கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2000.07-09

Page 1


Page 2


Page 3
கலைமுகம் *ട്ടു. Fg KALAIMUGAM কেলজঃ, } காலாண்டு இதழ் །ས་ཕྱོགས་
-2,tg-tytt-nä 2000 கலை-11 ព្រះមហ៊=03
தொடர்புகளுக்கு
Centre For Performing Arts 19 Milaqi Liya AUesue Apattweit 5/6 E5awba Capiti ya ܧܨ COCOK OO-O4, SIL LOKu2O. Te 0.597245, Sfax.556712
திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி யாழ்ப்பாணம், இலங்கை. தொலைபேசி இலO21-2393
2
 
 

Publisher
Editor-in-Chief
Co-Editor
ASOCIIae EditOr
Checking Dept
Aft Work
Type Sting & Layout Pinting
KALAMUGAM
ThirUimara Kalamanram
Centre For Reforming Arts Ragakaakendaa
NeeMaria Xavier Acka
PSAlfred
M.Sam Pradeepan
GRąjitha
A Genova
A Sumathy
M. Gnanamani
SDSmy
A WucleSON
Lanka Publishing House
ColombO-13
രങ്ങബഗ്ഗിളഞ്ഞുന്നUസ്ത്

Page 4
e-வ6
கலைகளுக்கு இரு முனைகள்) பொதுமை ஒன்று, சிறப்புத்தன்மை மற்றது. சிறப்பு இன்றேல் பொதுமை இல்லை; சிறப்பின் வளத்தால் பொதுமையும் பொருள் பெறும். இடம், காலம், சூழல் சிறப்பின் காரணிகள்) வட்டங்கள் இட்டு வரையறை செய்பவை. ஒவியத்துறையை எடுப்போம் எடுத்துக் காட்டுக்கு. கற்கால மனிதன் படைத்தான். தற்கால கலைஞனும் படைக்கிறான். அதற்கும் இதற்கும் மெய்மையில் ஒருமை செம்மையில் வேறுபாடு. ஒவியம் போலவேதான் கலைகள் அனைத்தும். பொதுமையும் சிறப்பும் கலைஞனைப் பாதிப்பவை, அவன் நோக்கையும் போக்கையும் உள்ளூரத் தொடுபவை, ஊடறுப்பவை. சிறப்புப் பண்புகளால் புகழ் பெற்ற
56öD6U山爪5岳历jö6T L16U வரலாறு படைத்தவை. ஒரு சிலவோ, வாழ்வையும் கெடுத்து சிறுமையையும் பிறப்பித்தவை: இனப்பாகுபாடு
சமய வெறி
வர்க்க ஆதிக்கம் இரத்தக் களி. கலைகளின் உயிர்நாதம் மனிதம்.
அதுவும்,

தெய்வீக மனிதம். மனிதத்தின் உள்ளார்ந்த உயர்வான உணர்வுகள் தெய்வத்துடன் இணைப்பவை, தெய்வீகத்தை ஊட்டுபவை. கலைகள்,
மொழி
மதம்
இனம் இவைகளின் பெருமைகளை உலகறிய உணர்த்தும் உன்னத ஊடகங்கள்.
ஆயின்,
9,606)
வெறுமனே சின்னஞ் சிறு வட்டங்களில் நின்று குறுகிய மையங்களை வரம்பு மீறிப் போற்றி வெறிக்கும் குருதி வெள்ளத்துக்கும் சுடுகாட்டுக்கும் இட்டுச்செல்லாது, மனிதம் தளைக்க மனிதத்தை வளர்க்க மனிதத்துக்கு தெய்வீகம் வழங்க பணிபுரியட்டும்.
அப்போது, புத்துலகு உருவாகும் கலைத்துவம் நிறைவு பெறும்.
്ടി, ജേ(? ఆశీH ఉd?

Page 5
உள்ளே
கட்டுரை
மைக்கேலேஞ்சலோ சித்திரமும் கலாகேசரியும் வரலாற்றுக்கு முந்திய கலை வெளிப்பாடுகள் உங்களால் வரைய முடியும்
சிறுகதை ஒருநாள் கூத்து
கவிதை
- - - ??? அக்கினிப் பூப்புகள் நிம்மதி தேடும் இதயம் மச்ச காதை
ஓ! எனக்காகவே கேட்கிறதா உனக்கும் கேட்கிறதா இதழ்கள் சருகாய்
விமர்சனம் The Realism of Asai Rasiah
நேர்கானல்
ஒவியர் கமலநாதன் ஒவியர் முத்தையா கனகசபை ஒவியர் ரோஸ் அணுக்ஷி ஒவியர் சுகத் அபேசேகர ஒவியர் கவுல் சுவிஸ் தூதரக முதற் செயலர் ஒவியர் சந்திரகுப்த தேனுவர ஒவியர் அ. மார்க்கு
ஒவியர் வைதேகி
ஒவியர் எஸ்.டி.சாமி

