கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முனைப்பு 2004.09

Page 1
·
sosińskipssnið', 'sdosija) daļņdługɔ si
%
多る
 
 
 
 
 

列
卵
5g5FP IF g.6 b.

Page 2
ரைட் செட்டிங் சென்ரர்.
ĐIjö நவீன டிஜிட்டல் தொழிநுட்பங்கள் மூலம்
p:5üDUrir .
ரைப் செட்டிங்
ஒரே கூரையின் கீழ் அழகான .
鑒*綫 s:
முறையில் குறைந்த கட்டணங்களில் செய்த பெற்றுக்கொள்ள நாடவேண்டியநல்ல இடம்
ர் பிறிண்டர்ஸ் டிஜிட்டல் இன்பெர்மேசன்சிஸ்டம்கு ಘೆ
239, பிரதான வீதி, மருதமுனை.
(எம்மிடம் புதிய புளொப் டிஸ்கட் எப்ரெனுளயில் றேளிபேப்பரி Bபாட்டோ கொப்பி ப்ேப்பர் என்பனவும் விற்பனைக்குண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முனைப்பு
முனைப்பு ~ 12 கலை இலக்கிய இதழ் ஆகஸ்ட் - 2004
எழுதுவோர்
எம்.எம்.விஜிலி சண்முகம்சிவலிங்கம் கல்லூரன் எம்.ஐ.எம்.றஊப் ஏ.ஜெ.கனகரெட்னா மருதமுனை ஹசன் றகுமான்.ஏ.ஜெமீல் அலறியலாளில் செஹபா மருதூர்க்கொத்தன் சோலைக்கிளி
கமால்ஜான்
இவ்விதழின் படைப்புக்கள் தாங்கியிருக்கும் கருத்துக்கள் அவற்றின் படைப்பாளிகளுக்கே சொந்தமானவை. அவர்களே பொறுப்பும்.
படைப்புக்கள், எதிர்வினைகள், மாற்றுக்கருத்துக்கள், கடிதங்கள், மதிப்பீட்டுக்கான நூல்கள், நன்கொடைகள் அனுப்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
328ஏ, மக்காமடி வீதி
மருதமுனை - 03,
தொலைபேசி 067.2220814, 0777896784
சித்திரம் : றஷமி
23 கணணி வடிவமைப்பும், எழுத்தும் : ஆசிரியர்கள் : எம்.ஐ.எம். றிஸ்வான்
மருதூர்பாரி MICROTECH Computer Graphics எம்.ஐ.எம். ற2ளப் பிரதான வீதி, மருதமுனை - 04,

Page 3
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முனைப்பைக் கொண்டுவருவதில் பெருமகிழ்ச்சி. இனிமேல் தொடர்ச்சியாக வருவதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கை.
பழைய முனைப்பின் பிரதிகள், அவைகளைக் கொண்டு வருவதில் ஏற்பட்ட சிரமங்கள், பொருள் இழப்புக்களை நினைக்கும்போது மனம் சிலிர்த்துக் கொள்கின்றது.
ஈழத்தின் தமிழ்ச்சிற்றிதழ் வரலாற்றில் முனைப்புக்கு ஒரு இடமுண்டு. சிற்றிதழ் வரலாற்றினை ஆய்வு செய்யப் புகுந்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள் முனைப்பின் பழைய பிரதிகளையும், அதன் வெளியீட்டில் அடைந்த அனுபவங்களையும் கேட்டறிந்து கொள்ளவதலிருந்த முனைப் பின் மூக்கியத்துவத்தினை அறிந்து கொள்ள முடிகின்றது.
ஆண்டுகளிலும், எண்ணிக்கையிலும் சில இதழ்களேதான் வெளியிட முடிந்திருந்தாலும், இன்றுவரை தொடர்ச்சியாக வெளிவருகின்ற ஏனைய சிற்றிதழ்களுடன் ஒப்பிடும்போது அவைகளைவிட முனைப்பு தாழ்ந்துவிடவில்லை என்பதை நிச்சியமாகச் சொல்ல முடியும்.
பணம், நேரம், வாழ்க்கை நிர்ப்பந்தம் என்பவைகள் முனைப்பு தொடர்ச்சியாக வெளிவர தடங்கலாய் இருந்தன என்பது உண்மைதான். இருப்பினும் தற்போது அரசசேவையிலிருந்து கிடைத்திருக்கின்ற ஓய்வும், உங்களது ஒத்துழைப்பும் எங்களுக்குப் புத்துணர்ச்சியை தரும் என்ற நம்பிக்கை உண்டு.
சரித்திரம் அபத்தமாய் தரிசனம் கொடுக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாமிருக்கின்றோம். இலக்கியத்தினூடாக, அதிலும் தமிழிலக்கியத்தினூடாக இந்த உலகை, வாழ்க்கையை, அதன் பன்முகங்களை தரிசித்திருக்கின்றோம். எழுதியிருக்கின்றோம், உண்மைதான் என்றபோதும் இன்றைய எமது இருப்பு ஆழ்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டிய தருணங்களாக எம்முன் உள்ளன.
தமிழ்மொழியினூடான எமது வாழ்வு, சிந்தனை என்பன பற்றிப் பேசுவதில் நாம் இன்று தடுமாற்றத்தில் உள்ளளோம். 60களிலும், 70களிலும், 80களிலும் இருந்த சூழலன்று 90களிலும், 2000களிலும் இருப்பத. தழிழ்மொழியினூடான எமது கூட்டுநினைவுகள் பேசப்படுவதிலிருந்த நாம் விலகிக் கொண்டவர்களாகக்
I2
2
 
 
 
 
 

காணப்படுகின்றோம். தமிழ் இலக்கியத்திலிருந்து இஸ்லாமியத்தமிழிலக்கியம், முஸ்லிம்கள், தமிழில் எழுதும் இலக்கியம் என்ற கருத்துநிலையினை வளர்த்தெடுக்கின்ற போக்கு, சூழல் உருவாகியுள்ளதை நாம் கசப்புடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
தமிழ் மொழியினுTடான எமது அடையாளம் சிதறுண் டு பன்முகமடைந்தவிட்டது. இப்பன்முகத்திலிருந்த ஒரு முகப்பட்ட எமது வாழ்வை கண்டடைவதற்கான முயற்சியை இனிமேல் நாம் செய்யவேண்டியவர்களாக உள்ளோம். இதனால் இவ்விதழில் வருகின்ற அனேக விடயங்கள் ஏதோ ஒருவகையில் எமக்குள்ளான, எமக் கிடையிலான சுயவிமர்சனத்தை அவசியப்படுத்துகின்ற விடயங்களாக இருப்பதனை நீங்கள் விளங்கிக் கொள்ளல் (3єаш6oӧї06шb.
இதற்கு முன்னர் வெளிவந்த முனைப்புக் களையும், இம் முனைப்பினையும் படிப்பவர்கள் இவைகளுக்கிடையில் முக்கிய வேறுபாடு இருப்பதனைக் காணலாம். முன்னைய இதழ்களில் பெரும்பாலும் ஆக்க இலக்கியங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் காலத்தின் தேவைகருதி, பலவிதமான வாதப்பிரதிவாதங்களை, சுயவிமனர்சனங்களை, மாற்றுக் கருத்துக் களை உருவாக்கும் எண் ணத் தரில் இவ்விதழ் தொகுக்கப்பட்டிருக்கின்றது. எளிமையான வாசிப்பைக் கடந்து தீவிரமான சிந்தனைக்கும் வாசிப்புக்கும் உரியனவாக முனைப்பு மாற்றம் கொண்டுள்ளது.
இதுவே எமக்கு இன்று முக்கியமான தேவையாகவும் உள்ளது. எழுத்தாளர்கள், கவிஞர்கள் நட்பமான உணர்வுகளும், அகலமான மனவிரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். இத்தகைய பண்பினைக் கொண்ட எழுத்தாளர், கவிஞராகிய நாமே எழுதிக்கதைத்து, வாதிக்க நிறையவே விடயங்கள் இருக்கின்றன. அதனை நாம் உடனடியாகவும், அவசியமாகவும் செய்தேயாக வேண்டும்.
நாம் ஏற்கனவே சொன்னது போல சரித்திரம் அபத்தமான ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இத்தகைய அபத்தகாலம் முன்னரும் சரித்திரத்தில் பல இடங்களில் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக புரட்சிக்குப் பிந்திய சமூகங்களில் (Statesman) அரசியல் மேதைகள் தடுமாற்றம் அடைந்திருக்கின்றனர். இந்தத் தடுமாற்றம் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? எனக்கண்டு கொள்வதில் பலசிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களையும், சீரழிவுகளையும் உலகம் சந்தித்துள்ளது. இத்தகைய தடுமாற்றம் எமது சூழலிலும் உள்ளனவா எனக்கண்டு கதைக்கவும், இல்லாது போனால் வராது தடுக்கவும், இருப்பின் இல்லாதழக்கவும் நாம் நிறையவே செய்யவேண்டியுள்ளன. தந்திரோபாயமான பேச்சுக்களைவிட்டு, திறந்த பேச்சுக்களையும் வாதங்களையும் நாம் செய்தேயாக வேண்டும். இல்லையேல் வரலாற்றில் நாம் தவறிழைத்தவர்ளாகிவிடுவோம்.
ශිෂ්rifluffඝ6fr

Page 4
யாத்திரீகர் அல்லது நவீன துட்டகைமுனுக்கள்
அரசியல் சதுரங்கம் அழகானது வரலாறுகள் சுவைத்தலில் நயத்தலுறும் அற்புதங்கள்
பாதங்களைச் சூடேற்றி இதயங்களை - குளிரச் செய்யும் விந்தைகள்! கண்கள் பிடுங்கப்படும் தலை தடவுவதுமட்டு இலவசமாய்!
நாளைய கணங்களைப் பதிய வைத்து நிகழ்காலத்தை துவம்சிக்கின்ற அரங்கேறும் அதிசயம்!
புழுகு சாஸ்திரம் ஒப்புவிக்கும் பல்லக்குப் பவனிகள்! நவீன துட்டகைமுனுக்கள் புடம் போடப்படுவர்
அவர்களின் மகுடி ஊதலுக்கு முழங்காலில் நின்று ஆடவேண்டும்!
ஈற்றில் நஞ்சுகளைக் கக்கிவிட்டு இரத்தினம் விழுங்குவர்! உமிழ் நீர் மட்டும் சுரந்து கொள்ளும் எமக்குள், இப்படித்தான் சுடுகாட்டினை கக்கத்தில் இடுக்கியபடிபுறப்படுவர் நாளை நவீன யாத்திரிகர்கள். எம்.எம். விஜிலி
 

மீளுதலின்றிய துயரம்
உரித்தெடுப்பதற் கினி என்ன விருக்கிற தெம்மிடம் உணர்வொன்றைத் தவிர! எங்கள் உதிரங்களை நீ உறிஞ்சுவதால் நாளையொரு தேசம் புன்னகைக்கு மென்றால் இன்னும் எங்கள் நாடி நரம்பினை பொசுக்கு தொண்டைக்குள் இறங்கும் சோற்றுக் கவளங்களும் உன் தராசில்தான் நிறுக்கப்பட வேண்டு மென்று நீதி புகட்டினால் நாங்கள் நீட்டுகிற கலிமாவிரல் யாரைக் குற்றம் சுமத்துகிறது!
கூவ விடாமல் எங்கள் சொண்டுகளை மண்ணுக்குள் புதைக்க முனைந்தால் அந்த 'ஆஸாக்கோல்’ மீளவும் இங்கொரு சரித்திரம்
படைக்கலாம்.
ஆனாலுமொரு துயரம்; இனி வரலாறுகள் ஒருபோதும் எழுதிவிடக் கூடாது. எங்கள் ஜனாசாக்களை அள்ளிக் குமித்து கண்ணிரால் குளிப்பாட்டியதாய்!
எம்.எம். விஜிலி
முனைப்பு

Page 5
விர்சல் அதீர்வுகள்
விரிந்து கிடக்கின்ற மாபெரிய கடலும்உச்சி தொடமறுக்கின்ற அந்த ஏழு வானங்களும் சாணைத் துண்டுகள் புதைக்கப்பட்ட மணனும் உனதானதென்று நீ ருசிப்படுத்தலாம்! குதிகால் பின்புறத்திலுரச கொதி மணற்பரப்பில் துரத்தப்பட்ட தடங்களும் இன்னும் அழிந்துவிடவில்லை எம்மன வெளியில் பிர்அவ்னின் உடலைப்போல!
தொழுதபாயில்
நெற்றி பதிப்பதற்குள் எத்தனை ரவைகள் சிறியெழுந்தன உடல்களை அநீதமாய் சுவைப்பதற்கு
நமக்குள் 'மொழியொன்றே" யென வெளிச்சம் நீ பாய்ச்சுகையில் உறவுகளை மட்டும் ஏன் இருண்மைப்படுத் துகிறாய்?
ஆனாலும்!
ஒன்று நிச்சயம். நீளுகின்ற உன் விரிசல் அதிர்வுகளால் குருதியால் குளிக்கப்பட்ட மண்மட்டுமே நாளை யாவருக்கும் சொந்தமாகலாம்!
எம்.எம். விஜிலி
 

கு முதலாளித்துவம் அந்நியமாதலுக்கு உள்ளாகி, அடையாளமற்றவர்களாய், தன்னிலை இழந்தவர்களாய், சமூகப் பிணைப்புப்பற்றிய ஏக்கம் கொண்டவராய் வாழ்ந்த ஜெர்மனிய மக்களுக்கு ஒரு அடையாளத்தைத் தருவதாக வாக்களித்து, எல்லா ஜெர்மனியர்களும் தமக்குள் ஒன்றுபட்டும் இயற்கையோடு ஒன்றிணைந்தம் வாழ்க்கை நடத்தியதாகச் சொல்லப்படும் ஒரு "தாய’ ஆதிநிலைக்கு அவர்களை இட்டுச் செல்வதாகக் கூறியது; ஜெர்மனியர்களின் ஒற்றுமைக்கும் அவர்களது ஏற்றத்திற்கும் உள்ள தடை என யூதர்களைச் சுட்டிக்காட்டியது.
* நாஜிகள் பற்றிய ஃப்ராங்க்ஃபர்ட் சிந்தனைப் பள்ளியினரின் ஆய்வு, 'ஹிந்துத்துவா’ என்ற நவீன ஹிந்து சம்ராஜ்யத்தைப் படைக்கவும், அதன் பொருட்டு முஸ்லிம்கள் என்ற தடைக்கற்களை அகற்றி உடைத்து நொறுக்கவும் முயலும் இந்து மதவெறிச் சக்திகளை புரிந்து கொள்ள உதவும்.
(ஃப்ராங்க்ஃப்ர்ட் மார்க்சியம் நூலுக்கான வ. கீதா, எஸ். வி. ராஜதுரையின் முன்னுரையிருந்து)
* ஜெர்மனிய ஆதிக்கத்திலிருந்த நாட்களில்தான் நாம் எப்போதையும் விட அதிக சுதந்திரத்துடன் இருந்தோம். நாம் நமது உரிமைகள் அனைத்தையும் இழந்திருந்தோம். முதலில் பாதிக்கப்பட்ட உரிமை பேச்சுரிமை. நமது முகத்துக்கு நேராகவே நாம் அவமதிக்கப்பட்டோம். நாம் அந்த அவமதிப்பை மெளனத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஏதோவொரு காரணம் காட்டி தொழிலாளர்கள், யூதர்கள், அரசியல் கைதிகள் என்ற வகையில் கூட்டம் கூட்டமாக நாம் வெளியேற்றப்பட்டோம். அறிவிப்புப் பலகைகள், செய்தித்தாள்கள், சினிமாத்திரைகள் எங்கு பார்த்தாலும், நமது ஒடுக்குவோர் நம்மைப்பற்றி எத்தகைய சித்திரத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற விரும்பினார்களோ, அத்தகைய வெறுக் கத்தக்க சித்திரங்களை நாம் எதிர் கொண்டோம். இவையனைத்தின் காரணமாகவே, நாம் சுதந்திரமானவர்களாக இருந்தோம். நாஜிநஞ்சு நமது சிந்தனைகளில் ஊடுருவியதன் காரணமாக, ஒவ்வொரு சரியான சிந்தனையும் நாம் ஈட்டிய வெற்றியாகும். அனைத்து வல்லமை வாய்ந்த பொலிஸ்படை ஒன்று நமது நாவுகளை அடக்குமாறு கட்டாயப்படுத்தியதன் காரணமாக, நாம் உதிர்த்த ஒவ்வொரு சொல்லும் கொள்கைப் பிரகடனம் என்ற மதிப்பைப் பெற்றது. நாம்
வேட்டையாடப்பட்டதன் காரணமாக, நமது சைகைகள் ஒவ்வொன்றுக்கும்
மாண்புமிகுந்த செயலொன்றுக்குள்ள கனம் இருந்தது.
(ழான் பால் சார்த்திர் எழுதிய Republic of Silence என்ற கட்டுரையிலிருந்து, )

Page 6
* வரலாறு என்பது இயற்கையின் இயக்கத்தில் 6Փ5 பகுதி, வரலாற்றில் சமூகமனம் ஒரு தளி. மாபெரும் ‘த்துவ மேதைகளினூடாகவே வரலாற்றின் நோக்கம் சமூகமனதை ஊடுருவுகின்றது. யேசுவும், நபியும், சாக்ரடீசும், ஹெகலும், பாயர்பாகும், மார்க்சும், எங்கல்சும் அத்தகையவர்களே. செயின்ட்தோமஸ் அக்வினாசும், அரிஸ் டாட்டிலும், லெனினும், ஸ்டாலினும், மாஓவும், அம்மேதைகளினூடாக வரலாற்றின் நியதிகளைக் கண்டடைந்த அடுத்த கட்டத்து மேதைகள். அவர்களைக் கற்றறிந்து பின்பற்றும் நாமே இச்சமூகத்தின் அறிவார்ந்த பகுதியினர். நம்மை புரலட்ரேரியன்கள் என்றார் மார்க்ஸ். உயர்நிலை அறிவு ஜீவிகள் என்றார் கிராம்வழி
(ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் - நாவலிருந்து) 来 ஒரு மாசேதங் போல, ஒரு ஹோசிமின் போல, வரலாற்றில் இடம் பெற்றிருக்க வேண்டிய ஜொமோ கென்யாட்டா, நம்பிக்கைதுரோகத்துக்கும், கொடுங்கோன்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் உதாரணமாக ஹிட்லரைப் பின்பற்றியவராக அறியப்படுகின்றார்.
* இன்றைய காலகட்டத்தில் ஒரு எழுத்தாளன் பண்டை நாட்களின் ஞானியின் பணியை மேற்கொள்ள வேண்டும், அதாவது தான் சார்ந்துள்ள சமூகத்தின் மனச்சாட்சியாக இருந்து வரப்போகும் அபாயத்தை முன்கூட்டியே தெரிவித்து, அறிவுரை வழங்கி, எச்சரிக்கை செய்து நெறிப்படுத்துவது எழுத்தாளனின் பணி அறிவுபூர்வமாகவும், ஊக்கத்துடனும் சமூகத்தின்மறு உருவாக்கத்தில் தனது பங்கை செலுத்தமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுதான் அவனது எழுத்தின் அவசரமான / அத்தியவசியமான செய்தியாக இருக்க வேண்டும்.
(பேராசிரியர் கூகி வா தியாங்கோ) * வருங்கால சோசலிசத்தில் திருத்திக் கொள்ளப்பட வேண்டிய, கடந்த கால சோசலிசம் கொண்டிருந்த முக்கியமான குறைபாடுகளில் ஒன்று தனித்துவ அடையாளங்களை வெளிப்படுத்திக் காட்டுவதற்கும், நிலைநிறுத்திக் கொள்வதற்கும் அவசியமான அரசியல் கட்டமைப்புக்கள் குறைவாக இருந்தமையாகும். இங்கு நான் அடையாளங்கள் என்ற வார்த்தையைப் பிரயோகிக்கின்றேன். இது தனிநபர் அடையாளங்களை மட்டுமன்றி இன, தேசிய, மத ரீதியான கூட்டு அடையாளங்களையும் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கக் கூடியதம், அதே வேளையில் முரண்பாட்டினைச் சமாளிக்கக் கூடியதமான அரசியல் கட்டமைப்புக்கள் குறித்தே இங்கு பேசப்படுகிறது.
,பன்முகத்தன்மையும், தோழமையும் சகஜீவனம் நடத்தக்கூடிய ميممممممه 208 ஒன்றையொன்று போசிக்கக் கூடிய கட்டமைப்பு ஒன்றைக் கட்டியெழுப்புவதே இன்று நாம் சந்திக்கும் முக்கிய சவாலாக உள்ளது.
(தயான் ஜெயதிலக எழுதிய - கருத்துக்களும் சர்வ
8
 

தேசியவாதமும் கட்டுரையிலிருந்து) 崇 "தமிழ் பேசும் மக்கள்’என்ற கருத்தாக்கத்தினுள் முஸ்லிம் மக்களும் முக்கியமானவர்களாயுள்ளனர். மொழி இவர்களை தமிழ் மக்களுடன் பிணைக்கின்றது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் வாழும் நிலத்தினாலும், பண்பாட்டம்சங்களாலும் மேலும் பிணைப்புற்றிருக்கின்றனர். இந்த அந்நியோன்னியம் மிகநீண்டகாலமாகவே நிலவிவருகின்றது. இடையில் இந்த ஆண்டு சித்திரையில் (1985) அம்பாரை, மட்டக்களப்பு பிரதேசங்கள் சிவற்றில் நிகழ்ந்த கலவரம், துரதிர்ஷ்டமானது. பொறுப்புணர்வும், தாரதிருஷ்டியுமற்ற, சில தமிழ் இளைஞர் குழுக்களின் செயற்பாடுகளை, பிரித்து ஆளுதலில் கவனம் கொண்டுள்ள ஒடுக்கும் அரசினது கருவிகள் தந்திரத்துடனும், நட்பத்துடனும் பயன்படுத்தியதாலேயே அவலமான அந்த நிகழ்வுகள் நடந்தேறின. தமக்கு முன்னால் உள்ள பொது ஆபத்தைக் கருத்தில் கொண்டு, புரிந்துணர்வுடன் கூடிய ஐக்கியத்தை தம்முள் வளர்த்துக் கொள்ளவேண்டியதே, இருசாராருக்கும் அத்தியவசியமானது. பெரும்பான்மை சமூகமான தமிழ் மக்களுக்கு இதில் கூடிய பொறுப்பு உண்டு. தம்முள் சிறுபான்மையாய் வாழும் முஸ்லிம் மக்களின் மத, கலாச்சாரத் தனியுணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐயுறவுகளை நீக்கும் வழிகளில், அவர்களே தீவிரமாய் முயலவேண்டும். கலை, இலக்கியங்கள் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கக் கூடிய சாதனங்களாகும். இலங்கை முஸ்லிம்கள் நீண்டகாலமாகவே தமிழ்க் கலை இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியிருக்கின்றனர். சமகாலத்தில் கூட முக்கிய இலக்கியப் பங்களிப்பை ஆற்றும் எம். ஏ. நஃமான், மருதார்க் கொத்தன், எம்.எல். எம். மன்சூர், வேதாந்தி, பண்ணாமத்துக்கவிராயர் ஆகியோரையும் கணிப்பிற்கொள்ளத்தக்க இளைஞர் பலரையும், அது தன்னுள் கொண்டுள்ளது.
அ. யேசுராசா (அலை 26 ஜப்பசி, 1985)
来 தமிழ் அறிஞர்கள் கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் தமிழின் கதியெனச் சிறப்பித்துக் கூறுதல் சால்புமிகு வழக்கு. கம்பராமாயணம் வைஷ்ணவ மதத்தவரின் படைப்பு சமணப்புலவரின் படைப்பே திருக்குறள். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றிலேனும் சைவம் புகுந்ததசிடையாது.
* பவணந்தி முனிவர், புத்தமித்திரனார், உமறுப்புலவர், வீரமாமுனிவர், கால்ட் வெல் ஐயர், போப் ஐயர், சுவாமி ஞானப்பிரகாசர் என நீளும் மாற்றமதம் சார்ந்தபெரியோர்கள் தமிழின் செழுமைக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன.
来源 உலகில் எழுந்த அத்தனை பிரதான சமயங்களுக்கும் தமிழ் எனும் சங்கப்பலகை சரியாசனமளித்தது.
எம். ஏ. ரஹ்மான, (முஸ்லிம் தமிழ் பாரம்பரியம் நூல் பதிப்புரையிலிருந்து)1
முனைப்பு 12
9

