்த ஆசிச் செய்தியைத் தட்டச்சுச் செய்வித்து, தனது கை யொப்பத்துடனும், பதவி முத்திரையுடனும் அதிகாரி உரிய இடத்திற்கு உடனேயே அனுப்பி வைத்தார். அந்த ஆசிச் செய்தியில் இவ்வாறு ஒரு வாக்கி யத்தை எழுதியிருந்தேன்.

Page 33
“கெளரவ ட7க்டர் பட்டத்தை பண்டிதமணி கணபதிப்ப7ளர்ளைக்கு வழங்குவதன் மூலம் கொழும்//ப் பல்கலைக்கழகமே கெளரவம் டெறுகின்றது. ” குறிப்பிட்ட பாராட்டு மலரில் மட்டுமல்ல அதன்பிறகு பண்டிதமணியைப் பாராட்டி வந்த எல்லாப் பத்திரிகை - சஞ்சிகைக் குறிப்புகளிலும் இவ்வாக்கியம் இடம்பெற்றிருந்தது.
米米来
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், மற்றப் பட்டதாரிகளை அதிகாரி கூப்பிடுவதில்லை. எல்லாவற்றுக்கும் என்னையே அழைத்தார். அவசர வேளைகளில், அல்லது அவர் வெளியே செல்லும்பொழுதுகளில், ஒப்பம் என்று தனது பெயரை எழுதி அலுவலக முத்திரையுடன் என்னையே செய்திகளை அனுப்பவும் சொன்னார்.
ஒருநாள், ஓர் அநாதை இல்ல விழாவில் பிரதமவிருந்தினராகத் தான் கலந்துகொண்டு பேசுவதற்கேற்ற குறிப்புகளைத் தருமாறு என்னிடம் கேட்டார். நான் பல்வேறு குறிப்புக்களுடன்முக்கியமான ஒரு விடயத்தையும் அவரிடம் சொல்லி வைத்தேன்.
"ஆதரவற்றவர்களைப் பராமரித்து, சமூகத்தில் ஒர் அங்கமாக - சக்தியாக அவர்களைக் கைதூக்கி விடும் நிறுவனம் தன்னை. அநாதை இல்லம் என்று குறிப்பிடலாமா? அங்கு தங்கியிருப்போரிடம் ஒர் எதிர்மறை உணர்வை . தாழ்வுச் சிக்கலை அது ஏற்படுத்தாதா? நாம் இதனை. ஆதரவு இல்லம் என்று ஏன் அழைக்கக்கூடாது?”
èPubrub - 3
 

விழா நடந்த அன்று மாலை, பட்டு வேட்டி சால்வையுடன், சந்தனப் பொட்டுத் துலங்க அலுவலகத்திற்கு வந்த அதிகாரி மிகுந்த மகிழ்ச்சியுடனும் - உற்சாகத்துடனும் என்முன் தோன்றினார்.
"ஐஸே! உம்முடைய கருத்துக்களை நான் என் பேச்சில் ஆணித்தரமாக முன்வைத்தேன்; வலியுறுத்தினேன். அவர்கள் .இல்லத்தின் பெயரை. ஆதரவு இல்லம் என மாற்றப் போகின்றார்கள்"
பெயர் மாற்றப்பட்டு இப்போதும் அந் நிறுவனம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
冰冰冰
இக்குறிப்புக்களும் இதன் மேல் எழுதப்போகும் ஒரு சில குறிப்புக்களும் அப் பெரியவர்களை மாசுபடுத்துவதற்கல்ல; மாறாகக் கனம் பண்ணுவதற்காகவே என்று சத்தியம் செய்கிறேன். அவர்களுடைய வாயிலிருந்து - எழுதுகோலி லிருந்து, வரும்போது அவை சக்திமிக்கவையாக மாறுகின்றன; செயல் வடிவம் பெறுகின்றன.
ஒரு சாதாரண எழுதுவினைஞனிட மிருந்து வரும்போது, அவை வெறும் சொற்களாகவே காற்றோடு போய்விடுகின்றன. இந்த வகையில் எனது சொற்களைச் சக்தி மிக்கனவாக மாற்றி, செயல்வடிவம் தந்த அவர் களைக் கணம் பண்ணுகின்றேன். அவர்கள் என்மீது கொண்டநம்பிக்கையை - மிகுந்த நம்பிக்கையைஎன்றும் விசுவாசிப்பேன்.
நவநாகரிக ஆடை வகைகளை உங்கள் தெரிவுக்கேற்ப கொள்வனவு
செய்ய இன்றே நாடுங்கள்!
பிரதான வீதி, நெல்லியடி. தொ.யே.021 226 3207
-

Page 34
1. அடர்கிற உன் குளிர்ச்சி
உள் இரண்டு கண்கள்
2. காடுகளில்
பெர்ைரிையாவின்
அடர்ந்த இருள் பரவுகின்ற மலைக்காடு இறந்த மாளிகையின்பறவைகள் ஒற்றைக் கல்லுக்குள் சிதறுகின்றன இருளை ஊடறுக்கும் ஒற்றை ஒற்றைச்சூரியக் கதிர்கள். அடர்கிற ஆறு இந்தக் காட்டினுள் அல்லது அதிகம் அதிகம் மனித சஞ்சாரத்தினுள் வன்முறைகள் கலவரங்கள் இவைகள் நிகழும் யதார்த்த வாழ்வினுள் நீஎங்கோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்
இங்கு தும்பிகளின் இ சிலநேரம் எனது ஆற்றின் அல்லது மரங்களின் கில் நான் வாழ்ந்து கொண்டிருக்கி முன்பொருதர ஆளுக்கொரு முடிவில்லாக் முடிவில்லாக்க சிதறித் தொை
கனவுகளின் எ பரப்பில்
என் கூந்தலில் எல்லா மயிர்க!
 
 

இரவை விற்பவள் .
s
3. இது நதியின் நாள்
மூன்று கவிதைகள்
மிதக்கத் தொடங்கியாயிற்று இறக்கையில் சூரியன், சந்திரன், நட்சத்திரம்,
அந்திவானம், ஆறு ர் மேல் வகிட்டில் இவற்றைத் தாண்டி உலகம்
ளைக் கம்புகளில் படர்ந்து படர்ந்து விரிகிறது
நீயோ ஒரு கிறேன் ஆத்மார்த்தமான தெளிவான ாம் நீயும் நானும் மேகமாக ஆகிவிட்டாய் திசையில் உன் அடர்ந்த குளிர்ச்சிக்குள் காட்டிற்குள் நீயும் என் கைகளை விட்டுத்
தேடினேன் கனவுககுளநானும எதையோ பற்றி லந்து போனோம் கைகளை விரித்தேன் ஸ்லையற்ற அதில்
உன் அறிவு பூர்வமான இரண்டு கண்களும் மிளிர்ந்து ஒளிவீசியபடி ளும மின்னிக் கொண்டிருந்தன. :
32 - eiburob

Page 35
2 dislippija) குளிர்ச்சியில்லை இன்று எந்தவொரு சந்தோஷமும் என்னிடம் எள்ளளவும் இல்லை ஆயினும் நீ என்னிடமே இருக்கிறாய் என் கண்களில் நெருப்புத் தீபூத்தபடி இருக்கிறது கடைவாய்ப் பற்களில் இரத்தம் வழிகிறது ଶtଟfiତ୍ର୬lub உனக்கு என்னைக் காதலிக்கத் தெரிகிறது வழமை போல் நான் உன் உடற்பாகங்களைக் கூவி விற்கின்றேன் உடைத்துத் துண்டு துண்டாக என்அடுப்பிற்கு விறகு இடுகின்றேன் நீயோ இன்னும் பூக்களை எனக்குப் பரிசளிக்கின்றாய் நானோ விகாரங்களின் சொந்தக்காரி அகோரங்கள் விளைகிற பூமி இன்னும் இன்னும் பயங்கரங்களை உனக்குப் பரிசளிக்கக்கூடியவள் நீகாதலின் நீரினைக் கொண்டு என்கால்களைக் கழுவுகிறாய், பாடல்களைப் பாடிக் காட்டுகிறாய், என் செல்ல நாய் குட்டியாக விளையாட்டுக்களைக் காட்டுகிறாய் ஆயினும் பாவிகளை ஒரு போதும் மன்னிப்பதாய் இல்லை நான்.
米
elburnoib
துளித்துளிய பரவசங்களை நனைந்த என் குட்டைப் பாவி அள்ளிச் சேமிக் ஒவ்வொன்றாய
பூமியின்முனை ஊற்றெடுத்து :
பாவங்களைக் கழுவித்துவை விடுகிறேன் ஒடிக் கொண்ே என் உற்சாக நதி ListaOTil-5alpan அள்ளிப்பருகுக்
தரிசாகக் கிடக் மண்வெளியில் விதைகளை வி மழையைப் டெ பசுமையின் ெ ஒர் அழகிய இ ஆடைகளைக் கை, கால்கள் மு நடனமிட்டு ஒ நிர்வாணமாக
பரந்த வெளியி தங்கள் காதல6 உரக்கக் கத்திய பாடி விரைகின்
மொத்தமாய்ச் கனவுகள் வெ பூமியெங்கும்
இது நதியின் இது அருவியி இது வனாந்த இது எனது நா

3 ய்ச்சிதறும்
ாடை முழுக்க கின்றேன்
சிதறாமல்.
களில்
வழியும் r பாலில் என்
த்து உலர
டஇருக்கும் தியில்
கிறேன்.
கும்
தைத்து பய்விக்கிறான் சாந்தக்காரன்.
F களைந்து விட்டு மளைத்து டுகிறது
ரின் பறவைகள் னின் பெயரை
- it - ன்றன
சேர்ந்த டித்து சிதறட்டும்
நாள் ன்நாள் ரத்தின் நாள் rain.

Page 36
வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்று ே சருகுகளையும் கூழங்களையும் பலாத்காரமாக வ விட்டுப் போனது. விழிகள்எரிச்சலடைந்து கடுத்தன. முடியவில்லை. இந்தப் பேய்க் காற்றுடன் மல்லுக்க சில்லுகள் விண்ணென்று தெறித்தன. “பெடல்” வேறு கடித்தது. "கிறீஸ்” வைத்துப் பல மாதங்கள் இருக்கும் போது கடைசியாக செயின்காக்காவின்சைக்கிள்கடை போட்டதாக ஞாபகம் . கச்சான் காற்றை எதிர்த்து மிகுந்த ஒர்மமும் தெம்பும் தேவை.
உள் நாக்கு வரண்டு நீருக்கு ஏங்கியது. ப6ை சைக்கிளைச்சாத்திவிட்டு குளத்தில் இறங்கினேன். .ை நீரையள்ளி அடர்ந்திருந்த கூழங்களை ஊதிவிட்டு குடித்தபோது உள்ளம் ஆசுவாசம் கொண்டது.
பனை மரத்தினடியில் குந்த மனம் ஒப்பவி மட்டும் இருக்கட்டும். ஒலைகள் காற்றில் வேகமாக கூத்தாடின. சில மரங்களில் நொங்கு முற்றியிருந்தது. மொன்றின் நிழலில் ஒதுங்கிக்கொள்கின்றேன். கு: விட்டு வரும் காற்று என்னில் ஈரத்தை அப்பிவிட்டுப் குளிர்ச்சியில் மிதக்கத் தொடங்கியது.
மாந்துறை ஆற்றில் குளிக்கச்சென்ற ஒரு குடு விட்டுப்போன சிரிப்பும் கூச்சலும் பொட்டல் சுற்றித்திரிந்தது. குட்டை ஒன்றில் சில எருமை மாடு உடம்பை அமிழ்த்தி அசைபோட்டபடி படுத்திருந்த
- 34
 

பாவின் சைக்கிள்
பாகிற போக்கில் ாயில் திணித்து சைக்கிள் மிதிக்க 5ட்டி முழங்கால் வ மரமரவென்று வாப்பா இருந்த
சைக்கிள் மிதிக்க
ன மரமொன்றில் ககளைக் குவித்து மளமளவென்று
ஸ்லை, சைக்கிள் தலை சிலுப்பிக் சற்றுத்தள்ளிமர ாத்தில் குளித்து போனது. உடல்
ம்ெபம் உதிர்த்து வெளியெங்கும் 5ள் தமது கணத்த ன. சேற்றினை
- ஓட்டமாவடி அறபாத்
அள்ளி வீசும் வால் சொடுக்கில் அருகில் நின்ற வெண்ணிறக் கொக்குகள் பறந்து போயின.
எதிரே இருக்கும் சைக் கிளில் என் பார்வை விழுகிறது. இது வாப்பாவின் சைக்கிள். ஐம்பது வருடமாக அவர் வாழ்வின் மூச்சில் உயிராகி ஒன்றித்திருந்த இரும்புக்காற்று. உறுதி யாக போக்குகள்கறள்ப்பிடிக்கத் தொடங்கியிருந்தன. உம்மா வையும் நான்கு பிள்ளைகளையும் காடு மேடெல்லாம் ஏற்றி இறக் கிய இந்தச்சைக்கிள், அந்திம காலத்தில் மூத்தவனான எனக்கு கை கொடுத்திருக்கின்றது. எனது வறுமைச் சுமையின் பாதியை வாப்பாவே வந்து தன் முதுகில் தாங்குவதான ப்ரேமை இந்தச் சைக்கிளைத் தொடும்போதெல் லாம் தவிர்க்க முடியாமல் வந்து படுத்துகின்றது.
வாப்பா பொத்தானை யில் கொச்சிக்காளை செய்த காலத்தில் இதை வாங்கியதாகச் சொல்வார். ஒட்டமாவடியிலி ருந்து பொத்தானைக் காட்டுக்கு மாட்டு வண்டிச் சவாரி மட் டும் தோதான நாட்களில் வாப் பா இந்தச் சைக் கிளை உழக்கிக்கொண்டு சென்றபோது ஊரே கூடி வந்து வேடிக்கை பார்த்த கதையை அவர் சொல் லும் போது வியப் புடனும்
eSSL"\}:S

Page 37
ஆச்சரியத்துடனும் வாப்பா வைப் பார்த்திருப்போம்.
குரங்காட்டிகள், குறி சொல்வோர், ஆடு, மாடு மேய்ப் பவர் எல்லோரும் எட்ட நின்று தொட்டுப்பார்த்து மகிழ்ந்ததைச் சொல்லும்போது, வாப்பாவின் முகத்தில் காருண்யம் பூத்து மறைவதையும் நாங்கள் பார்த் திருந்தோம்.
ஏறாவூர் தியேட்டரில் "உலகம் சுற்றும் வாலிபன்" ரிலீஸ் ஆனவுடன் 12 மைல்கள் உழக்கியபடி, எம்.ஜி.ஆரின் கை அசைவைப் பார்த்துவிட்டு வந்ததை, வாப்பா பெருமை யுடன் சொல்லும் தருணங்களில் சுருக்கம் விழுந்த உம்மாவின் முகம் வெட்கிச் சிவப்பதையும், பருவ வயதினரான நாங்கள் களிப்பாகப் பார்த்திருந்தோம்.
சைக்கிள் வாங்கிய புதி தில் உம்மாவுக்கும் இதில் ஏறி ஊரையே சுற்ற வேண்டும் என்ற அடங்கா ஆசைஊறியது. வாப் பாவிடம் சொன்னபோது ஊர் அடங்கிய முதலாம் சாமத்தில் உம்மாவை முன் "பாரில் ஏற்றிக் கொண்டு ஊரின் கிறவல் வீதி களில் வலம் வந்திருக்கின்றார்.
யார் கண்ணிலும் படா மல்தான் இந்த உலா நிகழ்ந்தது. ஆனாலும் என்ன? கோழிக் கள்ளன் ஷரீபின் கண்களில் இந்தக்காட்சி துலாம் பர மாயிட்டு. சவுறாபீவின் கோழிக் கூட்டைத்திறந்து ஈரச்சாக்கால் இரண்டு கோழிகளை அமுக்கிக் கொண்டு இவன் வீதிக்கு இறங் கும் தருணம் உம்மாவுடன் வரும் வாப்பாவும் கோழியுடன் வரும் ஷரீபும் ஆளையாள் பார்த்துக் கொண்டனர்.
"டேப் ஷரிவு மாமிர கோழியிலயா கைவச்சிருக்காய்? இர்ராவாரன்”
air Til Int உம்மா முக்கா மூடியதும், அ சாக்கை வீசியது நடந்தேறியது. வார் அன்று ச இரண்டு கோழி துாக்கம் மட்டு தது' என்று.
தலைப் எனது வருகைக் சைக்கிளில் எப்ே வாஞ்சை இரு சாமத்தில் உ! வலியால் துடித்; னிக்குள் இரு மருத்துவிச்சியை கரியலில் ஏற்பு திரும்பும்போது கைக்கு பாங்குெ DfT DIT u Gir Gafl. கொண்டிருந்தா அந்தப் பாக்கி வாய்க்கவில்லை களின் வருகை திரியில் நிகழ்ந்து
அந்திம வைப் போல ன வுடன் பனைமர ருந்தது. ஓராயிர தனக்குள் கமு: துக்கொண்டு 4 அதன் "கறள்" பிடிக்க அ
பம்கள்"
தேக்க ம கள்ள மரம் வெ. அதை ஏற்றிவந்த பொத்தானைக் புலிகளால் சுடட் மையத்துக்கை கொண்டு ஊரு திருக்கிறது.
ԼՕւf (ԼքԺ, அணிவா, இந்த இளநீர் கொடு துரிசடியில் அ விட்டுப்போன உலருமுன்பே,
- 35

வின் சத்தத்தில் ட்டை இழுத்து வண் கோழிச் ம் ஏககாலத்தில் வாப்பா சொல் வுறா மாமியின் களின் குட்டித் ம் தான் கலைந்
பிள்ளையான த உதவிய இந்தச் போதும் எனக்கு ந்தது. அர்த்த ம்மா இடுப்பு தபோது, கொல க்கும் கஸ்ஸா ப வாப்பா பின் ரிக் கொண்டு , சுபஹ் தொழு சால்ல, லெப்பை க்குச் சென்று ர். எனக்குப்பின் பம் யாருக்கும் 2. தம்பி, தங்கை 5கள் ஆஸ்பத்
விட்டன.
giFT GU Gurl unt சக்கிள் சோர் ாத்தில் சாய்ந்தி ம் கதைகளைத் க்கமாக வைத் சாய்ந்திருக்கும் மட்டும் சற்று ஆரம்பித்தன.
ரச் சேனைக்குள் பட்டி ஊருக்குள் இந்த சைக்கிள், காட்டுக்குள் பட்டுக் கிடந்த ளயும் காவிக் நக்குள் சேர்ந்
ாசின்ட மகன் யன் ஆமிக்கு த்தானென்று வர்கள் சுட்டு பச்சை இரத்தம்
Gl} {}fዚ__f ዚ !f፲‛ 6õ)é}-ò
களின் பின் கரியலில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்திருந்தார்.
கொச்சிக்காளைக்குப் போனவர், மிளகாய்மூடைக்குப் பதிலாக, இரத்தம் ஒழுக மையத்தை கொணர்ந்தபோது, ஊர் அவரையும் இந்தச் சைக்கிளையும் பெருமையாகப் பேசிற்று.
அணிவாவின் இளம் மனைவி முற்றத்தில் கிடந்து மண்ணைவாரி வானத்தை நோக்கி "பதுவா" செய்தது இன்னும் என் நெஞ்சுக்குள் பாவுகிறது.
மாலையில் கிணற்ற டியில் சைக்கிளை வாப்பா கழுவியபோது, கரியலில் படிந் திருந்த இரத்தக்கறைகளைக் கண்டு பயத்தால் அழுதிருக் கின்றேன். சவர்க்காரம் போட்டு, தும்பால் தேய்த்துக் கழுவிய பின்பும் வாப்பா சைக்கிளை உள்ளே எடுக்காமல் வெளி விறாந்தைக்குள் சாத்தினார்.
நான் ஒரு மாத காலமாக அந்தச் சைக்கிளில் ஏறுவதற்கு அடம்பிடிக்கவில்லை என்பது உம்மாவுக்கு மகிழ்ச்சி
ஆடுகளை ஒட்டிக் கொண்டுவந்த சிறுவன், என் னைக் கண்டதும் அருகில் வருகி றான். 20 ஆடுகள் இருக்கலாம். செவிகள் நீண்ட வெள்ளாடுகள். மிக எடுப்பாக நின்றன. பாட சாலைக்காலத்தில் நான்விழுந்து விழுந்து நேசித்தவளும் இப் படித்தான். நண்பிகள் புடைசூழ வரும்போது எல்லோர் தோளை யும் விஞ்சி அவள் கழுத்தும் சிரிப்பும் வெட்டிக்காட்டும். ஒரடி உசத்தியும் எடுப்பும்.
அவளிடமும் பருவத்தில் ஒரு சைக்கிள் இருந்தது. பெண் கள் சைக்கிள் விட சங்கோஜ மான அக்காலத்தில் அவள்

Page 38
முதல் தரமாக அதை ஒட்டிக் கொண்டு வந்தபோது கிராமமே வியப்பில் மூழ்கியது. எல்லாப் பெண்களையும் விஞ்சும் சாகசக் காரியாக அவளின் பிம்பமே பேசப்பட்டது. நட்பின் உச்ச த்தில் இருந்த காலத்தில் அந்தச் சைக்கிளில் மைதானம் முழுக்க சுற்றிப்பார்த்திருக்கின்றேன்.
வாப்பாவின் சைக்கிளின் உறுதியான இருப்பு என்னை உறுத்துகிறது.
முள்ளி வெட் டவான் முட்காடுகளில் இதன் கரியலில் இருந்து நான் பயணித்த பய ணங்கள் நினைவின் முட்களாக நெஞ்சை அடைக்கிறது.
இயக்கப்பொடியன்கள் அடர்ந்த காட்டின் வழி ஒட்டிச்சென்று, உணவுப் பொதி களைத் தம் சகாக்களுக்குக் கொடுத்துவிட்டு வருவதற்கு வாப்பா மறுப்பேதும் சொல்ல மாட்டார். மறுப்புகள் எடுப டாது என்பது தெரிந்த பின்பும் “என்னத்தப்பேச?” என்றிருக்கும் வாப்பாவின் தோரணை.
சைக்கிளை அவர் யாருக் கும் ஒடக்கொடுக்க மாட்டார் என்ற அவரின் “பொலிசி" தெரிந்தவர்கள் கேட்கவே LDITL L_fTüF6ft.
இரவுக்காட்சி முடிந்து ஏறாவூரிலிருந்து வாப்பாநண்பர் களுடன் வருகிறார். ஆளுக் கொரு சைக்கிள். வெகு உல்லாச மாகப் பார்த்த படத்தின் நகைச் சுவைகளைச் சொல்லிச்சிரித்த படி, வீதியை அடைத்தபடி வருகிறார்கள்.
சித்தாண்டியைத் தாண் டும்போது, வாப்பாவின்முதுகில் அனல் காற்று தொடுகிறது. சைக்கிள் நகரமாட்டேன் என்கிற அளவிற்கு கனதியின் வலி. பெடல் மறமறக்க மிதிக்கிறார். பின் கரியலில் இருக்கும்
ஆசாமியைத்தி ஆவல் உந்த, முகி மாகத்திருப்புகி
"ம்! பின் மிதிடா!"
குரலின் அவரைக் கட்டி ஆகிருதியான ! கிள் பக்கவாட தொடர்வதைக் மிதிக்கிறார். ந ரைத் தாண்டிச் னர். நிலவின் முழுக்கச் செ சாராயத் தவறன ஆலமரம் விழு சிலுப்பி நின்றது
வாப்பா குளித்தபடி, ஆ கும தருணமை விர்ரெனக் குை லேசாகப் பெ ஆலமரத்தின் ! வீசாத நள்ளிரவி ஆடியதை வாட் பார்க்காமலே, கிளைவேகமாக மிதிக்கத் தொட கினார்.
சாமத்தி தனியாகப் போ சைக்கிளின், மாட்டு வண்டி லின் பின்னால் பேய்கள் ஏறிச் சஞ்சரிப்பதாகவ இந்தச்சைக்கிளி பல பேய் களைத் தான் ஏற்றி வந்துள்
"ைாகவும Girl it. IIT வீறாப்புடன் கதை சொல் வார். பேய்கள் இரும்புக்கும் GLJITGUTI JE JLJI П காலம் அது. நா தாய்ப்பறவையி
3 س
38محSع

நம்பிப்பார்க்கும் நத்தை வலப்பக்க pitj.
னால் பார்க்காம
திடட் சண்யம் டப்போடுகிறது. நீள் நிழல் சைக் ட்டில் விழுந்து கவனித்தபடியே ண்பர்கள் அவ
சென்று விட்ட
குளிர்ச்சி வீதி ாரிந்திருந்தது. ணைக்கருகில் ஒர் து பரப்பி, தலை
l.
வியர்வையில் லமரத்தை கடக் சக்கிளின்பாரம் றகிறது. கால்கள் டலை உழக்கின. கந்துகள் காற்று ல் தலைவிரித்து பாதிரும்பிப் சைக்
జీడి
6 -
சிறகினுள் ஒடுங்கிக்கிடக்கும் குஞ்சுகள் போல் உம்மாவின் விலாவை உரசியபடி, வாய் பிளந்து கதைகள் கேட்டிருந் தோம்.
குட்டையில் கிடந்த எருமை மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாய் எழுந்து மேற்குப்பக்கம் செல்கின்றன. குளித்து விட்டு வரும் அந்தக்குடும்பம் மறு படியும் சிரிப்பையும் கும்மா ளத்தையும் காடு முழுக்கத் தூவியபடி வந்தது. குளத்தில் நாரைகள் விழுந்து எழும்பிய போது அதன் சொண்டுகளில் மீன்கள் துடித்தன.
பிற்காலத்தில் வாப்பா வின் மனச்சுமைகளை இந்தச் சைக்கிள் சுமக்க முடியாமல் நைந்து போனது போல் "சீட் குசன்” பிய்ந்து போய் பரிதாப மாகத் தெரிந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப்போய் முதல் வேலையாக இதைக் கழுவி மினுக்கம் கொடுக்க வேண்டும்.