-அ.ஜட்ஸன் -திருமதி திரிலோஜினி ஜெயகுமார் -யாழ் மகன் - ஆங்கிலத்தில் - மார்க் லின்லி - g5Lဂါုါဓါလံ - <အြ[ဓါလံဓါ
- சாம் பிரதீபன்
- உமைநேசன்
-மயூரன் -எம். சுஹாதா புஹாரி -புவனசுந்தரம்
-றஜித்தா -நீள்கொழும்பு ந. தர்மலிங்கம் -பிரதீபன்
-Edited Version of a Translation by A.J. Canagaratna

Page 6
வரலாற்றுக் ଓo@ଣn) (ମୋ
- யாழ் மகன் - - 5
ல்லிலே கலை வண்ணம் கண்டவர்கள் பல்லவர்கள் 5" கண்ட கற்களையெல்லாம் சிற்பங்களாக் கலையின் வெற்றிக்கு வழி சமைத்த கொடுத்தனர் எனினும் கல்லில் கலை வண்ணம் இரண்டு மில்லியன ஆண்டுகளுக்கு முன் கண்டதனை நீங்கள் அறிவீர்களா? மூன்ற மில்லியன் இரண்டு மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்; புதைபொருள் கண்டுபிடிப்புக்கள் இதற்கு சான்று.
இவற்றினை உருவாக்கியவர்கள் எழுத வாசிக்கத் தெரியா ஒரு பாஷை இல்லாத மனிதர்களாவார்கள் இவர்கள் தமத தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொண்டனர். காட்டில் கைக்கெட்டியவைகளைக் கொண்டு பசியினைத் தீர்த்தக் கொண்டார்கள். மிருகங்களை வேட்டையாடி உண்டார்கள். காலப்போக்கில் நாகரீக வளர்ச்சி தலை தாக்கியது எனவே ஆடைகளை அலங்காரப்படுத்தினார்கள், அணிகலன்களைக்கொண்டு உடல்களை அலங் காரப் படுத்தினார் களர் , எனவே வேட்டையாடிய மிருக தோல்களைக்கொண்டு எலும்பினால் உருவாக்கப்பட்ட ஊசியின் உதவியுடனி ஆடைகளைத் தைத் தக் கொண்டனர். மற்றும் மிருகங்களின் பற்கள், எலும்புகள், மயிர்கள் என்பவற்றைக் கொண்டு கழுத்து மாலை, இடுப்பு மாலை, கைவளையல் மார்புக்கவசம், காதில் மாட்டும் வளையம், கால் வளையம் போன்றவற்றால் உடலினை பல அணி கலண்களால் அலங்களித்துக் கொண்
டார்கள்.
 
 
 
 
 

ற்கால ஓவியக்கலை பற்றிய ஒரு நோக்கு
இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாற்றங்கள் மனிதனை
அச்சுறுத்தியது. எனவே மனிதன் எந்தளவு பெரிய பலம்
கொண்டவனாகவிருந்தாலும் அவன் இயற்கைக்கு பரந்கான்,
அவன் தன்னிலும் மேலான சக்தி உண்டு என்பதனை உணர்ந்த அச்சக்தியை (கடவுளாக) வணங்க அதற்கு கீழ்படிய
ஆரம்பித்தான். இதன் காரணமாக மனிதன் தான் வேட்டையாடிய மிருகங்களையும், இயற்கையின் அசைவுகளையும், தோற்றங் களையும் தான் வாழ்ந்து வந்த குகைச் சுவர்களில் மாந்திரீக தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன், ஓவியங்களாகவும் சிற்பங்களா கவும் உருவாக்கி வழிபட்டான். இவ்வாறு தோற்றம் பெற்றதே கலை மான், காட்டெருமை, மம்முத் என அழைக்கப்படும் ஒரு வகை யானை, பன்றிகள், குதிரைகள் போன்ற ஓவியங்கள் இவைகள் செங்காவி வர்ணம் தீட்டப்பட்டு வர்ணமூட்டப் பட்டுள்ளது.
கலைநட்பத்துடன் கூடிய தொழில்நட்பம் வளர்ச்சியடைய வேட்டைக்கு பயன் படுத்திய கற்களையும் தடிகளையும் விட்டுவிட்டு மிருகங்களின் எலும்புகளிலும் கொம்புகளிலும்

