கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிலம் 2001.11

Page 1
தங்களை ரக்கு
outli அந்த பூ 8Gisori ETöö
இதழ்-03 2001 நவம்பர்
 

விக்குள் தூக்கியறிந்து / கும் சிறையிடப் போகும் \;
Grassifiai galŠGTÜ İ BOİTOLDULIT GIUGŠGÚD A
ரூ.7000

Page 2


Page 3
கவிதை திருநகரூர் ஜெகா நாவிச்வநாதன் யாத்திரீகன் யாழ்வீரன் எஸ்.உமாஜிய்ரான் அநாமிகன் பு:சிந்துஜன் ஆவரங்கால் சுதன் கருணாகரன் ந.மயூரருபன் கருணைரவி த.ஜெயசீலன் கலாப் ஃபர்ஹதி திசைவீரசிங்கம் கந்தையாறுகணேசன் பாலைநகர்ஜிஃப்ரி எஸ்போஸ்
அனார்
ஆத்மரிஷி மீனா அருணாசலம் கனகரவி
 

மொழிபெயர்ப்புக் கவிதை
குழல கந்தையாறுகணேசன்
கட்டுரை சு.ஜெயச்சந்திரன்
தொலைபேசி உரையாடல் -கவிஞர் சோ.பத்மநாதன்
சமகால வாழ்வு குறித்த மீள் வாசிப்பு சி.சிவசேகரம்
ந.ரவீந்திரன்
մDաJ601
பாஸ்கரன்
பத்மா ஜெயச்சந்திரன்
சித்தாந்தன்
'நிலம்" கவிதைகளுக்கான கா லாண்டு இதழ் சந்தா விபரம் தனி இதழ் eb. 70.00 ஆண்டுச்சந்தா etab. 90.00 இரண்டாண்டுச் சந்தா ed. 420.00
சந்தாத்தொகையை சந்திரபோஸ் கதாகர் என்ற பெயரில் பணவிடையாகவோ வரைவோலையாகவோ அனுப்பவும்
தொடர்பு முகவரி: ஆசிரியர், நிலம் 87, வியாசர் வீதி, தோணிக்கல் வவுனியா,
வடிவமைப்பு: எஸ்போஸ்
ஒளிஅச்சு: MULTIVISION

Page 4
இதழ்93 நவம்பர்
கைதுகளுக்கும் சித்திரவதைகளுக்கும் எதிராக.
61ல்லாமே மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன.எனினும் எமது காலமே இன்னும் அதே வன்மத்தோடும் துயரத்தோடும் கண்ணிரோடும் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.நிலம் இதழின் வெளிவருகையில் ஏற்பட்டதாமதம் காலத்தின் இந்த வன்மம் நிறைந்த நகர்வுதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
விழவுபற்றிய ஏக்கமும் தவிப்பும் எல்லா மனிதர்களிடத்திலும் தேசம் கடந்து விரவிக்கிடக்கின்றபோதிலும் இரத்தச்சகதியான இந்த வாழ்வின் மீதான பயணம் குறித்தUதி எல்லாவற்றையுமே தின்றுவிடுகிறது.
நாங்கள் பயத்தின் மீதும் சிலுவையின் மீதும் அறைந்தறைந்து ஒளியிழக்கச் செய்த எமது சொற்களை மீட்டெடுப்பது எப்போ?
இன்று எழுதப்பட்டவை பற்றியல்ல எழுதாமல் விடப்பட்டவை பற்றியே பேச வேண்டியிருக்கிறது. எல்லாம் எழுதப்பட்டுவிட்டது என நாங்கள் கருதினால் படைப்பின் மூலம் அநீதிகள் என திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டவை மீளவும் மீளவும் தலைவிரித்தாடுகிறது எனின் எமது எழுத்தின் மூலம் சிறிதளவேனும் சமூக மாற்றமோ அரசியல் மாற்றமோ நிகழவில்லை என்ற எண்ணம் எம்முள் மூளும் எனின் அது பற்றியே நாங்கள் சிந்திக்கவும் பேசவும் ண்ேடியிருக்கிறது.
மிகுந்த அடக்குமுறைக்குள்ளாகும் ஒரு சமூகத்திலிருந்து அல்லது ஒரு சிறுபான்மை
 


Page 5
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
இனக்குழுமத்திலிருந்து இன்றுவரை எழுதப்பட்ட எல்லாப் படைப்புகளுமே அதனதன் தளத்தில் நின்று சமகால வாழ்வையும் அவற்றின் அரசியல் பரிமாணங்களையுமே பேசிவந்திருக்கின்றன, ஒருசில படைப்புகள் இதற்கு விதிவிலக்காக இருந்தபோதிலும் இது நடந்தே வந்திருக்கிறது.
வாழ்வுகுறித்தான இந்தப்படைப்பு முறைமையை அல்லது படைப்பாளனைச் சகித்துக்கொள்ள முழயாத, ஒரு துப்பாக்கியையோ அல்லது கத்தி, கோடரியையோ கூட கையில் எடுக்கத் துணியாத, அவற்றின் வருகைக்காக அஞ்சிஒடுங்கும் அப்பாவிமக்களின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அரசோ அல்லது அது சார்ந்த இராணுவமோ அது சார்ந்த அமைப்புகளோபலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கை சொல்லில் உயிர்ப்பிக்க முடியாதவை.
இவைகுறித்த கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன எனினும், படைப்பாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். கவிஞர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். தொடர்ந்தும்
U60) UUIT67(66.7
கைதுசெய்யப்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள்.
கவிஞர்கள்
கைதுசெய்யப்படுகிறார்கள். இவற்றிற்கெதிராக மீண்டும் மீண்டும் குரலெழுப்பவும் போராடவும் வேண்டிய நிலைக்கு ஊடகத்துறையிலும் படைப்புத்துறையிலும் இயங்கிவரும் சகலரும் முன் வரவேண்டும்.
இன்றைய தமிழ்ச்சூழலில்குறிப்பாக இலங்கையில் ஏராளமான எழுத்தாளர் சங்கங்களும் ஒன்றியங்களும் இலக்கிய
 
 

{V திசவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 6
திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
அமைப்புகளும் இயங்கிவருகின்றன, இந்த இயக்கம் வெறுமனே கலை இலக்கிய ரீதியாக மட்டும் அமையாது தனிப்பட்ட முறையில் எழுத்தாளனுக்கோபத்திரிகையாளனுக்கோ கவிஞனுக்கோ ஏற்படக்கூழய அரசியல் மற்றும் வாழ்வியல் நெருக்கழகளுக்கு முகம் கொடுக்கவும் அவற்றிற்குத் தீர்வுகாணவும் முன்வரவேண்டும். இந்தக் காலத்தின் மீதும் சூழலின் மீதும் மிகப் பொரிய மாற்றம் வேண்டி விழவுவேண்டி தமது வாழ்வை நமக்காக அர்ப்பணித்த நமது மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலர் தமது கடைசிக்காலத்தில் அனாதைகளாகவோ அல்லது இது தமது மரண காலம் என்று அறியாமலேசாகழக்கப்பட்டோரையோநாங்கள் மிக நன்கு அறிவோம். இதில் துயரமானது என்னவெனில் அது இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான்.
அடக்குமுறையாளர்களின் கொடுரம் ஒருபுறம் இடப்பெயர்வும் வறுமையும் நோயும் மறுபுறம் என சீரழிக்கப்படும் ஒரு எழுத்தாளனதுகுரலை நாங்கள் இந்தத்தேசம் முழுவதும் எடுத்துச் செல்லவேண்டியிருக்கிறது. இதற்காக ஒன்றிணையவும்குரல் கொடுக்கவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது, இந்த உரிமைக்கானகுரலாக நிலம் உங்கள் முன் வருகிறது.
நிலத்தின் வருகையில் ஏராளமான நண்பர்களின் பங்களிப்பு அதுவும் முகம் தெரியாத நண்பர்களின் பங்களிப்பு முன்வைக்கப்பட்டிருக்கிறது.நிலம் புதிய புதிய படைப்பாளர்களை இனங்காணவும் ஊக்குவிக்கவும் தயாராயிருக்கிறது, அது உண்மையின்குரலாகவும் வாழ்வின்குரலாகவும் உங்கள் முன் ஒலிக்கும்.நீங்கள் நடக்கும்போதும் தடுமாறி வீழ்கிறபோதும் மீண்டும் மீண்டும் எழுந்திருக்கும்போதும் உங்களை ஆரத்தழுவிக்கொள்கிறது. நிலம், பிரச்சினைகளின் முழவு நோக்கிச் செல்லச் செல்ல அதற்கான பிரச்சினைகள் வலுவடைந்தும் அதிகரித்துக் கொண்டுமிருக்கின்றன, எனினும் உங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் அது வேண்டி நிற்கிறது.
சந்திரபோஸ் கதாகர்
 
 

2ബമ கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 7
ே
*-- காலாண்டிதழ்
3.
வாழ்க்கை அதன் போக்கில் போகட்டும் Dr.Suresh Kanagarajah
யாழ் நகரின் மீது இருள் சூழ்கிறது மனித நடமாட்டமே அற்றுப்போய் ஆவிகளின் நகராகிப் போகின்றது. ரவைகள் சல்லடையிட்ட உடல்கள் மட்டும் வீதிகளில் ஒரு பள்ளிச் சிறுமி. ஒரு கிழவன். நாளைய செய்திகளில்
“பயங்கரவாதி” களாகப் போகின்றவர்கள் துாரத்தே எழும் வெடிப்புகளின் பின்னணியில் மனிதம் வீடுகளுள் விரைகிறது அறுபது மணிநேர ஊரடங்குக்காய்.
தங்களை ட்ரக்குகளுள் துாக்கியெறிந்து ஆயுளுக்கும் சிறைமிடப் போகும் அந்தப் பூட்ஸ் கால்களின் ஒலிக்காய் அவர்கள் காதுகள் கூர்மையாகியிருக்கும் புத்திபேதலித்துப் போகாதளவுக்கு உள்ளுரம் எஞ்சியிருக்க தனித்த தங்கள் இருட்டுக்குகைக்குள் அடைந்து கிடப்பார்கள்
நகரில் இருள் சூழுகிறதுதான் எனினும்
துாரத்தே ஒரு சந்தில் பலூன்களும் மின்குமிழ்களும் சேர்ந்து சிறு வீடொன்றை அழகாக்குகின்றன குழந்தையொன்றின் முதல் பிறந்தநாள் அவநம்பிக்கைகள் தவிர்க்கும் விதமாய் பெரியவர்கள் சூழ்ந்திருக்க அவன் பெருமிதமாய் சிரிக்கின்றான்
நீ பெருமிதமாய் இருக்கின்றாய் அல்லவா? ஆபத்தான பாதையில் ஒரு முழுமைலை கடந்துவிட்டதாலா? எதிர்வரப் போகும் அரை நூற்றாண்டுச் சோதனைகளை எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலா? வாழ்க்கை அதன் போக்கில் போகட்டும் அதன் பாதகங்கள் எப்படியாயினும் வாழ்க்கை அதன் போக்கில் போகட்டும்.
தமிழில்:குழல்

நிழல்பூத்திருக்கும் வழி பற்றிய கனவு
எனது குரல் நாண்கள் வலியெடுக்க உடைந்து பேசும் பிரகடனத்தை நான் ஏன் நிகழ்த்தவில்லை இன்னும்.
முதுகெலும்பை தவறவிட்டு வளைந்து கிடக்கிறதென் வாழ்வு. எனது கண்களில் ஒளியைப் பூசவும் கால்களில் வலுவேற்றவும் மனத்தில் திடம் நாட்டவும் இனி மனிதர்களையும் காலத்தையும் நான் வேண்டிநிற்பது ஏன்?
வழிநெடுகஷம் நிழல் பூத்திருக்குமென்ற நப்பாசை எனக்கு. கடினமிக்க பயணங்களில் எந்த வகையிலும் உதவாதவன் நான். போதாக்குறைக்கு அக்கரைப் பச்சைகளையும் வண்ணத்துப் பூச்சிக்கனவுகளையும் இரசிக்கும் மனோபாவம் வேறு.
முளைத்துக் கொண்டிருக்கும் எதிர்காலமே என்னையுன் புறங்காலால் தள்ளிவிடு. எனது ஆதாரங்களை சுவீகரித்துக்கொள் என்திரானியற்ற கால்களை உதாசீனம் செய்துவிட்டு வலிமையுள்ள உன் கால்களை
உருவாக்கு.
உன் குதிரையேற்றத்தை நிகழ்த்து உன் அணிவகுப்பை நிகழ்த்து உன் மாபெரும் போரை நிகழ்த்து இவற்றுக்காக என் அழுக்குப் படிந்த தோல் உதவுமெனில் உரித்தெடு அதையும், ஒரு சேணம், ஒரு பாதணி போன்றவற்றிற்காக. வாட்களையும் கேடயங்களையும் நீயே தயார் செய்து கொள்! கோபமும் வீரமும் வேண்டும்
திருநகரூர் ஜெகா
ක්‍රීෂ් 2ഞ്ചമ கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 8
స్త్ర திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
காலம்
ஆறுகள் இருந்த அடையாளமாய் சில தடங்கள் உடைந்த கிளிஞ்சல்களைப் ப்ொறுக்க ஒடுவோம் சண்டையிட்டுக்கொண்டுதெற்குத்தெரு ரங்கன் மரமேறுவதில் கில்லாடி வசமான கிளையில்
உட்கார்ந்து கொண்டு பழுத்த பழங்களைக் கடித்து ருசித்து கொட்டைகளை
எறிவான் எங்கள் மேல்இனம் புரியா நோய் வந்து அவன் இறந்த போது பகை மறந்து அழுது தீர்த்தோம் இரண்டு நாள் - மரமிருந்த சுவடும் மறைந்து போச்சு - ஊருணியில் பளிங்கு நீரை மண்குடம் ததும்ப சுமந்து வரும் பெண் வரிசை காணாமல் போயிற்று - இருட்டு பிரியும் முன் துாண்டிலோடு திரும்பும் மீசைத் தாத்தா ‘போங்கடா பாப்பாரப் பசங்களா -
என்று விரட்டுவார் தவறாமல் - அழகிய மீன்களை நாங்கள் பார்த்தால் பாவம் அவருக்காகவும் அவரில்லா விட்டாலும் அவர் உட்கார்ந்திருந்த
 

திண்ணை இன்றுவரை இருக்கிறது அதிஷ்டம் தான்எத்தனை நாளைக்கு இவையெனத் தெரியாவிட்டாலும்
நினைப்பில்
நிஜம் தேடக்கற்றால் இன்னொரு நூற்றாண்டை கழித்து விடலாம்
நா.விச்வநாதன்
அழிவு காலத் தேவதைத் தாண்டவம்
சாவெழுதிப்போன
புல்லாங்குழலின் துளைகள்
உதிர்ந்து கிடந்தன.
வீணையின் நரம்புகள்
அறுபட்டுப்போயின.
அவள் தன்னை
அலங்கரித்தபடியிருந்தாள்.
மிருதங்கத்தின்
தோல்கள் கிழிந்து கிடந்தன. குயில்களின் குரல்கள் கரகரத்துப்போயின. அவள் தேனைப் பருகியபடியிருந்தாள். மத்தளங்கள் சுதிமாறி ஒலித்துக்கொண்டிருந்தன. அவள் பரதநாட்டியத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறாள். அவளது ஒவ்வொரு அங்க அசைவிலும் மரணங்களும் ஒலங்களுமே இடையின்றித் தொடர்கின்றன. பாவ ராக, தாளங்களை தனக்கேற்றபடி மாற்றுகிறாள்.
பரதநாட்டியம் அவளால் நிர்வாணப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
யாத்திரிகன்
திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 9
འཇོ་(
t ଝୁ
PN్వ
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
6 “GOLDLIJ 6)
வெட்ட வெளியிடை சிறு சுட்டித் தீபமொன்றின் பதைக்கின்ற சுடராய் அணைக்கின்ற பாவனையில் மனதலைத்து ரசிக்க என்ன இருக்கிறது என்பதைப்பில்.
கண்ணிரை ருசிக்கும் ராட்சஷ மனமில்லையே உனக்கு.
இரத்தமாய் முகஞ்சிவந்து உதடு துடிக்கப் புலம்புவேன்.
கோபத்திலும், நான் அழகென்பாய் என் பலவீனப் புள்ளிகள் பார்த்து பூக்களால் அடிப்பாய். பூக்களை மலர்த்தி மகரந்தத் தேனடையில் மனந்தோய
மையல் பெருக்குவாய்.
பூப்பூவாய் பூத்த உன் மர்மப் பூக்களில் மோதித் தடுமாறுகின்றன குருட்டு வெளவாலாய் பசித்த புலன்கள்
“மொழியியலைப் பொறுத்தவரை ஒரு இலக்க இலக்கியப் பிரதி அதற்கென்று சில விசேட ப அழகியல் பண்புகளாகும். மொழியின் சில செ
தீர்மானிக்கின்றன. "
"கவிதையியல் துறையில் மொழியியலின் ஆற்றை இருப்பார்களேயானால், சில மொழியியலாளர்களி: விஞ்ஞானத்தின் போதாமையாக அவர்களால் தவ நான் கருதுகிறேன். மொழியின் கவித்துவச் செய மொழியியல் செவிடரும், மொழியியல் பிரச்சினைக முறையில் தேர்ச்சியற்ற ஒரு இலக்கியப் புலமைய
ஐயமில்லை."
 