Page 39
சில சாமான்களைப் புதி தாக வாங்கிப்போட வேண்டும். சைக்கிளின் மகிழ்ச்சி வாப்பா வுக்குச் செய்யும் முதல் மரி யாதை, பனைமரத்தில் சாய்ந்தி ருக்கும் அது என்னைப் பரிதாப கரமாக பார்த்துக் கொண்டிருப் பதான பிரேமை. மனம் சுருக் கென்றது.
"எனக்கு உம்மாவோட வாழ ஏலாடா மக்காள்"
“J6ät 6lfTLLufT?“
"அவட கக்கிசாரம் புறு புறுப்பும் பொறுக்கேலா, எந்த ஆம்புளயும் தாங்க மாட்டான், புகைச்சலுக்க இருந்தாலும் எரிச்சலுக்க வாழ ஏலுமா? சொல்லுங்க?"
"கொஞ்சம் சமாளித்துப் போங்களன்வாப்பா"
"இல்ல மக்காள். பொம் ւյ6IT வாய்ச்சாதான் வாழ்க்க ருசிக்கும். இல்லாட்டி நரகம் தாண்டா. இம்புட்டு நாளும் நரகத்தலதான் வாழ்ந்திட்டன். அதெல்லாம் ஒங்களுக்காக. இனி நீங்க தலெயெடுத்திட்டிங்க. ஒங்களுக்கும் கண்ணு விடுத் திட்டு, நீங்களாச்சும் நல்ல குண முள்ளவள தேடி முடிங்கடா. இது என்ர ஒஸியத்து"
வாப்பாவின் குரல் உடைந்திருந்தது. அப்போதும் இந்தச் சைக்கிள் அவர் காலடியில்தான் கிடந்தது.
"நான் எண்னத்த குற வச்ச? அவ இப்பிடி நடக்க 6TI Cir?”
உம்மா வாப்பாவுக்குச் செய்யும் ஆக்கினைகள் நினை வில் எழுந்தன. வாப்பாவின் அந்திமம் இயலாமற் போன போது, அவரை வார்த்தைகளால் சித்திரவதை செய்து கொன்ற மனைவியாக அவமாறியிருந்தா, ஆகாதவன் பொண்டாட்டி
கைபட்டாலும் கால் பட்டாலும் என்பது இங்குத கீழாக மாறிப்ே
அவரின் னப் பருவத்தில் ஆட்டிப்படை ஏனோசுறுக்கெ நினைவில் வந்து முட்டியது. தே; ணியில சீனிகுை
கூடிட்டு, கரி ஆ சரியில்ல இப்ப தனையோசில்லி தனமான விடய ளுக்கெல்லாம் மோட்டுக்கும் குதித்து தாண் தானே.
ஒரு தி கொஞ்சம் கூடிட சாப்பிட்டதால தூக்கி உம்மாவ விட்டெறிந்தார் தலைக்கு மேலா முட்டி, "டங்” எ துடன் விழுந்த வின் முகம் இறு அச்சத்துடன்ப படலையைத்த வானத்தைப் கிழமைச்சாம1 கொண்டு வேை
வேண்டும் என்ற
அந்த அ கான பழி வாங் உம்மாவின் அவரின் அந்திம யுள்ளதாக நிலை கிறது. பல் பிடுங் போல் வாப்பா புகள் ஆடிப்பே உம்மா வஞ் கொண்டிருப்பத தந்திருக்கலாம்.
அப்பே கோபப்படவில் சவாரியை விடவ
... 3
לטרj.365>

குற்றம் ம் குற்றம்
536) பாயிற்று.
யெளவ
உம்மாவை த்ததும் னறு
த்தண்
றய,
புக் S. பூக்கின டி எத் DG3D5 1ங்க
தரைக்குமாகக் 'டவமாடியவர்
டவை உப்புக் ட்டு என்றதற்காக )ாப்பீங்கானைத் பின் மூஞ்சியில 1. அது அவவின் ல் பறந்து சுவரில் ான்ற கடுர சத்தத் போது வாப்பா றுகிக்கிடந்ததை ார்த்திருந்தோம். iாணடி உமமா பார்க்க, இவர் ான் கட்டிக் லைக்குப் போக நிலை இருந்தது.
அராஜகங்களுக் கும் படலமாக, ஆக்கினைகள் த்தில் நடந்தேறி னக்கத் தோன்று பகப்பட்ட நாகம் வின் நாடி நரம் ான தருணத்தில் சம் தீர்த்துக் ான ஆறுதலைத்
ாதும் அவர் ப்லை. சைக்கிள் புமில்லை. வீட்டி
7.
彗
லிருந்து மேற்கு மூலையி லிருக்கும் தைக்காப்பள்ளிக்கும் வீட்டிற்கும் மூன்று நிமிடப் பயணம்தான். வாப்பாவோ சைக்கிளில்தான் செல்வார். மழைக்காலங்களிலும் ஒரு கையால் குடை பிடித்தபடி, நடுங்கும் கரங்களால் “கெண் டிலை"ப் பிடித்தபடி அவர் சைக்கிளில் வரும்போது அச்சம் கவ்வும். ஆனால் விழமாட்டார்.
அவரின் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த இந்தச் சைக்கிள் தான்தோதாகப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் கத்தா மரத்த டியில் சாத்திவிட்டு அதனிடம் பேசிக்கொண்டுமிருப்பார்.
அவர்களின் நீள் தூரப் பயணங்கள், எதிர் கொண்ட ஆபத்துக்கள் குறித்தெல்லாம் சைக்கிளுடன் அவர் பேசுவார். சர்வமும் சத்தியம் என்பது போல் அந்த ரெலி சைக்கிள் மெளன மாகக் கேட்டுக் கொணர்டி ருக்கும். பணிவுள்ள அடிமை யாக வாப்பாவின் பேச்சில் கட்டுண்டு கிடக்கும் சைக்கிளின் இருப்பு எனக்குள் பேரானந் தத்தைத் தூவும்.
பனைமரத்தில் சாய்ந்து ஒய்வெடுக்கும் சைக் கிளைத் தூக்கி நிமிர்த்துகிறேன். இரும்பு
sixMAXs

Page 40
களின் குளிர்ச்சி ஜில்லென்று கையில் பாவுகிறது. ஒரு என்ஜிஓ வில் வெளிக்களப் பணியாள னான எனக்கு இந்தச்சைக்கிளின் உபயோகம் வார்த்தைகளில்
மாளாது.
வாப்பாவே சின்ன வய தில் கூட வரும் பாதுகாப்பு ணர்வு நெஞ்சில் ஊறியிருக்கும். வாஞ்சையுடன் அதைத் தள்ளிப் பக்குவமாக வீதிக்கு ஏற்றுகிறேன்.
நான் அலுவலகத்தில் நுழைந்தபோது ரஜிவன்தான் முதலில் என்னைக்கண்டான். மேலதிகாரிகளின் வாகனங்கள் தரிப்பிடங்களில் நின்றன. அஞ்ஞனா ரிசப்சனில் ஜெக ஜோதியாகச் சிரித்தபடி என்னை வரவேற்றாள்.
சைக்கிள் சாவியை விரலி டுக்கில் வைத்து சுழற்றியவாறே எனது மேசையில் வந்தமர்ந் தேன். சற்று நேரத்தில் மேலதி காரியின் அழைப்பு வர அறைக்
குச் சென்று, அ பணிகள் பற்ற யாடினேன். ஆ களைப் படித்த நிமிர்ந்து பா இதழோரம் இ
திது.
ag
ஒரு
என்றார். மல.
மகிழ்ச்சியில் வி
என்ன என் புருவங்கள்
"இனி நீ சைக்கிள் ஒட நாங்க மொட் முடிவெடுத்தி யண்டக்கி பங் வந்து உங்கட ன
“தாங்ஸ் கள் மெலிதாக வெளிப்பட்டன மாகப் பார்ப்பன போல் அவசர
52, 54 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்
бlсъп.(8ш.oат ааа зозо
 

|ன்றைய களப் க் கலந்துரை வர் அறிக்கை பின் என்னை த்தார். அவர் ளநகை முகிழ்ந்
குட் நியூஸ்" rந்த இதழ்கள் ரிந்தன.
என்பது போல் உயர்ந்தன.
ங்க அந்தப்பழய த்தேவையில்லை. பைக் தாரதாக ருக்கம். நாள ஷன், அவசியம் பக்எடுத்திருங்க”
"என்ற வார்த்தை என்னிடமிருந்து 1. அவர் வினோத தத்தவிர்க்குமாற் மாக வெளியே
றினேன். அஞ்ஞனா ஏற்கனவே விடயம் தெரிந்திருப்பாள்.
"அப்ப இனி இந்தக் கறள் பிடிச்ச இரும்புக்கு லீவு என்ன, பேரீச்சம்பழம் வாங்கித் தாங்க யாகூப்" என்றாள்.
ரஜீவனோ ஒரு படி மேலே போய்
"இனி மரமஞ்சள் குடிக் கிற வேலயும் இல்ல" என்றான்.
நெஞ்சுக்கு இதமான உறவை இழந்துவிட்ட பரித விப்பில் மனம் பதைபதைத்தது. வாப்பாவின் சைக்கிள் இல்லாத வீட்டின் தனிமை என்னை அச்சமூட்டத்தொடங்கியது. வெளியே வந்து சைக்கிளைத் திரும்பி பார்க்கிறேன். உம்மா வால் கைவிடப்பட்டு அந்தி மத்தில் பரிதவித்த வாப்பாவைப் போல் அது சாத்திய இடத்தில் அப்படியே நின்றது.
蕊蕊、
க ைவிதமான மிதிவண்புகள், மிதி ண்ழகளுக்குரிய உதிரிப்பாகங்கள், மின்சாறு உபகரணங்கள் மற்றும் பல்பொருள்களைத் தரமாகவும் மலிவாகவும் பெற்றுக்கொள்ள நாடவேணிழய ஸ்தாபனம்,
ம்சகர்றவனம்
&
IΠαυσΙή.

Page 41
Ólaflóuses
e5 rub
·등
G Q9
8S Go
(சுஜாதாவின்
ஒரு நண்பர் சந்: அளவுகோலின்படி என்ன?. பலசமயம் சொல்லமுடியாது. ெ சொல்லி விரிவாக்க என்று மேலும் மேலு சொல்வதென்பது ஒர்
குவித்த ஒரு பல அவரது தேய்வ கடைசியாக எழு இருந்தன. மிக நெடுநாள்கள் எ புறக்கணிக்கவே ஆகவே அவர் உ ஏற்கனவே சொ நடையில் பாதி சொற்றொடர் அ தாவிச் செல்லு படைப்பூக்கத்து
சுஜாதாவின் பை சிறுகதைகள் தர் பட்டியலிலும் கதைக்குரிய செ வருணனைகள். முடியாத யதார்
- 39
 
 

წჭჯერ إسلافتة
நாடகங்கள்)
ரிப்பில் கேட்கப்பட்டது, இலக்கியவிமரிசன கறாராகச் சொன்னால் தமிழில் சுஜாதாவின் இடம் இத்தகைய கேள்விகளுக்கு ஒரே வரிப்பதில்களைச் சால்லிவிட்டு இருந்தாலும், மேலும் என்று சொல்லிச் வேண்டியிருக்கும். சொன்ன வரியை "ஏனென்றால்’ பம் விளக்க வேண்டியிருக்கும். ஆனாலும் அப்படிச் இலக்கியவிமர்சகனுக்கு இன்றியமையாதது - அதன்
மூலம் அவன் தன் சிந் தனைகளைத் தொகுத்துக் கொள்கிறான். சுஜாதா முதலாவதாக ஒரு நடை uurTGIT iit – Stylist. 35ógóflað அவரது முக்கியமான பங் களிப்பு அதுதான். ஒரு வகையில் அது ஆச்சரிய மானது. தமிழில் சிற்றிதழ் களில் குறைவாக எழுதிய பலரது நடைகள் மெல்ல மெல்லத் தேய்வழக்குகளாக மாறித் தேங்கின. சுஜாதா முன்னகர்ந்து கொண்டே இருந்தார். கடைசிக்கணம் வரை புதிதாக இருந்தார். வணிக இதழ்களில் எழுதிக டைப்பாளி அப்படி இருந்தது ஒரு பேராச்சரியம். ழக்குகளைப் பிறர்தான் பின்பற்றினார்கள். அவர் 2திய குறிப்புகள்கூட அப்போது பிறந்த நடையுடன் ப் பரவலாக, மிகவும் வாசிப்புத்தன்மையுடன், பந்துகொண்டிருந்தன சுஜாதாவின் எழுத்துக்கள். முடியாத படைப்பூக்கம் கொண்டவையாக இருந்தன. நவாக்கிய பாதிப்பு மிகமிக அடிப்படையானது. நான் ன்னதுபோல நவீன எழுத்தாளர்களில் சுஜாதாவின் ப்பு கொஞ்சமும் இல்லாதவர் கோணங்கி மட்டுமே. மைப்புகள், சொற்றொடர்களை நடுவே வெட்டுதல், துதல் என அவரது ஏதேனும் ஒர் அம்சம் டன் எழுத்தாளர்களைப் பாதித்திருக்கும்.
டப்புக்களில் எவை முக்கியமானவை? கண்டிப்பாகச் ன். தமிழ்ச் சிறுகதையின் எந்த ஒரு இறுக்கமான ஒரு சுஜாதா கதை இடம்பெறவேண்டும். சிறு வ்வியல் வடிவில் எழுதியவர் அவர். கனகச்சிதமான சுருக்கமான, சரளமான உரையாடல்கள். மறக்க த்தம் மூலம் நம் கற்பனையில் வாழ்க்கையின் ஒரு
-
يوجديننتجع

Page 42
துளியை நிறுவிவிட முடிந்த அவரது சிறு கதைகள், எப்படியும் ஐம்பது கதைகள் உள்ளன.
அதற்குப்பின்? சுஜாதாவின் குறுங்கட்டுரைகள் முக்கியமானவை. தன் அப்பா, அம்மாவைப் பற்றிய அவரது சித்திரிப்புகள், பூரீரங்கம் காட்சிகள், சரளமான சுயசரிதைக் குறிப்புகள் ஆகியவை தமிழிலக்கியத்தின் மிகவும் படைப்பூக்கம் கொண்ட பகுதிகள். பொதுவாகக் குறுங்கட்டுரைகள் நம் மொழியில் வலுவான இலக்கிய வகைமை அல்ல - ஆகவே அந்தத் தளத்தில் சுஜாதாவுக்கு ஒரு முன்னோடியின் இடம் உண்டு. குறுங் கட்டுரைகள் நடை யாலேயே தங்களை நிறுவிக் கொள்பவை. இறுக்கமான கச்சிதமான வடிவம் தேவைப் படுபவை. தகவல் புதுமையாக அமையவேண்டிய கட்டாயம் உள்ளவை. கொஞ்சம் புனைவுக்குள் கால் நீட்டி நிற்க வேண்டியவை. சுஜாதாவின் குறுங்கட்டுரைகள் இக்குணங்கள் அனைத்தும் கொண்டவை. அவரது இயல்புக்கு மிகப் பொருத்தமான வடிவமாக அது இருந்தது. அதிகமாகக் கவனிக்கப்படாத ஒரு உலகம் சுஜாதாவின் நாடகங்கள். சுஜாதா நாடகங்கள் எழுத வந்தபோது அமெரிக்க "போர்டு பவுண்டேஷன்"தனியார் நாடக அமைப்புகளுக்கு
ovУ-ově
 

நிதியை அள்ளிவிட்டு நாட்டார் அரங்கையும் புராண அரங்கையும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இருந்தது. நாடகம் என்றாலே அது யதார்த்தமல்லாத கதைச் சித்திரிப்பும், செயற்கையான அசைவுகளும், குறியீடுகளும் கொண்ட தாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்நிலையில் முற்றிலும் யதார்த்தமான சுஜாதாவின் நாடகங்கள் சபாநாடகங்களின் உலகுக்குள் சென்று அமைந்தன. அங்கே ஏற்கனவே மெரீனா போன்றவர்கள் எழுதும் சென்னைப் பிராமண நாடகங்களின் ஒரு பகுதியாக இவையும் பார்க்கப்பட்டன.
ஆனால் சுஜாதாவின் நாடகங்கள் தமிழின் முக்கியமான இலக்கிய சாதனைகள் என்று நான் நினைக்கின்றேன். நாடகம் என்ற கலைவடிவின் மூன்று முக்கியமான சாத்தியக்கூறுகளை மிகச்சிறப்பாக நிரப்பியவை அவை.
ஒன்று, நாடகம் நம் கண் முன்னால் ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுகிறது.
திவேறு எந்தக் கலைவடிவத்திலும் நாம் வாழ்க்கையை அப்படியே "ரத்தமும்
சதையுமாக” கண்முன்காண்பதில்லை
இரண்டு, நாடகம் என்பது அடிப் படையில் நடிகனின் கலை. நம் முன் ஒரு மனிதன் நிற்கிறான். அவன் வழியாக ஒரு கதாபாத்திரம் நிகழ்கிறது. அதுவே நாடகத்தின் அடிப்படை அற்புதம். நவீன நாடகங்கள் தவறவிடும் அம்சம் இதுவே.
மூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை. இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்கை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும் பாவனையும்இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்ணிய அழகுகள் நாட்கத்தில் வெளிப்படும் அளவு எந்தக்கலையிலும் வெளிப்பட முடியாது. இந்த மூன்று அம்சங்களிலும் சுஜாதாவின்நாடகங்கள் மிக வெற்றிகரமானவை. அவரது நாடகங்களை டென்னஸி வில்லியம்ஸ், பீட்டர்ஷாபர் ஆகியோரின்நாடகங்களுடன்இரு கோணங்களில் ஒப்பிடலாம். அவற்றைப்போலவே சுஜாதாவின் ஆக்கங்களும் மேடையில் இயல்பான வாழ்க்கையைச்சரளமாக நிகழ்த்திக்காட்டுகின்றன. உரையாடல் மூலமே கதையை இட்டுச் செல்கின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையை நம் முன் விரித்து வைக்கின்றன.
לטרו_ubכc

Page 43
சுஜாதாவின் எழுத்தின் பலம் அவரது உரையாடல்கள். ஆகவே இவ்வகையான நாடகம் அவருக்கு மிக உவப்பானதாக அமைகிறது. உரையாடல் மூலமே கதாபாத்திரங்களின் குணச்சித்திரத்தை மிக நுட்பமாக அமைக்கிறார். மென்மையான நகைச்சுவை அவற்றை எப்போதும் ஆர்வத்துக்குரியவையாக ஆக்குகிறது. மேடை யிலும் அந் நகைச்சுவை அலாதியான அனுப வத்தை அளிக்கிறது.
பெரியவர் : நீங்களே இப்ப இந்த ஊதியத்தை சம்பாதிக்கிறதுக்கு எப்படிக் கடுமையா உழைச்சி ருப்டங்க.
கணபதி அது வந்து. கடுமைய7. கல்யாணி என்ன உழைச்சாரோதினுசுதினுச7 தினம் டி.பன்கட்டிண்டு போவார். பெசரட்டைக் கொண்டா, அடையைக் கொண்டான்னு. (பிரயாணம்)
மூன்று வசனங்களில் மூன்று கதாபாத்திரங்களின் இயல்புகள் வெளியாகிவிடுகின்றன. சுஜாதா எப்போதுமே நக்கலில் அபாரமாக வெளிப் படுவார். அது நாடகங்களைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறது அவருக்கு, நாடகத்தில் மையச்சிக்கல் அவிழும் வரைக்கும் ரசிகர் கவனத்தை ஈர்த்து வைப்பது பெரிய சவால். தன் நகைச்சுவையின் சரளம் மூலம் அதைச் சாதிப்பது அவரது நாடகங்களின் வலிமை.
பெர்னார்டு சிரிச்சா சும்ம/7 கம்பி மத்தாப்பு போல இருக்கும் பாலா! பத்த வைச்ச7? அப்புறம் செ7ல்லுங்க. பெர்னார்டு : கருப்பாத்தாண்ட7இருப்ப7ஆனா நெருப்பாஇருப்பாட7 பாலா: தமிழ்ல வெளயாடறிங்களே. (Lf2aruu/raam7 LöV
சிறுகதைகளில் சுஜாதா பல வகைகளில் வெளிப் படுகிறார். நடுத்தரவர்க்கத்தின் இயலாமையும் சமாளிப்பும் தான் அவரது கணிசமான கதைகளின் கருத்துக்கள். அறிவியற்கதைகள், விசித்திரமான குற்றக் கதைகள் என அவரது அக்கறைகள் பரந்தவை. ஆனால் நாடகங்களில் சுஜாதாவின் உலகம் மிகவும் குறுகி விடுகிறது. அவருக்கு பிற வடிவங்களை விட நாடகம் மிக அந்தரங்க மானதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏனென்றால் அவரது நாடகங்களில்தான் சுஜாதா தன் சாதியச் சூழலை, குடும்பப் பின்னணியை நுட்பமாகக் கொண்டு வந்திருக்கிறார். கணிசமான அவரது நாடகங்கள் நடுத்தர வர்க்கத்து தென்கலை அய்யங்கார் பின்னணி கொண்டவை. நாடகங்
Əburub - 4