Page 7
கலைநுட்பம் கொண்ட தொழில்நட்பம் வாய்ந்த எறிதடிகளைச்செய்து பயன்படுத்திக் கொண்டனர். இவர்கள் வாழ்ந்த குகைகள் ஸ்பெயினின் வடபாகத்திலும், பிரான்சின் தென்பாகத்திலும் காணப்படுகின்றன. இங்குள்ள ஓவிய, சிற்பங்கள் கி.மு. 37, 000 ஆண்டுகளுக்கும் 10,000 ஆண்டுகளுக்கும் இடையில் ஆக்கப்பட்டிருக்கலாமென ஆராயச்சியாளர் கூறுவர். டோடொன் {D}}, வடஸ்பெயின் அல்ராமீரா, லாஸ்கொக்ஸ், எல்செல்ஸ் போன்ற இடங்களில் விசேடமாக இக்குகைச்சித்திரங்கள் காணப்படுகின்றன.
அல்ராமீரா பழமைவாய்ந்த ஒவியத்திற்கு விசித்திரமான ஒரு குகையாகும். இது ஸ்பெயின் நாட்டின் வடபாகத்தில் சான்தரன்டர் என்னும் இடத்திலிருந்து 30கிலோமீற்றர் அதாவது 19 மைல் தொலைவில் அமைந்துள்ளது. சான்தரண்டரில் வாழ்ந்த மாசலினோடி சரவுத்தோல என்ற ஒரு பிரபு 1875ம் ஆண்டு இக் குகையைச் சென்று தரிசித்தார். இதனைக்கண்டுபிடித்து இற்றைக்கு 125 ஆண்டுகளுக்கு மேலாகும். இங்கே இப்பிரபு மிருக எலும்புகள் தீக்கற்களால் ஆன ஆயுதங்கள் போன்றவற்றைக் கண்டார். இவர் மீண்டும் தன் மகள் மரியாவுடன் 1879ல் சென்றார்.
இங்கே வரையப்பட்டுள்ள மாடுகளின் உருவங்கள் வெறும் சித்திரமாக இல்லாமல் உயிருள்ள மாடுகளைப் போன்று காட்சியளித்தன. இக்குகையின் நீளம் 270 மீற்றர் ஆகும். கூடத்தின் பக்கங்களில் அதிகமான வர்ணச்சித்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன அவைகள் நீள அகலத்தால் 189 மீற்றர் ஆகும். உயரத்தால் 1.15-2.65 மீற்றராக உள்ளது. இவற்றில் ஒன்று காட்டெருமை
9.
(
J
(2)
 

ன்றின் உருவம் காண்போரைக்கவரக்கூடிய வகையில் கறுப்பு, வப்பு, வைலற் போன்ற வர்ணங்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கே பலவகை மிருகங்களும் பல வேறுபட்ட முறையில் ாட்சியளிக்கின்றன.
இக்கற்பாறையின் படைப்புக்கள் மிருகங்களின் பலதரப்பட்ட லைகள் காணப்படுவதற்கு உதவியாக அமைந்துள்ளன. அத்துடன் இரண்டு நாட்டு ஆண்பன்றிகள், சில குதிரைகள், ஒரு பெண் ானி , மேலும் சில மிருகங்கள் சாதாரண நிலையில் ாட்சியளிக்கின்றன. அவைகளில் பல கைவிரல் அடையாளங் ளுடன் அவர்கள் கீறிய வரைபுகளும் காணப்படுகின்றன. அடுத்து று சிறு கூடங்களாக அமைந்த பகுதிகளில் செதுக்கி எடுக்கப்பட்ட உருவங்களும் காணப் பட்டன. அவைகள் பிரித்த உணரக்கூடியமுறையில் உண்டு. மொத்தமாக 150 உருவங்கள் பரை உண்டு.
தற்கால ஓவியர்கள் தமது படைப்புக்களை பொதுப்பார்வைக்கு உட்பட்டதாகவே அமைக்கின்றார்கள். இதுவே நவீன ஓவிய மறையாக காணப்படுகின்றன. ஆனால் கற்கால மனிதர்கள் படைத்த லைப்படைப்புக்களை ஒரு சிலர் கண்டு ரசித்தாலும் மனித டமாட்டமில்லாத ஓரிரண்டு குகைகள் வரலாற்றுக்கு முன்னைய ால கலைக்கூடங்களாக அமைந்துள்ளன இது மற்றவர்கள் கண்டு சிப்பதற்காக வரையப்படவில்லை என்பது உண்மை.