Page 7
ஒரு இடைவெளிக்காக ஏங்கி நின்றவை போல் அந்த நினைவுகள். தாஷ்றுவும் ஜானிதாவும் விஜிலியின் யாத்திராவைத் தந்து போனதன் பின் இடைவிடாத வேலைகளுக்கு இடையிடையே நசிந்து இப்போது முடிவாக, முழுதாக பழைய நினைவுகள்.
கடல் அலைகள் எழுவதும், எழுந்து வருவதும், அலைவாயில் மோதிச் சிதறி கரையில் மூசி பரவி பின் ஒய்ங்ங் என கரையிருந்து மீண்டு கலப்பதம் குதிப்பதம்.
محستمبر مصصممين عن )ഈ ച rوں کی اردو) ک<
மூன்று ஆண்டுகள் என் கண் முன்னாலேயே வளர்ந்த பிள்ளைகள். பச்சைக் கொழுந்துகள். தலையை மூடிய கோழிக் குஞ்சுகள். பிறை நெற்றியின் சிறு கீற்று புருவங்களின் கீழ், பளிங்கு என மின்னும் கண்களின் துள்ளல். காதம் கன்னத்து ஒரங்களும், நாடியின் கீழான கழுத்தம் தோளும் புயமும், மார்பும் வெண் பனிக்குள் மூடுண்டு போகுகின்ற, துருவப் பறவைகள். ஓரங்கள் மூடிய அந்த முக்கோண முகங்களில் எத்தனை குறும்புகள், எத்தனை குதாகலங்கள், எத்தனை வெகுளிகள், விசனங்கள், கோபங்கள் தாபங்கள், அச்சங்கள், நாணங்கள், அலுப்புகள் , களைப்புகள், கவலைகள், காச்சல்கள் எல்லாம் வினோதமாய் இருந்த அந்த ஆரம்ப நாட்கள்.
முதல் நாளிலேயே வெருண்டுபோன துஹானாவும் துஷானாவும்! வாடிய சீமைப் பயற்றங்காய் போல துவண்டு நீண்டு ஒல்லியான துஹானா தொய்ந்த பிஞ்சு உடல், பரக்கப் பரக்கப் பார்க்கும் அப்பாவிக் கண்கள். வினயமான புன்னகை.ஆனால் எழுந்து விடை சொல்ல தொடங்கினாலோ அவளுடைய முகத்திலும் உடலிலும் பொங்கிப் பொங்கி வரும் ஆனந்தம் இவ்வளவு ஆனந்தம் பொங்க சிரித்துச் சிரித்து விடை சொன்ன 6Վb பிள்ளையை நான் வேறு எங்கு கண்டேன்? அவளைப் பற்றி எழுதிய அந்தக் assists' ARCTIC BIRD' My heart is a nest where the arctic bird dwells all white around Her innocence Herjoy Her illuminating ivory face Fringed by s ;
※ زم
Åးါးa * G.Sష
The immaculabe arctic snow,
3.
e
খৃষ্ঠু
 
 
 
 
 

அந்தப் பூரிப்பான முகம் ஒரே ஒரு நாள் வாடிப்போய் இருந்தது. அந்த வாடலுக்கான காரண காரியங்கள், கதை பேச்சுக்கள், போட்டி பொறாமைகள் எல்லாம் ஊகமாகவே என்னுடைய மனதில் இன்னும்.
அந்த ஊகங்களுடன் கலந்த ஒரு கரிசலாக துஷானாவின் நினைவு எனினும் அந்தக் கலப்பிலிருந்து விடுபடக் கூடிய விமரிசை உடையதும்தான் அவளுடைய நினைவு. ாவுக்கு சரிக்குச் சரியாக துஷானாவை என்னால் பார்க்க முடிந்த ா தஹாவைப் போல் அவ்வளவு நிறம் உள்ளவள் அல்ல. எனி ாவின் வசீகரம் மோகனமானது. அடர்ந்த புருவமும் நீண்ட விழிகளு க்கும் போது மடிப்புறம் சிவந்த இதழ்களும் கன்னக் குழி களும் அவளுக் ஒரு வனப்பைக் கொடுத்திருப்பது மனதில் சட்டெனப்படு
8
மீண்டும் மீண்டும்
6ireosT. பின்னேர
*VU) 6Отвену Ф60)Lштib காண முடிவதில்லை. கூந்தல் பிச்சியாக இருந்தாளோ அல்லது பொப் செய்து இருந்தாளோ நினைவில்லை. ஆனால் ஏதோ ஒரு சின்ன வகுப்பு பிள்ளை போல் தோன்றினாள். சிரிப்பும் ஒரு வகையான கூச்சப்
பார்வையுந்தான் அவளை லேசாக நினைவு படுத்தம்.

Page 8
இப்போது கூட பர்தாவை கழற்றினால் பெரிய வித்தியாசம் இல்லை. அவளுடைய வாப்பாவிடம் அன்ைமையில் போனபோது தலைமயிரைக் கூட்டிக் கட்டி ஒடுங்கிய முகத்துடன் சின்னப் பெண்ணாகவே தெரிந்தாள். ஆனால் முக்குக் கண்ணாடி போடத் தொடங்கியதம், முகம் சற்று அகன்றது போல் ஒரு மேதமை அவளிடம் குடி 易 க்கிறது. அதிகம் பேசமாட்டாள். அவள் பேசத் தேவை இல்லை. ே பேசக் கூடியவள் அவள். அது எப்படி என்று தெரியவில்லை. இ அவளுடைய இதழ்களிலும் கே
அவளுடைய பார்வையிலும் மூடாத விகளும் மறுமொழிகளும் தொக்கி நிற்கும். ானத்தை இழக்காது வகுப்பை ஒரு
பின்னர் வந்த மோதல்களில்
பின் நீண்ட முகம் நினைவுக்கு வரும். தப்பித் த வளியில் தெரியாது. அரிதான கைகளிலும் மேலுதட்டை தில் சொல்வது தவிர்க்க
ஆரம்பத்தில் அவளும் தனிப் பறவைதான். எந்த மாணவியுடனும் கூடிச் செல்வாள். வகுப்பு முடிந்து மாணவிகளுடன் நான் அவர்கள் சூழ பேசிக் கொண்டு நிற்கும் போது அவள் ஒரு ஓரமாக தனித்து எந்தப் பிசிறலும் அற்ற தன் தெளிவான புன்னகையுடன் 'விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக் குருவியை’ போல் நிற்பாள். எனினும் போகப் போக அவள்
 
 
 
 
 
 
 
 
 
 

துஹானாவுடன் இணை பிரியாதவளாய் மாறினாள். ஒரு அறிவார்த்தமான பெண்ணாய் தெரிந்த அந்த ரஜிமுனவா பின்பு அப்படி யெல்லம் போனாள்? எவ்வளவு வியப்பு 1 எவ்வளவு விசனம் !
தாயிஜா பல தோற்றங்களைத் தருபவள். பக்கத்தப் பிள்ளையின் தோளிலோ அல்லது முதுகுக்கு பின்னாலோ சாய்ந்திருப்பாள். அவளுடைய வாப்பாவிடம் நான் போகு (፭ தாவணியும் சட்டையும் பிச்சு தலையுமாக தேனீர்க் கோப்பையுடனோ ஆ து தம்புக் கட்டுடனோ நிற்பாள். அல்லது
யாஜிரா கூட என் நினைவுக்குள் நிற்கிறாள். அது ஒரு தினுசு. ஒரு விதமான குழைசல். மழலை. வெகுளி மழை பெய்த ஒரு கருக்கல் மாலைப் பொழுதில் குடை கொண்டு வராத அவள் என்னுடைய குடைக்குள் என் சைக்கிளில் தன்னை வீட்டில் கொண்டு விடும்படி சொன்ன குழந்தை.

Page 9
மற்ற நேரங்களிலும் வீதியில் இடையில் கண்டால் ஏத்திக் கொண்டு போங்கோ என்பாள். தோப்புள சட்டையுடன் எந்நேரமும் பர்தாவுக்குள் கை வைத்த பேன் உணாவிக் கொண்டிருப்பாள். வெளிநாட்டிலிருந்து தாய் வந்த போது சற்று மினுக்கமாக இருந்தாள், போகப் போக தெருவில் பல்காட்டாமல்
8:
எனக்குப் புரிந்தது. என்னு இருப்தாக எனக்கு பட்டது.
廳 靛
நிச்சயமாக என்னிடம் ஒரு தந்தைச் சிக்கலை கொண்டி ருந்தவள் லாசீஜிதான். அவளும் யாஜிராஷ்ை போல் ஒரு குளுப்பைதான். குளுப்பைகள் 6GLITG156,ogorrib இந்தப் பக்கம் வ்வளவு வருவதில்லையே. சிறு வயதில் எவ்வளவு பரவசம் அ வைகளி ஒரு நிறம். குறுஞ்சொண்டும் கள் லேசான மஞ்சள் கலந்த யில் மண் நிறம். எப்படி ஒரு குதம்பலான சிறகுக் தாப்புளா சட்டைகளுடனும் மட்டுமல்லாமல், செயற்
சாம்பல். செட்டையை குளுப்பைகளுடன்"இவர் கும்பல் ஆவை. இவ
གཙཔ་རྒྱག་ 5 g56OTLDIT? நாட்களில், கற்பித்தல் நடைமுற்ைகளில் அவள் அந்நியப்பட்டு, தாரத்தில் விலக்கப்பட்ட பொருளாக என்னை எட்டி நின்று பார்த்த பார்வைகளை இப்போது யோசிக்கும் போது அவள் மீது இரக்கம் குவிகிறது.
மாரிகாதான் சரியான குளுப்பை, சற்று வளர்த்தி . ஒரு வகுப்பிலாவது அவள் கொட்டை போட்டிருக்க வேண்டும். கிராமிய தோற்றத்திற்கு குடும்ப பின்னணியா காரணம்? மெல்லிய பர்தாவுக்குள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரட்டைத் தலை தெரியுமே, கண்மேட்டோடு ஒட்டிய ஆழமான கண்கள். வகுப்பின் கடைசி லைனின் வெளி ஒரம் அவளைப் போன்றவர்களுக்கு வசதிதான். அந்த மூலையிலிருந்தே வகுப்பு முழுவதையும் தன் கண்ணுக்குள் வைத்திருப்பது போன்ற போஸ். நான் தனியாக நடந்த போவதை கொரிடோரில் கண்டால் “ஸேர், நீங்க மிச்சம் வடிவு” என்பாள். என்ன தணிவு அவளுக்கு? நரசிம்ம வடிவமாய் எப்போதிஜீனன்று கொண்டிருக்கும் என்னையே இப்படி என்ன செய்திருட்டாள் பதிலுக்கு நான் கை கொட்டி சிரிப்பாள். லாசிஜியை நான் ன மாரிகா, ர். “யாலிஸ்ஜி மறக்க
-I &h_Lם
துஷானா அதைப் புரியாமல் இருந்திருப்பாளா? தஷானா எதற்கு வாய் திறந்தாலும் அவளை வாயை மூடப் பண்ணி அழாக் குறையாக்கிய காரணத்தை அவள் அறிவாளா? யார் சொன்னார், எவர் சொன்னார் என்ற பொட்டுகளை அவிழ்த்தால், சொன்னவர்களின் முகத்தில் அல்லவா கரி பூசுதல் ஆகி விடும். ஓரக் கண்களால் இடைக்கிடை ரஜிமுணாவின் பார்வை.

Page 10
அவள் நா வரண்டு முகம் காய்ந்த போனது தெரிந்தது. தஹானா குனிந்த தலை நிமிரவில்லை. வகுப்பில் ஒரு கோட்டைக் கீறுவது என் ஆளுமைக்கே மாசு. அவர்கள் அதை என்னிடம் சொல்லாமலே இருந்திருக்கலாம். ஆனால் சொன்ன பிறகு ஒரு கோடு விழுந்தது போல்தான்.
எல்லைகளிலும் துப்பான புகார் படலங்
※ க்கு
தூங்கியது இன்னிம் நின்
றை வகுப்புக்காக பூங்காவின் ༧ தெரண்டிருந்தார்கள்.
ளிரும் அதிகம். அதுதான் ←Ꮉ கீக போல?.” எழுந்து ங்கியவாறு சிரித்துக் கொண்டு டிருந்த விசனம் இன்னமும் அந்த
ుళ్ల
o இை
எல்லாரும் நின்றவர்களிடம்
துஹானா ரஜிமுனா கூட வரயில்லையே.” "தஹாணா பழைய கதைக்குப் பயந்து லரல்ல” “என்ன பழைய கதை?”
பதில் இல்லை
"ரஜிமுனா - ?” “அவள் ரண்டு பக்கமும் கதைப்பாள்”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக்கு தலை வெடித்தது. புகார் மாயமாய் மறைந்தது போல் இருந்தது. இதே கடல் ஓசை கேட்டது. அலைகள் கரையில் மோதி அறைந்தன.
”சரி நீங்க போங்க. இனி விடுமுறை வகுப்பும் இல்ல, ஒரு வகுப்பும்
இல்ல.
தாஷ்று திறந்த வாயுடன் நிறித நேரம் நின்றதம், ஜானிதா முகம் சுருண்டு போனதும், தாகிஜா மோவாயை தாங்கி வினோதமாகப் பார்த்ததம்
போக, கரை முழவதம் காய்ந்த போய்கிடந்த நட்டிய கந்தலை புயல் தன் வழியே

Page 11
அதன் பிறகு கூட இதே கடல்தான். ஒரு மாரிக் கடல் தின்ற கரையை மறுபடியும் ஆறு மார் த்தில் மண் வார்த்து மூடிய கோடைக் கடல். வகையான சோகிகளும், சில்லிக் புற்பஞ்சுகளும், சாதாழைகளும் கணவாய் துப் போய் இருந்தத. உலர்ந்த ஒவ்வொன்றாய் உடைத்து அந்த சின்ன க்கையில்தான் அனிஜ் வந்ததம் அந்தக்
கொட்டைகளும், சிப்பி ஒட்டிகளும் ஒடுகளுமாய் கடற்கரை t கடற்சாதாழைகளின் காற்றுப்பை
பறவைகளைப் பற்றி பிடுங்குவது என்ன்ையறியாமலே என் மனம் கருவிக் கொண்டிருந்திருக்க் வேண் அழகிய இளைஞருடைய பல்கலைக்கழக அனுபவங்கள் ஜீப்பித்தல் ஆர்வங்கள் பற்றியும்
※
ஸேர், இந்தப் பிள்ளைகள் تیلگو ...... * _鄰。
$)ნზ; கழஞசம ஏதாவது Gerti(36) JITLb கழன்தீ தேய்ந்து கட்டெறும்பு ன் மிஞ்சின்ங்க. தாஹாணாவும்
溺 <蓋 O 漆
ல்ேலும் இருந்த்ர் கத்தமோசம். இன்ரறெஸ்ற்
டற்கரை கரையின்
தோரிணிகளின்
怒 புறத்துக்கு
திற்செயலாக் என்ன்ன கண்டுவந்தார்
சுமார் அை ரீம் கடல் அலைகளின்_ராகங்களிைம் ဆ၈ဇံဇရှီးစ၈muဧup தன் மோர்சந்தி: is இக்லுகாண்டிருந்த கீத வ i னர் கடைசியில் எழுந்து பின்பக்க சீனில் "உள்ள மணர் க்கைகள் தீட்டிக்கொள்ளும்
போது சொன்னவைதான் நான் மீண்டும் ஒரு மனமாற்றம் பெறும் வரையில் அந்தமோர்சங்கின் ரீங்காரத்துள் விட்டு விட்டு ஒலித்ததாக நினைவு
“போன வருஷம் எவ்வளவோ நம்பிக் கொண்டிருந்தோம். உங்க பாடத்தில், இப்போ அனிஜ் எடுக்கிற பாடத்தில, என் மகள் துஹானா அதி உயர்ந்த, சித்தியை பெறுவா என்று. இப்போ என்னடா என்றால், உங்களுக்கு தெரியுமோ தெரியாத ஃபெயில் மார்க்ஸ் எடுத்திருக்காள். அதிபர் சொல்றார் நீங்கதான் அந்த வகுப்பை விட்டுத்திங்க என்று. அனிஜ் சொல்கிறார் அதுதான் அந்தப் பிள்ளையின் உண்மையான தரம் என்று.”
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடல் குமுறிக் கொண்டு வந்தது. தென்னம் வேர்களில் மோதி மோதி அலை சிதறுவது கருக்கலில் பயங்கரமானது. கடலோர வீதியின் தெருவிளக்குகள் மங்கிக் கொண்டிருந்தன. தீடீரென எல்லாம் அணைந்து போக, நான் தடுமாறினேன். நான் எங்கே, கடலிலா? கரையிலா? இது ஒரு புதிய சவால், எது அந்தப் பிள்ளையினுடைய உண்மையான தரம்? பிள்ளைகளின் எதிர்காலம் ஒருபுறம் இருக்க என்னை நானே நிரூபித்துக் கொள்ள வேண்டியல்லவா த. கடற்கரையின் மணல் வெளியை கடந்து கடலோரத் தெருவுக்கு வர் பக் என்று ஒளிர்ந்த பல்புகள் என்னுள்ளும் ஒளிர்ந்தத போல் புதிய 6 ல் அந்தப் புதிய சவாலுக்கு நான் தயாரானது
வருகிறது/ரியூட்டரி தண்ணீர் శ్రీpశ f
Ffilwyr 'é போதும் ஏதோ Paul Väyli- தி பேச்சிகளாலும் ஜிமூனா யாரிடமோ Ghaffedroor இரண்வீாரு தெளிவற்ற வார்த்தைகளாலும் என் மனதில் பட்டுதிர்ந்த எரிவெள்ளிபோல நினைவில் மின்னிப் போகிறது. நாக்கை சுழற்றி துஹாணாவைத் தாக்கக் கூடியவர்கள் யார்? ஒன்றில் துஷானா அல்லது .חes’שחLp

Page 12
அந்த நாட்களில்தான் மாரிகாவின் குழப்படிகள் அதிகரித்ததும். எவ்வளவு சக்தி அவளுக்குள். விடைகளுக்கான கலந்துரையாடலில் கருத்து ஒன்றைச் சொல்லும் போது எனக்கு புரியாத முறையில் எதையாவது சொடுக்கி விடுவாள். வகுப்பு ஓவென்று க்கும். கலந்துரையாடலில் அவளுக்கு நான் சந்தர்ப்பம் கொடுக்காமல் பார்த்த காண்டாலும் பிள்ளைகள் விடைகளை எழுதம் போது அந்த மெள் அவிழ்த்து விட்டு வேடிக்கை பார் எப்போதும் துஹாணாவைக் கு இப்போதம் தோன்றுகிறது. தாகி இந்த வேளைகளில் எப்படி இருந்
க்குள் சங்கேதமாக எதாவது கேலியை ாள். அவளுடைய சங்கேதமும் கேலியும் யாய் கொண்டதோ என்ற சந்தேகம் தைம் ரஜிமுனாவினதம் பிரதிபலிப்புகள் ன என்பதையும் நினைவுப் படலங்களுள் Sisöä நாட்களில் தஹாணாவுக்கும் நிறைந்து போய் இருந்ததை
ரஜிமுனாவுக்குமிழிையில் நெ நினைவுகளுடு நிச்சப்படுத்
தாகிஜாவும் ரஜிமுனாவும் ல் அகப்பட்டுக் கொண்டதும், ன்கள் எனக்குப் பக்கத்தில் பேச்சுக் கொடுப்பது போல்
* Āဧချီပြီး re இருக்க ன, எங்கிட்ட இருந்தா
ரஜிமுனாவின் கீச்சான் உடலுக்குள் இவ்வளவு தடுக்கும் வாய்ச்சவடாலும் என்னைப் பொருட்படுத்தாத தன்மையும் இருக்கிறதே என நான் குறுகிப் போனது இன்னும் என் உணர்வை அரிப்பதாகவே உள்ளது. நான் பயங்கரமாக கத்தி அதட்டி விரட்டியத அந்தப் பையன்களை மாத்திரமல்ல, அந்தப் பெட்டைகளையுந்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதன் பிறகுதான், நான் எல்லோரிடமும் எரிந்த விழத் தொடங்கியதும், என் கோபத்தையெல்லாம் தஹானாவிடம் கொட்ட ஆரம்பித்ததும், வினயமான புன்னகையை தவிர வேறெதவும் அறியாத அவளுடைய ரியூட்டுகளில் உள்ள சின்ன சின்ன பிழைகளுக்கும் நான் பெரிதாக அலட்டிக் கொள்ள தொடங்கியதும்.
நாள் தஹானா வகுப்பில் இல்லாத திரு பேச்சினிடையே, பேச்சோடு பேச்சாக, ாத சூழலில், ரஜிமுனாவும், தஷானாவும் கண்களை வெட்டிக் கொள்ளும் படியாக,
மற்றவர்கள் அவ்வளவு நியாசியும் கொடுப்புக்குள்
嵩。 மம்
நான்
படியாக அவளுக்கு சில உச்சாடனங்கள் செய்ததும்
அவள் கண் கலங்கி தலை கவிழ்ந்து தேம்பத் தொடங்கியதும் அதன் பிறகு அவளுடைய முகம் பார்க்க முடியாத அளவுக்கு எல்லாம் முறிந்து போனதும்.

