கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சொல் 2004

Page 1
சொல் ப முதலாம் காலாண்டு 2004
ဗြွ Sဲဒီ့ငဲ့ရွိ ဎွိင္ကိုS
টুর্থাৎপর্ক NS
 
 
 


Page 2
அட்டைப்படம் பற்றிய வர்ணனையும் சுருக்கமான ப 1990 ஆம் ஆண்டில், வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லி எடுக்கப்பட்ட ஒரு பகுதியை அட்டைப்படம் காட்டு புத்தளம், கற்பிட்டி பிரதேசங்களில் 100,000 முஸ்லிங்க பெரும்பாலான குடும்பங்கள், மன்னார், முல்லைத்தீ இக்குடும்பங்கள் இப்பிரதேசங்களிலுள்ள பல்வேறு மு வாழ்கின்றன. இந்த இரண்டு பெண்களும் முகாப ஒருவர். பேச்சுக் குறைபாடு செவிப்புலக் குறைபாடு சேர்ந்தவர்கள். இவர்கள் நான்கு தலைமுறைகளை பிரதானமாகப் பெண்களே அடங்கியுள்ளனர். இப்பெண்பி இல்லை. நல்லதற்கோ கெட்டதற்கோ, இப்ெ ஒடிக்கொண்டிருக்கின்றது. "நாம் நமது ஊரில் மரியாதையுடன் வாழ்வதற்கு வே6 ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், அங்கு கெ நிச்சயப்படுத்திக்கொள்ளவிரும்புகிறோம்" என்று ஒரு வந்த பல பெண்களும் இக்கருத்தையே தெரிவித்தன
இலங்கை அரசாங்க வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டு நடத்தப்பட்ட, ‘சமாதானம்' பற்றிய விளம்பரப்பட வி
பிரிவில் முதன்மைநிலை விருதைப் பெற்ற, வேலாயுதம் (
இறுதி கண்னோட்டம்
சர்வம் கைலாசபதி சிதிரலேகா மெளனகுரு பவித்ரா கைலாசபதி
மொழிபெயர்பு
ஷாந்த குமார் செயினுர் ரிபா
சஞ்சிகை வடிவமைப்பு
வேலாயுதம் ஜெயசித்ரா
முன்அட்டை ஆலோசனை குமுதினி சாமுவேல்
புத்தக வெளியீடு
பெண்கள் தொடர்பு ஊடகங்களுக்கா6 20/1, 8ம் ஒழுங்கை, நாவல, இலங்ை தொலைபேசி 94 11 2805112, 2805574 L5sitGOT6556) womediaG).sltnet.lk
 

வின் மகத்துவம்
391-958X
நிவும்: ம் பெண்களைக் கொண்ட புகைப்படத் தொகுதியிலிருந்து ன்ெறது. அத்தருணத்தில், உள் நாட்டில் இடம் பெயர்ந்து, ள் வசித்தனர் என்று கணக்கிடப்பட்டிருந்தது. பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்தனவாகும். காங்களிலும் (நலன்புரி மையங்கள்) குடியிருப்புக்களிலும் ஒன்றில் வளர்ந்த சகோதரிகளாவர். இச்சகோதரிகளில் களுக்காளாகியுள்ளார். இவர்கள் மன்னார் மாவட்டத்தைச் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். இதில் ள்ளைகள் மன்னரிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பவே பாழுது புத்தளத்தில் அவர்களுடைய வாழ்க்கை
றதுவும் சமமாகாது. நாம் திரும்பிக் செல்லதற்கு மிக ளரவத்துடன் நிரந்தரமாக வாழ முடியும் என்பதை ரு பெண் கூறினார். உள் நாட்டில் இடம் பெயர்ந்த, வயது r.
200 ஆண்டுகள் முடிவுற்றதை நினைவுகூருமுகமாக படிவமைப்புப் போட்டியில் பொழுதுபோக்குக் கலைஞர் ஜயசித்ரா, பின் பக்க அட்டைப்படத்தை வடிவமைத்துள்ளார்.
கூட்டமைப்பு
85
தொலைநகள் 2805580

Page 3
நாம் சொல்ல
விரும்புவது.
தமிழில் ஒரு பெண்நிலைவாதச் சஞ்சிகையொன்றை வெளியிடவேண்டும். என்று பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு நீண்ட காலமாக விரும்பியிருந்தது. அந்த விருப்பமும் தேவையும் சொல் வெளிவருவதுடன் நிறைவேறுகிறது.
கடந்த பல தசாப்தங்களாக மொழியாலும் இனத்துவத்தாலும் பிளவுபடுத்தப்பட்டிருக்கும் இலங்கைச் சமூகங்களுக்கிடையில் பாலம் அமைப்பது சொல் லின் முக்கிய நோக்கங்களி ஒன்றாகும். சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதுகின்ற, குறிப்பாகத் தென்பகுதியைச் சேர்ந்த பெண்களுக்குத் தமது கருத்துகளையும் அபிலாஷைகளையும் ஆக்கங்களையும் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் வாழும் தமிழ் பேசும் பெண்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளத்தையும் 6ет іш6) ஏற்படுத்துகிறது.
இனத்துவ, அரசியல், முரண்பாடுகளையும், போர்களையும் அனுபவித்த கஷ்டமான காலப்பகுதியிலும் பல்பரிமாண நோக்கின் அடிப்படையில் பன்மைத்துவ, பல்கலாசார சமூகம் ஒன்றினை இலட்சியமாகக் கொண்டு வித்தியாசங்களைக் கெளரவித்து, இணைத்து, சமய, மொழி, கலாசார வேற்றுமைகளுக்குகிடையே தொடர்புப் பாலத்தை ஏற்படுத்தப் பெண்கள் முயன்றுள்ளனர். அத்தகையோரின் ஆக்கங்களை ஆரம்பத்தில் சொல் வெளியிடும்.
இலங்கையிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பால், இனத்துவம், வர்க்கம், சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ள பல்வகையான பாராபட்சங்களுக்கு எதிரான பெண்களின் செயல்வாதத்தைப் பற்றியும் சொல்
முக்கிய கவனம் செலுத்தும்; பெணி களது
சொல் ப முதலாம் காலாண்டு 2004

உரிமைகளையும், மனித உரிமைகளையும் பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவுமான பெண்கள் போராட்டங்களைப் பற்றியும் 6lтпөi) எடுத்துக் கூறும். பாரபட்சம், அதிகாரம், பெண்களது உடலையும் அவர்களது வளங்களையும் கட்டுப்படுத்தும் தந்தைமை ஆதிக்கம் ஆகியவை பற்றிய பெண்நிலைவாதப் பகுப்பாய்வை ஊக்குவிப்பதற்கான கருத்துநிலைப் போராட்டங்களையும் சொல் எடுத்துக் கூறும்.
வெகுஜனக் கலாசாரத்தில் ஊடகங்கள், நாடகம், சினிமா ஆகியவை, பெண்கள் பற்றிய ஒரேவகையான மாதிரிகளை உருவாக்குவதையும் அவற்றை மீண்டும் மீண்டும் நிலை நிறுத்துவதைப் பற்றியும் இத்தகைய கலாசார உருவாக்கங்களுக்கு பெணிநிலைவாத
எதிர்வினைகள் பற்றியும் சொல் கவனம் செலுத்தும்.
இலங்கையில் பெண்கள் இயக்கத்தினை ஆவணப்படுத்தும் ஒரு தளமாகவும் 6d T6) செயற்படும். ஒருபகுதியினருடைய போராட்டம் பற்றி மற்றப் பகுதியினர் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் கிட்டும். சொல்லின் முதலாவது இதழ், தமிழ் பேசும் சமூகங்களுக்குத் தெரிந்திருக்காத தென்பகுதிப் பெண்களின் செயல்வாதத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. தமிழ், முஸ்லிம், மலைநாட்டுப் பெண்களின் செயல்வாதங்கள் பற்றியும் 6lтпөi) முக்கிய இடமளிக்கும்.
கடந்த பல தசாப்தங்களாக இலங்கைப் பெண்கள் பல்வேறு வகையான சவால்களைச் சந்தித்துள்ளனர். சமத்துவம் , உரிமைகளுக்கான கெளரவம் போன்றவற்றுக்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியுள்ளனர். இதேபோல் கொள்கை, சட்டம்

Page 4
ஆகியவற்றுக்கான சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் கோரியுள்ளனர், இலங்கையில் சமூகநீதியையும் நிலைத்து நிற்கக் கூடிய சமாதானத்தையும் உருவாக்குவதற்காகச் செயற்படும் பரந்துபட்ட சமூக இயக்கங்களின் பிரிக்கமுடியாத பகுதியாகவும் பெண்கள் அமைப்புகள் செயற்படுகின்றன.
பெண் களது வாழ்க்கை பற்றிய பல்வேறு ஆய்வுகளிலும் அவை மூலமாக வெளிப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள்ை முன்வைப்பதிலும் இலங்கைப் பெண்கள் பலர் கூட்டாகச் செயற்பட்டுள்ளனர். பெணி களது வாழ்வில் இராணுவமயமாக்கலும், முரண்பாடுகளும் விளைவிக்கும் பாதிப்புகள், வடக்குகிழக்குப் பகுதிகளின் பெண்கள் தமது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பவும், பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவும் கடைப்பிடிக்கும் பொறிமுறைகள், இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வுகளை உள்ளுர், தேசிய மட்டங்களில் முன்வைத்தல் ஆகியவை இவற்றுள் அடங்கும். அத்துடன் பாலியல் வன்முறை, வீட்டு வன்முறை, பாலியல் தொந்தரவு உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான ஆய்வுகள் பலவற்றிலும் ஈடுபட்டுளள்னர். உலகமயமாக்கல் பெண்களைப் பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் பாதிப்பது பற்றியும், அவர்களுக்கான பொருளாதார நீதி பற்றியும் கருத்துகளை முன்வைத்துள்ளனர். பெண்கள் அரசியலில் பங்கேற்றல், தீர்மானம் எடுக்கும் செயல் முறையில் பங்குகொள்தல் தொடர்பான கோரிக்கைகளை வற்புறுத்தியுள்ளனர்.
சொல் மேலே கூறிய சவால்கள், பிரச்சினை மையங்கள் ஆகியவற்றில் சிலதைப் பிரதிபலிப்பதாக அமையும், பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு எப்போதுமே மாற்று முறைமைகள், ஆக்க முறைமைகளைப் பயன்படுத்தி பெண்களது உரிமைகள் பற்றிப் பேசிவந்துள்ளது. சினிமா, வானொலி, தொலைக்காட்சி, நாடகம், பாடல்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
எமது வெளியீடுகள் வித்தியாசமான ஆக்க வடிவங்களைக் கடைப்பிடித்துள்ன. இலங்கையின் இனத்துவப் பிரச்சினை தொடர்பான அனுபவங்களை உள்ளடக்கி சிங்கள, தமிழ், மொழிகளில் பெண்களால் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய "யுத்தகாலத்தில் பெண்கள்" எனத் தலைப்பிட்ட மும்மொழிக் கவிதைத் தொகுப்பு, இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய "குர்பான் செய்த கனவு" *ன்ற இருமொழிச் சிறுகதைத் தொகுப்பு ஆகியவை இவற்றுள் குறிப்பிடக் கூடியவை.

blændelani bluust"L-gust.
சொல் என்பது தமிழில் பெயராகவும் வினையாகவும் பயன்படுவது - சொல் - பதம் மொழியின் மிகக் குறுகிய பொருள் தரும் அலகு ஆகும்.
சொல் சொல்லுதல், பேசுதல் எனவும் பொருள் விரியும். அத்துடன் ஒருவரச்ை சொல் எனக் கேட்பதாக, பேசும்படி கேட்பதாகவும் அமையும். இவ்வகையில் மொழியையே குறிப்பதாக சொல் அமைகிறது.
சொல் மந்திரம்போல் இன்பமும் வலிமையும் உடையதாக இருக்க வேண்டும் என்று தமிழின் நவீன மக்கள் கவிதையின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவரான பாரதி கூறினார். பெண்களைப் பொறுத்தவரை இந்த மொழி-சொல் முக்கியமானது. எல்லோரையும் போல எப்போதும் அவர்கள் சொல்பவர்களாக பேசுபவர்களாக, கருத்தை வெளியிடுபவர்களாக இருந்தாலும் அவர்களது மொழி புறக்கணிக்கப்பட்டும் புறந்தள்ளப்பட்டுமே வந்திருக்கிறது. அவர்களது கருத்துக்கள், அபிப்பிராயங்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளன. பொதுத் தளங்களில் பெண்கள் தமது சொந்தக் கருத்துகளை தமது சொந்த மொழியில் சொல்வதற்கு பெரும்பாலான கலாசாரங்களில், குறிப்பாக அதிகாரமுடைய உயர்வர்க்கத்தினரால் தடை விதிக்கப்பட்டு வந்துள்ளது. இது பொதுக்களங்களில் பெண்கள் செயற்படுவதைத் தடைசெய்வதாகவும் இருந்துள்ளது. ஏனெனில் பொதுக்களத்தில் பெணிகளின் மொழியாடலுக்குத் தடைவிதிப்பதென்பது அதில் பெண்களின் பிரசன்னத்தைத் தடுப்பதாகும்.
ஆனால் பெண்களின் மொழியும் அவர்களது கருத்தும் அபிப்பிராயங்களும் காலம் காலமாக தொடர்ந்து வந்துள்ளன. அவை அவர்கள் தமது பிள்ளைகளுக்குச் சொல்லிய கன்தகளிலும் தமது தோழிகளுக்குச் சொல்லிய செய்திகளிலும் வடிவம் பெற்றிருந்தன. இவை வாய்மொழிக் கதைகளாகப், பாடல்களாக, ஒப்பாரிகளாக வழங்கி வந்தன. ஆனால் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு தமது கருத்துகளையும் மொழியையும் பெண்களில் திணித்து அவற்றையே பெண்களின் கருத்தாகவும் மொழியாகவும் வடிவடைத்தனர் அதிகாரத்திலிருந்த ஆண்கள, அவையே எழுத்திலும் பொறிக்கப்பட்டன. ஆனால் பெண்களின் மொழி ஒயவில்லை. அவர்களது சொல்லுதல் ஓயவில்லை. அந்த இடையறாத தொடர்ச்சியின் ஒரு கட்டமே உரத்துப் பேசுதலாகவும் சொல்லாத சேதிகளாகவும் வெளியாகியது. இன்று சொல் என மிகத் தெளிவாக எமது மொழியையும் சிந்தனையையும் வெளியிடும் பிரகடனத்துடன் வெளிவருகிறோம். ஒருவருக்கு மற்றவர் பரஸ்பரம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
"சொல்லுங்கள் தோழியரே"
2004 முதலாம் காலாண்டு சொல்

Page 5
பெப்புரவரி 15 அன்று நினை
81 ஆவது சிரார்த்த
diflifil (56T (fl.33îIDT O).6 (b.d5ID6)
னி றையநிலையில் , மேடை நாடகங்கள், திரைப்படங்கள், நாவல்கள், கவிதைகள், பாடல்கள் போன்ற சகலவிதமான கலையூடகங்களும் ஒரு நாட்டின் மக்கள் வாழ்விலும் கலாசாரத்திலும் பெருமளவுக்குச் செல்வாக்கைப் பிரயோகிக்கும் கருவிகளாக விளங்குகின்றன. சிலவேளைகளில், யாதேனுமொரு மக்கட் சமூகத்தில் அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதில்கூட செல்வாக்கைப் பிரயோகிக்கும் தாக்கமுள்ள கருவிகளாக அவை மிளிர்கின்றன.
80 களையடுத்த காலப்பகுதியில் இலங்கை இரசிகர்களின் மனங்களில் தொலைக்காட்சி தனியிடம் பெற்றிருந்தபோதிலும், அதற்கப்பால் பல தசாப்த காலமாக இலங்கை இரசிகர்களை மிகவும் இறுக்கமாக வரித்துக் கொண்ட கட்புல கலையூடகமாக மேடை நாடகங்களையும்,
திரைப்படங்களையும் கூறலாம்.
இவ்வாறு முக்கிய ஒரு கட்புல கலையூடகமாக மாறிய மேடை நாடகங்களும், திரைப்படங்களும், அன்றைய இலங்கையின் மக்கள் வாழ்வின் விருப்புவெறுப்புகளையும், மனப்பாங்குகளையும் அபிப்பிராய பேதங்களையும் பிரதிபலிப்பனவாக அமைந்தன. அத்துடன், இவ்வாறான
சொல் = முதலாம் காலாண்டு - 2004
 
 

வுகூரப்பட்ட ருக்மணிதேவியின் தினத்தை முன்னிட்டு
If 8၂၈)။”
பெருமளவான ஊடகங்கள் நல்ல தார்மீக வாழ்வுக்கான ஒரு நற்செய்தியை இரசிகர்களிடையே முன்வைக்கவும் துணிந்தன.
பெரும்பாலான மேடை நாடகங்கள், திரைப்படங்கள், நாவல்களில் கூட இறுதியில், வாழ்வின் நிலையாமையையும், பணி பான நடத்தைகளும் கொணி ட சாராரின் வெற்றிநிலையையும், துஷ்டர்களின் தோல்வியையும் துல்லியமாக எடுத்தியம்புவதிலிருந்து இதனை மேலும் உணரக்கூடியதாக உள்ளது. சில திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்களின் தயாரிப்பாளர்கள் இன்றைய நிலையில்கூட இந்தத் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தமது படைப்புகளை முன்வைக்க எத்தனிப்பதிலிருந்து தெரியவருவது யாதெனில், அன்றைய திரைப்பட இரசிகர்களின் மனப்பாங்குகளும், படைப்பாளர்களில் அவை ஏற்படுத்திய தாக்கத்தின் அளவுமாகும். வில்லன் பாத்திரம், குணசித்திரப் பாத்திரம் ஆகியவற்றுக்கு இடையேயான சண்டையும், அதன் இறுதியில் வில்லன் பாத்திரம் தொல்வியுற்று குணசித்திரப் பாத்திரம் வெற்றிபெறுவதும் அக் காலத் பெரும்பாலான திரைப்படங்களினதும் முடிவுக்காட்சியாக அமைந்தது. சில திரைப்படக்

Page 6
கலைஞர்கள் மகிழ்ச்சிகரமான முடிவை துக்கரமான
முடிவாக மாற்றியமைத்ததன் மூலம், இரசிகர்களிடையே
அழுகையை
வரவழைதி த மையும்
அனி றைய
திரைப்படங்களில் காணக் கிடைத்த ஒரு பண்பாக
அமைந்தது.
ஆரம்பகாலத்தில் இந்தியச் செல்வாக்குடன் தயாரிக் கப் பட்ட சிங் கள தி திரைப்படங்களில் இந்தியத் திரைப் படங்களினி ᏧᎦ [Ꭲ Ꮣl ] 6ᏡᎠ 6ᏄᏍ சிங்கள சி அவதானிக்க முடிந்தது. அக்காலத்தில் முன்னுதாரண தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் மனைவியின் ப படப் பிடிப்பு மாதி திர மணி றி, ருக்மணிே நெறியாள் கை கூட இநீ திய தி நடிக்கவே திரைப் படக் கலைஞர்களால் எனபதை மேற் கொள்ளப்பட்டமை இதில் சுடடிககாட தாக்கம்செலுத்திய முக்கிய காரணியாக பல்வேறுபட் விளங்கியது. இந்தியாவில் படப்பிடிப்புச் துன்னே செய்யப்பட்டு, குரல் கொடுக்கப்பட்டு, இசையு கு தத ༧་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட அந்தந்த பாத் சில திரைப்படங்கள், சிங்களமொழியும், சமுக வகுப் இலங்கைப் படைப்பு எனிற பொருந்திவரும் முத்திரையும் காரணமாக மாத்திரம் அப்பாவித்தனம இலங்கை அடையாள தி தைச் விளங்கினார் சுட்டுவனவாக அமைந்தன. அவரது பேச் எவ்வாறாயினும், இவ்வாறு புறத்தோற்றப்ப தயாரிக் கப்பட்ட சிங் களத பாத்திரங் திரைப் படங்கள் அனி றைய பொருத்தமா இலங்கையின் மக்கட் சமூகத்திலும், அமைந்த மக்கள் வாழ்விலும் பெரிதும் செல்வாக்குச் செலுத்தின என்பதை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக, மேட்டுக் குடியினர், மத்திய வகுப்பைச் சேர்ந்த ஆங்கிலதி தில் ஏளனத்திற்கு உட்படுத்துவதற்கும் , அதீத கைய சமூக கி கட்டமைப்புகளிலுள்ள தீய குணங்களை விமர்சிப்பதற்கும்
கதைப் போரை
பல்வேறு சிங்கள திரைப்படங்கள் எத்தனித்தன. அக்காலத்தில், வரலாற்றுக் கதைகளும், சமயக் கதைகளுமே பெருமளவான இந்தியத் திரைப்படங்களின் கருப்பொருளாக அமைந்தது. எனினும், 1947 இல் எஸ்.எம். நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட "கடவுனு பொருந்துவ (மீறப்பட்ட வாக்குறுதி) திரைப்படத்தின் கருப்பொருளாக அமைந்தது சமகால சமூக அனுபவமாகும்.
‘கடவுனு பொருந்துவ திரைப்படத்தில் வரும் மணப்பு, ஜொசீ ஆகிய பாத்திரங்களின் உரையாடல்கள் மேலே சொல்லப்பட்ட மேட்டுக் குடியினரின் சமூக நடத்தைக் கோலத்தின் வெற்றுத்தன்மையையும், படாடோபத்தையும் எடுத்தியம்புவனவாக அமைந்தன. அத்துடன், பரம்பரைத் தனவந்தர்கள் எப்பொழுதும் கள்வம் கொண்ட, கீழ்ப்படியாத