“கருணைக்குருதி”
சக உயிரின்
சிறுவலியும் தாளாது பொசுக்கென்று நீர்துளிர்க்கும் மிருதுமனங்களின் முள்ளனிந்த இதயம் முத்து முத்தாய் துளிர்க்கும் ஒவ்வொரு துளிகுருதியிலும்
6tu கருணை பூக்கலாயிற்று. (கொய்து, மனஞ்சூடினோம்) பூக்களின் பரிவில் பொன்துகளின் புன்னகை மின்னலாயிற்று முகங்களில்.
கருணைக்குருதி மொத்தமும் தெறிக்க தேகங்கள் மரிக்கின்றன. தேகங்களே மரிக்கின்றன. உலவும் மனிதரில் உயிரின் சலனம்
மனஞ்சூடிய பூக்களே:
கியப் படைப்பு 'வெறும் பிரதியல்ல. அது ஒரு ண்புகள் உண்டு. அவை கவித்துவ அல்லது யற்பாடுகள் இப் பண்புகளைத்
லச் சந்தேகிக்கும் திறனாய்வாளர் யாரும் ன் கவித்துவத் திறன் இன்மை மொழியியல்
பறான விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றே
ற்பாட்டுக்குச் செவிசாய்க்க முடியாத ஒரு
ள் பற்றிய அக்கறையற்ற, மொழியியல் ஆய்வு ாளரும் வெட்கமற்ற காலமுரண்கள் என்பதில்
る。
மைாழியியலும் இலக்கியத் திறனாய்வும்
-நன்றி காலச்சுவடு இதழ்38
கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 10
an
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
யௌவனத்தை மூடிய காலம்
தரிசனத்தையும்" நரம்புகள் சிலிர்க்கும் ஸ்பரிசத்தையும், யாசிக்கும் ஜீவனுக்காய்
எனது ஆத்மாவின் வலிர்தல் நீள்கிறது எரியும் தேசத்திலிருந்து.
என் பிரிய வசந்தமே,
see...
நிகழுமென் வாழ்வியக் கத்தில்
ஒரு கவிஞனின் எழுதுகோலாயிருப்பதிலும் ஒரு போர் வீரனின் துப்பாக்கியாயிருப்பதிலும் இன்புற்றுக் கொள்கிறது ெ
அநாமிகா, கனவுகளுடனும், காத்திருப்புகளுடனும்
 
 
 
 
 
 
 
 
 
 

எம்மண்ணின் இந்நாட்கள் அல்லது இரு பரிமாணங்கள்
நிலவு மறைந்த இரவு சூழ்ந்திருந்த புல்வெளியின் இடுப்புயரப் புல்நுனிகள் சூடிய பனித்துளியை மனமுணரும், பசும்பாயின் மேல்விரித்த வெண்துகிலாய். குடை விரித்த ‘ஆத்தி’யின் கீழ் போட்டிருந்த சிறு குடிலுள் தென்னோலை மேற்கிடக்கும் நண்பர்கள் சென்றியிலே நான் ஊசியாய்த் தோல்புகும் பணி
‘சுகமாய்த் தழுவும் 966 பார்வையிலோ துாரத்தே உச்சியிலே பனிமுகர்ந்த காடும் அதன் வேரளைந்து ஒடும் சிற்றாறும் இவையூடே வரக்கூடும் “அவனும்: கண்தெரியா இருளெனினும் தெரியுமென் மனதுக்கு” வீடுவரும் என்நினைவில் ஊர் உறங்கும் பிள்ளைகளும் அவளுங்கூடு
பு:சிந்துஜன்
“பழமங்களினூடுதான் கவிதையின் பொருள் வெளியீடு நிகழ்கிறதெனினும் பழமங்களே கவிதையாகா, ஏதேனும் ஒன்று பற்றி கதைப்பின்னல் இல்லாமலும், தருக்க ரீதியான கட்டுரைத் தன்மை இல்லாமலும்,உணர்வின் எழுச்சியாகவோ நிகழ்ச்சிப் படையலாகவோகுறியீட்டு விளக்கமாகவோ ஓசைக்கோப்போடும் படிமச் செறிவோடும் வழவம் பெறும் மொழியாக்கமே கவிதை எனப்படும்’
தமிழ் புத்தகம் ஆண்டு 09
壽- கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 11
ج>
SA-2 திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
காடுகள் அழித்து, முளைத்த குடில்கள்
l சூரியனும் ஒளிவிரல்களை நுளைக்க சங்கடப்பட்டிருக்கும்.
வானுயர வளர்ந்து நிழற்குடை விரித்திருக்கும்
(9uT66Tufts
யானை குட்டிபோடவும் மெத்தை குளைகளால் வனைந்திருக்கும் சிறுத்தையுடன்
வேறு மிருகங்களும் வாழ்ந்து களிப்புற்றிருக்கும் முன்பொருகாலம்.
11
கடுகளவு
முகடு சுமந்த குடிசை துணிவும். குப்பி விளக்குமே துணை என் வாழ்வு நடக்கிறது பையப் பைய. பித்த வெடிப்புக் காரனைப் போல. இரு பக்கமும் சிறு பற்றைகள் சடைத்திருக்க நடுவாகச் செல்கிறது எனது வீடு நோக்கி? பாதங்களின் மிதியில் புற்கள் அழிந்த
ஒற்றையடிப் பாதை மிக. மிக. தெளிவாகவும். வெண்மையாகவும் என் தேசத்தில் நான் வைத்திருக்கும் நேசிப்பைப் போல.
ஆவாரங்கால்சுதன்
“சாதாரண மொழியை விட கவிதை மொழி அதிக ெ செவிக்கு இன்பம் தருகிறது. அதன் ஒலியினால் நாப் படுகிறோம். எங்களுடைய புலன்களைக் கூர்மையடைய மூலம்- காணவைக்கிறது. இத்தனைக்கும் மேலாக உணரவும் வைக்கிறது”
-ஹான்ஸ் பி. கத்

அழிந்த கடலின் பழைய ஞாபகம்
வெண்நதி உதிர்ந்து கொண்டிருக்கிறது
குதிரைகளின் குளம்படியோசையில் எழும் கழியும் காலத்தின் தீனக்குரலைக் கேட்டு அழும்பறவை திடுக்குறுகிறது, நாலாம் ஜாமத்தில் எரிந்துபோன தன் கனவுகளின் சாம்பலிலிருந்து ஒரு புற்செடி முளைத்து வீடான யதார்த்தம் பார்த்து.
கடலில் கதறும் மீன்களின் குரலை கேட்டுக் கொண்டேயிருக்கும்
பூக்கள் விரிகின்றன.
கடலின் ஒசையில் மூழும் தீராத் துயரொலிப் பிரவாகம் அனல் மூட்டிப் போகிறது
எங்கும்.
வெண் நதி உதிர்ந்து கொண்டேயிருக்கிறது
கருணாகரன்
பாருளை உணர்த்தும் ஆற்றல் வாய்ந்தது. அது நம் * மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் அடைகிறோம். வசீகரிக்கப்
ச் செய்து நாம் நேரில் காணாதவற்றையும்- கற்பனை நம் மனங்களை ஆட்கொண்டு எம்மைச் சிந்திக்கவும்
திலும் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 12
திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ் உயிர்ப்பின் ஒலி
வாழ்வின் ஆழத்தை வியக்கும் ரேகைத்தனமாய் எம்முகவரிகள் வேர்நிறைத்தன. வாழ்வின் பதிவுகளுடன் எண்ண அடுக்குகளில் மாட்டிக்கொண்டு உசாவும் உறவுக் கிளையாய் சாவரை தழைக்கும் மண்ணின் நினைப்பு.
மண்ணின் நினைப்பு சொந்தங்களைச் சுமந்ததால் சுகித்திருந்தது பூரிப்பாய். முலையூறி விம்மும் தாய்மையாய். மூண்ட நினைவுகளுடன் முட்டிக்கொண்டு பாசங்களைச் சுமக்கும் பிஞ்சுகளாய் நாமன்று தளர் நடையிட்ட தாய்மேனி
தாய்மேனியின் உயிர்நாடி
ஒடுமுடல் எங்களது புதையும் மணலில் பாவித்திரிந்த பாதங்களுடன் கதைபேசிக் காத்திருந்த கரைவெளி எல்லாம் எங்களது.
எங்களது சுரண்டப்படும் நினைவுகளால் துன்பங்களாய்க் கரைந்தன பொழுதுகள்
ஆசை பொதிந்த மண்ணுக்காய் உயிர்ப்பை பொளியும் வெளிக்காய் ஆவி கலந்து உப்புக் காற்றுடன் அசையும் எம்முயிர்க் கணுக்களின் கனவிது
கனவின்வெளிகள் திரைமின்றித் துாலமாய். வரியும் பொழுதுகள் நம்மண்ணிலும் படிந்தன.
முழங்கிய சங்க நாதத்தின் ஒலி முடியாமல் அலையாய் நீண்டிங்கு வெம்பித்தகித்த வெளியெங்கும் உயிர்ப்பாய் ஒலித்தது.
மீண்டும் புதையும் மணலில் பாவித்திரியும் பாதங்களுடன் கதை பேசிக் களித்திருப்போம்.
ந.மயூரஞபன்
 
 

"நவீன கவிஞன் கவிதைகள் வழியாக கலாசார நாகரிகங்களையே உருவாக்கி வருகிறான் "
-eissuum Loftus
என் பள்ளிக்கூடம் பற்றிய சிறுகுறிப்பு
சருகுகள் நிறைந்த சவக்காலையாய் நீண்டு கிடக்கிறது
காலடிகள் வற்றிய என் பள்ளிக்கூடம்
சொற்கள் பெருகி சுவர்களில் தெறித்த புன்னகைகள் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு
பிய்ந்து துாங்குகிறது வெம்மை தின்ற கூரை முகடுகள்
வெண்கட்டிகள் பற்றிய கைகளின் வேர்களைக் காணாது கறுப்புப் பலகைகள் துக்கத்தில் தீய்கின்றன
சொற்கள் கலைக்க ஒலிக்கும் மணி இடுக்குகளில் வலைகள் பின்னிப் பின்னி முட்டைகள் பெருக்குகின்றன சிலந்திகள்
மரங்களின் கிளைகளில் குமில்களின் துயர்கள் நீள்கின்றன
என் கால்களை
பள்ளி முற்றங்களில் படவிடாது தடுக்கும் விரல்கள் ஒவ்வொன்றையும் முறித்து என் விழிக்குழிக்குள் போட்டுக் கொண்டிருக்கிறேன் தீயை மூட்டுவதற்காய்.
கருணை ரவி
*ം கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 13
திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
மனசை நசித்த நீ
மழைவிட்ட பின்னுந் தாழ்வார விழிம்போரம் துளிதுளிர்த்து விழும் சதங்கையொலி ! கரியிருட்டை
மெழுகிவரும் இரவு !
மின்சாரம் அறுந்ததனால் குளுமையினை மேனி இரசிக்க வரும் வளியீரம் ‘துளைத்த’ இடம் தடவ பசையாய் விரலிலொட்டும்
நுளம்பின் இறப்பு ! பரவிவரும் மெளனமணம் !
கண்மூடிச் சிலகணங்கள் கரைந்தேன். சிறு இரைச்சல்
கொண்டு மழை மீண்டும்
குதுரகலமாய்ச் சிரித்திருக்க மென்மையாக என்னுள் மிதந்துவந்து. நினைவெல்லாம்
உன் பெருமை சொல்ல, உன் பொருளோ டுன்பயனோடு, உன் மகிமை கூற, உயிர்வாட எனைச் சூழ்ந்து எரிமலைக் குழம்புருகிச் சுட்டதெனத் துடிதுடித்தேன்.
எரிவினை
நீ வந்தணைக்கும் வரை. எரிவின் தகிப்புகளை பொறுத்திருப்ப தெவ்வாறு? புரியேன் ! புலம்புகின்றேன். நினைவில் ஒளிந்து கொண்டு நற்சமிக்ஞை காட்டாது நினைவினிலேன் உலவுகிறாய் நிரந்தரமாய்? கேட்கின்றேன்.
நசித்த நுளம்பாச்சு மனசு:
சொல். என்னுயிர்ப்பேன்?
த.ஜெயசீலன்
 
 

ЈШЈПЈf
இயற்கை
ஐம்பத்தாறு மொழிகளில் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறது நான்
சூரியனின் மைந்தன், காதின் வழியே புறப்படுகிறது மின் நானும் மின். கோடி தலைமுறைகளின் உயிர்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறது - இந்த உலகம்.
நானே கருணன் நான்தான் பார்த்தசாரதி.
திசைவீரசிங்கம்
வண்ணத்துப்பூச்சிகளை முன்வைத்து.
சித்திரை மாதத்து வண்ணத்துப் பூச்சிகள் வலசைபோகும் கதிர்காமத்திற்கு
லேடி மன்னிங் பிறிட்ஜ் தரையெங்கும் வண்ணத்துப்பூச்சி முத்திரைகள்
சில
வெற்றியுடன் காற்றில். புள்ளியாய்.
பாலம் விலக்கி
கடனீரேரி
கடக்கச்சொன்னதெது.
கலாப் ஃபர்ஹதி
3}{W திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 14
3Kதிசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
"நமது கவிதை மொழியின் அடையாளம் இந்த மண்ணுக்குரியது. கவிதையின் மொழிபற்றிய நமது சிந்தனைகளில் தமிழகத்து மொழிப்பிரயோகத்தின் (குறிப்பாக அயல்மொழி ஆதிக்கத்திற்குட்பட்டதன்)
செல்வாக்கு ஓங்குகிறது எனின் நமது மொழியின் ஆளுமை பற்றி நாம் நம்பிக்கை இழக்கத்
தொடங்குகிறோம் என்றே சொல்ல வேண்டும்."
-சி.சிவசேகரம்
ஆதரவு
என்னைச் சூழ நடப்பது என்ன? வீட்டுக்குள்ளும் நெருக்கடி “உழைச்சுப் போடு” “கோயிலுக்குப் போ’ “அக்கம் பக்கம் பார்க்காதே’ “அமத்திக் கொண்டு போடுவாங்கள்’ “அளவோடு “அதிகம் ஆத்திரப்படாதே’ “ஆவலைக் கட்டுப்படுத்து’ “ஆசையை தணித்து வை” வெளியிலும் என்னால் உலவமுடியவில்லை: எங்கும் பழைய புளிச்சல்கள்.
வான வெளியிலும் மாசு
நிர்மலமான ஆகாயம், ஏகாந்தப் பெருவெளி,
மெளன நிஷ்டை,
தேடி அலைகிறேன். புல்லினுள் பூக்கும் புல்லிதழை, சிட்டென்று பறக்கும் புள்ளினத்தை துள்ளியோடும் ஆட்டுக்குட்டியின் நிமிர்வை, பள்ளி செல்லும் சிறாரின் முகப்பொலிவை, என்னுள் தேக்கிவைத்து அண்ட சராசரங்களும் அடங்கி நடுங்கும் வேளை ஆதரவுபெற விழைவேன் - மன ஆதரவு பெற விழைவேன்.
கந்தையா முறிகணேசன்.
2
 
 

புணர்தலற்ற பிறவிகள்
பல்முளைக்காப் பருவத்தின் பரிதவிப்புகளின் வடுக்களினுாடு சிந்தப்படும் சத்தமிக்க பாடலாய் கிறுக்கப்படுகின்றன என் - கவிதைக்கான வரிகள்! நெஞ்சறையில் கருத்தரித்து சிசுக்களாய் அலறித்துடித்து அவதரிக்கும் என் கவிச்சிசுக்களுக்கு
அப்பாக்கள் பலபேராயினர்.
தாயாகிப் போனேன் நான் தனியாக.
வாழ்வின் வசந்தங்களைத் திருடிய துயர்ப் பொழுதுகளும் உறுமியபடி உலாவரும் துப்பாக்கிகளும் நிஜங்களைத் தொலைத்து கனவுகளில் கரையும் வாழ்வினவலங்களுமே எனப்பலபேர் என் கருத்தரிப்புக்கு விந்தணுக்களை நெஞ்சறையிற் செலுத்தி கவிச்சிசுக்களுக்கு
அப்பாக்களாயினர்.
கவிச்சிசுக்களுக்கு வயிறு உப்பி, புளிப்புண்டு, வாந்தியெடுக்க வேண்டிய அவஸ்த்தைகளெதுவுமில்லை: கர்ப்பிணியாயிருக்கப் பெண்ணேகடவள் எனும் பிரசங்கித்தனங்களுமில்லை: காலவரையறைகளெதுவுமில்லை புணர்தலுக்கும் பிரசவித்தலுக்கும்.
உணர்வுகள் உருகி உருகி வழிய பிரவசத்தின் அவஸ்த்தை மட்டுமே எல்லை மீறிக்கொதிக்கும் ஜுவாலையாயச் சுடும்.
பின்பிறக்குமோர் கவிதைச்சிசு.
பாலைநகர் ஜி.ப்ரி
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 15
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
GuFlü unGLäMü Guéu gü பெண் கவிஞர்கள்
சு.ஜெயச்சந்திரனர்
 
 
 

மரபுகளும் மீறல்களும்
கலாச்சார, சமூக விழுமியங்கள், மரபுகள், மதங்கள் முதலியன மனிதசுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் நடவடிக்கைகளையும், மூடநம்பிக்கைகளையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய செயற்பாடுகளில் ஆண்கள் பல சந்தர்ப்பங்களில் தப்பிக் கொள்ளும் அதே வேளையில், பெண்கள் அக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட முடியாமல் வாழ வேண்டியுள்ளது. இதனால் ஒரு பெண் தனது சுதந்திரம், ஆசைகள், உணர்வுகள், முதலியவற்றை துறக்க வேண்டியுள்ளது. இத்தகைய செயற்பாட்டினால் வீட்டை விட்டு வெளியே போதல் என்பது தடை செய்யப்படுகின்றது. முக்கியமாக பருவமடைதல் என்ற சடங்கின் பின் பெண்ணுக்கான கட்டுப்பாடுகள் வீட்டில், சமூகத்தில் அதிகரிக்கின்றன. சங்கரியின் “இன்று நான் பெரிய பெண்’ என்ற கவிதையில்:
“நான் கல்லாய் மாறிய பூ பாறையாய் இறுகிய காற்று பனியாய் உறைந்த நீர்
இன்று நான் பெரிய பெண். உரத்துச்சிரித்தல் கூடாது, விரித்த புகையிலை அடக்கம், பொறுமை; நாணம் பெண்மையின் அணிகலம். கதைத்தல், சிரித்தல், பார்த்தல், நடத்தல், உடுத்தல் எல்லாம் இன்னபடி என்றெழுதி விடு----” (சங்கரிஅ சொல்லாத சேதிகள் 1986: பக்:4) ஒரு பெண் இயற்கையின் நியதிப்படி பருவமடைகிறாள். அதனால் அவளின் தனிமனித சுதந்திரங்கள் மறுக்கப் படுகின்றன. இங்கு ஒரு பெண் கல், பாறை, பனி என பல்வேறு விதமாக அடக்கப்படுவதனைக் காணலாம். அவளின் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு வீட்டுக்குள் அடைக்கப்படுகிறாள் என்பதை சங்கரி காட்டுகின்றார்.
522 கவிதைகளுக்கான காலாண்டிதழ்
引
W الޞަ 八

Page 16
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
மல்லிகாவின் “ஏனிந்த வித்தியாசங்கள்’ என்ற நீண்ட
தோழிகளோடு கூடியிருக்கவும் வெளிக்கிணற்றினில் அள்ளிக் குளிக்கவும் இனி எனக்கு விலக்கப்பட்டுள்ளதாம் நான் இனி வளர்ந்த பெண்ணாம்” (மல்லிகா: துாண்டில்: 50 மார்ச்சு 1992 : பக்13) தம்பி அடித்தால் வாய்மூடி மெளனியாக இருக்கவேண்டிய நிலையில் பெண்கள் வீட்டுக்குள் அடக்கப்படுவதனை அவதானிக்கலாம். வீட்டுக்குள் அடக்கப்பட்ட ஒரு பெண்ணின் உள்ளத்துக் குமுறல்களை நிருபாவின் “அம்மாவும் நானும்’ என்ற கவிதையில் வீட்டை விட்டு வெளியே வரத்துடிக்கின்ற பெண்ணைக் காட்டுகிறார்.
இங்கு சமூக அமைப்பு முறையை வெறுப்பதைக் காணலாம். அவளின் குரல் ஒரு ஆத்மாவின் உள்ளுணர்வின் வெளிப்பாடாகவே காட்டப்படுகின்றது. தாய் அடங்கி அடிமையாக வாழ்ந்தாள் என்பதற்காக மகளும் அவ்வாறே வாழ வேண்டுமென்பதில்லை.
ஊர்வசியின் “வேலி’ எனும் கவிதையில் பெண்களுக்கு வீடு என்பது சிறையாகவே காணப்படுகின்றது. ஆண்காைப் போல வெளியே போகச் சுதந்திரம் இல்லை, சாளரத்தின் ஊடேதான் வெளியுலகை நோக்குகின்றாள். தினமும் அவளின் கண்ணில் படுவதெல்லாம் பல்லிகள், பறவைகள், ஜன்னல், ஒட்டடைகள் இதனைத்தவிர வேறு எதுவுமில்லை.
“நட்சத்திரப் பூக்களை
எண்ண முடியாமல்
மேலே கவிழ்ந்தபடி கூரை
ஒட்டடைகள் படிந்து
கறுப்பாய் போனது
கம்பி போட்ட சாளரம் கூட
உயரமாய்
எப்போது தான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வர முடியும்?” (ஊர்வசி. சொல்லாத சேதிகள்: 1986யக், 55)
பெண்கள் வெளியே போதல் தடை செய்யப்பட்ட
காலத்தின் நிலை இது. அவ்வாறு வெளியே சென்றால்
 