Page 8
திரு. முத்தையா
நேர்கண்டவர் - ஒ
தற்சமயம் கொழும்புத் துறை, சாமியார் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. முத்தையா கனகசபை அவர்கள் பதினான்கரை வயதில் தமிழ் ேே.C யில் சித்தியடைந்தவ சம்பத்திரிசியார் கல்லூரியில் மூன்று வருடங்கள் ஆங்கில கற்று, கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் மூன்று வருடங்கள் பொது ஆசிரியப் பயிற்சி பெற்றவர் இதில் ஆறுமாதங்கள் பலப்பிட்டி வெலிசற என்ற இடத்தில் விவசாய மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை கடற்றொழில் மரவே6ை போன்ற பயிற்சிகளும் பெற்றுள்ளார்.
திரும்பவும் சம்பத்திரிசியார் கல்லூரியில் ஆங்கில .ே3.( படித்துச் சித்தியெய்தினார். பின்னர் ஆங்கில ஒவிய ஆசிரி தராதரப் பரீட்சையில் கற்பித்தல்முறை ஒவிய வரலாறு உயிரோவியம் ஆகியவற்றில் அதிவிசேட சித்தியுடன் சித்தியெய்தினார். பின்னர் லண்டன் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஓவியமும் ஒரு பாடமாகக் கற்று அதில் E நிலையில் சித்தியெய்தினார்.
கொழும்பு நண்கலைக் கல்லூரியில் 1949-1950 ஆண்டுகளில் ஒவியத்தில் பயிற்சி பெற்றார்.
21 வருடங்கள் அரசாங்க ஆசிரியராகவும் 18 வருடங்கள் கலை, கைப்பணிக் கல்வியதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளா
தாம் முழுநேர ஓவியனல்ல என்று கூறும் முத்தைய கனகசபை அவர்கள் ஒவியத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர். இவருடைய ஒவியங்கள் மரபும், நவீனமு கலந்த ஒரு பாணியாக அமைந்திருப்பதைக் காணலாம் லண்டன் CCE உயப் தரப்பரீட்சைக்கு பிரான்சின் மனப்பதிவுவாத ஓவியர்களைப்பற்றிக் கற்றிருந்ததன் தாக்க இவருடைய ஓவியங்களில் நிறையக் காணக்கூடியதா உள்ளது. தார பரிமாணத்துக்கும் (Perspective வர்ணங்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கா தன்மையும் தாளிகைப் பிரயோக முறையும் மனப்பதிவுவாத தனி மை மூலம் எனலாம். இதுவே இவருடைய தனித்துவத்தையும் காட்டுகின்றது. தவறணை, கோயில் பொங்கல். பறைமேள ஊர்வலம். புத்தக அடுக்குடன் குடைபிடித்துச் செல்லும் மனைவியின் ஓவியம் இடப்பெயர்ச் முற்றவெளி மாட்டுவண்டிச் சவாரி, வேள்வி, இரவில் பழைய காலக் கல்யாண ஊர்வலம், யாத்திரை, இசை, பனைமர

@の『@öーのU (1925)
வியர் ஆசை. இராசையா
த்
தொழிலாளர், போன்ற ஒவியங்கள் மிகவும் காத்திரமான படைப்புகள் எனலாம் இவருடைய ஏனைய படைப்புக்களை விட தவறணை என்ற ஒவியத்தில் உருவ அமைப்பும் முகபாவனையும் மிக அற்புதமாக வெளிக் கொணர்ந்துள்ளார். இதைப்போன்று குறிப்பீட்டுக் சொல்லக் கூடியதாக இவருடைய மனைவியின் புத்தக அடுக்குடன் குடைபிடித்துக் செல்லும் ஓவியமும் அமைந்தள்ளது. வர்ண அமைப்பும் உருவத் தொகுப்பும் (Composition) மிக அற்புதமாக அமைத்துள்ள இவ் ஒவியம் Mouet என்ற மனப்பதிவுவாத ஓவியரை நினைவூட்டுகிறது. இவை எல்லாவற்றையும் விட "பனைமரத் தொழிலாளர்" என்ற ஓவியம் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது. உருவ அமைப்பின் நுணுக்கத்தைச் சித்தரிப்பதை விடுத்து மிக எளிமையான சித்தரிப்பின் மூலம் அந்த ஓவியத்தில உயிர்த்துடிப்பைக் கொணர்ந்திருப்பது மிகவும் பாராட்டப் படக்கூடியதே.
உண்மையான படைப்பாற்றல் உள்ள ஒரு கலைஞனுடைய படைப்புக்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அமைந்து செல்வதை நாம் அவதானிக்கலாம். அவனுடைய ஒவ்வொரு படைப்பிலும் புதுமையைக் காணக் கூடியதாக இருக்கும் Cubism என்ற பாணியை கைக்கொண்டு பிரசித்தி பெற்ற நவீன ஓவியர் பிக்காசோவின் ஆரம்ப காலப் படைப்புக்களிலிருந்த பிற்காலப் படைப்புகள் வரை அவதனித்தால் இந்த உண்மை புலப்படும். இதே போன்று