செயல்களுக்கு துணைபோவதை உணர்த்துவதற்கும் சில திரைப்படங்கள் எத்தனித்தன. அதேபோல, வாழ்வின் நிலையாமையை உணர்த்துவதற்காக, இளவயதில் தம்மால் இழைக்கப்பட்ட எல்லாக் குற்றங்களுக்கும் மன்னிப்புத் தேடும்பொருட்டு தமது செல்வங்களை தம் கைகளாலேயே
அழித்துக்
கொணி டோருக்குத் தாரைவாார்க்கும்
இநீததி கதைப்
சம்பவங்களும் திரைப் படங்களினி பின்னணியில் உட்பொதிந்திருந்தன.
னிமாவின்
மாக அமைந்த 1947 இன் 'கடவுனு பொருந்துவ ாத்திரத்தையே எனும் முதல் சிங்கள கதையிசைத் தவி ஏற்று திரைப்படம் தொடக்கம் 2002 ஆம் ன்டியிருந்து ஆண்டு வரையான 57 வருட மர்சகர்கள் காலப்பிரிவில் திரையிடப்பட்ட சிங்களத் டுகின்றனர். திரைப்படங்களில் மீளுருவாக்கம் சகலவித பெற்ற பெண்களின் சமூகநிலையும், @ಕಿಅ॥ அந்தந்தக் காலப்பிரிவுகளில் நிலவிய க்கும் மத்தியில்
வாறு வாழ்வை
சமூகங்களின் பெண்கள் மீதான பார்வைகள், அபிப்பிராய பேதங்களுடன்
"ளும் அவர், O திரங்களுக்கும், இணைந்தவையாகவே உருவாக்கம் புகளுக்கும் பெற்றன. குறிப்பாக, ஆண்களால் ) தாழ்மையான, நெறியாள் கை செய்யப் பட்ட,
ான பெண்ணாக
தயாரிக்கப்பட்ட, அவர்களாலேயே
. அதேபோல, பிரதியாக்கம் செய்யப்பட்ட, இத்தகைய சுப்பாணியும், திரைப்படங்களில் பெண்கள் பற்றி ாடும் அத்தகைய இந்த ஆண் சமூகத்தில் நிலவிய களுக்குப் மனப் பாங்குகளும் , சமூக கி னவையாகவே கருத்தியலும் மீளுருவாக்கம் பெற்றன. நிருந்தன. இந்தத் திரைப்படங்கள் பற்றியும்,
அவற்றில் உருவாக்கம் பெற்ற பெண்களின் சாயலின் மீதும், அந்தச் சாயலின்மீது சமூகத்தால் விடுக்கப்பட்ட செல்வாக்குப் பற்றியும் ஆராயும்போது முதல் திரைப்படமாகவும், அந்தத் திரைப்படத்தின் ஊடாக, சினிமாவுலகுக்குள் பிரவேசித்த முதல் நடிகையைப் பற்றியும் கூறாமல் இருக்கமுடியாது. மினர்வா நாடகக் குழுவுடன் இணைந்து மேடைநாடக நடிகையாகவும், பாடகியாவும் புகழ்பூத்திருந்த ருக்மணிதேவி இலங்கையின் முதல் சிங்களத் திரைப்பட நடிகையாகவும், பாடகியாகவும் மிளிர்வதற்கான அதிர்ஷ்டத்தைத் தனதாக்கிக் கொண்டார். "கடவுனு பொருந்துவ திரைப்படம் காரணமாகவே அவர் அந்த அரிய வாய்ப்பைப் பெற்றார். இது, அன்றைய நாட்களில் நாட்டில் பாரியதொரு பரபரப்பை ஏற்படுத்திய கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படமாக விளங்கியது. அந்தத் திரைப்படத்தில் ரஞ்சனியின் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் ருக்மணிதேவி. ரஞ்சனியின் பாத்திரத்தை நோக்கும் சில விமர்சகர்கள் "ரஞ்சனி பெண்களின் சபலத்தன்மையை வெளிக்காட்டும் ஒரு பாத்திரம் என்றே வர்ணிக்கின்றனர். செம்சன் எனும் தியாக சிந்தையுள்ள ஓர் இளைஞனை மறந்துவிட்டு, விக்டர்
2004 முதலாம் காலாண்டு சொல்

Page 7
எனும் குறுமணம் படைத்த ஏமாற்றுப்பேர்வழியிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் ரஞ்சனி, செம்சனை முற்றாகவே மறந்து விடுகிறாள். இதற்காக ரஞ்சனிக்கு உடந்தையாக இருக்கும் அவளது தாயின் பாத்திரம்கூட இங்கு பூச்சாண்டி கலந்த, சபலத்தனம் நிறைந்த சந்தர்ப்பவாதி பெண்களின் வகையைச் சாருகின்றது.
சிங்கள சினிமா வரலாற்றைத் தொடக்கிவைத்துத் திரையிடப்பட்ட 'கடவுனு பொருந்துவ திரைப்படமும், ருக்மணிதேவி எனும் இலங்கைச் சினிமாவின் முதல் நடிகையும் இந்நாட்டின் மத்திய வகுப்பைச் சேர்ந்த பெண்களின் குணநலன்கள், நடையுடை பாவனைகள் ஆகியவற்றில் பாரிய செல்வாக்குச் செலுத்தியதென்பதை இது தொடர்பாக எழுதப்பட்டவற்றை வாசிக்கும்போது எம்மால் உணர முடிகின்றது. இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதையடுத்து, ருக்மணி, எடி ஆகியோரின் பாடல்கள் மிகவும் பிரபல்யமடைந்தன. பத்திரிகைகளின் பக்கங்களை ருகி மணியின் புகைப் படங்கள் ஆக்கிரமிக்கலாயின என்றும் கூறப்படுகின்றது. பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களை வெட்டியும், ஒட்டியும், சேர்ப்பதிலும், ருக்மணி தலைவாரிய பாணியில் தலைவாருவதற்கும், சிகை அலங்காரம் செய்து கொள்வதற்கும், குறிப்பாக அவரது சட்டையின் கழுத்துப் பகுதி வெட்டப்பட்டவாறே தமது சட்டைக் கழுத்துப் பகுதியையும் வெட்டித் தைத்தணியவும் பெண்கள் முனைந்ததாகக் கூறப்படுகின்றது.
இதற்குப் புறம்பாக, ருக்மணிதேவியின் குரலில் காணப்பட்ட அவருக்கே உரித்தான சோகமயமான வசீகரமும், இரு கண்களினதும் கூரிய பார்வையும், வகுப்புபேதம், இளையோர், முதியோர், ஆண், பெண் என்ற பாகுபாடு எதுவுமின்றி, பெருமளவான இரசிகர்களிடையே அவர் மீது ஒரு தீராப்பற்றையும், கவர்ச்சிப் பிணைப்பையும் தோற்றுவித்தது. அவர் நடித்த திரைப்படங்களைக் கண்டுகளிப்பதற்கும், அவருடன் அளவளாவுவதற்கும், நடிப்பதற்கும், பாடல்களைப் பாடுவதற்கும் முண்டியடித்தோர் ஏராளம். அவர்களுள் பிற்காலத்தில் பிரபல்யமான சில கலைஞர்களும் அடங்குவர். ஈழத்துச் சினிமாவின் கண்ணிர் துளி எனக் பெயர்பெற்ற ருக்மணிதேவி இரசிகர்களின்
மனங்களைக் கொள்ளைகொண்ட கனவுக் கன்னியானார்.
"கெலே ஹந்த (காட்டில் நிலா) எனும் திரைப்படத்தில் மாலனி பாத்திரத்துக்கு உயிர்ப்பூட்டிய அவர், தான் பாத்திரமேற்று நடித்த பாத்திரங்களுள் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றால், அது மாலனி தான் என அவர் ஒருதடவை தெரிவித்திருந்தார். அந்தத் திரைப்படத்தில், போரிச்சி எனும் கைவேலையுடனான சட்டையும், "சீத்த புடவையும் அணிந்து, கழுத்தில் முத்துமாலையுடன் மரக்கிளையொன்றைப் பிடித்தவாறு தோன்றிய படக்காட்சி மிகவும் பிரபல்யமடைந்ததாகக் கூறப்படுகின்றது. கலைஞர்கள், நடிக நடிகையரின் ஆடையணிகலன்கள்
சொல் ப முதலாம் காலாண்டு 2004

மாத்திரமன்றி, காதணிகள், நஐ டை பாவனைகள்,
0. *' na கேளிக்கைகள், காதல் போன்றது"%ர்டர்பான சகலவித தகவல்களையும் அறிந்துகொள்வதில் இரசிகள் வட்டம் பெருவிருப்புக் கொண்டிருப்பர். திரைப்படங்களில் நடிக்கும் நடிக நடிகையர் சிறப்பானவர்கள் என அவர்கள் கருதுவதுமுண்டு. இதன்காரணமாக, அவர்கள் இதுபற்றிய தகவல் களை தி தேடியலை வர் . அவற்றை தி தழுவிக்கொள்ளவும் முயற்சிப்பர். ருக்மணிதேவி இது பற்றி எனது வாழ்வின் தடயங்கள் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார் :
செமியா பிரிந்தகே தெவியாய (கணவன் மனைவியின் தெய்வம்) எனும் திரைப்படமே ருக்மணிதேவியின் முன்னுதாரண மனைவி பாத்திரத்துக்கு தனியிடத்தைப் பெற்றுக்கொடுத்தது. அத்திரைப்படத்தின் இறுதியில், கணவனே மனைவியினி தெய்வம் எனபதை முணுமுணுத்தவாறு அவர் மூர்ச்சையுற்றிறந்து கீழே சாய்வதைக் கண்ட பெண் இரசிகர்களின் கண்கள் மாத்திரமன்றி, ஆணி இரசிகர்களின் கணிகள் கூட கண்ணிருகுத்தன.
எனினும், அவர் பாத்திரமேற்று நடித்த திரைப்படங்களில் இந்தக் கருத்துருவுக்குச் சவாலாக அமைந்த இரு பாத்திரங்களும் அமைந்திருந்தன. அவற்றுள் ஒன்று, 1948 திசெம்பர் 03 அன்று திரையிடப்பட்ட வெரதுனு குறுமானம (தவறிய இலக்கு) எனும் திரைப்படமாகும். அதில், சுவர்ணா எனும் துடிப்பான, மேட்டுக் குடியைச் சேர்ந்த புஞ்சிநோனாவின் பாத்திரமேற்றிருந்தார் ருக்மணி. அந்தப் பாத்திரம், அவர் அதற்கு முன்னர் ஏற்றுநடித்த அப்பாவித்தனமான காதலி பாத்திரத்தை விட ப்ெரிதும் மாறுபட்டதாக விளங்கியது. அதில், அவர் குட்டைப் பாவாடையணிந்து தோன்றிய காட்சியை இரசிகர்கள் காணமுடிந்தது. அவர் மீதான இரசிகர்களினதும், விமர்சகர்களினதும் மனப்பாங்கை மாற்றியமைத்ததுடன், சிங்கள சினிமா வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தத் துணிந்த மற்றொரு திரைப் படம் 1960 இல் திரையிடப்பட்டது. அது, நளங்கன' (நடனமாது) எனும் திரைப்படமாகும். அதில், ருக்மணியுடன் இணைந்து நடித்தவர் லீனா தி சில்வா. அந்தத் திரைப்படத்தில் நளங்கன பாதி திர தீது கீ கு புதிதுயிரூட் டுமாறு நீள கீ காட்சட்டையணிந்து, மதுபானசாலையில் ஆடுவது போன்ற காட்சிகள் அமைந்திருந்தன. அவ்வேளை, விமர்சகர்களும், இரசிகர்களும் இது ருக்மணிதேவி இழைத்த பாரதூரமான ஒரு தவறென்றே அபிப்பிராயப்பட்டனர்.
எனவே, அவர் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கலாம் என்றொரு அபிப்பிராயம் சில விமர்சகர்ளிடையே நிலவியது. இது திரைப்பட கணி காணிப்புச் சபையினால் தடைசெய்யப்பட்ட முதல் சிங்கள திரைப்படமாகும்.

Page 8
அக்காலகட்டத்தில் புகழ்பூத்த சினிமா விமர்சகர்களான ஜயலால் விலேகொட, மார்டின் விக்கிரமசிங்க, சிறில் ஏ. சீலவிமல போன்றோரால் அந்தத் திரைப்படம் கடுமையாக
விமர்சிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இத்தகு நடிகையர் மீது சமூகம் சில புகழுருவங்களை ஏற்றியிருந்தது என்பதும், அவை மழுங்கடிக்கப்படும்போது அவர்கள் அவற்றுக்கெதிராக தமது உணர் வலைகளைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்துமளவுக்கு துணிவுபெற்றுவிடுவர் என்பதும் இதிலிருந்து புலனாகின்றது. மறுகோணத்தில், சமூகத்தால் (ஆண் சமூகத்தால்) தீர்மானிக்கப்பட்ட ஒரு நங்கையின் புகழுருவின் கற்பனை உருவை விஞ்சிச்செல்வதற்கு, ருக்மணிதேவி போன்ற மாற்றியமைக்கத் துணிந்த ஒரு நடிகைக்குக் கூட சிரமமாயமைந்தது என்பதையும் இந்த நிகழ்வினூடாக
மரபார்ந்த விழுமியங்களை
உணரக்கூடியதாகவுள்ளது. வெறுமனே
திரைப்படமொன்றின் பாத்திரத்துடன் அது வரையறை செய்யப்பட்டபோதும், அதனைக்கூட நடித்துக்காட்டுவதற்கு, ஆண் சமூகத்தின் உளவியல் சார் வரைய்ன்றகளைத் தாண்டிச்செல்வதற்கு, உயர்குடியைச் சார்ந்த ஆங்கில தி தில் உரையாடும் , ருக்மணிதேவி போன்ற ஒருவரால்கூட முடியவில்லை. நளங்கன திரைப்படத்துக்கெதிரான உணர்வலையுடன் ருக்மணிதேவி தொடர்ந்தேர்ச்சியாகவே தாய், மனைவி, காதலி போன்ற அப்பாவித்தனமான, முன்னுதாரண பாத்திரங்களுடன் தனது நடிப்பாற்றலை மட்டுப் படுத்திக் கொள்ள வேண்டி நேரிட்டது. அழுதழுது நடித்து, இரசிகர்களிடையேயும் அழுகையை ருக மணிதேவி,
தொகுக் கப்ப்ட்ட
வர வழை தி த ஆண களால் உரையாடல் வரிகளை உச்சரித்தேனும், சமூகத தினி விருப்புவெறுப்புகளில் ஏற்படுத்திய
தாக கம்
அனி றைய
உண மையிலேயே அளப்பரியதொன்றாகும்.
மே  ைட நா ட க நு' க ள , திரைப்படங்கள், நாவல்கள் போன்ற கலைப் படைப் புக ளிலிருநது பிரதிபலிப்பது போன்றே, கிராமிய
சமூக வ ைமப் பானது மிகவும்
தெவியாய (க ;ெ எனும் திரைப்ப ருக்மணிதேவியி முன்னுதாரண
பாத்திரத்துக்கு தனியிடத்தைப்
Guiboids Glass (6. அத்திரைப்படத்
இறுதியில், *
ଅକ୍ଷୋiରiଔଷ୍ଣାe up® 0)
தெய்வம் என்ப
முன்னுமுனுைத்த:
முர்ச்சையுற்றிற சாய்வதைக் s ਓ66
DōgyDō, @jមRassafe
கண்ணிருகுத்த
 

அப்பாவித்தனமான மனங்கவர் ஓரிடம் என்பதையும், நகர்ப்புறம் என்பது மிகவும் கபடத்தனமான காமுகர்களும், குடிபோதைக்கு அடிமையானவர்களும் நிறைந்த ஓரிடம் என்பதையும் தொனிக்கும் ஒரு மனப்பாங்கே, அன்றைய இலங்கைச் சமூகத்தில் நிலவிய தாக்கமுள்ள ஒரு கருத்தாக விளங்கியது. ஆங்கில நாவல்களில்கூட, சிம்பில் விலேஜஸ் Simple Villages) என வர்ணிக்கப்பட்டது, இத்தகைய ஒரு மனப்பாங்கையேயாகும். ஆரம்பகாலத் திரைப்படங்களில் பெண பாத தரங்கள் இந்த மனப் பாங் கினி மீதமைந்தவையாகவே ஏற்று நடிக்கப்பட்டன. அரக்க குணத்துடன், பணம்படைத்த சமூகமானது, ஏழை மக்களைப் பிழிந்தெடுக்கும் விதமும், மோசமான, கபடத்தனமான, பெரும் வளவுகளுக்குச் சொந்தக்காரரான தனவந்தர்களும், சபலபுத்தியுடைய ஆண்களைத் தமது வலையில் சிக்கவைத்துக்கொள்ளும் பட்டினத்துப் பெண்களும் பெரும்பாலான கலையூடகங்களில் விரவிக் காணப்பட்டனர். எப்பொழுதும் கிராமப்புற பெண் கள் மற்றும் ஆண்களிடையே முன்மாதிரியான நடத்தைகளையே அவதானிக்க முடிந்தது.
সেক্টািঞ্ছ ருக்மணிதேவியை அடுத்து, இவி வாறு இரசிகர்களினி புகழுருவுக் குட்பட்ட பெரிதும் பேசப்பட்ட நடிகைகளாக தெனவக்க ஹாமினே, ஐராங்கனி சேரசிங்க, புன்யா ஹீன்தெனிய, அனுலா கருணாதிலக்க போன்ற நடிகைகளைக் குறிப்பிடலாம். எவ்வாறாயினும், அன்றைய சமூகத்தில் பெண்களுக்குப் போடப்பட்டிருந்த விலங்குகளைத் தகர்த்தெறிவதுடன், அவ்வாறான மனப் பாங்குகளை மாற்றியமைத்த ருக்மணிதேவி,
$ক্টোঞ্জলোঁ ஈழத்துச் சினிமாத் துறைக்கும், பெண் මෑණ්, குலத்துக்கும் மகத்தான பணிகளை sarasarak. ஆற்றியவராவார்.
1601
அவர்கள் தம் சமூகத்துக்கு முன்வைத்து குணவிழுமியங்கள், நற்பணிகளை முன்கொண்டுசெல்வதன் மூலம் மாத்திரமே யாதொருவரையும் உளப்பூர்வமாகவே நினைவுகூர
முடியும். ப
சுமிகா பெரேரா
2004 = முதலாம் காலாண்டு - சொல்

Page 9
யுத்தம், அடையாளம், தனித்துவம்
படுகொலை அரசியலின்
மீதான ஒ
சொல் = முதலாம் காலாண்டு - 2004
சா கே ச
இன்றைய இலங்ை குறிப்பிடத்தகு இருப்பது அ
Φ Π Π 600I LΟ Π. Φ ஆளுமையின் ப மத்தியில் முன் 6 தாக்கமுள்ள சம காரணமாக மாத் அவர் உண்மை
தமிழி , ஆங் மும்மொழிகளிலு நிபுணத்துவம் ெ
The Engli நாவலுக்காக ஆ உலகின் உயர் வி புக்கர் பரிசை இலங்கையின் எ ஒண்டாட்ஜே. இ. மொழிமூலம் !
 

ول
ரு மானுடப்
IDLOது நோக்கு
பார்வை
சநீ தர சேகரனி ,
கையின் அபூர்வமான, ஓர் இளைஞராக
வரது ஆளுமை அல்லது அநீத யனாக அவர் எம்
வைக்கும் மிகவும் ாதானத்தின் செய்தி திரமன்று. மாறாக, மயிலேயே சிங்களம்,
கில மி ஆகிய ம் ஒன்றுபோலவே பற்றிருப்பதாலாகும்.
sh Patient 6Tg) is இலக்கிய
ருதாகக் கருதப்படும் வென்றெடுத்தவர்,
ஆங்கில
ழுத்தாளர் மைக்கல் லங்கையில் ஆங்கில
படைப்பிலக்கியத்
துறையில் ஈடுபடும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காகவென்றே தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை முதலீடாக்கிய அவர், கிறேஷன் பரிசை உருவாக்கினார். 1996 இலிருந்து வருடாந்தம் அதுமுதல் ஆங்கிலக் கையெழுத்துப் பிரதிகளின் தகுதி கருதி கிறேசன் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. 1999 இல்
இலங்கையில்
பரிசுத் தொகையைத் தனதாக்கிக் கொண்டவர்களுள் விசாகேசவும் ஒருவராவார். அது, தடைசெய்யப்பட்ட பூமி எனும் மகுடத்தில் அவரால் பிரதியாக கமி செய்யப் பட்டு, தயாரிக்கப்பட்ட நாடகத்தின் ஆங்கிலப் பிரதிக்காகவாகும் (FORBTDDEN AREA).
பல்லாண்டு காலமாக யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் அந்த யுத்தத்துக்கு முடிவு கட்டுவதும், சமாதானத்தை மலரச் செய்வதும்
இலங்கையராகிய எமக்கு,
இன்றும் கனவாகவே உள்ளது.
யுத்தத்தின் கோரம் பற்றிய எமது அனுபவங்கள் பரந்துபட்டதும், ஆழமானதுமாகும். எனினும், தெற்கில் வாழும் சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எம்மில் பெரும்பாலானோரும் யுத்தம் காரணமாக அனுதாபத்துக்கு உள்ளாகும் விதம் எமது "சிங்கள" இயல்பிலிருந்தே நிர்ணயிக்கப்படும். அதன் காரணமாகவே, யுத்தத்துடன் நெருங்கிய தொடர்புடைய, விடுதலைப் போராளிகளினதும், அரசாங் கப் படையினரதும் கெடுபிடிகளிடையே கிழக்கு
ஊச லாடும் வடக்கு,

Page 10
மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்க் குடிமக்களின் வாழ்வுநிலையின் சிக்கலார்ந்த தன்மை பற்றிய எமது கூருணர்வு போதுமானதல்ல. குறிப்பாக, விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும், இளம் பரம்பரையினர் அதில் வந்திணையும் விதம் பற்றியும், இயக் கதி திணி படைக்கட்டமைப்புப் பற்றியும் எம்மிடையே தவறான நம்பிக்கைகளே அதிகம் குடிகொணி டுள்ளன. வெடிகுண்டுகளை இடையில் கட்டிக்கொண்டு, தமது இலக்குகளை நோக்கிப் பாய்ந்து தாக்கும் தற்கொலைப் போராளிகள் அணியொன்றை உருவாக்குவதற்கு, கைது செய்யப்பட்டவுடனே சயனைட் வில்லைகளை நாடும் படையணியொன்றை உருவாக்குவதற்கு அவசியமான கடும் போக்கையும், மனக் கட்டுக் கோப்பையும் கொண்டிருப்பதானது, மறைவான அனுபவமாகவே எம்மால் உணரப்படுகின்றது. தமது இளம் உயிர்களை அவ்வாறு அர்ப்பணிப்பதற்கு அவர்கள் முன்வரக் காரணம், அவர்கள் இதயமேயில்லாத இயந்திரங்களாக மாறியுள்ளதாலாகும் என்றே கருத வேண்டியுள்ளது. தடைசெய்யப்பட்ட பூமியை ஒரு நாடகமாக மாத்திரமன்றி, யுத்தமும், சமாதானமும் பற்றிய புதுமையான ஒரு விவரணமாக, சிங்கள அரங்குக்குக் கொண்டு வந்ததன் மூலம் விசாகேச ஆற்றிய பணி மிகவும் சவால் நிறைந்ததாக மாறுவது, மேலே சொல்லப்பட்ட
கருதுகோள் காரணமாகவேயாகும்.
நாடகத் தயாரிப்புப் பணி தத்ரூபமானது. ஒரே இடத்திலேயே சகலதும் நடைபெறும். அதாவது, பாழடைந்த ஒரு கட்டிடத்தின் அறையில் தான்.
ஊர்மிளா எனும் தமிழ் யுவதி, பிரசாரக் கூட்டமொன்றில் வைத்து சனாதிபதியைக் கொலை செய்வதற்கான வரப்பிரசாதத்தைத் தனதாக்கிக்கொண்ட விடுதலை இயக்கமொன்றின் அங்கத்தவளாவாள். அவளுக்கு உதவுவதற்காக ராமன் எனும் பெயரையுடைய அமைப்பின் இடைநிலை தளபதியும் கூடவே வருகிறார். ஊர்மிளாவின் இலக்கு, இந்த அறையை அண்டிவரும்வரை அவர்கள் இருவருமே வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றனர். ஊர்மிளா, ராமன் இருவரிடையேயும் இடைக்கிடை இடம்பெறும் உரையாடல்களிலிருந்து அவர்கள் இதுவரை வெளிப்படுத்திய மனோபாவங்கள், புரிதல்கள் பற்றி ஒரளவு தெளிவொன்று கிடைக்கின்றது. தமது வாழ்வில் தமது தாய்மார் ஆற்றிய முக்கிய பாத்திரத்தை விபரிப்பதன் வாயிலாக அவர்கள் இருவருள்ளும் "பணி பொத்த தன்மை" உருவாகின்றது. எனினும், ஊர்மிளா எப்பொழுதும் மிகவும் போராட்டகுணம் படைத்தவள்; அவளது வாழ்நாள் முழுவதையும் இயக்கத்துக்காக அர்ப்பணித்தவள், இயக்கம் என்பது அவளது குடும்பம், தனது தலைவர் பற்றி அவளுள் ஆழப்பதிந்திருந்த உணர்வு, கெளரவத்துடன் இரண்டறக் கலந்த ஒருவகைப் பற்றாகும். இந்த