அவள் மீது பல்வேறு வசைமொழிகள் துாவப்படும். ஆயினும் பெண் கவிஞர்கள் வீட்டை சிறையாகவும் அது பெண்களுக்கு ஒர் அடிமை இடம் என்றும் அதனை விட்டு வெளியே புறப்படல் வேண்டும் என்றும் தமது கவிதைகளில் குறிப்பிட்டுள்ளனர். பாமினியின் “வெளியே வா”, “புறப்பட்டு வா’ முதலிய கவிதைகளும் இத்தன்மை கொண்டவையே. இதில் பெண்களுக்கு வீடு மட்டும் உலகமல்ல அதைவிட சுதந்திரமாக நடமாட வேண்டிய இடமுண்டு என்கிறார். வானதி, கஸ்துாரி முதலிய கவிஞர்களும் “புறப்பட்டு வா” என்ற தலைப்பில் எழுதியுள்ளனர். பாமினியின் “பிரகடனம்” என்ற கவிதையில் காலத்துக்குக் காலம் பெண்களுக்கு நடாத்தப்படும் விழாக்கள் பற்றி கிண்டல் செய்கின்ற தன்மையினை அவதானிக்கலாம்.
“சித்திரவதையின்
தொடக்க விழா
முப்பதாம் நாளில்
ஆரம்பம்
துளைத்துப் பூட்டியும்
பன்னிரண்டை நான்
தாண்டுகையில்
உற்பத்திக்குப்
புதிய இயந்திரம்
தயார் என்கின்ற
விளம்பர நீராட்டு விழா
காரணமின்றி என்மீது
தொடரப்பட்ட
வன்முறைகள்
அவள் மீதும்
தொடரப்பட்ட நான்
அனுமதிக்கப் போவதில்லை” (பாமினி பெண்கள் சந்திப்பு மலர்: 1992) இவ்வரிகளில் சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கை களுக்கு எதிர்ப்புக் காட்டும் அதேவேளை இவை தனக்கு ஏற்பட்டது போல் தன் மகளுக்கு ஏற்படக்கூடாது என்பததை, ஆணித்தரமாக உரைப்பதை அவதானிக் கலாம். ஒரு பெண் இவற்றை “முறை'யாகவே காணுகிறாள். இன்று அத்தகைய தடைகளை உடைத்து வெளியே வர எத்தனிப்பதைக் காணலாம்.
பெண் கவிஞர்களின் கவிதைகளில் அன்றாடவாழ்வின் அனுபவங்கள், பிரச்சினைகள், அவலங்கள், பெண்கள்
திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 17
S4 ) یoyaتح கவிதைகளுக்கான காலாண்டிதழ்
மீதான அடக்கு முறைகள் முதலியன மட்டுமின்றி, தமது சமூகத்தில் வாழ்கின்ற, புலம்பெயர் இடங்களில் காணுகின்ற, அனுபவித்த பிரச்சினைகள், இனவாதம் அதனை ஒட்டிய தமிழர் பிரச்சனை, அதனால் ஏற்பட்ட யுத்த நெருக்கடிகள், புகலிடங்களில் ஏற்பட்டுள்ள நிறவாதம் முதலியவெல்லாம் பெண் கவிஞர்களின் கவிதைக் கருப்பொருளாகயுள்ளதை அவதானிக்கலாம். இவற்றைப் பொதுப் பிரச்சினைகள் எனலாம்.
நிறவாதம் என்பது மேற்குலக நாடுகளில் பாதுாரமான பிரச்சினைகளில் ஒன்று. கறுப்பினத்தவர்கள் மீது வெள்ளையர்கள் தமது ஆதிக்கத்தினை செலுத்த முனைவதேயாகும். இது ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பாரிய பிரச்சனையாக மாறி வருகின்றது. ஈழத் தமிழர்கள் 1980களின் முன் உயர் கல்வி கற்கவும், உயர் தொழில் பெறவும், வேலைவாய்ப்புகளுக்காகவுமே புலம் பெயர்ந்தனர். எண்பதுகளின் பின் அரசியல் தஞ்சம், நாட்டின் அமைதியின்மை காரணமாகத் தனியாகவும், குடும்பமாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா முதலிய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர். ஈழத்தமிழரும் கறுப்புத்தோல் உடையவராக இருப்பதனால் ஏற்கனவே மேற்குலக நாடுகளில் காணப்படுகின்ற நிற அடிப்டையான வேறுபாடுகள் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் அதிருப்தியையும், விரக்தியையும் ஏற்படுத்தின.
"நீக்ரோ” என அழைக்கப்பட்ட கறுப்பினத்தவரைப் போல் ஈழத் தமிழர்களை அழைக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கொலை, பயமுறுத்தல் என்பனவும் ஈழத்தமிழர்களுக்கு புது அனுபவங்களாயின. புகலிடங்களில் வாழ்கின்ற ஈழத்துப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் நிறவாதக் கருத்துக்கள் வெளிப்படுவதனை அவதானிக்கலாம். நிருபாவின் “அப்பிள் மரத்தடியில் மாங்காய்களைத் தேடி’ என்ற கவிதையில்:
“அகதி என்று
அத்தாட்சி பத்திரத்தோடு
ஐரோப்பிய வாசலில்------
ஜனநாயக நாட்டில்
சுதந்திர மனிதன்!
தமிழ் பேசி
கவி பாடி
கருத்துகள் கக்கிய
உதடுகள்
 

முரண்பாடு கொண்டு
சிக்கித் தவிக்கின்றன.
சிந்தனையும் தான்
ஏன் இங்கு வந்தாய்?
எட்டி நில் கறுப்பனே
வெண்முகங்கள்
விட்டெறியும்
ஏளனப் பார்வையில்
தலை குனியும் மெளனமாய்
(நிருபா: நமது குரல்: சித்திரை1991: பக்.16) இவ்வரிகள் மூலம் ஈழத்தமிழர்களுக்கு “அகதி’ என்ற பட்டத்துடன் வசை மொழிகளையும் பெறவேண்டி ஏற்பட்டது. ஊரில் தலை நிமிர்ந்து வாழ்ந்தவன் வெளி நாட்டில் வெள்ளையன் முன்: தலை குனிந்து நிற்க வேண்டியேற்பட்டதை அவதானிக்கலாம். இதே போன்று புலம் பெயர்ந்த இடங்களில் பிள்ளைகள் கேட்கும் பலமான கேள்விகளுக்கு பதிலிறுக்க முடியாமல் திணறும் தமிழ்த் தாய், நிறவாதத்திற்கு அடிமையானதை காட்டுகின்றார்.
அம்மா
நாங்கள் ஏன் அகதிகளானோம்?
என் தாய் நாடு எங்கே?
என் தாய் மொழி எது?
நாங்கள் ஏன்
கறுப்பர்களாயிருக்கிறோம்?
“அவர்களால்” ஏன்
ஒதுக்கப்படுகின்றோம்?
துருக்கித் தோழி ஏன்
எரிக்கப்பட்டாள். (நிருபா: தேனி: தை 1993யக்4) இங்கு ஒரு மனிதனின் உளவியல் பாதிப்புகள் காட்டப் படுகின்றன. தாய்நாட்டில் உரிமைகள், சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு அகதியாக ஐரோப்பிய வாசலில் வந்த போதும் நிலைமையில் மாற்றமில்லை; என்கிற போது வாழ்வில் விரக்தியும், வெறுமையும் அதனால் தற்கொலைகளும் ஏற்படுகின்றன. இங்கு “அவர்களால்” என்ற சொல் வெள்ளையரையே குறிக்கின்றதென்பது அவதானிக்கப்பட வேண்டியது.
தம்பாவின் “கரையேறும் தீவுகள்’ எனும் கவிதையில் இனவாதத்திற்குப் பயந்து மேற்குலக நாடுகளில் அமைதி தேடி சுதந்திரத்தினை நாடி வந்த வேளையில் அங்கு
ක්‍රීෂ් திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 18
வேத கவிதைகளுக்கான காலாண்டிதழ்
நிறவாதம் அடிமைப்படுத்துகிறதென்பதை:
“எங்ஙனம் சொல்வேன் இனவாதமா? நிறவாதமா என்று இனவாதத்திற்குத் தப்பி எங்ங்ணம் சொல்வேன் அமைதி பூண்டேனென்று?
(தம்பா: சக்தி: செப்டம்பர்1991:பக்20) இவ்வரிகளில் நிறவாதத்தினால் ஒரு மனிதன் மிருகத்துடன் கூட ஒப்பிட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். இவரின்” இனிக்கும் இரவும் புளிக்கும் பகலும்’ என்ற கவிதையில்:
“போதை ஏறிய சனிநாள் ஒன்று மாலை ஓர் ஐரோப்பிய வீதியில் சொர்க்கம் காணும் வெண் மனிதர்கள்
கற்றுக் கொள் கறுப்ப நாயே சாகப்பிறந்த பன்றியே தொழுவத்தைவிட்டு ஏன் வந்தாய் வெளியே? கறுப்பு அழிந்தால் மட்டும் புனிதமடையும் பூமி
(தம்பா: சுவடுகள்: ஏப்பிரல்1994பக்58) இதில் நிறவாதத்தின் கொடுமையினால் ஈழத்தமிழர் கொலை செய்யப்படுவதையும், காயங்களுக்கு உள்ளாவதையும் வேண்டாத விருந்தாளிகள் போன்று அலட்சியப் படுத்துவதையும் அவதானிக்கலாம். தாய் நாட்டையுயும், அதன் நிலைமைகளையும் ஐரோப்பியர் கிண்டல் செய்வதை கவிஞர் உள்ளார்ந்த ரீதியாகக் காட்டுகின்றார்.
1956இல் இருந்து பெருந்தேசியவாதம் மெல்ல மெல்ல வளர்ந்து 1980களின் பின் சிறிலங்கா அரசினால் சிங்கள பெளத்த இனவாதமாக துாண்டி விடப்பட்டது. இத்துாண்டலின் பெறுபேறுதான் 1980களில் தமிழர்களின் துணைத் தேசியவாதம் யுத்த நெருக்கடிகளை ஏற்படுத்தியது. அதன் பின் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது.
“தேசிய ஒடுக்கு முறையின் இராணுவப் பயங்கரவாதம், ஆயுதப் போராட்டம், மரணம், இவ் வகையான இரத்தம் சிந்தும் அரசியலே இன்று எமது கவிதையின் பிரதான கூறாக அமைகின்றது. இவ்வகையில் அது தரும் சேதிகள், கிளர்த்தும் அனுபவங்கள், தொற்றவைக்கும்
 

உணர்வுகள் தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் புதிய வாழ்நிலைகளை கொண்டு வருகின்றன’ (சேரன். உமரணத்துள் வாழ்வோம்.1985யக்ix)
இனவாதத்தின்வெளிப்பாடுகளை பெண் கவிஞர்களின் கவிதைகளுடேயும் காணலாம். ஈழத்திலும், புகலிடங் களிலும், வாழ்கின்ற கவிஞர்கள் இனவாதத்தின் கொடுமைகளையும் யுத்த நெருக்கடிகளையும் அகதி வாழ்க்கையினையும் வருங்காலச் சந்ததியின்சூனியமான வாழ்க்கை, அமைதியின்மை பற்றியும் கவிதையூடாக வெளிப்படுத்தியுள்ளனர். ஊர்வசியின் “இடையில் ஒரு நாள்’ எனும் கவிதையில்:
இராணுவக் கும்பல்: அல்லது பொலிஸ் படை பிறகு கூந்தல் அவிழ்ந்து விழுகிற வரையில் விசாரணை
(ஊர்வசி மரணத்துள் வாழ்வோம்.1995யக் 99) இவ்வரிகளில் ஆரம்ப காலங்களில் ஈழத்தில் விசாரணை என்ற பெயரில் நடந்த சித்திரவதையின் சாயல் தென்படுகின்றது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஈவிரக்கமின்றி தண்டிக்கப்பட்டனர். பாலியல் வன்முறை க்கும் பலாத்காரத்திற்கும் உள்ளாக்கப்பட்டனர். இதனை ஊர்வசியின் “அவர்களுடைய இரவு”, “சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்” முதலிய கவிதைக்ளில் இனவாதத்தின் சொல்லணாத் துயர்களை படம் பிடித்துக் காட்டுவதை அவதானிக்கலாம்.
ஒருவன் கொல்லப்பட்ட பின் அவனை அடையாளம் கண்டும் அடையாளத்தை காட்டிக் கொள்ள முடியாமல் சஞ்சலப்படும் துர்ப்பாக்கிய நிலை இனவாத இராணுவக் கும்பல்களால் ஏற்பட்டது.
இனவாதம் எவ்வளவு துாரம் தமிழர்கள் மீதும் தமிழ்ப் பிரதேசங்கள் மீதும் தனது மனித உரிமை மீறல்களைச் செய்ததெனத் தெரிகிறது. யதார்த்தத்துடன் கருத்துக் களைக் கவிதையில் காட்டியுள்ளதுடன் அநீதி, துயரம், அழிவு என்பவற்றையும், நியாயமே இல்லாதது பற்றியும், வசதி படைத்தவர்கள் வெளி நாடுகளுக்கும், தலைநகரங்க ளுக்கும் இடம் பெயர்ந்து போகையில்; ஏழைகள் யாது செய்தல் இயலும் என்பதை சன்மார்க்காவின் “ஒரு
திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 19
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
தாயின் புலம்பல்” என்ற கவிதை போட்டி நிற்கின்றது. வானதியின் “தமிழீழப் பெண்ணிவள்” என்ற கவிதையில் பெண்கள் எவ்வாறு இன்று யதார்த்தச் சூழலுக்குத் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டனர் என்பதையும், போராட்டங்களில் தங்களை எவ்வாறு இணைத்துக் கொள்கின்றனர் என்பதனையும் காட்டுகின்றார்.
"இவள் உதடுகள் உச்சரிப்பது
உபயோகமற்ற உளறல்களையல்ல
உதிர்ந்தவர்களின் உறுதிமொழிகளை
இவள் அணைத்துக் கொள்வது
ஆண்களையல்ல ஆயுதத்தை” (வானதி, வானதி கவிதைகள்.1992பக்.17) இவ்வரிகள் மூலம் தமிழ்ப் பெண்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட இனவாதத்தினால் அவளும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டாள். இனவாதத்தின் கொடுமைகளிலும் அடக்கு முறைகளிலும் இருந்து சுதந்திரம், விடுதலை பெறவேண்டியதன் அவசியப்பாடு இவர்களின் கவிதைகளில் வலியுறுத்தப்படுவதை அவதானிக்கலாம். கஸ்துாரியின் “சுதந்திரமே”என்ற கவிதையில்:
“சுதந்திரமே --
உன்னோடு
சொந்தம் கொண்டாடப்
புறப்பட்டதால்
சாவு இங்கே
சாதாரண விலைக்கு
வந்துவிட்டது” (கஸ்துாரி. கஸ்துரி ஆக்கங்கள்.1991யக்25) இவரின் “ஒரு நாள் வெளி வரும்”, “இறப்பற்றோர்”, “கல்லறைக்குள் கதிரவன்” முதலிய கவிதைகளிலும் இனவாதம் சித்திரித்துக் காட்டப்படுகின்றன. சிவரமணியின் பல கவிதைகளில் இனவாதம் சார்ந்த குறியீட்டுத்தன்மை உண்டு. சமூகத்தின் யதார்த்த நிகழ்வுகளுக்கு அரசியல் இரண்டறக் கலந்துள்ள தன்மையினை;
“இத்தனைக்கும் நடுவே
மக்கள் பார்வையில் நழுவிய
ஒரு சிறு கறுப்புக் கொடி
ஆனாலும் வழமை போல் திருவிழா
நடந்தது
மீண்டும் ஒருவன் வருவான்
இந்தக் கொடி கிழிந்திருக்கும்
இதற்குப்பதில்
இன்னுமோர் கறுப்புக் கொடி
ஏற்றி வைப்பான்
 

(சிவரமணி. சிவரமணி கவிதைகள்: 1993; பக்.02) இங்கு இயல்பான கோவில் திருவிழாவுடன் இனவாதத்தால் கொல்லப்பட்ட மக்கள் நினைவாக கட்டப்பட்டிருக்கும் கறுப்புக் கொடியின் நினைவும் மீட்டப்படுகின்றது. இயல்பான சம்பவங்களுடன் மக்கள் பார்வையிலிருந்து விடுபட்ட ஒரு கறுப்புக் கொடி, மீண்டும் ஒரு நாள் இரத்தத்துளிகள் மண்ணிலே தெளிக்கப்படும் போது ஏற்றப்படும். ஆகவே இனவாதம், அரசியல், புரட்சி என்பன மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்று என்பதை சிவரமணியின் கவிதைகள் காட்டுகின்றன. இவரின் "யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்” மூலம் இளம் சந்ததியினர் இனவாத யுத்தத்தால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை,
"தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவதும் தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும் எமது சிறுவரின் விளையாட்டானது யுத்தகால இரவுகளின் நெருக்குதலில் எங்கள் குழந்தைகள் “வளந்தவர் ஆயினர்’ (சிவரமணி. சிவரமணி கவிதைகள்: 1993) கல்பிகாவின் “போர் இரவுகளின் சாட்சிகள்” என்ற கவிதையில் மானிடத்தின் மரணம் வெறும் வார்த்ததை களால் சொல்ல முடியாத அளவுக்குக் கேவலமானதாக மாறிவிட்டது. துப்பாக்கிகளே கதைக்கும் காலமாய் போயிற்று. மானுட நேயம் செத்து விட்டது என்கிறார். இனத்தின் பெயரால் இவை துாண்டிவிடப்பட்டுள்ளதுநாள் எல்லாம் கலக்கத்துடனும் பயத்துடனும் அமைதியிழந்து வாழவேண்டியுள்ளது என்பதைக் காட்டுகின்றார்.
"இரும்புப் பறவைகள் வானில் பறக்க பதுங்கு குழிகளில் மனிதர்கள் தவிக்க தொடர்கிறது அந்த இரவு மானிடத்தின் மரணத்திற்கு இரத்தம் தோய்ந்த இந்த இரவுக் காட்சி தெருச் சடலங்கள் கற்பிழந்த பெண்கள் கருகிச் சாய்ந்த குழந்தைச் சடலங்கள் இடிந்த கட்டடங்கள் கழி வெடித்து காய்ந்து கிடக்கும் வயல்வெளிகள் புத்தகச் சாம்பல்கள் இன்னும் இன்னும் எத்தனை
ad
522 கவிதைகளுக்கான காலாண்டிதழ்
名。

Page 20
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
இந்தப்பட்டியலில்--- (சுல்பிகா: விலங்கிடப்பட்ட மானுடம்.1995) இவரின் பெரும்பாலான கவிதைகள் ஈழத்தில் இனவாதம் செய்த அழிவுகளின் நினைவுகளைப் படம் பிடித்துக் காட்டும் வண்ணம் அமைந்துள்ளன. நேரடி அனுபவம் அதனால் ஏற்பட்ட மனவிரக்தி என்பனவும் இவரது கவிதைகளில் காணலாம். மரினா இல்யாஸின் “அண்ணனுக்கு ஓர் அஞ்சலி” என்ற கவிதையில் வெளிநாட்டில் இருக்கும் சகோதரனுக்கு நாட்டின் இனவாதக் கொடுமைகளையும், அகதியாகி அலைவதை யும் காட்டுகின்றனர்.
நீ நீந்தி விளையாடிய நீல ஆறு இப்போது சிவப்பாக ஒடிக் கொண்டிருக்கிறது. அதிலுள்ள மீன்களெல்லாம் மனிதப் பிண்டங்களைச் சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கின்றன!
விடிந்ததும் கதவைத் திறந்தால் வாசலை அலங்களிப்பது கோலமல்ல பிணங்கள்! இன்னும் கொஞ்ச நாளில் இங்கே இருக்கும் ஒவ்வொரு கல்வீடும் ஒவ்வொரு கல்லறையாய் மாறிவிடலாம். இக்கடிதத்தைப் பார்த்துவிட்டு உன் குடும்பத்திற்காக மட்டும் கண்ணீர் வடிக்காதே யுத்தத்தில் செத்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களுக்காகவும் அழு----------- (மரினா இல்யாஸ்: இளங்கதிர்:1992) இவ்வரிகளில் இன்றைய ஈழத்துத் தமிழ் மக்களின் உண்மை நிலையினையும், பொருளாதாரம் சிதைந்து போவதையும், முகவரியில்லாது போகுமளவிற்கு இனவாதத்தின் அதிகாரமற்ற இராணுவக் கொடுமைகள் காட்டப் படுகின்றன. பாரதியின் “விடிவிற்காய் எழுவோம்”
என்ற கவிதையிலும் யுத்தத்தால், வளர்ந்தவர்கள்
மட்டுமல்லாது பிஞ்சுக்குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என்று சகலரும் பாதிக்கப்படுவதைக் காட்டுகின்றார். விமானத்தாக்குதல்களால் சின்னாபின்னப் பட்டுப்போன பாடசாலைகள், கோயில்கள், பொருளாதார வளங்கள் பற்றிய
18
 