Page 9
ஆரம்பத்தில் மனப்பதிவுவாத ஓவியர் பிசாறோ (Pissarro) என்பவரால் வழிநடத்தப்பட்ட கொகாண் (Paul Gauguin) என்ற ஒவியரின் ஆரம்பகாலப்படைப்புக்களுக்கும் பின்னர் வரைந்த Tahitian Girls போன்ற ஒவியங்களுக்கும் உள்ள மாற்றங்களையும் கூறலாம்.
இந்தப் பணி பை இவருடைய படைப்புக்களிலும் காணக்கூடியதாக உள்ளது. பார்த்தவற்றை மனத்தில் இருத்திக் கற்பனையில் வரைய வேண்டும் என்று கூறும் இவருடைய படைப்புக்கள் இவருடைய அசாத்தியத் திறமையை வெளிப்படுத்தி நிற்கின்றன. போகப் போக இவருடைய படைப்புக்களின் பாணி மாற்றமடையும் சாத்தியக்கூறுகளை இவருடைய ஓவியங்கள் யாவற்றையும் நுணுக்கமாக அவதானித்தால் புரியும். ஏறக்குறைய 75 ஆண்டுகள் பூர்த்தியாகி நிற்கும் திரு. முத்தையா கனகசபை அவர்கள் மனதைத் தளரவிடாது மேலும் மேலும் புதிய படைப்புக்கள் படைக்க வேண்டும் என்பது எனது பேரவா. Rembrandt, Pabblo Piccaso போன்ற பிரசித்தி பெற்ற பல ஒவியர்கள் 90 வயதிலும் காலத்தால் அழியாத ஒவியங்களைப் படைத்தள்ளார்கள் என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
எமது மண்ணின் பழைய கலாச்சாரங்களை வெளிக் கொணரும் ஒவியங்களையும் இவர்படைத்துள்ளார். உதாரணமாக முற்ற வெளியில் மாட்டு வண்டிச்சவாரி வேள்வி, இரவிலே Gas வெளிச்சத்தில் கல்யாண ஊர்வலம், காவடி ஆட்டம், பறைமேள ஊர்வலம், போன்றவற்றைக் குறிப்பிடலாம். முழுக்க முழுக்கத் தமது ஆத்மதிருப்திக்காகவே வரைவதாகக் கூறும் இவருடைய ஓவியங்கள் வருங் கலாச் சந்ததியினருக்கும் எமது கலாச்சார ஆவணங்களாக அமைவது சிறப்புக்குரியதே.
இவற்றை விடத் தற்போதைய போர்ச்சூழலின் அவலங்களும் இவருடைய மனதைத் தொட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக வரைந்துள்ள ஓவியங்களில் அவல உணர்வை மிக சிறப்பாக வெளிக் கொணர்ந்துள்ளார்.
அனேகமாக இவருடைய ஓவிய முறைமை Paul Cigan, Reuoir, Monet, Sisley. Pissarro (3 76oi p6) j36O6T நினைவுபூட்டுகின்றன. பல உலக ஒவியர்களுடைய வரலாறுகளையும் கற்றறிந்து இவருடன் நான் கலந்துரை யாடியபொழுது பல முற்போக்கானதும் யதார்த்தமானதமான கருத்துக்களை முன்வைத்தள்ளதைக் காணக் கூடியதாக តាgy.
பல உலக ஓவியர்களுடைய வரலாறுகளையும் கற்றறிந்த இவருடன் நான் கலந்துறையாடியபொழுது பல
s6
6.
()

முற்போக்கானதும் யதார்த்தமானதமான கருத்தக்களை முன்வைத்துள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது.
நீங்கள் ஒவியம் வரைவதன் நோக்கம் என்ன?
சிறு வயதிலிருந்தே ஒவியத்தில் பெரு நாட்டம் இருந்தது. முக்கியமாக எனது ஆத்ம திருப்திக்காகவே வரைகிறேன். மூகப் பயன்பாட்டைப்பற்றிய எண்ணம் எனக்கு இல்லை முழுக்க முழுக்க ஆத்மதிருப்திக்காகவே.
அனேகமாக உங்கள் ஒவியங்கள்யாவும் எண்ணெய் வர்ணங்களிலேயே வரையப்பட்டுள்ளதைக் காண்கிறேன் ஏனைய ஊடகங்களில் பரிச்சயமின்மையா? அல்லது ான்ன காரணம் என்பதைக் கூற முடியுமா?
பரீட்சைகள் எல்லாம் நீர் வர்ணத்திலேயே எனது படைப்புக்களை வரைந்துள்ளேன். நீர் வர்ணத்தில் ஈடுபாடு உண்டு. ஆனால் தற்சமயம் என்னிடம் கன்வஸிம், எண்ணெய் வர்ணமும் (Canvas & Oilpaints) இருந்ததால் அந்த ஊடகத்திலேயே வரைகிறேன். நான் ஒரு முழுநேர ஓவியனல்ல.
Degas, Cigan, Renoior SUITGÖTAD LOGOTŮ JLJgf666) JITg5 ஒவியர்களை உங்கள் ஒவிய முறைமை நினைவுட்டுகிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து?
லண்டன் CCE, உயர்தரப் பரீட்சைக்கு பிரான்சிய மனப்பதிவுவாத ஓவியர்களைப் பற்றித்தான் கற்று 1ழுதியிருந்தேன். அதிலிருந்து மனப்பதிவுவாத ஓவியர்களுடைய பண்பும் பாணியும் என்னை மிகவும் கவர்ந்தன அதனுடைய ரதிபலிப்பே என்னுடைய படைப்புக்களில் காணப்படுகிறது ரனலாம்.
வர்ணப் பிரயோகம், தகவுப்பிரமாணம் என்பவற்றுக்கு டங்கள் ஒவியங்களில் முக்கியத்துவம் கொடுக்காத நன்மை காணப்படுகிறது. சம்பவம் ஒன்றே முன்னிலைப் படுத்தப்படுவதை அவதானிக்கிறேன். இதைப்பற்றி டங்கள் கருத்து?
மைக்கல் ஆஞ்சலோ, டாவின் சி வாழ்ந்த 16ம் நூற்றாண்டிற்கு முன்னர் இந்த ஓவிய இலக்கணங்களுக்கு 0க்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றுகருதலாம். 19ம் ாற்றாண்டின் இறுதிக்காலத்தில் கமராவைக் கண்டு டிக்கப்பட்ட காலம் வரையே தத்ரூபமாக வரைவதே ஓவியம் ன்ற கருத்தில் ஓவியர்கள் செயற்பட்டிருக்கிறார்கள். றுமலர்ச்சிக் காலத்திலே தோன்றிய இத்தன்மை 19ம் ாற்றாண்டு இறுதிவரை இருந்தது. புகைப்படக்கருவியின் ண்டுபிடிப்பு ஓவியர்களிடையே ஒரு புதிய சிந்தனைக்கு வழி குத்தது. இதுவே மனப்பதிவுவாத ஓவிய முறைமை தோன்றக்