இயக்கத்தில் இணைய முன்னர், வேறொரு விடுதலை இயக்கத்திலும் ராமன் அங்கத்துவம் வகித்திருந்ததால், அவனை அவள் சந்தேகக் கண்கொண்டே நோக்குகிறாள். அதற்குப் பதிலாக, ஊர்மிளாவின் ஆழ்ந்த பற்றினை அவன் ஒரு வகையான இழிவு மனப்பானி மையுடனேயே நோக்குகிறான். எதிரித் தலைவரைக் கொன்றொழிப்பதன் மூலம், தான் சார்ந்த இயக்கத்துக்குக் கிட்டும் பலனையும், இந்த மாண்புறு மரணத்தின் காரணமாக தனக்கும், தனது குடும்பத்துக்கும் கிட்டும் கவனிப்பையும் பற்றி, தனக்குப் பொறுப்பளிக்கப்பட்ட பணி பற்றி அவளுள் ஒரு நம்பிக்கை குடிகொண்டிருந்தது. அரசியல் உத்தியாக அமையும் ஆட்கொலை பற்றி அவள் தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்வதில்லை. அதிலுள்ள நியாயம், சரி/பிழை பற்றி அவளுக்குள் சிந்தனைப் பரிமாறல் எதுவும் கிடையாது. அவளிடம் வினாத் தொடுத்தால்கூட அதற்கு வாய்ப்பின்மையால் மெளனமாகிவிடுவதொன்றே இது விடயத்தில் ராமன் பின்பற்றிய கொள்கையாக இருந்தது. அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் கட்டத்தின் சிறப்பம்சம் காரணமாக, மிகவும் தர்மசங்கடமான ஒரு நிலை தோன்றுகின்றது. இன்னும் சொற்பவேளையில் தான் இறக்கவுள்ளேன் என்பதை அறிந்து வைத்திருந்த ஊர்மிளாவின் உள்ளத்தில் அழகியல், அன்பு, தாய்மை பற்றிய பல்வேறு உயிர்த்துடிப்பான உணர்வுகள் உதிக்கின்றன. அவள் உயிர்வாழப்போவது இன்னும் சொற்பவேளையே என்பதை அறிந்து வைத்திருந்த ராமன், அவளுடன் சவால்விடும் அரசியல் கருத்துப் பரிமாறல் ஒன்றில் ஈடுபடுகின்றான்.
அவன் ஊர்மிளாவிடம் எடுத்துக்கூறும் எவையும் எக்காரணம் கொணிடும் இன்னுமொருவரை இனி எட்டப்போவதில்லை என்பதை நம்பும் ராமன், தனது மனச்சாட்சிக்கும், உள்ளுணர்வுக்கும் இணங்க அவளுடன் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுகின்றான். இவ்விதமாக தனது வாழ்வையே தியாகம் செய்யத் துணிந்த இயக்கத்தின் வெற்றிவாகை பற்றி அவன் வினாத் தொடுக்கிறான். தலைவன் என்பவன் கடவுள் அல்ல எனக் கூறுகிறான். அவனது குறுகிய, தனிப்பட்ட நோக்கை விமர்சிக்கும் ஊர்மிளா, சிறு பராயத்திலிருந்தே தனக்கிழைக்கப்பட்டுவந்த அநீதிகளை அவனிடம் விபரிக்கிறாள். ஏழ்மை காரணமாக கல்வியைத் தொடருவதை இடைநடுவில் கைவிட்ட அவள், தாழ்த்தப்பட்ட குடும்பமொன்றுக்குச் சொந்தமான எல்லா பரிகாசங்களுக்கும், ஏளனத்துக்கும் உள்ளாக்கப்பட்டு, மாறாத வடுவாக அவளது மனதில் ஆழப்பதிந்து விட்ட ஒரு யுவதி அவள்; அவலட்சணம் என்ற அவப்பெயர் காரணமாக பாதிக்கப்பட்டவள் அவள்; அவளது அண்ணனையும், அதன்பின்னர் தந்தையையும் கோர யுத்தம்
பலிகொண்டு விட்டது. சீதனக் கொடுமை காரணமாக
2004 முதலாம் காலாண்டு சொல்

Page 11
ஊர்மிளாவின்
நிலைமைக்கு, சாதி பொதுப் பிரச்சின் செலுத்தியது போன்றே,
என்ற முத்திரை சீதனத்துக்கான வச பெண்களுக்கே சிறப்பா
பிரச்சினைகளு
ஊர்மிளாவின் மணவாழ்வுக்கான வாயிலும் மூடப்பட்டது. அவளது நெஞ சுக் குதி தைரியமூட்டுவதற்கு, உரமூட்டுவதற்கு, உதவுவதற்கு, நேசிப்பதற்கு எல்லாம் துணிந்தது இயக்கம் ஒன்று மாத்திரமே.
அவளுக்குள் ஆர்ப்பரிக்கும், பொங்கியெழும் வெஞ்சினம், அன்பு ஆகிய ஆழமான உணர்வலைகளை நம்மனக்கண்முன் நன்கு பிரதிபலிப்பதற்காக, இங்கு காளி தெய்வத்தை அடையாளமாகக் கையாளுகிறார் விசாகேச. இயக் கதி தில் இணைய முனி பு கண ட காளி நடனமொன றிலிருந்து காளி தெய்வதி தினி பராக் கிரமத்தினி பாலும், அவள் வெளிப்படுத்திய கோபாவேசத்தின்பாலும் ஈர்க்கப்பட்டாள் ஊர்மிளா. தான் இயக்க உறுப்பினராகச் சேர்ந்த பின்னர் வழிபடுகின்ற ஒரே தெய்வமாக விளங்கியவள் காளியே என்கிறாள் ஊர்மிளா. இந்தக் காட்சியில், காளி தெய்வத்தின் பராக்கிரமத்தை ஊர்மிளா உள்வாங்கிக் கொண்டது போல புலப்படுத்த முற்படுகின்றார் விசாகேச. எனினும், அதனையடுத்த கட்டத்தில், அதே ஊர்மிளா தான் முன்தினம் சென்ற கோவிலில் விஷ்ணு தெய்வத்துக்கு அருகே வீற்றிருக்கும் இலட்சுமி தெய்வத்தின் திருவுருவம் கண்டு, தனதுள்ளம் காம இச்சையால் அலைமோதி, பித்து தலைக்கேறிய விதத்தை விபரிக்கின்றாள். இதற்குமுன்னர் ஒருபோதும் காமஉணர்வுடன் ராமனை நோக்காத ஊர்மிளா, இந்தக் கட்டத்தில் அவனுடன் இரண்டறக் கலந்து இன்புற விழைகின்றாள்.
சொல் = முதலாம் காலாண்டு - 2004
 
 

இன்னல்தோய்ந்த , ஏழ்மை ஆகிய னைகள் தாக்கம் *அவலட்சணம்’ குத்தப்பட்டமை, தியீனம் முதலிய க அமைந்த சில ம் செல்வாக்குச் செலுத்தின.
அதற்கடுத்துவரும் காட்சியில், ஊர்மிளாவின் கன்னித்தன்மையை அபகரித்துக்கொண்டதற்காக, அவளை "அகுசி யாக்கியமைக்காக, ராமன் பச்சாதாபத்துடன் அவளிடம் மன்னிப்புக் கோருகின்றான். பெரும்பாலான புரட்சியாளர்கள் போன்றே அவனும் பெண்கள் விடயத்தில் மரபார்ந்த கருத்தியல் கொண்ட ஒருவனா? அவள் கன்னிகழியாதவளாக இருப்பதை அறிந்தபின்னர், அவன் கிஞ்சித்தேனும் பச்சாதாபத்துக்குள்ளாவது நியாயமானதாக அமையலாம். எனினும், வல்லுறவு, அகுசியாதல் போன்ற பதப் பிரயோகங்களிலிருந்து புலப்படுவது, இந்த நிகழ்வு பற்றிய அவனது உளப்பாங்கன்றோ? ஊர்மிளா, ராமன் இருவரினதும் உறவின் தன்மை மாறுபடும் நிலையிலேயே, அவர்கள் இருவருமே மாறுதலொன்றுக்கு உட்படும் நிலையிலேயே, ஊர்மிளாவுக்குக் கிட்டும் செய்தி அவர்கள் இருவரையும் சாந்தப்படுத்துகின்றது. அவளது இலக்கைத் திசைதிருப்பி விட்டது. எதிரி சனங்களின் சனாதிபதி அவளது முன்னைய இலக்காக அமைந்த போதிலும், தனது இனப் பிரிவுக்கேயுரிய முதலமைச்சர் புதிய இலக்காக மாறினார். இந்தப் புதிய தீர்மானத்தின் மத்தியில் ஊர்மிளா அசந்துபோய் விடுகிறாள். முதலமைச்சர் என்றும் தமது சனங்களுடன் நெருக்கமானவராக இருந்தார் என்பதை ராமன் ஊர்மிளாவுக்கு நினைவூட்டுகின்றான். எனினும், அந்தக் கொலைக்கான கட்டளையிடுவதிலுள்ள அரசியல்

Page 12
உள்நோக்கத்தையும் அவன் காண்கின்றான். அதன் காரணமாகவே, முதலமைச்சரைக் கொலைசெய்வதை விடுத்து, சனாதிபதியைக் கொலைசெய்யத் துடிக்கும் ஊர்மிளாவிடம் தலைவரின் கட்டளைக்கு அடிபணிவதன் முக்கியத்துவத்தை ராமன் வலியுறுத்துகின்றான். தனது இறுதி விருப்பைத் தெரிவிக்கும் ஊர்மிளா, மீண்டும் ஒரு தடவை சேர்க்கையில் ஈடுபட ராமனை அழைக்கின்றாள். அவ்வேளை, அங்கு ஆஜராகும் தலைவன், தனது நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி அவளிடம் வலியுறுத்துகின்றான். இன்னலுறுவதற்கு எதிராக எமது மக்கள் துணிந்தெழுவதற்கு வழியமைத்தவர்கள் யார்? எமது சனங்களின் பாதுகாப்புக் கருதி, எதிரியுடன் போரிட்டவர்கள் யார்? சாதி பேதத்தினால் உங்களைப் பிரித்து நோக்கியபோது, உங்கள் தன்மானத்தைக் கட்டிக்காத்தது யார்? அந்த எல்லாக் கேள்விகளுக்கும் அவளது பதிலாக அமைந்தது நீங்கள் என்பது தான். ஊர்மிளா தலைவனிடம் உயிர்ப்பிச்சை கோருகிறாள். தலைவனோ அதனை ஏற்க மறுக்கின்றான். தனது கடமையையும், பொறுப்பையும் அவளுக்கு நினைவூட்டுகின்றான். ஊர்மிளா அவனது வர்த்தைகளுக்குக் கட்டுப்ப்டுகிறாள். அவனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காக அவள் தனது இலக்கை நோக்கி நகர்கிறாள். தனது இன்னுயிரை மாய்த்துக் கொள்கிறாள். ராமனின் துரோகச் செயலை தலைவன் அவனிடம் ஒப்புவிக்கிறான்: இயக்கத்தை விமர்சித்தமை, சகோதர போராளியின் மீது பாலியல் ரீதியான பலவந்தத்தைப் பிரயோகித்தமை, தனதுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்த அவளது உற்சாகத்தை மழுங்கடித்தமை என விரிகின்றன அவை. அவனுக்குரிய தீர்ப்பு மரணமே. ராமனோ சயனைட்
வில்லையின் துணையை நாடுகின்றான்.
பல்லாண்டு காலமாக இலங்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கும் கொடிய இனப் போராட்டத்தின் மீது புதிய ஒரு கோணத்தில் பார்வையைச் செலுத்துவதற்கு தடைசெய்யப்பட்ட பூமி எம்ன்மத் தூண்டிவிடுகின்றது என நான் முன்பு கூறியதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்வோம். முழு தமிழ் மக்களும், குறிப்பாக ஊர்மிளா, ராமன் எனும் இரு பாத்திரங்களும் அனுபவிக்கும் இன்னலை இந்த நாடகம் எமது மனக்கணி முன்னே அகல விரிக்கின்றது. பிரதான இரு பாத்திரங்களும் தமக்குச் சிறப்பாக அமைந்த அநீதிகள் குறித்து விபரிக்க முற்படும்போது, பெண்-ஆண் சமூக நிலை காரணமாக உருவாகும் வேறுபாடும் தெளிவாகின்றது. வாலிபக் கோளாறு காரணமாக படையணியினரின் சந்தேகத்துக்கு இரையாகி, அதன் விளைவாக போராட்ட இயக்கமொன்றில்
சேர்ந்து இந்தியா செல்வதாக ராமனின் கதை அமைகின்றது.
10

இது, ஒரு ஆணைப் பொறுத்தவரை திறவுகோலாக அமையலாம். எனினும், ஊர்மிளாவின் இன்னல்தோய்ந்த நிலைமைக்கு, சாதி, ஏழ்மை ஆகிய பொதுப் பிரச்சினைகள் தாக்கம் செலுத்தியது போன்றே, அவலட்சணம் என்ற முத்திரை குத்தப்பட்டமை, சீதனத்துக்கான வசதியீனம் முதலிய பெண்களுக்கே சிறப்பாக அமைந்த சில பிரச்சினைகளும் செல்வாக்குச் செலுத்தின. இங்கு, பெண்ஆண் ஆகிய இருபாலாரினதும் மரபார்ந்த சமூகச் சாயலையே எம் மத்தியில் விசாகேச முன்வைக்கிறார். எனினும், நாடகத்தின் வேறு கட்டங்களில் ஓர் ஆணைப்போல மனத்திடத்துடன் செயலாற்றும் ஊர்மிளாவும், ஒரு பெண்ணைப்போல கண்ணிருகுக்கும் கணிகளுடன் தோன்றும் ராமனையும் அந்தச் சாயலுக்குச் சவால்விடுமாறே எம்மத்தியில் முன்வைக்கிறார். பொதுவாகவும், தனிப்பட்ட முறையிலும் தனது நாடகத்தின் வாயிலாக யுத்தம், அடையாளம், தனித்துவம், படுகொலை அரசியல் ஆகிய தற்கால இலங்கைச் சமூகத்தின் தீர்க்கமிகு விடயங்கள் சார்ந்ததாக, எமது கவனத்தைத் திசைதிருப்பதி துணிந்துள்ளார் விசாகேச,
எனினும், நாடகத்தைத் தயாரிக்கும்போது தனது கருப் பொருளுக்கேற்ற, கனகச் சிதமான ஒரு காட்சியமைப்பையும், பாணியையும் தெரிவு செய்வதற்கு விசாகேச தவறியுள்ளார். தத்ரூபமான ஒரு காட்சிப் பின்னணியில் இத்தகு கருப்பொருள் ஒன்றைத் திணிக்க முற்படும்போது, உணர்ச்சி மேலீட்டுடனான நடிப்பில் அவர் தங்கிவிட நேரிடும். அன்றேல், இருவருக்கிடையில் இடைக்கிடையே இடம்பெறுகின்ற உரையாடல்களில் மாத்திரம் நாடகக் கலைஞர் தங்கியிருக்க முடியாது. நாடக அரங்கின் இடவசதி, ஒளி ஒலி வசதிகள், அங்க அசைவுகள் என்பவற்றைக் கையாளுவதிலும் மிக்க பலவீனமான இடங்களை அவதானிக்க முடிந்தது. அவை, நிதிவசதி, தொழில்நுட்ப வரையறைகளை விஞ்சி, "விசாகேசவின் பிரதியாக்கத்தை வேறொருவர் தயாரித்திருந்தால்." என்ற எண்ணப்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. விடுதலைப் போராளிகள் எனக் கூறிக்கொள்ளும், கடுமையான ஒரு ஆட்சிக்கும்/அரசியல்/கருத்தியல்வாத சர்வாதிபத்தியத்தில் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ளும், படுகொலை அரசியலில் ஈடுபடும் குழுக்கள் பற்றி இவ்வாறு திறனாய்வுக் கண்ணோட்டத்தில் நோக்கவும், அத்தகைய நோக்கை பகிரங்க அரங்கில் சிங்கள மொழியில் எம்முடன் பகிர்ந்து கொள்ளவும் துணிந்த விசாகேசவுக்கு எமது நன்றிகள். இத்தகைய ஒரு கண்ணோட்டம், அதற்கேயுரித்தான ஒரு ஒழுங்கமைப்பில் எம்மால் இரசிககக் கூடியதாக அமையட்டும்
என்பதே எமது வேணவா. ப
சுனிலா அபேசேகர
2004 - முதலாம் காலாண்டு சொல்

Page 13
த்தத்தின் கொடுரத்தை யாரால்தான் அனுபவிக்க
முடியும்? கேட்கத்தகாத கேள்வியென்றாலும், யுத்தத்தின் கொடு ர விளைவுகளை எதிர் நோக்கி பெண்களாகவும் விதவைகளாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எங்களுடைய பெண்களைக் கண்டும் அவர்களது புலம்பலை கேட்டும் நான் என் உள்ளத்தில் அந்த கேள்வியை கேட்டுக்கொண்டேன. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற திம்புலாகலை விகாரை தென்படும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் கால்களை எரிக்கின்ற வெளியில் என் பாதங்கள் நின்று கொண டன. மழைத் துளி கிடைக்காமல் பட்டுப்போயுள்ள புல்லுத்தரையை பார்த்த வண்ணமுள்ள பசுக்களின் கூட்டம் என் விழிகளை தொடுகின்றன. சாணத்தின் நறுமணம் மூக்கைத்துளைத்துக்கொண்டு செல்கின்றது. அன்றைய தின வயிற்றுச் சோற்றுக்காக வியர்வையை சிந்திய வண்ணம் பிரம்பு வெட்டுகிற மனிதர்களையும், மனம்பிட்டிய குளத்தில் கொரலி மீன் பிடிக்கின்ற பெண்களையும் பிள்ளைகளையும் நோக்குபவரின் இதயத்திலிருந்து பெருமூச்சு எழவில்லையென்றால் ஆச்சரியத்திற்குரியது. இவர்கள் இவ்வாறு போராட்டம் நடத்துவது வயிற்றுப்பசிக்காகவே தவிர செல்வங்களை தேடுவதற்கு அல்ல.
திமீ புலாகலை சந்தியிலிருந்து ஒன்றரை கிலொமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள இந்த சோருவில கிராமத்திற்கு நான் நடந்து சென்றது தமிழ் கிளர்ச்சியாளர்களிலுள்ள பயத்திலானாலும் கிராமத்திற்குள் நுளைந்த பின்பு எனது பய உணர்வு நீக்கப்பட்டு, வாழ்வை வாழவைப்பதற்காக அல்லலுறும் மனிதர்களைக்கண்டு எம்மனதில் ஆழ்ந்த துயரம் எழுந்தது. பிறப்பிலே பெண்கள் பலமீனமானவர்களாக நோக்கப்படும் சமூதாயத்தில்
பெண்களின் மன உறுதியும் அவர்கள் வாழ்க்கைப்
சொல் = முதலாம் காலாண்டு - 2004
 

6356T3535
ரை பெண்கள்
போராட்டத்தை எதிர்கொண்டு நிற்கும் முறையும் என்னை பெருமையடையவைத்தது. இவர்களின் வாழ்க்கையை பாதித்துள்ள ஒரே சவால் யுத்தம் மாத்திரமல்ல, ஏழ்மையால் ஆட்கொள்ளப்பட்டுள்ள இவர்களது வாழ்க்கை யுத்தம் காரணமாக துன்பத்தின் விளிம்பை அடைந்திருந்தது.
கிராமத்தில் வசிக்கின்ற திருமணமான பெண்களில் நூற்றுக்கு எழுபத்தைந்து வீதமானோர் விதவைகளாக
காரணமில்லை. கணவர்களை இழந்த நிலையில் குழந்தை குட்டிகளுடன் மிகவும் துனி பகரமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்கள் நாளை தினவாழ்வுக்காக ஏதோவொன்றை மன்றாடி நிற்கின்றனர். இவர்களது வாழ்க்கையை ஊடுருவிச்சென்ற அனைத்து பேரழிவுகளும் கணவர்களை இழந்து விதவையான மனைவியருக்கும் தந்தைமாரை இழந்த பிள்ளைகளுக்கும் வாழ்க்கை வாழ்வதன் சவாலை மாத்திரம் கைவிட்டுவிட்டுச் சென்றுள்ளன. வயிற்றுப்பசி போக்கிக்கொள்ள இவர்கள் எதையும் செய்ய துணிந்துள்ளனர். கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பிய குடும்ப அமைப்பில் மனைவி மட்டும் தனித்துவிடப்படும்போது ஏற்படக் கூடிய கட்டாய தாக்கத்திற்கு அவர்கள் முகம்கொடுக்கின்றனர். இந்தப் பெண்களின் வாழ்க்கையை பாதாளத்திற்கு இட்டுச் சென்ற யுத்தம் இன்றும் அவர்களுடைய வாழ்க்கையை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.
சின்னத்தம்பி பார்வதிப்பிள்ளை 70 வயது நிரம்பிய ஒரு தாய், இவருடைய கணவர் யுத்தத்தில் சிக்குண்ட மரண தி தைத் தழுவியதோடு இவரினி மகள் கதிர்காமத்தம்பி கோமளம்மா வயது 40 இரண்டு பிள்ளைகளுக்கு தாய். இவரது கணவர் தமிழ்
11