கவிதைகளும் உண்டு. குறிப்பாக மல்லிகா, உதயலட்சுமி, ஆதிலட்சுமி ஆகியோரின் கவிதைகளில் விமானத்தாக்கு தலின் அட்டூழியங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இது ஈழத்துக்கவிதைப் பரப்பில் புதிய பரிமாணத்தினை ஏற்படுத்தியுள்ளது.
90களில் வெளிவந்த கவிதைத்தொகுதிகளிலும் கவிதை களிலும் பல்வேறு பொது விடயங்களையும் பேசத்தலைப் பட்டுள்ளனர். பெண்களின் கவிதைகளில் சர்வதேச அமைப்புகள், சிசுக்கொலை, விடுதலை பெற்ற நாடுகளை வாழ்த்துதல், வல்லரசுகளைக் கிண்டல் செய்தல், போன்றவை பாடுபொருளாகின்றன. பாரதியின் ‘சிதறிப்போன சிகப்பு வல்லரசு’ சோவியத் நாடு பிளவு பட்டு சிறுசிறு சுதந்திர நாடுகளாகப் பிரிந்து போனதை எழுதிய கவிதை,
“ஐ. நா. சபையில்
நேற்று
இரவோடு இரவாக
உன் கொடியும்
இறக்கப்பட்டதாமே?. (பாரதி; காதோடு சொல்லி விடு: 1992: பக்கம் 22) இங்கு வல்லரசு என்ற பெயரில் உள்ள ஐந்து நாடுகளில் ஒன்று இல்லாது உடைந்து பிளவுபட்டுப் போனதையிட்டு ஐக்கிய நாடுகள் சந்தோசம் பாடும், என்று கிண்டல் செய்வது போல் உள்ளது இக்கவிதையில்,
'o sci
பெரிய தேசம்
விடுவிக்கப்பட்ட போது
வீழ்ந்த வீரர்
சிந்திய இரத்தத்தால்
சிவந்த கொடியல்லவா அது.?” என்று சிறப்பித்துக் காட்டுகிறார். சோவியத்யூனியன் கூட்டாக இருந்தபோது அது நடாத்திய யுத்தங்களையும் அதனால் மக்கள் அனுபவித்த துயரங்களையும் கூறுவதாக அக்கவிதை தொடர்கிறது.
“ஆப்கானிஸ்தானில்
அணிவகுத்த உன்
டாங்கிகளுக்குள்
சிலந்திப் பூச்சிகள் போல
சிக்குண்ட
அப்பாவி உயிர்களின்
ஆன்மாவின் ஒலம்
எரித்திய மக்களுக்கு
உதவிக்கரம் நீட்டி
கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 21
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
உறுதுணையாய் நின்ற நீ
உறு மீன் கிடைத்தவுடன்
உதவிக் கரத்தையல்ல
அதன்
உள்ளங்கையையும்
சேர்த்தறுத்த
96.
சிறுமைத்தனம்
இன்னும் என் நினைவில்.
சுருக்கிடப்பட்ட லெனினின் சிலையும்
அகற்றப்பட்ட அவரது உடலும்
மறைக்கப்பட்ட மாவீரர் கல்லறையும்
எரிக்கப்பட்ட புத்தகக் குவியல்களும்
அழிந்து போகக் கூடியவையல்லவே” (பாரதி; காதோடு சொல்லி விடு: 1992; பக்கம் 24) என்ற வரிகளில் சோவியத்யூனியன் செய்த இராணுவ அடக்குமுறைகளையும் லெனின் எதிர்பார்த்த சம உரிமை அழிந்து போனதையும் காட்டுகிறார்.
ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் ஆணாதிக்கம், சீதனம், வீட்டை விட்டு வெளியே போதல் தடை செய்யப்பட்டமை, பருவமடைதலின் பின்னதான அடக்குமுறைகள் மற்றும் பொதுப்பிரச்சினைகளான நிறவாதம், இனவாதம், அதன் கொடுமைகள் துன்பங்கள், அரசியல் நெருக்கடிகள், போராட்ட நிலைமைகள், காதல், உலக விவகாரங்கள் எனப் பல்வேறு வகையிலும் அன்றாட மனித வாழ்வின் துயரங்களும் அகதி வாழ்வின் துன்பங்களும் பெண்கவிஞர்களின் கருப்பொருளாக மாறி வந்திருப்பதை அவதானிக்கலாம்.
“தூக்கியெறிய முடியாத கேள்விகளாய்” எம் முன் இக் கவிதைகள் பிரசன்னமாகி இன்றைய ஈழத்துக் கவிதையிலும் பொதுத் தமிழ்க்கவிதையிலும் “பேசாப் பொருளை’ப்பற்றி பேசிய பெண்களை ஈழத்துக்கவிதை
யதார்த்தத்திலும் காணலாம்.
“இன்று நீங்கள் நெரித்து அழிக்கும் எங்கள் குரலைக் காட்டிலும்
எங்கள் மெளனம்
அதிக வலிமை பெறும் காலம் வங்தே
தீரும்"
தூக்கு மேடையில் ஸ்பைஸ் (சிக்காக்கோவின் மேதின வீரர்)
9
 

மொழியியல் நோக்கில் இலக்கியத்தை ஒரு மொழிக்கலை என வரையறுக்கலாம். வேறு எந்தக் கலை வடிவமும் மொழியை ஒரு ஆக்கக் கூறாக, ஊடகமாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிற்பம், ஓவியம், நடனம், இசை, நாடகம், திரைப்படம் எதற்கும் மொழி ஒரு அத்தியாவசியக் கூறு அல்ல. ஆனால் மொழி இல்லாமல் இலக்கியம் இல்லை. மொழியே இலக்கியத்தின் ஊடகமாகும்.
மொழியை நாம் இலக்கியப் படைப்பிற்கு மட்டுமின்றி வேறு பல தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றோம். அன்றாட உரையாடல். கடிதம், பத்திரிகைச் செய்தி அறிவித்தலி, விளம்பரம், விபரணக் கட்டுரை. ஆராய்ச்சிக்கட்டுரை. விகடத்துணுக்கு, கவிதை, சிறுகதை, நாவலி இவை எல்லாம் மொழிப்பிரதிகள் தான். இவற்றுள் சிலவற்றை இலக்கியம் என்றும் சிலவற்றை இலக்கியம் அல்ல என்றும் வேறு படுத்துகின்றோம். இவ்வேறுபாட்டின் அடிப்படை என்ன? கவிதை, சிறுகதை, நாவல் முதலியவற்றை இலக்கியம் என்றும் ஏனையவற்றை இலக்கியம் அல்ல என்றும் என்ன அடிப்படையில் வேறுபடுத்துகின்றோம்? எல்லாமே மொழிப்பிரதிகள் தானே! இவற்றுக்கிடையே வேறுபாடு உண்டா? அப்படியாயின் என்ன வேறுபாடு?
ஒரு மொழித்தகவலை ஒரு கலைப்படைப்பாக ஆக்குவது எது என்ற கேள்வியை றோமன் ஜகோப்சன் எழுப்புகிறார். கவிதை இயல், அடிப்படையில் இவ் வினா தொடர்பானதுதான் என்பது அவரது கருத்து. இது பற்றிய விசாரணை இலக்கியத் திறனாய்வையும் மொழியியலையும் ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கின்றது எனலாம்.
ஒரு படைப்பாளி தான் வாழும் மொழிச் சமூகத்தில் வழக்கிலுள்ள பொது மொழியையே பயன்படுத்துகின்றான். அவனுக்கென்று ஒரு தனி மொழியை அவன் உருவாக்கவோ பயன்படுத்தவோ முடியாது. அவ்வாறு பயன்படுத்தினால் அவனால் தன் படைப்பு மூலம் அந்த மொழிச் சமூகத்துடன் தொடர்பு கொள்ள முடியாது. ஆயினும், பொது மொழியை ஊடகமாகக் கொண்டு அவன் படைக்கும் இலக்கியம், இலக்கியம் அல்லாத பிற மொழி பிரதிகளில் இருந்து வேறுபடுகிறது. நாம் இந்த வேறுபாட்டை உணர்கின்றோம். இந்த வேறுபாட்டின் அடிப்படை எது?
இலக்கியம் என்பது உணர்ச்சி மொழி அல்லது அணி மொழி என்று பொதுவாகக் கூறப்படுகின்றது. உவமை, உருவகம், குறியீடு, யாப்பு, சந்தம் (எதுகை, மோனை) இவை இலக்கிய மொழிக்கு உரியவை, குறிப்பாக கவிதைக்குரியவை என்று பேசுகிறோம். ஆனால், இவை நமது சாதாரண, இலக்கியமல்லாத மொழிப் பயன்பாட்டிலும் இடம்பெறுகின்றன. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரங்களின் மொழியை சற்று நோக்கினால் இத்தகைய கூறுகள் பலவற்றைக் காணலாம். அரசியல் ஊர்வலங்களில் எழுப்பப்படும் கோசங்களில் நாம் இவற்றைக் காணலாம். நமது அன்றாட உரையாடலில் நாம் இத்தகைய கூறுகளை ஏராளமாகக் காணலாம். "பெத்த வயிறு பத்தி எரியுது” என்ற ஒரு தாயின் கூற்று அணி மொழி
தான.
ஒரு இலக்கியப் படைப்பாளி பொது மொழியையே தன் படைப்புக்குப் பயன்படுத்துகிறான். எனினும், அந்த மொழி அமைப்பின் சாததியப் பாடுகளை உச்ச அளவில் பயன்படுத்தி அந்த மொழியின் மூலம் பிறிதொரு மொழியை உருவாக்குகிறான். அவ்வகையில் ஒரு இலக்கியப் படைப்பு மொழியினால் ஆன மொழி எனலாம்.
எம்.ஏ.நுஃமான் -நன்றி காலச்சுவடு இதழ்38
2ബമ கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 22
SA 2ബമ கவிதைகளுக்கான காலாண்டிதழ்
சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்
என் அன்புக்கினிய தோழர்களே எனது காதலியிடம் சொல்லுங்கள், ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த வனாந்தரத்திலிருந்து ஒரு மிருகம் என்னை இழுத்துச்சென்றுவிட்டது; கடைசியாக நான் அவளுக்கு முத்தமிடவில்லை அவளது கண்களின் வழமையாயிருக்கும் ஒளியை நா கணங்களின் முடிவற்ற வலி தொடர்கிறது, கடைசிவரை, நட்சத்திரங்களையோ புறாக்களையோ எதிர்பார்த்த அவளுக்குச் சொல்லுங்கள் எனது காலத்திலும் எனது காலமாயிருந்த அவளது காலத்திலும் நான் அவற்றைக்காணவில்லை என்னை ஒரு மிருகம் இழுத்துச்சென்றுவிட்டது.
நான்,
இனிமேல்,
எனது சித்திரவதைக்காலங்களை அவளுக்கு ஞாபகப்படுத்தமுடியாது எனவே தோழர்களே, நான் திரும்பமாட்டேன் என்றோ அல்லது மண்டையினுள் குருதிக்கசிவாலோ இரத்தம் கக்கியோ சூரியன் வெளிவர அஞ்சிய ஒரு காலத்தில் நான் செத்துப்போவேன் என்பது பற்றிச்சொல்லுங்க
நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகளை நான் அவளுக்குப் பரிசளிப்பது இதுவே முதற்தடவை, எனினும் அவளிடம் சொல்லு அவர்கள் எனது இருதயத்தை நசுக்கிவிட்டார்கள் மூளையை நசுக்கிவிட்டார்கள்
என்னால் காற்றை உணர முடியவில்லை.
6τΘύ3υπ6ύ 10.09.2001 கைது செய்யப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு
20
 

ான் காணவில்லை
56
முன்னர் எழுதியது
ச2/2 கவிதைகளுக்கான காலாண்டிதழ்
2

Page 23
۔۔۔۔
くー
ܐܽ}ܓ݁ܰܝ
慧 திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
'g
di 660
உடலை வளர்த்தாய்
மனசை வளர விடாமல்.
சொல்லித்தந்தாய் கேள்வி கேட்கமுடியாமல்.
வயதுக்கு வயது அறிவுட்டினாய்செயற்பட வழியில்லாமல்.
உயிரைத்தந்துஉணர்ச்சிகளைப்பறித்தாய்.
பயத்தைக் கற்பித்து” பாடத்தை மூடிவிட்டாய்.
சாட்சிகள் எத்தனை சரியாய் இருப்பினும் மன்னிப்பை அன்றி
மரணதண்டனைதான் விதிக்கிறாய்.
என்னை ஒத்தவர்கள் குளிரோடையிற் படகு விட்டுக் குதுகலிக்கிறார்கள்.
அனலோடைக்குள் அகப்பட்ட என் ஒடத்திற்கு துடுப்பாவது நீ தரவில்லை.
வாரிசுகளை வரவேற்க அவர்கள் கைகளில் பூங்கொத்துகள்,
உன் கைகளில் மாத்திரம் ஆயுதம்.
அனார்
2

*சொற்கலையின் அரசியாக கவிதை உள்ளது. மொழியின் உச்சப் பயன்பாடுகவிதையிலேதான் நிகழ்கிறது.ஒப்பீட்டளவில் சுருக்கமும் செறிவும் மிகுந்த இலக்கிய வடிவம் கவிதைதான்"
நினைவுகளில் எஞ்சி கத்தி
கசாப்புக்கடையின் இரத்த வாடை என்னை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இறுக்கிக் கட்டப்பட்ட கைகளும் கண்களும்
இன்னும் அப்படியே உள்ளன.
எரிதிரவ வாயு நிரப்பப்பட்ட பொலித்தீன் பை முகத்தில் கட்டப்பட்டிருக்கிறது. மெல்ல மெல்ல என் நினைவு
மங்கிப் போவதாய் உணர்கிறேன்.
நினைவுகளை ஒரு நிலைப்படுத்த முயல்கின்றேன் முடியவில்லை. கோர முக வண்டுகளின் இரைச்சல் காதில் கேட்பதாயும் ஆழ் கிணற்றினுள் இருந்து பலர் என்னை ஏதோ அதட்டிக் கேட்பதுமான பிரமை.
இடையிடை என்னுடலில் கொடுவலிகள் தோன்றுகின்றன. பனிப்பாறையின் நடுவே எனதுடல் வைக்கப்பட்டிருப்பது போன்ற விறைப்பு
மீண்டும் மீண்டும் உடல் முழுவதும் ஊசி முனைகளால் குத்துவதான
வலி பரவுவதை உணர்கிறேன், ஆனாலும் நான் இன்னும் மரணிக்கவில்லை.
ஆத்மரிஷி
$திலும் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 24
திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
பழையதை மறந்து.
பூமியின் இருதயம்
வாடிச்சருகாகி
உதிர்கிறது அந்தரத்தில்
வருடம் ஒவ்வொன்றும் வேதனையில் கழிகிறது. தொண்ணுற்றைந்திடப் பெயர்வு வரவேற்ற எங்களூர்
இன்று
வசந்தத்தை இழந்து
T666...
வானுயர்ந்த மரங்களெல்லாம் சாய்ந்து கிடக்கிறது, நீண்டு சென்ற பாதையெல்லாம் நீள் காடாய்த் தொடர்கிறது, பாலினங்கள் வாழ்ந்த மண்ணில் பண்றிகளே நடக்கின்றன. உழவர்கள் வியர்வையெல்லாம்
உப்பாகப் போகிறது.
நேசித்த உறவில்லை சேர்த்து வைத்த பொருளில்லை ஆசைக்கு ஊரில்லை இப்படித்தான் உள்ளங்கள்
குமுறிக் கொந்தளிக்கும்.
பேச்சுக்களில் நம்பிக்கை யாரும் கொள்ளவில்லை பேசிப்பேசி இனி பேச எதுவுமின்றி வாய் உலர்ந்தது.
இழந்த நிம்மதியை எங்களுக்குள்ளிருந்து ஒளிரும் ஒரு சுடரில்
ஏற்றுவோம்.
மீனா அருணாசலம்
22
 
 

*கவிதை என்பது ஒரு கலை வடிவம். கவிதையைப் படைப்பவன் உணரும் உக்கிரத்தை வாசக மனமும் உணரும்போது கவிதையைப் படைத்ததற்கான நோக்கம் நிறைவேறுகிறது. இது தான் கவிதையின் சமூகச் செயற்பாடு இந்த நோக்க நிறைவேற்றம் என்னும் விளைவைச் சாத்தியமாக்கும் வகையில் கவிதையில் ஏறியிருக்கும் பல குணங்களின் தொகுப்பையே கவிதையின் கலைத் தன்மை என்கிறேன்."
-àസ്ഥണ്
லண்டன் மகனும் வண்ணித் தந்தையும்
குளிரால் நடுங்கிய குரலுடன் முன்வேலி பூவரசு முற்றத்துப் பூமரங்கள் கொழுத்த கடுவன் நாய்க்குட்டி கொம்பு முறிந்த வெள்ளைப்பசு கோடியில நின்ற கறிமுருங்கை கோயிலுக்கு விட்ட ஆட்டுக்கடா எல்லாம் எப்படியிருக்கு? என்று கேட்டான் மகன். மகனே. நாங்களும் சூரியக்கதிர்
உண்மை வெற்றி வெற்றி நிச்சயம் வேறும் பலவிற்கும் வெளிக்கிட்டு அலையிறம் வீட்டு நினைவெல்லாம். தெரு அலைச்சலால் நினைவில்லை தீச்சுவாலைக்குப் பிறகு திரும்பிப் போகலாம் போல இருக்கு பசிக்குதடா எங்களுக்கு பத்தாயிரமெண்டாலும் அனுப்பன்.
6ങ്ങbffഖി,
சதும் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 25
3K)திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
உன்னுடைய பெயரை நான் உச்சரிப்பேன் Leopold Sedar Senghor
நாயெற் உன்னுடைய பெயரை நான் உச்சரிப்பேன்
உன்னை
உரத்து முழங்குவேன்
நாயெற்
உன்னுடைய பெயர் கறுவாயைப் போல் மென்மையானது அதன் நறுமணத்தில்தான் கொடித்தோடை மரங்கள் துமில் கொள்கின்றன
பூத்துச்சிலிர்த்திருக்கும் கோப்பி மரங்களின் இனிமையூட்டிய, தெளிவான அழகும் உன் பெயர்தான். நாயெற்.
நடுப்பகல் கதிரவனின் ஆண்மை மிக்க
கதிர்களை நோக்கி
மலர் விரிகின்ற
சவானாக்களையும்
ஒத்திருக்கிறது
உனது பெயர்.
பனியின் பெயரும் அதுதான் புளியமரத்தின் நிழல்களை விடக் கிளர்ச்சி தருவது பகல் பொழுதின். வெப்பங்கள் மெளனிக்கப்படும் குறும் மாலைப் பொழுதை விட, அதிக இனிமையானது
நாயெற் அது ஒரு உலர்ந்த சூறாவளி மின்னலினுடைய முழக்கவொலிநாயெற் அது ஒரு பசும்பொன் நாணயம் மின்னுகின்ற நிலக்கரி எனது இரவும் நீ எனது சூரியனும் நீ அந்தத் திருப்புமுனை நாட்களிலே பூட்டாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட எலிஸ்ஸா இளவரசியே உன் கதாநாயகனாய் நான் இருந்தேன்
23