களில் இன்னும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. சுஜாதா தன் அனேகமான நாடகங்களில் தோற்று, காலாவதியாகும் ஒரு தலைமுறையைத்தன்கதைக் கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார். பாரதி இருந்த வீடு, சிங்கமய்யங்கார் பேரன், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, அன்புள்ள அப்பா, ஊஞ்சல் போன்ற பெரும்பாலான நாடகங்களில் மையக்கதாபாத்திரம் புதிய காலகட்டத்தால் கைவிடப்பட்டிருக்கிறது. வீம்புடன் தன் காலாவதியான சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. அல்லது மெல்ல மெல்லச் சமாதானம் செய்து கொள்கிறது. அந்த வீம்பின் பரிதாபம், அதைவிட அந்த சமரசத்தின் பரிதாபம், அதன் வழியாக அந்நாடகங்கள் மேலும் முக்கியமான வினாக்களை எழுப்புகிறன.
சுஜாதாவின் நாடகங்கள் வாசிப்புக்கும் சரி, மேடைக்கும் சரி, எல்லாரையும் ஈர்த்து ரசிக்க வைக்கும் தன்மை கொண்டவை. அது நாடகம் என்ற நிகழ் கலையின் தர்மம் என்றே நான் நினைக்கிறேன். மேலே சிந்திப்பவர்களுக்கு தமிழின் முக்கியமான விழுமிய நிராகரிப்பு நாடகங்கள் அவை என்பது புரியும். உண்மையில் எந்த அறஒழுக்க மதிப்பீடுகளிலும் ஆழமான நம்பிக்கை இல்லாத நிரூபணவாத அறிவியலா ளனின் கறாரான பார்வை கொண்டவர், இந்நாடகங்களிலும் பழையன கழிதல் என்ற இயற்கை விதியைக் குரூரமாக முன்வைத்து, அன்பு, பாசம், கடமை, நன்றியுணர்ச்சி என்னும் மானுட உணர்ச்சிகளுக்கு வாழ்க்கையின்இயந்திர விதிகளில் ஒரு பங்களிப்பும் இல்லை என்ற தன் முற்றிலும் எதிர்மறையான கோணத்தை நிறுவி முடிக்கிறார். மிக வெளிப்படையாகவே இந்த அற நிராகரிப்பை நிகழ்த்தும் நாடகம் "டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு" மிக யதார்த்த மாகச் செல்லும் நாடகம் ஒரு கட்டத்தில் நாட கமே கலைந்து நடிகர்கள் நாடகத்தையும் ரசிகர் களையும் நோக்கிச் சிரிக்கும் அபத்த நிலையை நோக்கி நகர்கிறது. பல கதைகளில் பாசம் போன்ற உணர்வுகளைக் கூட அவற்றின் நடைமுறைத் தன்மையுடன் வெளிப்படுத்திக் கரலியாக ஆக்கிவிடுகிறார்சுஜாதா.
வந்தவன் என்ற ஒரங்க நாடகத் தில் புதிய கால கட்டத்தின் பிரதி நிதியான இளை ஞன் அதன் மையக் கதாபாத் திரமான ஒட்டல் காரரிடம் இதைத் திட்டவட்டமா கவே சொல்கி றான். சிறியதைப்

Page 44
பெரியது, எளியதை வலியது, தின்னும், இந்த இயற்கை விதிக்கு முன் உன்னுடைய தர்மம் அறம் மனிதாபிமானம் எல்லாம் அர்த்தமில்லாதவை, காலத்தில் மூழ்கி மறைந்து போ என்கிறது அது. "நீ ரொம்ப நல்லவன். ஆனால் நான் உன்னிடம் தான் கொள்ளையடிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அதுதான் என்னால் முடியும்” என்று சொல்லும் அக்கதாபாத்திரம் பல வகையிலும் சுஜாதாவின் எல்லா நாடகங்களிலும் ஒடும் மையத்தைச் சுட்டுகிறது.
நாடகம் என்ற கலைவடிவில் குறையும் அம்சம் என்றால் கவித்துவம் என்று சொல்லாம். நாடகம் அதன் உச்சத்தில் தரிசனதளம் நோக்கி நகர்கிறது. ஒரு பிரபஞ்ச தரிசனம் ஒரு மேடையில் ஒரு சில கதாபாத்திரங்கள் மற்றும் தருணங்கள் வழியாக வெளியாக வேண்டுமென்றால் அது உயர் கவித்துவமாகவே அமைய முடியும். அந்தத்தளம் நோக்கி நகரக்கூடிய சுஜாதாவின் நாடகங்கள்
க7யத்தை ஏற் ஏற்படுத்த7ம நிகழ்ந்தேறுக
ffഞ്ഞ7ഥ
மரணத்தின77 சட்பிக்கப்பட்ட புர்ைனகையை திருடி ர{ரு)சி அலைகிறது எதிர்காலம்
மரணத்தினர் / %07ᏯᏈ7/7Ꮆ07 Ꮿ/7 அறிதுயில் கொள்கின்ற ர(ர7)ட்சக(த
முடிவிலிய7/ மரணவீட்டின்
- 4
 
 

எவையும் இல்லை. நாடக மேடையை வாழ்க்கை நிகழும் ஒரு துண்டுநிலமாக அவர் மாற்றுகிறார். பிரபஞ்சம் நிகழும் ஒரு குறியீட்டு வெளியாக ஆக்குவதில்லை. ஆனால் அதையும் மீறி விபரீதக் கவித்துவம் ஒன்று அவ்வப்போது மின்னிச் செல்கிறது. அதுவே பல நாடகங்களைத் தமிழின் முக்கியமான இலக்கியப் பிரதிகளாக ஆக்கு கின்றது. நவீன கவிதை அடைந்த எதிர்க் கவித்துவம் என அதைச் சொல்லலாம்
லட்சுமி . ஏன்ன7 ஏதாவது சாப்பிடறேளா? சீனிவாசன் : சாப்டரிடறேன் லட்சுமி என்ன சாப்டரிடறேள்? சீனிவாசன் ரத்தம்
லட்சுமி : அம்மாடி/
(கடவுள் வந்திருந்தார்)
பதிப்பகம். 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம் சென்னை 18. பக்கம் 822. விலை ரூ. 500)
FasláGið slloOICrú JPLý
- யாதவனர் கணர்ணனர்
ர்படுத்தியும் அழுகையின்றிய
லும் மெளனப்பாடல்,
கிறது உரத்து/ஒலிக்கினர்றது
செவிப்பறை
கிழியும்படி.
ᎧYᏗ
வர்களினர் எல்லாமும்
பக سامان முடிந்த7கிவிட்டது.
ப்ேபதற்கு நகர்கிற
சவத்திற்கும் சுடுகாடு இல்லையெனர்றாகிவிட்டது.
லத்திலும்
இயல்ப7ன7
னர் இறப்பினர் போதும்,
ர்ெகள்; தற்செயலாகக் கூட
எந்தப்பினமும்
நீளும் புணர்ன7கைக்க
历 மறுக்கின்றது.
e9x.öbuuvb,öb

Page 45
வாயடைத்துப் Ĉg56'Suq tb terresterogettib sic
ஏன் நணபா, மெளனம் எதற்கு? என்று கேட்டிருந்தாய். வாயடைத்துப் போனோம். வராதாம் ஒரு
இப்படி முருகையனின் கவிதை ஒன்றில் சில உண்மைதான். வாயடைத்துப் போய், சொற்க திருக்கிறோம் நாம். இந்த வாயடைப்புக்கு வய. கால்நூற்றாண்டு ஆகிறது. முருகையனே சொல்வதை
திக் கென்ற மோதல் தடுக்கிட்டுப் போனோமே. எத்தனை தீய எரிவு - தலையுடைப்பு குத்து வெட்டு - பாயும் குருதிக் குளிப்பா கொள்ளை, திருட்டு கொலைகள் கடையு பிள்ளை அரிவு பிடுங்கல், வதை, புரிந்து சிறியெதிர்த்த செயலின் கருத்தென்ன? ஒன்றும் எமக்குச் சரியாய விளங்கவில்லை திக்கென்ற மோதல் திடுக்கிட்டுப் போனோம் வராதாம் ஒரு சொல்லும்"
(முருகையன் - வாயடைத்துப் போனோம்)
இன்று வாய் திறவாதே மெளனம் கொள. பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவவொரு துடப்பாக்கிக் குணடு"
என்ற நிலைமை ஒரு புறம், இன்னொரு பக்கத்தில்
மனிதர்களைத் துப்பாக்கி முனையில் நடத்திச் சென்று
erib rub - 43
 

GLTC36OTTT2
ம்பிய அமைதிச் சித்திரம்
சொல்லும்."
அடிகள் வரும். ள் வற்றியுலர்ந் து ஏறக்குறைய ப்போல -
டைப்பு,
- கருணாகரன்
புதைகுழி விளிம்பரில் வைத்துச் சுட்டுப் புறநர்காலால் மணர்ணைத் தள்ளி முடிவிட்டு வந்து தெருவோரச் சுவரில் குருதியறைந்து நியாயம் சொல்கிறார்கள் நியாயமர்!" (சேரன் -எரிந்துகொணர்டிருக்கும் நேரம் )
எனும் யதார்த்தம். எனவே வாயடைத்துப்போய், வார்த் தைகள் உலர்ந்து போய், வாழும் ஒரு மனிதக் கூட்டமாகி விட் டோம். ஆனால் இந்த வாய டைப்புக்குள்ளே நிகழ்ந்த உள் ளக் குமுறல்கள் ஏராளம். உணர்ச்சிகள், கொந்தளிப்புகள் எல்லாம் சாதாரணமானவை யல்ல. அவை உள்ளுக்குள்ளே பெருக்கிய வார்த்தைகளும் கொஞ்சமல்ல. ஆனாலும் வாய டைத்துப் போயிருந்தோம்' 'வராதாம் ஒரு சொல்லும்' என்றோம்.
எல்லாவற்றையும் எம்மிடமிருந்து பிரித்த அரசிய
بیویشقجی

Page 46
லின் விளைவு தந்த அலைச்சலும் துயரமும் இன்னும் நீங்கவில்லை. இப்போதைக்கு அது நீங்கும் போலவும் தெரியவில்லை. இந்தப் பிரிவுகளின் விசையில், அந்த விசை வட்டத் தினுள்ளேயே தொடர்ந்தும் இழுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக உணர்கின்றேன். அகதி முகாமில் சாப்பாட்டுக்கு மணியடிப்பது போல, பிரிவு ஒரு மர்மமான ஒசையுடன் சத்தப்படாமல், சத்தமிட்டுக் கொண்டு நம்மிடம் வந்து சேர்கிறது; நமக்களிக்கப்பட்ட வெகுமதியாக-பெரும் பரிசாகவந்து கொண்டேயிருக்கிறது துயரமும். இந்த நிலையில் இன்னொரு வகைப் பிரிவாகவும் அதன் வழியானதுக்கமுமாகவும் வந்து சேர்ந்தது கவிஞர் முருகையனின் மறைவு குறித்த சேதி அப்போதும் "வாயடைத்துப் போனோம். வராதாம் ஒரு சொல்லும்" என்ற அவருடைய கவிதை வரியே நினைவுக்கு வந்தது.
l.
1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் “வெறியாட்டு” நாடகத்தைப் பார்த்தேன். தேசிய கலை இலக்கியப் பேரவையைச் R சேர்ந்த நண்பர்கள் உட்படப் பலர் அதில் நடித்திருந்தனர். அன்றைய சூழலில் நிலவிய அரச பயங்கரவாத நிலைமைகளை “வெறியாட்டு’ விமர்சித்தது. குறிப்பாக யாழ்நகரம் எரிக்கப்பட்டதை - யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதைஒட்டிய நிகழ்ச்சிகளே “வெறி யாட்டின் மையம். “வெறி யாட்டை நெறியாள்கை செய்தவர் வீ.எம். குகராஜா. இந்த நாடகம் குறித்து அவர் குறிப்பிடும்போது - "யாழ்ப்பாண மக்களின் அறிவுக்களஞ்சியமாகவும், கல்லா மாந்த ரைக் கண்டால் இரங்கிடும் பேரருள் உடைய பெரியவள் அன்னை'யாகவும் திகழ்ந்த யாழ் நூலகம் எரியூட்டப்பட்டபோது, இங்குள்ள கல்லாதவர் கூடக் கண்ணிர் வடித்தார்கள். அந்த எரியூட்டலும், அதற்குப் பின்னணியாய் நின்ற சக்திகளும், அது தந்த பாடமும் பலரால் பலவாறு விமர்சிக்கப்பட்டன. அழியாத அந்த வடுவை, அந்த எரி பூட்டலை நிகழ்த்தி வெறியாட்டம் ஆடி மகிழ்ந்த வெறிக்கூட்டத்தைத் தோலுரித்துக் காட்ட மிகுந்த நிதானத்தோடும் கலை, இலக்கியக் கோட்பாட்டடிப்படையில் ஆழமான கவித்து வத்தோடும் இந்த நாடகம் பின்னப்பட்டுள்ளது" என்கிறார்.
െീയ
இந்தக் காரணங்களால் 'வெறியாட்டு தீவிர கவனத்தைப் பலரிடமும் ஏற்படுத்தியது. அத்துடன் கடுமையான விமர்சனங்களுக்கும்
 
 

உள்ளானது. அதிலும் 'மண் சுமந்த மேனியர்' அமோகமாகக் கொண்டாடப்பட்டுக் கொண் டிருந்த சூழலில், இதன் தொடர்ச்சியாக 'வெறி யாட்டு'இந்தத் தன்மையோடு நிகழ்த்தப்பட்டது பலருக்கும் உவப்பையும் சிலருக்கு அதிருப்தி யையும் அளித்தது. ஆனால் 'வெறியாட்டு’ ஆசிரியர் முருகையன் ‘மண்சுமந்த மேனியரிலும் பங்காளராக இருந்தார். இந்த விமர்சனங்களையும், அவற்றிற்கு முருகையன்பதிலளித்த முறைகளையும் படித்தபோது முருகையனுடன் கதைக்க வேண் டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனாலும் அவரு டன் பேசவில்லை. இதற்கு முன்னர் முருகையன் பங்கேற்ற சில கவியரங்குகளைப் பார்த்திருந்தேன். கவிதை வாசிக்கும் அவருடைய பாணி பிடித் திருந்தது. அதில் மெல்லிய கேலியும், ஒரு வகை யான அங்கதமும், சிலவிதக் கோபங்களும் இருக்கும். மெல்லிய, ஆனால் தீவிரமான குரலில்
వ్లో அழுத்தமாக அவர் தன் கவிதைகளை மொழிவார். இதே காலத்தையொட்டிச் சோலைக்கிளியின் கவிதை பற்றி முருகையன் 'மல்லிகை"யில் கடுங் கோபத்துடன் ஒரு கடிதமோ, கட்டுரையோ எழுதியிருந்தார். இதற்குச் சோலைக்கிளியும் கடுந் தொனியில் பதிலளிக்க, விவாதம் சூடுபிடித்தது. பலமுனைகளில் சோலைக்கிளி மீதான விமர்சனங்களை முன்னிறுத்தினார் முருகையன். சோலைக்கிளியும் விடவில்லை. இளங் கவிஞராக இருந்தபோதும், துணிவோடு முருகையனுக்குப் பதில் எழுதிக் கொண்டேயிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் முருகையனுடன் நேரில் சந்தித்து எல்லாவற்றையும் பேச வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனாலும் அவருடன் கதைப்பதற்கு உள்ளூரத் தயக்கமாயிருந்தது. அதுவரையும் எனக்கும், அவருக்குமிடையில் எந்த அறிமுகமும் இல்லை. கூட்டங்கள், விழாக்களில் அவரைப் பார்த்திருந்தாலும் அவருடைய பேச்சுத் தொனியும், பழகும் விதமும் அவரை நெருங்கு
ܪܚܖrܙܪܝsܢ

Page 47
வதற்கு ஒரு வித தயக்கத்தைத் தந்தன. அவர் ஒரு ReserveType என்று எண்ணியிருந்தேன். எனவே சந்திப்பு நடைபெறவில்லை; உரையாடலும் நிகழ வில்லை. அவருடன் கதைப்பதற்கும், விவாதிப்ப தற்கும் என்றிருந்த விசயங்களெல்லாம் அடி மனதிற்குச் சென்று விட்டன. எப்போதாவது ஏதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்திக் கும்போது, ஒரு மெல்லிய புன்னகையுடன் அகன்று விடுவேன். ஆனால், அப்போதும் அவர் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், விமர் சனங்களின் வழியாக அவருடன் உள்ளூர உரையாடலும், விவாதமும் நிகழ்ந்தபடியே இருந்தன. குறிப்பாக, புதுக்கவிதைகள்மீது முருகை யண் கொண்டிருந்த அபிப்பிராயம் பல கேள்விகளை எழுப்பியிருந்தன. இவ்வளவிற்கும் அவர் 1960களினிடையே தா.இராமலிங்கத்தின் புது மெய்க்கவிதைகள் நூலுக்கு முன்னுரையை எழுதியிருந்தார். என்றாலும் 'புதுக்கவிதைகள் குறித்து அவருக்கு எதிர்மறை எண்ணமே இருந்தது. ஆனால், பின்னாட்களில் அவர் என்னுடைய கவிதை உட்பட, பலருடைய கவிதைகளை மொழிபெயர்த்திருந்தார்.
2.
1988 நவம்பரில் ஒரு மழைநாட் பொழுதில் எதிர்பாராதவிதமாக முருகையனு டன் கதைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அது இந்திய - புலிகள் மோதல் உக்கிரமடைந்திருந்த காலம். நானும் முருகையனும், ஒரே பஸ்ஸில் பயணித்து நீர்வேலியில் இறங்கினோம். மழை தூறிக்கொண்டிருந்தது. முருகையன் குடையோடு நடந்தார். நான் குடையில்லாமல் நனைந்தபடி நடந்தேன். அவருடைய மெதுவான நடையை முந்திக் கடக்கும்போது, என்னை யாரென்றே அடையாளந் தெரியாமல் கேட்டார், "குடை யில்லாமல் நனைந்து கொண்டு எங்கே போறிங்கள்?’ என்று. அவருடைய ஒழுங்கைக்கு நான் புதுசு. அவர் அதைக் கண்டுபிடித்து விட்டார். அந்தச் சூழலில், வேற்றாள்கள் குறித்து எல்லோரும் எச்சரிக்கையோடு இருந்தார்கள். முருகையனுக்கும் அந்த எச்சரிக்கை உணர்வு இருந்தது. அதைவிட, மழையில் நனைந்திருந்த படியால், சடுதியாக என்னை அவரால் அடை யாளம் கண்டு கொள்ளவும் முடியவில்லை. ஆனால், நான் அவரைப் பார்த்துச் சிரித்தபோது, என்னை அடையாளம் கண்டு கொண்டார். அவரிடம் விடை சொல்லிக் கொண்டு வேகமாக நடந்து மறைந்து விட்டேன்.
மறுநாட் காலையில் அவருடைய வீட்டிற்குப் போனேன். அவர் என்னை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அன்போடு அழைத்தார். அமைதி நிரம்பிய வீடு. உறங்காத புத்தகங்களும், உறங்கும் வீடுமாக அந்தச்சூழலை உணர்ந்தேன்.
לטר5isb_r)
- 4.

காணுமிடங்களில் எல்லாம் புத்தகங்களும் எழுத்துக் குறிப்புகளும். எல்லாவற்றையும் அவதானித்தபடி காத்திருந்தேன்.
சிரித்தவாறு அமைதியாக வந்து எதிரில் உட்கார்ந்தார். “சொல்லுங்கள்” என்றார். சீரியஸான சங்கதி எதைப்பற்றியோ கதைப் பதற்கு வந்திருப்பதாகவும், அதற்குத்தான் தயார் என்ற மாதிரியுமிருந்தது அவருடைய எதிர் பார்க்கை. முருகையன் எப்பொழுதும் இப்படி யேதான் தோன்றுவார். அதைப் பின்னர் நன்றாகப் புரிந்து கொண்டேன். ஆனால் அவர் உண்மையில் அப்படி இருப்பதில்லை. எதை, எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குள் ஒரு முன்வரைபடம் இருந்தபோதும் சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தேன். சோலைக்கிளியுடன்அவர் நடத்திய விவாதமும், வெறியாட்டு'நாடகமும், அதற்கு முன்வைக்கப் பட்டிருந்த விமர்சனங்களுமே மனதில் நிரம்பியிருந்தன. இவையெல்லாம் அவருடன் விவாதத்தை உண்டாக்கும். சிலவேளை என்னைப்பற்றி எதிர்மறையான, எண்ணங்களை அவரிடம் இவை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் ஒருகணம் மின்னலாய் தோன்றியது.

Page 48
அப்படியென்றால் எதைப் பற்றிப் பேசுவது? மனிதர் வாயே திறக்கமாட்டேன் என்று என்னையே பார்த்துக் கொண்டு, பேசாமல் அமைதியாக இருக்கிறார். ஒரு சங்கடமான் சூழல் அங்கே உருவாகியதாகத் தோன்றியது. அங்கே வந்திருக்க வேண்டாமோ என்று எண்ணினேன். அந்தச் சூழலை எப்படி மாற்றுவது? அதில்இருந்து எப்படித்தப்புவது? அங்கிருந்து எப்படி, எப்போது வெளியேறுவது? என்று தெரியாத ஒரு தடுமாற்றம். "என்ன மனிதர் இவர்” என்று எரிச்சல் கலந்த ஒருவிதக் கோபமும், வெறுப்பும் ஏற்படட் டன. அவரோ எதைப் பற்றியும் பொருட் படுத்தாமல் என்னையே பார்த்துக்கொண்டி ருந்தார். அவருடைய பார்வை என்னை வேடிக்கை பார்ப்பதாக, ஒருவிதக் கேலியோடு நோக்குவதாக உணர்ந்தேன். அதற்குத் தோதான சிரிப்பு வேறு. ஒரு அபத்த நாடகச்சூழலாக அக்கணம் இருந்தது. எழுந்து ஓடிவிடலாமா என்று யோசித்தேன். நல்ல வேளையாக அப்போது அவருடைய மகன் பவித்திரன் அங்கே வந்தார். முருகையனின் கவனம் ஒரு கணம் அவர் பக்கம் திரும்பியபோது, அந்தக்கணத்தில் என்னைச் சுதா : கரித்துக் கொண்டேன். அவர் மீண்டும் என்பக்கம் திரும்பிய போது, “உங்களுடைய ஒரு வரம் படித்திருக்கிறன்” என்றேன். ஒரு : வரம்'முருகையன்மொழிபெயர்த்த 懿羲 கவிதைகளின் தொகுதி. 1964இல் ۔۔۔۔۔۔۔۔۔ வெளிவந்தது. நல்ல கவிதைகள். நல்ல மொழி பெயர்ப்பு' என்று அ. யேசுராசா அந்தப் புத்தகத்தைத் தந்திருந்தார். உண்மையில் மனதில் நிரம்பியிருந்ததெல்லாம், “வெறியாட்டும்', மல்லிகைக் கட்டுரைகளுந்தான். என்றாலும் இப்ப
டியே முதலில் பேச்சை ஆரம்பித்தேன்.
மெல்ல மெல்ல உரையாடல் வளர்ந்து, சமகால நிலவரத்திற்கு வந்தது. 'வெறியாட்டு'வில் சுட்டப்பட்ட விசயங்கள் எப்படி யதார்த்தமாக தொடர்ந்த மூன்று ஆண்டுக்குள் நடந்திருக்கின்றன g என்னுடைய மனம் மதிப்பிட்டது. அத்துடன் விடுதலை இயக்கங்களின் முதிரா நிலைச் செயற்பாடுகளை விமர்சிக்கும் இப்போது, இந்தக் குறிப்பை எழுதும்போது உண்மையில் முருகை யனின் தீட்சண்யமான பார்வை மீது மிகுந்த மதிப்பே ஏற்படுகிறது. அந்தளவிற்குக் கடந்த கால நிகழ்ச்சிகள் அமைந்திருக்கின்றன.) அவருடைய மெல்லிய குரல், நிதானமாகவும், அழுத்தமாகவும் தன்னுடைய கருத்துகளை நுட்பமாக
as Yuvas
 