Page 14
கிளர்ச்சியாளர்களுக்கு உதவியுள்ளார் என்ற சந்தேகத்தின்பேரில் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அப்போது அவருடைய இளைய மகள் பிறந்து 14 நாட்கள் மட்டுமே கடந்திருந்தன. இப்போது பாலசுந்தரம் சாந்தகுமாரி என்ற அந்த சிறுமிக்கு வயது 11. கோமளம்மா இன்றுவரை கணவரை காணவில்லை. சாந்தகுமாரி தந்தையின் நிழலைக்கூட பார்த்ததில்லை.
மனுக்கண் வள்ளி முதுமைப் பருவதி தை அடையாத 33 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் 1990ஆம் ஆண்டு இவரது கணவர் பாதுகாப்பு பிரிவினால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று தனது நான்கு பிள்ளைகளையும் வாழவைப்பதற்காக வள்ளி வாழ்க்கைப்போராட்டத்தை நடாத்திவருகின்றார்.
கந்தையா சாந்தகுமாரி என்பவரை நான் மனம்பிட்டிய குளத்திற்கருகில் சந்தித்தேன். 59வயது நிரம்பிய அவரும் நான்கு பிள்ளைகளுக்கு தயானவர். இவரது கணவர் 1990ஆம் ஆண்டு பாதுகாப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அன்று தொடக்கம் இன்றுவரை கைதுசெய்யப்பட்ட கணவரை கண்ணால் காணவில்லையென கண்ணீர் மல்கியபடி தெரிவித்தார். பொட்டுப்பிள்ளை சின்னத்தம்பி மூன்று குழந்தைகளுக்கு தாய் இவரது கணவரும் 1990ஆம் ஆண்டு பாதுகாப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டு காணாமற்போயுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு பிள்ளையை யேணும் பாடசாலைக்கு அனுப்பி கல்வி போதிக்க முடியாத நிலையிலுள்ளதாக தெரிவித்த அதேவேளை காச நோயினால் பிடிக்கப்பட்டிருப்பதால் நிலையான
தொழிலொன்றில் ஈடுபடமுடியாதென்றும் ஆணகள அவர் குறிப்பிட்டார். 6Fuca சமுகத்தா?
யுத்தத்தால் திக்கற்ற பெண்களின் செய்யப் அவலங்களை தேடிச் சென்ற தொழி பயணத்தில் இதற்கு முனினர் வாழ்க் புத்தகங்களில் வந்த பட்டாச்சாராவ இந்தப் பெண்ணைப்போன்று எங்களுடைய செய்கின்றனர் காலதி தில் உணி மையான பிரம்பு சீவுதல் பட்டாச்சாராவ பெண்கள் பலரும் சுமத்த6 இருப்பதை உணர்ந்தேன். தொழில்கள் அவருடைய $ ഞf ബ് ബ് பிழைப்பி மட்டுமன்றி பத்து மாதம் வயிற்றில் மேற்கொ
சுமநீது உதிர தி தை
உணவாகக்கொடுத்து வளர்த்தெடுத்த ஆண்பிள்ளைச் செல்வங்கள் ஆறுபேரை அவரின் கண்ணெதியிலேயே தமிழ் கிளர்ச்சியாளர் படுகொலை செய்துள்ளனர். இவரின் பெயர் முதலிஹாமி புஞ்சி நோனா. நூறு வயதுடையவர் இன்னமும் கைகளின் வலிமையைப்பற்றி பேசும் அப்பெண் வாழ்க்கையில் அநேகமானவற்றை வேண்டி நிற்காவிட்டாலும் வாழ்நாளை கழிப்பதற்காக பாடுபட முயல்கின்றாள்.
2

இளையதம்பி சின்னத்தங்கம் இப்பெண்ணைப் போன்றொரு தாய் அறுபத்தைந்து வயதுடையவர். அவரது மூன்று ஆணி பிள்ளைகள் பாதுகாப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்ட நாள்முதல் இன்றுவரையிலும் அப்பெண்
அவர்களை காணவில்லை.
தற்காலத்து பட்டாச்சாராவைப் போன்று இந்தப் பெண்ணும் பிள்ளைகளைத் தேடி போகாத இராணுவ படைமுகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருக்கமுடியாது. குழந்தைவேல் சிவபாக்கியம், மணியம் கோணேஸ்வரி முறையே 43 மற்றும் 46 வயதுடைய விதவைகள். இவர்களின் கணவர்கள் 1990ஆம் ஆண்டு பாதுகாப்பு பிரிவினால் கைதாகியுள்ளனர். வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் இவர்கள் கருவாடு விற்பனை செய்துகொண்டிருந்த வேளையில் என்னை சந்தித்தார்கள்.
புஞ்சிபண்டாகே பிரேமவத்தி 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார். இப்பெண்ணின் கணவர் மனம்பிட்டிய குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது தமிழ் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மீன்பிடித்தலை வாழ்க்கைத்தொழிலாகக் கொண்டுள்ள இப்பெண் பிள்ளைகள் மூவரையும் பாடசாலைக்கு அனுப்ப பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார். வாழ்க்கையின் இறுதி அரைப்பங்கில் தங்கள் கணவர்களை பறிகொடுத்த சோகத்தில் தவிக்கும் கனகரத்தினம் செல்லம்மா, இளையதம்பிசாந்தபிள்ளை என்ற பெயர்களையுடைய முதுமையடைந்த இரண்டு தாய்மாரை நான் சோருவில விகாரைக்கு அருகில் சந்தித்தேன். இவர்கள் முறையே 65 மற்றும் 72 வயதுடையவர்களாவர். இவர்கள்
始 உயிர்வாழ்வதற்காக கூலி வேலை மாத்திரமே செய்கின்றனர். வண்டுமென
e 影 ல் வர்ணனை சுப்பிரமணியம் கண்ணகி 60
பட்ட சில வயதுடைய ஒரு தாயார் இருதய
ல்களை நோயால் பீடிக்கப்பட்டுள்ள இப்பெண் கைக்காக வாழ்வதற்காக சிறுவியாபாரம் ஒன்றை பெண்கள் நடத்துகிறார். இவரது 4 ஆணி . மீன் பிடித்தல் பிள்ளைகளையும் பாதுகாப்புப்பிரிவு ஸ் மற்றும் பாரம் கைதுசெய்துள்ள அதேவேளை 19 ல் போன்ற வயது நிர மீ பிய மகளும் ளை வயிற்றுப் காக்கைவலிப்பு நோயுள்ளவர். 11 வயது ற்காகவே சிறுவன வேலைக் காக ள்கின்றனர். விடப்பட்டுள்ளான். தங்கப்பிள்ளை
சாரதாதேவி, முருகேசு தங்கம்மா முறையே 35 மற்றும் 49 வயதுகளையுடைய தாய்மார்கள் இவர்களது கணவர்களும் யுத்தத்தின் பிரதிபலன்களால் இவ்வுலகைவிட்டு பிரிந்தவர்களாவர்.
கன்னப்பு செல்லதம்பி என்ற 68வயதுடைய ஒரு தாயை சொருவில விவசாய பண்ணையில் சந்தித்தேன். இவரின் கணவரையும் நான்கு பிள்ளைகளையும் தமிழ்
கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்துவிட்டனர். கூலிக்கு
2004 முதலாம் காலாண்டு ப சொல்

Page 15
யுத்தம் காரணமாக விதவைகளாக்கப்பட்ட சொருவில கிராமத்தின் சில பெண்கள்
மாடுமேய்த்து வாழ்க்கை நடத்தும் இப்பெண் கொடுர யுத்தத்தின் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.
முதியண் சே திலகமலா 43 வயதுடைய 5 பிள்ளைகளுக்குத்தாய் கணவர் 1995ஆம் ஆண்டு பாதுகாப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டதோடு கூலி வேலைசெய்து வாழி நீது கொண டிருக்கிறார். LJ爪L_子爪6○6U செல்லவேண்டியிருந்தாலும் அதற்கான வசதி வாய்ப்புக்கள் இல்லாத இப்பெண்ணின் பிள்ளைகள் அதிகாலை பொழுதிலிருந்தே கூலிவேலை செய்கின்றார்கள். இதில் 16 வயதுடைய ஆண்பிள்ளை ஊமையென்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
கந்தையா லெச்சுமி, செல்லத்தம்பி சரோஜா இருவரும் தங்கள் கணவர்களை இழந்து தவிர்க்கும் எங்களுடைய பெண்கள்தான். யுத்தம் அவர்களை பழிகொண்டது. கூலி வேலைசெய்து வாழ்வைக்கழிக்கும் செல்லம்மா சரோஜா போன்ற நூற்றுக்கணக்கான பெண்கள் சொருவில கிராமத்தில் வசிக்கின்றனர். பிள்ளைச்சுமையால் அல்லலுறும் இவர்களுக்கு வருமானவழிகள் இல்லை. மூன்று வேளைகளில் ஒரு வேளைமட்டும் ஏதாவது உண்டுவிட்டு சிறு தொகை க்காக கூலிவேலை செய்கின்றார்கள். கணவர்கள் உயிரோடு இருக்கையில் அவர்கள் கூலிவேலை உழைத்த பணத்தை வைத்து வாழ்ந்தனர். மீன்பிடிக்க செல்லும் போதும் கூலி வேலையில் ஈடுபட்டபோதும் அவர்கள் கைதுசெய்யப்பட்டமை
துரதிஸ்ரமான சம்பவங்கள்தான்.
பாடசாலை செல்லவேண்டிய வயதிலும் பாடசாலை செல்லாமல் இருக்கும் 95 சதவீதமான பிள்ளைகள் சொருவில கிராமத்தில் விதவைகளாக இருக்கும் பெண்களின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பொருளாதாரம் இவர்களிடம் இல்லை. இதன் பயனாக அநேகமானவர்கள் வேலையில் அமர்த்துவதற்காக நகரங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். காலங்கடந்த குணப்படுத்தமுடியாத நோய் நொடிகளால் பீடிக்கப்பட்டுள்ள அநேகமான பிள்ளைகள்
சொல் = முதலாம் காலாண்டு = 2004
 

இாது ক্লািষ্টা চূড়াray **** இக்கிராமத்தில் ஆTஒருசில குடும்பங்களைத்தவிர ಅಯ್ಯೊಳ್ಗ * அபiமுள்ள இங்கு சிங்கள தமிழ்" டும் பங்களுக் கிடையில் திருமணங்களும் இடம்பெறுகின்றது.
ங்கள
கடந்த யுத்தம் சொருவில கிராமத்தை இருளாக்கிய சந்தர்ப்பமாக அதாவது 1990ஆம் ஆண்டின் முதல் அரைப்பகுதியில் இங்குள்ள பெண்களின் கணவர்களையும், பிள்ளைகளையும் அழித்து யுத்தத்துடன் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் தொடுத்த தாக்குதல்களை குறிப்பிடலாம். இந்த அப்பாவிகளது தேவைக்காக யுத்தம் உருவாக்கப்படவில்லை என்றாலும் இன்று அவர்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக யுத்தம் நிறுத்தப்படவேண்டும். யுத்தத்தின் பங்காளிகள் ஒருபுறமிருக்க பெண்களும் பிள்ளைகளும் அநாதைகளாக்கப்படுகின்றனர். யுத்தத்தால் மனைவிக்கு கணவனும் பிள்ளைக்கு தந்தையும் அழிக்கப்பட்டு வாழ்வு சீரழிகின்றது.
இக் கிராமங்களில் வசிக்கும் பிள்ளைகளது எதிர்காலத்தை பாதுகாப்பது யார்? எழுத்தறிக்க, உணவளிக்க, ஆடை அணிய உதவுவது யார்? இவற்றை அன்று முதல் இன்றுவரை கேள்விகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தி, அவர்களது வாழ்க்கையை மேலும் பாதாளத்திற்கு இட்டுச்செல்ல யுத்தம் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வுலகத்தில் பிறந்ததன் பயனாக இவர்களுக்கு இறக்கும்வரையான வாழ்க்கை மட்டுமே சொந்தமாகிறது. இந்த இறப்பானது யுத்தத்தால் ஏற்பட்ட ஒன்றாக பதிவுசெய்யப்படாமலும் கணக்கெடுக்கப்படாமலும் ஓர் இழப்பாகவே காலம் கடந்துவிடும். அந்தளவிற்கு இவர்களது உயிர்களின் பெறுமதி வெளியுலகத்திற்கு தெரியாமலிருப்பதே இதற்கான காரணம்.
இவ்வுலகத்தில் வந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ்வதற்கு உரிமை உண்டு. அனைவருக்கும் பொதுவான அனைத்து உரிமைகளும் சட்டத்தின்படி இவர்களுக்கு உரித்தானது எனினும் சட்டமென்று ஒன்றல்லாமலும் கதியற்றும் இருக்கின்ற இந்த மக்களுக்கு அந்த உரிமைகள் கிடைப்பதில்லை. இங்கு சிங்களம் தமிழ் என்ற பாகுபாடு பிரச்சனை அல்ல. வறுமையும் கைவிடப்பட்ட நிலையும் பிரச்சனையாக உள்ளன. நாங்கள் பத்து திசைகளிலும் பார்வை செலுத்தும்போது, இவர்களது கணிகளில் ஊசல் ஆடிக்கொண்டிருக்கும் சமாதானத்திற்கான எதிர்பார்ப்பை என்னால் உணரமுடிகின்றது. ப
றேனணுகா தமயந்தி களுபஹன பொலன்னறுவை
(இந்த தகவல்களை திரட்டுவதில் தமிழ் மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்து பாரிய பங்களிப்பை செலுத்திய செல்வி இராஜரத்தினம் இந்துமதி அவர்களுக்கு எனது நன்றிகள்)
அடிக்குறிப்பு : பட்டாச்சாராவ' பெளத்தம் கூறும் வரலாற்றுக்கதைகளில் ஒன்றில் முதலில் கணவன் பின் பிள்ளைகள் இறுதியாக பெற்றோரை இலந்த பெண்மணி
13

Page 16
இலங்கை முஸ்லி எதிர்நோக் கும் O UF6) T6)56
முஸ்லிம் கலாசாரத்தில் பெண்கள் தொழி வேறுபாடுகள் காணப்படுகின்றன. முறையாக கலி அல்லது சுயதொழிலில் ஈடுபடுதல், ஆடை ஆர்வமுள்ள பெண்கள் ஒருசிலர் மட்டுமே உ சமுதாயம் உதாசீனமான பின்னணியை ஏற்படுத் தமிழ், சிங்கள மொழிகள் பற்றி நோக்குகையில் மலையகத்திலும் உள்ளவர்கள் சிங்கள ெ அதேவேளை முஸ்லிம் பெண்கள் வேண்டுமெ உயர்கல்வியை பெறுவதற்காக பல்கலைக்கழ
முைஸ்லிம் பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்
} மொத்த சனத்தொகையில் முஸ்லிம் மக்கள் 7.8% பங்களிப்பு செலுத்துவதை காணமுடிகின்றது. அதில் சுமார் 60 சதவீதமானவர்கள் குறைந்த வருமானங்களை ஈட்டல் மிகப்பாரிய சமூக நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. இந்நாட்டில் நிலவிய 50 ஆண்டு கால அரசியல், சமூக பொருளாதார முறைமைகள் இம் முரண்பாடுகளை உருவாக்கிய காரணிகளாக இருக்கலாம். முஸ்லிம் மக்கள் மறைமுக செல்வந்தர்கள் என பெரும்பாலானவர்களில் சந்தேகம் நிலவினாலும் இது உண்மை அல்ல. அநேகமான நகரங்களில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்போது பள்ளிவாசல் அருகிலும் கடைகளை அண்டிய பாகங்களிலும் ஒன்றுகூடும் முஸ்லிம் யாசகர்களின் (பிச்சைக்காரர்களின்) எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கண்டி, அக்குரணை, மாவனெல்ல, கொழும்பு, பேருவளை மற்றும் காலி அடங்கலான பிரபலமான நகரங்களில் இந்நிலை உறுதிசெய்யப்படுகின்றது.
நிலைமை இவ்வாறாயினும் இலங்கை முஸ்லிம் பெண கள் பற்றிய பார்வை மேற் குறித த முரண்பாடுகளினூடாக கலந்துரையாடப்பட வேண்டும். பெருவாரியான முஸ்லிம் குடும்பங்கள் தமது பொருளாதார நெருக் கடிக கு மத தியில் மத திய கிழக கு வீட்டுப்பணிப்பெண்களாக 1977ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வெளிநாடு சென்றனர். இலங்கையில் திறந்த
14
(
 

ம் பெண்கள்
லுக்கு செல்வது குறித்து பல்வேறு கருத்து வி பயின்று அரச தொழிலொன்றில் ஈடுபடுதல் அல்லது வேறு உற்பத்தி செயற்பாடுகளில் ள்ளனர். அவர்வாறான ஒன்றுக்கு முஸ்லிம் துகிறது. எமது நாட்டின் பிரதான மொழிகளான ல் ஆரம்ப காலங்களில் தென்மாகாணத்திலும் மாழியில் கல்வி கற்க முன்னிலைவகித்த ன்று அந்த வாய்ப்பினை தவறவிட்டுள்ளனர். கங்களுக்கு அனுமதித்தல் இன்றுவரையிலும் ளமை யாவரும் அறிந்ததே.
பொருளாதாரம் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட பின்னர் போட்டி நிறைந்த உலகத்தில் அவர்கள் பணம் சீம்பாதிக்கும் இயந்திரங்களாக்கப்பட்டுள்ளமை மற்றும் சமய/கலாசார விடயங்களில் சமத்துவம் பேணப்படுவதை உணர்த்தி முஸ்லிம் பெண்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். விவாகமான பெண்கள் மட்டுமல்லாது விவாகமாகாத பெண்களும் குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு சென்றுள்ளமை. மறைமுக விடயமல்ல. எனினும் குடும்ப அலகுகளில் வீழ்ச்சி பாரிய பிரச்சனையாகவுள்ளது.
கடல்கடந்து சென்று சேவகள் தொழிலையாவது செய்ய இயலுமாக இருப்பது அநேகமானோரின் கவனத்திற்கு ஏதுவாகவுள்ளது. சிறு ஊதியத்திற்காக சிரமத்தை அர்ப்பணிக்கும் பெண்களும், யுவதிகளும் அந்த நாட்டில் அனுபவிக்கின்ற இன்னல்கள் இலங்கைக்கு இரகசியமல்ல. ஆனால் அவர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் தின்று குடிப்பது மட்டும் உண்மை. தாய்மாரை விட்டு தவிக்கும் குழந்தைகள் மனைவியரை விட்டு விலகி தவறான பாதையில் செல்லும் கணவர்கள். இவை பற்றி ஒரு சிலரே விமர்சனம் செய்கின்றர். சிலவேளைகளில்
பிரச்சனையை தவிர்த்துக்கொள்ள பல விடயங்கள் உள்ளன.
முஸ்லிம் கலாசாரத்தில் பெண்கள் தொழிலுக்கு செல்வது குறித்த பல கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. முஸ்லிம் கலாசாரத்தில் பெண்கள் தொழிலுக்கு செல்வது
2004 = முதலாம் காலாண்டு சொல்

Page 17
குறித்து பல வேறு கருதிது வேறுபாடுகள் காணப்படுகின்றன. முறையாக கல்வி பயின்று அரச தொழிலொன்றில் ஈடுபடுதல் அல்லது சுயதொழிலில் ஈடுபடுதல் , ஆடை அல்லது வேறு உற்பத்தி செயற்பாடுகளில் ஆர்வமுள்ள பெண்கள் ஒருசிலர் மட்டுமே உள்ளனர். அவ்வாறானவொன்றுக்கு முஸ்லிம் சமுதாயம் உதாசீனமான பின்னணியை ஏற்படுத்துகிறது. எமது நாட்டின் பிரதான மொழிகளான தமிழ், சிங்கள மொழிகள் பற்றி நோக் குகையில் ஆரம்ப காலங்களில் தென்மாகாணத்திலும் மலையகத்திலும் உள்ளவர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்க முன்னிலைவகித்த அதேவேளை முஸ்லிம் பெண்கள் வேண்டுமென்று அந்த வாய்ப்பினை தவறவிட்டுள்ளனர். உயர்கல்வியை பெறுவதற்காக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதித்தல் இன்றுவரையிலும் முஸ்லிம் பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. அவ்வாறு கல்வி கற்றிருப்பினும்கூட எம்நாட்டில் தொழில் வழங்குவது தொடர்பான தேசியக்கொள்கையொன்று இல்லாதிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். குறுகிய காலத்திற்காவது மத்திய கிழக்கில் தொழில் செய்யும் முறையே இவ்வாறான தடைகளுக்கு மத்தியில் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாகவுள்ளது. வெளிநாட்டிற்கு அனுப்பியாவது பணம் கொணிடுவர சமுதாயம் வற்புறுத்துகிறது. ஆகையால் ஆசியாவிலுள்ள முஸ்லிம் நாடுகள் மத்தியில் அதிகளவான முஸ்லிம் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நாடாக இலங்கை இருக்கின்றமை தெளிவாகின்றது.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இன விகிதாசாரத்தை மையமாகக்கொண்டு சமுதாயத்தை பிளவுபடுத்த ஏற்படுத்துகின்ற அனைத்து பேரழிவுகளுக்கு நாம் அனைவரும் இரையாக்கப்படுதல் புதிதல்ல. முஸ்லிம் சமூகத்திலிருந்து வியாபாரங்கள் முறிவடைந்து, போட்டிச்சந்தை நிலவரங்களை கருத்தில்கொள்ளாமையினால் இலங்கை முஸ்லிம் மக்களின் பாரம்பரிய தொழிலான வியாபாரத்தொழில் கைநழுவியுள்ளது. கல்வியறிவின்மையும் இதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. கல்வி கற்றலை கைவிட்டு அரச தொழிலில் கவனம் செலுத்தாமல் நாளாந்த வருமானத்தை ஈட்டித்தருகின்ற சுயதொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் தற்கால சமூக சூழமைவுகள் அவர்களை வறியவர்களாக்கியுள்ளது. இந்நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்காக தொகைவாரியான முஸ்லிம் இளைஞர் யுவதிகள் மத்தியகிழக்கு தொழில்களை தேர்ந்தெடுத்தார்கள்.
குடியிருப்புக்கள் இன்மை காணிகள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் சீவிக்கும் முறை இந்நாட்டு முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் மேலுமொரு சவாலாகும். இதனால் நற்பண்புகள், சுகாதார மற்றும் சுற்றாடல் சிக்கல்களையும் பெணிகளே எதிர்நோக்குகின்றனர். ஒருசில முஸ்லிம் பெண்கள்
சொல் முதலாம் காலாண்டு 2004

பெற்றுள்ள கல்வி அறிவின் பயனாக அவர்களது விவாக நடவடிக்கைகளின்போது பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். தன்னைவிட கல்வியறிவு குறைந்த ஆண்களை மணப் பதறி கு அவர் களில் விரும் பமினி மை காணப்படுகின்றது. இதனால் உயர்கல்வி பெற்ற முஸ்லிம் பெண்களின் திருமணவயது இன்று உயர்ந்துள்ளது. சீதனப்பிரச்சனையையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளில் வேலையில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களை அந்த சமூகம் நிந்தனையுடன் நோக்கினாலும், தற்காலத்தில் அவர்களது பொருளாதார வலிமை குறித்து ஆண்கள் மத்தியில் பாரிய விருப்பம் காணப்படுகின்றது.
வடக்கில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக முஸ்லிம் சிவில் சமூகம் பாதிப்புக்கு இலக்கானது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சனைகள் இன்று சமூக சிக்கலை தோற்றுவிட்டுள்ளது. நாடு பூராகவும் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு அனாதைகளாக்கப்பட்ட பெண்கள் அளவில்லாத துயரை அனுபவிக்கின்றனர். தத்தமது ஊர்களிலிருந்து விரட்டப்பட்ட இவர்களது பிள்ளைகளின் கல்வியில் ஏற்படும் பின்னடைவு அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.
இலங்கை முஸ்லிம் பெண்களின், மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றதா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. தனிநபர் வாழ்க்கை விருத்திசெய்வதில் தொடர்புபட்டாலும் சமூகப்பிரச்சனைகளில் அவர்களது பங்களிப்பு வீழ்ச்சி அவர்களை சமூகத்தில் தனிமைப்படுத்தியுள்ளது. பெருவாரியான முஸ்லிம்கள் வறியவர்களானாலும்.ஏனைய சமூகங்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர். தொடர்பாடல் முறைகளமில் காட்டும் குறைபாடு இதற்கு காரணமாக அமைகின்றது.
கடல்கடந்து செல்வதால் மட்டும் பிரச்சனைக்கான தீர்வு கிடைப்பதில்லை என உணரமுடியாதிருப்பது வேதனைக்குரியது. இந்நிலைமையை தெளிவுபடுத்துவதில் முஸ்லிம் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் பின்தங்கியே நிற்கின்றனர். நாளுக்கு நாள் உக்கிரமடைகின்ற சமூக நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் அதற்கு இரையாகுவது தவிர வேறொன்றும் நடப்பதில்லை. அதனால் இந்நாட்டு முஸ்லிம் மக்களின் இதயத்துடிப்பு அமைதி கொள்ளாமல் இருப்பதற்கு இந்நெருக்கடிகளையும் சவால்களையும் வெற்றிகொள்ள முனி வர வேணடும். ஏனைய சமூகத்தினருடன் இணைந்து இப்பிரச்சனைகளை சாதிப்பதற்கான காலம் இப்போது மலர்ந்துள்ளது. ப
அகம்மது ஸம்ஷாது பேகம்
15