Page 13
சுமார் பத்து மாதம் மல்லாடிய என் சவாலில் நான் வென்றேனா தோற்றேனா என்பது ஒரு புறழ்இருக்க, இப்போது இதோ இந்தக் கடலை என் கண்ணுக்குள் ஏந்து l'uso புரிதல்கள் ஏற்படுவது போல் தோன்றுகிறதல்லவா? ஒரு முறையல்ல, இரு முறையல்ல மூன்று முறை எனக்கு முன்னிலையில் ரஜி ா எல்லா வரம்புகளையும் உடைத்து பையன்களோடு அவளுக்கு உள்ளிஊடாட்டத்தை காட்டியது என் மீது உள்ள
நெருக்கம் நழவியதற்கும், தாகி ாவுடன் புதிய கூட்டு ஏற்பட்டதற்கும், துஹானா ஒரு நாள் இருந்ததற்கும், அவள்
கட்டிய பிடித்தமின்மைகளும், ள்,மாரிகாவின் உளறல்கள், படிம சாயைகளாக நான் *குப்பின் இந்த உள்
*தானா? முட்டை ான குஞ்சுகளாக
இவீந்த போக, கீச்சுகளாக
ஒட்டுக்குள்ளேயே சிற்கு ரோதி துஷாணாவும் தாகிஜாகீம் ரஜிமுை மாரிகாவும்,சில பரிகாக்களும் ན་ཕ་མ་མངར་ཁ་བྱང་ཀྱ་རྒྱམ་
tண்ர்வூழ்"தாஷ்றுவும் ஜானிதாவுழ்வர்
க்க நேர்ந்ததும் ട്രക്രേ ഖ@lിക്സ് ட்சிக்கல்களின் s"கிெளிளிங், ಫಿನ್ಗಿಳ್ಳೈ தலைக்கும் முழங்காலுக்கும் நீரின் முடிச்சு போடுகிறேனோ? அப்படியே இருந்தாலும் அதற்கும் ஒரு உட்காரணம் உள்ளதாகத்தானே இருக்க வேணும்.
இந்தப் புரிதல்களும் புரிதல் இன்மைகளும் என் வரையில்தான் வென்பனி போர்த்திய தருவப் பறவைகள் என்ளைக் கடந்து இன்னும் வெகு தாரம் போய் கொண்டிருக்கின்றார்கள். தினமும் பாட்டம் பாட்டமாய் வருகிறார்கள். பாட்டம் பாட்டமாய் போகிறார்கள். இடைக்கிடை தனித்தனியாகவும் என் கண்களில் படுகிறார்கள்.
“எங்களை மறந்திட்டிங்களா ஸேர்?’ என்றும் சில குரல்கள். துஷானா கூட அன்று சுகம் விசாரித்தாள், இன்னும் துஷானா அந்த
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீண்ட நயனங்களுடன் கன்னங்குழிய இதழ் மடியும் இனிமையாகவே உள்ளாள்.
ண் சிரிப்புடனும்
வெள்ளை மலர் சிரிப்புகளை அள்ளி வீசிக் கெ நன்கு வளர்ந்து நெடுத்துவிட்ட துஹானா அன்று நான் சந்தியை கடக்கும் போது தாரத்தில் புத்தகக் கடை ஒன்றுக்குள் போக எத்தனித்தவள் நின்று நிமிர்ந்து முழங்காலின் கீழ் சல்வார் கமிசின் கீழ் ஒரம் காற்றில் ԼOtքա குனிந்து மடிப்பை எடுத்துவிட்டுக் கொண்டு தாரத்திலிருந்தே தீரோணருக்கு அர்ச்சுனன் செலுத்திய புஷ்ப்பாஞ்சலியை எனக்கு செலுத்தியழிமம் இன்னும் என் கண்ணை விட்டகலாத நிலையில், y
१%
இன்று காலையில் விஜிலியின் 'யாத்திராவை மரங்கள் சூழம் பாதையில் என்னிடம் கையளித்த தாஷ்றுவிடமும் ஜானி நாவிடமும் புதிதாக குடி புகுந்திருந்த சௌந்தரியத்தை இந்தப் பழைய ஆதீன் கண்டு இந்தக் கடலின் சாட்சியாக பெருமிதப்படுகின்ற இந்த 'இ வேளையில்,
நடக்கும் விச்சுளி ரஜிமுனா இன்னும் என் கண்ணில் பூ ஆதங்கம். மேலிடுகையில் என்னை இருக்க விடாமல் ஒரு என்னை நோக்கி பாய துள்ளி எழுகிறேன், தவறிப்பேர்ன Bird கவிதையின் தமிழ் வரிகளை நெஞ்சில் தடவிக் ရုနီ
என் இதயக் கூட்டில் ஓர் இளம் துருவப்பறவை சுற்றிலும் வெண்மை நிவர்களங்கம்
ஆனந்தம் நித்திலத்தின் பொன்ளொளிர் முகம் சூழ ஒரு பர்தா
ஒரு ஸ்காப் துருவத்தரையின் தூவெண்பனி
குடி!

Page 14
5&(5 0602ցք நாளில்.
எல்லா இரகசிய இடுக்குகளிலிருந்தும் செய்திகள் யாவற்றையும் பிரகடனம் செய்துவிட்டன, புற்களும் செடிகளும் விதைகளும் ့် நிலம் குளிர்ந்த ஒரு பெரு மழையி
சொற்கள் எதுவுமற்ற ஒரு ம்ெ பாடல்கள் சொரிகின்றன, : மழைத்துளிகளாய்: இருண்டுபோன மழை முகில்கம்
(JPLÖ05gj/ LDITLDJLb மனம் குளிர நீராடி துவட் தன் இலைக் கூந்தலை அவ்வப்போது எதிர்ப்படும் மென்விரல்களால்.
செத்துக் கிடந்த சருகுகள் யா கரைபுரண்டு வரும் மழை வெள்ளத்தில் உயிர்த்து 枋$※兹、 படையணியாகி விரைகின்றன f சமுத்திரம் நோக்கி - தரிக்க முடியாத ஒரு அவசரத்துடன்.
拂
&
வாசல் திறைந்த அம்மழை வெள்ளம் பார்த்து ஒரு சின்னஞ் சிறுவனாகி **
ஓடி வந்தேன் கையில் ஒரு காதிதக் கப்பலுடன் கைகொட்டிச் சிரிக்கிறது : ' கண்ணாடியில் என் கன்னத்து நரைமுடி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக்குள்ளே நான்.
உலகம் இரண்டுபட்டுக் கொண்டே நகர்கிறது ஒன்றும் அதற்கெதிராய் மற்றுமொன்றுமாய்
; :
。
கனவின் கட்புலக் காட்சிகளிலும் பொருதிப் பொருதி வீழ்கின்றனர் தேவர்களும் அசுரர்களும்
န္တီးမြို့၊”.
வலியோனுக்கு மாத்திரமே என:
குறுகிப் போன స్నీ இம்மிருக சாம்ராஜ்யத்தில் * இன்னும் மனிதனாய் இருக்க மு. ஒருவன் எம்மாத்திரம்
அழிவின் எச்சங்களைக் கொண்டே இவ்வுலகை அடையாளம் பண்ண பிரகிருதிகள் மத்தியில் இன்னும் மனிதனாக இருக்க ஞ் ஒருவன் எம்மாத்திரம் 淄"燃
ஒரு குழந்தை கூட : எனது நெற்றிப் பொட்டில் அழுத்துகிறது
۔۔۔۔
பொய்த் துப்பாக்கியை
兹
யாவருள்ளும் யாவருக்கும் எதிரான் မွန္တိမ္ဗိန္ဓိုဒ် விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டே உள்ளன
விழிகளை இறுக முடுகையில் யாவுமே காணாமல் போகும் இப்பிரபஞ்ச வெளியில் அலங்காரமாய் இருப்பினும் ஒன்றுதான் ஆடை எதுவுமின்றி இருப்பினும் ஒன்றுதான் எனினும் மரணத்தை நோக்கி கிளைகளில் ஏதோ ஒன்று அழுத்துகையில்
܂ ܠ ܐ .ܘܬܵܐ * 。
பாடவைப்பதற்காய் x్మ • மற்றுமொன்று மலர்களுடன் வருகின்றனவே சொற்களாகி சொற்களாகி. கல்லூரன்

Page 15
"சண்முகம் சிவலிங்கம் எழுதிய காலழ நன்றாக வரவில்லை. மார்சியூஎல், கோணங்கிபோன்றோர் வழியை பின்பற்ற என்ன அவசியம் ஏற்பட்டது? அதைவிடவும் இன்னும் புதுமையான தெளிவான கலை இலக்கிய உத்திகள் உள்ளன என்பதை சசி ஏன் அறியாமல் போனார்’ - மு. பொன்னம்பலம் -
"சண்முகம் சிவலிங்கத்தின் குறுநாவல் (காலழ) எனக்கு விளங்கவில்லை. நான் இன்னும் இரண்டு மூன்று முறை வாசித்துப் பார்க்கப் போகிறேன். புரிந்து கொண்டால் என் இலக்கியப் பரிச்சயத்தை மெச்சுவேன"- அ. இரவி
"சண்முகம் சிவலிங்கம் கதையைப் பழக்கும் போது சிறுகதை, குறுநாவல் இவைகளுக்கு (எழுதுவதற்கு) நரிச்சயம் லாயரிக்கற்றவர் என்பதை அறியமுழக?றது. அவர் எழுதய குறுநாவலி (காலழ) அவருக்கு விளங்கியிருக்குமா என்பது சந்தேகமாக இருக்கின்றது. ஒரு வகையில் அதனை” - ஐ. எல். எம். றணிஸி -
கவிஞர், விமர்சகர் என்றே பெரிதும் அறியப்பட்டிருக்கும் சண்முகம்சிவலிங்கம் அவர்கள் ஒரு சிறந்த கதைஞரும் கூட ஈழத்து இலக் கரியத்தைச் சிறப்புச் செய்யும் பல குறுநாவலி களினதும் , சிறுகதைகளினதும் சொந்தக்காரன், இவர்.
இவர், இன்றைய இலக்கிய சூழலில் பலராலும் பேசப்படுகின்ற பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் முன்வைக்கும் பன்முகத்தன்மை என்பதில் உடன்பாடு இல்லாத ஒருமைவாதி. இருத்தலும், இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருந்தலும் எனப் பேசியவர். உலகப் பொதுவான கண்ணோக்கு வாதம் கொண்டவர். தத்துவார்த்த ரீதியில் இன்னும் ஓர் இயக்கவியல்வாதி. அதனால் சோவியத்ரஷ்யாவின் உடைவுடன் வன்முறை அரசியலைக் கேள்விக் குட்படுத்தம் இன்றைய ஈழத்து இலக்கிய சூழலில், இன்றும் வன்முறையின் அறம் சார்ந்து நிற்பவர். இதற்கு இவரது காலடி என்ற குறு நாவல் சிறப்பான சான்று.
காலடி என்பது இவரது குறு நாவல்களுள் ஒன்று. இது 'களம்
2.
னப்பு
26
 
 
 
 

8 சிற்றிதழில் மே 1997ல் வெளியான போது புரியவில்லை என்றும், கோணங்கி போன்றவர்களின் எழுத்த உத்தியை ஏன் கையாள வேண்டும், என்றும் பலவாறான கருத்துக்கள், பலராலும் கூறப்பட்டன. இக் கருத்துக்களைச் சொன்னவர்கள் கூறுவது போலவே காலடியை முதன் முதலாகப் படித்தபோது உண்மையில் எதுவுமே புரியவில்லை என்பதற்காக சலிப்பு வந்துவிடவுமில்லை. மாறாக இக்குறுநாவலில் சண்முகம்சிவலிங்கம் அவர்கள் என்னதான் சொல்லுகிறார் என்பதனை அறிந்து கொள்வதற்கான ஆவலே என் மனதில் விளைந்தது.
கனவுநிலை சார்ந்த பலகாட்சிகளினாலும், தோற்றரவு நிலை சார்ந்த பல காட்சிகளினாலும் பின்னித் தொகுக்கப்பட்ட ஒரு பிரதி காலடி. இப்பண்பினை, காலடியை அவகாசமாக ஊன்றிப்படிக்கும் வாசகன் ஒருவன் உணர்ந்த கொள்ள முடியும்.
இக் குறுநாவலினைப் படிக்கும் போது நிவேதை, நிவேதன், துஷ்றிகி, தாத்மா, இஸ்தாயூ உட்ஸ்கி போன்ற பெயர்ச் சொற்கள் என்னைப் போலவே பலருக்கும் புதியனவாகவும், புதிரானவையாகவும் இருந்திருக்கக் கூடும். இருந்திருக்கவும் வேண்டும். இதுவரை காலமும் நாம் வாசித்திருக்கக் கூடிய தமிழ் மொழி வாசிப்பில் இப்பெயர்ச் சொற்கள் எமக்குப் பரிச்சயம் கொண்டவைகளுமல்ல. எனவே இச்சொற்கள் சுட்டி நிற்கும் பாத்திரங்களின் இயக்கம் அல்லது வினைத்தொழிற்பாடு குறித்து, தீவிர வாசகன் யோசித்தாகவே வேண்டும்.
முகமற்றமனிதர்கள், முகமற்ற முகமூடிமனிதர்கள், வெளவால், ஆளுயரக்கழகு, கோடாரி, துப்பாக்கி, பதாளஉலகம், பயங்கரம் போன்ற சொற்கள், அமானுஷ்ய உணர்வை தொக்கவைப்பனவாகவும், வன்முறைக் கலாச்சாரத்தினைச் சுட்டி நிற்பனவாகவும் உள்ளன.
உறக்கம், உள்ளாழம், உள்ளழத்தில் வெளியாகும் உண்மைகள், நிகழ்வுகள், கனவுகள் போன்ற சொற்கள் ஒரு கனவுநிலை உணர்வை, சித்தரிப்பனவாகவும், Halucination, Schizophernia போன்ற சொற்கள் தோற்றரவு நிலையினைக் குறிப்பனவாகவும் உள்ளன.
நிவேதை, நிவேதன் ஆகிய பாத்திரங்கள் இடம் பெறும் காட்சிகளின் சித்தரிப்பு, வருணனை, உரையாடல் என்பனவும் கூட கனவுநிலை

Page 16
உணர்வுகளைக் காட்சிப்படுத்தவனவாகவும், தோற்றரவுநிலையினை காட்சிப்படுத்துவனவாகவும் உள்ளன.
இத்தகைய பண்புகள் இவரது எழுத்துக்களில் புதியனவல்ல. பின்பக்கம்’ சிறுகதையில் Telepathyயும் ‘பூச்சியம்’ சிறுகதையில் Supernatureயும், திருப்பப்பட்டதேவாலயமும், காணமற்போன சில ஆண்டுகளும் என்ற சிறுகதையில் தோற்றரவு (Halucination) நிலையினையும் இவர் கையாண்டிருப்பதனைக் காணலாம். எனினும் காலடியிலேயே கனவும், தோற்றரவும் நன்றாக வந்துள்ளன.
துஷ்றிகி, தாத்மா, முகமற்றமனிதர்கள், முகமற்றமுகமூடி மனிதர்கள், ஆளுயரக்கழகு போன்ற பாத்திரங்கள் வினைபுரியும் இடங்கள் வன்முறையோடு தொடர்புபட்ட காட்சிப்படுத்தல்களாக, விவரணங்களாக இருப்பதும் மிக முக்கியமான விடயமாகும்.
மேற்படி விளக்கங்களிலிருந்து நான் முன்கூறியது போல தோற்றரவு நிலைகளாலும், கனவுணர்வு நிலைகளாலும் விளக்கப்பட்ட பலகாட்சிகளைக் கொண்ட, வன்முறைக் கலாச்சாரத்தினைப் பேசுபொருளாகவும் கொண்ட ஒரு புனைபடைப்பு காலடியாகும்.
கேட்கும் தோறும் மனதில் காட்சிகளைத் தோற்றுவிக்கச் செய்யும் சிம்பொனி இசையைப் போல, கட்புல ரீதியான நண்மையான கவிதைகளை வடிப்பதில் சண்முகம்சிவலிங்கம் அவர்கள் வல்லவர். இத்தகைய பண்புக்கு அவருடைய அனேக கவிதைகளை உதாரணம் காட்டலாம். இவரது “எமது பாடுகளின் நினைவாக” என்ற கவிதை தரும் காட்சிஉணர்வை மனதில் தொக்கவைக்கும் ஒத்த அம்சத்தை காலடியின் பல இடங்களிலும் காணலாம்.
"நெற்றியிலும் காதோரக் கன்னங்களிலும் ரத்தக் கறை. கைகளிலும் பாதங்களிலும் உள்ளும் புறமும் ஊடுருவிய காயங்கள். இடது பக்க விலாப்பக்க அங்கியிலும் ரத்தக்கறை”
“கைகளிலும் பொத்தல் கால்களிலும் பொத்தல் விலாவிலும் பொத்தல் தலையில் சிராய்ப்பு” “இரண்டு கைகளிலும் சூடு
 
 

இரண்டு பாதங்களிலும் சூடு நெற்றியிலும் பிடரியிலும் மேல் மண்டையோட்டுக் கன்னங்களிலும் குண்டுகள் சிராயத்து ரத்தம் கசிகிறது இடதுபுற விலாவிலும் ஒரு குண்டுபாய்ந்திருக்கிறது”
இவைகள் யாவும் காலடியில் சிலுவையேற்றம் பலவிதமாகச் சித்தரிக்கப்படும் காட்சிகளாகும்.
கதையில் முதலாவது டிஸ்க் போடப்பட்டதம் திரையில் தோன்றம் சலனங்களிடை துஷ்றிகி சிலுவையேற்றப்படும் காட்சி. இது “கைளிலும், பாதங்களிலும் உள்ளும் புறமும் ஊடுருவிய காயாங்களுடன்” தோன்றும் கல்வாரி மலைக்காட்சி.
“கைகளிலும் பொத்தல். கால்களிலும் பொத்தல்’, இது கல்லிடையாற்றங்கரையில் நிலவு பயங்கரிக்கும் இரவொன்றில் மரமுந்திரிகை மரத்தில் பிழதளரா உடும்பொன்றின் சிலுவையேற்றக் காட்சி.
“இரண்டுகைகளிலும் சூடு, இரண்டுபாதங்களிலும் சூடு”, இதுவும் கலி லிடையாற்றங் கரையிலி , உடைந்த ரைஸ் மரிலி தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கும் தஷ்றிகியின் தோற்றம்.
மேற்படி இக்காட்சிகளில் எல்லாம் ஆறுகாயங்களுக்குள்ளக்கப்பட்ட யேசுதான் உள்ளுணர்த்தப்படுகின்றார் என்பதனை ஒரு வாசகன் உய்த்துணர்ந்து கொள்ளலாம்.
“காயம்”, “பொத்தல்', 'சூடு” என்பதெல்லாம் கல்வாரி தொடங்கி கல்லிடையாற்றங்கரைவரை தொடரும் சிலுவையேற்றங்கள் என்றால், துஷ்றிகி என்பது யார்? சந்தேகமே இல்லை. கிறிஷ்துவேதான். சிலுவையேற்றக் காட்சிகளையும் காலடியில் துஷ்றிகி தோன்றும் காட்சிகளையும் சேர்த்தப் படிக்கும் ஒருவருக்கு காலடியின் புதிர் மெல்ல மெல்லப்புரியத் தொடங்கும். கிறிஸ்துதான் துஷ்றிகி என்பதும் தெரிந்துவிடும்.
இக்காட்சிகளில் அல்லது குறிகளில் பொருன்மையாக இருப்பது கிறிஷ்துவின் சிலுவையேற்றப்படிமம்தான். “காயம்”, “பொத்தல்", "சூடு என்பனவெல்லாம் கல்வாரி தொடங்கி கல்லிடை யாற்றங்கரை வரை தொடரும்
. ി #FF

Page 17
சிலுவை யேற்றங்களின் வகைமாதிரிகள்தான். இவைகளிலிருந்து ஆறு காயங்களுக்குள்ளன. யேசுவின் படிமத்தை முதன்மைப்படுத்தி இணைத்தப் பின்னப்பட்ட கதைப்பிரதிதான் காலடி என்பதாம் விளங்கிவிடும்.
ஒவ்வொரு காட்சிகளிலும் அதே குறுந்தாடியும், மீசையும், ஒளி பொரந்திய முகமும். ஒவ்வொரு காட்சியிலும் யேசுவின் படிமம். கல்வாரி தொடங்கி கோயில்வெளிவரை காட்சி கொடுக்கும் கிறிஷ்து. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் றுவாண்டாவின் கறுப்பு அகதிகளிடை சேவகம் செய்யும் கிறிஷ்த வரைபடம் சிதறுண்ட யூகோஸ்செலாவியாவின் வீதிகளில் வலம் வரும் UNO வின் அமைதிகாக்கும் படையணியில் காட்சி தரும் கிறிஷ்து, காஷ்மீரத்தின் பனிமலையடிவாரத்தில் குண்டடிபட்டமனிதனைத் தூக்கிக் கொண்டு செல்லும் கும்பலிடை ஆக்ரோசம் கொண்டு காணப்படும் கிறிஷ்து. ஈராக்கின் பக்தாத் நகரில் பதாகை தாக்கிக் கொண்டு வரும் கிறிஷ் து. செர்ச்சினிய மலைக் குன்றடிவாரத்தின் புதர்மறைவில் நிலக்கண்ணிவெடி புதைக்கும் கிறிஷ்த, ஈழக்கடலில் எரியும் கப்பல் தளத்தில் இறுதிவரை துணிந்துநின்று "இறங்கும் கட்டளை எனக்கில்லை” எனச் சொன்னவண்ணம் சாவை எதிர்கொண்டு மாவீரனாகும் கிறிஷ்து. கல்லிடையாற்றங்கரை றைஸ் மில் தொட்டிக்குள் சிலுவையேற்றம் செய்யப்படும் கிறிஷ்து, கோயில்வெளியில் நொண்டிக்கொண்டோடும் தொலைந்துபோன கிரகவாசியைச் சுட தப்பாக்கி ஏந்தம் கிறிஷ்து. ஒரு கன்னத்தில் அறைந் தவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு என்று சொன்ன கிறிஷ்துவல்ல காலடியின் தஷ்றிகி. அறைக்குள்வந்த ஆபிரிக்கவானத்து கறுப்பு ஏசுநாதர் போல, தப்பாக்கி ஏந்தம் கிறிஷ்து.
துஷ்றிகிதான் கிறிஷ்து என்றால், காலடி முழக்கக் கிறிஷ்துவோடு பயணம் செய்யும் தாத்மா என்பவள் யார்? முள்முடி தரித்த, சிலுவை சுமந்து, கல்வாரி நோக்கிச்சென்ற யேசுவின்முகத்தைத் துடைத்துவிட்ட சீலைத்துண்டில் பழந்த இரத்தக் கறைகளில் யேசுவின் முகம்கண்ட மாத்தா - மரியா சகோதரிகளில் ஒருவர்தான் தாத்மா. துஷ்றிகின் பாதங்களுக்குத் தைலம் தடவிவிடுவதிலிருந்து, கோயில் வெளியில் வைத்து “நீ எப்போது உயிர்த்தெழுந்தாய்” என்பதுவரை தொடரும் மாத்தா.
கல்லறையை உடைத்து உயிர்தப்பிய தவழ்றிகயையும், உடன் தொடரும் தாத்மாவையும் தரத்திக்கொண்டுவரும் ஈட்டிமுனைவீரர்கள். மன்னன் பிலாத்தின் ஏவலாளிகள். அவர்களோடு சேர்ந்துநின்று, பாதாள
o
 