முன்வைக்கும் விதம், இடையிடையே என்ன வென மதிப்பிட முடியாத ஒருவகைச்சிரிப்பு, சில கணம் மெளனம் எல்லாம் ஒருவகையான ஈர்ப்பை ஏற்படுத்தின. அவரைப் பற்றிய வினோதச்சித்திரம் மனதில் உருவாகியது. சோலைக்கிளியுடனான அவருடைய விமர்சனத்திற்கான என்னுடைய எதிர்வினைகளை நான்முன்வைத்த போது, அதை ஆர்வமாகவும், நிதானமாகவும் கேட்டார். தன்னால் புரிந்து கொள்ளாமல் விடப்பட்டிருந்த பக்கங்களைப் புரிந்து கொண்டார். தனக்கும் சோலைக்கிளிக்கும் இடையிலான விவாதத்தில் ஒருபோதும் பகையுணர்ச்சி ஏற்பட, தான் அனு மதித்ததில்லை என்றார்.
கவிதை குறித்த தன்னுடைய பார்வை யும், விமர்சனமும் 2000 ஆண்டு கால தமிழ்மரபின் தொடர்ச்சியும், உலகக் கவிதைப் போக்கு களின் விளைவுமே என்றும் சொன்னார்.
'வெறியாட்டைப் பற்றி நான் சொன்ன அபிப் பிராயங்களையெல்லாம் சிரித்தபடியே ஆர்வ மாகக் கேட்டார். அன்றைய உரையாடலில், அவர் தன்னை எந்த வகையிலும் முன்னிறுத்த முயலவில்லை. கற்றுக் கொள்ளும் வகையில், எதையும் கேட்கும் விதமாகவே நடந்து கொண் டார். உரையாடல், கவிதைப் போக்குகள், கவிதை விமர்சனம் என்று வளர்ந்து மதியம் வரை நீடித்தது. அன்று அவர் வீட்டிலேயே சாப் பிட்டேன். விடைபெற்றபோது, 'எழுத்து' இதழ் கள் சிலவற்றையும், பிரமிளின் ‘கண்ணாடி யுள்ளிருந்து கவிதைநூலையும் வாங்கிக் கொண்டு திரும்பினேன்.
அந்தச் சந்திப்பு, முருகையனை மேலும் புரிந்து கொள்ளப் பல வாசல்களைத் திறந்து ஒளிபாய்ச்சியது. பின்னர் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், அவருடன் பல விசயங்களைப் பற்றியும் உரையாடியிருக்கிறேன். விவாதித் திருக்கிறேன். எப்போதும் சமனிலை தளம்பாத மனிதர் அவர் என்று புரிந்தது. உணர்ச்சி
Əhiburuob

Page 49
வசப்பட்டு எந்த வார்த்தையையும் அவர் பிரயோகித்ததில்லை. கடந்த 20 ஆண்டுகள் வரையில் அவருக்கும், எனக்குமிடையில் இருந்த உறவில் அதிகம் நெருக்கமும் இல்லை; அதிகம் தூரமும் இல்லை. பல ஆண்டுகள் அவரை நேரில் சந்தித்திராத போதும் அந்த இடைவெளியை அவர் ஏற்படுத்தியதில்லை. எப்போதும் உரையாடிக் கொண்டிருப்பதைப் போலவே உணரும்படி இருந்தார். கடித வழியான உரை யாடல் இடையிடையே நிகழும். அதுவும் குறைவு. ஆனாலும் தூரம், தொலைவு என்று என்னால் அவர் பொறுத்து உணரமுடியவில்லை.
மஹாகவியின் கவிதைகளுக்குப் பிறகு, நீலாவணன் கவிதைகளே எனக்கு அதிகமும் பரிச்சயமாகியிருந்தன. முருகையன் சற்றுத் தாமத மாகியே என்னை ஈர்த்தார். முருகையனின் மொழியும், பொருட் பரப்பும் இதற்குக் காரணமாக இருந்தன. மஹாகவி மிகவும் நெருக்கத்துக்குச் சட்டென வந்துவிடுவார். அவருடைய மொழியும், மொழிதல் முறையும் அப்படி, அவருடைய மனிதர்களும், நிகழ்ச்சி களும் மிகவும் நெருக்கமானவை. நம்முடன்
kölubu. V3:3
- 47
 

இயைந்தவை; ஒன்றியவை, தெரிந்தவை. எனவே சட்டென ஒட்டிக் கொள்ளும் இயல்புடையவை. நீலாவணனும் கிட்டத்தட்ட இப்படியே. தொடக்கநிலை வாசகருக்கு இந்த இருவரும் சட்டென, சடுதியாகவே நெருக்கமாகி விடு வார்கள், முருகையன் அப்படி அல்ல. அவருடன் கொள்ளும் உறவைப் போலவே, அவருடைய கவிதைகளும் இருப்பதாக என்னுடைய அனு மானம் மிகப்பரந்த அளவில் பல விசயங்களையும் அலசி ஆராய்வது, அந்தக் கண்ணோட்டத்தில் அணுகுவது, விமர்சிப்பது என்பதாகவே முருகையன் கவிதைகள் உள்ளன. எனவே இந்த விவகாரங்களுக்காகவே அவர் கவிதைகளை எழுதுகிறார் என்று எண்ணியிருந்தேன். ஆனால், கவிதை குறித்து- குறிப்பாக இலக்கியம் குறித்து - கலைகளை நுகர்வது, புரிந்து கொள்வது குறித்து அவருடைய கருத்துகள் முக்கியமானவை. “கலைச்சுவை தேடும் உணர்திறன் வாய்ந் தோருக்கு இவற்றையெல்லாம் சொல்லிக் காட்டுதல் கூடாது. உண்மையிலே அப்படியான விருத்தியுரையும், அகலவுரையும் நவீன கலை களுக்கு அவசியமானவை அல்ல. ஆனால்
எம்மிடையே சில அதிவிவேக மேதாவிகள் உள் ளார்கள். அவர்கள் முட்டையிலே மயிர் பிடுங்கும்
சூரர்கள். அவ்வளவில் நிற்கமாட்டார்கள். அந்த மயிர்களிடையே பேனும் பார்ப்பார்கள். அவ்வித மேதாவிகள் கலைச் சுவைஞர்களைக் குழப்பி விடக்கூடாதே என்ற நோக்குடனேதான் இச் சிறு
விளக்கத்தைத் தர நேர்ந்தது. அதிகப்படியான
விளக்கங்கள் கலைச் சுவைப்புக்கு ஊறு விளைவிக்கவும் கூடும்.” என்று முருகையன் வெறியாட்டு நூலில் குறிப்பிடுவது நல்ல
உதாரணம். முருகையனுடைய இந்தப் புரிதல் அவருடன் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. முருகையனின் எழுத்திலிருக்கும் இந்த எள்ளல், அவருடைய விமர்சனங்கள், உரைகளிலும் இருக்கும். ஆனால், உரையாடல்களில் அது தலைகாட்டுவதில்லை. மிக அமைதியாக, நிதானித்து, சமநிலை தளம் பாது அவர் உரையாடுவார். எந்த நிலையிலும் இந்த வழமையோ, அம்சமோகுலைந்ததில்லை.
முருகையன் மொழி அறிவும், ஆற்றலும் நிரம்பியவர். அவருடைய கவிதைகளிலும் விமர்சனங்களிலும், கட்டுரைகளிலும் அவர் மொழியை மிக நுட்பமாகப் பயன்படுத்துவதை அவதானிக்கலாம். அதேவேளை அவருடைய வாழ்க்கைப் பின்னணி, வாசிப்பு, கல்வி, என்ப வற்றின் விளைவாக, அவருள் ஏற்பட்ட அறிவு அவருடைய கவிதைகளில் வெளிப்பட்டன. தன்னுடைய கவிதைகளை அவர் அறிவுசார் புலத்தை நோக்கியே அதிகமாக எழுதினார். கடந்த
xج

Page 50
ஐம்பது ஆண்டுகளாக அவர் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நோக்கும்போது, முருகையன் குறித்த அடையாளங்கள் தெரியும்.
ஈழத்தமிழ்க் கவிதைகளில் முருகையன் கவிதைகளின் இடம், அரைநூற்றாண்டு இலக்கிய வெளியில் முருகையன் வகித்த பாத்திரம், முருகையன் என்ற படைப்பாளியின் இயல்பும், அடையாளமும் என்று பார்க்கும்போதும், முருகையனுடைய கவிதைகள் மற்றும் பிற எழுத்துக்கள், கலை முயற்சிகளை மதிப்பிடும் போதும் அவரைப் பற்றிய தெளிவான சித்தி ரத்தை நாம் காணமுடியும். ஆனால் இது விரிவான தளத்தில் ஆராயப்பட வேண்டும். முருகையனை ஒரு தமிழ்ப்பற்றாளராகச் சிலருக்குத் தெரியும். அவரைத் தமிழ்த் தேசியவாதியாகச் சிலர் கருதக்கூடும் முற்போக்காளராகவே அவரைச்சிலர் அடையாளம் காணுவர். பழமை பேண்வாதியாக வேறு சிலர் நோக்கலாம். மரபு பற்றிய தெளிவும், புதுமை நாட்டமும் உள்ளவர் முருகையன் என்று இன்னொரு சாரார் வாதிடுவர். நவீனத்துவத்தில் அதிக நாட்டமுடையவர் என்பர்சிலர். பழமைக்கு வேறானவர் என்பர் வேறு ஆட்கள். இவை யெல்லாம்கலந்த ஒரு கோலமே முருகையன்என்று சொல்வோரும் உண்டு. உண்மையில் இவ்வா றெல்லாம் ஒவ்வொரு தரப்பினரும் நோக்கு மளவுக்கு முருகையனின் அடையாளங்கள் உள்ளன. அவர் எல்லாத்தளங்களிலும், ள்ல்லா நிலைகளிலும் நின்றியங்கியிருக்கிறார். எனவே அந்தந்தத் தளங்களும், நிலைகளும் அவற்றின் இயல்புகளுக்கேற்ப முருகையனைப் பிரதிப லிக்கின்றன.
முருகையனுடைய மொழி அறிவும், அதன் மீதான ஈடுபாடும் அவரை ஒரு தமிழ்ப் பற்றாளராகவும், தமிழ் அறிஞராகவும் இனங் காட்டுகின்றன. அதே போல, அவருடைய முயற்சிகள், குறிப்பாக மண்சுமந்த மேனியர், வெறி யாட்டு, உயிர்த்த மனிதர் கூத்து போன்ற ஆற் றுகைகள் அவரை விடுதலையாளராக නූ.650111 வைக்கின்றன. கவிதைகளில் பலவும் அவர் விரும்புகின்ற, ஈடுபடுகின்ற விஞ்ஞானத் துறையை, சமூக முதன்மைப்பாட்டை வெளிப் படுத்துகின்றன. அவருடைய விமர்சனங்க ளையும், தாயகம்' ஆசிரியர்குழுவில் அவர் இயங் கியதையும் வைத்து நோக்கும்போது அவர் ஒரு முற்போக்காளராகத் தெரிவார். இவ்வாறெல்லாம் பன்முகத்தன்மையோடு, பன்முக ஆளுமையுடன் இயங்கிய முருகையன் தன் இயல்பின்படியும், நோக்கின்படியும் எல்லாவற்றிலும் புலமைத்து வத்தை வலியுறுத்தி நின்றார். மனித ஆற்றல், வெளிப்பாடு என்பன புலமைத்துவத்தின்
&خلیج

அடிப்படையிலேயே இருக்கும்; அவ்வாறே இருக்கவேண்டும்; அதுவே கட்டாயமானது என்பது அவருடைய நம்பிக்கை, ஏதொன்றையும் பிரக்ஞை பூர்வமாகவே செய்யவேண்டும் என்பது அவருடைய நிலைப்பாடு. அவரிடம் நான் கவிதைகள் கேட்டிருக்கிறேன். சில வெளியீடு களுக்காகக் கட்டுரைகள் கேட்டிருக்கிறேன். நேர் காணல் கூடச் செய்திருக்கிறேன். எதற்குச் சம்மதித்தாலும் அதைத் தன்னுடைய பிரக்ஞைக் குட்படுத்திய பின்னரே செய்வார். முழு ஈடுபாட்டு டன் அதில் உழைப்பார். நுட்பத்தையும், அறிவின் சாரத்தையும் முதன்மைப்படுத்துவார்.
முருகையனின் தோற்றம், நடை, உடை போன்ற அம்சங்களும் தனி அடையாளத் துக்குரியன. உயர்பதவிகளை வகித்தபோதும், அவர் எளிமையாக, சாதாரண அரசஊழியன் போலவே நடந்து கொள்வார். அப்படியே உடை, நடை, பாவனை எல்லாம் இருக்கும். அவருடைய நடையைப் போலவே, நாளாந்தச் செயற்பாடு களிலும் ஒருவிதஅமைதியும், முழுமையுமான ஒழுங்கும், நேர்த்தியும் இருக்கும். இந்த நேர்த்தி அவருடைய படைப்புக்களிலும், கையெழுத் திலும் கூட இருக்கிறது. முத்துமுத்தான கோர்வை யான எழுத்துகள், ஒரே சீரானவை. அந்த எழுத்துகளே முருகையனை நினைவூட்டு மளவுக்குத் தனி அடையாளங் கொண்டவை. அச்சுக்கு கொடுக்கும்போது அவருடைய பிரதி களில் அதிகசிரமம் இருக்காது. எத்தனை பக்கங்களான்ாலும் அவை அத்தனையையும் அடித்துத் திருத்தல் இல்லாமல் எழுதியிருப்பார். அவருடைய முதுமைக் காலத்திலும் கூட இந்த ஒழுங்கமைதியைக் கண்டிருக்கிறேன். அவருடைய உரையாடலிலும் இந்தத் தன்மை உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவர் இதில் மாற்றமடைந்திருந்தார். நினைவுகளைக் கோர் வையாக்க முடியாமல் அவர் திணறினார். இதனால் எங்கோ ஆரம்பித்து, இடையில் எங் கெல்லாமோ சிதறி, எங்கே முடிவது என்று தெரியாமல் குழம்பிவிடும் உரையாடல்கள். சிறிது நேரத்தின் பின், ஏதோ நினைத்தவர் போல புதிதாகப் பேசத்தொடங்குவார். இடையிடையில் சிரிப்பார். பின் சடுதியான அமைதி. திடீரெனப் பிரகாசிக்கும் நினைவலைகள். அவரை இந்த நிலையில் பார்த்தபோது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினேன். ஆனால் அவருக்கோ எந்தக் கவலையுமிருப்பதாகத் தெரியவில்லை.
இவ்வளவிற்கும் அவர் தொடர்ந்து வாசித்துக் கொண்டும், எழுதிக் கொண்டுமே
eSuð-I'\xS

Page 51
யிருந்தார். இதுதான் ஆச்சரியம். குலைந்து செல்லும் நினைவுகளையும், எண்ண அலைகளை யும் அவர் எப்படி ஒழுங்குபடுத்துகிறார் என்ற தீராத புதிர் எனக்கிருந்தது. எந்த நிலையிலும் அவர் ஒய்ந்ததாகத் தெரியவில்லை. தாய கத்திலோ, பிற இதழ்களிலோ அவர் எழுதிக் கொண்டேயிருந்தார். மட்டுமல்ல, அதே அங்கதம், அதே தீவிரம், அதே ஒழுங்கமைதி, அதே ஆழம் எல்லாம் இருந்தன. ஆனால் அவர் முன்னர் வலியுறுத்திய அறிவுசார், அறிவியல் சார்ந்த விசயங்களுக்குப் பதிலாக வேறு வாழ்க்கைத் தரிசனங்களின் மீது அவருடைய கவனம் திரும்பியிருந்தது. அவருடைய உரையாடல்களிலும் கூட இது தென்பட்டது.
პ.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் அமைந்துள்ள கல்வயலில் ஒரு சைவ ஆசாரக் குடும் பத்தில் பிறந்தவர் முருகையன்.
அவர் தமிழ்த் தேசிய வnதிகளுடனும் முற்பேnக்கரிலnடுடன்னும்
6uணியிருக்கின்றnh என்றே Uடுகின்றag.
குடும்பச்சூழல் விளைவித்த அகநிலையை முருகையனிடத்திலும், அவருடைய சகோதரர் இ. சிவானந்தனிடத்திலும் காணலாம். கல்வயலின் மரபுக்கோலங்களைப் பேணியவாறும், அதைத் தமது நோக்கு நிலைக்கேற்ப மெதுவாக வளைத்து இசையவைத்தபடியும் முருகையனும் சிவானந்த னும் இயங்கியுள்ளனர். கல்வயலை நினைவு
3.
 
 

கொள்ளும் வகையில் நான்கு கவிஞர்கள் உள்ளனர். முருகையன், தா. இராமலிங்கம், இ. சிவானந்தன், கல்வயல் வே.குமாரசாமி என்கின்ற இந்த நால்வரும் தமது கவிதை இயக்கத்தில் ஒரு பொதுப் பண்பையும் கொண்டுள்ளனர். பேச்சுவழக்கிலான மொழிப்பிரயோகத்தில் தமது கவியாக்கத்தை முன்வைத்துத் தம்மை அடையாளப்படுத்தியமை இந்தப் பொதுப் பணி பாகும். அதிலும் தா.இராமலிங்கம், இதில் இன்னும் சிறப்பாகவும், அழுத்தமாகவும் செயற்பட்டிருக்கிறார். முருகைய னுடைய கவிதைகளிலும், நாடகங்களிலும் இந்தப் பேச்சு மொழி ஒசையுடன் தொழிற்பட்டுள்ளது. யாப்பைத் தன்னுடைய கவிதை வெளிப்பாட்டிற்கு அடிப்படையாகக் கொள்ளும் முருகையன், பேச்சு மொழியை இசையுடன் கூடிய வகையில் பயன்படுத்தினார். எனவேதான் பேச்சோசைப் பாங்கான கவிதைகள், நாடகங்கள் உருவாகின. மஹாகவி உருவாக்கிய இந்தப்பண்பு அவருடைய
சமகாலத்தவரும், சக பயணியும், கூடிப் படைப்பு களில் ஈடுபட்டவருமான முருகையனிடத்தில் இயல்பாக ஏற்பட்டது. ஈழத்துக் கவிதைகளின் பிரதான சிறப்படையாளத்தை உருவாக்குவதற்கு இந்தப் பேச்சு மொழி ஒரு முக்கிய காரணம். 1950, 60 களில் இந்தப்பண்பை மஹாகவி, முருகையன், நீலாவணன், தா.இராமலிங்கம் போன்றோர் உருவாக்கினர். பின்னர் இது பலராலும் வளர்த்
علمخلحج

Page 52
பனபா $வும்.பொது நிலையாகவும் இது
தெடுக்கப்பட்டது. ஈழக்கவிதைகளின் சிறப்புப்
:
வளர்ந்து
, ** **
முருை கிட்ெத் திலும் "ம ஹாகவி" س.\ யிடத்திலும் இந்தப்பண்பு உருவாகுவதற்கான காரணம், அவர்கள் பாநாடகங்களை எழுதியமை என்றே எண்ணுகிறேன். மஹாகவியின் கோடை, "புதியதொரு வீடு' போன்றன இதற்கு நல்ல ஆதாரம், 'கண்மணியாள் காதையிலுள்ளும் இதை நாம் மிகத்துல்லியமாகக் காணலாம். பொது வாகவே மஹாகவியின் கவிதைகளில் இயல்பும், யதார்த்தமும் செழுமையுற்றிருக்கும். முருகை யனின் மொழியும், வெளிப்பாடும் மஹாகவியை விடவும் சற்று வேறுபட்டது. அது பேச்சு மொழியைக் கொண்டிருந்தாலும், அதனுள்ே திட்டமிட்டு அமைக்கப்பட்ட மொழிதல் ஒழுங் இருக்கும். மஹாகவியிடம் அப்படித் தெரியாது. அவரிடம் சரளமான உரையாடல் உள் 3عs3تعیی ால் ஜ் முருகையனிடம் நின்று, நித பேசும் திண்மையைக் காண்
முருகையன் தொட்ங்கி வைத்த கவிதை 4ஆல்லது முருகையனும் மஹாகவியும் ங்கி வைத்த கவிதை முறைமை, பின்னர் பலரால் தொடரப்பட்டு வருகிறது. குறிப்பாக இவர்கள் கையாண்ட மொழி மற்றும் உருவம். \ இந்த வடிவத்தில் பின்னர் கல்வயல் క్కీ வகுமார்சாமி, புதுவை இரத்தினதுரை, 62፱) யூசில்ன், பிரசாந்தன், வேலணையூர் சுரேஸ் என்று ப்லர் எழுதுகின்றனர். ஆனால் இவர்களின் பார்வை, வெளிப்பாட்டு முறைமை, பொருட் பரப்பு மொழிப்பயன்பாடு என்பன முருகையன், மஹாகவி இருவருடையதையும் விட வேறு பட்டவை. அதிலும் பின்னவர்கள், இந்த இருவரையும் தாண்டவில்லை. அவர்களின் பயணமும் திசையும் வேறு.
ஐம்பது ஆண்டு கால ஈழத்தமிழ் இலக்கியத்தில் முருகையன், மஹாகவி ஆகிய இருவரும் உருவாக்கிய பாநாடகங்களின் அளவுக்குப் பின்னர், வேறு எவரும் குறிப் பிடத்தக்க அடையாளங்களை உருவாக்கவில்லை. மஹாகவிக்குப் பின்னர் முருகையன் பாநாட கங்களில், நாடகங்களில் தொடர்ந்தியங்கி, தேசிய விடுதலைப் போராட்டம் வரை சென்றார்.
asra
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முருகையனின் பிற்காலத்தைய நாடகச் செயற் பாடுகளில் குழந் தை ம. சண்முகலிங்கம், சிதம்பரநாதன் ஆகியோருக்கு முக்கிய பங்குண்டு. இந்த வகையில் பார்க்கும் போது, புதியுமுறைமை நாடகப்பங்களிப்பில் முருகையனுக்கும் மஹா
கவிக்கும் தனிச்சிறப்பான பாத் திரமுண்டு.
முருகையனின் நாடக ஆர்வம் ஆங்கில බීjලීu. ல்லியிருக்கிறார். ஆனால் ஆங்கிலவழி வந்த நாடக ஆர்வத்தை அவர், தமிழ்ச் சூழலுக்கேற்ற்மாதிரி தமிழ் வாழ்வின் அடையாளங்கள்ோடுஆக்கினார். அவருடைய கவிதை இத்தகையன் வே. திக்கெட்டும் செல்வீர், கலைச்செல்வம் யாவும் ர் என்பதற்கமைய, தான் படித்து,
பண்பாட்ட்ம்சங்களையும் அறிவையும் பிற
விசயங்களையும் அவர் தமிழுக்குக் கொண்டு வந்தீர், அதுமட்டுமல்ல தமிழிலும் புதிதாக்கிப் W
வநத
பார்த்தார். முருகையனுடைய புத்தாக்க முனைப்பு பலரும் அறிந்ததே. அவருடைய மொழிக்கையாள் கையே இதற்கு நல்ல உதாரணம், புதிய சொற்களை s ஆக்குவதிலும், சொற்களைப் புதிய வகையில் இணைத்து புது அர்த்தவிரிப்பை ஏற்படுத்து வதிலும் தொடர்ந்து ஈடுபட்டவர் முருகையன்.
முருகையனுடைய காலத்தில் எழுதத் தொடங்கிய தருமு சிவராமு எனப்படும் பிரமிள், ஞானக்கூத்தன், பசுவய்யா, சி. மணி, எஸ். வைத் தீஸ்வரன், மயன் போன்ற தமிழகக் கவிஞர் களுடன் அவதானிக்கும் போது, அவர்கள் முன்னிறுத்திய நவீனகவிதைக்கும் முருகையனு டைய கவிதைக்கும் இடையில் வேறுபாடுண்டு. இது பற்றிமுருகையனிடமே கேட்டிருக்கின்றேன். தமிழகத்தில் புதுக் கவிதை இயக்கத்தில் ஈடுபட்டவர்களிடத்தில் மேற்கின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும், ஈழத்தில் நேரடியாக அந்தத் தண்மை உருவாகவில்லை என்றும் சொன்னார். மேலும் அதற்கு அமைவாகவே ஈழத்தில் புழங்குமொழியும் சாதாரண வர்ழ்க்கை நடிப்புகளும் கவிதை உருவாக்கத்தில் f முக்கியம்ாகின. இவையே வளர்ச்சியடைந்து ஈழக் கவிதைகளின் சிறப்படையாளமாகின. குறிப்பாக *ழ கவிதைகள், சமூகப் பிரச்சினை களில் மையங்கொள்ளவும், அவற் றப் ழங்கு மொழியில் வெளிப்படுத்தவும்கூடிய ஒரு பண்பும்
રૈફ
மரபும் உருவாகின என்றார். இதேவேளை தமிழகக்கவிதைகளோ, மேற்கு அறி முகத்தின் வழி, தத்துவவிசாரங்களில் அதற்குரிய மொழியிலும் வடிவத்திலும் வெளிப்பட்டன. இதைப்பின்னர் இந்தியச்சிந்தனை மரபுக்குட் படுத்தியவர்களுமுண்டு என்றும் சொன்னார்.
0- 邻,冷
SMMSMMSSSLSSSMLSSSMMCCLCCLCMMSqSMSMMkMMkMLMSLTLkLkLSSSLSLSLCSLLLS