Page 18
சுயம்வர
சுமிகா பெரேரா
6)5:2 வாசலில் நின்ற வேப்ப மரத்தின் வேர் மீது அமர்ந்தவாறு சுகுணவதி, தூரத்தே தெரிந்த உன்னஸ்கிரிய மலைக்குப் பின்னால் சூரியன் தன் கடைசிக் கதிரையும் மறைத்துக் கொள்ளும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். மறுபுறம் உயர்ந்து வளர்ந்த திம்புலாகல மலையுச்சி. மறைந்துக்கொண்டிருக்கும் அக்கதிர்களை பார்த்தவாறே அவள், "இப்போது மறைந்து போனாலும் நாளை நீ என்னிடம் வரத்தானே வேண்டும்." என்பதுபோலிருந்தது.
குண்டுமல்லி வேலியிலிருந்து வந்த தென்றல் அலைகள் காய்ந்த இலைகளோடு சரசர என்ற ஒலியோடு சுகுணவதியைக் கடந்து தூரத்தே போய் மறைந்தது. மண்வெட்டியால் அடித்ததும் "டான்' என்ற சத்தத்தை தரும் விதத்தில் வறண்டுபோன நிலம், ஒரு
16
துளி நீர்கூட இல்லாது வெற்றுச்சட்டியிலிரு புகையை அவளுக்கு (
இரவுவந்ததுமே 5 பயம் வந்துவிடும். எ பக்கத்தால் துப்பாக்கி என்ற பயமே பூ வந்துசேரும் ஒவ்ெ அவளுக்கு ஏதோ ஒ( இருக்கத்தான் செய்த அவளது இதயத்தில் இருந்த சிறுபுள்ளிே இரவை விரும்புவது முகம் பார்க்க விரும் பார்ப்பது போலவே எண்ணம், அந்தச் சிதறடித்துக் கொண் இதயத்தில் நின்றும் இருப்பினும் கொடுமையென்றா
 

D
து அடுப்பில் காயும் ந்து வெளியான ஞாபகப்படுத்தியது.
1குணவதிக்கு ஒரு ந்த நேரம் எந்தப் வெடிகள் வருமோ அது. ஆயினும் வாரு இரவிலும் ந வித விருப்பமும் து. அந்த உணர்வு ஒரு மூலையில் போல இருந்தது. என்பது ஏதோ பாத அரக்கனை இருந்தது. அந்த சிறு புள்ளியை டு சுகுணவதியின் வெளிப்பட்டது. எத்தனை லும் ஒவ்வொரு
சிறு
ಆb6ರಾತು
இரவும் பெறுமதிமிக்கதே என்று சுகுணவதி மனதைத் தேற்றிக் கொண்டாள். காரணம், ஒவ்வொரு இரவுடனும் வாழ்வின் மற்றுமொரு நாள் கழிந்து விடுகிறதே என்பதுதான். இருப்பினும் ஐந்து ஆறு வருடங்களாக சுகுணவதியிடம் வந்த சில இரவுகள் பற்றி அவள் விரக்தி கொண்டாள். நேற்றைய இரவும் அவ்வாறு அவளுக்கு வேதனையைக் கொடுத்த மறக்க முடியாத இரவாகவே அமைந்தது.
பசியோடு வந்து இடது கையில் அமர்ந்த நுளம்பை அவள் வலது கையால் மெல்லமாக அடித்தாள். ஆனாலும் அந்த வேளையில் அவள் உடலில் தோன்றிய மெல்லிய வேதனை அவளது முழு உடலையும் வருடிச் சென்றது.
இடுப்பைப் பிடித்துக் கொண்டு சுகுணவதி எழும்பும் போது தன்னை அறியாமலேயே ஒரு வெளியேறியது. உடலை அடித்துப் போட்டது போன்ற ஒரு வலி. இந்த இடத்தில் தான் என்று சொல்ல முடியாதளவுக்கு நோவு, உடலின் ஒவ்வொரு சிறு நரம்பின் ஊடாகவும் பரந்துச் சென்றது.
முனகல்
"பிள்ளை. ஏன் இன்னும்
விளக்கைப் பற்ற வைக்கல்ல."
"அதில் எள்ளளவும் எண்ணெய்
இல்ல."
நேற்றைய தினம் ஒரு சதமேனும் சம்பாதிக்க முடியாது போன குறை மறுபடியும் சுகுணவதியின் மனதை கிள்ளி விட்டது.
"எனக்கு ஒரு பத்து ரூபாயாவாது தராமல் போன இவனுகளுக்கு இடிதான் விழனும்." சுகுணவதி தானாக புலம்பினாள்.
2004 முதலாம் காலாண்டு சொல்

Page 19
வேலையை செய்து முடித்த பிறகு எட்டி உதைக்கிறார்கள். சிலர் உயிரைக் கூட தருவோம் என்ற சோதனையில் கிட்டவருகிறார்கள். சேறு, மணல்மேடு, வைக்கோல் என்று தாம் இருக்கும் இடத்தைப்பற்றி கவலைப்படாமல் கட்டிப் புரளும் போது இவர்கள் சரியாக சேற்றில் ஊறிப்போன எருமைகள் போல நடந்து கொள்கிறார்கள். நேற்று இரவு பத்து மணியாகும் போதே ஒருவர் பின் ஒருவராக எத்தனை பேர் உடல்மீது ஏறி இறங்கினார்கள். மூச்சு எடுக்கக்கூட முடியாது போனதல்லவா சுகுணவதி நினைத்துக் கொண்டாள்.
என்று
"ஐயா. என்னோட பணம்"
"என்ன பணம்டீ. இப்போ நாலாவது பொயின்டில இருந்து 2115 வருவார். என்னோட பணத்தையும்
சேர்த்து தருவாரு."
"gg (ëLUIT . அப்படிச் செய்யாதீங்க. நாளைக்கு அரிசி சாமான் வாங்கக்கூட எனக்கு
வசதியில்ல." சுகுணவதி கையை விரித்து, இடுப்பில் தன் உடையை அரையும் குறையுமாக உடுத்திக் கொண்டே கூறினாள். இருளில் அவனது கையைப் பிடித்த போது, "சரிதான் போடீ." என்றவாறு அவளது கைகளை தட்டிவிட்டு மேலும் எதையோ முணங்கிக் கொண்டு தயாசேன சேர் வெளியேறி விட்டார். இனி என்ன
செய்வது என்று நினைத்துப் பார்க்கக்கூட சுகுணவதியால் முடியவில்லை.
"என்ன நீ பேயறைஞ்சது போல நிற்கிறே. இங்கே வா."
இவர்களை விட பேய் பிசாசு நல்லது போல. சுகுணவதி நினைத்துக் கொண்டாள்.
நான்காவது பொயின்ட்டின் விக்ரமசிங்க துரையின் குரலில் ஒருவித பரிவு காணப்பட்டது. இப்பரிவு இன்னும் கொஞ்ச நேரத்துக்குத்தான் என்பது சுகுணவதிக்கு தெரியும். என்றாலும் காய்ந்த வைக்கோல் மீது பெரும் எதிர்பார்ப்போடு சாய்ந்து கொண்டாள். வாழைக்குலையை வெட்டிய பின் நடு
சொல் ப முதலாம் காலாண்டு 2004
மரத்தில் விழு சாய்ந்துவிழும் மரம் சுகுணவதியின் 2 விழுந்தார்.
96TTULJ.... * Gi (356
முணங்கினாள்.
"ஏன் உனக்கு (
விக்ரமசிங்க அ அந்த வசனங்களே நாற்றம் வீசுவை உணர்ந்தாள். கப காலத்திலும் கசிப் நாட்களில் சுகுண6 படுத்துக் கொண்ட இப்போக்கினை அ அவ்வாறான நாட் கைகளையேனும் தொண்டார். எண்ணங்கள் சிறக அதற்கு அவகாசம்
"g) 6T (360TTL குத்தும். ஒரு விரித்திருக்கலாம் பற்றையில வி இருக்கலாம்." நாட்களை விட கொள்வதை சுகுண உயர்ந்த தடித்த வி உடல் மீது புரண் சுகுணவதியால் முடியாதிருந்தது.
"என்ன நீ பய கருணாசேன ! செய்தான்."
"காசு குடுக்கா
போனாரு." க
வாங்கிக் கொன்
சொன்னாள்.
"ஒரு சதமும் தா
"ம்ஹ."
"அவனுக
எல்லாரையும் ஏமாத்
"நீ ரொம்பவும் உடல் தேறக்கூட சாப்பிடு." சுகுண போன முலைகை

ம் வெட்டுக்கு போல விக்ரமசிங்க -டல் மீது சரிந்து
னவதி தானாகவே
நோகுதா?."
புன்போடு கேட்டார். ாடு பழைய கசிப்பு தயும் சுகுணவதி லதாசன் இருந்த பு, கள்ளு குடித்த வதி சற்று தள்ளியே ாள். சுகுணவதியின் புறிந்த கமலதாசன் களில் அவள் மீது படாமல் தடுத்துக் சுகுணவதியின் 5டித்துப் பறந்தாலும் இருக்கவில்லை.
முதுகில முள்ளு துணியையாவது தானே. இந்தப் ஷ முட்களும் விக்ரமசிங்க மற்ற பரிவோடு நடந்து ாவதி உணர்ந்தாள். விக்ரமசிங்க அவள் ாடு இருக்கையில் மூச்சு எடுக்கவும்
ந்து போனமாதிரி. உனக்கு என்ன
மல் திட்டிக் கிட்டே ஷ்டப்பட்டு மூச்சு ண்டே சுகுணவதி
ரவில்லையா..?"
அப்படித்தான். துவானுக."
மெலிஞ்சிட்டே.
டிய எதையாவது வதியில் சோர்ந்து 1ள பிசைந்தவாறு
விக்ரமசிங்க சேர் சொன்னார்.
வயிறாற சாப்பிடுவதை விட இரண்டு பிள்ளைகளோடு நக்கிச் சாப்பிடவேனும் ஏதும் கிடைக்காததை
சுகுணவதி நினைத்துக் கொண்டாள்.
சேர்மாருக்கு என்ன. மாதத்துக்கொருமுறை அரிசி, பருப்பு என்று மூட்டை மூட்டையாக லொறியில வந்து இறங்குது. அது மட்டுமா காட்டில் வேட்டையாடி கிடைக்கிற காட்டுப் பன்றி, போன்றவற்றின் இறைச்சி வேற. எதில குறையிருக்கு. வேணுமின்னா குறைக்கு உள்ளது இரவு முழுவதும் துப்பாக்கியை கையில பிடிச்சிக்கிட்டு, நுளம்மை விரட்டி விரட்டி நித்திரை முழிக்கிறதுதான்.
காட்டெருமை, முயல்
"அம்மாடியோ.கீழே இறங்குங்க தொரை. என்னால மூச்சு எடுக்க முடியல்ல. மாட்டை விரட்டிப் போய் நின்று களைப்பால் மூச்சு விடுவது போல களைப்புடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார் விக்ரமசிங்க சேர்.
மாடு மேய்க்கும் பையன்
"எங்கேடி என்னோட கருப்பு ஜட்டி.." இருட்டில் அங்குமிங்கும் தடவிக் கொண்டே கேட்டார்.
"Gagli 6T 6ÖT (G6ÕTTU 95mTG..."
"இன்றைக்கு கையில ஒரு சதமும் இல்லேடி. இந்த மாசம் சம்பளம்
எடுத்ததும் உனக்கு ஏதாச்சும் தாறேனே."
"ஐயோ சேர் . இன்னைக்கு
ஏதாச்சும் தேவை. வீட்டில பிள்ளைகள் சாப்பிடறதுக்கு ஒன்றுமே இல்லை சேர். நாளை காலையில பாண் எடுக்கவாவது முடியல்லேன்னா எப்படி..?"
"ஒருக்கா சொன்னா கேளேன். என்கிட்ட காசு இல்லாததால் தானே சொல்றேன். போன மாத சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பிட்டேன். இந்த காட்டுக்குள்ள எதுக்கு பணம்.
9560TT 6) நான் வைச்சுக்கிறதில்லே. உனக்கு நான் நாளைக்கு பாண் வாங்க காசு தாறேன். நாலாவது பொயிண்டுக்கு பெரிய பையனை அனுப்பு."
17

Page 20
"ஐயோ சேர் அப்பிடி செய்யாதீங்க. முதல்ல வந்த தொரையும் ஒன்றுமே தரயில்லே. நாளைக்கு நான் எப்படி அரிசி சாமான் வாங்குறது."
"பொடியன் அனுப்பச் சொன்னேன் தானே. பாண் வாங்க பணம் கொடுத்து அனுப்புறேன்."
"ஐயோ சேர்."
"இவளோட தொல்லை. மற்றவனுக வந்து ஏறிப்போட்டு போகமட்டும் சும்மா இருப்பா. அவனுக மிரட்டிக் கிட்டு வருவானுக. நான் கொஞ்சம் இரக்கமா பேசிட்டா தலையில ஏறப்பார்க்கிறா." சுகுணவதி எதையும் பேச இடம் கொடுக்காமல் விக்ரமசிங்க சேர் இருட்டிலேயே போய் மறைந்தார்.
இருளில் கண்களில் தேங்கி நின்ற கண்ணிர்த் துளிகள் யாருக்குமே தெரியவில்லை. இடுப்பில் சீத்தை துணியை சுற்றிக் கொண்டே சுகுணவதி முட்புதர்களுக்கூடாக வெளியேறினாள்.
சுகுணவதியின்
"ஏய். நீ எங்கே போறே. நில்லு." முகத்தில் பட்ட டோர்ச் வெளிச்சத்தில் சுகுணவதியின் கண்களிலிருந்து கனல் தெறித்துக் கொண்டிருந்தது. அது இயக்கத்தினர் என்ற பயத்தால் சுகுணவதி உடனயே புதருக்குள் மறைந்து கொண்டாள். கடந்த வாரமும் சுகுணவதியை சந்தித்த இயக்கத்தினர் அவளை கடுமையாக கண்டித்துச் சென்றனர்.
"உடனே இந்த வேலையை நிறுத்து." அவர்கள் தமிழில் சொன்னார்கள். சுகுண்வதி
இராணுவத்துக்கோ பொலிசுக்கு தகவல் சொல்வாள் என்று அவர்கள் பயந்தனர். யார் எதைச் சொன்னாலும் எங்களக்கு சாப்பிடக் கொடுக்கக்கூடிய யாருமில்லையே-சுகுணவதி தனக்குள் நினைத்துக் கொண்டாள். அவளால் நீண்ட நேரம் மறைந்திருக்க முடியவில்லை.
"ஏன் நீநடுங்குறே. நீஎங்களுக்குத் தராம மாறிப் போகப் பார்க்கிறாய் இல்லையா?. இங்கே வா." ஆறாவது மைல்கல்லுக்கு பக்கத்திலிருந்த
18
கேம்ப்பில் இருந் சுகுணவதியின் ை இழுத்தார். அவ6 தோளோடு கழன் அவள் நினைத்தாள்
"இங்கே வாயே சுத்திக் கிட்டிருக்க அதை. நாங்க சீக்
சுகுணவதியால் நேரம் இருக்கவில்னி
எழுந்து
நினைத் சுகுணவதி வாட்டி துப்பாக் இருக்கும் ஆ நம்ப மு பணம் எ போனாலும்
பாதுக கொண்டா என்று பெ சொன்ன
சுகுணவதி எஜமானிட போகும் GLI
வேகத்தில் இடு இருந்ததே போதும் கருமையான வில்ச ஏறியதும், திம்புலாக வந்து விழுந்து விட்ட சுகுணவதிக்கு. வி களைப்பின் மூச் அணைக்கட்டை தி சப்தத்தைப் போல ஆ
"என்னடி இது முலைகள். கைய இல்லே. இவள் 6 இருக்கா."
"ஊய். தொt முணங்கினாள்.
 
 

த வில்சன் சேர் ககளைப் பிடித்து
ளது இடது கை று விட்டதோ என
பன். என்ன இது கிற துணி கழற்று கிரமா போகணும்."
மூச்சு வாங்கவும் மல. கீழே கிடத்திய
ஓடி விட தாலும் யை பயம்
Lu go கியோடு அவர்களை
டியாது. ாப்படிப் D உயிரைப் ாத்துக் ல் போதும் ரிய துரை விதமாக செய்தால். ம் அடங்கிக்
நாயைப்
T6).
ப்ெபு உடையாமல் 1. உயர்ந்த தடித்த ன் சேர் உடல் மீது ல மலையே தன்மீது -துபோல இருந்தது ல்சன் தொரையின் சு மகாவாலியின் றந்து பாயும் நீரின் லுவளுக்கு கேட்டது.
1. சூம்பிப்போன பில அகப்படுவதே ாலும்புத் தோலுமா
றே.." சுகுணவதி
"ஏன். உனக்கு வலிக்குதா..? எனக்குத்தான் வலிக்கணும். உன் உடலின்ற எலும்பு குத்துது. எங்ககிட்ட வந்தாத்தான் உனக்கு வலிக்குது. படையினர் வந்தா நல்லா தூக்கி தூக்கி கொடுப்பே. பரவேசி."
"திட்டாதீங்க சேர்.
அப்பாவி.."
நான்
"திட்டாமல் உன்னைப் போல வேசிகளை சுட்டுக் கொல்லணும்"
"ம் செத்த பிணம் போல கிடந்தது போதும். எழும்பி உட்காரு."
"ஐயோ சேர். செய்யிறது இப்படியே
செய்துகொல்லுங்க..
"சரிதான். செய்யிறது எப்படின்னு நீ படிப்பிக்கிறியா? குணத்தோடு சொல்லேன். சுடுபடாமல்
எனக்கு நல்ல
எழும்பி உட்காரு. ஏன் உனக்கு அசிங்கமா இருக்கா?”எழுந்து ஓடி விட நினைத்தாலும் சுகுணவதியை பயம் வாட்டியது. துப்பாக்கியோடு இருக்கும் அவர்களை நம்ப முடியாது. பணம் எப்படிப் போனாலும் உயிரைப் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று பெரிய துரை சொன்ன விதமாக சுகுணவதி செய்தால். எஜமானிடம் அடங்கிக் போகும் நாயைப் போல. பிறகு வில்சன் துரையோடு வந்த எத்தனைப் பேர் சுகுணவதி மீது ஏறினர் இறங்கினர் என்று அவளுக்கே தெரியவில்லை.
'அம்மா. பாண் வாங்கக் காசு
கொடேன்." மற்றைய நாட்களைப் போலவே சுட்டா காலையிலே எழுந்து
சுகுணவதியின் உடலை உசுப்பி
எழுப்பினான்.
"என் கிட்ட காசு இல்லே. பகலானதும் கடைக்குப் போய்
நாளைக்கு தர்றதாகச் சொல்லிக் கடனுக்கு பாண் ஒரு ராத்தலை வாங்கு. காலையிலே போயிடாதே. தரமாட்டாங்க."
"பகலாகும் வரைக்கும் என்னால பசியோட இருக்க முடியாது. ஏன் உன்கிட்ட காசு இல்லையா?"
"சொன்னா கேளுடா. என்கிட்ட இல்ல. பெரிய தொந்தரவா போச்சு."
2004 முதலாம் காலாண்டு சொல்

Page 21
"ஏன் நீநேத்துராவு காட்டுப் பக்கம் போகல்லியா..?"
"இல்லை."
"பொய் சொல்லாதே. நேத்து நடுராவுல நான் உன்னை தேடுறப்போ நீ காட்டுப் பக்கம் போனதாக அக்கா சொன்னாள் தானே."
"என்னை சாகடிக்காம தொலைஞ்சு
(SLT."
"சுட்டா அம்மாவுக்கு தொல்லை கொடுக்காமல் இங்கே வா." சரோஜினி சுட்டாவைக் கடிந்து கூப்பிட்டாள்.
மூத்த மகளைப் பற்றி சுகுணவதி கவலைப்பட்டாள். வாழ்றதுக்கு நான் படுற கஷடம் அவளுக்குப் புரியாது. சுகுணவதி நினைத்துக் கொண்டாள். மகள் பெரியவளானதும் தமது இந்த தொழிலை கைவிட நினைத்திருந்த போதும் சுகுணவதியால் முடியவில்லை. அதற்காக சுகுணவதி தெண்டிக்காமல் இல்லை. கமலாதாசன் செய்த வேலைகளில் சுகுணவதி உதவி ஒத்தாசைகள் செய்தாள். இருண்ட காட்டுக்குள் போய் கைகால்களில் முட்கள் குத்த, கீறல்கள் விழ பிரம்பு நார்களைப் பறித்து வந்து சரோஜினியுடன் சேர்ந்து பிரம்புக் கூடைகளை பின்னினாள். அவற்றை மன்னம்பிட்டி பாலத்துக்கு அருகிலும் கொண்டு போனாள். பாதையால் போகும் வாகனங்களுக்கு கை காட்டி அழைத்தாள். இருப்பினும் சில நாட்களில் ஒரு கூடையையாவது விற்க முடிவதில்லை. பாதை மூடிய பின்பு வாகனப் போக்குவரத்தும் நின்று விட்டது.
"பிரச்சினை அதிகரித்த பின்பு பிரம்புவெட்டப் போகவும் முடியவில்லை. சுகுணவதியைப் போலவே கமலதாசனுக்கும் நல்ல கைராசி இருந்தது. பிரம்புக் கூடைகளை அழகாகப் பின்னுவான். யுத்தம் ஆரம்பிக்கும் முன்பு அவர்கள் வீட்டு முற்றத்தில் இரவு காலங்களிலும் நீண்ட நேரம் இருந்து கொண்டு பிரம்பு கூடைகளை பின்னினாள். ஆனால்
சொல் முதலாம் காலாண்டு 2004
அதற்குப் பின்பு வி குப்பி விளக்கைே முடியாது போயிற்று தொல்லையும் வாழ்க்கையை கமலதாசனுக்கு என்ன நடந்தது. ஏன அந்த நாட்களில் குடும்பம் எவ்வள இருந்தது. ஒரு தமி வேண்டாம் என் சொல்லியும் மின்னேரியாவிலிரு கலியாணம் முடித்து வந்தாள். அந்த நாட் பூரீகாந்த அரிசி ஒன்றில் வேலை ெ வந்த கமலதாசன் திரும்பிப் போகாத போலவே தமிழr சிங்களப் பெண் ஆண்களை கட்டி பெண்களும் இ இருப்பதுதான். சிங்களம் கதைக்க மு சுகுணவதி சீக்கிரே கற்றுக் கொண்ட இரண்டு மொழிக கதைப்பதையிட்டு சந்தோஷப்பட்டா6 என்றைக்காவது உறவினர்களிடம் ே நினைத்துக் கொண்
வாழ்க்கை எவ் மாற்றமடைகின்றது பிரம்பு கூடைகளை சென்ற கமலதாசன் சாமான்களை வாங் திரும்பவில்லை. அ ஆகஸ்ட் 10ம் திகதி பலர் பலவிதமாக அவளால் இத்தி முடியவில்லை. மாவட்டத்தில் அவள் போகாத பொலிகே தேவஸ்தானங்கே
பகு வரமுடியாது போயிற் பார்க்க முடியுமென்ற போகாமல் இருக்க
கொழும்புப்