இப்போதோ, உன் பெயரை உச்சரிப்பதற்காய் உன்னுடைய சூனியக்காரனாய் ஆகிப்போனேன்
தமிழில்:குழல்
கிசாவின் மகன்.
(பராக்கிரமபாகு கொடித்துவக்கு வின் சிங்களக் கவிதை)
"ஒரு பிள்ளையும் இறக்காத வீட்டிலிருந்து கொண்டுவா கடுகு கொஞ்சம்"
“என் மகன் இறந்தபோது, நீர் இப்பச் சொன்னதாக ஞாபகம் பிரபுவே
-எனக்குப் புரிந்தது. நீர் குறிப்பிட்ட விதமாய்
கடுகு பெறுவது
GEGOLD EGOTg 6EGT
-இருந்தும், நான் தெருத்தெருவாய் அலைந்தேன்; வீடு வீடாய் எனது கால்கள் ஏறி இறங்கின; பிரபுவே
நீர் குறிப்பிட்ட விதமாய் கடுகு பெறமுடியவில்லை.
ஆனால்,
ஒவ்வொரு கிராமத்து வீட்டிலும் என் மகன் மறுபிறப்பெடுத்து தம் தாய்மார்களின்மடியில் தவழ்ந்து விளையாடுவதை கண்டு மகிழ்ந்து மனதால் அவர்களை அனைத்துக் கொண்டேன்.
ஆங்கிலத்தில்:வறஜிசிறிவர்த்தனா தமிழில்:கந்தையாUரீகணேசன்
குறிப்பு: பெளத்த கதையொன்றில் கிசா கோதமிஎன்கின்றதாய்தன்மகனின் இழப்பைத் தாங்க முடியாது தன் பிள்ளையை மீட்டுத்தருமாறுபகவான் புத்தரிடம் சென்று, மன்றாடினாள்.புத்தரோ, யாரும் இறக்காத வீடுகளில் இருந்துகடுகுகொஞ்சம்வாங்கிவரும்படி அவளுக்குக்கூறினார். அவளாள் அப்படி ஒரு வீட்டையும் கண்டுபிடிக்க முடியாமல்மகனின் துயரத்திலிருந்து மீண்டு புத்தரிடம் வந்ததாக கதை ஒன்று உள்ளது.
g 2ഞ്ചമ கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 26
这次》 2ബമ கவிதைகளுக்கான காலாண்டிதழ்
88:
爱 குணருவச்சு செல்லடி உணவுப் பற்றாக்குன்று எழுதுவது, தென்னலங்கையிலிருந்துத7ழுது ஒவ்வொன்றும் உணர்வுத்தன7த்தின் வேறு
என்று சொல்கின்ற திரு சோ.பத்மநாதன் அவர்கை சந்தித்தோம். இச்சந்திப்பு நிகழ்வதற்குப் டெ
24
 
 

நாதன் அவர்களுடன் ஒரு தொலைபேசி உரையாடல்
சோ.ப. என இரண்டு எழுத்துக்களால் அறியப்பட்ட கவிஞர் சோ.பத்மநாதன் ஆங்கில ஆசிரியராக, விரிவுரையாளராக, பலாலி ஆசிரிய கலாசாலை அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். யாப்பு நடைமுறைகளை அறிந்து கவிதை எழுதும் ஒரு சிலருள் ‘கவிதை' எழுதிவருபவர். சமகாலத்தை தன் கவிதையில் உமிர்த்துடிப்புடன் வெளிப்படுத்துபவர். "காவடிச்சிந்து'(பாடல்), ‘வடக்கிருத்தல்'(கவிதை) தெகுப்புக்ளின் வெளியீட்டைத் தொடர்ந்து அவரின் ஆபிரிக்கக் கவிதை மொழிபெயர்ப்பு தற்போது இணுவில் கலை இலக்கிய
~്. வட்டத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. 8, சோ.ப. அவர்கள் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர் என பலதுறைகளில் இயங்கி வருகிறார்.
pഗ്രജ്ര%ഖffé gബസ_dഗമഗ്ര ബസ്കീഗ്രഖങ്ങ് வது வெளிநாட்டில் வாழ்பவனர்67ழுதுவது 67ன்று 2பருவன7 முதலாவதிலிருக்கினர்றசத்திய ஆவேசம்
மற்றையவற்றின் இருக்கவாய்ப்ப%ண்ைை ள தொலைபேசி உரையாடலின் மூலம் நிலம் இதழுக்காகச் ரிதும் உதவி மதிப்பிற்குரிய நண்பரும் விரிவுரையாளருமான திரு.கந்தையா யூரீகணேசன் அவர்களுக்கு எனது நன்றிகள்.
-எஸ்போஸ்
壽 2ബമ கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 27
{՛
<
حتية
s
SR)திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
உங்களால் கவிதை எழுதப்படும் போது அது யாருக்கு எதற்காக ஏன் எழுதப்பட வேண்டும் என உங்களுக்குள்ளே கேள்விகள் எழுந்ததுண்டா? “எனது ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்” என்று சொல்லப்படுவது பற்றி?
ஏன்-கவிதை- எழுதுகிறேன் “எழுதாமல் இருக்க முடியாததால்” என்பதே என் பதில். என்னைச் சுற்றி நிகழ்பவை இல்லத்தில், ஊரில், நாட்டில், உலகில்- என்னைப் பாதிக் கின்றன. அப்பாதிப்பிற்கான எதிர்வினையே என் கவிதை. என் அனுபவங்களை சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். am a man Speaking to man இம் மக்கட் கூட்டத் தின் குரலாய் என் கவிதை ஒலிக்க வேண்டும் என ஆசைப் படுகிறேன். இக் கோணத்திலிருந்து நோக்கும் போது யாருக்காக எழுதுகிறேன் என்ற தெளிவு எனக்கு இருக்கிறது. s
3.
கவிதைகளின் மூலம் Λ & . tിjà dിഞ്ഞുങ്ങികഞ്ഞണ് ഗ്രങ്ങ് V \ வைப்பது அல்லது தர்வு சொல்வது சாத்தியமாவ தைப் போல ஒவ்வொரு கவிதையிலும் ஒரு தோல்வியும் முடிவும் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது, அது எமது எதிர்காலத்திற்கான ஒரு சந்தர்ப்பத்தை மிகச் சடுதியில் தந்து மறைகிறது என நான் நினைக்கிறேன்.
பிரச்சினைகளை முன்வைப்பது சரி. எல்லாவற்றிற்கும் தீர்வு சொல்வது சாத்தியமா? சரி-பிழை, நியாய, அநியா யங்கள், சார்பு நிலை பற்றியவை என்பது அனுபவம் நமக்கு உணர்த்தும் பாடம்.
25
 
 
 

ஒவ்வொரு கவிதையிலும் ஒரு தோல் வியோ வெற்றியோ காத்திருக்கிறது என்பது எனக்கு உடன்பாடே, அது கூட சார்பு பற்றியதுதான். நல்ல கவிதை தோற்றுப் போவது முண்டு சராசரியான கோஷம் வரவேற்பைப் பெறுவதுமுண்டு.
கவிதைக்கும் அரசியலுக்கும் கவிஞனுக்குமான பிணைப்புக் குறித்து?
அரசியலை விட்டு நாம் விலக முடியாது. அது வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாதது. மனிதன் சமூக விலங்கு. தான் வாழும் சமூகத்தைப் பற்றிய அக்கறை சாதாரண மனிதனுக்கே அவசியம் என்றால், கவிஞனைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தீ பெற்றோலைப் பற்றுவது போல பிரச்சினை கவிஞனைப் பற்றிக் கொள்கிறது.
யுத்த காலங்களில் குறிப்பாக இன்றைய நாட்களில் எழுதப் படுகின்ற தனிமனித உணர்வு களால் மையப்பட்டிருக்கும் கவிதைகள் இந்த சமூகத் தன் மது எவ்வாறான பிரதிபலிப்பை
ஏற்படுத்தும் என நினைக்கிறர்கள்?
தனி மனிதர்களால் உருவாவது
தான் சமூகம். தனிமனித உணர்வு களை கவிதை சொல்லக் கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. தன்
உணர்ச்சிப் பாங்கான -Romantic- கவிதை செல்வாக்கு இழந்து விட்டது எனச் சொல்ல வருகிறீர்கள் என்று நான் புரிந்து கொண்டால் இன்றைய போர்ச் சூழ்நிலையில் அது எடுபடாது. பொருத்தமற்றது- என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் ஒன்று, அழகுணர்ச்சி மனிதனுக்கு இயல்பானது A thing ofbeauty is ajoy forever. 676öUFT6ör Keats.
ಕ್ಲ திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 28
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
எமது நிலம், நேற்றிருந்த நிலக்காட்சிகள் மற்று கன்களிலிருந்து மறுக்கப்பட்டு விட்டன எனவும் வலியாய் இது வழ்ந்திருக்கிறது எனவும் இன்றை அதற்கு மேலும்.
காட்சிகள் மாறியுள்ளது மட்டுமல்ல. அடைய மாறிவிட்ட அவலத்தைக் காணும் துர்ப்பாக் கொடுத்திருக்கின்ற விலை மிக மிக அதிகம் 6 முடியவில்லை.
வ்வொருகாலகட்டத்திலும்ஒ கொடுமை, இன விடுதலை, ெ யாக இருக்கிறதோ அதுபற்றி
இன்னும் போர் நடந்து கொண்டிருக்கின்ற, இரா பகுதிகளிலிருந்து படைக்கப்படுகின்ற கவிதைகளுக் ஏனைய பிரதேசங்களிலிருந்து படைக்கப்படுகின் வேறுபாட்டை உணர்கிறீர்களா?
வேறுபாடு நிச்சயம் இருக்கிறது. குண்டு வீச்சு வற்றிற்கு அன்றாடம் முகம் கொடுப்பவன் எழு வெளிநாட்டில் வாழ்பவன் எழுதுவது என்று ஒ சத்திய ஆவேசம் மற்றையவற்றில் இருக்க வ
அதிகாரபலம் கொண்டவர்களை மறுத்து, அதிகார மக்களால் எழுதப்படுகின்ற கவிதைகள் படைப்புக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்எனநம்புகிறீர்களா?
எதிர்ப்பிலக்கியம் என்று சொல்லுவார்கள் சொல்லப்போனால், இன்று உலகெங்கும் அ உண்டு
மக்கள் தங்களுக்கான முடிவை அதிகாரத்தின் கைய மாறி வருகிறார்கள், அப்படியே முன்னோர்களின் எழு தேவாரம்,திருவாசகம் போன்றபக்தி இலக்கியங்கள் களிலும், சாராசரி மக்களுடைய இன்றைய வாழ்வு அவர்களுக்கு சொல்லப்படவில்லை என்பதும் சரியா
பல விஷயங்களை ஒன்றாக முன்வைக்
பழையனவற்றின் நிழலில் ஒதுங்கும் (தப்பும்) ! ஆனால் பக்தி இலக்கியம், இதிகாசங்களாகி
26
 
 
 

ம் பிற உன்னதமான கவிதைகள் எல்லாம் எமது எமது யதார்த்தத்தின் மது மிகப்பெரிய பாறையாய், ய உங்களின் வாழ்வை உணர்கிரர்களா? அல்லது
ாளம் காணமுடியாத அளவுக்கு நிலத்தோற்றம் க்கியம் எமக்கு விடுதலையின் பேரால் நாம் என்ற ஆயாசம் ஏற்படுவதை என்னால் தவிர்க்க
வ்வொருபிரச்சினைமுதன்மைபெறும் சாதீயம்,சீதனக் பண்ணியம் முதலியனவற்றுள் எது எரியும் பிரச்சினை யே எல்லோரும் எழுத முனைவர்.
ாணுவம் முற்றிலும் இல்லாத குடிமக்கள் வாழும் கும்இடையிடையேதாக்குதலுக்குள்ளாகும்நாட்டின் ற கவிதைகளுக்கும் படைப்புகளுக்கும் இடையே
சு, செல்லடி, உணவுப் பற்றாக்குறை முதலிய துவது, தென்னிலங்கையிலிருந்து எழுதுவது, வ்வொன்றும் ஒரு ரகம், முதலாவதிலிருக்கின்ற ாய்ப்பில்லை.
பலத்துக்கு உட்படுத்தப்படும் அடக்கி ஒடுக்கப்படும் ள் அவர்களிடையே மிகத்துரிதமான மாற்றத்தையும்
1. நிச்சயம் அது விழிப்பை ஏற்படுத்தும். அத்ததைய இலக்கயத்திற்கு நல்ல வரவேற்பு
பில் ஒப்படைத்துவிட்டு அவர்கள் பொறுபற்றவர்களாக ஜத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ரிலும் மகாபாரதம்,இராமாயணம் போன்ற இதிகாசங் திணிக்கப்பட்டு இருக்கிறது. நிகழ்கால இலக்கியம் .9
கிறீர்கள். அநீதிக்கெதிராக போராடமல்
மனோபாவம் escapist கண்டிக்கத்தக்கதுதான் யவை இக்காலத்திற்கு அறவே ஒவ்வாத வை
പ്പർ
る。 囊 2வம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 29
Kới
s தீவக்கவிதைகளுக்கான காலாண்டிதழ்
என்ற கருத்து எனக்கு உடன்பாடல்ல. எவ்வளவு தான் முக்கியமானதாக இருந்தா லும் நிகழ்காலத்தில் மட்டும் வாழ நம்மால் முடியுமா? திருவாசகத்தை, திவ்விய பிரபந்தத்தை இலக்கியமாக படிக்கும் கொம்யூனிஸ்டுகளை நான் அறிவேன் இதிகாசங்கள் எக் காலத்துக்கும் உரிய சில அடிப்படை அறங்களைச் சொல்லும். வாழ்வின் யதார்த்தங்களை மறப்பித்து ஒரு பொய்மைக் கனவுக்குள் சமயம் சராசரி மனிதனைத் தள்ளுகிறது என்பது மாக்ஸிய சித்தாந்தம். இதில் உண்மையில்லாமல் இல்லை.
*பிற நாடுகளிலிருந்து கொண்டு ஈழ விலகி இன்றைய ஈழத்து அரசியல்
நீங்கள் ஒரு கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர் என பலதுறைகளில்இயங்கிவருகிறீர்கள் பிற மொழி இலக்கியங்களோடு மிக அதிகமான தொடர்பினைக் கொண்டவர் என்ற முறையில் நீங்கள் மொழிபெயர்க்க கையாண்டிருக்கின்ற மொழிகளில் எழுதப்பட்ட போர்க்கவிதைகளையும்இன்றுதமிழில் எழுதப்பட்டு வரும் சமகால கவிதைகளையும் எவ்வாறு உணர்கிறீர்கள்?
பிற மொழிப்பரிச்சயம் எனக்கு ஆங்கிலம் மூலமே ஏற்படுகிறது. ஆபிரிக்கக் கவிதை யைச் சற்று விரிவாகப் படித்திருக்கிறேன். மிக மோசமான ஒடுக்கு முறிையச் சந்தித்த அம் மக்களுடைய நிராசைகளை, குமுற லை, ஆவேசத்தை, எழுச்சியை அக்கவிதை பேசுகிறது. இன்று தமிழில் எழுதப்படும் கவிதைகளில் இப் பண்புகளைக் காண்கி றேன். ஆனால் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். வெளிவரும் கவிதைகள் எல்லாம் தரமாய் அமைந்து விடுவதில்லை.
27

கவிதை மொழியைப் புதுப்பிட்டதுஅல்லது எமக்கான புதிய பதங்களைக் கண்டறிவதற்கான புதிய மொழியை உருவாக்குவது அப்படியென்றால்மரபை மிறுவது குறித்தான தங்களின்நிலைப்பாடு என்ன?
கவிதை மொழி சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது. ஆற்றலுள்ள கவிஞர்கள் புதிய பதங்களை உருவாக்குவார்கள் அல்லது பேச்சு வழக்கிலிருந்து கொண்டுவருவார்கள். மரபு மீறல் காலத்துக்குக்காலம் நிகழ்ந்து கொண்டே வருகிறது. கடவுள் வாழ்த்துப் பாடிய தமிழன் தமிழ்மொழி வாழ்த்துப் பாடியதும் ஆண்டவனுக்கு பள்ளியெழுச்சி பாடியவன் பாரத மாதா திருப்பள்ளிழெழுச்சி
}த்து வாழ்வனுபவங்களில் இருந்து பற்றி எழுதுவது அபத்தமானது."
பாடியதும் மீறல்கள் தான். என் நிலைப்பாடு இதுதான்; மரபை மீறுவதற்கு மரபு இன்னது என்ற தெளிவு வேண்டும்.
நாம் தற்போது உண்டு பண்ணி வைத்திருக்கின்ற கவிதைப் பாணிக்கும் சொல்லணிக்கும் எதிராகப் போராட வேண்டிய தேவை இருக்கிறதா?அல்லது அவ்வாறானதொரு கவிதைப் பாணியும் சொல்லணியும்நம்மிடையே இல்லையா?
கவிதைப்பாணி என்பது Style. எமது பழந்தமிழ்க் கவிதையிலே, பாணியை ஓசையோடு தொடர்புபடுத்தி வைத்தார்கள். செப்பலோசை. இருவர் உரையாடுவது போன்றது. அகவலோசை -ஒருவர் பேசுவது போன்றது. துள்ளலோசை தாழ்ந்தும் உயர்ந்தும் வருவது, கலிப்பா வகை. தூங்கலோசை. துள்ளாது தூங்கி வருவது. ஈழத்து தற்காலக்கவிதை பேச்சோசையை
திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 30
திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
முதன்மைப்படுத்தி பெருவெற்றி கண்டு ள்ளது. அணிகள் கவிதையை அழகு படுத்துபவை. அலங்காரத்தை மிகையாகச் செய்யக் கூடாது. அணிகளைப் பொருட் படுத்தாத புதுக்கவிதை கூட உருவகங் களை அடுக்கிச் செல்வது காணலாம்.
ஒரே காலத்தில் வெவ்வேறு கவிஞர்களால் தன்மையில் ஒத்தமொழிப்பிரயோகங்களும் கவிதை எழுதும் முறைமையும் கையாளப்பட்டு வருவதற்கு இன்றைய சூழலில் பிரத்தியேகமான காரணங்கள் எதுவும் இருக்கிறதா? ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சினை முதன்மை பெறும். சாதீயம், சீதனக் கொடுமை, இன விடுதலை, பெண்ணியம் முதலியனவற்றுள் எது எரியும் பிரச்சினையாக இருக்கிறதோ அது பற்றியே எல்லோரும் எழுத முனைவர். இது தவிர்க்க முடியாதது. ஆனால் எந்த வடிவத்தையும் பயன்படுத்துவது என்பது தனிப்பட்ட கவிஞன் ஒருவன் படைப்பு முயற்சியில் ஈடுபடும் போது எடுக்கும் (pL96).
ஆற்றல் மிக்க- ஆளுமை மிக்க கவிஞன் ஒரு வடிவத்தை வெற்றிகரமாக கையாண் டால் பலர் அதே வடிவத்தை தாமும் எடுத்தாள்வர். பாரதிதாசனைப் பின்பற்றி பலர் எண்சீர் விருத்தம் எழுதலாயினர். இதனால் ஒரு வாய்ப்பாட்டுத் தன்மை வந்துவிடுகிறது. இவ்வாறே அகவலும் அறுசீர் விருத்தமும்மலினப்பட்டுப் போயின. இன்று எழுதப்படும் புதுக் கவிதைகளையும் இந் நோய் பீடித்துள்ளது.
மொழிப்பிரயோகமும் பொருளுக்கு ஏற்ப, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப- மாறுபடும். நுஃமான் - இலைக்கறிக்காரி- என்ற கவிதையில் முஸ்லிம் பேச்சு வழக்கை அற்புதமாகப் பிரயோகிக்கிறார்.
28
 