Page 53
முன்னரே குறிப்பிட்டதைப் போல, ஆனாலும் புதுக் கவிதைகள் பற்றி அவர் தாழ்வான எண்ணத்தையே கொண்டிருந்தார். அவருடைய ஒரு சில விதி செய்வோம்’ என்ற கவிதை பற்றிய கட்டுரைநூலில் சொல்ல எடுத்துக் கொள்ளும் பொருள் இரவல், சொல்வதற்கு கையாளும் முறைகள் இரவல்' என்று கூறுவதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஈழக்கவிதைகளுக்கும், தமிழகக் கவிதை களுக்கும் இடையிலான அடையாளங்களைப் பேணியதில் முருகையன் குறிப்பிட்டதைப் போன்ற அம்சங்களும் காரணங்களும் விவாதிக் கப்படவேண்டியவை. இது பற்றி முருகைய னிடமே கேள்விகளை எழுப்பியிருந்தேன். அவரோ ஈழக்கவிதைகளின் பலமே புழங்கு மொழியும் காலப்பிரக்ஞையும், சமூகப் பிரக்ஞை யுமே என்று ஆழமாக நம்பினார். இந்தப் போக்குத் தொடரவேண்டும் என்றும் விரும்பினார்.
உங்களுடைய கவிதை விமர்சனங்களில் இது பற்றி அதிகம் நீங்கள் பேசவில்லையே' என்ற போது ‘கவிதை பற்றிய விளக்கக் கட்டுரை வாசிப் போரும், என்னுடைய கவிதைக்ளைப் படிப் போரும், பொதுவாக ஈழக்கவிதைகளுடன் பரிச்சயமுடையோரும் என்னுடைய நியாயத்தை அறிவார்கள் என்றார்.
முருகையன் இலக்கியத்தை சமூக அறிவியல் விளக்கமாகவே கருதினார். புதிய அரசியல் பண்பாட்டிற்கான தளவுருவாக்கமாக இலக்கியத்தின் அத்தனை கூறுகளையும் சாத்தியப்படுத்தவேண்டும் என்றே விரும்பினார். தன் வாழ்நாளில் அவர் பார்த்த அரச உத்தி யோகம், உயர் பதவிகளையும் விட, கலை இலக்கியத்திற்காகவே கடுமையாக உழைத் திருந்தார். அதாவது அவருடைய பிரக்ஞை முழுமையாகப் படைப்புத்துறையிலேயே இருந்தது. இதேவேளை குறை சொல்லமுடியாத, குற்றம் காணமுடியாத அதிகாரியாகவும் ஊழியம் செய்திருக்கிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக அவர் கடமையாற்றிய காலத்தில் தான் அவரை நான் கூடுதலாகச் சந்தித் திருக்கிறேன். திருநெல்வேலி - பரமேஸ்வராச் சந்தியில் பஸ்ஸில் இருந்து இறங்கி, பல்கலைக் கழக வாசலுக்கு அவர் நடந்து வருவதே ஒரு தனி அடையாளம். ஒரு சிறிய தோல் பையுடன் மேடித்து விடாத) முழுக்கைச் சேட்டுடன், மதில் சுவரோரமாக வீதியில் இருந்து ஒதுங்கி, மிக நிதானமாக, ஆறுதலாக நடந்து வருவார்.
ePhiburub
- 51

அப்படியிருந்தும் அவர் ஒரு விபத்தில் சிக்கியதாக ஞாபகம். எப்படி அவர் அந்த விபத்தில் சிக்கியிருப்பார் என்று ஆச்சரியப்பட்டேன். இன்னும் அந்த ஆச்சரியம் உண்டு.
முருகையனிடம் உள்ள நல்ல அம்சம் அவர் யாரைப்பற்றியும் குறை சொல்லுவதில்லை. தனிப்பட்டமுறையில் அவர் எவர்மீதும் விமர்சனங்களையோ, கண்டனங்களையோ சொல்லி நான் கேட்டதில்லை. ஆனால் எழுதும் போது இந்த ஒழுங்குவிதியெல்லாம் கடைப் பிடிக்கப்படுவதில்லை. கோபம் உச்சத்திற்குப் போகும்போது, அவருடைய கட்டுரையில் ஒரு வித அழகு ஏற்பட்டுவிடுகிறது. சிலவேளை அவருடைய இயல்புக்கு முரணாக அவருடைய அடையாளத்துக்கு எதிராகவே அவருடைய கோபம் அமைந்து விடுகிறது. இந்த மாதிரியான போதெல்லாம் நான் தயக்கமின்றி என்னுடைய அபிப்பிராயங்களைச் சொல்லியிருக்கிறேன். சிரித்தபடி கேட்பார். ஆனால் பதில் சொல்ல மாட் டார். அதிகம் பேசாத அவருடன் ஒரு எல்லைக்கு மேல் எதனையும் விவாதிக்க முடியாது. ஆனால் எதற்கும் முரண்டு பிடிக்காமல் வயது வேறு பாடில்லாமல், தகுதிநிலை பாராமல் கேட்டுக் கொண்டு இருப்பார். எதையும் போதிக்கும் விருப்போ, ஆர்வமோ அவரிடம் இல்லாதது சிறப்பம்சம். தன் தரப்பு வாதம் என்று தன்னை அவர் முனைந்து வலியுறுத்துவதாக நான் என்றும் உணர்ந்ததில்லை. அவருடன் எப்போதும் ஒரு சீரான உறவைக் கொள்வதற்கு இந்த அம்சம் முக்கியமானதாக இருந்தது. முருகையனுடன் பல தலைமுறையைச் சேர்ந்தவர்களும் பழகியதற்கும் நெருங்கி உறவாடியதற்கும் அவருடைய இந்தச் சிறப்பியல்பு ஒரு காரணம். ஆனால் மிக

Page 54
நெருக்கமாக அவருடன் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் உறவாடியது குறைவு என்றே நினைக்கிறேன். நெருக்கமானவர்களில் ஒருவர் கல்வயல் வே. குமாரசாமி மற்றவர்க. தணிகாசலம் முன்னர் மஹாகவியும் அவ்வாறு இருந்திருக் கின்றனர். முருகையனுடன் பேசும்போது, அவர் மஹாகவியையும், சிங்காரவேலையும் அடிக்கடி நினைவு கூருவார். மஹாகவி உயிருடன் மேலும் சில காலம் இருந்திருந்தால் இன்னும் சில காவியங் களையும், நாடகங்களையும் எழுதியிருக்கலாம் என்பது அவருடைய நம்பிக்கை. இது அவரு டைய திராத கவலை.
4,
முருகையன், கைலாசபதி, குழந்தை ம. சண்முகலிங்கம், மஹாகவி சிதம்பரநாதன்எனப் பலருடன் இணைந்து கலை, இலக்கியத்தின் பல்வேறு முயற்சிகளிலும் செயற்பட்டுள்ளார். அதைப் போல, அவர் தமிழ்த் தேசியவாதி களுடனும், முற்போக்காளருடனும், தேசிய கலை இலக்கியப் பேரவையோடும் உறவைக் கொண்டி ருந்தார். முருகையனைப் பற்றி அவதானிக்கும் 4 போது எல்லாவற்றிற்கும், எல்லோருக்கும் இடையில் ஒருவிதச் சமநிலையைப் பேணி யிருக்கின்றார் என்றே படுகின்றது. எனக்கும் அவருக்குமிடையிலான உறவு நீடித்த 20 ஆண்டுகளிலும் அவரை மிகநன்றாக அவதானித் திருக்கிறேன். சிலபோது அவர் மிக உற்சாகமாகப் பேசுவார். அப்போது சுயரூபம் கூடியிருக்கும். சில போது அவர் வேறு ஏதோ விசயங்களைப் போதிப்பதாகவும், வேறு ஒர் உலகத்தில் இருப்பதாகவும் தோன்றும். அப்போது நமக்கு ஒருவிதச் சங்கடம் ஏற்படும். இதுமாதிரி அவ லங்கள் எனக்கு மட்டுமல்ல, பிறருக்கும் அவர் பொறுத்து உண்டென்று சொல்லக் கேட்டி ருக்கிறேன். ஆனாலும் அவரை விட்டு யாரும் தூரப்போனதில்லை. அதேபோல அவரும் அதிகம் நெருங்கியதாக இல்லை.
தொண்ணுறாம் ஆண்டென்று ஞாபகம். அவருடைய 'மாடும் கயிறு அறுக்கும்’ என்ற கவிதைநூலுக்கு விமர்சனம் செய்யும் படி தணிகாசலம் கேட்டிருந்தார். உள்ளே விருப்பாய் இருந்தபோதும், என்னால் அதை அப்போது செய்யமுடியாத சூழ்நிலை. முருகையனிடமும் தணிகாசலத்திடமும் என் நிலைமையைக் கூறி வேறு ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டி ருந்தேன். “என்னுடைய கவிதைகளைப்பற்றி, இளைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்களின் அபிப்பிராயத்தையும், விமர்சனத்தையும் அறிய விரும்புகிறேன். அதற்காகவே கேட்டேன்” என்றார். அவருடைய பரந்த நோக்கையும் இளைய தலைமுறையினரிடம் அவர் வைத்திருந்த
- 52
ు

மதிப்பையும் நம்பிக்கையையும் அப்போது உணர்ந்தேன். அது மட்டுமல்ல, என்னுடைய ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்பு' நூலுக்கு விமர்சனம் செய்யும்படி நான் அழைத்தபோது, அவர் மறுப்புச்சொல்லாமல் வந்து கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னுடைய பணியிலிருந்து ஒய்வு பெற்று, அதிகம் வெளிநடவடிக்கைகளில் ஈடுபட்டி ருக்காத சமயம், மிகத் தொலைவான தூரம் பயணம் செய்துவந்து, எம்முடன் நின்று, அந்த நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பினார். பின்னர் அவரை நான் சந்தித்ததில்லை. அவரை இனிச் சந்திக்கமாட்டேன் என்று அப்போது நினைக்க வில்லை. ஆனால் அப்படியே ஆகிவிட்டது.
"ஏன் நணர்ட/7 மெளனம் எதற்கு?
என்று கேட்டிருந்த7ம்.
60//74/ø/ søy/ Gaza 6ø7/7zá,
வர7த7ம் ஒரு செ7ல்லும் " முருகையன் எழுதியதைப் போல அவரை நினைக்கும் போது ஒரு கணம் இப்படி இருக்கு, மறுகணம் -
"வடி வேவது வரகர்கி மூசி வசபவர். போலவே சொற்கள் வீச்சுடன் வருகின்றன. முருகையனிடம் வடிவேலது வாங்கி மூசி வீசும் பாவலர், தலைமுறை தோறும் வருவர் என்றே தோன்றுகிறது.
eablrub

Page 55
மிதுனம் - 05
இரண்டு துருவங்கள் இரண்டு வெறுப்பு மலைகள்
இரண்டிலும் அமுதம் இரண்டிலும் விடம்
மூன்று நெடுங்காலைகள் சந்திக்காமலே முடிந்த மாலையொன்று
பல்லாயிரம் ஊஞ்சல்கள் அவரவர் கரத்தில் அவரவர் கிண்ணம்
விரைந்து கழிகிறது ஒரு யுகம்
இரண்டு ஏழை நாவாய்கள் கொட்டி மாளாத கனவுகள் வாழ்வெனும் பெருங்கடலே
சித்திரை 2008.
Lu T. GODH GÉ56MD a55Ť O
eb_nుb - 53
 
 

சிலுவை - O4
ஏக்கத்தின் வெப்பமும் காதலின் பதட்டமும் அணைந்தன சருகுபோல யாவும்
விந்து கக்கிய குறிபோல நடுவயது முகம் திக்கறியாது தளவாடியில்
தடுமாறிக் கரைகிறது காலம்
மார்கழி 2008.

Page 56
சிற்றேடுகளில் செம்மைத்தன்ை
“செய்வன திருந்தச் செய்" என்பது பலருமறிந்ததொரு கூற்று; “தொழில் சுத்தம் வேணும்" என்று - தச்சன், மேசன், களங்கட்டி 'வலை பிதைக்கும் மீனவன் போன்ற தொழி லாளிகள் சொல்லுவார்கள்.
பல்வேறு நோக்கங்களுடன்சிற்றேடுகள் தொடங்கப்படுகின்றன; மாற்றங்களை முன் னிறுத்தி வளர்ச்சிப்பாதையில் தீவிரத்தன்மை யுடன் செயற்படுவதாய் அவை சொல்லிக் கொள்கின்றன. முப்பது நாற்பது ஆண்டுக ளாகவோ, ஏழெட்டு ஆண்டுகளாகவோ தொடர்ந்து வருவனவாயினும் சரி, சில இதழ்களே வெளிவந்தனவாயினும் சரி, இலங்கையின் இச்சிற்றேடுகளில் 'செம்மைத்தன்மை' எந்தள விற்குப் பேணப்படுகின்றதென்பது பரிசீலனைக் குரியது. தவறான விடயங்களுக்குப் "புள்ளிகளைக் கழித்துவிடும் முறைமை யைப் பிரயோகித்தால், நல்ல விடயங்களைக் கொண்டுள்ளபோதிலும், சிற்றேடுகளிற் பலவும் பலவீனமானவை என்ற நிலையை அடைவதைக் காணமுடியும்; இது கவலைக்குரியது. ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு கலை - இலக்கிய உலகில் உரிய வகையில் ஏற்பட்டுள்ளதாய்த் தெரியவில்லை.
தரமான விடயங்களுடன் தரமற்றவை யையும் சேர்த்துக்கொள்ளல், தரவுப் பிழைகள் - மொழிநடைத் தவறுகள் - முழுமையை
கருத்துச் செhன்பவனின் கல்விப்
படைப்பிலக்கியத்தை ஆக்குவதற்கோ அதுபற்றிய விமர்சனக் கருத்துகளை முன் வைப்பதற்கோ கல்விப் புலமை - கல்வித்தகைமை கட்டாயம் இருக்கவேண்டுமென்பதில்லை. கல்வித்தகைமை இல்லையாயினும், படைப் பாற்றலுள்ள யாரும் படைப்புச் செயற்பாட்டில்
- 54
 
 

膨 @ 淺
- Utugolf -
ஊறுபடுத்தும் ‘பிசிறல்கள்' என்பவற்றுடன் வெளியிடுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்; வடிவமைப்பில் அக்கறை காட்டாத நிலைமையும் உள்ளது. தெரிவுசெய்த மூலப்பிரதியை அப்படியே அச்சுக்குக் கொடுக்கும் தவறான செயற்பாடே பரவலாய்க் காணப்படுகிறது. தேவைப்படும் திருத்தங்கள் யாவும் ஆசிரியராலோ ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவராலோ செய்யப்பட வேண்டும்; முக்கியமான - பெரிய திருத்தங்க ளென்றால் மூலப்பிரதியின் எழுத்தாளரைக் கலந்து செய்யவேண்டும். இவ்வாறு ‘மூலப்பிரதியை '-955.56rfu Linggi'urT5 (Printing script) செப்பனிட்ட பின்புதான் கணினியில் தட்டச்சுச் செய்யக் கொடுக்கவேண்டும்; அச்சுக்குரிய பிரதி” என்பதொன்றைத் தெரியாதவராகவே சிற்றேட்டுக் காரர் பலர் உள்ளனர். அச்சுப்படி திருத்துநரும் மொழியறின்வக் கொண்டவராய், கூர்மையான அவதானத்துடன் செயற்பட வேண்டும். தமிழ், ஆங்கில மொழி அகராதிகள்; பிழையில்லாது நல்ல தமிழ் எழுத வழிகாட்டும் நூல்கள் போன்ற வற்றையும் துணைக்கு வைத்துக் கொண்டு, "பஞ்சிப்படாமல் தேவைப்படுமிடத்துப் பயன் படுத்த வேண்டும்.
இவ்வாறான செயல்முறைகள் மூலம் தவறுகள் - பிசிறல்கள் நீங்கியவையாய், செம்மை யானவை'யாக எமது சிற்றேடுகள் வெளிவந்து வளர்ச்சிப் பணி ஆற்றவேண்டுமென்பதே எதிர்பார்ப்பு!
GC2a ae
ஈடுபடலாம்; படைப்புத்துறைபற்றிய அறிவைத் திரட்டிக்கொண்ட - நுண்மையான பார்வையும் இரசனையுங் கொண்ட எவரும் விமர்சனக் கருத்துகளை முன்வைக்கலாம். ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் போன்றோரை இவ்விடத்தில் சான்றாகக் காட்டலாம்; மறுபக்கத்தில் - படைப்
Soubo

Page 57
பாற்றல் அற்றவர்களாயும், நுணர்மையான இரசனையற்று மந்தமான பார்வைகளை வெளிப் படுத்துவோராயுமுள்ள பல்கலைக்கழகப் "படிப் பாளிகள்" பலரையும் சுட்டிக்காட்ட இயலும்.
"ஞானம் இதழ் (பெப்ரவரி 2008) நேர்காணலில், செங்கை ஆழியான் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"பேராசிரியர் கைலாசபதியையும், பேராசிரியர் சிவத்தம்பியையும் நாவலாசிரியர் டானியலையும் விமர்சித்து முடிந்து இப்பொழுது செங்கை ஆழியானிடமும் தன் பார்வையைத் திருப்பி விட்டுள்ளனர். கருத்துச் சொல்பவன் தன் கல்விப் புலமையைச் சிந்திப்பதில்லை."
செங்கை ஆழியான் (க. குணராசா) கலாநிதிப் பட்டம் பெற்றவர்; தன்னை விமர்சிக்க முனைந்த யாரோ ஒருவரை கல்விப்புலமை- கல்வித் தகுதி இல்லாதவன் என எள்ளலாயப் அவர் குறிப்பிடுகிறார்; இதில் அவரது மேட்டிமைத் தனத்தின் வீக்கம் வெளிப்படுகிறது (தன்னைப் புகழ்பவரின் கல்விப்புலமையை - இரசனை மட்டத்தை இவர் பார்க்கமாட்டார் ; ரமணிசந் திரன், பாலகுமாரன், ராஜேஷ்குமார்வகையறாவை இரசிப்பவர்களேஅவர்களிற் பலர்). இவர் கருதும் கல்விப்புலமை - கல்வித்தகுதி பல்கலைக்கழகப் பட்டம்' என்பதுதானெனவும் ஊகிக்கலாம்.
பல்கலைக்கழகக் கல்விப்புலமை பெற் றோர் தெரிவிக்கும் கருத்துகளெல்லாம் சரியானவையாய்த்தான் இருக்குமா என்ற எளிமை யான கேள்வி, எனது பட்டறிவு காரணமாய் உடன் எழுகிறது.
1. அறுபதுகளின் பிற்பகுதியில், "புதுக்கவிதை ஒரு பிற்போக்கு வடிவம்" என்று கலாநிதிக. கைலாசபதி தெரிவித்தார். ஒரு வடிவம் தன்னளவில் எப்படிப் பிற்போக்கானதாகும்?" என்ற எளிமையான கேள்வியைக் கேட்டுப் பார்த்து, உள்ளடக்கந்தானே முற்போக்கானதா - பிற்போக்கானதா என்பதைத் தீர்மானிக்கும்’ என்பதை உணர, 'கல்விப்புலமை அவருக்கு உதவவில்லை!
2. கலாநிதி க. கைலாசபதியும் கலாநிதி கா. சிவத்தம்பியும் "சோஷலிச யதார்த்தவாதம்’ என்ற கோட்பாட்டை இங்கு வலியுறுத்தி வந்தனர். சோஷலிச நாடுகளுக்கே அது பொருத்த மானது (சோஷலிசத்தின் யதார்த்தத்தை வெளிப் படுத்துவது) என்பதை உணர இவர்களிருவரின் 'கல்விப்புலமை உதவவில்லை (34 ஆண்டுகளின் பின்னர் - 1988 இல் - சிவத்தம்பி தவறை உணர்ந்துகொண்டார் என்பது, சுவாரசியமான தொரு உண்மைதான்!).
ërbunjë - 55

3. தரவுகளையும் சான்றுகளையும் துல்லியமாய்த் தருவதற்குச் செங்கை ஆழியானின் கல்விப்புலமையும், ஆய்வேட்டிற்குரிய முறை யியலும் (methodology) துணைநின்றதாய்த் தெரியவில்லை.
அ) சி.வி. வேலுப்பிள்ளையின் Born to Labour' (உழைக்கப் பிறந்தவர்கள்) என்ற விவரணக் கட்டுரைத் தொகுப்பை நாவல்' எனத் தவறாக 'மல்லிகை" (நொவெம்பர் 2008) கட் டுரையில் குறிப்பிடுகிறார்; தான் தொகுத்த ‘ஈழநாடு சிறுகதைகள்’ தொகுதி-1 இல், சி.வி. வேலுப்பிள்ளை பற்றிய குறிப்பில், "உழைக்கப் பிறந்தவர் அன்னாரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுதி" என இன்னொரு தவறுடன் எழுது கிறார்!
ஆ) "ஈழத்துச் சிறுகதை உல்கின் தன்னிகரில்லாத படைப்பாளி முனியப்பதாசன்" என்று ‘ஈழநாடு சிறுகதைகள்' தொகுதி-1 இல் குறிப்பிடும் செங்கை ஆழியான், முனியப்ப தாசனின் சொந்தப் பெயர் எஸ்.சண்முகநாதன் எனச் சில இடங்களில் எழுதுகிறார். ஆனால், முனியப்பதாசன் கதைகள்' என்ற தொகுப்பிற்குத் தான் எழுதியுள்ள முன்னுரையில், "முனியப்ப தாசனின் இயற்பெயர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன்” என்றுதான் குறிப்பிடுகிறார்! அப்படியானால், முதலெழுத்தாக 'எஸ்' வரும் விநோதம் எப்படி நிகழ்கிறது?!
இதே முன்னுரையில், முனியப்ப தாசனின் "ஆறு கதைகள் ஈழநாட்டிலும் வெளி வந்துள்ளன" எனக் குறிப்பிட்டுள்ள அவர், ‘ஈழநாடு சிறுகதைகள் தொகுதியின் முன்னுரை யில், 16 ஆம் பக்கத்தில், "பன்னிரண்டு சிறு கதைகள் வரையில் ஈழநாடு இதழ்களில் எழுதியுள்ளார்”எனவும், 19ஆம் பக்கத்தில், "ஏழு சிறுகதைகளை ஈழநாடு இதழ்களில் எழுதி யுள்ளார்” எனவும் குறிப்பிடுகிறார்.
இ) புவியியற்றுறையில் பெற்ற கலா நிதிப்பட்ட 'கல்விப்புலமை, திசையைச் சரியாகக் குறிப்பிடுவதற்குக்கூட செங்கை ஆழியானுக்கு உதவவில்லை என்பது அவரது ‘கடற்கோட்டை நாவலில் தெரியவருகிறது. வடக்கைத் தெற்கு எனவும்; இடது பக்கத்திலுள்ள தீவை வலது பக்கத்திலுள்ளதெனவும் வலது பக்கத்திலுள்ள தீவை இடது பக்கத்திலுள்ளதெனவும், அதில் குளறுபடி செய்துள்ளார்!
இவையெல்லாம், செங்கை ஆழியான் முதலில் தனது "கல்விப்புலமை" பற்றிச் சிந்திப்பது நல்லதென்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றன.
نعیم