உலகில் வைத்து துஷ்றிகியையும், தாத்மாவையும் நேருக்குநேர் நோக்கும் ஆளுயரக்கழகு.
“என் பெயர் சடாயூ”
“இல்லை. ஸ்தாயூ” “எதுவாக இருந்தால் என்ன? கலகக்காரர்களின் கலகக்காரன். நீதானே' என மறிக்கும் ஆளுயரக்ககழகு இஸ்தாயூ
பழய ஏற்பாட்டில்,
"வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை மீட்பாய் என நான் நம்பினேன். உன்னையே நீ மீட்கமுடியாமல் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டாய் உன் அவஸ்தைகளே பெரும்அவஸ்தைகளாயிற்று உன் பாடுகளே பெரும்பாடுகளாயிற்று. உன் பாடுகள் உன்னை மீட்பராக்கியது. உன் பாடுகள் உன்னை விடுதலையின் சங்கேதமாயிற்று. உன் பாடுகள் விடுதலைச் சங்கீதமாயிற்று. உன் பாடுகள் விடுதலை போராளியின் பாடுகளுக்குயர்ந்தது. நீ விடுதலையின் சின்னமானாய். அந்த சின்னத்தை அழிக்கவே நான் சிறகு கட்டினேன்.” என மொழியும் ஆளுயரக்கழகுகான இஸ்தாயூ
"நாற்பது வெள்ளிக்காசுகளுக்காக நான் இதனைச் செய்யவில்லை. நாற்பது கோடி ரூபாவுக்காகவும் நான் இதனைச் செய்யவில்லை. இது எதிரும் - புதிருமான இயக்கவியல். விடுதலைவேட்கை உனதுவேலை என்றால், காட்டிக் கொடுப்பது எனதவேலை”என்று இயக்கவியல் பேசும் இஸ்தாயூ; இல்லை, கடைசிவிருந்தில் உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுப்பான் என யேசுவால் முன்மொழியப்பட்டவனுமாகிய யூதாஸ்.
பருவகாலங்கள் மாறி, வெண்பனிவெளிகள் கடந்து, வானுயர்ந்த
காடுகளில் அலைந்து, சகாராப்பாலையூடு திரிந்த, பொன்மணற் சரிவுகளில்
விழுந்த, ஒட்டகத்தொடர்கள் மீதேறி, செம்மறிமேச்சலிடை தெரியும் கிறிஷ்துவும்,
மாத்தாவும்.
ஆள்மாறி, அடையாளம்மாறி, தேசம்மாறி அவர்களைத் துரத்தும்

Page 18
சிலுவை ஆணிகளை ஆக்கிக் கொடுத்த காரணத்தினால் தேசம் தொலைந்து நாடோடியாகிப்போன ஜிப்சிக்கூட்டத்தின் தொலைந்துபோனகிரகவாசி.
இவ்விதம் காலடியில் படித்துணர்ந்த காட்சிகளை மனதில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த நோக்கினால், விடுதலையின் சின்னமாக கிறிஸ்து. விடுதலைக்கு எப்போதும் உதவும், துணைசெய்யும் பாத்திரமாக மாத்தா. விடுதலையைக் காட்டிக் கொடுக்கும் ஐந்தாம் படையாக யூதாஸ். சிலுவை ஆணிகளை ஆக்கிக் கொடுத்த கருமனாக தொலைந்துபோனகிரகவாசி என 9. அகலித்த கதைமாந்தர்களின் படிமங்களினை காலடியின் மொழிதல்களில் இருந்து ஒரு வாசகன் பிரதிசெய்துகொள்ளலாம். இவ்வகலித்த படிமங்களினையும், சண்முகம்சிவலிங்கம் அவர்கள் யூதாஸ் ஊடாகப் பேசும் இயக்கவியலையும் நாம் இணைத்து வாசித்தல் வேண்டும். அப்போது, சரித்திர காலம் தொட்டு, தொடரும் இரண்டாயிரம் வருடங்களாக, யுகயகாந்திரமாக, தேசம்கடந்து, மொழிகடந்த, இனம்கடந்து தொடரும் விடுதலையும் - காட்டிக் கொடுப்பும் என சண்முகம்சிவலிங்கம் அவர்களால் பேசப்படும் இருமை எதிர்மைகளின் மாதிரி ஒன்றை, காலடியின் காட்சிப்படிமங்களிலிருந்தம் அதனூடு விரியும் பாத்திரங்களிலிருந்தும் உருவாக்கிக் கொள்ளலாம்.
எதிரும் - புதிரும் நேரும் - மறையும் விடுதலையும் - காட்டிக்கொடுப்பும், என்த்துருவப்படுத்திக் கொண்டால், அண்டைவெளிமனிதன், கலகங்களின்கலகக்காரன், நிவேதன், நிவேதை, உட்ஸ்கி, தாத்மா, துஷ்றிகி எனப்படுவோர் எல்லாம் விடுதலையின் பிரதிநிதிகள். மறுபுறம் தொலைந்துபோனகிரகவாசி, முகமற்றமனிதர்கள்,
ஆளுயரக்குழுகு, வெளவால்மனிதர்கள், இஸ்தாயூ என்போர் எல்லாம் காட்டிக்
கொடுப்பின் பிரதிநிதிகள்.
கல்வாரி தொடங்கி இருபதாம் நாற்றாண்டின் இறுதிவரை குறிப்பாக பின் இறுதிக் கூறிலி, அதாவது றுவாண்டாவில், காஷ்மீரில், எரியும் ஈழக்கடலில் என சண்முகம்சிவலிங்கம் அவர்களது இயக்கவியல் சுழல் ஏணி சுழல்கின்றது. அதிலும் குறிப்பாக ஈழக்கடலில் தொடங்கி கல்லிடை யாற்றங்கரையிலும், கோயில்வெளியிலும் இவரது சுழல்ஏணியின் வட்ட ஒழுக்கை தொடுக்கும் புள்ளிகள் வருகின்றன.
மேலோட்டவாசிப்பாக, இப்பிரதியின் எடுத்துரைப்பு முறையினை
 
 

தவிர்த்துப் பார்த்தால் இப்பிரதியின் மொழிதலில் என்ன உண்டு? எனச் சிலர் கொச்சையாக்க கேட்கக்கூடும், கேட்டும் இருக்கிறார்கள்.
நனிப்புல்வாசிப்பில் எதனையும் கண்டு கொள்ளமுடியாது. தேர்ந்த படைப்புக் கள் பன்முகவாசிப் பை வேண்டிநிற்பவை. தமிழிலும் முன்னுதாரணமாக புதுமைப்பித்தன், மெளனி போன்றவர்களின் படைப்புக்களைக் கூறலாம். இன்று புதுமைப்பித்தனிக் மேதமை இலக்கிய உலகில் நிறுவப்பட்டடு விட்டது. அதனை எட்டுவதற்காக பல மதிப்பீட்டாளர்கள் விமர்சகர்கள் ஈடுபட்டதை நாம் அறிவோம். அத்தகையவர்கள் எவரும் ஒரு முறை வாசிப்பில் மட்டும் மேற்சொன்ன எழுத்தாளர்கள் பற்றிய மதிப்பீட்டுக்கு வந்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயமானது.
மு. பொன்னம்பலம், அ. ரவி போன்றவர்கள் கூறுவது போல ஒரு படைப்பை பொறுத்தவரை எளிய முடிவுகளுக்கு வருவது நல்லதல்ல. எளிய கருத்துக் கூறுபவர்களின், தீவிரவாசிப்பின்மீது நாம் ஐயம்கொள்ள வேண்டிவரும். அவர்களது ஏனைய இலக்கிய மதிப்பீடுகள்மீதம் நாம் ஐயுற வேண்டி வரும். எனவே கூறுகாண் படிப்பாக, பிரதிக்குள் பிரதியினைத் தேடல் வேண்டும். சண்முகம்சிவலிங்கம் அவர்கள் எங்கே ஓர் இடத்தில் கூறுவது போல “வரிகளுக்கிடையில் மூழ்க வேண்டும். சால்களுக்கிடையில் நீர் பாயவேண்டும்.”
ஏற்கனவே சொன்னது போல இப்பிரதியில் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் அரசியல் பேசுகின்றார். வன்முறை அரசியலின் சார்பாக நின்று, சரித்திர காலம்தொட்டு, இதுவரையுமான உலகஅரசியல் பேசுகின்றார். இந்துமா சமுத்திரத்தின் ஈழக்கடலலைகளில் பூகோளஆரசியலையும் அதனோடு இணைந்த தமிழீழ அரசியலையும் இணைத்தப்பேசுகின்றார். தமிழ்பேசும் வடக்கு கிழக்கு பெருநிலத்தின் மட்டக்களப்புத்தமிழகத்தின் தென்பகுதிக் கிராமங்களான கல்லிடையற்றங்கரையிலும், கோயில்வெளியிலும் வைத்து அந்த அரசியலைப் பேசுகின்றார். இதனால் காலடி ஓர் அரசியல் மொழிப் பிரதியுமாகும்.
இப்பிரதியினை இரண்டு பெருங்கதை அலகுகளாகவும் பிரிக்கலாம். ஒன்று நிவேதன், நிவேதையுடன் தொடர்பான பிரதி மற்றது ஏனைய பகுதிகள். இவ்விரு பிரதிகளை சேர்த்து வாசிக்கும்போது ஒருவகை மாதிரியாகவும், தனித்ததனியாக வாசிக்கும்போது வேறு ஒரு வகை மாதிரியாகவும் இதனைப் புரிந்துகொள்ளலாம்.

Page 19
முதலாவது டிஸ்கில் சரித்திரகாலம்தொட்டு தொடர்ந்துவரும் விடுதலையும் / காட்டிக்கொடுப்பும் மொழியப்படுகின்றத என்றால், இரண்டாவது டிஸ்கில் சரித்திரகாலம்முடிய இருபதாம்நாற்றாண்டில் கடைசிக்கூறில், ருவாண்டா தொடங்கி ஈழக்கடல்வரை நடக்கும் உலகநிகழ்வுகளில் தொடரும், விடுதலையும் / காட்டிக்கொடுப்பும் மொழியப்படுகின்றது. இறுதி இரு டிஸ்குகளில் ஈழக்கடலிலிருந்த தொடங்கி, கல்லிடையாற்றங்கரையூடாக கோயில்வெளிவரை தொடரும் விடுதலையும் / காட்டிக் கொடுப்புமாக கதை மொழியப்படுவதனைக் காணலாம்.
ஆசிரியரின் பிரதிவகைப்படுத்தலின் வழிநின்று பார்த்தால் கடைசி இரண்டு கதையலகுகள் மாத்திரமே காலடிப்பிரதியின் பிரதான அலகுகளாகும். ஏனையவை ஒன்றையொன்று ஈடுசெய்யும், துணைசெய்யும் பிரதிகளாகும். எனினும் புறநடையாக நிவேதன், நிவேதை சம்பந்தப்பட்ட காட்சிகளில் வரும் பகுதிகளை தனிமுழுமையாகவும் வாசிக்கலாம். இத்தகைய பல்பிரதித் தன்மையே காலடியின் முக்கியபண்பு என்பேன்.
காலடி சமகால வன்முறைஅரசியலினை நியாயப்படுத்தம் ஒரு பிரதி ஆசிரியர் நியாயப்படுத்தம் இருமை எதிர்மை கட்டமைவுக்கு ஏற்ற, தர்க்கமான காட்சிகளை குறிப்படுத்துவதனைக் கொண்டு ஈழப்போராட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும் இப்பிரதி கதையலகுகளாகக் கொண்டுள்ளதெனக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு பானைச்சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல சில நிகழ்வுகளை மட்டுமே மொழிந்திருக்கின்றார்.
“உட்ஸ்கி'என்று சண்முகம்சிவலிங்கம் அவர்களால் நாமம் இடப்படுகின்ற விடுதலைப்போராளி ஈழக்கடலில்வைத்த எரியும்கப்பல் தளத்தில் சாவை எதிர்கொண்டு மாவீரனான நிகழ்வு ஈழப்போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. அதுவும் இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் ஈழத்தில் IPKF இனர் உலாவந்த கால கட்டத்தில் கிட்டு என்கின்ற விடுதலைப்போராளி மாவீரனாக மரணத்தை எதிர்கொண்ட தீரம் நம் எல்லோருக்கும் தெரிந்த கதை. அந்தக் கதையலகின் ஊடே தொடரும். கல்லிடையாற்றங்கரையில் காட்டிக்கொடுப்பவனின் முகமுடியை கிழித்தெறியும் தாத்மாவின் தீரம். கல்லிடையாற்றங்கரையில் உடைந்தறைஸ்மில் தொட்டியில் தப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான விடுதலைச் சின்னம் துஷ்றிகின் சாக்கோலம். கோயில் வெளியில், தொலைந்து போன கிரகவாசியான காட்டிக்கொடுப்போனை சுட்டுவீழ்த்த வந்திருக்கும்
 

அண்டைவெளிமனிதர்களின் தீரம, என மொழிதல்களால் விரியும் கதையலகுகள்.
ஏற்கனவே சொன்னது போல சாதாரண வாசிப்ட்குரிய பிரதி என்று காலடியை சொல்ல முடியாது. ஆழமான வாசிப்பை வேண்டிநிற்கும் பிரதி. காலடியின் வரிகளைக்கொண்டு ஆசிரியனி நனவிலிமனத்தைக் கண்டு பிடிக்கின்ற வாசிப்பினை வாசகன் செய்தாக வேண்டும். காட்சிப் படிமங்களைக் கொண்டு குறிகளின் அர்த்தங்களைத் தேடும் முயற்சி இது. இத சித்திக்கும்
வாசகன் ஆசிரியரின் மொழிதலில் இருந்து அவரால் மொழியப்படதா
வரிகளைக் கூட கண்டுகொள்ள முடியும்.
இன்று, வன்முறைஅரசியலின் அறம் எத்தகையது என்பதனை மீள்பரிசீலனை செய்யவேண்டிய தர்க்கநிலைக்கு, உலகவிடுதலைப் போராட்டங்களினதும், புரட்சிக்குப்பிந்திய சமூகங்களினதும் பெறுபேறுகள் பெரும் கவலை தருவனவாக உள்ளன. குறிப்பாக புரட்சிக்குப்பிந்திய சோவியத் ரஷ்யாவில் பல்லாயிரக் கணக்கான “குளக்கு’களையும், மாற்றுக்கருத்துக் கொண்டவர்களையும் பலிகொண்ட ஸ்டாலினிசம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி விட்டது.
விடுதலையும் காட்டிக்கொடுப்பும் மட்டுமல்ல, உள்ளியக்கப்படுகொலைகள், சகோதர இயக்கப்படு கொலைகள், தென்னிலங்கை நோக்கிய மாற்றுமக்கள் வெளியேற்றம் எனப் பெரும்சோகங்களிலானது, ஈழப்போராட்டவரலாறு. இவைகள் காலடியில் சண்முகம்சிவலிங்கம் அவர்களால் எழுதப்படாத வரிகளிலான பிரதிகளாக உள்ளன.
கருத்தமுதல் வாதம் மட்டுமல்ல, பொருள்முதல் வாதமும்; முதலாளித்துவமாதிரிகள் மட்டுமல்ல, மாக்சியமாதிரிகளும் இன்று
பேரமைப்புகளாகிவிட்டன. பேரமைப்புக்களில் எப்போதும் பக்கம்சார்ந்த தன்மையே முதன்மை பெரும். அங்கு பெருங்கதையாடலே இடம் பெறும். அங்கு ஒற்றைத்தர்க்கமே நியாயப்படுத்தப்படும். சிறுகதையாடல்களோ, வட்டாரத் தர்க்கங்களோ இடம்பெறாது.
தமிழ்த் தேசமும், முஸ்லிம் தேசமும் எழுச்சி கண்டிருக்கும் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் பெருநிலத்தின் மீட்பானது ஒரு போதும் பேரமைப்புச் சார்ந்த, ஒற்றைத்தன்மை மட்டும் கொண்டதாக இருக்க முடியாது. வடக்கு

Page 20
கிழக்கு பெருநிலத்தில் பல்குரல்கள் ஒலிக்கும் கதையாடல்கள் பேசப்படல் வேண்டும். எமக்கு வாழக்கிடைத்துள்ள தமிழ்மொழிச் சிந்தனை வாழ்வினூடான பன்முகத்தன்மைகள் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். தமிழ் மொழியினூடான எமது கூட்டுநினைவுகள் பேசப்படல் வேண்டும். அதன் தொன்மைகள் மொழியப்படல் வேண்டும்.
அறிவுலகின் பேரமைப்புக்கள் மீதம், அவைகள் கூறும் கருத்துக்கள் மீதம் கேள்விக்கு மேல் கேள்விகள் தொடுக்கப்பட்டு விட்டன. புதிய வகைமாதிரியான சிந்தனை முறை, தோற்றம் கொண்டுவிட்டது. இருமை எதிர்மைகளிலான சிந்தனை முறை மொழியியல், மானுடவியல் என்பவைகளிலும் பிரயோகிக்கப்பட்டாயிற்று. வரலாறு, மனிதன், பிரக்ஞை என்பவைகளுக்குப் பதிலாக, அமைப்பு மொழி பிரக்ஞையின்மை என்பவைகள் இடம்பிடித்தவிட்டன. அதிகாரத்தின் நண்மையானமாதிரிகளைப்பற்றி பூக்கோவும், அடக்கு முறையின் நண்வடிவங்கள் பற்றி கிராம்சியும், பன்முகக் கதையாடல்கள் பற்றி மீன் பால் லியாத்தரும் கூறுவதைக் கேட்க முடிகின்றது.
மொழியின்தோற்றத்தினை மொழியியலில் தேடுகின்ற முயற்சி நிறுத்தப்பட்டுவிட்டது. மொழியின்தோற்றத்தினை இலக்கியத்தில் தேடத் தொடங்கி விட்டார்கள் அறிஞர்கள். வரலாற்றில் மனிதன் வகித்த இடத்தினை மொழி தனதாக்கிக் கொண்டுவிட்டது. மனிதனது இடம் பறிபோன பின் அவனது மனமும் தொலைந்துபோயிற்று. ஆழ்மனதை மொழியில் தேடும் முயற்சி ஆரம்பமாகிவிட்டது.
அதிபுனைவான, புதிர்த்தன்மையான கதைவடிவில் காலடியை சண்முகம்சவலிங்கம் அவர்கள் மொழிந்திருப்பதற்க்கான காரணம், அவர் எங்கோ ஓர் இடத்தில் கூறியிருப்பது போல், ஐந்தடங்கி ஆமைபோல் இருக்கவேண்டியதன் காரணத்திலானதாக இருக்கக் கூடும். இப்பிரதியின் புனைவுத் தன்மையினை கோணங்கியின் புனைவுத் தன்மையோடு ஒப்பிட்டுப்பேசுவது மிக எளிமையான கருத்தாடல் என்பேன். கோணங்கியினது புனைவுலகம் மிகவும் நண்மையானதும், பிரமாண்டமானதுமான மொழிதல்
வகைப்பட்டதாகும். கோணங்கியினது படைப்புக்களில் பரிச்சய முடையவர்கள் இதனை புரிந்துகொள்ளமுடியும். கோணங்கியினது புனைவு போதை தரவல்லது. சண்முகம் சிவலிங்கம் அவர்களது புனைவு போதைதர வல்லதன்று. காலடியில் முரணறு நிலைகள் தோன்றும் இடங்களில் வாசகன் மனதில் உண்டாவது ஓர் உயர் நிலை பரபரப்பே யொழிய, புனைபோதையன்று.
 

உயர்நிலை பரபரப்பை உண்டுபண்ணுகின்ற இவரது புதிர்தனமான புனைவுக்கு மிகச்சிறந்த சான்றாக கதைகளில் காலடியையும், கவிதைகளில் வெளியார் வருகையையும் குறிப்பிடலாம்.
புனைபோதை மொழியில் எழுதும்போது, புனைவபவனின் எழுத்த, இடைகுறைந்து, பூமியிலிருந்து மேலேழுவது போன்று மனவிவுகொண்டு, எழுத்தப்பொறிமுறைக்கு அப்பால் கிரகநிலையை அடையும், அடையவேண்டும். இங்கு இடம் வலம், மேலே கீழே, காலமும் நேரமும், தாரமும் இடமும் கடந்தனவாக அல்லது கலந்தனவாக புனைவு அமைதல் வேண்டும். அத்தகைய எழுத்தில் தொடக்கம் முடிவான கட்டமைப்பு காணப்படமாட்டாது. பிரதியின் எந்தப்பக்கத்திலிருந்தம் வாசகன் உள்நழைய முடியும். அங்கு இருமைஎதிர்மைகள் கட்டவிழ்ந்து" போகும். முரண்கள் அறுபட்டு விடும். முரணறுநிலை தோன்றிவிடும். ஒரு கனவில் ஓட ஓட எல்லை தெரியாது ஓடிக்கொண்டிருப்பது போல, ஒரு சிறு துளையுள் நழையும் சிற்றெறும்பு பயணம்செய்ய நீண்டபெருங்காலம் தேவைப்படுவது போல புனைபோதை அமைதல் வேண்டும். இதுவே புனைவின் வெற்றியும் கூட. இதற்கு தமிழின் மிகச் சிறந்த உதாரணங்களை ஜெயமோகன், கோணங்கி என்பவர்களின் எழுத்துக்களில் காணலாம்.
சண்முகம்சிவலிங்கம் அவர்களின் காலடிப்புனைவு அத்தகையதன்று. இவரது புனைவின்தர்க்கம் முரணறுநிலையில் புதிர் விடுவிக்கப்படுவதாய் இருந்தபோதிலும், முழுமையானதன்று. இவரது புதிர்கள் ഥി&ഥിs எளிமையானவை. துஷ்றிகி, தாத்மா, உட்ஸ்கி, இஸ்தாயூ போன்ற பெயர்ச் சொற்களை மொழிவது மட்டும புதிர்த்தனமான எழுத்துக்குப் போதம் என தர்கப்படுத்துவது சரியானதன்று. இச்சொற்களின் அல்லது குறிகளின்
குறிப்பான்களை
த. வுழ். றி. கி தா. த். மா
உ. ட். ஸ். கி
இ. எல். தா. யூ என ஒலிக்கும்போது எமது மனதில் காட்சிப்படிமங்கள் தோன்ற இடமில்லை. ஒலியின் வடிவமான எழுத்துக்கள் இங்கு அர்த்தம் கொள்ளவில்லை. இடமிருந்த வலமான வாசிப்பு இங்கு அர்த்தமற்றதாகி விடுகிறது. வலமிருந்து இடமான வாசிப்பிலேயே மேற்படி குறிகளின் குறிப்பான்கள் எழுப்பும் ஒலியானது மனதில் படியும் ஒலிவடிவம் கொள்கின்றது.