ட்டுக்குள்ளே ஒரு னும் பற்றவைக்க யாருக்கும் எந்த
கொடுக்காமல் ஒட்டிச் உண்மையிலேயே ழயாக இருந்தாலும்
சுகுணவதியின்
சென்ற
வு சந்தோசமாக ழரை மணமுடிக்க று உறவினர்கள்
சுகுணவதி ந்து கமலதாசனை இங்கு அழைத்து களில் கமலதாசன் ஆலையில் லொறி செய்தான். அன்று மின்னேரியாவுக்கு காரணம் தன்னைப் களைக் கட்டிய களும் க் கொண்ட தமிழ்
சிங்கள
ங்கு நிறையவே
கமலதாசனால் pடியாது போனாலும் மே தமிழைப் பேசக் ாள். பிள்ளைகள் ளிலுமே நன்றாக
சுகுணவதி ர். அவர்களால் ஒரு நாள் தன்
பாக முடியும் என்று LITsir.
வளவு சீக்கிரமாக நு? வழமை போல விற்க காலையில் மாலையில் அரிசி கிக் கொண்டு வீடு ன்று 94ம் ஆண்டு சுகுணவதியிடம் விசாரித்ததால் னத்தை மறக்க பொலன்னறுவை தேடாத இடமோ, *ா, முகாம்களோ, ளா கிடையாது. திக்கு மட்டுமே று சாஸ்திரம் ஏதும் ால் கடன்பட்டாவது மாட்டாள்தானே.
சுகுணவதி தனிமையில் தவித்தாள்.
கமலதாசன் காணாமல் போன பின்பு தான் சுகுணவதி இத் தொழிலுக்கு இறங்கினாள். கமலதாசனைத் தேடி பொலிஸ் நிலையங்களுக்கும் முகாம்களுக்கும் அடிக்கடி போனதால் வந்த வினை தான் இது.
"அந்த மிருகங்கள் கிட்ட போய் கேவலப்பட வேண்டாம் என்று நான் அம்மாவுக்கு சொன்னேன் தானே" சரோஜினி சொன்னாள். நேற்றிரவு நடந்த சம்பவங்களை சுகுணவதி மகளிடம் சாடையாகச் சொல்லி வைத்த போது அவளின் கண்கள் கலங்கியதை சுகுணவதி பார்த்தாள். ஒரு தாய் தன் மகளிடம் சொல்லக்கூடிய கதைகளா இவை என்று யாராவது கேட்டுக் கொண்டிருப்போர் சொல்வார்கள். இருப்பினும் சரோஜினிக்கோ சுகுணவதிக்கோ இப்படியான கதைகள் ஒரு பெரிய விடயமில்ல.
"இந்த நாய்கள் அப்படியென்றாலும் நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சந்திக் கடை பெரியவர் போல எத்தனை நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு எப்படி உதவுவது என்று அவர்களுக்கு தெரியும். ஒரேயொரு பிரச்சினை இருட்டிய பின்பு அவர்களிடம் எப்படிப் போவது என்பதுதான்."
"இருந்தாலும் அம்மா இனிமேல இந்த தொழிலுக்குப் போக வேண்டாம்."
"அப்படிச் சொன்னால் நீ எதை சாப்பிடுவது. ஒரு நேரம் இல்லாட்டா இன்னொரு நேரமாவது ஒரு பாண் துண்டையாவது சாப்பிடலாம் தானே. இது ஒரு கெட்ட தொழில் அல்லவே. அவனுக எங்கள கேவலப்படுத்தாமல் நல்லபடி கவனிக்கணும்."
சரோஜினி கடைக்குப் போய் கொண்டு வந்த ரோஸ்பான் சாப்பிட்ட இரண்டு பேரும்
போய்விட்டனர். அவர்களை வீட்டுக்குள் கூப்பிட்டு எடுக்கச் சொல்லி மகளுக்கு சுகுணவதி
பொடியன்கள் விளையாடப்
சொல்லும் போது நேரம் இருட்டக் கொண்டிருந்தது. மிகவும் களைப்போடு பாயில் விழுந்து நித்திரையில் ஆழ்ந்த
19

Page 22
சுகுணவதி பொடியன்கள் இரண்டு பேரின் சத்தம் கேட்டு கண்விழித்துக் கொண்டாள்.
"காலையிலேயே ஏன் தான் இப்படிக் கத்தித் தொலையிரே."
"பாருங்க அம்மா இவன் என்னோட பணிசை பறிச்சிக்கிட்டான்."
"உனக்கு பனிஸ் எங்கால
கிடைச்சுது?"
"கடனுக்கு எடுக்கல்ல. பெரிய அக்கா கொடுத்த பணநோட்டைக் கொடுத்துவாங்கினேன். பொய்யென்றா கேட்டுப் பாருங்க. அவள் கிட்டே இன்னும் பண நோட்டுக்கள் இருக்கு.
t
"மகள். மகள்." வெளியே அடுப்பு எரித்துக் கொண்டு முகத்தை தன் இருகால்களுக்கும் நடுவே பதித்துக் கொண்டிருந்த சரோஜினியை அழைத்தவாறே சுகுணவதி சென்றாள்.
"பனிஸ் வாங்க உனக்கு எங்கால காசு." ஒரு பேச்சும் பேசாமல் கையில் சுருட்டி வைத்திருந்த பண நோட்டுக்களை சரோஜினி சுகுணவதியிடம் காண்பித்தாள்.
"உனக்கு இவ்வளவு பணம் எங்கால கிடைச்சுது?"
"அவங்கள் அம்மாவை தட்டிக் கழிச்சாலும் எனக்கு அப்படி செய்யல்ல. நான் கேட்ட தொகையை அப்படியே தந்தாங்க, அவங்கள் 69 (5 நாளைக்காவது எங்களுக்கு முன்னால நாயைப் போல மண்டியிடச் செய்யணும்." சரோஜினி பயந்து பயந்து சொன்னாள். அக் குரலில் வேதனையும் கேள்பமும் சற்றுவெறுமையும் கலந்திருந்தது.
சுகுணவதியால் உள்ளெடுத்த மூச்சை வெளியே விட முடியாது போயிற்று. ஒருபானை சோற்றை அளவுக்கு சுகுணவதியின் உள்ளத்தில் கோபத்தீ இருந்தாலும் தன் மகளைப் பற்றி அவள் பெருமைப் பட்டுக் கொண்டாள். அவள்
வேகவைக்கும்
என்னைப் போல சோர்ந்து போனவள்
சுகுணவதியின் சொல்லியது. ப
அல்ல. மனம்
20
முதலாவது கேள்வி : வநதான
"அம்மா ெ
"யார் நான்
அதுதானே
"என்ன"
"வீட்டுத்தன
சொல்லும்
"அப்பா அ
வீட்டுத்தை
பேச்சுக்கள்
கிட்டிய உ தலைமைத்து
வீட்டில் டே
தலைமைத்
இச்சிறுவய
மகனுக்கு
"வகுப்பு ரீச் தலைவர்
"இனிக் கே இருப்பதாக ரீ. நான் சொன்
மகன் பதில்
வீட்டுச் சா வீட்டுத்தலைவ
ஒரு பெ உத்தியோகத் ஏற்றுக்கொள்ள விவாதிக்க நே
கிராம உத்தி படித்தவர்களல்

தரத்தில் படிக்கும் மகன்
, , , , விடி }ன்றுடன் ஒரு நாள் வீட்டிற்கு
0. வெள்ளி
ால்லுங்கள் வீட்டுத் தலைவன் யார்?"
கேட்டேன்
அம்மாவிற்கு இதுகூட தெரியாது
லவன் யார் என்று
யார்
ன்றி வேறுயா
லமைத்துவம் பற்றி எங்கள் வீட்டில்
அடிபடுவதில்லை
உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் வம் தொடர்பாக
ாட்டி இருந்ததில்லை, எனவே துவம் தொடர்பான சிக்கல் தில் இவனுக்கு வரக்காரணமில்லை யார் சொன்னது அப்பாதான் தலைவரென்று
சர், ரீச்சர் சொன்னார் அப்பாதானாம் வீட்டின்
ட்டால் எங்கள் வீட்டில் இரண்டு தலைவர்கள் ச்சருக்குச் சொல்லுங்கள்
னேன்
கூறவில்லை மான் பட்டியலைக் கொடுக்கும் போது
6079
ண னினி பெயர் இருந்தாலி , கிராம தர்கள் வீட்டுத்தலைவனாக பெண்ணை
மறுப்பதால் சில பெண்களுக்கு அவர்களோடு ரிடுகிறது. யோகத்தர்களும் எங்கள் நாட்டு பாடசாலைகளில் 506)
col(36OTITLDIT
2004 முதலாம் காலாண்டு சொல்

Page 23
மேதா பத்கார், அருந்ததிறோ
நீதியாவின் நர்மதா நதிக்கு குறுக் காச
அணையொன்றை நிர்மாணிக்க அரசு மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிரான மாபெரும் பருவதமாக ஒரு பெண் எழுந்துநின்றாள். சிறிய உருவத்தைக் கொண்டிருந்தாலும் அணை நிர்மாணிக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட இந்திய ஏழை மக்களுக்காக பாரிய சக்தியாக மாறி இராட்சத உருவமெடுத்த எழுந்து நின்றாள். அந்த பெண் "மேதா பத்கா இந்தியாவை அபிவிருத்திசெய்ய வகுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டத்தை குழப்புவதற்காக அப்பெண் அடங்கலான மாபெரும் குழுவொன்று சூழ்ச்சிசெய்வதாக, இந்த அணையை நிர்மாணிப் பதால் இலாபதி தை உழைக ச எண்ணிக்கொண்டிருக்கும் பெரிய கம்பனிக்காரர்கள் தவறான தகவல்களை பரப்பி குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்வாறான செயல்ப்பாடுகளினூடாக "மேதா பத்கார் அல்லது அவருக்கு பக்கபலமாகவுள்ள வறிய இந்தியர்களை கட்டுப்படுத்த எவராலும் முடியவில்லை.
நர்மதா ஆற்றங்கரையை அண்டிய ஒரு கிராமத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அந்தக்கிராமத்தின் பெய பத்ராட். இது நிமாட் வளையத்திற்குரியது. இக்கிராமப் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. செழிப்ட நிறைந்த கமத்தொழிலை பிழைப்பாகக்கொண்ட சுமார் 30 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர். தற்காலத்தில் செழுபை நிறை கிராமமாக இது கருதப்பட்டாலும் 21ஆம் நூற்றாண்டில் நர்மதா நதி பெருக்கெடுத்ததன் விளைவாக இக்கிராமப் இரண்டு முறைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அழிவுற்றது எனினும் காலத்தின் ஒட்டத்துடன் ஏற்பட்ட பேரழிவுகளிலிருந்து புத்துயிர்பெற்று இன்று அங்குள்ளவர்கள் மின்சார மற்றுப் தொலைபேசி வசதிகளை அனுபவிக்கின்றனர். இவை இங்குள்ள மக்களின் அளவுகடந்த அர்ப்பணிப்வக்களுக்கு கிடைத்த வெகுமதிகளாகும். மீண்டும் மிகப்பயங்கரமான எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. அது வெள்ளத்தினால் அல்ல நர்மதா நதியின் குறுக்கே நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அணையால் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல்வேறு
சொல் = முதலாம் காலாண்டு - 2004
 

ய், நள்மதா அணைக்கு எதிரான
ாராட்டத்தில்
தொழில்முயற்சிகளுக்கும், கிராமங்களுக்கும் மின்வலு சக்தியை வழங்கும் அபிவிருத்தி செயல்பாட்டில் ஒர் அங்கமாக கருதப்படும் இவ்வணை நிர்மாணிக்கப்பட்டால் 61 கிராமங்கள் பாதிக்கப்படும். கமத்தொழில், மீன்பிடித்தொழில் போன்ற தொன்றுதொட்டு செய்துவரும் சீவனோபாயத் தொழில்கள் கிராமத்தவர்களுக்கு இலலாமல் போதல் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் மற்றையது வசிப்பிடங்கள் இழக்கப்பட்டு குடிபெயர்தல். அணை நிர்மாணிப்பதற்கு எதிராக செயற்படுவதே இந்த அனைத்து அழிவுகளுக்குமான பரிகாரமென மக்கள் உணர்ந்துள்ளனர்.
அதற்காக ஏற்கனவே நர்மதா பச்சா வோ ஆந்தோலன என்ற பெயரில் எதிர்ப்பு இயக்கம் (Narmada Bachao Andolan) மறியல் போராட்டங்கள் மற்றும், அரசை வலியுறுத்தும் மக்கள் ஊர்வலங்களை ஏற்பாடு செய்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளின் முன்னோடிகளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பெரும்பாலானவர்களாகவும் பெண்கள் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். கடந்த மாதம் 15ஆம் திகதி இவ்வியக்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட மாபெரும் மக்கள் ஊர்வலத்திற்கு தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவரான கலாநிதி சயிதா ஹமீட் தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்டவர்களில் அநேகமானோர் பெண்களாவர். அவர்கள் அவர்களின் பிறந்த மண்ணையும் ஊரையும் காப்பாற்றுவதற்காகவும் தொன்றுதொட்டு செய்துவந்த சீவனோபாயத் தொழில்களைப் பேணுவதற்காகவும் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவும் இவ்வாறு போராடுகின்றனர். இந்த வறிய மக்களின் வேண்டுதல்களை செவிடன்காதில் ஊதிய சங்குபோல எவ்வித பிரதிபலிப்பையும் காட்டாத இந்திய அரசும் சில பிரபல வர்த்தகர்களும் பல்தேசிய கம்பனிகளின் கையாட்களாக மாறி மக்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொடுக்கவும் கொச்சப்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். NBA அங்கத்தவர்கள் குறித்த
21

Page 24
பிரதேசவாசிகள் அல்லாதவர்களெனவும்
· A-A · · வேறொரு பிரே வேறு இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து மனித ே வந்தவர்களெனவும் இந்திய அரசு இப்போராட்டத்தி
தெரிவிக்கின்றது.
அணை நிர்மாணிக்கப்படுவதால்
அதனால் பா மக்களுக்காக கு
இருப்பிடங்களை இழக்கும் ஒவ்வொரு அல்லது போராட் குடும்பத்திற்கு தலா ரூபா 11,000ஐ '? "
LI LI Iġj56VD ġ56DI fgl
அவர்களை பணத்திற்கு அடிமையாகக அதிகாரத்தை கை இந்திய அரசு சூழ்ச்சிகளை செய்தாலும் நபர்களின் பலாத்க அநேகமான பிரதேசவாசிகள் அதற்கு இந்த ஏை மறுப்பு தெரிவித்திருந்தார்கள். நர்மதா இரையாக்கப்
ஆற்றுப்பள்ளத்தாக்கினை அண்டிய
அவர்கள் இழைத்
பகுதிகளில் மேற் கொள்ளப்படும்
கைத்தொழில்களிலிருந்து நாளாந்தம் ரூபா 150 தொடக்கம் ரூபா 450
வரையான தொகையை வருமானமாக ஈட்டமுடிவதாலும் பிறந்த மண்ணை விட்டுச் செல்வதில் விருப்பமின்மை காரணமாகவும் அரசுக்கு மக்களை ஏமாற்ற முடியாதுள்ளது. எனினும் மன உறுதி இல்லாத சில ஆண்கள் அரசுடன் இணங்கி இழப்பீட்டுத்தொகையைப் பெற்று காணிகளை வழங்க
காணப்படும்
விருப்பம் தெரிவித்துள்ளனர். பணம் வேண்டாம் எங்கள் மண் வேண்டும் என போராட்டத்தில் இறங்கிய பெண்கள் கோரியிருந்தனர். மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் களமிறங்கிய இப்பெண்கள் இழப்பீடுகளைப் பெற இணக்கம் தெரிவித்த அவர்களது கணவர்களுக்கு உணவு சமைத்துக்கொடுப்பதை நிறுத்தினார்கள்.
இந்தப்போராட்டத்தை முன்னோடியாக இருந்து வழிநடத்தும் மேதா பத்கார் (1954) என்ற பெண்ணைத்தவிர உலகப்புகழ்பெற்ற இன்னுமோர் பெண் நர்மதா நதியில் குறுக்காக அமைக்கப்படவுள்ள அணை எதிர்ப்பு இயக்கத்தில் 360600Tig/6i5Tii. (God of Small Things) 6Tg) is bissou எழுதிய புக்கர் சாகித்திய விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட அருந்ததி ரோய் எழுத்தாளர் தானி அந்தப் பெண அரசு எழுப்பும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்கும் இவர் இவ்வாறு தெரிவிக்கின்றார்.
என்ற பெயருடைய புகழ்பெற்ற
அரசாங்கத்தால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அழிவு ஏற்படுத்தும் இந்த அணையை அமைப்பதற்கான நிதியுதவிகள், வளங்கள் மாநில அரசுக்களினால் வழங்கப்படுவதில்லை. வெளியக நிறுவனங்களிலிருந்து வழங்கப்படுகின்றன. அனைத்து வளங்களிலும் நூற்றுக்கு எழுபத்தாறு சதவீதமான உதவிகள் வெளிநாட்டு உதவிகளாக உலக வங்கியிலிருந்து பெறப்படுகின்றன. நிலைமை இவ்வாறிருக்கையில் இந்தியாவின் வேறொரு பிரதேசத்திலிருந்து வந்து மனித நேயத்துடன் இப்போராட்டத்தில் பங்கெடுத்தல் அதனால் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுத்தல் அல்லது போராட்டத்தில் ஈடுபடும் பிரதேச வாசிகளுக்கு பக்கபலமாக இருப்பதில் தவறு
22
 

என்ன எனக்கு விளங்கவில்லை. பிரதேச
நசத்திலிருந்து நயத்துடன் அரச மற்றும் அதிகாரத தை ல் பங்கெருத்தல்  ைகயிலெடுதி துள்ள நபர்களினி நிக்கப்பரும் பலாத்காரங்களை இவ்வேழை மக்கள்
ரல்கொருத்தல் இரையாகப் படுவதற்கு அவர்கள் டத்தில் ஈடுபடும் இழைத்த தவறு என்ன? bகு பக்கபலமாக மேதா பத்கார் அடங்கலான ஒரு
எனன எனககு குழுவினர் கடந்த சில நாட்களுக்கு
'. முன்னர் இந்த அழிவினால் பாதிக்கப்படும் ாரங்களுக்காக பிரதேசங்களிலுள்ள முகாம்களை p மக்கள் பார்வையிட்டதோடு, அங்குள்ளவர்கள் பருவதற்காக தாங்கள் நர்மதா நதியின் நீரில் மூழ்கி
த தவறு என்ன? இறந்தாலும் இம்மணிணைவிட்டு வெளியேற மாட்டோம் இது எங்கள் இறுதி முடிவு என தெரிவித்துள்ளனர். இந்த அணை நிர்மாணிக்கப்படுமானால் நானும் நர்மதா நதியில் குறித்து தற்கொலை செய்துகொள்வதாக மேதா
அருந்ததி றோய
பத்கார் குறிப்பிட்டுள்ளார். எண்பது வயதுடைய ஒரு கமக்காரர் இந்த அணைகட்டப்படுவதற்கான எதிர்ப்பை
வெளியிடும் முகமாக தீவைத்து தற்கொலைசெய்து கொண்டுள்ளார். இந்நபரின் இச்செயலானது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளது.
கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன்னர் போராட்டத்தின் முன்னோடியான மேதா பத்கார் என்ற பெண்ணைப்பற்றி ஒருசில விடயங்கள் முன்வைப்பது உகந்ததென நினைக்கின்றேன். அவரது பாரிய முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக அனைத்துலக கமத்தொழில் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக் கள் இப் போராட்டததினி பங்கெடுத்துள்ளன. இந்தியாவிலுள்ள புத்தி ஜீவிகள், கல்விமான்கள், அறிவாளிகள் மட்டுமல்லாது அனைத்துலக கல்விமான்களும் இதற்கான ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். இது குறுகிய இலாபங்களை அடையும் பொருட்டல்ல, உயிரை பிணையாகவைத்து போராட்டத்தின் நாயகியாக செயல்படும் மேதா பத்காரின் எல்லைகடந்த தைரியத்திற்காகவே இவர்கள் பக்கப்பலமாக உள்ளனர். அந்தப்பெண் இந்த போராட்டத்தை மக்களிலுள்ள பற்று, மனிதநேயம் மற்றும் நேர்மையான சிந்தனையுடன் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கின்றார். அவருடைய வாழ்க்கைக்காக அல்ல. சாதாரண வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட அப்பெண்ணின் கடும் உழைப்பு காரணமாக 2000ஆம் ஆண்டு பூமாதேவி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட ரைம்' சஞ்சிகையில் 21ஆம் நூற்றாண்டில் சுற்றாடலை பேணுவதற்காக தன்னை அப்பணிப்புச்செய்த வீராங்கணையாக "மேதா பத்கார் என்ற
ஆபூர்வ பெண்ணின் பெயரும் குறிப்பிடப்பட்டது. ப
புஷ்பா ரம்லனி (இந்தியாரூடே, ரைம் சஞ்சிகைகளிலிருந்து)
2004 = முதலாம் காலாண்டு = சொல்

Page 25
சமாதான 6LIGOjib6f LIbidb6ft
கடந்தகால செயற்பாடுகளின்
95 . . . . .
இனப்பிரச்சனைக்கும் தீர்வுகளை காணும் முயற்சி புதிய நூற்றாண்டில் கால்பதிக்கும் அதேசந்தர்ப்பத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை பேச்சுவார்த்தைகள் அல்லது ஒப்பந்தங்களினூடாக
6) பிரச்சனைக்கு அதன் எதிர்விளைவான
இப்பிரச்சனைக்குரிய தீர்வை மேற்கொள்வதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத முயற்சிகளாகவே வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
1984ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளின் மாநாடும், பின்னர் திம்பு மாநாடும், இலங்கை இந்திய ஒப்பந்தமும் அதனையடுத்து ஜனாதிபதி பிரேமதாசா அவர்கட்கு எல்பிரிஈ. அமைப்பிற்குமிடையில் கொழும்பில் நடாத்திய பேச்சுக்களும், இறுதியாக 1995ல் இந்த அரசின் கீழ் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் பல்வேறு காரணங்கள் மற்றும் துரதிஷ்டத்தால் குழம்பிப்போயின. இவ்வாறான எந்தவொரு முயற்சியிலும் பெண்களின் பகங்களிப்புக்கள் இருக்கவில்லை. எனினும் இனப்பிரச்சனை யுத்தத்தால் வடக்கு, கிழக்கில் மிகவும் துன்பத்திற்கு இலக்காகுபவர்கள் பெண்களே யுத்தத்தின் கொடுரத்தை அனுபவிப்பவர்களும்
சொல் 1 முதலாம் காலாண்டு - 2004
 