Page 58
இலங்கை அரசியலையும் உலக அரசி யலையும் விபரஞானத்துடன் விவாதிக்கும் சாதா ரண இடதுசாரித் தோழர்களைச் சந்திக்க முடிந்திருக்கிறது; அதுபோல தமிழ்த் தேசிய அக்கறையுடன் விபரமாய் வரலாற்றை-அரசியற் கருத்துகளை முன்வைக்கும் சாதாரண மனிதர் களையும் காண நேர்ந்திருக்கிறது; கலை, இலக்கியத்துறையிலும் இவ்வாறுதான். உண்மை யான ஈடுபாடும் அறிதல் நாட்டமும், விழிப்பான பார்வையும், கூரிய இரசனையுந்தான் வளர்ச்சிக்கு
ஒலிம் ஹிக்மெர் என்றெhடு கவி
ஒரு தனிமனிதனுக்கோ, குழுவுக்கோ, சமூகத் துக்கோமுக்கியமான இலக்குகள்-இலட்சியங்கள் இருக்கும். காலமாறுதல் எனும் இயங்கியற் சூழலில் அவை அடையப்படாது போகலாம், வன்முறை அமைப்பின் அதிகாரம் ‘புறத்தில்" அவற்றைச் சிதறடித்துவிட்டாலும் அகத்தில் - எண்ணச் சுடராய் அவை ஒளிரமுடியும்.
அது முக்கியம்; அவ்வாறாயின், "தோல்வி தோல்வியாகாது - வெற்றி வெற்றியு மாகாது!"
இதோ, துருக்கி நாட்டு இடதுசாரிக் கவிஞனான நளிம்ஹிக்மெத்தின் கவிதை ஒன்று:
இப்படித்தான். படர்ந்து கொண்டிருக்கும் ஒளியில் நிற்கிறேன் பசித்த கைகள், அழகான உலகம் மரங்களிலிருந்து அகற்ற முடியவில்லை என் കഞിഞണ്
g/a267 அவ்வளவு நம்பிக்கையானவை அவ்வளவு பசுமையானவை.
மல்பெரி மரங்களினூடே போகிறது வெயில் ததும்பும் பாதை
நானே7 சிறை மருத்துவமனை ஜன்னல் முன்
மருந்து நெடியை நுகரமுடியவில்லை என்ன77ல் பக்கத்தில் எங்கோ ரோஜாக்கள் பூத்திருக்க வேண்டும்
இப்படித்தான் உலகம் கைதியாக்கப் படுவதல்ல பிரச்சினைசரணடையாமல் இருப்பதுதான்.
தமிழில்: கவிஞர் சுகுமாரன் நன்றி: "கவிதையின் திசைகள்'
 

bec.
முக்கியம். ஒருவர் தெரிவிக்கும் கருத்து சரியானதா அல்லது தவறானதா எனப் பார்த்தலே போது மானது; கல்விப்புலமையைப் பார்க்கவேண்டிய தில்லை!
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு."
- குறள்
●●
இறிக்திெ
இக்கவிதையின் இன்னொரு மொழியாக்கத்தை இது இப்படித்தான்' என்ற தலைப்பில் எழுத் தாளர் அம்பை செய்துள்ளார்; பிரக்ஞை' இதழில் (செப்ரெம்பர் 1975) அது வெளியாகியுள்ளது.
ஹறிக்மெத்தின் கவிதைகள் பலவற்றைக் G5IT60ft. The Moscow Symphony at Girgil b ஆங்கில நூலை அண்மையில் பார்த்தேன்; கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த 'ரனர் பேபர்ஸ்’ அதில் எழுதியுள்ள அறிமுகக் கட்டுரையிலிருந்து நான் தொகுத்த குறிப்புகளை வாசகரின் நன்மைகருதிக் கீழே தரு கிறேன்:
துருக்கியிலுள்ள "சலோனிக்கா மாகா ணத்தில் 1902 இல் நளீம் ஹிக்மெத் பிறந்தார். 1920 இல் மொஸ்கோ பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழி, பெளதிகவியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களைக்கற்றுப்பின்னர்துருக்கிதிரும்பினார். 1928 இலும் 1933 இலும் பொதுவுடைமை யாளரெனச் சிறையிலடைக்கப்பட்டார். இராணு வத்தினர் - கப்பற்படைப் பயிலுநர் மத்தியில்
doubo

Page 59
பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பிய குற்றச்சாட்டில், 35 ஆண்டுகள் சிறைத்தண்டனைத் தீர்ப்பை இராணுவ நீதிமன்றம் 1938இல் வழங்கி யது; பின்னர் இத்தண்டனை 28 ஆண்டுகளும் 4 மாதங்களுமெனக்குறைக்கப்பட்டது. 1949இல், உலகின் பல்வேறு ஆய்வறிவாளர்கள் இவரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர்; ஹிக் மெத்தும் 1950 இல் உண்ணாநோன்புப் போராட் டத்தில் ஈடுபட்டார்; பொது மன்னிப்பின்போது 1951 இல் விடுதலை செய்யப்பட்டார். உடனடி யாக சோவியத் யூனியனுக்குத்தப்பிச் சென்றார்; 1963இல் மொஸ்கோவில் மரணமானார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்’ என்ற நூல் 1967இல் ஆங்கிலத்தில் வெளியாகிய பின்னர், 'மாபெரும் மனிதப்பண்பும் தனித்துவமும் மிக்க கவிஞர்' என இங்கிலாந்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டார். தொடர்ந்த ஆண்டுகளில் பல்வேறு மொழியாக்கங்களில் இவரது கவிதைகள்
s0ன் குடியைக் 2ை
கனவுகளின் பிறழ்வுகளுக்குள் ம7ண்குட்டிகளை ஒடவிட்டபடி பெருநகரத்துத் தெருவழியே மேய்ப்பாளன் நடந்தான். அழகழகாய்ப் புள்ளிகளிட்ட மான்கள் அமைதியாக அவன் காட்டிய திசைநடந்தன. ஆஸ்திகளனைத்தையும் அவனிடம் கொடுத்து ஒர் மான்குட்டி வாங்கினேன். என்னிடமிருந்து துள்ளிப்பாய்ந்த மான் நினைவில்லை எங்கு ஒடிற்றென மான்குட்டியும் ஆஸ்திகளும் - கனவுகளின் பிறழ்வுகளினிடையிலிருந்து இன்னும் மீளவேயில்லை
நானும்,
Gebrub - 57
 

கிடைக்கப்பெற்றதில் நெருடா, லோர்கா ஆகிய பெருங்கவிஞரின் வரிசையில் வைத்து மதிக்கப் படுகிறார்.
"பட்டுத்துணியை நெய்வதுபோல்' பெருந்திறனுடனும் நம்பிக்கையுடனும் மொழி யைக் ஹிக்மெத் கையாள்கிறார். ஆரம்பத்தில் வழமையான முறையில் எழுதினாலும், மொஸ் கோவிலிருந்தபோது 1921 இல் ‘மயாகோவ்ஸ்கி'யின் படைப்புகள் பரிச்சயமான பின், அவரது "வரி ஒழுங்குமுறை'யையும் தழுவிக்கொண்டார். செழுமையும் அழகும் நிறைந்த துருக்கியப் பேச்சுமொழி பற்றிய விழிப்புணர்வும் இந்தப் புது வடிவமும் இணைய, ஆச்சரியந்தரும் படைப்புகளை ஹிக் மெத் உருவாக்கினார்.
O O. O இப்பத்தியின் சில இடங்களிலுள்ள எழுத்துகளிற்கான அழுத்தம் என்னால் தரப்பட்டது.)
லிகுடலின்.
எம்.ரிஷான் ஷெரீப்

Page 60
சிதறுதலுக்குள்ளான சீட்டுக்கட்டுக்குள் மனசு ஒட்டிக்கொண்டிருக்கிறது! ஸ்பேட்டாப், கலாவரையாய்
ஆடித்தனாய், டயமண்டாய்
தபி
விதவிதமான வடிவ எண்ணச் சுழிகளெல்லாம்
ஒன்றாக,
நீயாகித்
தொங்கியசைகின்றன. எல்லாமே இரைமீட்டலின் ஏவறைகள்தான். அக்கினிக் குளத்தினுள் மூழ்குதலின் போதுதான் நிழல் பற்றிய நினைவுகளின் அணிவகுப்பு. “மறந்துபோ" வென்று மனதின் கட்டளையிடலின் பின்னும் மரத்துப்போய் நகர்தலுக்கான அசைவின்றியிருக்கின்ற
அந்த ஞாபகக் குவியல்களிலிருந்து
 

ன் கவிதைகள் இரண்டு
இன்னமும்
அதனதனிடத்தேதான்!
நம் இணைதலிலிருந்து விடைபெறுவதான உன்
கையசைப்பை
மட்டும்தான் தூர எறிய முடிகின்றது! மற்றவைகளெல்லாம் அப்படியே இன்னமும் அதனதனிடத்தே தான்!

Page 61
அந்த வெளி இப்போது
வெளியென்பஆதி எதுவுமேயில்லாததன் படிமம். வெறும் பொட்டலாகவோ, சின்னதானதாவர உயிரிகூட இ வரண்டதாகவோ, புழுதி படிந்ததாகவோ, அனல் கொட்டும் நிலமாகவே அது இருந்திருக்கலாம்! சிலவேளைகளில் பாய்களாலும், தரைவிரிப்புகளாலு மனித உடல்களாலும், குருதியஜி நிறைக்கப்பட்டிருக்கலாம்! ஒலி அதிர்வுகளும், காட்சியசை கந்தகமும் அதனோடு இணைந்திருக்கலாம் இருப்பினும் எனக்கு அது இன்னமும் வெளிதான்! என்னையும், உன்னையும் தவிர வேறெதுவுமே என் O மனத்திரையில் மிச்சமாயிருக்கவில்லை
வெளி மெதுவாக பசியெடுத்த பாம்பொன்றால் விழுங்கப்படலாயிற்று. கண்களும், உதடுகளும், கைகளும் கால்களும், தலைகளும் தனித்தனியாகி புழுக்களின் கூடாரமாயின் பிணங்களைப் பிணங்கள் காவிக்காவிக்களைத்துப் போகத் தொடங்கின. தமிழ், அரபு, சிங்களம், டொச், ஸ்பானிஷ் என்ன மொழியென்று நினைவில்லை. ஆயினும் எதுவாயிருந்தாலும் கடைசி உயிர்த்துளியிலிருந்து மேலெழுந்த எங்கள் வார்த்தை வசனிப்புகள் எல்லோருக்கும் அர்த்தப்பட்டேயிருக்கும்.
59 - לטרebbt_j
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதவுகளும் இறுகத்தாழிப்பட்டன. நமக்கிடையே விலகலுக்கான புள்ளி விரிவடைந்து கொண்டிருந்தபோதும் ஏதோ ஒரு விதமாய் நெருங்கியே இருந்தோம். சூத்திரக் கயிறு அறுந்துபோக பொம்மைகள் ஒய்ந்தன. காற்று, நாட்களை அள்ளிக் கொண்டு போனது. புழுதி காலத்தை மூடியது. அந்த வெளி இப்போது எப்படியிருக்கும்?

Page 62
ஒளிவளர் விளக்கே யுவப்பிலாவொன்றே உணர்வுசூழ் கடந்த தோருணர்வே
- திருவிசைப்பா
விளக்குகள்
- பாக்கியநாதன் அகிலன்
ஆதி மனிதர்கள் கற்களிலிருந்து சுமார் இரண் நுட்பங்களைக் கண்டடைந்தனர் என்பர். தீயின் சம்பவிப்புக்களில் ஒன்று. ஒரியற்கை விளைவெ பொருண்மையும் ஆகியது. பண்டைய சமூகங்களி கடவுளாகவும் வணங்கப்பட்டது. அக்கினி தேவர்: கடவுளர்களும், சுவாலை விடும் சிரசுடைய கடவுள பூமிக்கும்இடையில் மனிதர்களையும் கடவுளர்களை வரை தின்று கொழுத்தது; திருவிளக்குப் பூசைகளு
விளக்குகள் ஒரு வகையில் தீயின் குழந்தைகள், தி ஆகவே அவை சமஸ்கிருதத்தில் தீபங்கள் எனப். பலவேறு அளவுகளில், பலவேறு ஊடகங்களாலா பாடுகள் நிமித்தமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
முதல் விளக்கு எனப்படுவது ஏறத்தாழ கி செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இயற் 6
檬 -
 

டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதியை விடுவிக்கும்
வருகை மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் ன்பதற்கப்பால் தீ மிகப் பெரிய ஒரு பண்பாட்டுப் ல் தியொரு அதிதியாகக் கருதப்பட்டது மட்டுமன்றி, 5ளும், அக்கினி புராணங்களும் உருவாகின. தீஏந்திய ர்களும் வந்தார்கள். வேத காலத்தில் தீவானத்திற்கும் "யும் இணைத்தது. தானியங்கள்தொடக்கம் அசுவங்கள் ம், தீபத்திருநாட்களும் உருவாகின.
விளக்குகளை உற்பவித்தது. விளக்குகள்தியை ஏந்தின. பட்டன. உலகம் பூராகவும் பல்வேறு வடிவங்களில், ன விளக்குகள் உள்ளன. பலவேறு தேவைகள், செயற்
மு. 70,000 ஆண்டுகளிற்கு முன்பதாக உற்பத்தி }கயான மூலப் பொருட்களான கற்கள், சங்குகள்
O- 3hܝܪܝrܪܚܖ

Page 63
முதலியவற்றிற்கப்பால், முழுமையாகவே மனிதனால் செய்யப்பட்ட விளக்குகள் இற்றைக்கு ஏறத்தாழ 10, 000 ஆண்டுகளிலிருந்து பரவலான பாவனைக்கு வருகின்றன. கற்களால் செய்யப்பட்ட முதல் விளக்குகள் மிருகக் கொழுப்பினை மூலப்பொருளாகக் கொண்டு ஒளிர்ந்தன. ஒரு வகையில்கல்தொடக்கம் உலோகங்கள்வரைக்கும் விளக்குகளை ஆக்கும் பொருட்கள், ஆக்கும் முறைகள், ஆக்க வெளிப்பாடு என்பனவற்றில் ஏற்பட்ட மாற்றம் என்பது மனித குல வரலாற்றின் ஒரு பகுதியும், அதன் வளர்ச்சியினதும் - நகர்ச் சியினதும் பெறுபேறு ஆகும்.
எண்ணெய் விளக்குகள் உலகின் மூத்த விளக்குகளின் குடும்பத்தினைச் சேர்ந்தவை. ஒலிவ் எண்ணெய், மீன்எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் எனப் பலவும் எண்ணெய் விளக்குகளின் மூலப் பொருட்களாக இருந்தன. சுமார் கி.மு. 3000 - 3500 ஆண்டளவில் உலோக விளக்குகள் டயனைக்கு வந்தபோது, எண் ணெய்களே உலோக விளக்குகளில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. தியும், விளக்குகளும் பண்பாடுகளின் மிக முக்கியமான அலகுகளாக உலகம் முழுவதும் பரந்தன. சங்க இலக்கியங்கள் நடுகற்கள்முன்பாக ஏற்றப்பட்ட நந்தா விளக்குகள் பற்றிப் பேசுகின்றன. கண்களைக் கிறிஸ்தவம் உயிரின் விளக்காக உவமிக்கிறது. விளக்கைப் பெண்ணாக - சமயம் சார் நம்பிக்கைகளின் பின்னணிகளிலிருந்து தாய்த்தெய்வமாக - கொள்ளும் ஒர்மரபும், தமிழ்ப்பண்பாட்டிலுண்டு.
குத்து விளக்குகள், குறிப்பாக தென்னிந்திய - இலங்கைப் பிராந்தியத்தின் மிக முக்கியமான பண்பாட்டுச் சுட்டிகளில் ஒன்றாகும். சடங்குகள்,
பரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாண்டிச்சேரி மொழி மற்றும் பண்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் பக்தவத்சலபாரதிகாட்சியைப் பார்வையிடுகிறார்.
Dh e - 6
 

விழாக்கள் உள்ளிட்ட பண்பாட்டு நடவடிக்கை களின் விலக்க முடியாத கூறாகக் குத்துவிளக்குகள் காணப்படுகின்றன.
தமிழ்ப் பண்பாட்டுச் சூழலின் முக்கியமான களங்களில் ஒன்றான யாழ்ப்பாணமும் இவற்றின் தொடர்ச்சியாகத் தனது பண்பாட்டு நடவடிக்கை களின் பொருள்சார் கூறுகளில் ஒன்றாகக் குத்து விளக்குகளைப் பேணிவருகிறது. அது அதன் மதம்சார் பின்புலங்களிற்கப்பால் மதம் சாராத பண்பாட்டு நடவடிக்கைகளின் கூறாகவும் இன்று விரிந்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் அமைவிடம் காரண மாகவும், அதன் வரலாற்று அசைவியக்கம் காரணமாகவும் அது சந்தித்த பண்பாட்டுக் கலப்புகள்-பண்பாட்டுப் பரவல்கள் முதலிய வற்றின் பின்னணியில் குத்துவிளக்குகளின் பலவகைகளை இன்றும் யாழ்ப்பாணத்திற் காணமுடிகின்றது. இவ்வகையில் மேற்படி விளக்குகள் வெவ்வேறு காலகட்டங்களையும், வெவ்வேறு உற்பத்திக் களங்களையும் சார்ந்து காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை கோயில்கள், தேவாலயங்களுக்கப்பால் தனியார் இல்லங்களிலும் காணப்படுகின்றன.
அவ்வகையில் தென்னிந்தியாவிலிருந்து எடுத்து வரப்பட்டவை, யாழ்ப்பாணத்துவார்ப்புப் பட்டடைகளில் வார்க்கப்பட்டவை, தென்னி லங்கையில் குறிப்பாகக் கண்டியப் பிராந்தியத்தி லிருந்து எடுத்து வரப்பட்டவை என வெவ்வேறு வகையான குத்துவிளக்குகளை யாழ்ப்பாணத்தில் காணமுடிகின்றது. அவை அவ்வப் பிராந்தி யங்களுக்கேயான தனித்துவமான வெளிப் பாட்டுப் பண்புகள் சிலவற்றை கொண்டி ருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
சமகால யாழ்ப்பாணத்தில் இவ்வகையான விளக்குகளை உற்பத்தி செய்தலில் சுவாரஸ்யமான பண்பாட்டு மாற்றங்களையும் அவதானிக்க முடிகின்றது. இவற்றினைத் தென்னிந்தியா விலிருந்து எடுத்து வருதல், யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாக இருந்து வரும் பட்டடைகளில் வார்த்தல் என்பன பலவேறு காரணங்களினால் குறைந்து போக, இச்செயற்பாடுகளோடு மரபு ரீதியான தொடர்பற்ற சமூகங்களைச்சேர்ந்தவர்கள் புதிதாக விளக்குகள் முதலியவற்றை வார்க்கத் தொடங்கியுள்ளார்கள். வெளிப்பாட்டு ரீதியாக அவற்றின்தரம் கேள்விக்குரியதாக அமைந்தாலும் பாரம்பரியமாக இவற்றில் ஈடுபடும் சமூகம் சாராதவர்கள், குறிப்பாக இவற்றினைப் பாரம் பரியமாகச் செய்யும் சமூகத்திலிருந்தும் அடுக்கு முறை ரீதியாகக் கீழேயிருப்பவர்கள் இவ்வகைச்
葱
basava

Page 64
செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பது மிக முக்கிய மாக இங்கே அவதானிக்கப்படுகின்றது.
அஞ்சலிகள்
ஒவியர் சந்தான 1990 இல் சென் கல்லூரியில் அதி கோட்டு மொழி நாட்டிலும் கேர ஒவியர்கள் பலரு
சிற்பி மூக்கைய 1993 இல் சென் கல்லூரியில் புை ஒய்வு பெற்றவ! சிற்பங்கள் ஊ செய்தவர்.
 
 
 

காண்பியப்பண்பாட்டுப் பின்புலத்திலிருந்து பார்க்கும்போது, குத்துவிளக்குகள் யாழ்ப்பாணக் காண்பியப்பண்பாட்டின் மிக முக்கியமான கூறுக ளாக உள்ளதோடு, காட்சிரீதியாக யாழ்ப் பாணத்தினை எடுத்தியம்புவனவாகவும் உள்ளன. அடிப்படையில் செய்பண்டங்களாக இருப்பினும் அவற்றின் அளவு, அலங்காரக் காட்டுருக்கள், வடிவமைப்பு என்பனவற்றினாலும் செய் நேர்த்தி கொண்டுவரும் சீரான முடிப்பினாலும், படைப்பாளியின் உணர்வனுபவங்களின் உள் நுழைவு காரணமாகவும் குறிப்பிடத் தகுந்தளவு குத்துவிளக்குகள் அவற்றின் கைவினைத்தளத்தைக் கடந்து மீளப்படைத்தெடுக்க முடியாத அனு பவத்தைத் தருவதன் மூலம் கலைகளாகி விடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இவ்வகையில் யாழ்ப்பாணத்தின் மரபுரிமைச் சொத்துக்களின்விலக்கமுடியாத கூறாக ஆகியுள்ள இவை, அதன் சமூகப் பண்பாட்டு அடை யாளத்தின் வாழும் சுட்டியாகக் காணப்படு கின்றன.
இக்கட்டுரை 16 - 11 - 2009 முதல் 24 - 11 - 2009 வரை யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் கலை வட்டத்தினால் நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில் நடத்தப்பட்ட “விளக்கு" குத்துவிளக்குகளின் காட்சிக்கான கையேட்டி லிருந்து சில மாற்றங்களோடு எடுக்கப்பட்டது. ஆ~ர்)
ராஜ் (1932-2009) னை அரசினர் கலை மற்றும் கைவினைக் பராகவிருந்து ஒய்வு பெற்றவர். மரபார்ந்த க்கு நவீன அர்த்தத்தை வழங்கியவர். தமிழ் ளத்திலும் உருவான இளையதலைமுறை க்கு உள்ளூற்றாக இருந்தவர்.
IT (1934-2009)
னை அரசினர் கலை மற்றும் கைவினைக் டவையியல் துறையில் தலைவராக இருந்து r. தமிழக கிராமியத்தை தனது சுடுமண் டாக இடைவிடாமல் பிரதிநிதித்துவம்
பாலன்
2- dəburub

Page 65
ழுெதுவதற்காக அ குறித்து எழுதுவது? என்பது முதலாவது கேள்வி. எ தேவையிருக்கிறதா? என்பது இரண்டாவது கேள்வி ஏற்பட்ட மனச் சோர்வு, பதற்றம், கூடவே ஒரு வை இவையெல்லாமும் சேர்ந்து இப்படியொரு மனே தோற்றுவித்திருக்கின்றன. இப்போதும் அந்தநிலை முன்னேற்றம் இருப்பதாக எண்னால் சொல்ல முடி நாட்களாக தினமும் காலையில் எழுந்ததும் அமர்ந்தவாறு தூசுகள் படிந்து கிடக்கும் எனது புத்தக மேசையில் முன்னர் வாசிப்பிற்காக எடுத்து இப்போது கிடக்கும் புத்தகங்களிலும் சிறிது பார்வையைபt மட்டுமே. இப்படியொரு சூழலில் எண்னத்தை எழு கேள்வி இயல்பான ஒன்றுதானே?
எழுதுவதற்கு அமர்ந்ததுமே பேனாவின் ( முன்நிபந்தனை வந்து அமர்ந்து விடுகிறது:அரசிய6ை நானோ அரசியலைத் தவிர்த்து எது பற்றியும் பேசத் மனித இருப்பு என்பதே அரசியலின் வெளிப்பாடாக ! அதனைத் தவிர்த்து எங்ங்னம் இலக்கியம் பேசுவது. 6 துழலின் கைதியாக இருக்கும்போது, ஒரு கைதிக்குரிய ஏற்றுத்தானே ஆக வேண்டும். ஆனால் ஒன்று, சோ
SS-1v5 - 63
 