Page 21
இத்தகைய வேலை புனைவின் தர்க்கமன்று இது சித்து வேலையின் பாற்பட்டத.
இன்று யதார்த்தம் கட்டுடைக்கப்பட்டுவிட்டது. அ-யதார்த்தம், அநேர்கோட்டுத்தன்மையான புனைவுகளே இன்று இலக்கியத்தில் அதிக பிரதிகளாகிவிட்டன. இத்தகைய பிரதிகளை புரிந்துகொள்வதற்கான மதிப்பீடுகளும், விமர்சனங்களும் நேர்மையாகச் செய்யப்பட வேண்டியது மிகமிக அவசியமானதாகும்.
காலடிப் பிரதியின் மொழிதலில் சமகாலஅரசியல் தொடர்பான இயக்கவியல் - இருமை எதிர்மை வகைமாதிரி பேசப்பட்டாலும், சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலடியின் இலக்கிய வடிவில் பின் நவீனத்துவ கலை இலக்கியக்கோட்பாடு கொண்டவராக இருக்கின்றார், என்றும் கொள்ள இடமுண்டு. தவுற்றிகி - இஸ்தாயூ என்கின்ற எதிர்மறை உறவுகொண்ட குறிகளின் அர்த்தத்தினுடாக, தப்பாக்கி ஏந்திய ஏசுவின் படிமத்தை அதாவது அகிம்சை - இம்சை என கட்டமைப்பதிலிருந்தும், அ-யாதார்த்தவடிவிலான கதைசொல்வதிலிருந்தும், பிரதிக்குள்பிரியும் பிரதிகளை கொண்டும் இம்முடிவுக்கு வரலாம்.
இவைகள் தவிர இப்பிரதியின் ஆக்கவினைச் சிறப்புக்கு ஆதாரமாக அனேகவிடயங்களைக் கூறலாம். பிரமாண்டங்களை வார்த்தையல் மொழிகின்ற விதத்தை சண்முகம்சிவலிங்கம் அவர்களது பல கவிதைகளில் காணலாம். அத்தகைய மொழிதல்கள் காலடியிலும் உள்ளன. உதாரணங்களாக, பாதாள உலகில் புகைவண்டி வெளிச்சம், கைப்பிடியளவு தோன்றி, கண்ணளவாக மாறி பின்னர் கடுகளவாகிப் போவதையும், கோயில் வெளியில் நிற்கும் ஆலமரத்தின் கிளைகளிலிருந்து மேலேழம் வெளவால்கள் மூஞ்சுறு வெளவால்களாக தோன்ற காக்கை வெளவாலாக மாறி, குரங்கு வெளவாலாகிப் போவதையும் கூறலாம்.இது எதுபோலவென்றால் பனித்தளிக்குள் பிரபஞ்சத்தைக்காணும் ஞானத்தைப் போன்றதாகும். நுண் பிரபஞ்சங்கள் பற்றியமொழிதல் கிரகநிலை எழுத்துக்களுக்கு முதற்படியாகும்.
தமிழ்மொழிபேசப்படும் வடக்குக்கிழக்கு பெருநிலத்தின் வடபுலத்தைக் குறிபடுத்த பனை, பனந்தோப்பு என்கின்ற சொற்கள் எழுத்துக்களில் மொழியப்படுவது போல, கிழக்கு மண்ணின் மட்டக்களப்பு மாநிலத்தை குறிப்படுத்த மரமுந்திகையை, மரமுந்திரிகை தோப்பை சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலடியில் மொழிந்திருக்கிறார். வயலும், நீரும் சார்ந்த பகுதியாக
 

படுவான்கரையிருக்க, கடலோரம் படந்த மரமுந்திரிகை தோப்புக்கள் அணிவகுத்த எழுவான்கரையின் புவியழகை கல்லிடையாற்றங்கரையில் நாம் தரிசிக்கலாம்.
மட்டக்களப்பு மாநிலத்தின் கடலோரக்கிராமமான கல்லாற்றை கல்லிடையாற்றங்கரை எனவும், தவாரகாயுகத்த ஆலமரம் போல் நெடுதயர்து
நிற்கும் ஆலமரங்கள் கொண்ட கோயில்வெளியான பாண்டிருப்பை கூறுவதும் இவரது புனைதிறனுக்கு அடையாளங்களாகும்.
மொழியின் அதிகபட்சத் தேவையை கோருகின்ற பல இடங்களில் மொழியாளுகை போதாதென்றே கூறவேண்டும். அத்தகைய இடரல்கள் உள்ள இடங்களக துஷ்றிகி, தத்மா போன்ற பெயர்ச் சொல்லாக்கங்களைக் கூறலாம். இச் சொற்கள். த.வும்.மி.கி, தாத்.மா என்கின்ற ஒலி இழைகளில் பொருள் தந்துவிடவில்லை. விவரணங்களினுடான காட்சிப்படிமங்களிலேயே புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றன. மொழியின் அதிகபட்சத் தேவை கவனம் எடுக்கப்படாதிருப்பினும் மொழியின் அனேக சாத்தியப்பாடுகளை இவர் மொழிந்திருக்கின்றார். மனப்படிமத்தை காட்சிப்படுத்தக்கூடிய மொழித் தேர்வும், வர்ணனையும் அனேகம் உள்ளன. 'பூஞ்சிறகு வேய்ந்த தலை” என ஆளுயரக் கழுகரின் தலையை வர்ணிப்பதை 2 SITISOOf Lort & கூறலாம் . பாத்திரங்கக்கிடையிலான கனகச்சிதமான உரையாடல்களுக்கு உதாரணமாக கோயில்வெளியில் வைத்த "தஷ்றிகி" நீ எப்போது உயிர்த்தெழுந்தாய்” என்று தாத்மா கேட்க “மூன்றாம் நாளில்” என்று துஷ்றிகி கூறுவதைக் கூறலாம்.
காலடிப் பிரதியின் உலக நிகழ்வுகளில், விடுதலையின் சின்னமாக துஷ்றிகி தோன்றும் இடங்களின்தர்க்கம் நியாயமானவைகளா? சிதறுண்ட சோவியத்யூனியனின் ஒரு துண்டான செர்ச்சினிய மலையடிவாரத்தில் புதர் மறைவில் நிலக்கண்ணிவெடி புதைக்கும் துஷ்றிகியின் இருத்தலும், பிளவுண்ட யூகோசெலாவியாவில் யூ.என். ஒ. அமைதிகாக்கும்படையில் வரும் தஷ்றிகியின் இருத்தலும் ஒன்றுபோலானவைகளா? பொதுஎதிரியை நோக்கிய முன்னகர்வை விடுத்து, மையம் பின்னகர்த்தப்பட்ட பக்க விளைவுகளை தாமே தோற்றுவித்து. அதிலிருந்துவிடுபட பெருந்தொகை உயிர்களை காவுகொண்ட ஈழப் போராட்டத்தின் தர்க்கம் நியாயமானதுதானா? இவைகளில் நாம் நிறையவே வாதப்பிரதிவாதம் செய்யமுடியும். செய்யவும் வேண்டும். தர்க்கம் எப்போதம், ஒற்றைக் குரலானதாக இருக்ககூடாது. தேவைப்படடுமிடங்களில் வட்டரத் தர்க்கங்கள் பேசப்படல் வேண்டும். அது பல்குரலினதாகவும் இருக்க
வேண்டும்.

Page 22
வடக்கு / கிழக்கு இடசாரிக்குழு / வலதுசாரிக்குழு தென்னிலங்கைக்கும் புரட்சியை கொண்டு செல்லும் தமிழீழப் பொராட்டம் / அகண்ட தமிழீழத்தை இலட்சியமாகக் கொண்ட போராட்டம் தமிழர்கள் / முஸ்லிம்கள் யாழ்பாணி / மட்டக்களப்பான்
என்கின்ற இருமைஎதிர்மைகளின் தர்க்கம் நியாயமானவைகளா? தமிழ் தேசம்/சிங்களதேசம் என்கின்ற இருமை எதிர்மை தர்க்கம் நிறைந்தவைதானா? தமிழ்தேசம்/முஸ்லிம் தேசம் என்கின்ற இருமை எதிர்மை எத்தகையது? எனப்பலவாறான பல்தர்க்கங்களை பேசமுடியும். இவைகள் குறித்து மிக ஆழமாக பேசவேண்டியது, விவாதம் செய்யவேண்டியது மிக மிக அவசியமானதம் அவசரமானதுமாகும்.
பலபெரிய மானிடத்தயரங்களைக் கண்ட எமது மண்ணின் வாழ்வை இயந்திரஇயக்கவியல் மாதிரிகளை அல்லது இருமைஎதிர்மைகளை கட்டமைப்பதன் மூலம், புரிந்து கொள்ளமுனைவது மிகவும் பிழையானது. அல்தாசரும், கிராம்சியும், போத்திரியாவும் இன்னும் பல பின்நவீனச் சிந்தனையாளர்களும் பயணித்தது போல, மார்க்சியத்தின் சோவியத், சீன மாதிரிகளைப்பற்றி பேசியது போல, மார்க்சியத்தின் எமது பிராந்தியத்திற்கு ஒத்துவரக்கூடிய நடைமுறை மாதிரிகளைப்பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். அதுவே ஒரு பல்லினத்தன்மை கொண்ட, கட்சிகளுக்கிடையில் ஜனநாயம் கொண்ட, உட்கட்சிஜனநாயகம் கொண்ட நடைமுறை மாதிரிகளுக்கு இடதவக்கூடும்.
இயக்கவியல் இருமைஎதிர்மை கட்டமைவுதான். எதிரும் புதிருமான போராட்டம் தான். இருப்பினும் தனக்குள், தமக்குள் இயக்கவியல் அடைவதனை தவிர்த்துக் கொள்ளலாம். அதனால் வீண் இழப்புக்களைத் தவிர்க்கலாம். காலத்தை மிச்சம் பிடிக்கலாம். ஈழத் தேசியவாதம், தமிழ்தேசியமாக மாறி, முஸ்லிம் தேசம் / தமிழ்தேசம் என நாம் அரசியலில் பிளவுண்டிருக்கத் தேவையில்லை. தமிழ்பேசும்மக்கள் என்ற அரசியல் அடையாளத்தை தமிழ் தேசியம் வெற்றி கொள்ளாமல் போனது தரதிஷ்டமே. இதனை இன்று, தமிழ்தேசியத்தின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக முஸ்லிம்தேசம் அடையாளப்படுத்தப்படுவதனைக் கொண்டு நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். முடிவாக, சண்முகம் சிவலிங்கம் அவர்கள்
2.
 

காலடிப்பிரதியில் வன்முறையின்அறம் பேசுகின்றார். இன்னும் "துப்பாகி குழலில் இருந்துதான் அரசியல் பிறக்கிறது’ போலும், அவருக்கு.
“தப்பாக்கிக்கு மூளை இல்லை. இதயமும் இல்லை விரல் தன் விசை அழுத்த
வெடிக்கும்
உயிர் குடிக்கும். கருவில் இருக்கும் குழந்தையின் எனினும்.
விரலே, என் விரலே மூளையும் இதயமும் உள்ள என் விரலே ஒரு கணம் யோசி மீண்டும் ஒரு கணம். குறி சரியா என திரும்பவும் யோசி.
இன்னும் நாறு ஆண்டுகள் போயினும் உன்குறி சரி என மக்கள் கூறும் திசையினில் மட்டுமே விசையினை அழுத்து.
(965 (3D6)
நீயும் ஓர் கொலைகாரன் என வரலாறு என் நெற்றியில் எழுதும்.” என்று முடிகின்றது கவிஞர் எம். ஏ. நஃமானின் கவிதை ஒன்று.

Page 23
மு. பொன்னம்பலத்தின் 'நோயில் இருத்தல்’ நாவல் பற்றிய ஏ. ஜே. கனகரெட்னாவின் நூல் விமர்சனம்
ஒப்புமைகளும் உருவகங்களும்.
மு. பொ வின் “நோயில் இருத்தல்” என்ற நாலின் நோக்கு எதையோ அடைய விரும்புவதாக இருக்கிறது. இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்குமிடையில் போர் வெடித்த அதே காலகட்டத்தில் அதாவது 1984ல், மைலிட்டி சயரோக ஆரோக்கிய ஆச்சிரமத்திலும் 1987ல் நரம்பு தொடர்பான நோயாளியாக யாழ்ப்பாணத்திலும் அளிக்கப்பட்ட சிகிச்சையின் சிறப்பம்சம் கருவிலிருந்து பிரசவ வேதனையுடன் பிறக்க அவதியுறும் தேசத்தை அர்த்தப்படுத்துவதாக மு.பொ. தனத முன்னுரையில் வெளிப்படையாகக் கூறுகிறார். மீண்டும் இந் நாவலை வாசித்த பின்பு ஆசிரியர் தனது நோயுடன் காயத்தையும், வேதனையையும், குறியீடாக்குவதில் வெற்றி பெறுகிறாரா என என்னை நானே கேட்டுப் பார்த்த பொழுது, அது அவ்வாறு பெரிதாக இல்லை என்பது எனது வெளிப்படையான விடையாக இருப்பதாக நான் அஞ்சுகிறேன்.
விரிந்த ஒப்புமை மட்டத்தில் ஏதோ சமாந்தர நிகழ்வுகளை முன்வைத்து கற்பனையை ஏதோவகையில் விஸ்தரித்து இவர் வெற்றிபெறுகிறார். குறிப்பாக இரண்டாவது பாகத்தில் தனது நோயின் நிலைமைக்கும் தேசங்களுக்கு மிடையிலான சமாந்தரங்களை இவர் இணைப்பதைக் கூறலாம். நிற்க, மு. பொ. வைப் பொறுத்தவரை அரும்புவிடும் தேசத்தின்ை உண்மையில் பிடித்துள்ள நோயின்தன்மை என்ன. சுதந்திரம் அற்ற தன்மையா அப்படியெனில், பிறர் இதற்கு வேறுபட்ட வைத்தியத்தை செய்யக் கூடும் ஆனால் உள்ளது போல், ஒப்புமைகள் சமாந்தரத்தளங்களில் செல்கின்றன. இது ஒரு உருவகமாக இருந்திருந்தால், ஆசிரியரின் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கலாம். உதாரணமாக அல்பேட்காமுவின் பிளேக் (Plague) ஐக் கூறலாம். இதன் ஆவணபூர்வ யதார்த்தத்துவத்துக்கும் குறியீட்டுக்கு மிடையிலான ஒன்றை ஒன்று. தொந்தரவு செய்யும் உறவினைக் குறிப்பிடலாம். ஜேர்மனியின் அதிகாரத்தின் கீழ் பிரன்சு நாட்டின் நிலையை உருவகரீதியான விபரணமாகவும் எதிர்ப்புக்கான தேவையாகவும் asoé6assrairl (BTGIGorras Plague p 6ft 6TTg5 (Christophr Butter) (3 JLGold, பிரத்தியேகமாகவே விடயங்களை ஒப்பீடு செய்கிறது. அதே வேளை,
 
 

உருவகமாக இணைக்கச் செய்வதனால் ப்ேபடைப்பை இரண்டு அல்லது அதற்கு மேலாக எம்மை வாசிக்கப் பண்ணுகிறது. திருகம் என்பது ஒரு வெறும் இலக்கிய உபாயம் அல்ல. இதன் ரிஜியூலம் : : : மிகப்பழைமைவாய்ந்ததாகவும் இருக்கிறது. இது கேலன் டகத் துே வெளிப்படுத்தம் முறையாகவும், விடயப் பொருள் : சிந்தித்து உலர்த்தில் முறையாகவும் உள்ளதனால், இயல்பான மனிதனைத்தை பிரபஞ்ச ரீதியாகப் பார்க்கப் பண்ணுகிறது.
நாவலில் முதல்பகுதி மைலிட்டி சயரோக ஆேரோக்கி இல் லத்தின் நிகழ்வுகளின் மையமாக உள்ளது. இது 17 பக்க: :ெள்: இது தத்துவார்த்த சர்ச்சைகளுக்கும் கூர்: Sie Erstfses L 39. வைத்தியசாலை ஊழியர்களின் விபரணத்துக்குமிடையே மாற்றீட்டை ஏற்படுத்துகிறது. இப்பகுதிகளின் சில, :ன் : சோதிக்கின்றது. மனிதன், வாசகன் என்ற இரண்டு தளத்திலும் மது குருட்டுத்தனமான பிரயத்தனங்கள், குறைபாடுகள் :ெத்தட்டம் என்ற அர்த்தத்தில் வாசிப்பது நாங்கள் மட்டுமல்ல பிரதியும் ஒரே சத்தில் ೯i: வாசிக்கப்பண்ணுகிறது என்பதையும் அவர்கள் :
இரண்டாவது பாகத்தை ஒப்பிடும்பொழுது ஆலம்பகத்தின் டேபேகம் மிக சாவகாசமாக உள்ளது. ஆசிரியர் - ஆதை :ே ட&: இரண்டாம் பாகத்தில், உள்ளது போல அத்து :ൂ. ൿൂ, ஆதலால் அவரது சிந்தனை 9. LL. ♔ |്ങു$18, 8 ജൂൿട്ട് ஆற்றப்படுத்தப்படுகிறது.
இவருடன். நான் முழுமையாக இணங்க மு:து என்பதை விரிந்து கொண்ட பொழுது, தாயின் அரவணைப்பில் வளர்ந்த இவர் தாயின் தாக்கம் காரணமாக மேற்கத்தைய பகுத்தறிவு வாதம் இருண்மை எனக் கருதும் ஒரு வித பூடக ஆத்மீகத்தை நோக்கி அவற்றை அட்புறப்படுத்தும் முன் ஏற்பாடு (Pe - dispose) கொண்டவராக இருக்கிறார்.
மதம் சார்ந்த அனுபவங்களை அப்படியே ஒதுக்கி விடுவதற்கு நான் தயாக TTTTL SSLLLL LLLLLLLLSS TTTTDD LM S S0M CukT m mTT teMMM ee LLsB B OLS வாசித்த பின்பு யார் அவ்வாறு செய்ய முடியும்? எனினும் பகுத்தறிவு வாதக் சிந்தனையால் தாக்கமடைந்து, கடவுள், பிரபஞ்சம் இன்ப ந்ேது கொள்: முடியாத விடயங்கள் என்பதில் நம்பிக்கையுள்ள ஒருவனாக நான் இருந்து விடுகின்றேன்.
2.
முனைப் 43

Page 24
அகம், புறம் என்ற எதிரிடையான பார்வைகளை ஒன்றுபடுத்தும் வகையில், ஆசிரியர் தன்னை வரையறை செய்து கொண்டு உண்மையில் dialectual ரீதியாக பூரணத்துவமுடைய ஒன்று சேர்க்கிறார். புறப்பார்வை தேய்ந்து போகும் ஒன்றாகவும் அகப்பார்வை நிலையான ஒன்றாகவும் உள்ளன.
மதம் மக்களின் அபினி என்று மார்க்ஸ் கூறிய சொற்றொடரை பயன்படுத்தி மார்க்சும் மார்க்சிசமும் வகைப்படுத்தப்பட்டு கொச்சைப்படுத்தப்படுகிறது. மார்க்ஸ் அதே பந்தியில் கூறும்போது மதம் என்பது இதயமற்ற உலகத்தில் ஒரு இதயமாக இருக்கின்றது என்று கூறியிருப்பதை மு. பொ உட்பட பலர் மறந்த விடுகின்றனர். R.H Tawney, மார்க்சை பற்றி கூறும் போது அவர் உண்மையில் ஒரு கடைசி சிந்தனையாளராக இருக்கிறர் எனக் கூறுகின்றார். மார்க்ஸ் முதலாளித்துவத்தை கடுமையாகச் சாடியமையையிட்டும் அவருக்கு யூதபாரம்பரியத்தைக் கொண்டவர் என்பதையிட்டும் பிறர் கருத்துக் கூறுகையிலும் மார்க்ஸ் ஒரு பழையஏற்பாட்டுத்தீர்க்கதரிசி எனக் குறிப்பிடுகின்றனர்.
மார்க்ஸ் நாஸ்திகத்துக்குஆதரவளித்தமை மறுக்க முடியாத ஒரு வரலாற்று உண்மையைக் கொண்டது. அவர் வாழ்ந்த கால கட்டத்தில் நிறுவன ப்படுத்தப்பட்ட மதம், பாவகரமான சமூகக் கட்டமைப்பை தோன்றச் செய்ததுடன் அக்கட்டமைப்பு கடவுளால் அதிகாரமளிக்கப்பட்டதாக நியாயப்படுத்தப்பட்டது. பின்பு எற்பட்ட நிகழ்வுகளில் குறிப்பாக கோட்பாட்டு விடுதலை (Liberation of Theology) மார்க்ஸிஸத்துக்கும் கிஸ்தவத்துக்கும் ஒரு வித இணக்கப்பாட்டை மீளஏற்பட்டதை எடுத்துக் காட்டுகிறது. (ஆயினும் வத்திக்கான் ஸ்தாபனத்தால் இது அதிகாரமளிக்கப்படடவில்லை.)
பொதுவான தத்துவார்த்த பிரதிபலிப்புக்களுக்கு அப்பால் Aldous Huxley யின் Doors of Perception ஐ திசைமாறி தொடுவதற்கும் ஆசிரியர் முயல்கிறார். ஆனால் ஒரு இருண்மையான பார்வையை அதே Drug - Trip மட்டத்தில் (மனத்தை எப்படித்தான் வளைத்தாலும்) கருத முடியுமா என நான் அங்கலாய்க்கிறேன். சாத்தர் (Sartre) கூட போதைப் பொருட்களுடன் பரீட்சாத்த அனுபவத்தை ஏற்படுதி, அவ்வனுபவம் ஜீரணிக்க கூடியதாக இல்லை என்பது எனக்குச் செய்தியாக இருக்கிறது. ஒல்லாந்தார் காலத்தில் ஆட்சிபுரிந்த ஒரு சங்கிலிமன்னன் கிறிஸ்தவத்துக்கு மதமாறிய ஆயிரக் கணக்கான தலித்மக் களைக் கொன்றான் என ஆசிரியர் குறிப்பொன்றைத் தருகிறார். இக்குறிப்பு போர்த்துக்கீஸர் காலத்தில் ஆட்சி புரிந்து மன்னார் தியாகிகளின் படு கொலைக்குப் பொறுப்பாக இருந்த சங்கிலி மன்னனைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்.
 