Page 10
காரணம். ஆதலால் தத்ரூபமாக வரைவதுதான் ஓவியம் என்
கருத்த மாற்றமடைந்த விட்டது.
மனப்பதிவுவாத ஓவிய முறைமை என்ன வகையிே
உங்களைக் கவர்ந்தது என்று கூறுவீர்களா?
பிரான்சிய மனப்பதிவுவாத ஓவியர்கள் பெரும்பாலும் சூரி ஒளியிலுள்ள ஏழு வர்ணங்களையே உபயோகித்திருக்கிறார்கள் G : Renoi என்ற ஒவியர் கறுப்பு வர்ணத்ை உபயோகித்திருக்கிறார். வர்ணப்பிரயோகத்தில் வர்ணங்க6ை ஒன்றோடு ஒன்று கூடியளவு கலக்காமல் உபயோகித்ததாே வர்ணத்தன்மை பேணப்பட்டிருக்கிறது. தாரிகையை கையாண்ட முறையும், முந்தயகால ஓவிய முறையிலிருந்: வேறுபட்டிருக்கிறது. ஒவியர்கள் வரைந்த கருப் பொருட்களிலு மனப்பதிவு தன்மை சேர்ந்திருந்ததாலேயும் அவர்களுடை படைப்புக்களில் ஒரு புதுமையைக் காணக் கூடியதா இருந்தது. இது காலும் சமய சம்பந்தமானதும் பிரபுக்களுடை உருவப் படைப்புக்களும் என்ற நிலைமாறி சாதாரண மக்களுடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விடயங்க6ை தாராளமாக வரைந்திருக்கிறார்கள்.
நவீன ஓவியங்களைப்பற்றிய சர்ச்சைகள் பரவலாக காணப்படுகின்றன இந்நிலையில் நவீன ஓவியங்களை பற்றிய உங்கள் கருத்து என்ன என்று அறியலாமா?
எனக்கு வயது சுமார் இரண்டிருக்கும். இரவாகிவிட்ட உண்ணாமல் உறங்கி விட்டேன். தாயார் உணவூட் விரும்புகிறாள், என்னை எழுப்புகிறாள். நான் அழுதேன். எண்6ை அலாக்காகத்தாக்கி முற்றத்தக்குக் கொண்டு போனவ6 என்னைத் தன்மடியில் கிடத்தி சந்திரனைக் காட்டினாள். அன் பூரண சந்திரன். அதோ ஒளவைப் பாட்டி இருக்கிறா பொல்லாதவள். சாப்பிடாத பிள்ளைகளைப் பிடித்து விடுகிறா என்றாள். ஒளவைப் பாட்டி என்ன செய்கிறாள் என் கேட்டேன். சுண்காண் குடிக்கிறாள் என்றாள். வேறு என்6 செய்கிறாள் என்று கேட்டேன். பாட்டிக்குப் பக்கத்தி பாக்குரலும் சாவியும் இருக்கின்றன என்றாள். உற்று பார்த்தேன். தாயார் சொன்னதை முழுதாக நம்பிவிட்டேன் அது தான் நான் முதலில் பார்த்த நவீன ஓவியம் பின் அம்புலிமாமா, அழகான சொக்கா, எங்கே போறாய் என் ஒரு கவிதையையும் சொல்லித்தந்தாள். அதுதான் நான் படித் முதல் கவிதை. இந்த அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கு சந்திரனில் களங்கம் இயற்கையாகவே உள்ளது. அதை பார்த்த கலைஞனுக்கு அது ஒளவையாகத் தெரிந்திருக்கிறத இயற்கை பாதி கற்பனை மீதி
I. 6,61555 (35Tibpsb Physical Conception