வில் சிக்கித் தவித்த
மர்ந்ததும் எது ழுதுவதற்கான சிலநாட்களாக கயான விரக்தி னாநிலையைத் மையில் பெரிய பவில்லை. சில , மேசையில் ராக்கையிலும், து ஒழுங்கற்றுக் ப் படரவிடுவது துவது?’ என்ற
முனையில் ஒரு tத்தவிர்க்கவும் தெரியாதவன். இருக்கும்போது என்ன செய்வது ஒழுங்குகளை ர்வுடன் கழிந்த
GAåÁJIpia
இந்த நாட்களில், நானர் இது வரைக்கும் பயன்படுத்தி வந்த சொற்களினர் உலகளாவிய தண்மை குறித்துப் பதிவு செய்ய முயல்கின்றேன். இது குறித்துப் பரந்த விவாதங்களும் உரை யாடல்களும் நமக்குத் தேவை. வாசிப்புடனும் உரையாடலு டனுமாகக் கழிந்த, கடந்த பத்து வருடங்களில் பெரும் பாலும் புரட்சிகர அரசியல், மார்க்சியம், விடுதலை மற்றும் சோஷலிசம் இப்படியான சொற்களுடனர் தானி எனது நாட்கள் கழிந் திருக்கின்றன. இந்த நான்கு சொற்களுக்குள்ளும், மற்றைய அனைத்துச் சிந்தனைகளை யும், எழுத்துக்களையும் அடக் கிவிட முடியும். இலக்கியமும் இந்தச் சொற்களின் ஒரு பகுதி யாகத்தானி எனக்குப் பரிச்சயப் பட்டது. இந்தச் சொற்களுடன் மல்லுக்கட்டிக் கொணர்டிருந்த போதெல்லாம், இவைகளெல் லாம் ஒரு தார்மீக நியாயம் கொணர்டவை என்றும், உலக ளாவிய தண்மை கொணர்டவை எனர்ற கருத்தையுமே நானர் வாசித்த எழுத்துக்கள் அனைத் தும் எனக்குப் போதித்தன. ஆனால் மனிதகுலமேவெட்கித் தலைகுனியும் செயற்பாடுகள் அரங்கேறிக்கொணர்டிருந்த பொழுதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒட்டு மொத்த மனித குலமே அத்னை வேடிக்கை
பார்த்துக் கொணர்டிருந்த
جج كبتاجع

Page 66
போதும்தானி இந்தச் சொற்கள் அனைத்தும் அவரவர் நலன்களுடன் மட்டுப்பட்டதே ஒழிய, அவற்றுக்கு உலகளாவியதன்மை என்றும் எதுவும் கிடையாது என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. நான் குறிப்பிட்ட மனித குலம் என்ற வரையறைக் குள்தானி அந்தச் சொற்களுடன் சீவிப்போரும் இருக்கின்றனர். அதுசரி. இதற்கும் இலக்கியத்திற் கும் என்ன தொடர்பு எனறு ஒருவர் இடை மறிக்கலாம். பெருமளவிற்கு நமது விடுதலை சார்ந்த உரையாடல்கள் அனைத்துமே இலக்கிய உரையாடல்களில் இருந்துதானே உருக்கொணர் டன. மார்க்சியத்திலிருந்து, இன்று அதனை ஒரு பெரும் கதையாடல் என்று விமர்சிக்க முயலும் பின் நவீனத்துவம் வரை அனைத்துமே முதலில் இலக்கியத்தளத்தில்தானி விவாதிக்கப்பட்டன. இன்றும் மார்க்சியம் அதன் முழு அர்த்தத்தில் விவாதிக்கப்படுவது இலக்கியதுழலில் தானே ஒழிய, அதன் பெயரால் கட்சிநடத்திக் கொண்டி ருப்பவர்கள் மத்தியில் அல்ல. இதற்காக நாங்கள் லத்தீன் அமெரிக்காவில் இருந்தும், ஆபிரிக்காவில் இருந்தும், இனினும் எங்கிருந்தோ எல்லாம் தேடித்தேடி எழுத்துக்களை இறக்குமதி செய் தோம். சுலோகங்களை முன்னிறுத்தி இலக்கிய விவாதங்களைச் செய்தோம். சில மாதங்களுக்கு முன்னர் கியூபாவும் பொலிவியாவும் எடுத்த ஒரு முடிவைப் பார்த்தபோது, கியூபாவைப் புகழ்ந்து கொணர்டும், அதன் சுலோகங்களைப் பெருமை யுடன் பேணிக்கொணர்டும் இருந்தவர்களுக்கு ஏதோ உச்சந்தலையில் சம்மட்டியால் அடித்தது
828xᏕ2Ꮥ8 s:8 姿接
 

போன்றிருந்தது. எனக்கும் அப்படித்தானி இருந்தது. உலகளாவிய நீதி, உலகளாவிய விடுதலை என்ற அர்த்தங்களில் இந்தச் சொற் களுக்கு எந்த விதமான பெறுமதியும் இல்லை என்ற உணர்மையை நான் முதன்முதலாக அறிந்து கொண்டது இந்தச் சந்தர்ப்பத்தில்தான்.
இன்றைய தழலில், இலக்கியம் மற்றும் சமூகம் குறித்து நாம் விவாதிப்பதாயினர், கடந்த காலம் குறித்த தெளிவான விமர்சனப் பார்வையொன்று நமக்குத் தேவை. விமர்சனம் என்றவுடன், விழுந் தவர்களை ஏறி மிதிப்பதல்ல அதன் அர்த்தம். நம்மை நாமே சுய விசாரணையொனர்றிற்கு உட்படுத்துவது; நமது சிந்தனைகளை மீளவும் ஓர் உரையாடல் பரப்பிற்குக் கொண்டு வந்து அலசி ஆராய்வது. கழிந்த காலத்தின் சரி, பிழைகளுக்கு நாமும் பொறுப்பாளிகள் என்ற சுய ஒப்புக் கொள்ளலோடு அதனை ஒருவகைச் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த முயல்வது. கடந்த காலத்தில் நமது இலக்கியப்பரப்பிற்குள் பல்வேறு விடயங்கள் குறித்து நாம் உரையாடி இருக்கின் றோம். சில விடயங்களைப் பற்றிப் பேசுவது ஒரு வகை இலக்கிய நாகரிகமாகக் கூட கருதப்பட்டது; இன்று சிலர் பின் நவீனத்துவம் பற்றிப் பேசுவது போன்று. மார்க்சியம், தலித்தியம், பினர் நவீ னத்துவம் இனினும் எத்தனையோ இசங்கள். இவைகள் எல்லாம் நமது துழலின் தேவைகளில் இருந்து விவாதிக்கப்பட்டதா? அல்லது யாரோ ஒருவர் இலத்தீனி அமெரிக்காவில் பேசுகிறார், தமிழ்நாட்டில் பேசுகிறார், பிரான்சில் பேசுகிறார் என்பதற்காக் நாமும் பேசினோமா? உதாரண மாக, எண்னை எடுத்துக்கொணர்டால் என்னிடம் ஒரு அமெரிக்க எதிர் மனோபாவம் இருந்தது. இப்போது திரும்பிப் பார்க்கும்போது, எனினத் திற்காக நாண் அமெரிக்காவை எதிர்க்க வேணர் டும்? பிடல் காஸ்ரோ எதிர்க்கிறார் என்பதற் காகவா? சேகுவேரா எதிர்த்திருக்கிறார் என்பதற் காகவா. அவர்களது தேவைக்காக அவர்கள் எதிர்த்தார்கள். நான் ஏன் எதிர்க்க வேண்டும். உணர்மையில் நமது சிந்தனைச் சூழலில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை இதுதானர். பல விடயங் களில் நமது தேவையிலிருந்து உரையாடாமல், மற்றையவர்களினர் தேவைகளை எங்களது தேவைகளாக, நாங்களே வலிந்து இழுத்துக் கொணர்டு, அதனுடனர் மல்லுக்கட்டுவதில் காலத்தைக் கரைத்திருக்கிறோம். சூழலில் இருந்து அந்நியப்படுவதே ஒருவகைப்புத்திஜீவித்தனமாக காட்டிக் கொள்ளும் ஆர்வம் எங்களிடம் இருக்கிறது.
இன்றைய உலக ஒழுங்கில் வலது, இடது என்ற விவாதங்களைக் கடந்த உரையாடல களே எல்லைகளை தம்வசப்படுத்தியிருக்கிறன. ஒரு
e9,3burvböb

Page 67
உயிர்வேலி
- பஹிமா ஜஹான்
சூரியன் தனது வெக்கை மிகு கதிர்களால் இலைகளை வீழ்த்திக் கொண்டிருந்த மரமொன்றில் வந்தமர்ந்தது பிரளயத்திலிருந்து தப்பித்து வந்த பறவை.
கனிகளோவித்துக்களோஇன்றி ஒரு சத்திரம் போல நின்றியிருந்த மரத்திடம் சின்னஞ்சிறு பறவைக்குக் கொடுத்திட எதுவுமே இருக்கவில்லை.
குருவிகுந்தியிருந்த மரத்தின் கீழே வீழ்ந்து கிடந்தது - இற்றுப்போனஒரு நிழல் தொலைதூர ஆற்றுப் படுகையில்
மறைந்து கொண்டிருந்தது கடைசிச்சூரியன்
அசைந்து வரும் கரிய யானைகளைப் L //7Zigg562/10/ கைவிடப்பட்டதனது கூட்டை எண்ணிக் கண்ணிர் உகுத்திடலாயிற்று அடைகாத்த முட்டைகளைப் பெருங்காற்றில் போட்டுடைத்த கரங்களில் எல்லாஅதிகாரங்களும் இருந்தன. "ஏன் செய்தாய்"எனக் கேட்க முடியாத அடக்குமுறையில் காலம் சிக்கியிருந்தது.
வகையில் முழுமையான வலது, முழுமையான இடது என்ற வரையறைகளே இல்லை எனலாம். வலதில் இடதும், இடதில் வலதுமான கலவிச் சூழல்தானி இன்றைய நவீன உலக ஒழுங்கு. நிலைமை இவ்வாறிருக்க, பின்னர் ஏனர் இந்த வரையறைகளுடன் நாம்மல்லுக்கட்டிக்கொணர்டு கிடக்க வேணடும்? நானர் சொனின அந்தச் சொற்கள் பெறுமதியிழந்துவிட்டதாகவோ, அது இனித் தேவைப்படாது என்பதோ எனது வாத மல்ல. ஒடுக்குமுறைகள் மேலோங்கும் சூழ லிருந்து வெளிக் கிளம்பும் படைப்புக்களில், தொடர்ந்தும் அவற்றின் தாக்கங்கள் இருக்கவே செய்யும். ஆனால் அதனை நமது சூழலின் தேவை யிலிருந்தும், பொருத்தப்பாட்டிலிருந்துமே நோக்க
oburub - 65
 
 

குருவியை உறங்க வைத்திட முடிய7மல் கிளைகளினூடே பதுங்கிப்பதுங்கிஅசைந்து கொண்டிருந்தது இருண்ட இரவு.
உள்ளேயொரு குனியத்தை வைத்து உயிர் வேலியொன்றைச் சுமந்தவாறு முடிவற்ற இருளொன்றினூடாக
அந்தச் சிறு பறவை பறந்து போயிற்று.
வேணர்டுமே ஒழிய, நம்மை முற்போக்காளர் களாகக் காட்டிக் கொள்ள வேணர்டுமெனர்ற அவசரத்திலிருந்து வெளிப்படக்கூடாது. முன்னர், நம்மில் பலர் அப்படித்தானி இருந்திருக்கிறோம். தேவையில்லாமலேயே நமக்குள் கோஷ்டிகளை உருவாக்கி, மல்லுக்கட்டிக் கொணர்டோம். திரும் பிப் பார்க்கும்போது இந்த மல்லுக் கட்டல்களால் எதனையாவது சாதிக்க முடிந்ததா என்ற கேள்வி யல்லவா நம்மைத் தாக்குகிறது. எனவே நாம் புதியதொரு உரையாடல் சூழல் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அது நமது தழலின் தேவையிலிருந்தும், பல குரல்களைச் செவி மடுக்கக் கூடிய உரையாடல் பணி பிலிருந்துமே வளர முடியும்.

Page 68
ந. சத்தியபாலன் கவிதைகளு
நவீன ஈழத்து ந. சத்தியபால இலக்கியவாதிய இலக்கியத்தை
一曲.邱0向一
பாலன, யாழ. ஆசிரியராகப் ப
1978 இடம்பெற்ற 'ர மதுரக்குரலினு ரவீந்திரன், அமி எழுகிறான்' என்
இவர் இச்சஞ்சிகையி சஞ்சீவியில் 6ெ நன்கறியப்பட் கங்கை) "சோ
(தூண்டி) அ!
- 6
 
 
 

|LÓ OQJoî:
நம் அதன் இயங்கு தளமும்,
இலக்கியப் பன்முக ஆளுமைகளில் ஒருவரான
ண் ஈழத்தில் அதிக கவனத்தைப் பெறாத அபூர்வ பாவார். தமிழ் இலக்கியத்தைப் போன்று ஆங்கில யும் நன்கு பரிச்சயப்படுத்திக் கொண்ட இவர் மெய்யவன், ஷாகரி, சசி, பிரியசசி, தரிசனன், செளஜன் யஷாகர், அனுபவன் என்னும் பல்வேறு புனைபெயர்களுக் கூடாக நன்கறியப்பட்டவர். ஆக்க இலக்கிய கர்த்தாவாகவும், அறிவிலக்கிய கர்த்தாவாகவும் ஒரேசமயத்தில் வெவ்வேறு முகங்களுடனும், வெவ்வேறு பரிமாணங்களுடனும் இயங் கும் சத்தியபாலன், வ. சி. நட ராஜா - பொன்னம்மா தம்பதி யருக்கு 17. 04, 1956இல் மகனாகப் பிறந்தார். யாழ்ப் பாணத்திலுள்ள நல்லூரைப் பூர்வீகமாகவும் பிறப்பிட மாகவும் கொண்ட சத்திய செங்குந்த இந்துக் கல்லூரியில் கல்விபயின்று ரிணமித்தவர்.
இல் இலங்கை வானொலியின் ஒலிமஞ்சரியில் சிகன்’ என்ற சிறுகதை மூலம் BH. அப்துல் ஹமீட்டின் ாடாக அறியப்பட்ட ந. சத்தியபாலன், முருகேசு ர்தலிங்கம் ஆகியோரால் தொடங்கப்பெற்ற ஆதவன் னும் சஞ்சிகையின் இணை ஆசிரியர்களில் ஒருவர்.
lன் ஒரு வீணை விறகாகிறது' என்னும் சிறுகதை ல் வெளிவந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. 1ளிவந்த கடுகுக்கதைகள் மூலம் யாழ். வாசகர்களால் ட சத்தியபாலன் நிறமிழக்கும் கனவுகள்’ (அமிர்த பனா (அமிர்த கங்கை) 'உள்' (திசை) 'பணிச்சுவர்' பாவும் சமகாலமும்’ (வெளிச்சம்) "சுதந்திரமாய்
) - dəburub

Page 69
அழவேணும்' (வெளிச்சம்) "பெரியய்யா' (நமது ஈழநாடு) தகனம் (கலைமுகம்) ஈசு (அம்பலம்) என்னும் சிறுகதைகளுக்கூடாகவும் ஈழத்து இலக்கியத்தில் ஆழத் தடம் பதித்தவர்.
ஈழத்தில் ஆங்கிலத்தில் தான் ரசித்துச் சுவைத்த இலக்கியங்கள் பலவற்றை சுவைகுன்றாது, செம்மைப்படுத்தி, தமிழில் மொழிபெயர்த்துத் தந்தவர்களில் சத்தியபாலனும் ஒருவர். இவ்வகையில் எலியனெர் வர்ஜியொன், எமிலி டிக்கின்சன் ஆகியோரின் கவிதைகள் தெரிதல' இதழில் (சித்-வைகாசி 2004) முறையே "எங்களின் சண்டை', 'யாருமில்லை' என்னும் தலைப்பின்கீழ் பிரசுரிக்கப்பட்டன. இவை ஆங்கில மூலத்தின் சாரம் கெடாவண்ணம் மிகவும் நுட்பமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதனைப் போன்று மாலினி பீரிஸ் ஆங்கிலத்தில் எழுதிய கவிதை இவரது மொழி பெயர்ப்பில் 'பாறையின் பாலம்’ எனும் தலைப்புடன் ஆகவே (அக்டோபர் 2005) இதழில் வெளிவந்தது. எரிக்கும் வெயிலில் சரளைக்கல் உடைக்கும் சிறுமியின் வாழ்வியலைப் பேசுகிறது இக்கவிதை, ஆங்கில மொழியாக்கமென உணராவண்ணம் தமிழின் மொழி இயைபுக்கமைய செப்பமாக இக் கவிதை மொழி பெயர்க்கப் LJL :(96ì6ng). g3ổi ỨGữ0TếâBiớ56)ìaổi “Old poem plead for mercy" என்னும் கவிதை இவரால் மொழி பெயர்க்கப்பட்டு, நமது ஈழநாட்டில் வெளி வந்தது. மாளிகாராஜனின் "Dance of life" என்னும் தொகுப்பில் இடம் பெறும் சிறுகதை ஒன்றும் அந்தி என்னும் பெயருடன் கலைமுகம் (ஜனவரிஜூன் 2007) இதழில் வெளிவந்தது.
SO - 6
 

சத்தியபாலன் பத்தி எழுத்தின் ஊடாகவும் அறியப்பட்டவர். வாசகனின் மனதைக் கவரும் வண்ணம் இவரெழுதும் 'பத்தி எழுத்துக்களும் இவரைப் போன்று மென்னுணர்வுத் தளத்திலேயே இயங்குபவை. குறிப்பாக 'கலைமுகம் இதழில் இப்போதும் "சுவைத்தேன்' என்னும் பத்தியை செளஜன்யஷாகர் என்னும் பெயரில் இவரெழுதி வருவது குறிப்பிடத்தக்கது. படைப்பிலக்கிய வகையில் கவிதையின் தனித்துவத்தைப் புடம் போட்டுக் காட்டும் இப்பத்தி காத்திரமான முறையில் படைப்பிலக்கிய ஆளுமைகளை உணர்வு களுக்கூடாக முன் மொழிகிறது. ராணி திலக்கின் "தேடல் , சித்தாந்தனின் சல்மாவின் கவிதை, சுகுமாரின் கோடைகாலக் குறிப்புக்கள், சு. வில்வரத்தினத்தின் துளி முகத்துள் கங்கை', மனுஷ்யபுத்திரனின் உட்புறமாகத்தாழிடப்பட்ட மரணங்கள் என்பன இவ்வகையில் குறிப்பிட்டுக் கூறத்தக்கவை. இவைதவிர நமது ஈழநாட்டில் "எங்கே போகிறோம்" என்னும் தலைப்பில் இவ ரெழுதிய பத்தியும், வெளிச்சம்'இதழில் "மனதைத் தொட்ட எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் இவரெழுதிய பத்தியும் இவருக்குப் பேரையும் புகழையும் ஈட்டித்தந்தன. அத்துடன் சஞ்சீவி இதழில் ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்' (எக்தின் பிரதிதின்) என்னும் ஹரிந்திப்படத்துக்கு இவரெழுதிய விமர்சனமும், 'கதை சொல்லி (story teler) என்னும் ஆங்கிலப்படத்துக்கு இவரெழுதிய விமர்சனமும், தெரிதல் இதழில் "பிதாமகன்' என்னும் தமிழ்ப்படத்திற்கு 'ரசிகன்’ என்னும் பெயரில் இவரெழுதிய விமர்சனமும் கற்றோ ரன்றிப் பிறரும் நயக்கத்தக்கவை. தவிர இதழில் "சசி” “பிரியசகி" என்னும் புனைப் பெயரில் இவரெழுதிய "கவிதை தேடும் பயணம்" என்னும் பத்தி அஸ்வகோஸ், றஷி மி ஆகியோரின் கவிதைகளை நுண்ணுணர்வுத்தளத்திலும் அதே சமயம் கவிதை மொழியியல் தளத்திலும் ஆராய்ந்தது.
செறிவடர்த்தி கொண்ட தன்னெழுச் சியான நனவலியின் அகமுகியில் பன்முகத் தன்மையுடன்கட்டும் ந. சத்தியபாலன் கவிதைகள் யதார்த்த வாழ்வியலை இயங்கியல் சார் மனித நடத்தைக்கூடாக உயிர்ப்புடன் காட்சிப் படுத்துபவை. வரம்புகளின் எல்லை மீறிய அதீத பிரவாகத்தில் இயங்கும் அரூபக்கவிதைகளாக அன்றி, இக்கவிதைகள் தனிமனிதசார் அனுப வங்களை மென்னுணர்வுத்தளத்தில் வசீகரமான சொற்களுக்கூடான மொழிச்செம்மையுடன் வெளிப்படுத்துபவை.
சஞ்சீவி, உதயன், கலைமுகம், தெரிதல்,
ادعانه

Page 70
மூன்றாவது மனிதன், நடுகை, நமது ஈழநாடு, வீரகேசரி, அம்பலம், கவிதை, தவிர, வெளிச்சம், ஆகவே என்னும் சஞ்சிகைகளுக்கூடாக வெளிப் படுத்தப்பட்ட ந. சத்தியபாலனின் கவிதைப் புனைவின் முழுவியாபகமே "இப்படியாயிற்று நூற்றியொராவது தடவையும் ." என்னும் தொகுப்பாகும். எண்பதுகளில் தொடங்கி இரண்டாயிரத்து ஏழுவரை வெளிவந்த 42 கவிதைகள் 65 பக்கங்களுக்குள் அத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. நிக்கி நெக் ஒண்டி என்னும் வேட்டைக்காரனின் வர்ணப்படத்தைத் தாங்கி அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்ட இந்தத் தொகுப்பில் அழைப்பு, சிறகடிப்பு, கூத்து, விடுதலையாகி, பிறப்பு, தோளணைத்தகைகளுக்கு, கானல், கண்ணே உறங்குகிறாய், மூன்று பொம்மைகள், நடுப்பகலும் நண்டுக்கோதும், அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும், வெளிகளும் மூலைகளும், காடு, இரண்டு பேர், நிறைவு, போன்ற கவிதைகள் இரண்டு பக்கங்களுக்குள் தம்மை முடித்து முடிவிலி ஆக்கிக்கொண்டவை. ஏனையவை ஒரு பக்கங் களுக்குள் வார்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டவை. இதிலும் குறிப்பாக தோளணைத்த கைகளுக்கு, நடுப்பகலும் நண்டுக்கோதும், அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும் என்னும் கவிதைகள் முறையே 36,37 வரிகளுக்குள் வார்க்கப்பட்டவை. அதிலும் "தரிசனம்" என்னும் கவிதை பன்னிரண்டு வரிகளுக்குள்தன்னை உள்ளடக்கிக்கொண்ட மிகக் குட்டிக் கவிதையாகும். யாழ்ப்பாண மண்ணில் மிகக்குறைந்த விலையில் கைக்கு அடக்கமான முறையில் நிறைவான தோற்றப் பொலிவுடன் வெளிவந்த தொகுப்புகளில் இதுவும் ஒன்றெனின் அது மிகையில்லை.
சுயமையின் பிரதிமையான "நான்” பிரமிள், ஆத்மாநாம், ராஜமார்த்தாண்டன், உள் ளிட்ட பல்வேறு கவிஞர்களால் பாடப்பட்டுள்ளது. ஆருமற்று சூனியமாய், தளமற்ற பெருவெளியாய், கூரையற்று நிற்கும் இல்லத்தில் காலச்சுழியில் அகப்பட்டு காணாமல் போகும் “நான்” பிரமிள் கவிதையில்,
"மறந்து பதில் தேடியின்னும் இருள் முனகும் பாதையிலே பிறந்திறந்து ஒடுவதோ - நான்” என்னும் வரிகளுக்கூடாக தத்ரூபமாகக் காட்சிப் படுத்தப்படுகிறது. ஆக்க இலக்கிய கர்த்தா உன்னத சிருஷ்டியின் பிரதிவிம்பம். படைப்பின் சிருஷ்டி அவனது கைவண்ணம். அவனது கைவண்ணத்தில் உருவாகும் படைப் பால் அவன் வாழ்கிறான் என்பதை ராஜமார்த்தாண்டனின் “நான்",
ச7க்கடையில் பன்றிகள் தெருவோரம் நாய்கள்
- 6