அலெக்ஸான்டர் வேர்த்தின் Battle ofStalingrad வாசித்த பின்பு இரண்டாவது உலகயுத்தத்தின் போது, பிரித்தானிய மற்றும் அமெரிக்க நாடுகளினால் வாக்களிக்கப்பட்ட இராணுவ உதவி சாத்தியமடையாத பட்சத்திலும் ரஸ்யர்கள் தமது வீரத்தன்மையை வெளிக்காட்டினார்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மொஸ்கோவில் லண்டன் ரைம்ஸ் சஞ்சிகையின் வதிவிட நிருபராக இருந்தவர் வேர்த். அத்துடன் அவர் பொல் சிவிக் அனுதாபத்தை கொண்டிருந்தார் எனக் குற்றம் சாட்டுவது கடினமானது.
தத்துவத்தில் அதிகமான விடயங்கள் கனவினைவிடவும் பிரார்த்தனை மூலம் சித்திரப்படுத்தப்படுகிறது என்பதை இவர் நம்புகிறார். கொறகியோவுக்கு அத்தகைய லெளகீக விளக்கங்களில் எவ்வித தளமும் இல்லை என்பதுடன், உண்மையில் பக்கிங்காம் அரண்மனைக்கு கிட்லர் Elioti Sri Aurobindo வின் “Psychic Bombardment" தடுத்திருந்தது Aurobindo வின் தணை இல்லாதிருந்தால் இங்கிலாந்து கிட்லரின் காலடியில் மு. பொ கூறுவதுபோல அடிபணிந்திருக்கும் இதனை அவர் தீவிரமாக அர்த்தப்படுத்தி எம்மை ஏமாற்றவில்லை.
கிட்லர் Megalomaniae ஆக இருந்ததுடன் தான் இராணுவத் தலைமைகளினால் வழி நடத்தப்படுவதை விட தனது சோதிடர்களால் வழிநடத்தப்படுவதையே மிக விரும்பினான்; என்பது பாரம்பரியக் கருத்தாகும். சோதிடம் தொடர்பாக கிட்லர் கொண்டிருந்த எண்ணத்தை அறிந்து அவரது படை அணிசகாக்களும் கிட்லரின் நகர்வுகளைப் புனிதப்படுத்துமுகமாக Think - Tank என்ற சிந்தனைத்தடாகம் ஒன்றை அமைத்தனர். இவ்வாறு இரண்டாம் உலகயுத்தம் படை அணிகளினால் நடத்தப்பட்டது என்பதைவிட சோதிடர்களால் நடாத்தப்பட்டது என்பது பாதி உண்மையாகும். தனது சோதிடர்களால் வழிநடத்தப்பட்டு (பின்னைய சம்பவங்கள் பிழையாக வழி நடத்தப் பட்டதை எண் பரிக் கலின்றது) இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளது கிட்லர் ரஸ்யாவை ஆக்கிரமிக்க முனைந்தார். இது உலகை வெற்றிகொள்ளவேண்டும் என்ற இவரது திட்டங்களை தவிடு பொடியாக்கியது. இராணுவ அதிகாரி, வின்ரர் மற்றும் செம்படையினதும் ரஸ்ய மக்களின் தணிகர வீரமும், ஒன்றிணைந்து, கிட்லரின் கொடூரமான திட்டங்களை அழித்தன. வேறுபடும் இத்தகைய விளக்கங்களை முற்று முழுதான ஒன்றாகக் கருதி இதுவிடயத்தில் ஆழமாக ஈடுபட நான் விரும்பவில்லை. ஒருவரது எண்ணக்கருத்து அவரின் விளக்கங்களை வடிவமைக்கின்றத. உண்மைகள் (facts) அவற்றின், முகத்தோற்ற

Page 25
விளக்கங்களை எடுத்துச் செல்வதில்லை. மேலும் எது உண்மை என கணிக்கப்படுகிறதோ அது கோட்பாட்டு ரீதியாகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
முதலாம் பாகம் நோயாளி - கதை செல்லி, வெளியை உற்று நோக்கும் பார்வையுடன் தொடங்குகிறது. இரண்டாம் பாகம் நீள்வட்டமான ஒரு நடையில் இருக்க விளக்கமுடன் திறந்த கொள்கிறது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை 9வது கட்டிலில் நோயாளிகிடக்கிறார். இப்பகுதி வேக நடை கொண்டதாகவும் நரம்புவியாதி நோயாளியின் நிலையின் விபரணமாகவும் இந்திய அமைதிப்படையின் இராணுவச் செல் தாக்குதல் ஆக்கிரமிப்பு பற்றியும் அப்பொழுது நிலவிய உத்வேக சூழலையும் மிகத்தாக்கமுடன் விபரிக்கிறது இந்திய அமைதிப்படையினரின் இராணுவக் ஹெலிகப்டர்கள் தாக்குதலில் மு. பொ. உட்பட பொதுமக்கள் பஸ்களிலும் வள்ளங்களிலும் தரத்தப்படுகின்ற ஒரு வாழ்வு - மரண ஓட்டப்போட்டியின் உச்சக்கட்டங்களை விபரிக்கின்றது இது ஒரு மிக நாடகப் பாணி உள்ளதாகவும், எனது அற்பமான குறைகள் மத்தியில் ஒரு தாக்கமுள்ள முடிவு கொண்டதாகவும் வாசிப்பதற்கு பெறுமதியான ஒரு நாவலாக அமைந்துள்ளது.
"Third Eye' 76 g) Ghauerfusic தமிழில் : பொன். கனேஸ்
 
 
 

காலவதி - யாகிப்போன கனவுகளுடனேயே என் காலங்கள் கடத்தப்பட வேண்டுமென்பது கர்த்தரின் ஏற்பாடாயிற்று
அதி வேக வண்டியின் பின் விர்ரென்றெழுந்து சிறு தூரம் கணப்பொழுது காற்றில் பறந்து குன்றிலோ குழியிலோ வீழும் சருகொன்றைப் போல சம்பவங்கள்.
ஒரு கிலோ’ புணர்ணாக்கோ சீனியோ மரக்கறியோ மச்சமோ மாமிசமோ சுமந்து கசங்கிக் கிழிந்து பனியில் அகப்பட்டு கோடை வெயிலில் நிறம் வெளிறி
தெருவோர நெருஞ்சிச் சிறு செடியில் சிக்குண்டு கச்சான் காற்றில் படபடத்தும் ஓய்ந்தும் நிற்கும் ஒரு ஐம்பது சத "சொப்பிங்' பை போல தொங்கிக் கிடக்கிறது வாழ்க்கை
- மருதமுனை ஹசன் -

Page 26
கிணற்று முன்றலில் அடர்ந்து படர்ந்து கிடந்த வற்றாளை பட்டுக் கிடந்தது.
பட்சிகளுக்குப் பயந்து பொலித்தீன்களால் போர்த்திவிட்ட மாதுளை, கொய்யாவையும் கானோம்
என் மனைவி எலி அணில் வெளவால்களை
கண்டபடி திட்டிதிர்ர்த்தாள்
எனக்குப் பள்ளிப்பருவம் மட்டுமே
ஞாபகத்தில் வந்தது, விரிந்தது.
றகுமான். ஏ. ஜெமில்
இவ்விதழின் படைப்புக்களின் தொகுப்பு முறைகுறித்த அபிப்பிராயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. எழுதுங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் ஏனெனில் நாம் பேசியாகவேண்டிய விடயங்கள் அதிகம் இருக்கின்றன.
 
 

இஸ்லாமியத் தமிழிலக்கியத்திலிருந்து முஸ்லிம் இலக்கியம் ஒரு எதிர்ப்பிலக்கியமாக. அ. ல. றியலாளில்
தமிழ்இலக்கியமா? தமிழில்இலக்கியமா? எம்.ஏ.நு.மானிலிருந்து சிராஜ் மஷஹ"ர் வரை.
"நவீன இலக்கயத்தை மதரீயாக அடையாளப்படுத்துவத சிரமமானது. கிறிஸ்தவர்களான டி. செல்லராஜை, ஹெப்சியா ஜேசுதாசனை கிறிஸ்தவ இலக்கியகாரர்கள் என்று சொல்வதில்லை. அதேபோல் வைக்கம் முகம்மது பஷீரை, கே. ஏ. அப்பாசை தோப்பில் முகம்மது மீரானை, இஸ்லாமிய இலக்கியகாரர்கள் என்று கூறுவதில்லை. இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ அல்லது சைவ என்ற அடைச் சொற்கள் வரும் போது அவை மிகத் தெளிவாக மதசார்பைத்தான் குறிப்பிடுகின்றது. இலக்கியத்தைப் பல அடிப்படைகளில் பிரித்தப்பார்க்க முடியும் பொருள் அடிப்படையில், பிரதேச அடிப்படையில், கால அடிப்படையில், இப்படிப்பல வகைகளில் அத்தகைய ஒரு வகையாக இஸ்லாமியர்களால் படைக்கப்பட்ட தமிழ் இலக்கியத்தை நாம் பார்க்கலாம்” - (எம். ஏ. நஃமான்) - வியூகம் 04)
来 来 来 来 来
ஒவ்வோர் இலக்கியமும் தமக்கென ஒரு வரலாற்றுமரபைக் கொண்டிருப்பது போல, ஈழத்தில் முஸ்லிம் இலக்கியமும், ஒரு இலக்கியவகைமையாக, கோட்பாடாகப் பேசப்படுவதற்கு முன்னர், தமக்கென 9 Փ நெடும் மரபினை, இலக்கியஆவணங்களை, தன்னோடு, தனது வழிப்பாதையில் கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றது. அது, இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்ற பரம்பரை அலகிரிருந்து புதிய பரிணாமம் பெற்ற இலக்கியமாக, முஸ்லிம் இலக்கியக் கோட்பாடு, இளம் முஸ்லிம் கலை இலக்கியக்காரர்களினால் இன்று பேசப்படுகின்றது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் மூலம், இந்தியாவின் தமிழகமாகும். உமறுப்புலவரின் சீறாப்புராணம், போன்ற தொடக்ககால இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்கள் இதனை உறுதி செய்கின்றன. காப்பியம், கலம்பம், அந்தாதி, தாலாட்டு, திருப்புகழ், பிள்ளைத்தமிழ், மாலை நாயகம், படைப்போர், மசாலா, அம்மானை, சிந்து, கும்மி, கோவை, சதகம், குறம், கீர்த்தனம், கிஸ்ஸா, ஞானப்பாடல்கள், வண்ணம், சிறுகதை, நாவல், கவிதை முதலிய ஒவ்வொரு வகையிலும் முஸ்லிம்களால் இஸ்லாமியத் தமிழ்லக்கியம் எழுதப்ப்டத. அதனால் தமிழ் இலக்கியமும் வளம் பெற்றது. 6T6OTsorTLb.

Page 27
ஈழத்து இலக்கியப்பரப்பில் பலவிதமான இலக்கியக் கோட்பாடுகள், பல்வேறு பிரிவினரால், பல்வேறு காலகட்டங்களில் பேசப்பட்டன. இப்பல்வேறு காலகட்டங்களிலும்? பல்வேறு பிரிவுகளிலும் அவரவர் சார்ந்த இலக்கியக் கோட்பாட்டில் இலக் கரியம் படைப் பவர்களாக முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுள் ஒரு பிரிவிரினரால் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் தீவிரமாக பேசவும்பட்டதஅவ்விலக்கியத்தின் பெயரால் மாநாடுகள் கூட்டப்பட்டன. இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆவணங்கள் தொகுக்கவும்பட்டன. இருப்பினும் தமிழ் இலக்கிய மதிப்பீட்டாளர்களால் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியமாகவேக இனங்காணப்பட்ட போதும், விமர்சனங்கள் கூறப்பட்டபோதும். அது இன்று, முஸ்லிம்இலக்கியமாக கருத்துவாக்கம் பெற்றிப்பதனை, அடக்கு முறைக்கு, அதிகாரத்திற்கு எதிரான ஒரு கலாச்சார ஆயுதமாக இளம் முஸ்லிம் இலக்கிய காரர்களால் முன்வைத்து பேசப்படுவதனை எம் மதிப்பீட்டாலும், விமர்சக்கணைகளாலும், தடுத்து நிறுத்த முடியால் போய்விட்டது என்பதே வரலாற்று உண்மை.
60 களில் அ. ஸ். அப்துஸ்ஸமதினதும், இளம்பிறை ரஹற்மானினதும் காலகட்டம் ஈழத்தின் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் மிகமுக்கியமான இாலப்பகுதியாகும். அஸ். அவர்கள் இஸ்லாமிய தமிழ்இலக்கியமானது இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் ஆக்கப்பட வேண்டும் என்று கூறியும் எழுதியும் வந்துள்ளார். தங்கை போன்ற ஷரீஆ கதைகளையும், ஒளி, ஈர்ப்பு அந்தப்பிரயாணம் போன்ற இஸ்லாமிய மதசார்பான கதைகளையும் எழுதினார். உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு முன்னோடியாக மருதமுனையில் செய்யதுஹஸன்மெளலானா அவர்களால் நடாத்தப்பட்ட மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை "காப்பியச் சொற்பொழிவுகள்’ என்ற பெயரில் தனது அரசு வெளியிடாக ரஹற்மான் பதிப்பித்தார்.
இதே காலகட்டத்தில் பித்தன்ஷா, மருதார்க்கொத்தன், அண்ணல், புரட்சிக்கமால், வை. அஹற்மத், எஸ்.எல்.எம். ஹனிபா போன்றவர்களும் படைப்பிலக்கியம் செய்தார்கள். பெரும்பாலான இவாகளுடைய படைப்புக்கள் அ, ஸ், அவர்களது இலக்கியக்கோட்பாட்டை நிராகரிப்பவைகளாக இஸ்லாமிய வாழ்கையை தர்க்கிப்பவைகளாக இருந்தன. முஸ்லிம்களது பேச்சு வழக்கு, சீதனக்கொடுமை, சுரண்டல், நில உடமையின் சமூகக் கொடூரம் என்பன இவர்களது பாடுபொருளாக, எழுது பொருளாக இருந்தன.
இவ்விருபோக்குகளும், பிந்திய காலகட்டங்களில், இஸ்லாமிய ஷரீஆ
 

சட்டப்படி எழுதுவது மட்டுமல்ல, இஸ்லாமிய வாழ்க்கை அனுபவங்களை படைப்புகளில் எழுதுவதும் இஸ்லாமிய தமிழ்இலக்கியம்தான் என்ற வாதப்பிரதிவாதத்திற்கு உதவிசெய்திருக்கின்றன.
கார்ல்மார்க்சினால் மாபெரிய சமூகத் தொகுதியாக அடையாளம் காணப்பட்ட உழைக்கும் மக்களின் விடிவிற்காய், வர்க்க உணர்வினை ஊட்டச் செய்வதற்காய் படைபக்கப்படும் இலக்கியம் மக்கள் இலக்கியம். அவ்விலக்கியம் சோசலிச யதார்த்தவாதம் என்ற இலக்கியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டத என்று முற்போக்கு இலக்கியம் பேசிய பிரிவினருள் எம. ஏ. நஃமான் அவர்களும் மிகமுக்கியமான ஒருவர். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை தமிழ் இலக்கியமாகவே கண்டு, அதன் குறைகளை எழுதி, விமர்சித்தவர்களிலும் இவர் மிகமுக்கியமானவர். 60, 70 களைத் தொடர்ந்த 80களிலும் கூட எம். ஏ. நஃமானின் கவியுள்ளம், படைப்புமணம் என்பன தமிழர்சால்பு தழிழ் மனம் சார்ந்ததாகவே இருந்தது.
1980களில் தான் மக்கள் இலக்கியம், சோசலிச யதார்த்தவாதம் முதலான கருத்துக்கள் தீவிர விமர்சனத்திற்கும் மீள்பரிசிலனைக்கும் உள்ளாக்கப்பட்ட காலகட்டம். அடக்கப்படும் ஓர் இனம், அடக்கு முறைக்கெதிராக, அதிகாரத்திற்கெதிராக, ஒரு கலாச்சார ஆயுதமாக, எதிர்ப்பிலக்கியமாக இலக்கியத்தை பயன்படுத்திய போது, அதிலும் எம். ஏ. நஃமான் மிக முக்கியமான பங்காளியாவே இருந்தார். யாழ் பல்கலைக்கழகம், அடக்குமுறைச் சூழல் அதனோடு தொடர்பான போராடுவதற்கான நியாமான காரணங்களும் அவரை தமிழீழ விடுதலைக்கான தயாரிப்பு காலகட்டங்களில் அரசியல் கவிதை எழுத, அதுபற்றிப் பேச வைத்தன உதவின. ஈழப்போராட்ட சூழலில் இவர் மொழி பெயர்த்து வெளியிட்ட பலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பின் முக்கியத்துவம் கொஞ்சமானதல்ல. இவர் எழுதிய புத்தரின் மரணம் யாழ் நாலக எரிப்பின் போது எழுதப்பட்டது. இன்னும் பல கவிதைகளும் எம். ஏ. நஃமான் என்கின்ற முஸ்லிம் ஒருவரால் எழுதப்பட்ட போதம் அத, ஈழத்து தமிழ் இலக்கியமாகவே கொள்ளப்பட்டது. அவ்வாறே அவரும் தமிழ் இலக்கிய உலகில் அறியவும் பட்டிருக்கிறார்.
ஆனால் 1990 களில் நிலைமை அவ்வாறன்று. தொப்புள்கொடி அறுக்கப்பட்டது போல யாழ் பல்கலைக்கழகச் சூழலும், வாழ்வும் இல்லாது போயிற்று. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவரும்
வெளியேறிவிட்டார். அதற்கு முன்னரும் பலர், அரசியல் காரணங்களுக்காக

Page 28
வடக்கிலிருந்து வெளியேறியதன் பின்னணியிலிருந்த ஜனநாயக மறுப்புத்தன்மை அப்போதுதான் அவருக்கு விளங்கத்தொடங்கி இருக்க வேண்டும். 1990களில் தமிழீழ விடுதலையானது தென்னிலங்கைக்கும் புரட்சியைக் கொண்டு செல்லுமா? தமிழீழத்தில் முஸ்லிம் மக்கள் கெளரவமாக நடத்தப்படுவார்களா? என்பன போன்ற கேள்விகள் அவரையும் உறுத்தியிருக்க
SeaGod (6b.
சோசலிசத்தின் பெயரால், புரட்சிக்குப்பிந்திய ரஷ்யாவில் ஸ்டாலினிசம் செய்து முடித்திருந்த பெருந்துயரங்களை 90களில் சேரனுடன் சேர்ந்து ஆவணமாக்குகின்றார் நஃமான். சோவியத்யூனியனின் உடைவு என்ற பெயரில் றெஜிசிறிவர்த்தனா எழுதிய கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகின்றார். அப்புத்தகம் வன்முறை கலாச்சாரத்தினை கேள்வி க்குட்படுத்தம், சோசலிசத்தின் ரஷ்ய மாதிரியை விமர்சனம் செய்யும், கட்டுரைகளைக் கொண்டதாகும். 1980களில் பலஸ்தீன கவிதைகள் ஊடாக வன்முறை அரசியலை அறம் என்று சொன்ன எம். ஏ. நஃமான், 90களில் சோவியத்யூனியனின் உடைவு ஊடாக வன்முறை அரசியலின் அறத்தை சந்தேகிக்கின்றார்.
1990கள் வடக்கு கிழக்கு பெரு நிலத்தின் மிகமிக முக்கியமான காலப்பகுதி முஸ்லிம் தேசம் எழுச்சி கொண்ட நாட்கள். கிழக்கின் முஸ்லிம் படைப்பாளிகளான இளஞர் கூட்டம் ஒன்று முஸ்லிம் தேசத்தின் இருத்தலுக்கான நிச்சயத்தைக் கோரி, துயரங்களைக் கூறி தமது படைப்புகளில் எழுதினர். ஓட்டமாவடி அறபாத், எம். பெளசர், என். ஆத்மா, அஷ்ரப் சிகாப்தீன், சதக்கா, நளீம், றஸ்மி, றியாஸ் குறானா போன்ற புதியவர்கள் தோன்றினார்கள். இவர்கள் எழுதுவதை, இலக்கியத்தை ஒரு கலாச்சார ஆயுதமாக பாவிக்கிறார்கள். 90களில் ஏற்பட்ட சமூகச் சூழல் மாற்றத்தின் நிர்ப்பந்தம்தான் இன்று முஸ்லிம் இலக்கிய கோட்பாடாக கருத்தவாக்கம் பெற்றிருக்கிறது.
மேலே சொன்ன இக்கவிஞர்கள் முஸ்லிம் என்பதற்காகவோ, அவர்கள் எழுதுவது தமிழில் என்பதற்காகவோ, அவைகள் தமிழ் இலக்கியமன்று. அவை அடக்கி ஒடுக்கப்படும் முஸ்லிம்களின் குரலாக உள்ளது. அதனால் அது முஸ்லிம் இலக்கியம் என அழைக்கப்படக் காரணமுள்ளதாகின்றத.
இந்தியாவில், தமிழ் நாட்டில் டீ. செல்வராஜ், ஹெப்சியா
 

ஜேசுதாசனுக்கும், கேரளத்தில் பைக்கம் முஹம்மது பசீருக்கும், இந்தியில் கே. ஏ. அப்பாசுக்கும் மத அடையாளத்துடனான எதிர்ப்பிலக்கியம், கலாச்சார ஆயுதமாக் அவசியமில்லாது போயிருக்கலாம். ஆனால் ஈழத்தில் முஸ்லிம்கள் மதரீதியான அடையாளத்தின் பெயரால் அடக்கப்படும்போது, அவதியுறும்போது அதன் பொருட்டான கலாச்சார ஆயுதமாக எதிர்ப்பிலக்கியத்தைப் படைப்பது அவசிய மாயுள்ளது.
எனவே இன்று முஸ்லிம் இலக்கியம் என்ற கூறு ஒரு எதிர்ப்பிலக்கியமாக, கலாச்சார ஆயுதமாக முஸ்லிம் இளைஞர்களால் பயன்படுத்துவது தவிர்க்கமுடியாது போயிற்று. 60களில், 70களில், 80களில் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை குறைகண்டமாதிரி, இப்போது முஸ்லிம் இலக்கியத்தை நிராகரிக்கமுடியாது. மரணத்துள் வாழும் மக்களாக மதத்தின் பெயரிலான மக்கள் கூட்டமாக முஸ்லிம்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். மரணத்தறுவாயில் வாக்குமூலங்களை அவர்கள் செய்தாகவேண்டும். அது தொடர்பில் அவர்கள் ஆக்கும் படைப்புக்கள், கதையாடல்கள் புறம் தள்ள முடியாதவைகளாகும். வரலாறு முஸ்லிம் இளைஞர்களை சிந்திக்க வைத்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகச் சூழல் உருவாக்கியுள்ள சிராஜ் மஷ்ஹர், றணிஸ் போன்ற இளம் ஆய்வாளர்களின் இலக்கிய ஆய்வாவணங்கள், றியாஸ் குறானாவின் சிறுபான்மைக் கவிதை என்பன உலக எதிர்ப்பிலக்கிய வரலாற்றின் நிகழ்ச்சி நிரலில் ஈழத்து முஸ்லிம் இலக்கியத்தையும் கொண்டு வந்தள்ளது. 2000ம் ஆண்டுகள் அதனை மேலும் உறுதி செய்துள்ளது.
来 来 来 来 来
"இலக்கியம் பண்பாட்டுத் தளத்தின் ஒரு பிரிக்கமுடியாத கூறு. அந்தவகையில் எதிர்ப்பிலக்கியம் பற்றிய பிரக்ஞை, முன்னெப்போதையும் விட நமக்கு இன்று அதி அவசியமாய் ஆகியுள்ளது. எதிர்ப்பிலக்கியம் பற்றிய பிரக்ஞைபூர்வமான புரிதலை நம்மிடையே வளர்ப்பதன் ஊடாக - ஒரு காலாச்சார ஆயுதமாக அதை வரித்துக்கொள்வதன்னுடாக - நமது தேசிய விடுதலையின் இன்னெரு பரிமாணத்தை, அடைவை நோக்கி நகரமுடியும். நம்மிடையேயுள்ள எதிர்ப்பிலக்கிய மரபை நமது இயங்கியல் தளத்தில் இன்னும் ஆழப்படுத்தி வலுப்படுத்த முடியும்.”
-சிராஜ் மஷஹ9ர்.