}IT
2. 35lbs 60601 Mental Conception.
பிறிதொரு கலைஞன் சந்திர களங்கத்தை ஒளவையாகவே அல்லாமல் வேறொன்றாகக் கண்டிருக்கலாம். அடிப்படை இயற்கைத் தோற்றம்.
நவீன ஓவியங்களில் சில இயற்கையோடு அதிகம் பிணைந்து தெளிவான கருத்தைப் புலப் படுத்த, வேறுசில கற்பனை அதிகப்பட்டு மயக்கத்தைத் தருவதாக உள்ளன.
ஒரு உண்மைச் சம்பவம். சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் Bតាប័យ ஓவியக்கண்காட்சி ஒன்று நடந்தது. பல ஓவியங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. பலர் பார்த்து விட்டார்கள் கடைசிநாள் அவைகளை வரைந்த ஓவியரே அங்கு வந்தார் ஏறக்குறைய அரைவாசி ஓவியங்களை தலைகீழாகத் தொங்க விட்டிருந்ததைக் கண்டு அவைகளை முறையாகத் தொங்க விடச் செய்தார். நடந்தது என்ன. அவ் ஒவியங்களையும் பார்த்தவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை. வரைந்தவனுக்கும் பார்த்தவனுக்கும் இணக்கம் ஏற்படவில்லை (Failure of Communication).
தவறு யாருடையத? சில கோடுகளையும் நிறங்களையும் கொண்டு நிரப்பப்பட்ட ஓவியங்கள் அழகாக இருக்கலாம் ஆனால், அவை ஒவியன் கருதிய இலக்கை அடையவில்லை.
ஒரு ஓவியத்தையே பலர் பலவாறாகக் காண்கிற நிலை ஏற்படுகிறது. ஆக இயற்கையிலிருந்து எட்டாத தாரத்துக்கு எண்ணம் போய் விடுவதால் (Mental Conception) இப்படியான விளைவு ஏற்படுகிறது. அளவோடு நின்று விட்டால் அது ஒரு சிறந்த ஒவியமாக உயர்ந்த விடுகிறது. அதில் உயிர்ப்பு இருக்கிறது. அளவாக விகாரப்படுத்தல் (Distortion) இருந்தாலும் அது ஒவியத் தக்கு வலியூட்டுகிறது. சிந்திக்க வைக்கிறது. மனதில் பதிந்து விடுகிறது. அதன் செய்தி (Message) தெளிவாக விளங்குகிறது. அப்படியான ஒவியங்கள் வளர்ச்சியின் அடையாளமாக விளங்குகின்றன. மாறாக எதனையும் விளங்கிக் கொள்ள முடியாத சிக்கலான தெளிவற்ற ஒவியங்கள் நவீனம் என்ற பெயரைத் தாங்கி இருந்தாலும் தரமற்றவையாகவே இருக்கின்றன. ஒவியமானால் என்ன, கவிதையாக இருந்தால் என்ன, அவைக்கென சில பரிமாணங்கள் இருக்கின்றன. படைப்பாற்றல் அற்ற ஒருவன் இலகுவாக ஒவியனாகவோ கவிஞனாகவோ வர முயற்சிக்கும் போது தரமற்ற படைப்புகள் கிடைக்கின்றன.
இனி நவீனம் என்ற அடைமொழி எதனைக் காட்டு கிறது என்றதைச் சிந்திப்போம். நவீனம் என்பது புதியது
t