முயற்சியில் பின் முக்கியத்துவம்
1999ஆம் ஆண்டு சம்மேளனம்,
தாய்மார்கள் சங்கத்தினர் அவர்களின் பிள்ளைகள்
காணாமற்போனது குறித்து நடாத்திய ஆர்ப்பாட்டம்.
அவர்களே. அர்த்தமற்ற யுத்தத்தை நிறுத்துவதற்கும் அதற்கு காரணமாக அமைந்துள்ள அடிப்படைகளை இல்லாதொழிப்பதற்கும் அரசியல் தீர்வொன்றை காண வே ணி டிய தனி அவசிய தி தை பெண கள் எடுத்துக்காட்டியிருந்தாலும் அவர்களின் குரல்களுக்கு மதிப்பளிக்க எவருமே முன்வரவில்லை.
தேசிய பிரச்சனைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றை பெறவேண்டுமென்று இரு தசாப்தங்களாக பெண்கள் என்ற ரீதியில் அவர்களது ஒத்துழைப்பை தொடர்ந்தும் நல்கியுள்ளனர். அவற்றில் ஒரு சிலவற்றை நினைவுகூற வேண்டும்.
1982 டிசெம்பர் மாதம் சுதந்திர வர்த்தகவலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பொலிரெக்ஸ் தொழிற்சாலை வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அநேகமாக மாகாணங்களிலிருந்து பல்வேறு துறைகளில் தொழில்புரிந்த பெண்களைச்சார்ந்த 15 அமைப்புக்கள் பெண்கள் செயற்குழு என்ற பெயரில் கூட்டணியொன்றை நிறுவின. பொலிரெக்ஸ் போராட்டம் சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவெய்தியபோதும் இந்த கூட்டு தொடர்ந்தும் செயற்பட்டது.
கமம், தொழிலாளர் மற்றும் பெண்கள் பிரச்சனைகள் பலவற்றை அடிப்படையாகக்கொண்ட போராட்டங்களை பெண்கள் செயற்குழு அவ்வப்போது நடத்தியது. ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்களை நடாத்தியது. பல்தேசிய சீனி கம்பனிகளுக்கு எதிராக காணிகளை பேணும் வகையில் மொனராகலை கமத் தொழில் போராட்டத்திற்கும், தாதிமார் போராட்டத்திற்கும், நீர் வரியினை
23

Page 26
இரத்துச்செய்தல் போன்ற போராட்டங்களுக்கும் தனது ஒத்துழைப்பை வழங்கியது. அத்தோடு தேசிய மட்டத்தில் அனைத்துலக மகளிர் தினம், அனைத்துலக தொழிலாளர் தினம் மற்றும் அனைத்துலக மனித உரிமை தினம்
என்பவற்றை கொண்டாடியது. ار
இச்செயற்பாடுகளுக்கு மேலதிகமாக பெண்கள் செயற்குழு விசேடமாக வடக்கு கிழக்கு மக்கள் மற்றும் தோட்டப்புற மக்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், பாரபட்ச கவனிப்புக்கள் மற்றும் இனவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பியது. 1983 மார்ச் 08ஆம் திகதி பெண்கள் செயற்குழு மகள் தினத்தை கொண்டாடியபோது தமிழ் இளைஞர்கள் வதைக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து அதனுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. அதைத்தொடர்ந்து சிறையில் தடுத்து வைக்கக்பபட்டிருந்த முதலாவது தமிழ் அரசியல் கைதி நிர்மலா நித்தியாநந்தனின் வழக்கை துரிதமாக விசாரணைசெய்து முடிக்குமாறும், தோட்டப்புற தமிழ் மக்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்து, தோட்டப்புற பெண்களுக்கு வேலைக்கு நிகரான ஊதியத்தை வழங்கவேண்டுமென்றும் பெண்கள் செயற் குழு அதனுடைய வேணடுகோள்களை முன்வைத்தது.
1983 ஜூலை மாதமளவில் எமது வரலாற்றில் "கறுப்பு எழுத்துக்களால் எழுதப்பட்ட வருந்தத்தக்க இனவாத
கிரிஷாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான நியாயத்தை கோரி 1996ஆம் ஆண்டு கொழும்பில் நடாத்தப்பட்ட மறியல் போராட்டம்
24
6.
 
 

1994ஆம் ஆண்டு வடபகுதி தாய்மார்கள் சங்கத்தினர் அவர்களது பிள்ளைகள் காணாமற் போனது தொடர்பாக யாழ் அரச அதிபர் அலுவலகத்தில் நடாத்திய ஆர்ப்பாட்டம்
லவரத்தின்போது சிங்களவர்களால் தமிழ் மக்கள் கொன று குவிக் கப் பட்டார் கள் . சொத்துக் கள் அழிக்கப்பட்டதோடு சூறையாடல்களும் இடம்பெற்றன. இடம்பெயர்வுகள் ஏற்பட்டன. இச்சம்பவத்தின்போது ல்வேறு பெண்கள் அமைப்பைச்சேர்ந்த சகோதரிகள் தமிழ் அயலவர்களை பாதுகாத்தனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை செய்தனர். இவ்வாறான சலுகைகள் வழங்கும் செயற்பாட்டுக்கு மாத்திரம் வரையறை செய்யப்படாமல் கூடிய கவனத்துடன் அவ்வாண்டில் சர்வதேச தொழிலாளர் தினத்திலும் மனித உரிமைகளுக்கான தினத்திலும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வணி டுமென்று அப்போதைய அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டது.
1984ல் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் மற் கொண ட திடீர் சோதனையின் பினி னர் கைதுசெய்யப்பட்ட 15 - 35 வயதெல்லைக்கு உட்பட்ட மார் 800 இளைஞர்களும் யுவதிகளும் தெற்கின் பூஸ்ஸ" முகாமிற்கு அனுப்பப்பட்டனர். இதனை எதிர்த்த ாழ்ப்பாணத்தின் தாய்மார்கள் "அன்னையர் முன்னணி ஒன்றை அமைத்து யாழ் அரச அதிபர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று தங்களுடைய பிள்ளைகளின் விடுதலைக் கான போராட் டம் நடத தினர் . கைதுசெய்யப்பட்டவர்களில் 30 பேர் தவிர ஏனையோர்
2004 = முதலாம் காலாண்டு = சொல்

Page 27
ஏழு நாட்களுக்குள் விடுதலை செய்யப்பட்டனர். அன்னையர் முன்னணியின் இந்த முயற்சிக்கும் அதன் பின்னர் பல வருடங்கள் அவர்களுடைய நடவடிக்கைகளுக்கும் பெண்கள் செயற்குழு ஒத்துழைப்பு வழங்கிவந்தது. பெண்கள் கற்பழிக்கப்படுவதை நிறுத்தவும் 'நாம் அழுகைக்கண்ணீருடனும் பீதியுடனும் வாழ்கின்றோம்" என்ற வாசக அட்டைகளை ஏந்திய வண்ணம் தாய்மார்கள் அமைப்பு 1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊர்வலத்திற்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கும் தென்பகுதி பெண்கள் அவர்களது ஆதரவை தெரிவித்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளித்து துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டனர். யுத்தத்தின் அழிவு வடக்கைப்போன்று தெற்கையும் பாதிப்பதை சுட்டிக்காட்டி, படைசேர்ப்பு வடக்கில் தாக்கத்தை ஏற்படுத்திய அதேவேளை தெற்கில் யுத்தத்திற்காக அதிகளவு இளைஞர்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதை சுட்டிக்காட்டினார்கள்.
அத்தோடு தேசிய பிரச்சனை அரசியல் ரீதியான பிரச்சனையென்றும் அரசியல் தீர்வே இதற்கான தீர்வு எனிறும் , ஆகையால் அர்த்த மற்ற அழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் யுத்தத்தின் நிலைப்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அரசுக்கு கடுமையாக வலியுறுத்தப்பட்டது. 1984ஆம் ஆணி டிறுதியில் அனைத்துக்கட்சிகளின் மாநாடு தோல்விகண்டதும் அரசு மீண்டும் போர் வழியைக் கடைப்பிடித்தது. யுத்தத்திற்கு எதிராக எவருமே குரல் எழுப்பாத அதேவேளை பெண்கள் யுத்தத்திற்கு எதிரான தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டினர்.
பீதி, சந்தேகம் அரசாண்ட யுத்த தீர்வு தொடர்ந்தும் வளர்ச்சி கண டுவந்த காலத்தில் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபலமான சுமார் 300 பெண்களின் கையெழுத்துக்களுடன் சமாதான மனுவொன்றை பத்திரிகைகளுக்கு வெளியிட்டனர். அது பின்வருமாறு அமைந்திருந்தது.
1990ஆம் ஆண்டு சமாதானத்தை முன் விகாரமஹாதேவி பூங்க தாய்மாரும்
சொல் = முதலாம் காலாண்டு 2004
 

இலங்கையின் தேசியப்பிரச்சனை இந்நாட்டின் வரலாற்றில் ஓர் இருண்ட யுத்தத்தை ஏற்படுத்தி இருபக்கத்திலுமுள்ள ஆயிரக்கணக்கிலான உயிர்களை காவிக்கொண்டு பயங்கர நிலையை எட்டியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்த அழிவில் இரையாக்கப்படும் எங்கள் மைந்தர்கள், கணவர்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைமர்கள் பற்றி இந்நாட்டு பெண்கள் என்ற வகையில் நாங்கள் மிகவும் வேதனை கி கும் அதிர் ச் சிக் குமி உள்ளாக்கப்பட்டுள்ளோம். இந்த நீதியற்ற அநியாய அழிவினால் தேசிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆதலால் யுத்த ரீதியான தீர்வினைவிட நியாயமான அரசியல் தீர்வின் பொருட்டு அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய பயன்தரக் கூடிய பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்குமாறு நாங்கள் கெட்டுக்கொள்கின்றோம். அதனூடாகவே சமாதானம் என்ற இலக்கை அடைய முடியுமென்று நாங்கள் நம்புகின்றோம்
பின்னர் இந்த கருணை மனு சுமார் 10,000 பெண்களின் கையெழுத்துக்களுடன் 1985ஆம் ஆண்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. பெண்களும் சமாதானமும் என்ற அமைப்பைச் சேர்ந்த சகோதரிகள் இம்முயற்சிக்கான அடித்தளத்தை இட்டுத்தந்தனர். இனவாத கலவரங்களாலும் யுத்தத்தாலும் தங்களுடைய இடங்களை விட்டு வெளியேறிய நபர்கள் குறித்து இந்த அமைப்பு தெற்கில் உள்ளவர்களை தெளிவுபடுத்த தலைமையாக நின்று செயல்பட்டது. தென்பகுதி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் குறித்து விழிப்புடன் செயல்பட்டது. சமாதானத்திற்கான முறைப்பாடுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டன. சுவரொட்டிகள், தெளிவுபடுததும் கருத தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. 1989களில் வடக்கைப்போன்று தெற்கிலும் அரசியல் அராஜகம் பரவியது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தென் பகுதி
வேண்டிய தியானத்தை ஆரம்பிக்க ாவில் ஒன்றுகூடிய இலங்கையின்
புதல்வியரும்
25

Page 28
இளைஞர்களும் கைதாகினர். காணாமற்போகும் நிகழ்வுகள் அதிகமாகின. இவ்வாறு உயிர்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக தென்பகுதி தாய்மார்கள் ஒன்றுபட்டனர். "எல்லா பாகங்களிலும் ஏற்படுகின்ற கொலைகளை நிறுத்தவும்" என்ற அறிவித்தலை எல்லா பத்திரிகைகளிலும் வெளியிட்டு மக்களுக்கு விநியோகித்தார்கள். இன மத பேதங்களை தவிர்த்து பெண்களை அணி திரட்டி சமாதானத்தை வேண்டிய அனைத்து மதவழிபாடு ஒன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்டதோடு இந்த அமைப்புக்கள் "இலங்கையின் தாய்மாரும் புதல்வியரும் என்ற பெயரில் ஒன்றுபட்டனர்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் அராஜகங்களுக்கு மத்தியில், பறிக்கப்படும் எங்கள் பிள்ளைகள் அனைவரினதும் உயிர்களுக்காக நீதியையும் நியாயத்தையும் கோரி, இவ்வாறு கொடுரமாக சாகடிக்கப்படும் வழிமுறை முற்றாக இல்லாதொழிப்பதை இலட்சியமாகக் கொண்டே தாய்மார்கள் என்ற வகையில் அணிதிரள முன்வந்தோம். வடக்கில்
"சில்க ளில்கிறீன்" முறையில் பெண்களால் பகுதி மதில்களிலும் ஒட்டப்பட்ட யுத்த
அல்லது தெற்கில், மலையகத்தில் அல்லது கரைநாட்டு கிராமங்களில், நகர்பகுதிகளில் சிங்களம், தமிழ் அல்லது வேறு இனத்தவர்கள் என்ற ரீதியில் எம்மத்தியில் எந்தளவு வேறுபாடுகள், பிரிவினைகள் காணப்பட்டாலும் தாய்சேய் பாசமும் புத்திரசோகமும் தாய்மார்களாகிய ஸ்ங்களுக்கு வித்தியாசங்களை உணர்த்துவதில்லை
பல்வேறு வேண்டுகோள்களை கருத்தில் கொண்டு இந்நாட்டின் அனைத்து பெண்களையும் ஒன்றுதிரளுமாறு அழைப்பு விடுத்தோம்.
ா துப்பாக்கி அரசியலை நிறுத்துவதற்கு ா இன மத சாதி பேதங்களற்ற சமுதாயத்தை
உருவாக்குவதற்கு ா பீதி சந்தேகமற்ற வாழ்க்கைக்குத் தேவையான
சூழலை உருவாக்க
அத்தோடு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும் வலியுறுத் தி நின்றோம். சிறு இடைவெளியின் பின்னர் 1990ஆம் ஆண்டில் யுத்தம் மீண்டும் உக்கிரமான நிலையில் ஆரம்பிக்கப்பட்டு வட
26
 

கிழக கிலிருந்து நூற்றுக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். தங்களுடைய வசிப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தெற்கிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் உதவிக்கரம் நீட்டின. யுத தமி சிங் கள, தமிழி மற்றும் முஸ்லிம் "எல்லைக்கிராமங்களை உருவாக்கியபோது மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை தீர்க்க பெண்கள் முன்வந்தனர். யுத தததாலும் அரசியல் வன முறைகளாலும் விதவைகளாக்கப்பட்ட பெண்கள் மத்தியிலும் பெண்கள் அமைப்பு அதனுடைய பணியை தொடர்ந்தது.
யுத்தத்தால் பாலியல் லன்முறைக்கும் கொலைக்கும் அளாக்ககப்பட்ட பெண்களுக்காக இந்த அமைப்பு நியாயத்தை கோரி நின்றது. சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் மக்கள் இயக்கங்களுக்கும், அதிகாரத்தை பரவலாக்கம் செய்யும் யோசனைக்கும் பெண்கள் அமைப்பு ஒத்துழைப்பு வழங்கிய அதேவேளை இனவாத, பிரிவினைவாத குழுக்களின் பிரசார
வழவமைக்கப்பட்டு கொழும்பின் அனைத்து த்திற்கு எதிரான சுவரொட்டிகளில் சில.
நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுதி தது. இவி வாறு பெண கள் அமைப்புக்களினூடாக, செயற்பாட்டு ரீதியிலும் அரசியல் மேடைகளிலும் , இனப் பிரச்சனையின் பல்வேறு கோணங்களுக்கு பலவித நிலைப்பாடுகளை தெரிவித்து யுத்தத்தின் எதிர்விளைவை சந்தித்த அதே சந்தர்ப்பத்தில் அதற்கு நிலையான அரசியல் தீர்வொன்றை பெறும் செயலுக்காக பெண்கள் உத்தியோகபற்றற்ற முறையில் ஒன்று அணிதிரண்டனர். அவ்வாறான அனுபவங்கள் யுத்த பிரச்சனையை தீர்க் கும் பொருட்டு ஒன்று சேர்க் கப்பட வேணடும் , பெணி களை சமாதான முன்னோடிகளாக கருதியே அரசாங்கம் இவ்வாண்டின் மகளிர்தினத்தை கொண்டாடவுள்ளது. எனினும் பெண்கள் சமாதானத்தின் உணர்மையான முன்னோடிகளாக ஆக்கப்படுவார்களானால் அவர்களது அனுபவங்கள் சமாதான செயற்பாட்டிற்காக சேர்த்துக்கொள்ளப்படுதல் மிக அவசியமானது. இதற்காக வாசக அட்டைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத நிலையான அரசியல் நோக்கு இருத்தல் அவசியமானது.ா
குமுதினி சாமுவெல்
2004 = முதலாம் காலாண்டு = சொல்

Page 29
டி.கே. உதானி ஜயசேகர பூர்பாலி பீடம் கொழும்பு பல்கலைக்கழகம் புகைப்படம் Asia week F(655-605
சொல் = முதலாம் காலாண்டு - 2004
 
 
 

யுத்தத்தின் குண்டுச்சத்தம் எல்லாவற்றையும் எடுத்துச்சென்றுவிட்டது எங்கள் றம்ளான் எங்கே? நான் காத்திருக்கின்றேன். எனது சிறு பாதம் பணிந்த கந்தகார்
நகரம் முழுவதும் அடைந்திருக்கும் சிவப்பு நிறம். விழுந்த இடத்தில் தலைசாய்க்க முடியாது என்னால்
குளிர்கிறது - *ன்று விரட்டும் போதெல்லாம் ஒட முடியாது என்னால் இருக்கிறது களைப்பாக. பிறந்த வீட்டிற்குள்ளே என் எதிர்காலத்தை அவர்கள்
ஆக்கினார்கள் கல்லறை. வானத்திலிருந்து விழுந்த சிறு விடிவெள்ளியல்ல நான் வலைக்குள் விழுந்து பயந்து பயந்து உலகத்தை பார்ப்பதை விட, நன்று நான் ஹிந்து குஷ் மலையில் மரணித்திருந்தால்.
*ෆිgng)
リ

Page 30
d6
பற
D6
சம
("இலங்கையில் காணாமல்போதல்களும், மாற்றுவழிகளும்” எனும் பிரியதர்கினி டய
ہمچوہے
ணாமல்போதல்களின் பல்வேறு கோணங்கள் பற்றி ch இந்தக் கட்டுரை அலசி ஆராய்கின்றது. இங்கு காணாமல்போதலின் தன்மைபற்றி முதலில் ஆராயப்படும். பின்னர், அதனுடன் தொடர்புபட்ட சர்வதேச சமவாயங்கள் பற்றியும், காணாமல் போன நபர், அவரது பிரிவால் துயருக்குள்ளானோர் தொடர்பில் அத்தகைய சமவாயங்கள் மீறப்படும் விதம் பற்றியும் விபரிக்கப்படும். "காணாமல்போதல் என்றால் என்ன?" என்பதற்கான பொருள்கோடல், காணாமல் போதல்களை நிவர்த்திப்பதற்கு அவை போதுமானவையாக இல்லை என்பது போன்ற விடயங்கள் பின்னர் கலந்துரையாடப்படும். இறுதியாக, இந்தக் கட்டுரையில் மாற்றுப் பொருள் கோடலொன்று முன்மொழியப்படும்.
காணாமல்போன நபர் என்பவர் யார்?
காணாமல்போதல் என்ற பதப்பிரயோகம் பல்வேறு பொருள்களில் வழங்கப்படுவதுடன், அது காரசாரமாக விவாதத்துக்கும் உட்பட்டுள்ளது. ஆஜன்ரினா இராணுவ உத்தியோகதி தர்களால் முனி வைக்கப்பட்டுள்ள பொருள்கோடல் நமது ஆவலைத் தூண்டுகின்றது: அதாவது, ‘காணாமல் போன நபர் என்பவர் யார்? சொல்லார்த்தத்திலேயே அவர் அறியப்படாத ஒரு நபள் ஆவார். அவர் மீண்டும் தோன்றுவாராயின், அவர் தொடர்பில் X எனும் மாற்றுவழி உள்ளது. ‘காணாமல்போதல் என்பதை அவரது மரணம் இடம்பெற்றுள்ளதாக பொருள்
 

ணாமல்போதல்கள் றிய சர்வதேச ரித உரிமைகள் வாயங்கள்
தற்போதுள்ள சட்டரீதியான ஸின் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது)
கொள்வோமாயின், Z எனும் மாற்றுவழி உள்ளது. எனினும், காணாமல்போதல் என்ற வரையறைக்குள் உள்ளவ)ை எவ்வித மாற்றுவழியும் கிட்ட முடியாது. அவர் எதையும் அறியாதவர். எவரொருவராலும் அறியப்படாதவர். ஆகையால், அவர் குறிப்பிடத்தக்க ஒரு நபர் அன்று.
தமது விருப்பத்துக்கு மாறாக ஆட்கள் காணாமல் போதலுடன் தொடர்பான முக்கிய இயல்பு இந்தப் பொருள் கோடலில் இருந்து தெளிவாகின்றது. உண்மைநிலையை ஆராய்வதற்கு இந்தப் பிரயோகம் ஒரு தடையாக அமைந்துள்ளது. உண்மையில், அது-அந்த வாசகதி தில் குறிப்பிடப்பட்டவாறே - பிழையான பொருள் கோடலின் மூலம் உண்மைநிலை:ை மறைப்பதாகும். அது, மனிதர்களைப் பீதியால் குற்றுயிராக்குவதற்குப் பிரயோகிக்கப்படும் பொறிமுறையாகும். ஏனெனில், வாழ்வு அல்லது மரணம் யாதேனுமோர் இடத்தில் இல்லையாயின், ஓர் ஏற்பு அல்லது மறுப்பும் இருக்கமுடியாது. அது, வெறுமையான நிலையைப் பறைசாற்றுவது மாத்திரமே.
காணாமல்போன ஒரு நபர் இழந்துவிடும்
உரிமைகள்
காணாமல்போதலின் விளைவானது, மனிதஉரிமைகள்
பல்வேறு கோணங்களில் மீறப்படுவநாகும். பலவந்தமான
காணாமல் போதல்களிலிருந்து சகல ஆட்களையும்
2004 முதலாம் காலாண்டு சொல்