Page 29
ர்றவர்கள்.
ஒரு கலைஞனின், எழுத்தாளனின் மறைவுக்குப் பின்னர், அவன் பெரிதம் மதிக்கப்படுகின்றான் என்பதற்கு தமிழ் இலக்கத்தில் நிறைய உதாரணங்கள் கூறாலாம். மிக அண்மைய உதாரணமாக மருதார்க் கொத்தன் அவர்களைக்
குறிப்பிடலாம்.
இரங்கல் விழாக்களுடனும், பத்திரிகை அறிக்கைகளுடனும் மாத்திரம் நின்றுவிடாமல், மருதார் கொத்தனது படைப்புக்கள் அனைத்தும் தொடுக்கப்படல் வேண்டும். தேர்ந்த படைப்புக்கள் மீள்வாசிப்புக்கும், தேர்ந்த வாசிப்புக்கும் உட்படுத்தப்படல் வேண்டும். நியாயமான மதிப்பீடுகள் ஊடாக விமர்சன நுழைவுகளையும், வாசக நழைவுகளையும் செய்தாக வேண்டும்.
மருதார்கொத்தன் மட்டுமல்ல, பித்தன்ஷா, நீலாவணன், பாண்டியூரன், புரட்சிக்கமால், அண்ணல், அஸ். அப்துஸ் ஸ்மது, வ. அ. இராசரத்தினம் போன்ற ம்ைமவர்களின் படைப்புக்களும், விமர்சன உலகத்தினால், வாசக உலகத்துக்கு எடுத்துச் சொல் லப் படவரில் லை; என்பதனை நாம் கவலையுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
கவிஞர் நீலாவணன் சொல்வது போன்று "நம் புதுமைப்பித்தனையே வெல்லுமுயர் பீடுநடை சித்திவரப் பெற்றவனே' என்பதும், எழுத்தாளர் ராஜ ரீகாந்தன் மெளனியின் எழுத்துக்கு ஒப்பிட்டு எழுதியதும் மருதார் கொத்தன் பற்றிய தவறான மதிப்பீடுகளாகும். கொத்தனது மொழி நடை புதுமைப்பித்தனை போன்றதன்று. மெளனியுடையது மன்று. கரடுமுரடுகளோ, பிசிறல்களே இல்லாத மொழியழகு இவருடையது. மெல்லக் குதித்தோடும் நீரோடை போன்றது. இரு மருங்கும் நிற்கும் அனைத்தையும் அள்ளி அனைத்துக் கொள்ளும் பாங்கானது.
"போர்க்களத்துச் சஞ்சயன் போல், ஒரு சமுதாயத்தின் வாழ்கையை தெளிவாக அறிந்து நிர்த்தாட்சண்யமாகச் சொல்லக் கூடிய ஒருவர் வெளிவந்து, விட்டார், அந்த ஒருவருக்கு நிச்சயமாக ஓர் இடமிருக்கின்றது. மலையாள இலக்கியத்தில் வைக்கம் முகம்மது பசீருக்கு உள்ளதைப்போல என்பதில் எனக்குச் சந்தேகமில்லை" என வ. அ. இராசரத்தினமும்;
“மொழிப்பிரயோகங்களும், வாழ்க்கைச் சித்தரிப்பும் புத்தனுபவத்தை நிச்சயமாய் எமக்குத் தருகின்றன. மலையாள இலக்கிய மொழிபெயர்ப்புக்களில் பெறும் ஒருவித புத்தனுபவத்தை ஒத்ததென இதனைச் சொல்லாம்.” என அத்தானிஸ் யேசுராசாவும் கூறிய கருத்துக்கள் இரண்டும் கொத்தனைப் பற்றிய சரியான அடையாளக் கீற்றுக்களாகும்.
 
 

கொத்தனது சொற்கோர்வையில் விளையும் எழுத்தினது தளம் புற உலகு சார்ந்தது. மனவிரிவுகொண்டு மேலெழும் தளங்கள் அங்கில்லை. நண்ணுலகங்களோ, மீ அண்டங்களோ அங்கு கிடையாது. அனைத்தம் எமக்கு பிரதியட்சமான நடப்பியல் புற உலகே. அதில் பெரும்பாலும் கிராமத்து வாழ்வு. அதிலும் அதிகபட்சம் முஸ்லிம்களும் அவர்கள் சார்ந்த வாழ்வும். இந்தியாவின் கேரளத்தை, மலபாரை ஒத்த இஸ்லாமிய வாழ்வு, மலையாளத்து வைக்கம் முகம்மது பசீரின் குஞ்சுப்பாத்தம்மாவைப் பழத்திருப்பவர்கள; கொத்தனின் பாத்திரம் ஒன்றுடனோ அல்லது பலவுடனோ மிக எளிதில் உறவுகொள்ள முடியும்,
பேச்சு வழக்கு, வட்டாரச் சொற்கள், மண்வாசனை என்பவைகளுக்கும் அப்பால், பனுவலிடை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய எழுத்து வகைமையைச் சேர்ந்தது; கொத்தனது படைப்புலகம். இவரது பேச்சு மொழியின் ஒலியிழைகள் விஷேசமான கவனத்துக்குரியதானவை. பேராசிரியர் சசூரிலிலிருந்து கோப்பாட்டாளர் மிக்கேயில் பக்தீன் வரையான மொழிச் சிந்தனையாளர்களுடன் பேசக்கூடியவைகள் அவைகள்.
கொத்தனது எழுத்தில் இரண்டு வகையான பண்புகளைக் காணலாம். ஒன்று, எடுத்துரைப்பு மூலமாக பிரதியில் தோன்றும் கதைசொல்லி மற்றயது சம்பாசனைகளில் விரியும் கதையலகுகள். இச்சம்பாசனைகள் வட்டார மொழிக் கூறுகள் அதிகம் கொண்டவை. தமிழில் இது ஒரு வகை மாதிரியான மொழிதல் முறையாகும். கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மொழியடையாளங்கள் கொண்டவை அது.
பழந்தமிழ் இலக்கியங்களில் கொத்தன் கொண்டுள்ள ஆழ்ந்த பரிச்சயம், தி. மு. க. வழி வந்த தத்துவார்த்தச் சிந்தனை, ஆகிய காரணங்களினால் மகாவாக்கியங்கள் போல தோன்றும் வசனிப்புக்களைக் கொண்டது கொத்தனுடைய எழுத்து. என்றாலும், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மொழியடையாளங்களை, மத அடையாளங்களை, தொழிலடையாளங்களை, வாழ்வடையாளங்களைக் கொண்டவை அது.
கொத்தனது மொழிதலை பூரணமாக வகைமை செய்கின்ற எழுத்தென்று 'வேலி” என்ற சிறுகதையைச் சொல்லாம். இக்கதை மொழிதலில் பொதுச்சராசரி எழுத்து முறை இல்லை. பிரதியில் தோன்றும் கதை சொல்லியினது மொழியுள்ளும், சம்பாசணைகளில் அல்லது உரையாடல்களில் விரியும் கதையலகுகள், அனைத்திலும் பொதுச்சராசரி எழுத்து முறையல்லாத வேறுவகை மாதிரியான மொழியே இருப்பதனைக் காணலாம்.
'வேலி’ சிறுகதை 1962ம் ஆண்டு தினகரன் பரிசோதனைக் களத்துக்காக கொத்தன் எழுதியது. இக் கதைக்கு "இருவர் நோக்கு” என்ற தலைப்பில் வ.அ. இராசரத்தினமும், கவிஞர் அண்ணல் அவர்களும் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள், என்பது இக்கதையின் சிறப்பு மட்டுமல்ல,
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பேச்சு மொழியின் சிறப்புமாகும்.
- செஹபா -
இாது சன நூ

Page 30
f ,لام~ i*ూ(~్కగ} う نتيجة ^
ஏங்கா கிடுகச் சுறுக்கா எளயுங்களங்கா
தங்கச்சிக்காரி அவசரப்படுத்துறா. இந்தப் பொண்டுகளக் கொண்டு கிடுகெழக்கதெண்டா லேசிப்பட்ட காரியமா? நாலு பொண்டுகள் ஒரு “களரியாக கூடிக்கிட்டாளுகளெண்டா வேலயா நடக்கப்போகுத? ஊர் அலாய் பலாயக் கழகிக் குடிச்சிக் கொத்துவா’ ஒத இருந்திருவாளுகள். இந்த வாசாரியளுக்கு மையத்து ஊடும் ஒண்டுதான்; கலியான ஊடும் ஒண்டுதான்.
பச்ச ஒலதானே, லேசா எழக்கலாம். என்ர கெளவழியச் சேந்த பொண்டுகப் புள்ளயளெல்லாம் பொறத்தி வாசல் மணலில கூடிக்கிட்டிருந்து
தில ஈடேத்தம் தேடித்தரப்படாத? எண்ணம்தான் நெறவேறாட்டியும்
கிப்போட்டான்.
தம்பிக்காறன்-வே ມີມ எண்டு நின்ைடா கச்சான் காத்துக்கு ஒலையாடுகமாதிரித் துடு பேரன் எண்டு கூப்பிடுகான். எனக்கு “இத்தா” வேலி அடைக்க பேரப்புள்ளயஞம் வேல செய் திகள். எவ்வளவு பெரிய பாக்கிசம். போன தலப்பொறக்கி முந்தின தல்ப்பொறயில, அதாவது “மீரா”கந்திரி மாசப் பொறப்பணன்டுதான் பேத்தி மூத்த்வளுக்குக் கலியாணம் சீர்செறப்பா முடிஞ்சிச்சி
அதுகள்ற ు என்ர "ஹயாத்த’ நீளிக்கப்போடுகானோ என்னமோ? அவரிலிலாத ஒலகத்தில நானிருந்ததான் என்ன?
ப்பாத்தான் நிப்பான். என்ர மகள்ள மகனத்தான்
 
 
 
 
 
 

இல்லாட்டித்தான் என்ன? தலமசிரும் காத்தக்கு வெடிச்ச கமுகம் பாளமாதிரிப் போச்சி. இந்த வயசுக்கும் எந்தச் சந்தோச காரியத்தையும் நானோ அவரோ தனியக் கொண்டாடினதில்ல.
தம்பிக்காறனும் என்ர மூத்தவனுந்தான் “இத்தா” வேலி அடைக்கானுகள். நடுவெளயவன் ஏழாங் கத்தத்தக்கறுக்க மாட்டுப்பொணயல் கொண்டாறத்துக்காக படுவாங் கரைக்குப் போயிருக்கான்; இப்பதான். கொம்பு தள்ளின நாம்பன் பொணயல்தான் கொண்டருவான். வண்டற தீவிலதான் மாட்டுவாடி வண்டறகீவிலேயே எங்கட மாட்டுப் பட்டிதான் பெரிசாம்.
வாடியில இருந்து வந்த பொறகால எழும்பின வாயுவுதான். பத்து நாளா படுகையில போட்டுட்டு. அந்த வாயுவு அத்தக்கத்த வாறதுதான். இடிச்சித்தின்னாத தாளுமில்ல, லேகியமுமில்ல.
இவிய என்னத்த வேலி கட்டுறாங்க. அவர்ர கையாலதான் வளவச் சுத்தி வளச்சிவர வேலி கட்டினார். ஆறு மாதச்துக்கெடையில எறந்தபோச்சி? கட்டின வேலிக்கு மேலால பச்சக் கிடுகு சாத்துறாங்க.
கட்டுகினமோ?
藝
நான்
ஒழுங்கக்கி றோட்டுப்போட்டு சனங்களுக்குத் 5m R 敏 ந்ேத் வருசம் வானம் நல்லா ஏறக்கட்டிப் போட்டுத. செரியான கருக்குதலப் பஞ்சம்.
இசாவாகி ஒதப்போயிருக்கிறவன் தரிச்சி ஆம்மாசம் இரு s
ஆம்புளயளோட அவர் போனார். மகுத்தான காக்காக்காறன் அவருக்குக் கொடப்புடிச்சிப்போனார். அவர் உடுத்துக்குப்போன மகிழம்பூச்
57

Page 31
சாறனும், விசிறித் தலப்பாவும், குட்டான் பட்டுச் சாலுவையும் மடிச்சி, பொட்டுக்கறையான் தின்னாம தாழம்புப் பூ போட்டுப் பொட்டகத்தக்க பத்திரமா வெச்சிரிக்கி உதத்தி எடுத்த வம்மிப் பூ மாதிரி செம்பாணி தச்ச குதிரக்கால் மிருவடிய அவர் போட்டுக்கு நடக்கக்குள்ள ஒழுங்கையெல்லாம் அழகொழுகிச்சி அந்த உடுமானமெல்லாம் இப்ப ஆரு உடுக்கிறா. பணத்துக்கு மூணு சள்ளல் கோருவ வித்த அந்தக் காலத்திலேயே சாரன்ர பெறுமதி ரெண்டரப்பவுண். இந்தக்காலத்த மாப்பிள்ளையஸ் கண்டறியாத வெள்ளச் சாறனையும் சட்டயயும் கண்டுபிடிச் சிற் றாங் க. ஆக் களுக்கு எசக்கமிருந்தாத்தானே. இங்கரிந்து வண்டறகீவுக்கு இருவதுகட்ட, ஊட்டில மத்தியானச் சோறு திண்டுட்டு, அரிசி, தேங்காய், கொச்சிக்காய் சரக்குச் சாமானையெல்லாம் சாக்கில கட்டி முன்னடப்ப பின்னடப்ப போட்டுக்கு பொறப்பட்டாரெண்டா மகரித் தொழுகைக்கு வாடிக்குப்போய்ச் சேர்ந்திருவார், இந்தக் காலத் வந்தாரிமாருக்கு கைமனக்கிப் போறதெனன்டாலும் பைசிக்கல் வே 8:
லாட்டி வளல் வேணும். எங்க பாப்பம் இவியட *லாம் மாட்டுவண்டியப் போல காட்டுக்கையும்
டுவாரில ஆனப்பல் லுப் புடி போட்ட 5ாருவையும் எவ்வளவு அலங்கிறதமாக்
வெள்ளவிரிச்ச கொடப் புடிச்சிக்கு வந்தா, ாண்டுகளும், எங்களுக்கு முன்னாலபோன நேரீம் வெடிச்ச எறிவெடில் இப்ப எங்க இரிக்கி நெருப்புமல்லவா தேவைப்படுகுத? சண்டக் ல போன கப்பல்களுக்கு சப்பான்காறன் போட்ட குண்டு போட்ட வருசம் எளயதுகள் ஒண்டும் ணோடயும் உள்ளுட்டுக்க போய் சிக்காறாக்கதவப் æGem. கடக்கரைக்குப் போய் புதினம் பார்த்தார். போகவேணாம் எண்டு சான்னத்தக் கேட்டாத்தானே. என்ர ஈரல்ல, பல்லில
தண்ணி இல்ல. காமடிய அடங்கி இருக்கிற பெரிய மகுலானா
வாப்பாடதவா றக்கத்தாலதான் குண்டு ஊரில்ல உளல்ல.
* "எச்சி முள்ளும் சோறுந் தாறன் ஆலிமு மாமா வாறாரெண்டு தெத்திக்காட்டு காகம்’
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேத்தி காகத்தக்கிட்ட வெசகளம் கேக்காள். விடிஞ்சதில இருந்து காகம் அரிசரிச்சுக் கத்துது. னக் காகந்தான் இப்படிக்கத்தம். எளயவன த் தண்ணி வருகுத. தகப்பன்ர மையத்துல ܬܛܵܘܗܵܐ
நெனச்சாக் கண்ணால் ம
இரப்புக் கேட்டித்தி 河 வரல்லய என்றென்று கேட்டார். ృళభ? bமகுத்த றோகெடுக்கவேண்டி
துண்டுக்குள்ளத்ான் சோதிணயம் (SFIT ஒதன ஓதலுக்கு ஒரு ஒ
அச்சுட்டாப்போல பாஸ் பண்ணுவான்.
மகனார் ஓதிக்கிட்டு வந்த மொதல் வெள்ளிக்கிழமை அண்டக்கிப் பள்ளிவாசல்ல எழும்பி ஹதீஸ் சொல்லுகத்தக்காதால கேட்டுட்டுத்தான் மகுத்தாகுவன் எண்டு ராத்திரிபகலாச் செல்லிக்கிட்டே இருந்தார். ஹதீது செல்லிமுடியக் கொத்துவாக்குப் போன சனமெல்லாம் பைத்தப்படிச்சி ஊட்ட கூட்டிக்கந்த உடுவாங்க, கூட்டிக்காறவியளுக்கு எல்லாருஞ் செய்யிறாப்போல வெறுந் தேத்தண்ணியக் குடுத்தடாம மாடறுத்தக் கந்திரி கொடுத்தப் பசியாத்துறதாக கல்பில நாட்டம் பூண்டிருந்தார்.
லீவில வந்திருக்ககுள்ள வாப்பவும் மகனும் கூடினாங்களெண்டா காதகன்னம் வெச்சிருக்கேலாது. கொம்பல் சத்தத்தில அல்லசல் காரரும் வந்திருவாங்க. எடுத்த விஷயத்திலெல்லாம் சண்ட, அவருக்கும் சின்னமகனோடதான் உசிர். அவன் பொறந்த முழுத்தந்தானே பெரிய மரைக்கார் வேல கெடச் சது, அடியடிவாழையா வந்த மொறதலைகளையும் , கட்டுமட்டுகளயும் மாத்த எணங்கமாட்டார். மகன் ஏட்டிக்கிப்போட்டி, மகன்ர சுறளித்தலக்கி கிறுதா நல்ல சோக்கா இருந்திச்சி ஒதப்போன ரெண்டாவது ஆண்டில்ல தம்பி ‘கிறதா வெச்சத்தக் கண்டதும் கொல்லு கழத்தறு எண்டுக்கு நின்ைடிட்டார் மனுஷன். சாணத்தக் கரச்சி மகன்ர தலையிலதப்ப வெரட்டித் திரிஞ் சார். பொடியன் அவர்ர ஓட்டத்துக்குக் கெல்லாம்
S9.