: s
'நட்டங்கா இன்னும் நாலுபடிவையென்றான் கட்டாகா கன்றார் கறிக்காறி"
சு.வில் வரத்தினம் எமது செந்நெறி இலக்கியங்களில் பயிலும் சொற்றொடர் களைப் பயன்படுத்துவார். ஆக முறைமை அல்லது Style என்பது கவிஞனுடைய மொழிஞானம்- ஆளுமையைப் பொறுத்தது.
கவிதையின் பல்வகைத்தன்மை பற்றி அதாவது அதன் இசைப் பரிமாணம் கவியரங்கு ஆற்றுகை மற்றும் கவியரங்கில் கவிதையின் வெளிப்பாடு.?
இசைப்பாக்கள் ஒரு வகை. அவற்றில் இசையமைப்பு முதன்மை பெறும். இசைப்பாவில் கவிதைப்பண்பும் இணைந்து விட்டால் அதன் சுவையே தனி, கவியரங் கக் கவிதை கேட்போனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது, சில அடிகள்/ தொடர் கள் திரும்பத்திரும்ப வரவேண்டும்-பல்லவி போல பேச்சோசை எடுப்பாயிருக் கும். எளிமை, ஓசை நயம் எல்லாம் அவசியம்.
திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 31
2, *- காலாண்டிதழ்
பழந்தமிழ்இலக்கியப்பரீட்சயம்ஒரு புதியகவிஞனை எந்தளவிற்கு ஆற்றுப்படுத்தும்?
நாம் சுயம்பு அல்ல. எமக்கென்று நீண்ட தொரு கவிதை மரபு உண்டு. என் தந்தை பார்த்த உலகம் ஒன்று என் பாட்டன் பார்த்த உலகம் வேறென்று. தந்தையின் தோளிலும் பாட்டனின் தோளிலும் ஏறிநின்று நான் பார்த்த உலகம் வேறொன்று. பழந்தமிழ் இலக்கியப்பரிச்சயம் உள்ள கவிஞன் அதிக தூரம் பார்க்கிறான்.
ஒரு கல்விசார் அறிஞனாக மிளிரும் தாங்கள் ஒரு கவிஞனுக்கு தேவைப்படும் முறைசார் கல்வியின் அவசியம்பற்றிஎண்னகருத்தைக்கொண்டுள்ளிகள்?
கற்றவர்கள், பண்டிதர்கள் எல்லோரும் கவிஞர்களாவதில்லை. ஆக்கத்திறன் வாய்ந்தவர்களே கவிஞர்களாக கலைஞர் களாக வருகிறார்கள். ஆக்கத்திறனை கல்வி மேலும் சுடர் விடச்செய்யும். கவிஞர் கள் நிறைய வாசிக்க வேண்டும் என நம்புகிறவன் நான். அகன்ற வாசிப்புப் பரப்பை உடையவர்கள் ஆழமான கவிதைகளை எழுதுகிறார்கள்.
தற்காலத்தில் எழுதப்பட்டு வரும் ஈழத்தமிழ்க் கவிதைகள் இருண்மைத் தன்மைக்கு உட்பட்டி ருப்பதாகச்சொல்லப்படுகிறதே.
எனக்கு இடையிடையே இவ்வாறான உணர்வு ஏற்படுவதுண்டு. ஆனால் சில உச்சமான கவிதைகள் வெளிவரக் காண்கையில் இந்தத் தளர்ச்சி நீங்கிவிடும். அண்மைக்காலங்களில் வில்வரத்தினம், சிவசேகரம், நட்சத்திரன் செவ்விந்தியன், அஸ்வகோஸ், த.ஜெயசீலன், றஸ்மி, கஸ்ரோ, சிவசிதம்பரம், கருணாகரன், இயல்வாணன், ஆகியோர் எழுதும் கவிதை களைப் படிக்கும் போது ஈழம் கவிதையில் முன்னணியில் நிற்கிறது என்று மனம் தேறுகிறேன்.
29

தற்போதுபத்திரிகைகள்சஞ்சிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் கவிதைகள். கவிதை இலக்கியம் மற்றும் இவை சார்ந்த விமர்சனங்கள் பற்றிய தங்களின் எண்ணம் என்ன?
நிறையப்பேர் "கவிதை" எழுதுகிறார்கள். பத்திரிகைகளும் பக்கங்களை ஒதுக்கு கின்றன. அவை கவிதையாய் இல்லை என்பது என் கவலை. கவிதை மொழியின் சிகரம், தமிழை வழுவின்றி எழுத முடியாத வர்கள் கவிதை எழுத முற்படுவது தான் இன்றைய அவலம். கவிதைக்கும் செய்யு ளுக்கும், கவிதைக்கும் உரை நடைக்கும் உள்ள வேறுபாடுகள் பலருக்குத் தெரிவதி ல்லை. விமர்சனம் பற்றிக் கேட்கிறீர்கள், ஈழத்தில் நாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் சுற்றி வருகிறோம். நூலாசிரியர், விமர்சகர், வாசகர் எல்லோ ரும். இதனால் மனம் விட்டு விமர்சனம் எழுத முடிவதில்லை. எங்கள் "பணச்சடங்குகள்" போல விமர்சனமும் ஒரு கடப்பாட்டுச் சடங்காகி விட்டது. இது ஒரு புறம் தனிப்பட்ட கோப தாபங்களை படைப்பின் மீது காட்டி கடித்துக்குதறும் "விமர்சனம்" மறுபுறம். இதுவும் நேர்மை ஆகாது. புறவயம் (Objective) என்று சொல்வார்கள். விமர்சகன் சற்று விலகி நின்று, படைப்பை சீர்தூக்கு வது என்பது இந்நாட்டில் அடையாத இலட்சியமாகவே இருந்து வருகிறது.
புலம்பெயர்ந்துவாழும் எழுத்தாளர்கள்ஈழத்தமிழர் வாழ்வுபற்றிஎழுதக்கூடாதா? அப்படியல்ல, புலம்பெயர்ந்து வாழ்வோர் மேற்குலக வாழ்வைச் சார்ந்திருப்போர் உடலுக்கு ஒத்துவராத குளிர், வேற்று மொழி, வித்தியாசமான வாழ்வும் அது தரும் அனுபவங்கள் பற்றியும் அவற்றின் முரண் பாடுகள் பற்றியும் எழுதலாம், அது தான் சுவாரசியமாக இருக்கும். பிற நாடு களிலிருந்து கொண்டு ஈழத்து வாழ்வனு பவங்களில் இருந்து விலகி இதன் அரசியல் பற்றி எழுதுவது அபத்தமானது. (No First
Hand Experience with him.)
3 திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 32
3Rதியம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
அரச கட்டுப்பாடில்லாத பகுதிகளில் வெளிவரும் ச ஆக்கங்களை நாட்டின் பிறபகுதிகளில் பெறுவது கடி ஒரு சில பிரதிகளாவது வாசகர்களை வந்தடைகின்ற வாய்ப்புநமக்குக் கிடைக்கின்றது.
சித்தாந்தனின் கவிதைகள், கவிஞர் இயக்கச்சிக் கரு கடந்த தசாப்தத்தில் ஈழத்தில் முனைப்புப் பெற்ற கவி உருவான காலமும் களமும் சார்ந்த உக்கிரமான அ பார்வை இல்லாது கவிதை படைக்கிற படைப்பாளித கடினம். காதற் கவிதையில் கூட இன்றைய போர்ச்சூ
30
 
 

னதான் வேறுபாடுகள் இருந்தாலும் ப்பட்டவர்களின் ஏக்கக்குரலும், வீறு 5ாள் எழுச்சி முழக்கமும், புதிது னையும் முனைப்பும், பொதுமை மும் எங்கும் ஒன்று போலத்தான்."
வாழ்வு குறித்த மீள் வாசிப்பு.
காலத்தின் புன்னகை
சித்தாந்தன் குலன் வெளியட்டகம், கோண்டாவில், யாழ்ப்பாணம்.
ஆசிகைகளிலும் செய்தித்தாள்களிலும் பிரசுரமாகும் னம்.இத்தகைய ஆக்கங்கள் நூல்வடிவுபெறும்போது ன. இதன் விளைவாகநல்ல படைப்பாளிகளை அறியும்
நணாகரன் முன்னுரையில் சுட்டிக்காட்டுவதுபோன்று, விதைப்போக்கை உள்வாங்கியுள்ளன. அவ்வவேளை, அரசியற்பண்பையும் கொண்டுள்ளன. இன்று, அரசியற் நன்உணர்வுக்கு நேர்மையாக எழுதுவதாக நம்புவது ழல் தன்நிழலை வீசுகிறது.
{M திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 33
:x fع 壽 SA) திவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
சித்தாந்தனின் கவிதைகளின் அரசியல் முனைப்பு போருக்குள் தள்ளப்பட்ட மண்ணின் வேதனைை வேட்கையையும் அவரது கவிதைகளில் காணலா கவிஞர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகிறது. அ6 வலிதாகவே உள்ளன. அவருடைய உணர்வின் தி கவிதையின் வலிமை,
கவிதையின் கூறுகளாக வரும் படிமங்களின் சுமை ச அவரது கவிதைகளில் இல்லை. அதேவேளை, அ நெகிழ்ச்சியான மொழி கவிதையை வாசகருக்கு நெரு பாரியபலவீனம். சிலவேளைகளில் சொற்தெரிவுகளு அமையலாம்.
சித்தாந்தனின் கவிதையின்வலிமையையும்வலிவின்ன
துணையுடன் கவனிப்பிற்கொள்வோம்.
பிணந்தின்னி
கரிய வானத்தில் தன் சிறகுகளின் படபடப்புடன் வட்டமிடுகிறது பிணந்தின்னி பரவசத்தில் தோய்ந்த அதன் கனவுகளில் துர்நாற்றம் பிசிறிப்படர்கிறது அதன் கூரிய அலகுகளில் குருதி எப்போதுமே வழியும் பிணந்தின்னி ஒரு பாலைநில வாசி அது தன் இறக்கைகளை விரிக்கும் போதெல்லாம் அக்கினி ஜவாலையாய் உதிரும் அதிலிருந்து எழும் உயிர்களின் ஒலங்கள் இருள் வானச் சுவரில் எதிரொலிக்கும் பிணந்தின்னி எல்லாப்பறவைகளையும் போலல்ல ஆனால் ஒரு பறவையும் கூட அல்ல அதன் உந்துதலின் ஒலியில் உயிர்குடித்தலின் விகார ராகம் பிலிற்றியபடியே இருக்கும்.
கவிதை எதைப்பற்றியது என்று இங்கு விளக்க அ கவிதையின் உணர்வின் உக்கிரம் வரிக்கு வரி தெ எழுதப்பட்ட சில வரிகள் கவிதையின்தெளிவுக்கும்ஒ( தோய்ந்த அதன் கனவுகளில் துர்நாற்றம்பிசிறிப்படர் அல்ல என்பதோடு சிக்கலை விட அதிகமாக குழப்ப
3.

பற்றி அய்யங்கட்கு இடமில்லை. அந்த வகையில் யயும் நியாயமான தீர்வுக்கும் அமைதிக்குமான ம். ஆயினும், அவருடைய கவிதையின் மொழி பிற வருடைய கவிதைகளில் படிமப்பாங்கான அம்சங்கள் விரம் அவற்றில் பட்டுத்தெறிக்கிறது. இது அவரது
கவிதை என்ற படிமத்தையே புதைத்துவிடும் அபாயம் அறமும் அறிவும் சார்ந்த கவிதையின் ஆக்கத்தில், க்கமாக்குகிறது. இதுபோதாமை அவரது கவிதையின் ம் கவிதையின் மொழியின் நெகிழ்ச்சிக்கு இடையூறாக
மையையும்அவருடைய எளிமையானஒரு கவிதையின்
வசியமில்லை. அடிப்படையில் மிகவும் தெளிவான ரிகிறது. ஆனால், அதை உச்சப்படுத்தும் நோக்கில் ழுங்குக்கும் ஊறுசெய்கின்றன. குறிப்பாக,'பரவசத்தில் கிறது' என்ற சொற்கள் கவிதைக்கு அவசியமானவை த்தையே ஏற்படுத்துவன. சித்தாந்தனின் பிற கவிதை

Page 34
3Kதிவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
களில் இல்லாதவாறு, பிணந்தின்னி ஒரு பறவையுமல்
எளியனவும் நமது மொழி வழக்கிற்குரியனவுமான சொற்களின் பிரயோகம் தேவையா என்ற கேள்வி அ அயற்சொற்களோ தமிழுக்கு ஆகாதன என்பது என்6 நெஞ்சில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் பரவல உள்ளன என்பது எனது எண்ணம். துர்நாற்றம் என்ற தாக்கத்தை இளக்குகிறது.ஜனனம் என்பது பிறப்புஎ6 உருவாக்கங்களில் ஒன்று. இது போலவே சினேகி இன்னொரு பிரயோகம். இவ்வாறான சொற்பிரயோக போது எழுத்தை வலுவிழக்கச் செய்வன.
நமது கவிதை மொழியின் அடையாளம் இந்த ம சிந்தனைகளில் தமிழகத்து மொழிப் பிரயோகத்தின் செல்வாக்கு ஓங்குகிறது எனின் நமதுமொழியின் ஆளு என்றே சொல்ல வேண்டும். 'தனித்தமிழ் வழிபாட்டி மொழியின் சார்பாகவே இக்கருத்தை இங்கு மிகவும்:
கருணாகரன், தனது முன்னுரையில் சித்தாந்தனின்க அடையாளம் காட்டியுள்ளார். எதிர்வெளியிற்பாத்திர உறவாடுகிறதான அவரது கவிதை சொல்லும் முறை
அவருடைய கவிதைக் கோபுரங்களை எழுப்ப அ கவிதைப்பொருள் சார்ந்த சூழலிலேயே தேடிப்பெறு பொலிவும் பெறும் என்பதே எனது எண்ணம்.
நூல்களின் புற அமைப்பின் அழகும் நேர்த்தியும் பற்ற மலிவானதாளில், ஒப்பிடுகையில் குறைபாடான அச்சு மண்ணின் குரலைப்பதிவுசெய்யும் படைப்புக்கள்வருவி பெருமையாகவும் உள்ளது.
சித்தாந்தனின் கவிதைகள் மேலும் பரவலான வாசி வேண்டுகிறேன்.
திறனாய்வு செய்யப்பட்ட நூல்களின் பிரதிக தோணிக்கல், வவுனியா. என்ற முகவரியுடன்
நிலம் இதழுக்கான கவிதைகள், கவிதை ச போன்ற பல்வேறு விடையங்களையும் தங்கள்
32
 
 
 

}ல என்ற விளக்கமும் தேவையின்றித்தரப்பட்டுள்ளது.
சொற்களினிடத்தில் சமஸ்கிருத தன்மை மிக்க சில >டிக்கடி மனதில் எழுகிறது. வடமொழிச்சொற்களோ ாண்ணமல்ல. வாசகரைச் சென்றடைவதற்கும் வாசகர் ான மொழி வழக்கிற்குரிய சொற்கள் கூடிய வலிமை ற சொல் பல கவிதைகளில் அடிக்கடி வருவது அதன் ன்பதற்குரிய வடசொல்.ஜனிப்பு என்பது அண்மைக்கால த்து விட்ட என்ற பதமும் வலிந்து சிக்கலாக்கப்பட்ட ங்கள் குறிப்பான நோக்கத்துடனன்றிப்பாவிக்கப்படும்
ண்ணுக்குரியது. கவிதையின் மொழிபற்றிய நமது (குறிப்பாக அயல்மொழி ஆதிக்கத்திற்குட்பட்டதன்) ருமை பற்றி நாம்நம்பிக்கை இழக்கத்தொடங்குகிறோம் பன் நிலைப்பாட்டிலின்றி நமது வாழ்விற் நெருக்கமான வலியுறுத்த முற்படுகிறேன்.
விதை முறையின் புதுமைப்பாங்கான பல அம்சங்களை ங்களை படைத்து அவற்றுடன் வேறுபடும் முறைகளில் சிறப்பான ஒரு அம்சம்.
|வரது மொழிசார்ந்த மூலப்பொருளை அவர் தமது நுவாராயின் அவரது கவிதைகள் மேலும் எழுச்சியும்
நாம் பெருமை பேசிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில் வசதிகளுடன் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இந்த பதைக்காணும்போது, வேதனையாகவும் அதேவேளை
ப்பிற்கும் விமர்சனத்திற்கும் வரவேற்பிற்கும் உட்பட
சி.சிவசேகரம்
ளை நிலம் வெளியீட்டகம், 87, வியாசர் வீதி, தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
ர்ந்த கட்டுரைகள், மொழியியல் ஆய்வுகள் ரிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்
ஆர்.
திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 35
வெளியீடு: செப்டெம்பர்
மீண்டும் எமது யன்னல்களை ஊடறுத்துவி சோ.ப.அவர்களால் பட்டைதீட்டப்பட்டநல்ல கள் என்ற பேதம் பிரித்துணரப்படாத வகை ‘ஒடுக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட ஒரு மக்கட் ஆசிரியரால் மதிப்பார்ந்த பரிவுடன் அணுக
இத்தொகுதியின்மிக்பபெரும்பான்மையான கவிதைக எங்களுடைய வரலாறும்பண்பாட்டுப்பகைப்புலமும்பல மீறிப்பொதுப்பண்புமுனைப்புற்றுவெளிப்படுவதை அவ
பெரும்பான்மையான கவிதைகள் அல்லற்படும் ஆபிரி காரணகர்த்தாக்களுடன் தொடர்புபடுத்திக் காட்டுவ அழுவதும் தொழில்ாய்ப் போச்சே!’ (ப.08) என்ற ஏக்க இத்துயருக்குக் காரணமாயிருந்த அந்நிய ஏகாதிபத்த காலத்தை எண்ணி மறுக்கும் கவிதையும் உண்டு:
மெலிந்த வெள்ளை மனிதனை விஞ்சியே மேலெழுந்தனன் கறுப்பர் தம் வேந்தன், பின் நலிந்த வெள்ளைக் கைகளைப் பற்றினன்.
நண்ப, வெள்ளைய நல்லவரவாகுக!”
நாணற் தட்டிகள் முடின; மேற்கு உள்ளே
நழுவிப் போக அனுமதி வாய்த்தது! (ப24)
முன்னையபலம்வீறுடன்இருந்தவேளையில்அந்நியன் பேறு படிமங்களுடாக வெளிப்படும் கவிதையைய திசையிலிருந்து வந்து கூடுகட்டிமுட்டையிடுவதைே
பிறகு
துரக்கணாங்குருவி வீட்டுச் சொந்தக்காரராக மாறியது ஈடேற்றம் பற்றிப் பேசியது (ப.44) எனக் காட்டும் கவிதை, அந்த ஈடேற்றத்தை ஆனால் பிரார்த்தனைகளிலும் நற்கருணையி எங்களால்
சேர்ந்து கொள்ள முடியவில்லை நாம் புதிய வீடுகள் தேடுகிறோம் குருவி எச்சத்தால் மாசுபட்ட
33
 
 