மரக்கிளையில் காகங்கள்
வானில் பருந்துகள்
அங்குடம் நான்” என்னும் வரிகளுக்கூடாகக் காட்சிப்படுத்துகிறது. நான் மனதின் பிரதிமை, அன்னமய கோசம், பிராணமயகோசம் மனோன்மயகோசம் விஞ்ஞா னமய கோசம் எனக் கோசங்களைக் கடந்து ஆனந்தமயக்கோசத்துக்குள்கட்டுண்டு கிடப்பது. அது புலன்களுக்கு அப்பாற்படட்டது. அது தன்னை உணரும் பட்சத்திலேயே தன்னை வெளிப் படுத்தும் உணராதபட்சத்தில் அது புறக்காட்சிக்கு அகப்படாமல் மறைந்தே நிற்கும் என்பதை ஆத்மாநாமின் இல்லாத தலைப்பு’ என்னும் கவிதை,
‘நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன்
எண்பது தெரியாமலே
இருக்கிறேன்" இவ்வாறு எடுத்துரைக்கின்றது. இங்கு நான் என்பது உணரப்படும் போது "நானும் நானும் இருந்தோம்" எனப்பிறிதொரு அடியால் கூறும் ஆத்மாநாம், அந்த நான் எனக்குள் நானாகவும் பிறிதொன்றாகவும் இருப்பதை,
"நான் மட்டும் இருக்கையில்
அமைதியாய் இருந்தது
அமைதியாய் இருப்பதை உணர்ந்ததும்
நான் வேறாகி விட்டேன்” எனக் கூறுகிறார். இவ்வகையில் ஆத்மாநாம் கவிதை, இல்லாத ஒன்றை இருப்பதாகவும் இருக்கும் ஒன்றை இல்லாததாகவும் கருதி விவர்த்தவாதம் பேசுகிறது. ஆனால் சத்திய பாலனின் "நான்” என்னும் கவிதை இவ்வகை மைக்குள் அடங்காது. நான் என்னும் சுயத்து வத்தின் வடிவாய்த் தன்னைக் கட்டமைக்கிறது.
"நான் நானாய்
இருப்பதற்கான
കബ്ഥff
என்இடம்
இருப்பதே
எனக்கும் உனக்குடம்
சேமம்
நண்டனே" என்னும் வரிகளில் அகத்தின் வெளிப்பாடு எவ்வித விகற்பமும் அற்று வெளிப்படுகிறது. நிஜமற்ற போலி உறவுக்குள் புதையுண்டு உறவற்று வாழ்வதை விட,
"ஒட்டாத்தனியாய்
ந7ன் நான7ய்
இருந்துவிட்டுப் பே7கிறேன்" என்று கூறும் சத்தியபாலன் வரிகள் நான் என்னும் பிரதிமையை நிஜத்தின் சுயம்பாய் பதிவு
9bunు

Page 71
செய்கின்றன.
வாழ்வுக்கும் இறப்புக்குமிடையிலான இவ்வகைக் கோட்டில் போரையும் போரினால் விளையும் அனர்த்தங்களையும் கழிவிரக்கத்தோடு பாடும் ஈழத்துக்கவிதைகள் உணர்வின் வலிகளில் கட்டுறுபவை. உயிர்த்துடிப்புடன் நசுக்கப்படும் இனத்தின் குரலாய் ஒலிப்பவை. அவ்வகையில் சத்தியபாலனின் "காவல்" "கூத்து" "இன்னுமொரு நாள்” , "இருள் கவ்வ இரத்தமாய் கிடந்த ஒரு காலைப் பொழுது பற்றி"," இருளில் அசைகின்ற உருக்கள்” போன்ற கவிதைகள் போரின் துன்பியல் சார் நிகழ்வுகளை வாழ்வின் அனுபவங் களுக்கூடாகக் காட்சிப்படுத்துபவை. போரினால் கால வெளிக்குள் புதையுண்டு போகும் மரணங்கள், மன ஓட்டத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தா வகையில் ஈழத்தில் இயல்பாய் நடந்தேறுகின்றன என்பதை சத்தியபாலனின் "இன்னுமொரு நாள்” என்னும் கவிதை விவர ணப்பாங்கில் எமக்கு எடுத் துரைக்கின்றது. வரலாற்றின் பதி வேட்டில் நாளொன்று கழிதலே
மரணம் என்பதை,
"எல்ல7ம் முடிந்ததெனக்கிளர்ந்த எக்களிப்பின் முகத்தில் புழுதியை வாரியள்ளிச் செ7ரி விரைந்தது காற்று, வரலாற்றின் பதிவேட்டில் மேலுமொரு பக்கம் புரண்டது என்னும் அடிகள் மிக இயல் பாகவே பதிவு செய்கிறன. சிவரமணியின் “தேர்த்திருவிழா" நாமகளின் "யதார்த்தம்” ஆகிய கவிதைகளின் பின்னணியில் வைத்து நோக்கப் கவிதைகளில் இதுவும் ஒன்றாகும்.
வெளிச்சத்துக்கு வராது இருளில் அமிழ்ந் அவலங்களின் பதிவே "கூத்து” என்னும் குறியீட்டு விரியும் இக்கவிதை, புறக்காட்சி சித்திரிப்புக்கூட களுக்கூடாகத் தன்னைக் கட்டமைக்கிறது. இரவி மறைத்து வலியோடு பிறந்த காலையை,
"நோயொடு புலர்ந்த காலையில் தெருக்களும் நிலங்களும் கழுவப்பட்டிருந்தன” எனக்காட்சிப்படுத்தும் சத்தியபாலன் அவல வாழ்வின் அகப்படும் பாடுகளையும், வாழும் கறைபடிந்த பொ
"குளித்துப்புத்தாடை அணிந்து போய்க்கொண்டிருந்தோரின் கவனத்திற்கு தப்பிய கால்விரல் இறைகளுக்குள்
邻
coded - 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலர்ந்து பே7யிருந்தது இரத்தடம்" என்னும் வரிகளுக்கூடாக துல்லியமாகப் பதிவு செய்கிறார். "இருள்கள்வ இரத்தமாய் கிடந்த ஒரு காலைப் பொழுது பற்றி” "இருளில் அசைகின்ற உருக்கள்” முதலான கவிதைகளும் ஈழத்தின் அபத்த வாழ்வின் துன்பியலைப் பாடும் கவிதைகள் ஆகும். வதைபட்டு வாழ்விழந்து நொந்து நொடிந்து வாழும் மனித உயிர்களைக் காக்க வேண்டிய தெய்வங்களே கொலைக் கருவியுடன் அவற்றை வேட்டையாடுவதை,
“ஒளியின் பாதை மூடிக்கொள்கிறது டடம் விடட்டெழுந்து தடித்த இருளிடை கொலைக்கருவிகளுடன் அலைகின்றன தெய்வங்கள் மெல்லப்பரவுகிறது இரத்தவாடை"
என்னும் வரிகள் சித்தரிக் கின்றன. ஒளிநீட்சியற்ற யதார்த்த வாழ்வியல் புறக்காட்சிப் படிமங்
இல்லாத இருட்டும், இருட் டுக்குள் மறையும் வெளிச்சமும் இவரின் கவிதையெங்கும் வியா பித்து நிற்கின்றது. கருகிய பகலும் இருளைப் போக்க முனைந்து மூலைக்குள் ஒதுங் கிய கைவிளக்கும் மனித வாழ்வின் உள்ளகக் குறியீடாய் தன்னை வெளிப்படுத்தி நிற் கிறது. இயந்திரங்களின் ஒசை யில் இரத்தமாய் கிடக்கும் காலைப்பொழுதை மறைக்கும் இருளில் அசைகின்ற உருக்கள் ஈழத்தைப் பொறுத்தவரை பட வேண்டிய என்றுமே பகலில் நீட்சியைத் தராத அழிவின் சின்னங்களே எனக்கூறும் சத்தியபாலன் கவி தைகள், மொழியப்பட்ட நிஜத் உத்திக்கூடாக தின் புனைவாகவே தம்மைக் ான விவரணங் கட்டமைக்கின்றன. 江T gF@a)gö7厄sé万@}6YT
து போன மனித
மொழியை மைய மாக்கி சத்தியபாலன் தீட்டும் அனுபவங்களின் வலிகள் கசப்பா னவை. கண்ணின் உவர்ப்புடன் ஸ்பரிசிக்கத்தக்கவை. மினுக்குத் தெளியும் போலித்தனங் களையும் நிஜத்தின் குரூர முகங்களையும் முகம் கறுத்து விலகும் உறவுகளையும் வெளிச் சத்துக்கு கொண்டு வருபவை.
ன் குரூரத்துக்குள் ழுதுகளையும்,

Page 72
க மனிதனின் சிரிப்டைத் திண்று
திருப்திப்படுகின்றாய்,
அடுத்தவனின் சந்தோசத்தை
சுரண்டி
சுண்ணாம்பாப் வெற்றிலையில் தடவி நாக்கிழுத்துச் சிவப்புப் பார்க்கிற7ப்” "பாறையுடன் பேசுதல்” என்னும் தலைப்பின் கீழ் பதிவு செய்யப்படும் இக் கவிதை பிறரின் துன்பங்களில் இன்பம் காணும் சராசரி மனிதனின் அகவயப்பாட்டை புறக்காட்சி சித்தரிப்புக்கூடாக வெளிப்படுத்துகிறது. வாழ்தலுக்கான எத்த னங்கள் பொய்த்துப் போய் வருஷங்களை விழுங்கிய வாழ்வுமுனைந்து, முனைந்து உடைந்த துண்டங்களாய் எழுவதை "சிறகடிப்பு” என்னும் கவிதை யதார்த்தமாய் பதிவு செய்கிறது. நொறுங்கிக் கிடப்பவனை அனுதாபப் பார்வை யால் எரிக்கும் உலகமும், தாகம் தருவதற்கென தன்னை நிழற்றும் மேகங்களின் நிரந்தரத்து வத்திற்கு ஏங்கும் ஈர மனசும் உண்மையான உணர்வுக் கோலங்களால் இக் கவிதையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. "அர்த்தம்”, “பிறப்பு" “ஒரு புழுக்கூட்டின் கதை" , "முடிவிலியான ஒரு துயரிசைகுறித்து" போன்ற கவிதைகளிலும் அகம் சிதைந்த அந்தராத்மாவின் குரல் ஈரம் சொட்டச் சொட்ட வலிகளுடன் வெளிப்படுகிறது.
கல்யாணக்கனவில் மிதந்து கொண்டு காத்திருக்கும் முதுநிலை மகளிரின் வாழ்வியல் “ஒரு பின் மாலைப் பொழுதில்” என்னும் கவிதைக்
ణ్ణి
 
 
 

கூடாக எடுத்துரைக்கப்படுகிறது.
"விடியும் என்னும் மனசின் துளிர்
கருகியது மீண்டும்
சலியாது எனக்கொரு வாழ்விற்காய்
நடையுற்ற கால்களும்
களைப்புற்றொதுங்கிய முதுமையும்"
என விழும் வரிகளில் கல்யாணக் கனவுகள்
பொசுங்க, நொந்து தனக்குள் நசிந்து போகும் பெண்ணின் எதிர்பார்ப்புக்கள் அப்பட்டமாய் காட்சிப்படுத்தப்படுகிறது. சேரனின் கல்வாரி என்னும் கவிதையும் இப்பின்னணியில் எழுந் தாலும், சொல்முறை அமைப்பால் இவ்விரு கவிதைகளும் வெவ் வெறானவை. மகனை கரைசேர்க்கத் தந்தைபடும் அவலத்தை சேரனின் கானல்வரி கூற, தாயின் அவஸ்த்தையை சத்தியபாலனின் கவிதை கூறுகிறது. ஆயினும் இவை நிர்ணயிக்கும் பேரம் பேசுதலில் பெண்ணின் வாழ்வு வீணில் கழிகிறது என்பதில் இருவரும் ஒற்றுமைப்படுகின்றனர்.
"நரை காட்டிய நிலைக்கண்ணாடி முன்
உடைந்து துகள்களாயிற்று
எனது பிம்பம்" என சத்தியபாலன் நொருங்கிப்போன பெண் மனதை துல்லியமாகச் சித்திரிக்க நொந்து நைந்து போன இப்பெண்ணுக்கு ஆறுதல் வார்த்தையாக சேரனின்
"காத்திரு
உனக்காய் இவர்களனைவரும்
கொண்டு வருவர்
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில்
பொன்னிற இறகுகள்
தலையில் மினுங்கும்
தூய ஷத்திரியனை
4 /7figgio,
உனது கூந்தல் வெளுத்த
பின்பும் கூட" இக்கவிதைவரிகள் அமைகின்றன.
இறந்தவர்களை நினைவுகூரும் முகமாக எழுந்த ஈழத்துக் கவிதைகளில் அ. யேசுராசா எழுதிய அறியப்படாதவர் நினைவாக' என்னும் கவிதை ஓர் மைல்கல் எனலாம். இதனைத் தொடர்ந்து சேரன் எழுதிய "வீரர்கள் துயிலும் நிலம்”நடுகற்களின் நம்பகத்தன்மையை சிதைத்து அதன் உள்ளகத்தண்மையைக் கேள்விக்குட் படுத்தியது. உணர்விற்கு அப்பாற்பட்டு கருத்தி மைக்கூடாக கட்டியெழுப்பப்பட்ட விம்பத்தின் புறவயப்பாட்டை சிதைத்த இக்கவிதை, சரிநிகருக் கூடாக அறியப்பட்ட காலப்பகுதியில் ஈழத்தில் பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்தது. இவ்வகையில் உதிரம் சொட்டச் சொட்டப் பினங்ளையும், பிணங்களைத் தாங்கிய கல்லறைகளையும் பாடிய கவிதைத் தொகுப்புக்
SOUTAJó

Page 73
களாக மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்களையும், செம்மணிப் பாடல்களையும் குறிப்பிடலாம். இக்கவிதையின் நீட்சி சத்திய பாலனின் “கலையும் பொழுது” என்னும் கவிதையில் -
"எதிர் பார7மல் விழும் கல்லில்
தவம்கலைந்து நீர் வளையங்கள7ய்
விரிந்து பரந்து
விரிந்து பரந்து
அமிழ்ந்தகனும் ஒரு சமயம்
துயரின் கனதிய7ப்
ஆனந்த உச்சமாய்
இழப்பின் சுவடாப்
ஏக்கத்தின் பதிவாய்
வரிசை கொள்ளுமென்
துயிலும் நினைவுகள்" என்னும் வரிகளுக்கூடாகக் கட்டமைக்கப் படுகிறது. துயரின் கனதியை மென்னுணர்வுத் தளத்தில் சித்திரிக்கும் இக்கவிதை இழப்பின் சுவடுகளை அகவுலகின் நினைவுக்கூடாகவும் புறக்காட்சிச் சித்தரிப்புக் கூடாகவும் பதிவு செய்கிறது.
சத்தியபாலன் கவிதையுலகு மலரிலும் மென்மையானது. அழுத்தமான அதே சமயம் எளிமையான உணர்வின் வர்ணங்களால் ஆக்கப் பட்டது. இயல்பெழுச்சிகொண்டு எழும் இவரது கவிதைகள் நடப்பியல் அனுபவங்களின் பதிவுகளாகவே தம்மை முன்னிறுத்துகின்றன. இவ்வனுபவம் குழந்தைக்கூடாக "தழும்புகள்" என்னும் கவிதையாகப் பிரவகிக்கும்போது அதன் மிருதுவான இதம் மென்மையாய் எம்முள் கவிகிறது. தந்தையின் சீற்றமும், குழந்தையின் முதுகில் அது ஏற்படுத்திய வடுவும், அதைக்கண்டு தந்தைபடும் வேதனையும் துயரிசையாய் கவிதையெங்கும் விரவிக்கிடக்கிறது.
'நான் கொண்ட கோபம்
அறிவிற் கவிய
உள்ளின் மிருகம்
உன் முதுகில் - தழும்புகளாய்." என்னும் வரிகளில் காரியத்துக்கான காரணம் செய்முறைக்கூடாக வெளிப்படுகிறது. விளைவின் எதிர்வு,
துடித்தலறும்
உனக்கெதிரான
காரணப்பூச்சோடு
என் தப்புதல்கள்
எ7ல்ல7ம் முடிய
dorf.551 /L}.
விளையாடும்
உனது முதுகில்
சிவந்த தழும்புகளை
ஏந்தியெழும்
67ഞ്ഞ് / pഞ്ഞ് ‘
ebrub - 7

என்னும் வரிகளுக்கூடாக மென்னுணர்வுத் தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. காயப்பட்ட தந்தையின் ஈரமனசும் அன்புக்குரிய அதன் கணமும் உயிர்ப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது. ஆண், பெண் நட்பின் உன்னதத்தன்மையும் அது தரும் பரவசமும் சத்தியபாலன் கவிதையில் புலன்வழிப்பொருண்மையிலிருந்து விலகி நடத்தைசார் இயங்கியலுக்கு ஊடாக எடுத்துரைக் கப்படுகிறது.
'துயரவதைப்பில் உயிரொடுங்கி
அமர்கையில் பார்வையால் புரிதல் காட்டி மெளனமாய் அருகமரும்துணை
தெம்பூட்டுகிறது அழுகை தொண்டையிலடைக்க விழிபணித்துத்தணிகையில் ஆதரவாய் கையை அழுத்தும் சிநேகம் இதமாய் இருக்கிறது."
‘வெளிகளும் மூலைகளும்' என்னும் தலைப் புக் கூடாக விரியும் இக் கவிதை ஆழமான, ஆத்மார்த்தமான நட்பைக் கவர்ச்சியற்று, களங்கமற்றுக் காட்சிப்படுத்துகிறது. பிரிவு என்னும் கனலுக்குள் உழன்று அந்த நட்பு ஏற்படுத்தும் துயரிசை தீய்தல்' என்னும் கவிதைக்கூடாக நுட்பமாகப் புலப்படுத்தப் படுகிறது. அனல்வலியும் பாலைக்குள் துணை யிழந்து, புழுங்கி, வெறுமைக்குள் உழலும் சத்தியபாலனின் அந்தராத்மா, மழலையின் அழுகை ஒலியை ஏந்திக் கணக்கிறது. என்றோ கொடியில் காயப்போட்ட சேலையை எண்ணிக் கலங்குகிறது. சவரம் பண்ணப்படாத முக முள்ளுடன் அலையும் சத்தியபாலனின் புற விம்பத்தையும், அதே சமயம் அகம் சார் உணர்வுத் தடத்தையும் துல்லியமாக விளக்கும் இக்கவிதை நிஜமொன்றின் அப்பட்டமான புனைவு. இந்த நிதர்சனமான நட்பைத் தாயாய் தரிசிக்கிறான் கவிஞன். அவனுடைய புண்ணுண்ட இதயத்தை மருந்தாய்க் கழுவும் வார்த்தைகளில் வலிகளை மறக்கிறான். இது -
"காயங்களில் வலிகளைப் புரிந்து கொண்டு இதம் செய்தாள் அம்ம7.
இப்படியாய்
உயிர் பெய்த நிமிஷங்களை நெஞ்சத்தில் நித்தியமாக்கிவிட்டு படியிறங்கி
நடந்து கொண்டிருந்தாய்
நி”

Page 74
என்னும் வரிகளில் துல்லியமாகத் துலங்குகிறது. ஈரமாய் இதம் தரும் வசந்தமாய் நெஞ்சமெல்லாம் நீக்கமறக்கலந்த நட்பு, கவிஞனை விட்டுக் கலைந்து போகிறது. நிஜத்தின் குரூர முகம் அருவருப்பு பிண்டமாய் உருமாறும்போது அவன் தனக்குள் துவண்டு போகிறான். வார்த்தைகளின் காயங்களுக்குள் தன்னைப் புதைக்கும்போது என்றோ ஒரு நாள் ஆறுதல் தந்த அந்த நட்பு -
"பழைய பசுங்கனவு
சே7ப்புநுரைக்குமிழிய7ப் காற்றில் மெல்ல மிதந்து பே7மற்று"
என்னும் வரிகளுக்கூடாக வெளிப்படுகிறது. வேதனை கூரிய முள்ளாய் இதயத்தை உறுத்த அயர்ந்து போகிறான் கவிஞன். ஆதரவாய் ஆறுதலாய் தோளணைத்த கைகளை நோக்கிக் கனத்த சுமையுடன் கசப்புற்ற மனசு,
"உங்கள் நண்பன்ந7ன் ந7ண7மப் நடந்து செல்லமுடிவதனை உங்கள7ல் ஏன்
உள்ளெடுக்க இயலுவதில்லை. . நொந்திருந்த பே7தெல்ல7ம் கூடவந்த பேர்கள்
இன்றென்ன புதிதாய்
இறுகியமுகம்அணிந்திர்"
என வினாக்களை அடுக்கடுக்காகத் தொடுத்து அதற்குள் அமிழ்ந்து போகிறது.
"தோளணைத்த கைகளுக்கு’ என்னும் கவிதையில் ஒட்டுதலும் விலகுதலும் அற்ற உறவுகளை நினைத்து தனித்து அழுத சத்தியபாலன் மனசு கறைபடும் ரகசியங்களில் ஒட்டி வந்த உறவு ஒட்டாது எட்டி நின்று அன்றொரு நாள் பகிரப்பட்ட ரகசியங்களைப் பரகசியங்கள் ஆக்கிச் சென்றதை -
s
 

"ச77க்கடை
கைகால்கண்மூக்கே7டு
67ഞ്ഞ്(ഗുണ്ട്(7 உமிழ்ந்து பே7னது" என்னும் வரிகளுக்கூடாகக் காட்சிப்படுத்துவார். அன்று நட்பின் கற்பில் நம்பிக்கை வைத்துப் பகிர்தலில் கிடைத்த ஆறுதல் இன்று அறுந்து போக, தன்னை நொந்து அழும் சத்தியபாலனின் மனம், நம்பி நடந்து கால் ஒடிந்து, கூட்டத்தில் ஒருவனாய் குந்தியிருந்து அரற்றுகிறது. சுயம் தொலைந்து தன்னை இழந்து அவர் பாடும் கழிவிரக்கக் கவிதைகள் முள்முனைகளாய் இதயத்தை உரசிச் செல்கின்றன. வேதனையின் மணமூட்டித்தில் கவியும் இவ்வெளி சோகத்தின் துயரிசையைப் பாடிச் செல்கிறது. சத்தியபாலனின் கவிதைவெளியைத் தரிசிப்போர், பா.அகிலன் கூறுவதைப் போல் "துக்கித்த பார்வையாள னாகவும், விலகிச் செல்ல முடியாத பங்காளி யாகவும் நின்று கொண்டிருப்பர்”
வயும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள.
டிக்கல்
tp. G., லியடி,
2 - eöburv»ièb

Page 75
71.ஸ்ரான்லி வீதி, uTups LIT600TLD, இலங்கை.
 

RON WORKS
T.P-0212228398 -
SS జ
Composers of Collapsible Shuttering Gates, Grills Trusses, Aluminium Silver Works Etc.
71, Stanley Road, Jafna, Sri Lanka.

Page 76
و این را به نام یا
ܗܔ\
II-5の5」 IDIf
திருமணப் பகுப்
சேறங்கு
சிறுவர்களுக்கர ரெழமே அ
பிரதான விதி, நெல்லியடி, சூ
சகலவிதமான சைவப்புரியான சிற்றுண்டி ( கேக் வகைக 6603566, 5 என்பவனவற்ை
· බෝ. 360, காலி விதி கொழும்பு - 03 65FT.8u: O2 తె60462
இடர்கள் குறித்த ே
 
 
 
 
 
 
 
 
 
 

്ഞ *一°匣ā,mâu。 l, அசைவப்புரி �01 ால், பற்றிஸ்
5M56i。
கட்லட்) வகைகள்,
ஐஸ்கிரீம் குளிர்பானங்கள் பிஸ்க ー計 மற்றும் அன்பளிப்புப்பொரு,
நியாயவிலையிலும் ཕྱི་ --
றொலெக்ஸ்
அல. 340 ஆஸ்து வீதி, リ தொ.:ே