Page 32
உட்டுக்கொடுத்தாத்தானே. நாயகமவங்களும் கிறுதா வெச்சிருந்தாக ஆலிமு மாரெல்லாருஞ் சொல்லுகாங்க. அவங்க தலைக்கி அத்தர்தான் தடவுறதாம். ஏலாதமட்டில வாப்பாக்காறன் சவுத்திற்றார். ෙෙද් ಇತ್ತು வரக்குள்ள கிறுதாவ மாத்தி சேக்கெல்லவ வெட்டிக்கந்திச்சித் வேணும். அவன் சேக்கெறக்காட்டி சோறு தின்னழா செய்யினில நிண்டிட்டார் மனிசன். பரிது யாரத்துக்குப்போய் அவனோட ஒதுற கூ பொடியன். என்ன இருந்தாலும் போட்டி
படிப்பிக்கேலாமப் போச்சி.
“லெக்கா மச்சி இந்த நகருட்டைல் |လ်နှုံး வெக்கங்கா’
தம்பி பொண்டி நகநட்டயெல்லாம் கவுக் தொறச்சி தைலாப் பொட்டிக்க அடுக்கிறர்: சறுவாங்கத்தில பூணாரம் இல்லாம இருந்ததில்ல &8აპ88X8:88:3 வெறுங்கழத்தோட இரிக்கப்பண்ணயாக்கிப் போட்டன் குேத்த் ஆராலதான்
த்தவளுக நெனச்சா
தட்ட ஏலும்? குஞ்சிகொழந்தையில தாலிய ஆறுதலாத்தான் இரிக்கி எனக்குப் பல்லும் அரவாசியில் பொட்டி காணுதில்ல. தம்பி பொண்டி அமத்தி அமத்தித் தி இந்தக்காலத்த அல்லாமத்துக் காறியளப்போல கழத்திலு
அப்பிப்புடிச்சாப்போலக் கோடப்பூக் கொண்டக்குத்தி S. ät வாளியும் போட்டகாது. ஒட்டயெல்லாம் அறுந்தபோச்சி பட்டுக்கணக்கான மணிக்கோர்வையள் காணாம அட்டியல்களும் செஞ்சிதந்தார். என்ர காலத்தவளுகள் பூனக்குட்டி கையில போட்ட தாவத்துக் கொடியிர நாத்தமே இப்ப கெடையாதே. முகப்பணியன் காப்பு கட்டு வளையல் , கைக்கு மோதிரம்,
காலுக்கு மோதிரம், தண்ட, கறண, ஒண்டில ஒண்டு கொறச்சலில்லாம சிமிக்காக வாங்கித்தந்தார். பூணாரத்தையெல்லாம் தாக்க இந்தநாளையப் பிலுக்குக் காறியளுக்கு எசக்கமிருந்தாத்தானே. நெல்லுக்குத்தி கொள்ளி கொத்தி அம்மி இழத்துக் கொச்சிக்காயரைச்சி வேல செஞ்சாத்தானே ஒடம்பில பெலனுறும். சோறாக்கிறத்துக்கும் மிசின் வந்தாத்தான் இவளுகளால காலம் தள்ளலாம். குனிஞ்சி கூட்ட இடுப்பில எசக்கமில்லாததால நின்ைடு கூட்ட வாருகல் தேவையாயிருக்கி. இந்த ஆம் புளயளும், அவளுகள் ர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போக்குக்கெல்லாம் உட்டுறுகானுகள். கொச்சிக்காய் மைபோல அரச்சி ஆணங்காச்சாட்டி அவருக்குச் சோறும் எறங்காது. பூணாரத்தையெல்லாம் அவர்ர கண்ணோடதானே போட முடிஞ்சிச்சி. பொண்டுகளுக்குப் புருசன்தான் பூனாரம் எண்டது மெய்தான். பூனாரம் போட்டுப் புருசனுக்குத்தானே அழகு காட்டவேணும்.
என்ர வகுத்தில காச்ச ஆணடிகளுஞ் செரி பொண்ணடிகளுஞ் சரி ஒத்தம உள்ளதுகள். நான் பெத்துவளத்த புள்ளயஸ் வேற எப்புடி இருக்குங்கள். அதுகளச் சாலிஹான குணசாலிகளாக வளக்க அடிச்சடிச்சிப் புத்தி சொல்லித் தந்தார். வேற எடத்தில எண்டா இந்தப் பூராணத்துக்காக நான் முந்தி, நீ முந்தி எண்டு பித்தினiபடுகுங்கள். அதுகளுக்குத்தான் என்ன கொறய வெச்சார். அந்த ச்ச குடியாக பறக்கத்தோட குடிவாகஞ் செலுத்ததுகள்.
FTLDës &ST66ö ESÜLT
தண்ணிவாக்க, Xஅண்ணன் தம்
ருக்கிறதுகள் ஆண் இாள்க்கி தலையில எண்ண ஏலாது. தாழம்பூ எண்ணதான் நான்
வெக்கவும் ஏலாது, வாந்து கட்டவுே வளக்கமாத் தலக்கி வெக்கனான். வெயில்ல காயப்போட்ட சோமன். கம்பாயங்களை எல்லாம் எளய மகள் மழச்சி அடுக்குறாள். வன்னமான பொடவையெல்லாம் வாங்கித்தந்தார். பொடவையள அவளால தாக்கவும் ஏலுதில்ல. கனங்கூடின பொட வையள். உடுத்தாலும் ஒடம்பெல்லாம் நெறஞ்ச மாதிரி இரிக்கும். இப்ப உள்ள தொளுப்புறிக ளெல்லாம் வண்டப்பத்த வெட்டல காட்டுற அரிதட்டுப் புடவையளெல்லாம் உடுக்காளுகள். சட்டதைக்கிறத்துக்கு ஒண்ணயகால் யார்தான் வாங்குவார். சட்டரகை மணிக்கட்டுவரக்கிம் இருக்கிம். இப்ப எல்லாம் முக்கா மொளம். கொச்சிக்காய் கொரக்கன் அரச்சி நெல்லுக்குத்தி கொள்ளி கொத்தினா நெஞ்சி பெருக்கும் சட்டப்பொடவயும் கொள்ளயாத் தேவப்படும். அவளுகள் எப்படியும் போகட்டும் நாலுமாசம், பத்திரப் பொழுதையும் என்னெண்டுதான் கழிக்கதோ? தெரியாது ம். செறமாதிரித்தான்

Page 33
செற இருந்தாத்தானே அவருக்கும் அங்குத்த வழியில ஈடேத்தம் கெடக்கும். நாலு கையாலயும் நெறப்பமா இருக்கிற நான் செறயெணன்டு நெனச்சா. அஸ்தகு பிறுல்லாகில் அலியுல் லழிம், அல்லா என்ர பொளயப் பொறுத்துக்க அண்டக்கித்தின்னவும் வழி இல்லாதவளும் இத்தா இரிக்காளுகள்தானே.
அந்த காலத்திலே அறபு நாட்டில, ஒரு விதமான தொன இல்லாததுகளெல்லாம் கண்ணுக்கு மாத்திரம் பொத்தல வச்சி ஒடம்பப் போத்திக்கிட்டு எரங்கின சிதேவிகளுக்கிட்டப் போய் வாங்கிக் "கனாயத்' த உட்டுக்கிட்டும் “இத்தா” இரிப்பாங்களாம். பள்ளியில புகாரி ஓதி ஹதீஸ் சென்னது எனக்கு நெனப்பு. வயசுபோன கெளடுகெட்டயள் இத்தா இரிக்கத்தேவல்ல எண்டு ஆலிமு மகன் எந்த நேரமும் கதப்பான். எனக்கும் ஊட்டுக்குத் தாரப்பட்டு பதினஞ்சி வருசத்துக்கு மேலாச்சிது. நாசமத்த நெனப்பெல்லாம் ਮੋਨ னத்துக்கு நம்மட கடம இருக்கவேண்டியது.
Systop Lomon 6)Incområles"
மாமா வாறாங்க” 65eps சாச்சா வாறாங்கடோவ்'
தான். எளயமகனார் வாறான். புள்ளய 新。 கொழந்தயஞருக்கு தக்கம் சலிப்பெல்லாம்
புள்ளயச்
அவளுகள்தான் கொளற்ா
தலையாரியான மலையான மலசிங்கன் மகுத் தானா ஆராலதான்
இx
ந்தோசமா வரவேற்காம, கொளறு காளுகள். ம் என்ன செய்வாளுகள், குடும்பத்துக்கத்
சிரிக்கமுடியும். ஏன் கே சலிப்ப அடக்கேலுதில்ல, மகனார் எனக்கிட்டதான்
வாப்பாடகாதுக்கு காமத்துச் செல்லி ஊத வராம உட்டுட்டியே
"நடந்தத்தப் பேசி ஒண்டும் ஆகப்போறதில்ல. அழாதங்கம்மா”
(2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகன்ர கண்ணும் முறிச்செடுத்த ஆமணக்கந் தலப்பு மாதிரித் தழும்புது, எல்லார்ர கொளறுவயயும் அடக்குறான். புள்ளயளும் கொளறுகத்தச் சாடமாடயா உடுகுதகள். வேதத்தச் செமந்த புள்ளாயல்லவ? அவன்ர பேச்ச ஒரு புள்ளயஞம் தட்டுறதில்ல. மகன் சட்ட, தொப்பிய எல்லாம் களத்தி வெறக் குக் கட்டயில போடு கான், கெனத் தடியில போய் கால் மொகத்தயெல்லாம் கழகிக்கிட்டு வாறான். எளய மகள்காறி தேத்தண்ணி கொண்டந்து குடுக்காள்.
"மாமாவையும் காக்காவையும் கூப்பிடுங்க”
ஆலிம் மகன்தான் தேத்தன்ைனியக் குடிச்சுப்போட்டு பேசுறான். புள்ளயஞரும் கூப்புடுதுகள். தம்பியும் மூத்தவனும் வாறானுகள்.
"மாமா அதுதான் புது வேலியாச்சே. அதுக்கு மேலால என்னத்துக்குக் கிடுகு சாத்தறயள்?”
இந்த தம்பிக்கென்ன பயித்தியம்? “இத்தா” வேலியப் பிரிக்கச் செல்லுகான். புள்ளகுட்டிகளெல்லாம் பேயறஞ் சதுபோல முளிக்குதகள்.
“என்ன தம்பி நீங்க கேக்க கத? ஒங்கு இத்தா வேலி கட்டுறம்”
“எனக்கும் இருபது வயதாதது கடைசிப்பிள்ளை. இத்தா இருக்கிற நீே க்க
"நீதான் ஒதிப் படிச்சவ6 ஒலக வழக்கத்தச் செய்யுறம்”
“எனக் கெல்லாம் தெரியும்.
*※
"நீயாச்சி. வேலியாச்சி, நாங்க வாறம்”ல%.
“என்ரல்லாவேய் தம்பிக்காறன் கோவிச்சிக்கிப்போறான்”
(யாவும் கற்பனை)

Page 34
உச்சி விதைப்பு காற்று ஓடிவந்து என் தலைமுடிக்குள் விதைக்கிறது (ß6)/67/T6oof60oup
பஞ்சமா இதன் வயல்நிலத்தை உழவு செய்து வேறு எவனேனும் உணர்கிறானா கேட்டாலும் சொல்லுதில்லை முடி விலக்கி
வரம்பு வைக்கிறது மாமரத்தின் பூ உதிர்த்தி உச்சியிலும் விதைக்கிறது
தண்ணிர் குடமெடுத்து என் தலை ஊற்ற வருகிறதா காற்றுக்கு உதவிசெய்யும் தென்னை
உன்னைத்தான் நான் சிக்கலுக்குள் மாட்டிவிட்டேன் மாடு பூட்டி உழவுசெய்யத் தேவையில்லை உன் தலைக்குள் கிடந்த பேண்கள் என் தலைக்குள் கிடக்கிறது இரவு வந்து
அவை உழவும
ஒரு பண்பட்ட நிலம்தாண்டி எனது தலை LITsig25/Tu IIT
குளிரெடுத்து மிசைவைத்து முறுக்கிவிட்ட விவசாயி பயிர் முளைத்த கையோடு நடக்கின்றான் மண்டை ஒட்டில்
களை பிடுங்கி எறிகிறானா
சில மயிர்கள் முறிகிறதே
நீ வார்ந்து
எணர்ணெய்வைத்து
சுருட்டி விட்ட கோபுரத்தில்
ஏறி நின்று நெல் தூற்றி
பதர் விட்டானோ கமக்காரன்
கண்முழுக்கத் துரசு சீ என்ன காற்று
- சோலைக்கிளி -
ே
 
 
 
 

நிலவில்
புற்களோடு பேசிய பிறகு
தூக்கமில்லை நெடு நேரத்தின்யின் வந்த தூக்கத்திலும் புற்கள் புற்களாகவே கனவும்
ஒரு நெடிய புல்
அதிகம் உயர்ந்த நீள மலை இந்த உலகத்தைத் தாங்கி நிற்கின்ற அதிசயமாய் அது
அல்லது அதன் கனவு நனவாக வெற்றியின் கோலம்
சராசரியாய் நின்ற பெரிய கரு மரங்கள் சிறு துரும்பாகி தூசாகி புல்லிருந்த அளவிலும் நூறிலொரு Lisbia/Tail
அதன் அடியில் கிடந்தன
சிறுத்துத்தான்
எட்டி கோழி கொத்தும் கீரை
இவற்றை விட நெடுப்பம்
சிரிப்புத்தான்
காலம்தான்
ஓர் உன்னதப் பறவை தான் பறக்கின்ற வேகத்தில் தடுமாற்றும் உன்னையும் என்னையும் இந்த மண்ணுக்கே திரி வைக்கும்
புல் மனிதன் ஆக அதிலிருந்த நெழி புழுவார் பிரமித்து மிரண்டு தரை இறங்க முயற்சித்தும் முடியவில்லை விழுந்தார்
656LDIT
ஏந்திய கையோடு இருந்தது இரக்க நிலம் அனைவருக்கும் பிச்சையிடும் தாய் - சோலைக்கிளி -

Page 35
மனசைத்தொட்டுச் சொல்லுங்கள்
ජීවි ජීලිංඛ. விக்டரின் முஸ்லிம் தேசமும் எதிர் காலமும் வெளிவருவதற்கு முன்னர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் தொடர்பாக, அதிலும் வடகிழக்கு முஸ்லிம்கள் பற்றி களாய்வு செய்தவர் வ. ஐ. ச ஜெயயிலன். தமிழீழப் போராட்ட சூழல் தோற்றுவித்த முக்கிய கவிஞர்களிலும் இவர் ஒருவர். இலங்கையின் இனப்பிரச்சினையும் முஸ்லிம்களும் என்ற அலை வெளியீடாக வந்த கள ஆய்வுக் குறிப்பினால் தமிழ்ப்பேசும் புத்திஜீவிகளினால் பெரிதம் கவனத் தரிற் கொள்ளப் பட்டவர். வடக் கலிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அவர்களுக்காக மனங்கசிந்து, தமிழ் தேசிய வாத்தினை சுயவிமர்சனம் செய்து கவிதை வடித்த கவிஞர் இவர். இதனால் ஒரு காலகட்டத்தில் தீவிர தமிழர் உணர்வு கொண்டவர்களால் சந்தேகமாகப் பார்க்கப்பட்டவர். ஒரு சந்தர்ப்பத்தில் நரிக்குறவர்களுக்காகவும் என் எழுத்த இருக்கும் என திடமாக எழுதியவர். இவர், தனது கவிதைகளை தொகுத்து ஒரு பெருந்தொகை வெளியிட்டுள்ளார். அத்தொகையில் இவருடைய தமிழ்தேசிய சுயவிமர்சனக் கவிதை சேர்க்கப்படவில்லையாம். நரிக்குறவர் களுக்காகவும் குரல் கொடுக்க துணிந்து எழுதிய இக்கவிஞருக்கு என்ன நடந்ததோ? ஒருவேளை, தனது அடுத்த தொகையில் அக்கவிதை வெளிவரும் எனக் கூறுவாரோ என்னவோ தெரியாது.
வரட்டு முற்போக்குவாதம் பேசப்பட்ட ஈழத்த தமிழிலக்கிய சூழலில் "அலை' என்ற சங்சிகையை வெளியிட்டு நவீன கலை இலக்கியத்திற்காகவும், தமிழ்த்தேசியத்துக்காகவும் குரல் கொடுத்தவர்களுள் அ. யேசுராசா மிகமுக்கியமானவர். கா. சிவத்தம்பி போன்றவர்களின் கலை இலக்கிய அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்து அலையில் தீவிரமாக எழுதியவர். ஈழப்போராட்டத்தக்கான தார்மீக ஆதரவை தன் சஞ்சிகையினூடாக, வெளிக்காட்டியவர். தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும், என்ற தொகுப்பின் மூலம் சிறந்த சிறுகதை ஆசிரியர் என அறியப்பட்டவர். இவரது பத்தி எழுத்துக்கள் தாவானம், பதிவுகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இவை எல்லாம் பழங்கதைகள் இன்றைய எமது சூழலில் இவரைப் போன்றவர்கள் தமிழ்த் தேசியத்தின் பலம், பலவீனம் குறித்து தெரிதல் ஊடாகப் பேசுவார்களா?
真2
 
 
 
 
 
 
 
 

ஈழத்த தமிழிலக் கலியத் தில் முற் போக்கு அணியைச்சாராத, முற்போக்கு விமர்சகர்களை தணிந்து விமர்சித்த கலை இலக்கியவாதி மு. பொன்னம்பலம். விமர்சகர், கவிஞர், கதைஞர், பத்திரிகையாளர் எனப் பல்லாற்றல் கொண்டவர். வைதீக மார்க்கிய விமர்சனக் சூழலில் மாற்றம் கருத்தை வைத்தப் பேசியவர். இவர் திசை என்ற வாரப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்தபோது நெஞ்சுக்கு விரோதமின்றி கருத்தைச் சொன்னவர். குறிப்பாக இந்தியச் சமாதானப்படை இலங்கையில் இருந்த காலத்தில் ஆயுதக் குழுக்களால் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது தமிழ்ப் பேரினவாதம் என்று துணிந்து எழுதியவர். பின்னர் 90களில், தற்போது 2000களில் திசை தொடர்ந்தம் வெளிவந்திருந்தால் நெஞ்சுரத்தடன் தமிழ் பேரிவாதம் குறித்த மு. பொ எழுதியிருப்பாரோ என்னவோ?
ğ5 Lfdʻ'Lp இலக் கரியங் களில் Gestas exoes யதார்த்தவாதம், மக்கள் இலக்கியம் பற்றிப் பேசிய, எழுதிய விமர்சகர்களுள் மிகமுக்கியமானவர் கா. சிவத்தம்பி. அறிஞர் போற்றும் பேராசானாக இருந்தபோதும், தன்னை ஒரு சமூக விஞ்ஞான மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த விருப்புக் கொண்டவர். தமிழ்ப் பேசும் மக்கள்’ என்ற கருத்தாக்கத்தினை வளர்த்தெடுப்பதில் 搬添阿 தவறிவிட்டோம் என அங்கலாய்ப்பவர். இவர் வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதனை 'சிறு தவற என மட்டும் சுட்டிக்காட்டியவர். ஈழத்தேசிய வாதம், தமிழ்த்தேசியவாதமாக மாறி, பின்னர் தமிழ்ப் பேரினவாதமாக உருவெடுத்தபோது, தமிழ்த்தேசிய வாதம் ஈன்ற குட்டிதான் முஸ்லிம் தேசியவாதம் என்பதை கண்டுகொள்ளாமல் போனதுதான் பேராசிரியரின் சமூக விஞ்ஞானக் கண்னோட்டம் போலும்,
கோரமும் ஈழப்போராட்ட சூழல தாற்றுவித்த மிகமுக்கியமான கவஞர்களில் கவியரசன் என்கின்ற உ. சேரனும் ஒருவர். ஈழப் போராட்டத்தின் செல் நெறியினை வளர்த் தடுத்த
&
குறித்தப்பாடிய ஈழத்துக் குவிஞர்களின் கவிதைகளை மரணத்துள்வாழ்வு என்ற மகுடத்தில் தொகுத்தவர்களிலும் ஒருவர். பின்னர் இவர் 'சோவியத்யூனியனின் உடைவு என்ற பெயரிலமைந்த
o 2 6

Page 36
ரெஜிசிறிவர்த்தனாவின் கட்டுரைகளை தமிழில் தொகுத்தவர்களிலும் ஒருவர். இத்தொகுப்பு சோவியத்யூனியனின் மார்க்சிய நடைமுறை மாதிரியை விமர்சனம் செய்யும் கட்டுரைகளைக் கொண்டது.
மரணத்தள் வாழ்வு/சோவியத்யூனியனின் உடைவு என்பவை முறையே, வன்முறை அரசியலின் தேவை குறித்தம், வன்முறை அரசியலின் கேள்வி குறித்தம் இவர் பேசியவை முரணாகத் தோன்றவில்லை? இத குறித்த சேரன் என்ன பேசுவாரோ?
இஸ்லாமியத் தமிழிலக்கியக் கோட்பாடு ஈழத்த தமிழ் || இலக்கியச்சூழலிருந்து முக்கியமாகப் பேசப்பட்ட காலத்தில் அக்கோட்பாட்டுக்கு எதிர்வினை செய்த வர்களில் எம். ஏ. ந: மான் மிகமுக்கியமானவர். இதற்காக ஈமான்னைக் கொன்றவனே நடிமான் என அவரது இலக்கிய எதிரிகளால் கண்டிக்கப்பட்டவர். மார்க்கியஒளியில் உலகைப் புரிந்து கொண்ட இவர், வர்க்கவிடுதலைக்கு முன்னர், தமிழீழவிடுதலைக்காக குரல் கொடுத்த தமிழ்ப் பேசும் மார்ச்சியர்களில் மிகமுக்கியமானவரும் கூட . இவர் மொழி பெயர்த்து வெளியிட்ட பலாஸ்தீனக்கவிதைகள் தொகுப்பு அன்று வடகிழக்கில் அரசியல் கவிதைகளுக்கு முன்னுதாரணமாகப் பேசப்பட்டது. சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன் போன்ற இளம் கவிஞர்கள் தோன்றுவதற்கு இத்தொகுப்பு தாண்டுலாக அமைந்தது என்பது மிகையின்று. மார்க்சியஒளியில் உலகைப்புரிந்து கொண்ட இவர், தனது பேட்டி ஒன்றில் மார்க்சியம் குறித்து “ஓர் அழகிய கனவு’ எனப் பேசியதம் ஞாபகத்தக்கு வருகின்றது. ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களின் எழுத்துக்களை தமிழ்லிக்கியத்தினூடாக வகைமை செய்த நுஃமான் அவர்கள், 90களின் பின்னர் ஈழத்து தமிழ் இலக்கிய சூழலில் உருவான ஓட்டமாவடி அரபாத், அஷ்ரப் சிகாப்தீன், எண். ஆத்மா, றவுமி போன்ற முஸ்லிம் கவிஞர்களது குறிப்பான படைப்புக்கள் பற்றியும், இன்றைய அரசியல் சூழலில் தென்கிழக்குப்பல்கலைக்கழகம் தோற்றுவித்தள்ள சிறாஜ் மஷ்ஹர் போன்ற இளம் ஆய்வாளர்கள் எதிர்ப்பிலிக்கியக் கோட்பாட்டின் முஸ்லிம் வகை மாதிரி பற்றிப் பேசுவதையும், றியாஸ்குரானா போன்ற கவிஞர்கள் சிறுபான்மைக் கவிதை பற்றிப் பேசுவதையும் இவர் என்னவென்று சொல்வாரோ.?
எழுதுவது - கமால்ஜான்
 
 
 

R0 Livestock Products m = = Tel: 057-222808 Sri
Tense & Fresh Chic
QUALITV
6/ሃ/0K$

Page 37
بیبیسیح حج مسیر
நம்பிக்கையானதும் செய்து தரவுள்ளதுமான பயன்படுத்திக்
மற்ற
மத்திய கிழக்கு விமான பயணச் சீட்டுக்கை துரிதகதியில் பெற் முன்கூட்டியே Ret OK செய்து ெ இன்றே விஜயம்
அரச அங்கீக
Tel & Fax: 067-2229 Woote : 077. I1Ø MPሠ?”ዉ
 
 

களுக்கு மிகவும், , ട്രൈബ്ര
அரிய சந்தர்ப்பத்தைப்
Sharreirerely b.
ib
நாடுகளுக்கான ள குறைந்த விலையில் றுக்கொள்ளவும், Ser V e 6sing காள்ளவும்
செய்யுங்கள்
ாரம் பெற்ற
amumai
138,067-2220670
-7276.065