ஆபிரிக்கக் கவிதை (மொழிபெயர்ப்பு) சோபத்மநாதன்
2006இலுவில்கலுை"இலக்கிய வட்டம்
விலை 18000 ரூபா
ந்திருக்கிறது ஆபிரிக்கக் கவிதை, நாடறிந்த கவிஞர் ) தமிழில்புதுப்பொலிவுடன்; வேற்றுஇனஉணர்வலை யிலே எமது செந்தமனக்குமுறல்கள் போல. அவை கூட்டத்தின்இலக்கியம் என்றவகையில் (பக்கம்XXV) பட்டு தமிழாக்கப்பட்டவை.
எமது சொந்த அனுபவங்களுக்கு அணுக்கமானவை. }வகையில்வேறுபட்டிருந்தபோதிலும்,அனைத்தையும் தானிக்காமலிருக்கமுடியாது.
க்கச் சமூகத்தின் இன்றையநிலவரத்தை அதற்குரிய ன. ‘துயரம் போலக் கறுத்த நீக்கிறோவே துடிப்பதும் 5ம் அப்பழுக்கின்றி வெளிப்படும் கவிதையும் உண்டு. திய சக்திகளை நண்பர்களாய்க் கருதி நுழையவிட்ட
சதியைஇனம்காணாமல்அடைக்கலம்கொடுத்ததன் பும் காணலாம். தூக்கணாங்குருவிகள் மேற்குத் மற்பார்வை செய்த நிலையில்,
முழுதாக நிராகரித்து லும்
திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 36
Sn 2ബമ கவிதைகளுக்கான காலாண்டிதழ்
எங்கள் பழைய கோயில்களை மீளக்கட்ட முனைகிறோம் (ப.44) எனச் சுய பாரம்பரியத்தொடர்ச்சியைத் தேட முயல் வதைக் காணமுடியும்.
பொற்செருப்பணிந்த அழகிய இளவரசன்மாலை சூட வருவதைக் கிறங்கிய கண்களுடன் தோற்றமாகக் காணும் போதே வாசற்புறத்தே பல்லக்கில்/மரண தேவன் நிற்கின்றான்’ (ப.61) எனக் கூறும் அதிர்ச்சி; 'உக்கும் இலை குழைகள் ஓயாதுகொண்டுவந்து கக்கும் மரண நெடி காற்றில் கணக்கிறது’. (ப.60) என்ற சமூக நியதி ஆபிரிக்க வாழ்வு அவலத்தை எத்தனை கனதியுடன் அறைந்து கூறிவிடுகிறது.
மேற்குத் தூக்கணாங்குருவிகளின் வாரிசுகளாய்
முளைத்த உள்ளூர் துரைத்தனங்கள் இந்த
அனர்த்தங்களை இன்னும் வளர்த்துச் செல்வன.
«9:545605սմ ஒரு முயல் கர்சிக்கக் கண்டாலோ குரங்கு சிவிகை ஊர்ந்து வந்தாலோ அமைதியாக நோக்குங்கள் விரைவாகத் தாண்டுங்கள் 6flofonia (U.43)
என ஒதுங்கி ஓடக்கூறும் கவி இன்றைய கையறு நிலையையே சித்திரிக்கிறார். இன்னொரு காட்சி ஆழ்ந்த சிந்தனைக்குரியது: தனது சொந்தச் சகோதரன் நையப்புடைக்கப்பட்டுக் கொல்லப்படு வதைக் கண்டுதேவாலயத்துள்ஓடி ஒதுங்கிபிரார்த்த னையில் யாவும் மறந்து, ‘என் இருதயம் இலேசாக வெளியே வந்தேன்’ என்பவனிடம் அவன் வீடு வந்த போதுஓடி வந்து அயலாள் சங்கதியைக்கூற, அவள் ‘வாய் மூடு முன்னம் மறுத்தேன்; /தெரியாதுதேவாலயம் சென்றதால் (ப77) என்றுதான் சொல்ல முடிந்தது. இங்கே மதம் அபினியாக மட்டுமா பங்களிக்கிறது?
ஒதுங்கி ஒழிந்து மூச்சு உடலில் ஒட்டி இருக்கப் பிரயத்தனம் எடுக்கும் ஒரு சமூகம் என்பதால்,
ஆனால் மூச்சு விட வாய்த்த இவ்விரவுப் பொழுதிலாவது என்நாடே
என் அன்பே
(560igrantig (u.98)
34
 
 
 

எனப்பாடும் கவிவாக்கு திருப்பள்ளி எழுச்சிபாடுவது எப்போது?இன்று ‘நான்மரம்’ என்கிறது ஆபிரிக்கா!
நான் மரம்
வெட்டவெளியில் காற்றில் கிறீச்சிடும் முறுக்கேறிய முரட்டுமரம் நான்!
இரவு முழுவதும் முடிவின்றி அழுது அரற்றியபடி ஆறுதல் அடைய மறுக்கும் 65/65 spital (L.89)
என்கையில் வெளிப்படும் 'ஆறுதலடைய மறுக்கும் குரலுக்குள்’ எதிர்நிலையாய்ச் செயற்படும் 'மரம் படிமம் பல்லாயிரம் அர்த்த பரிமாணங்களைக் கிளர்த்துவன.
இன்று சிந்தப்படும் இரத்தம், ‘புயல் அடிக்கையில் மட்டும்பேசும்மரக்கிளையில் இருந்துவடியும்பிசின் போல.
ஆனால் எங்கள் இரத்தம் மட்டும் அழிக்க முடியாதபடி சுவரில் ஒட்டிக்கொண்டது அடி மரங்களில் வடியும் காட்டுப்பிசின் போல, (.40)
இன்று நெடுந்துயிலில்உறைவதுஒருநாள் மெளனம் கலைக்கும் என்ற ஆழ்ந்த புரிதலுக்குரிய அர்த்தங் களை இங்கு இனங்காணலாம். ஆயினும் இன்று
totaf நட்சத்திரத்தோடு போட்டியிடுகிறது கொள்ளித்தி குரியனோடு போட்டியிடுகிறது குடுவைத்தண்ணிர் வொல்ராவோடு போட்டியிடுகிறது ஆனால் பஞ்சத்தில் அடியுண்ட நாம் எஜமானன் வாசலில் கையேந்தியபடி (ப.26) எனும்படியாகத் தன்வீரியம் உணராத ஒடுக்கம்.
அதேவேளை ஆபிரிக்க மக்கள் வீரஞ்செறிந்த
8 திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 37
રૂd.
:"ഛ", 23R2திகOZகவிதைகளுக்கான காலாண்டிதழ்
போர்க்குணத்தையும் இத்தொகுப்பில் ஆங்காங்கே வரவேற்றுப்பாடும் கவி'மின்னல் கீற்றின் மந்திரத்ை கூறும். மேலும்
ஒளியின் கதவுகளில் கடவுளின் அம்புகள் மரண நடனத்திற்கு ஊரடங்கு முரசுகள் வ பொங்கி எழும் அம் மறை பொருள் இந்நூற்றாண்டின் கடைசித் தீபத்தை தன் இரும்பு முகமுடியால் அச்சுறுத்துகிறது
என்றும் கூறும். அச்சுறுத்திய பழைய நூற்றாணஸிடி போன்ற பூடகம் இடியும், மின்னல் கீற்றுமந்திர இற காய்ந்த இரத்தச்சுவடுகளை எப்படி வாசிக்கும்? அந்
பெறுமதி மிக்க அக்கடைசி முச்சுகள் கலக்கும் போது நாம் சூளுரைக்கிறோம் "பழிக்குப் பழி' (ப85)
புதிய நூற்றாண்டின் புதிய கலாசாரத்தைக் கட்டியெ வெறும்பழிக்குப்பழியாகவன்றி புத்துலக ஆக்க முய அவலம் விடுதலைக் கனியைக் கூட கசப்புடன் தொட
உனதா பிரிக்கா அதுதான்!
அதுதாங்கும் கனி மெல்ல மெல்லக் கசப்புச் சுவை பெறல் ஏனா?விடுதலையின் இயல்பே அதுதானே ஆனாலும் வேண்டும் அது (ப.05)
அந்நிய நுகத்தடியைத்துக்கியெறிந்துவிடுதலை உ6 கடின உழைப்புவேண்டப்படலாம்என்றமுன்னனுமான இதற்கு எடுத்துக் காட்டாக இன்னொரு கவிதை அை
பொறுமைக் களியாட்டம் இறந்து விட்டது சூறாவளியைத் திட்டுகிறேன், எதிர்கால உழவு சால்களுக்காக
உனக்காக கானாவையும் திம்புக்துவையும் மீளப் படை குடிசைகள் தோறும் வலிய உலக்கைகளின் லயத்துக்கு கிற்றார் இசைதாவும் (ப.12)
புதியது புனையும் உழைப்பும் இசைவான கலையும்
35

காணமுடியும். "முகில்களிடையே முழங்கும் இடியை' த தம் இறக்கைகளில் கொண்ட/பறவைகள்.’ பற்றிக்
அதிர்கின்றன fiálásio୬୩
(u 38-39)
குப்பதிலடியாகப் புதிய நூற்றாண்டை எதிர்வுகூறுவது
bகைப்பறவையும். அவை வரலாற்று மரத்தில் படிந்த நப்பழைய நூற்றாண்டுகளிலும்,
ழுப்ப எழுச்சி கொள்ளும் புதிய தலைமுறை அதனை ற்சியாக அர்த்தப்படுத்தவும் கூடும். நேற்றைய ஆபிரிக்க டர்புறுத்திப்பார்ப்பது;
XIIIö!
ணர்வுடன் தன்வளத்தை புதிதாய்புனைகையில்மேலும் ம் கவியைஇவ்வாறுசிந்திக்கவழிப்படுத்தியிருக்கலாம்.
மவதைக் காணலாம்:
ப்போம்
ங்கமிக்கும் புதுக்கோலம் இது. அந்த இனிமைக்காக
ಕ್ಲಿ? திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 38
- பாரையை உறுதியாகப் பற்றி மண்ணைக் கிண்டு மட்டப்படுத்து!
ஆபிரிக்கா எங்கள் தாய் அவள் எங்களிடம் திரும்பிவரும்வரை ஆறுதல் இல்லை, எமக்கு! (ப.76)
இந்த இலக்குக்கான முனைப்பு,உலகெங்கும் சிதறிவு திசைக்கு இட்டுச் செல்லும்.
சுவாசிலாந்தின் சுரங்கங்கள் தொடக்கம் புழுங்கி வியர்க்கும் ஐரோப்பிய தொழிற்சாை ஒளிமிக்க எங்கள் காலடிகளின் கீழ், வசந்தம் மீண்டும் மலரத்தான் போகிறது! (ப
திரைகடலோடி அகதிச் சான்றிதழ் வென்ற எங்கள் ெ முழுத்தொகுப்பும், சொந்த மண்ணையும் வாழ்வைய
கோடிமுறை கும்பிடுவேன் ஜொஹனெஸ் பே குறைநினையேல், நினை வணங்கும் பொழு தேடுகின்றது அடையாள அட்டை சட்டைப் 6 திருநகரே உயிரை அங்கு சேமித்து வைத்தே
எனும்போதுதாய்மண்ணை வணங்க முடியாமல்எமது போகுமா?
ஆக, என்னதான்வேறுபாடுகள்இருந்தாலும் ஒடுக்கப்ப புதிது புனையும் முனைப்பும், பொதுமை நாட்டமும் எ ஈழத் தமிழ்க் கவிதைகள் போலவே ஆபிரிக்கக் கவி அல்லாமல் ஆழ்ந்த படிம-குறியீட்டு-உருவகப் பாங் நிற்பதைக் காணமுடிகிறது.
இருப்பினும்பிழை திருத்தத்தை மீறியும் எழுத்துப்பின அவசியமே. அத்தோடு ஆபிரிக்க மக்களின் அவலம்சா நம்பிக்கை தரும் கவிதைகளையும் இணைத்திருந்தா
முழுமையாகப் பார்க்கும் போது எம்மையே பார்ப்
முன்னுரையில் பாரதிதாசனைத்துணைக்கழைத்து பொதுவில் நடத்து’ எனக் கூறி, மேலும் கூறுவன கவி பொருத்தமான அரிய வரவு இந்நூல்.
36
 

ாழ்வைத்தொலைத்த ஆபிரிக்கமக்களைவிடுதலைத்
லகள் வரை,
07)
lசாந்தச் சகோதரர் குரல் போல் இல்லை? ம் தொலைத்த எமதுவாழ்வைப்போலத்தான்.
ர்க் நகரே!
தில் எனதொரு கை
WLայնi!
jail (U.86)
நுகரங்கள்முடக்கப்பட்டதைப்போல உணரமுடியாமல்
ட்டவர்ஏக்கக்குரலும், வீறுகொள்எழுச்சிமுழக்கமும், ங்கும் ஒன்றுபோலத்தான். இன்றைய பெரும்பாலான தைகளும் வெறும் வெற்று ஆரவார முழக்கங்களாக குகளுடன் கலைத்துவம் குன்றாமல் வெளிப்படுத்தி
ழகள் உள்ளமையை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது ர்ந்த கவிதைகளை அதிகளவு தெரிவுசெய்த ஆசிரியர் ல் தொகுப்பின் சமநிலை பேணப்பட்டிருக்கும்.
பது போன்ற பிரமிப்பு. கவிஞர் முருகையன் தனது
மானுட சமுத்திரம்நானென்று கூவு/.புவியை நடத்து பனிப்பிற்குரியன. எமது மண்ணுக்கும் காலத்துக்கும்
நடேசன்.இரவீந்திரன்
கவிதைகளுக்கான காலாண்டிதழ் صمعي

Page 39
வெளியீடு: வவ.
90 களின் பிற்பகுதியில் எழுத்துலகில் பிரவேசித்த கனச மூலம் தன்னை வெளிப்படுத்தினார். தற்போது இந்த ப இருப்பை மீண்டும் ஒரு முறை நிறுவியுள்ளார்.
தமிழே கவிதை தானோ?’ என வியக்கும் வகையில் க நம் மத்தியில் நிகழ்வது மகிழ்வூட்டக்கூடிய விடயமெனிலு வருகை சமூக மாற்றத்திற்கான படிக்கற்களாக அமைய
கனகரவியின் கவிதைகளின் செல்கையானது ஒவ்வொரு ஆழ்மனப் படிவுகளை தீண்டிக் கிளர வைக்கும் மீள் நிை துளிகளாய் சரந்தொடுக்கும் கவிதைகளின் தலைப் கனகரவியின் "என் மனதிலிருந்து.’ என்னும் தன்னுரை எழுவோம்’ என மனப்பதிவாக்கியுள்ளது.
இவரது கவிதைகள் நேரடித்தன்மைகளைக் கொண்டு அ வார்த்தைப் பிரயோகங்கள் சாதாரணமானவையாக உள்ளமை பல கவிதைகளை குறைத்து மதிப்பிடவைக்
கவிதைகளின் சொற்பிரயோகத்திலும் கோர்வையினுள் விகசிப்பாயும் வீச்சுடையனவாயும் அமையும். கவிதைகளி பெறுமதியை பிரகடனப்படுத்துவதாய் அமைவதைக் கள்
கனகரவி, கவிதையின் நேரடித்தன்மையிலும் அதன் பொ போதிலும் படிமம்- குறியீடுகள் என்ற இன்னொரு பரிம என்பதால்’ கவிதை குறியீட்டுப்பொருள் அமைந்ததா கவனங்கொள்வது காத்திரமான படைப்புக்களை வெளி “தனது பற்களில் படும் குருதி தனது இனத்தினது எனினும்
நக்கிச் சுவைக்கும்.’ மிகவும் அப்பட்டமாய் உண்மைகளைக் காட்டமாய் அ க்குச் சான்று இக் கவிதை.சமகால விடயங்களை த கனகரவியின் கவிதைகளில் ‘போர் தந்ததும் தரப்பே போன்றவற்றில் விதந்துரைக்கக் கூடிய வீச்சுக்கள் புலப்ப அழகியல் உணர்வினை வெளிப்படுத்துவதிலும் கவி வீச்சினையும் விசாலப்படுத்திக்கொள்ள வேண்டிய தேை படைப்பைக் கொடுக்கும் என்பதை மனங்கொண்டு கன எட்ட முயலவேண்டும்.
குறிப்பாக, கவிதைத் தொகுப்புகள் அச்சமைப்பிலும் அத வேண்டும், இந்த நேர்த்தியைத்தான் கனகரவியின் இ கருதுகிறேன்.எனினும் எமது சமூகத்தின் யதார்த்த 6 ஒயாதோ’ தொகுதி இச் சூழலில் தவிர்க்க முடியாத பதி
37
 
 

இந்த மழை ஒயாதோ
கனகரவி னியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வவுனியா.
விலை 80.00 ரூபா
ரவி, ‘விடுதலைக்காய்’ என்னும் கவிதைத் தொகுப்பின் >ழை ஒயாதோ’ தொகுதியினால் தனது உணர்வுகளின்
விதைத் தொகுதிகளின் பிரசவங்கள் மிகவும் துரிதமாக றும் சிறிதே பயமும் ஏற்படுகிறது. தொகுப்புகளின் தொடர்
வேண்டும் என்பதே அது.
தமிழனதும் அல்லது சமூக அக்கறை சார்ந்த மனிதனதும் னவூட்டல்களாய் அமைவது சிறப்பான அம்சமே. மழைத் புகளில் வேகமும், எழுகை உணர்வும் வீச்சிடுவதை
காலத்தின் உண்மைகளைப் படைத்துவிட எழுவோம்,
ஆழமான விடயங்களை வெளித்திறந்து வைத்த போதும் பும் ஆழ்ந்த கவனமற்றுக் கோர்க்கப்பட்டவையாகும் கின்றன.
டைய அமைவிலும் தான் வார்த்தைகளின் ஆழமானது ரில் இணையும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதையின் வனத்திற் கொள்வது அவசியமானது.
ருள் சென்றடையும் தூய்மையிலும் கவனம் கொண்டுள்ள ாணத்தை பார்க்க முனைந்திருக்கிறார். “வளர்ப்பு நாய் ய் இருந்தபோதிலும் கட்டமைப்பிலும் நேர்த்தியிலும் |க்கொண்டுவரும்.
டுக்கி வைக்கும் இவரது உணர்வுகளின் வெளிப்பாட்டு நனக்குரிய இயல்போடு யதார்த்தமாய்ச் சொல்லும் ாவதும்” , ‘நிமலராஜன் நினைவாக’, ‘காணவில்லை’ டுகின்றன. இந்த மழை ஒயாதோ’ தொகுப்பில் கனகரவி விதைகளின் வடிவ உத்திகளில் இறுக்கத்தினையும் )வ முன்னிற்கிறது. எனவே ஆழ்ந்த தேடல் காத்திரமான கரவி இனிவரும் படைப்புக்களில் புதிய பரிமாணத்தை
ன் வடிவமைப்பு நேர்த்தியிலும் அதிக கவனம் செலுத்த ந்த மழை ஒயாதோவும் பெற்றிருக்க வேண்டும் எனக் வாழ்வியலைப்பேசும் கவிதைகளாலான “இந்த மழை வாகவே அமையும்.
ԼՕպՄ6ծ:
தவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
2

Page 40
SIN AZ திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
a:சிெ.
w j;
அன்மைக்கால ஈழத்து இலக்கியப்போக்கில் கவிதை ஒ வருவது அவதானிக்கத்தக்கது. இலக்கிய வரலாற்றில் கவிஞர்களின் படைப்புகள் தொகுதிகளாக வெளிவர அ.நிஷாந்தனின் சொல்லில் எழுதிய வாழ்வு என்ற க உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தவொரு சஞ் தன்னுள் புடம் போடப்பட்டு ஆளுமை மிக்கவையாக கற்றவன் மட்டுமல்ல நல்ல சிந்தனையுள்ள எல்லோருே கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் யாழ் பல்கலை கவனிப்பிற்குரியது.
போரின் கொடூரங்களாலும் பொருளாதார வறுமையின பல்வேறுபட்ட தன்மையினை தனது கவிதைகளாக ெ மையங்களை முதன்மைப்படுத்திதனது படைப்புக்களில் அம்சமாகும். தனக்கென ஒருதனித்துவத்தைப் பேணி இரண்டு தளத்தில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் கையாண்டிருக்கும்இலகுதன்மை குறிப்பிடத்தக்கதாக தளர்வு சில கவிதையை இறுக்கமற்தாகக்கியுள்ளது. எ இருப்பதாலும் இவர் வளர்ந்துவரும் இளம் படைப்பாள விமர்சனங்களற்றுதொகுப்பிலுள்ள கவிதைகளை ஊக்
"எல்லாம் புரிந்த பின்னாலும் சிந்தனையைத் எதுவுமே புரியாமல் இருப்பது தான் கவிதை, எ அளவுக்கு நல்ல கவிதை என்பது போன்ற புரிதல் இது ஏதோ புதுக் கவிஞர்களின் புலம்பல் அ கவிதைகள் குறித்து அதிகம் பேசப்படுவதால் அ தொடங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோலி இருந்தது. புதுக்கவிதையிலும் அது நீடிக்கிறது.
குழம்ப வைக்கிறார்கள். yy
நா.முத்தநிலவன் "எழுச்சியகம், 98, சீனி
38
 