Page 31
பாதுகாப்பது பற்றிய ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் முகப்பு வாசகத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது: "மனிதஉரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள், சட்டவாட்சி, மதிப்பளித்தல் ஆகியன தொடர்பில் எந்தவொரு சமூகத்துக்கும் உள்ள விழுமியங்கள், பலவந்தமான காணாமல்போதல்கள் மூலம் தடுக்கப்படுகின்றது. மேலும், அதனைப் படிமுறையாகப் பிரயோகிப்பது மனிதகுலத்துக்கு எதிரான ஒரு குற்றச்செயலாகும்.
காணாமல்போதல் மானிட கெளரவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒரு குற்றச்செயல் என்பதையும் சொல்லப்பட்ட பிரகடனம் ஏற்றுக்கொள்கின்றது. அது, ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் குறிக்கோள்களுடன் முரணி படுவது போலவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்தையும், அதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள சமவாயங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படும் அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகளைப் பாரதுTரமான முறையிலும், வன்மையாகவும் மீறும் செயலாகும். பலவந்தமான காணாமல்போதல்களின் மூலம் சொல்லப்பட்ட ஆள் சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட ஆளொருவராகக் கருதப்படுவதனால், இன்றியமையாத அடிப் படைப் பாதுகாப்புக் களைக் கூட அவர் இழந்துவிடுவதாகப் பிரகடனம் தெரிவிக்கின்றது.
காணாமல்போதல் பற்றிய ஒரு சம்பவத்தின்போது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டின் பல்வேறு வாசகங்களும் மீறப்படுகின்றன. அவற்றுள், வாழ்வதற்கான உரிமை, இம்சைத்தடை, சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் உள்ள உரிமை, தடுப்பில் வைத்திருக்கப்படுபவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மனிதத்தன்மையுடனான கவனிப்பும் கெளரவமும், நியாயமான வழக்குத் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கான உரிமை, சமமாகக் கருதப்படுவதற்கும், சமமான பாதுகாப்புக்கும் சட்டத்தால் உறுதிப்படுத்தப்படும் உரிமைகள் ஆகியன மீறப்படுகின்றன. பெண்கள் காணாமல்போதல்களுக்கு உட்படும்போது, அவர்கள் சிறப்பான இடையூறுகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு இரையாகின்றனர். பாலியல் மற்றும் ஏனைய பல்வேறு இம்சைகளுக்கும், பீதிக்கும் பாதிப்புக்கும். பழிவாங்கலுக்கும் அவர்கள் உட்படுகின்றனர்.
காணாமல்போனோரின் குடும்பத்தவர் இழக்கும் உரிமைகள்
காணாமல்போதலின் காரணமாக, பொதுவாக குடும்ப வாழ்க்கை இல்லாமல் செல்வதுடன், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாட்டின் பல்வேறு வாசகங்களும் அதன்மூலம் இழக்கப்படுகின்றன. காணாமல்போதல் சம்பவத்துடன் அந்தக் குடும்பங்கள் பாரதுTரமான பொருளாதார நெருக் கடிகளுக்கு
சொல் முதலாம் காலாண்டு 2004

உட்படுகின்றன. தமது குடும்ப உறுப்பினர்கள் காணாமல்போகும் பிரச்சினைக்கு முகம்கொடுப்பதுடன், அந்தச் சுமையைப் பெண்கள் தாங்கிக் கொள்கின்றனர்.
மேலும், காணாமல்போதல் என்பது அந்தக் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு இம்சை இழைப்பதாகும் என்பதை மனித உரிமைகள் சட்டம் இன்று ஏற்றுக்கொள்கின்றது. காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை அறிவிப்பதை அரசாங்கங்கள் புறக்கணிப்பதால், குடும்பத்தின் அன்புக்குரிய ஆட்கள் பற்றிய நிச்சயமற்ற தன்மையாலும், பச்சாதாபத்தாலும் அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் தொடராக அவற்றை அனுபவிக்கும் அநீதிக்கு உள்ளாகின்றனர். அவர்களின் சார்த்துதல்கள் உரியவாறு அறிக்கையிடப்பட்டு, விசாரணைகள் நடாத்தப்படுவதற்கான உரிமையையும் அவர்கள் இழந்துவிடுகின்றனர்.
காணாமல்போதல்" என்பதற்கான வரைவிலக்கணம்
பலவந்தமான காணாமல்போதல்களிலிருந்து சகல ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய (வரைவு) சமவாயத்தில் காணாமல்போதல் என்றால் என்ன? என்பது பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது :-
பலவந்தமான காணாமல்போதல் என்பதன் மூலம், அவர்களின் விருப்பத்துக்கு மாறாக கைதுசெய்யப்படுதல், தடுப்பில் வைத்திருத்தல் அல்லது கடத்திச் செல்லப்படுதல் உணர்த்தப்படுகின்றது. அன்றேல், அது பிறிதொரு வகையில் சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரு நிலையாகும். அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த, பல்வேறு துறைகளைச் சார்ந்த உத்தியோத்தர்களாலேயே அது மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன், அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துவதும் மறுதலிக்கப்படுகின்றது. அதேபோல, அவர்களது சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்ற உண்மை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக, அவர்கள் சட்டத்தின் பாதுகாப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட நிலையை எய்தவேண்டி நேரிடுகின்றது.
பலவந்தம் அன்றேல் விருப்பத்துக்கு மாறாக ஆட்கள் காணாமல்போதல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டுச் சபை இதற்கொரு படிமேல் சென்று இவ்வாறு தெரிவிக்கின்றது :- "பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்ற வகையில் அரசாங்கத்தின் பல்வேறு உத்தியோகத்தர்களும் மாத்திரமன்றி, அவர்கள் சார்பாக செயலாற்றும் அமைப்பார்ந்த குழுக்களும், ஆட்களும் உள்ளடங்க வேண்டும். அதற்காக, அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசாங்கத்தின் விருப்பு அல்லது வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கலாம்.
29

Page 32
பல வநீதமாக ஆட்கள் காணாமல்போதல் பற்றிய இடைநிலை - அமெரிக்க சமவாயத்தின் 11 ஆம் வாசகதி தில் இவி வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது :-
".ஆளொருவரின் அல்லது ஆட்களின் சுதந்திரம் யாதேனுமொரு வகையிலும் பறிக்கப்படுவதாகும். அந்தச் செயலி , அரசாங் கப் பிரதிநிதிகளாலோ அல்லது அவர்களால் தத்துவம் அளிக்கப்படுவதால், உதவி அளிக் கப்படுவதால் அல்லது ஒருப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம்.
சொல்லப்பட்ட ஆட்கள்
அதனி பினி னர் , பற்றிய தகவல்கள் கிடைக்காமையால், குறித்த ஆள்
பெற்றுக்கொள்ளக்கூடிய பரிகாரங்கள்
சட்டதி தினால்
கிட்டாமையும் , நடவடிக்கை முறைசார்ந்த உறுதிப்படுத்தல்கள் இல்லாமல் செல்வதும் இடம்பெறும்"
'ப்லவந் த மாக அல்லது விருப்பத்துக்கு மாறாக ஆட்கள் பற்றிய
தண்டனை அளிப்பதற்கான சட்டம்"
காணாமல் போதலி கள்
என்றழைக்கப்படும் பிலிப்பைன்ஸ் சட்டமானது, என்பதை இவ்வாறு வரையறுத்துக் கூறுகின்றது:- பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக ஆட்கள் காணாமல்போதல் என்ற பிரயோகம்
காணாமல் போதல்
இந்தப் பொருளிலேயே சொல்லப்பட்ட குறிப்பிடப்படுகின்றது. அதாவது, ஆளொருவரை தமது விருப்பத்துக்கு கைதுசெய்தல், தடுத்து வைத்தல், கடத்திச் செல்லல் அல்லது அவரது
சட்டத்தில்
மாறாக கி
சுதந்திரம் பிறிதொரு வகையில் இல்லாமல் செய்யப்படுவதாகும். அரசாங்க உத்தியோகத்தர்கள், பல்வேறு அரசாங்கத் தொழில்களைப் புரிபவர்கள், அமைப்பார்ந்த குழுக்கள் அல்லது ஆட்கள் அவ்வாறு செயற்படலாம். அவர்கள், அந்த உத்தியோகத்தர்களின் அல்லது வேறு ஆட்களின் நேரடியான அல்லது
உதவியுடனும்,
மறைமுகமான
விருப்பத்துடனும் செயற்படுபவர்களாக இருக்கலாம்.
30
6) ILith காணப்படும்
தொடர்பான 63)b di ribb
குற்றங்கள்
குற்றப்பொறுப்புச்
அவி வாறு செய குறைந்தபட்சம் 48 காணாமல்போய், எவி விததி
கிடைக்கப்பெறாபை சுதநீ திர மீ பறி ஏற்றுக்கொள்ளாபை அவர்கள்
பாதுகாப்பிலிரு வைக்கப்பட்ட ஆட் காணாமல்போதல் இ
 

பாதல்கள் தற்போது
சூழல்மீதான
bTIJGAÖLJEIb யாதெனில், பாதலுடன்
La 68L ஒடு குற்றமாக
ILI6)DITÖl). க, தவீடனைச்
தொடர்பில்
சுமத்தப்படுவது மல்போதல்கள்
பல்வேறுபட்ட குறித்தும்
ஏற்பாடுகள் i (SIO)6) In L66)3). யம் தொடர்பில் தொட்டுவது
வதன் மூலம் மணிநேரமாவது அவர்கள் பற்றிய தகவல் களு மீ யும், அவர்களின் கீகப் பட்டதை யும் காரணமாக, சட்டதி தினி நீது விலகி கி களாக மாறுவதால் டம்பெறுகின்றது.
பொதுவாக ஆட்களிலிருந்து மாறுபடும் , விருப் பத்துக்கு மாறாக காணாமல்போதல் பற்றிய பொருளுடன், சடுதியாகவும் காணாமல்போதல், அரசியல் சார்பான
காணாமல் போகும்
பலவந்தமாகவும்
காணாமல்போதல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை மீறுகின்ற கருத்திட்டங்களும் மக்கள் விரோத வளர்ச்சிப்போக்கில் எதிர்ப்புத் தோனிறுத லி உள்ளடக்கப்பட வேண்டும்.
என பனவும்
சர்வதேச (எம் ந ஸ ரி)
காணாமல்போதல்
இவி வாறு வரைவிலக்கணப்படுத்துகின்றது:- பிரதிநிதிகளால் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு என்ன நேர்ந்தது, எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடயம்
கைது
செய்யப்பட்டமையை மறுதலிப்பதும்
".
ஆகும்".
இலத்தின் அமெரிக்காவின் உறவினர்களினி (FEDEFAM) மனிதஉரிமைகள் மீறப்படும் ஒரு
மன்னிப்புச்சபை, என பதை
'அரசாங் கப்
மறைக் கப்படுவதும் ,
சமீ மேளனம் உறவினர்களின்
செயலாக அதனை வரை விலகி கணப் படுதிதுமாறு முனி மொழிகின்றது:- எனினி , அரசாங்கப் பிரதிநிதிகள் அல்லது ஆட்களால் யாதேனுமொரு விடயம் இழைக்கப்படாத குற்றத்தின்போது காணாமல்போதல் இடம்பெறுகின்றது. அதில், அரசாங்கத்தின் விருப்பம் அல்லது குற்றத்துக்குட்படும் தன்மை காணப்படலாம். மேலும், அது அடிப்படை மனித உரிமைகளை இல்லாமல் செய்வதற்கான அச்சுறுத்தல் அல்லது தடைசெய்தலுக்கானதாகவும் இருக்கலாம். அங்கு, குறித்த ஆள், அல்லது அவரது உறவினர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கான உள்நோக்கும் காணப்படுகின்றது. அத்துடன், அநீதச் செயலில் உத்தியோகத்தர்கள் சம்பந்தப்பட
அரசாங்க
வில்லை என்பதை உணர்த்துவதுடன், காணாமல்போதல்களுக்குக்
2004 முதலாம் காலாண்டு சொல்

Page 33
காரணமாக இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் மூடி மறைக்கப்படுகின்றன.
மேற்கூறிய இரு வரைவிலக்கணங்களிலும் அரசாங்க உத்தியோகத்தர்களின் தொடர்பு பற்றிய விடயமே முக்கியமாகக் கூறப்படுகின்றது. காணாமல்போதலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அந்த உத்தியோகத்தர்களின் பங்களிப்பு காணப்படலாம். இராணுவத்தினர், படைக்கலந்தாங்கிய சேவையினர், பொலிசார் ஆகியோருக்கு ஆளொருவரின் காணாமல் போதல் சம்பவத்துடன் தொடர்பாக இரகசியமாக ஆணை பிறப்பிக்கப்படும் போது, நேரடியாகவே பொறுப்பு வகிக்கின்றனர். மறைமுகமாக பொறுப்பு வகிப்பதெனில், அது அவர்களின் ஆணையொன்று பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக இடம்பெற்றதாக இல்லாமல் இருக்கலாம். எனினும், ஏனையவர்கள் அவ்வாறு செயலாற்றும்போது, அவர்கள் பகிரங்கமாகவே அதற்கு இடமளித்திருப்பின், பொறுப்பு வகிப்பர். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இந்த விடயம் தொடர்பில் தமக்குள்ள தொடர்பை அரசாங்க உத்தியோகத்தர்கள் மறுத்துரைப்பர். எப்பொழுதும் மெளனத்துக்குப் பினி னால் மறைந்திருக்கும் அரசாங்க உதி தியோகதி தர்கள் தகவல்களை வழங்குவதில்லை ; விசாரணைகளினி போது ஒத்துழைப்பதில்லை.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரைவிலக்கணம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான ரோம் சட்டத்தில், பலவந்தமாக ஆட்கள் காணாமல் போதல்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றமொன்றாகவே குறிப்பிடப்படுகின்றது". அந்த வரைவிலக்கணம் வருமாறு:-
"சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து நீண்ட ஒரு காலத்துக்கு விலக்கிவைக்கும் உள்நோக்கத்துடன், அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவர்கள் நிலைமை, தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் போன்ற தகவல்களை வழங்க மறுக்கும் அரசாங்க அல்லது அரசியல் அமைப்பாண்மை ஒன்றினால் அல்லது அதன் அதிகாரம், விருப்பம், அறிந்த நிலை ஆகியவற்றுடன் ஆட்களைக் கைதுசெய்தல், தடுத்துவைத்தல் அல்லது கடத்திச்செல்லல்.
காணாமல்போதல் முழுமை அடைந்துள்ளதா? என நீதிமன்றம் ஒன்றினால் விசாரிக்கப்படுவதற்கான அடிப்படைகள் வருமாறு:-
சொல் முதலாம் காலாண்டு 2004

குற்றவாளி,
அ.
ஆளொருவர் அல்லது ஆட்களைக் கைதுசெய்தல், தடுத்துவைத்தல், கடத்திச் செல்லல் இடம்பெற்றிருத்தல் அல்லது,
கைதுசெய்தல், தடுத்துவைத்தல், கடத்திச்செல்லல்
ஆகியன குறித்த சார்த்துதல்களை மறுத்துரைத்தல், அல்லது சொல்லப்பட்ட ஆள் அல்லது ஆட்கள் பற்றிய தகவல்களை வழங்குவதை மறுத்துரைத்தல்.
சொல்லப்பட்டகைதுசெய்தல், தடுத்துவைத்தல், கடத்திச்செல்லல் ஆகியவற்றுடன் அல்லது அதனையடுத்து, சொல்லப்பட்ட ஆள் அல்லது ஆட்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதை மறுத்துரைத்தல் அல்லது அவர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதை மறுத்துரைத்தல், அல்லது
. சுதந்திரம் பறிக்கப்பட முன்னர் அல்லது
அதனுடன் இணைந்ததாக சொல்லப்பட்ட மறுத்துரைப்பு இடம்பெற்றிருத்தல்.
குற்றவாளி பின்வரும் விடயங்களை அறிந்த நிலையில் இருத்தல்:
إلونكح
அத்தகைய கைதுசெய்தல், தடுத்துவைத்தல், கடத்திச்செல்லல் ஒன்றின் பின்னர் பொதுவான நிகழ்வொன்றாக, சொல்லப்பட்ட ஆள் அல்லது ஆட்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ளாமையும், அவர்கள் பற்றிய
தகவல்கள் வழங்குவதை மறுத்துரைப்பதும்.
. அத்தகைய மறுத்துரைப்பொன்று, சுதந்திரம்
பறிக்கப்படுவதுடன் இணைந்ததாகவோ அல்லது அதற்கு முன்னரோ இடம்பெறுகின்றது என்பது.
அரசாங்கம் அல்லது அரசியல் அமைப்பாண்மை
யொன்றினால், அதீத கைய கைதுசெய்தல், தடுத்துவைத்தல், கடத்திச்செல்லல் ஒன்று இடம் பெற்றிருத்தல் அல்லது அதற்கு அதிகாரம் அளித்தல், உதவுதல் அல்லது ஒருப்பாட்டுடன் அவ்வாறு செயலாற்றியிருத்தல்.
هوكيج
சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதற்கும், சொல்லப்பட்ட ஆள் அல்லது ஆட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதை மறுத்துரைக்கும் செயல், அரசாங்க அல்லது அரசியல்
31

Page 34
அமைப்பாண்மையொன்றினால் மேற்கொள்ளப்படல் அல்லது அதற்கான அதிகாரம் அளித்தல் அல்லது உதவி அளித்தல்.
ஆ. மிக நீண்ட ஒரு காலத்துக்கு சொல்லப்பட்ட ஆள் அல்லது ஆட்களைச் சட்டத்தின் பாதுகாப்பிலிருந்து விலக்கி வைப்பதற்கான உள்நோக்கம் ஒன்று குற்றவாளிக்கு இருத்தல்.
இ. சிவில் சமூகம் மீது மேற்கொள்ளப்பட்ட
பரவலான அல்லது திட்டமிட்ட ஒரு தாக்குதலின் கூறாக சொல்லப்பட்ட குற்றம் இழைக்கப்பட்டிருத்தல்.
ஈ. சொல்லப்பட்ட செயல், சிவில் சமூகத்தின் மீது
மேற்கொள்ளப்பட்ட பரவலான அல்லது திட்டமிட்ட ஒரு தாக்குதலின் கூறு என்றோ அல்லது கூறொன்றாக அமைவதற்கு கருதப்பட்டுள்ளமையைக் குற்றவாளி அறிந்து வைத்திருத்தல்.
இலங்கைக்குப் பொருந்துமாறமையு. மெனக் கருதப்படும் வரைவிலக்கணம்
இலங்கையில் காணாமல்போதல்கள் தொடர்பில், தற்போது காணப்படும் குற்றத்திலிருந்து விடுபடுவதற்கான சூழல்மீதான ஒரு துணைக் காரணியாக அமைவது யாதெனில், காணாமல்போதலுடன் தொடர்பான விடயம் விசேட வகை சார்ந்த ஒரு குற்றமாக ஏற்றுக்கொள்ளப் படாமையாகும். அதற்குப் பதிலாக, தணிடனைச் சட்டக்கோவையின் கீழ் வேறு குற்றங்கள் தொடர்பில் குற்றப் பொறுப்புச் சுமதி தப் படுவது போன்றே காணாமல்போதல்கள் தொடர்பிலும் வழக்குத் தொடருமாறு வழக்குத் தொடருநர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். காணாமல்போதலின் பல்வேறுபட்ட கோணங்கள் குறித்தும் நோக்குவதற்கான ஏற்பாடுகள் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளடக்கப்படவில்லை. ஆகவே, இதுவிடயம் தொடர்பில் வழக்குத் தொடருவது சிரமமானது. காணாமல்போதலை தனிவேறான ஒரு குற்றமாகக் கருதி சட்டவாக்கப்படுத்துமாறே இந்த கீ கட்டுரை கோருகின்றது. அதன்மூலம். எதிர்காலத்தில் சொல்லப்பட்ட குற்றத்தை இழைப்போருக்குத் தாக்கமுள்ள ஒரு செய்தி கிட்டும்.
மேற்போந்த விடயம் தொடர்பில் பலவந்தமானதும், விருப்பத்துக்கு மாறானதுமான காணாமல்போதல் பற்றிய வரைவிலக் கணமொனி றைப் பின் வருமாறு முன்மொழிகின்றோம்:-
32

கைதுசெய்தல், தடுத்துவைத்தல், கடத்திச்செல்லல் அல்லது பிறிதொரு வகையில் அவர்களது சுதந்திரத்தைப் பறித்தல் முதலான செயல்கள், அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களால் அல்லது அவர்கள் சார்பாகச் செயலாற்றும் திட்டமிட்ட குழுக்கள் அல்லது ஆட்களால் மேற்கொள்ளப்படுவது பலவந்தமான அல்லது விருப்பத்துக்கு மாறான காணாமல்போதலாகும்.
அந்தச் செயல் உத்தியோகத்தரின் நேரடி அல்லது மறைமுக உதவி, விருப்பம், அங்கீகாரம் ஆகியவற்றுடன் கூடியதாக, குறைந்தபட்சம் 48 மணி நேரமாயினும் காணாமல்போதல், குற்றமாகக் கருதப்படப்போதியதாகும். அந்தச் செயலைத் தடுப்பதுடன், குறித்த ஆட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் பற்றிய தகவலை வழங்குவதை மறுத்துரைத்தல் அல்லது நழுவிவிடல் அல்லது அவர்களைச் சட்டத்தினி பாதுகாப்பிலிருந்து விலக்கிவைப்பதன் மூலம் அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதை மறுத்துரைத்தலும் இடம்பெறலாம்ப
(இலங்கையில் காணாமல்போதல்களும் தற்போதுள்ள சட்டரீதியான மாற்றுவழிகளும்' எனும் பிரயதர்ஷனி டயஸ்சின் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது. 2003 மே மாதத்தில் பெண்கள், ஊடக கடட்டவையினால் கடட்டிணைக்கப்பட்ட சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துடன் தொடர்பான கருத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது - 3 ஆம் அத்தியாயம்).
FOOTNOTES
1 Proclaimed by the General Assembly in its resolution
47/133 of 18th December 1992
2 United Nations Working Group on Enforced or Involuntry Disappeareces, Press Release HR/4411, New ork, NY 13th May, 1999. http://www.un.org/News/ Press/docs/1999/19990513. HR4411.htm. Accessed)
3 House of Representatices, Republic of the Philipines,
Quezon City, House Bill No.2282 - Approved
4 Amnesty International, 14 point program for the
Prevention of "disappearences"
5 Dissapearences - http://homeplanet.nl/-loz/
maneng11.htm
6 It should be noted that thus in order to complain to the ICC with regard to an enforced disappeaernce, first, the conditions that constitute a crime against humanity must be met. This means that the disappearence must be "Committed as part of a widespread or systematic attack directed against any civilian population, with knowledge of the attack"
7. The Report of the Preparatory Commission for the
International Criminal Court (Addendum, Part II)
2004 முதலாம் காலாண்டு சொல்

Page 35
வீட்டு வன் குற்றங் சட்டபூர்வம
६
இலங்கைப் பெண்களின் அரச ச
 

வீட்டையும் IID[[შრტრიumb
முறைகளை
5695 ாக்குவோம்
ார்பற்ற நிறுவனங்களின்கூட்டு

Page 36
○○○
ご。
ආගම හාෂාව කුමක්ද්‍රියයි. මම නොවුනිමි.
· මනුෂ්‍ය ප්‍රාණියෙකේමි. මායා චුන්නේ එපමණයි.
○、○ මායා බිහිවන ලෝකය Eలeయ 22 නපුරන් දා?
එය පූජනීෆර කළ හැක්කේජර් නපුරන් කළ හැක්කේන් 322aG OG
මන්දා
ඔබම වන බැවිනි.
(60160}{1} GI)
666 நானறியேன்.
Daij gola.
எனக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
நாளை காணப் போகும் உலகம் அமைதியானதா? கொருரமானதா?
அதை அமைதியாக்குவதும்? கொருரமாக்குவதும்? நீங்களே.
காரணம்
அதன் சிருஷ்டிகத்தாவும் நீங்களே.
LH EE LLLL S SMS S S S L G J JJAMeq SJ LSA S ASA S LAS J J J ASA SSLtS LLLS
 

SGG SS SSSSASASASASASASASASASAS SSAS SSASSASSASSJSAS