சொல்லில் எழுதிய வாழ்வு அந்தோனிப்பிள்ளை நிஷாந்தன் வெளியீடு: நிலம் வெளியீட்டகம் வவுனியா.
விலை 80.00 ரூபா
ரு காத்திரமான இடத்தைப்பெற்றுவழர்ச்சியடைந்து வலுவாக தமது கால்களைபதிக்கும் நோக்கில் பல ந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் கவிஞர் விதைத் தொகுதி ஒரு புதிய கவிஞனை இலக்கிய சிகையிலும் பிரசுரிக்கப்படாத இவரது கவிதைகள் வாசகர்கள் முன்வந்துள்ளது. "கவிதையை தமிழ் மே எழுதமுடியும்" என்று சொல்லில் எழுதிய வாழ்வு க்கழக வவுனியா வளாக முதல்வர் குறிப்பிட்டிருப்பது
ாலும் இறுகிப்ாேன வன்னி மக்களின் வாழ்க்கையின் lவளிப்படுத்தியுள்ளார். இக்கவிஞர் அவலவாழ்வின் வெளிப்படுத்தியுள்ளமைஇத்தொகுப்பின்மிகமுக்கிய க்கொண்டிருக்கும் இக்கவிஞர் கவிதை, பாடல் என . இவருடைய கவிதை சொல்லும் முறைமையில் அமைந்தாலும் சொற்பிரயோகங்களில் இவர் காட்டும் னினும் இத்தொகுப்பு இவருடைய முதற்தொகுப்பாக ன் என்பதாலும் இவற்றை மனங்கொண்டு பார்த்தால் க்குவிக்கலாம் என்பதே எனது எண்ணம்.
பாஸ்கரன்
-- தொட்டுச்சிலிர்ப்பது தான் கவிதை. ஆனால்
ந்த அளவுக்குப் புரியவில்லையோ அது அந்த ) வியாக்கியானங்களும் இங்கே தரப்படுகின்றன. ல்ல. மரபுக்கும் இந்த மரபு உண்டு. புரியாத தில் மயங்கிப் பல கவிஞர்கள் இப்படி எழுதத் *றுகிறது. மரபில் புரியாமல் எழுதும் வழக்கம் இதில் ஏதாவது அர்த்தம் இருக்குமோ என்று
ாசநகர், 3ம் வீதி, புதுக்கோட்டை 622 004, இந்தியா.
so
தும் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
2

Page 41
参
\ 2,2
23/47கவிதைகளுக்கான காலாண்டிதழ்
5விதையின் குரல் பலமானதும் தீவிரம் மிக்கதுமா அகன்ற உலகை பார்க்கக் கூடியது கவிதை, கவி தேங்கிச்சுழிப்பதாக இருக்காது, மாறாக அலையின்ே பிறகு ஏற்படும் உயிரும் உணர்வும் சேர்ந்த படப நினைக்கின்றேன். இந்தப்படபடப்பைத்தான்விச்வநாதன உணர முடிகின்றது.
விச்வநாதனின் கவிதை உலகம்மந்திரங்களாலானது புதிய அனுபவங்களை சொல்லித்தந்துகொண்டே இ உணர்த்தலுக்கு சிக்கலில்லாத மொழி வளைந்து ெ சொல்லடுக்குகளுக்குள் சிக்கவைத்துக்கொண்டு நிற்கின்றார். இந்த சூட்சுமத்தையே பலரும் நுண்ணணு
விசவநாதனின் கவிதைகளில் இந்த சூட்சுமங்கள் கவிதையாக்கியிருக்கிறார். சகமனிதர்களையும்அவர் முடிகின்றது. பத்மா, பார்வதிரீச்சர், ஆப்பக்கிழவிலே வாழ்பவர்கள்தான் அனேகமான கவிதைகளில் உயிர் தாத்தா அடிக்கடி வருகிறார். இது இவருக்கு தவிர் திரும்பத்திரும்பப்படிப்பதுபோன்ற தன்மையையும் ஏர்
தன்னை ஒரு தலித் என முன்னுரையில் அடையாள முன்வைத்த வாழ்வுமுறைகளையும் அவர்களுக்குள்ள உள்ளார். கவிதையின் இயங்கு சூழல் அதுவாக இ கவிதைகளில் காணமுடியாமற்போனது பெருங்குறை மதிவண்ணனின் "நெரிந்து" தொகுதி தலித்துக்களின் கொள்ளத்தக்கது. கவிதை வாழ்வின்தீவிரத்தையும்ெ பேச வேண்டும். எந்தப் பிரச்சினைய்ம் வாசகனுக்கு உணர்வில் தீப்பிடிக்க வைப்பதற்கே கவிதை தேவைட்
விச்வநாதனின்கவிதைகள்ஏற்படுத்தும் தீவிரத்தைகள் "அது, வேகம், கவலை, சொல்தேடி, பயன், மிச்சம்."எ ஈர்ப்பையும் ஏற்படுத்தாதுவெறுமனே தலைப்புக்களா என நினைக்கிறேன்.
அண்மைக் காலங்களில் தமிழகத்திலிருந்து வந்த ச தொகுதி ஒரு வித்தியாசமான உணர்தலையும் ஏை வேறுபட்டு நிற்பதனையும் விளங்கிக்கொள்ள முடிகிற
39
 

வெட்கம் தொலைத்தது
நா.விச்வநாதன் ரிஷபம் பதிப்பகம், இரண்டாவது தளம், எண், 31/45, இராணி அண்ணா நகர், ராஜன் சாலை கலைஞர் கருணாநிதி நகர், சென்னை - 600 078.
கும் ஒரே தடவையில் சம தளத்திலிருந்து கொண்டே தை முன்வைக்கும் பிரச்சினைகளும் கேள்விகளும் வகத்தோடு பெருகிச்செல்வது. இந்தச் செல்லுகையின் டப்புத்தான் வாசகனை யோசிக்க வைக்கும் என ரின்"வெட்கம்தொலைத்தது" கவிதைத்தொகுதியிலும்
. அவரின் கவிதைகள் ஏற்படுத்தும் ஈர்ப்புவாசகனுக்குப் ருக்கும் என நினைக்கிறேன். அவருடைய கவிதையின் காடுக்கிறது. வெறுமனே கவிதைகளை சூட்சுமமான கவிதை எழுதுபவர்களில் இருந்து இவர் வேறுபட்டு றுபவம் என்று பேசி மூளையைக் குழப்புகிறார்கள்.
இல்லை. தனது சூழலின் பல அனுபவங்களையும் களது உணர்வுகளையும்இவரின் கவிதைகளில் காண வலம்மாக்கிழவி, ராக்காயி, ராஜலட்சுமி என சூழலில் வாழ்கிறார்கள். பெரும்பாலான கவிதைகளில் இவரின் க்க முடியாமல் நேர்ந்திருப்பினும் ஒரே கவிதையை படுத்துவதை தவிர்க்க முடியாதுள்ளது.
ாப்படுத்தும் கவிஞர் கவிதைகளில் தலித்துக்களை பிரச்சினைகளையும்பெரிதாக இனங்காட்டத்தவறியே ருந்தாலும் தெளிவான முன்வைப்பு போன்றவற்றை யாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் * பிரச்சினைகளை வலுவோடு பேசியிருப்பது நினைவு கொடுமையையும் அவலங்களையும்மகிழ்ச்சியையும் குத் தெரியாததொன்றல்ல. அந்தப்பிரச்சினைகளை படுகிறது.
தைகளுக்கான தலைப்புகளில் காணமுடியவில்லை. ானத்தொடரும் கவிதைகளின் தலைப்புக்கள் ஒருவித கவே இருக்கின்றன. இதுகுறித்து அவர் சிந்திக்கலாம்
கவிதைத் தொகுதிகளில் "வெட்கம் தொலைத்தது" னய தமிழகக் கவிஞர்களில் இருந்து விச்வநாதன்
சித்தாந்தன்
திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 42
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்
புகையிரத மனிதர்
நகர் சேர் கடுகதி புகையிரதம் ஓடிக்கொண்டேயிருக்கிறது தன்பாட்டில். எதிர்த்திசையோடும் மரங்களை வழிந்தோடும் மழைத்துளியை வீசும் காற்றை கண்றுக்காய்க் கதறும் மடிகனத்த காட்டெருமையை குளத்தருகே குளித்தழகு பார்க்கும் குசுமாவதியை எதையும்
எதைப்பற்றியும்
யாரையும் யாரைப்பற்றியும் கவலையின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. ്
அது, நான் இறங்குவதையோ இறங்கிப்பின்னேறுவதையோ ஏறிப்பின்னுறங்குவதையோ oueur உறங்கலின் நடுவே محمدبر۔۔۔[[, விசிலின் சப்தத்தில் ఒలింపpgయోగ . அறியாது, பிரக்ஞையின்றி حي ஓடிக்கொண்டிருக்கிறது தன்பாட்டில், அதற்குப்பணிக்கப்பட்டது அதுவே அதுவாய்ப்போலும்.
என் வீட்டருகே கடைநடத்தும் தொந்தி பெருத்த சுப்பையாவும் ۰ வசவு சொல்லித்திட்டுமவர் மனைவி சரசுவும் சங்கரனும் சந்தியாவும்
முகம்மதுவும் மும்தாஜம்
பேணாட்டும் றோசியும்
எல்லோரும்,
எல்லா மனிதரும் கடுகதி நகர் சேர் புகையிரதமாய் பணிக்கப்பட்டவற்றின் பிரக்ருதிகளாய்.
கி. சிவஞானம்
"மொழி தனது சொல்லுதலின் சாத்தியப்பாடுகளைத் தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டேயிருக்கும் ஒரு அதீத மொழிக்களமும் குறியியல் மண்டலமுமே கவி இயங்குதளங்கள் என நாம் பொதுவாக அடையாளம் காணலாம்"
40
 
 

நடக்கக்கூடாத கண்காட்சி
எலும்புக் கூடுகளின் கண்காட்சியென்பது இப்போதெல்லாம் எம் தேசத்தில் இயற்கை நிகழ்வு போலாகிற்று, s கை பிடித்த கணவன் தன் துணை மயிலின்
புள்ளி போட்ட சேலையிறகை
அடையாளங் காண்பதுவும்.
பெற்றெடுத்த உதிரப்பூ பிஞ்சுக்கையால் கொஞ்சி விளையாடிய தன் தாய்நிலாவின் தங்க வளையல் இதுதானென கண்ணிர் வடிப்பதுவும்.
வீடு பார்க்கப் போனவரின்
கோடு போட்ட சட்டையை அடையாளங் கண்டு வாடிப் போகும் பெண்மலரின் வேதனை மூச்சும்.
நிகழ்கால தரிசனங்களாகின்றன.
செம்மணியில் மட்டுமல்ல. அம்மணியின் அராஜகக் கழுகுகள் எங்கெங்கு கூடுகட்டினவோ
அங்கெல்லாம்
காணாமற்போனோர் கண்டுபிடிக்கப்படுகின்றனர்
தையின் எலும்புருவங்களாக?
யாழ்வீரன்
திசுவம் கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 43
)( ۔۔۔۔۔
2. ് ബേമ கவிதைகளுக்கான காலாண்டிதழ்
*達へ。
LD6hp
செந்தில்குமரன்
மழை வரப் போகுது மழைவரப்போகுது கெதியாய்த் தோண்டி எங்கட பிள்ளையள உள்ளுக்கிருந்து வெளியில எடுங்கோ.
கந்தையரின்ர மகளும் கணபதியின் மருமகனும் செல்லத்தின்ர அவரும் செபஸ்ரியாம் பிள்ளையும் ஓங்கி விடும் மூச்சு ஒருத்தருக்கும் கேட்கேல்லையோ?
பாவி மக்கள் எங்கள் பிள்ளைகளை கதறக்கதறக் கொண்டு போட்டபோது கூவி நாங்கள் போட்ட குரல் சாதிசனம் ஒருத்தருக்கும் சத்தியமாய்க் கேட்கேல்லையோ?
ஆச்சி நான் வந்து தான் ஆட்சி செய்தனென்டால் பூச்சி புழுக்கூட புறத்தால வராதெண்டு சொன்னவைக்கும், கூட கோசங்கள் போட்டவைக்கும் கொஞ்சமும் கேட்கேல்லையோ?
அவுஸ்ரேலியாவில் உங்கட அவையள் கனடாவில உங்கட கடைக்குட்டி செம்மணியில நாங்கள் மட்டும் செத்துப்போனம்
0/L எடுத்துப்போட்டு ஒரு தொகை பக்கத்தில் A/L எழுதிப்போட்டு எத்தனை பேர் கம்பஸ் முடிச்சுப்போட்டு உங்கட காமத்தால் செம்மணியில் புதஞ்சுதுகள் தோண்ட நாதியில்லை உங்களிடத்தில்.
சிவில் நிர்வாகம் எண்டு சொல்லி சிப்பிலி ஆட்டிப்போட்டு கமராவில் படம் எடுத்து கவனமாய்ப் பார்த்தால் கெதியாய்ப் பிடிக்கலாம் என்ட- உன் வாய் வீச்சுக் கேட்குதடா- எங்களுக்கு.
4.
 

ஆவி ஒயும் வரை
பாவி நான் கத்துவேன் மேவி மழைத்தண்ணி நிண்டாலும் ஓங்கி நான் கத்துவேன்
உங்கட கழுத்துக்கு
கந்தப்பு கடையில என்ர கணக்கில ஒரு முழக்கயிறு வாங்குங்கோடா. O
பத்மா ஜெயச்சந்திரனின் இரு கவிதைகள்
வதை
வாருங்கள் வந்து என் இரத்தத்தை ருசியுங்கள் என் உயிரை வதையுங்கள் உங்கள் மோகம் தீரும் மட்டும் என்னைப் புசியுங்கள் எனது காலமற்ற இக்காலத்தில் நீங்கள் என்னைப் பகிரங்கமாக வதைக்கவும் வீதிகளில் கொன்று போடவும் நான் சகித்துக்கொள்கிறேன். எனக்காக வரும் ஒரு காலத்தை மிகவும் மேன்மையுறச் செய்வதற்காக.
O 'எரிமலை'
மூக்கணாங் கயிறுக்காய் நீ வருந்துவதைப் பார்க்கையில் என் நிறம் சிவப்பாகிறது
உன் உடையின் நிறத்தையும் உன் கழுத்தின், நெற்றியின் வெறுமையைக் காணும் போதும் பிறருக்காக உன்னை ஏன் நீ வருத்துகிறாய் என்று கேட்கத்தோன்றும்.
அந்த எண்ணம் என்னை சாம்பலாக்கட்டும் எனினும் என் மனமே எரிமலையாய் உனக்காக கனன்று கொண்டே இருக்கும்.
கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 44
திசயம் கவிதைகளுக்கான காலாண்டிதழ
அடையாளம்
வி. மதுமிதா ஆண்டு-09 20.08.1999
தள்ளாடி நடந்து வரும் மக்கள் குழாம் ஏக்கத்திலே தவிக்கும் மனிதர் கூட்டம்
சுட்டெரிக்கும் சைத்தான்கள் சுள்ளியைப் போல் எம்மைச் சாம்பலாக்கி கொதிக்கும் அச் சாம்பலினால் மீண்டும் எம் உறவை அழிப்பர்
எப்படிப் பிற்தோம் இப்போ எப்படி வாடுகிறோம் வருந்துகிறோம் கட்டடங்கள் இடிந்து போக கட்டிய துணிகளும் உக்கிக் கந்தலாய்ப் போக கல்லாய்ச் சமைந்து நிற்கும் கற்பூரத் துளிகள் நாங்கள்
தண்ணீருக்குத் தஞ்சம் புகுந்து தாகத்தால் உயிரை விட்டு கறை படிந்த முகத்துடனே எலும்புக் கம்பியில் சிறையிருக்கும் எங்கள் வாழ்வு.
அடையாள அட்டைகளைக் கிழித்துப்போட நினைக்கையிலே அடையாள அட்டை இல்லாவிட்டால் தலைகீழாய் வைத்தடிப்போம் என்று கூறும் அந்நியர் நடுவில்.
என்றாலும் வில்லங்கக் கம்பிகளைத் தகர்த்தெறிய வீரராய் நாம் விரைவோம்.
O
"நிலத்தில் காதலை ஏற்படுத்துவதும் அதனை ஆற்றுப்படுத்துவதும் எங்களுக்கு காலமிட்ட பணிகள். இவை மூலமே 'மெளனம்' உடைக்கப்படும். இப்பாதை இப்போது இலக்கிய உலகில் வெகுவாகத் துலங்கத் தொடங்கி விட்டது. உங்களுக்கான பாதையும் பணியும் மிகத் தெளிவாக முன்னுள்ளது." SMCCLSSSMSSSMSSCSCSCCCCCSLCCLSCSLSMSSSLSSS
பா. குமார
 
 

து கவிதைகளுக்கான காலாண்டிதழ்

Page 45
வலம் வருகின்றன பிசாசுகள் பிண நாற்றம் சுமந்து என் வறுமை வீதிகளி சில்லறை உதிர்ப்புடன்,
பச்சை மரங்களின் பனித்துளிக் கண்களிலும் பட்ட மரங்களின் பாலைவனக் கண்களிலும் துளிர் மிகு தோட்ட வெளிகளிலும் ஆணி அடிக்கவே அனுப்பப்பட்டேன் அவற்றி இங்கு கொட்டும் மழையிலும் கொடிய பனியிலும் நடந்து போகும் பிஞ்சுக்கால்களை கொலை இரத்த மரங்களில் என் கொலைக் கூடுகளைக் கட்டவும் குறிப்புகளற்ற புதைகுழிகளை உருவாக்கவு அவர்கள் எனக்குச் சில்லறை உதிர்க்கிறார்க
யாரின் கவனத்தையும் ஈர்க்க முடியா கறுப்புக் கோடுகளாய் என் விருப்பு வெறுப்பு அந்தரத்தில்.
தங்கள் இரத்தத்தில் தோணி விடப்படுவதையோ தங்கள் எலும்புகளில் பிசாசுகள் ஏணி செய்து எல்லை தாண்டுவதையோ அறியாமல் அழிகிறது ஒரு கூட்டம் பிசாசுகள் என்னைத்துரத்துகின்றன
அவர்களை நோக்கி,
தலை சிலுப்பி வலம் வரும் பிசாசுகள்
சில்லறையை உதிர்க்கின்றன என்ண்ன நோக்
கவனத்தை ஈர்க்க முடியா கறுப்புக் கோடுகளாய் என் விருப்பு வெறுப்பு

ஒரு படையினனின் பாடல்
ல்
னால்.
} செய்யவே வந்தேன்
(Bf
sଗit.
556
புகள்
அந்தோனிப்பிள்ளை நிஷாந்தன்

Page 46
கவிஞர் நாமுத்து
கவிதையி
தமிழ்க் கவிதை வரலாறு மற்று
பற்றிய அரிய
40% தள்ளுபடியில் முன்
'ஆதிச் சங்ககாலம் முதல் இன்றைய 'JII பரிணாம வரலாறு
இருபதாம் நூற்றாண்டின் "மரபுக் கவிை
இருபதாம் நூற்றாண்டின் - புதுக்கவிதை பெரும் பிரிவுகளில்
உள்ளடக்க -உருவ மாற்றங்கள்- சமூக
அந்தந்த வடிவ" சிறந்த கவிதைகள், ெ
- கவிதையி
கவிதை வரலாறு மட்டுமல்ல, நல்ல கவி இது வெறும் பட்டியல்
நூற்பதிப்பு: காலம் வெளியீடு, மதுரை 62
விலை ரூ.165/-
பணவிடை(M0), வரைவோலை(DD), காே
தொடர்புகளு
நா.முத்துநிலவன் "எழுச்சியகம் 96.சீனிவாச நகர் 3ஆம் வீதி, புதுக்கோட்டை,தமிழ்நாடு
வவுனியாவில்
'கவிதையின்
'நிலம் வெளியீட்டகம் 87, வியாசர் வீதி, தோன்
ܓܠ\

நிலவன் எழுதும்
ன் கதை பம் நல்ல தமிழ்க் கவிதைகள் களஞ்சியம்
வெளியீட்டுத்திட்டம்
திச்சங்ககாலம் வரையிலான தமிழ்க்கவிதையின்
தகள்
கள் மற்றும் ஹைக்கூ கவிதைகள் என்னும் முப்
கக் காரணி, சான்றுகள்
தாகுப்புகள், பகுப்புகள்
60 கதை
விதைகளுக்கான அடையாளமும் கூட.
) அல்ல விமர்சனம்
5 002.
சோலை(Cheque) அனுப்பவும் மற்றும் நக்கும்
தொலைபேசி: 04322- 23423, 23523 தொலைநகல் (Fax) : 04322– 22434 fairgor(siggo (e-mail):muthunilavanGyahoo.com
கதை கிடைக்குமிடம்
ணிக்கல், வவுனியா,

Page 47


Page 48

aiCI jat
இல.05 லயம், வவுனியா
024-22646