Page 11
என்று பொருள்படும் அப்படியானால் அச் சொல் ஒரு காலத்தைக் காட்டுவதாக இருக்கிறது அப்படியானால் அக்காலத்தின் எல்லை எது?
ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலம் என்று ஓவிய உலகில் இருந்தது அக்காலம் ஏறக்குறைய 15ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நாற்றாண்டையும் அடக்கியதாய் ஐநாறு ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. அக்காலத்திய ஓவியங்கள் சில வகுக்கப்பட்ட வரையறைக் குட்பட்டிருந்தன. உடற் கூற்றியல் (Andom)
தாரனோக்குப் பரிமாணம் RSele இணக்கப்பாடு (Harmony) சமப் பாடு (Balance ♔ ഞഥഖ Composition நிறங்களின் கவர்ச்சிகரமான சேர்க்கை
harmonious Blending of Colour 96fBig6) 96OLD6) போன்ற சில அம்சங்கள் கவனிக்கப்பட்டன. அக்காலகட்டத்த ஒவியங்கள் தத்ரூபமாக, இயற்கையோடு ஒட்டியவையாக பரிமாணங்களுக்கமைந்தவையாக, PORion இருந்தன. அத்தகைய ஓவியங்களை வரைய அசாதாரணத் திறமை தேவைப் பட்டத. ஆனால் 19ம் நாற் றாணி டினர் இறுதிக்காலத்தில் புகைப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தத்ரூபம் என்ற நிலை விலகத் தொடங்கி மனப்பதிவு வலுப் பெற்றது. இக்காலத்தில் தான் நவீனம் என்ற சொற்பிரயோகம் தலையெடுத்தது. ஆக நவீனம் என்ற பதம் ஒரு வித கால எல்லையைக் குறிப்பிடுவதாகக் கருதலாம் எனினும் புராதன ஒவியங்கள்) சிற்பங்களுக்கும் பூர்வீக குடிகளின் ஓவியங்கள் சிற்பங்களுக்கும் பொது அம்சங்கள் பல இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இங்கும் இலக்கணமோ வரையறைகளோ தென்படாமல் கருத்து வெளிப்பாடும் கற்பனை வளர்ச்சியும் புலப்படுகின்றன. மறுமலர்ச்சிக் காலத்துக்கு முன்பே நவீனபாணி இருந்திருக்கிற தென்பதைக் கவனிக்க முடிகிறது. நவீன ஓவியங்கள் விவேகத்தோடு கூடியவை என்றால் அவை மாந்திரீக நோக்கங்களுக்காகப் படைக்கப் பெற்றவை என்கின்றனர். எப்படியானாலும் அவை நவீன பாணியை ஒத்திருப்பதால் நவீனம் என்கின்ற சொற்பிரயோகம் ஓவிய சிற்பப்பாங்கு அல்லது பாணியை S ஒத்திருப்பதால், காலச் சுழற்சியில் பழையன மீண்டும் வந்து நவீனம் என்று அழைக்கப்படுகிற தெனக் கருத இடமுணி டு. குழந்தைகள் ஓவியங்களும் வரையறைகளைக் கடந்த நிற்பது கவனிக்கத் தக்கது. நவீன ஓவியம் வலிமை பெற்றதாகவும் (Vitality) எடுத்த கருப் பொருளைச் சுலபமாக வெளிப்படுத்துவதாகவும் புதுமையான தொழிற்றிறனைக் i கொண்டிருந்ததாகவும் கற்பனையில் உயர்ந்ததாகவும் இருந்ததால் அது உயர்வாக மதிக்கப்பட வேண்டியனவே.
டு

ஒவியர்களுள் இரண்டு வகையாகக் செயற்படுபவர்கள் உண்டு ஒன்று நேரடியாகப் பார்த்து வரைவது இரண்டாவது பார்த்து அவதானித்து வைத்துக்கொண்டு 5bLUGO)6OTUĩao 6, UGODJ6. Jg5! Vangagh, paul Cigan SLUITGÖTAD ஓவியர்கள் பார்த்ததை அப்படியே வரையாமல் சில மாற்றங்களைத் தாமே ஏற்படுத்திச் சுதந்திரமாகவும் செயற்பட்டிருக்கிறார்கள் இதைப் பற்றிய தங்கள் அபிப்பிராயம்?
பார்த்து வரைதல் பாராமல் வரைவதற்கான ஒரு பயிற்சி என்றே கருதுகிறேன். பார்த்து வரைதலுக்கும் சிறந்த ஆற்றல் வேண்டும். பார்த்த வரைவதில் திறமை பெற்றபின் பாராமல் வரைய வேண்டும். இலக்கண வரம்புகளை மீறிக் கலைகளைப் படைப்பதில் தவறில்லை. கலைக்காக இலக்கணமேயன்றி இலக்கணத்துக்காகக் கலையல்ல இது எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும், வரம்புகளை மீறிச் சிறந்த கலைகள் உருவாகுமானால் அவையே பின்னர் இலக்கணமாகி, ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். எப்படியானாலும் எல்லாக் கலைஞர்களும் இருக்கின்ற இலக்கணங்களை அறிந்திருக்கவே வேண்டும். வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு காலங்களில் பார்த்த அனுபவித்த சம்பவங்களைத் தனது மனதில் இருத்திப் புடமிட்டு மெருகிட்டு ஒன்று திரட்டி ஒழுங்குபடுத்தி உள்ளுணர்வோடு, கற்பனை கலந்து வெளிப்படுத்துவதே கலையாக நிலைக்கும் சிறப்பான தாயிருக்கும்.
களனியா விகாரையில் வரையப்பட்டிருக்கும் சோளியஸ் மென்டிஸ் என்ற பிரசித்த ஓவியர் வரைந்துள்ள சுவரோவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை இன்னும் வணிக சிங்க, மஞ்சுசிறீ போன்றவர்களுடைய பாரம்பரிய ?6 îULJrhj561 (Traditional Art) 6T 6Ö GAOIT Lh LiO6OI6ODg5ë கொள்ளை கொள்பவை. இவையெல்லாம் தெய்வீக

Page 12
உணர்வைத் தூண்டுபவையாக உள்ளன. ஆனால் இங்கே எமது மண்ணில் உள்ள ஆலயங்களில் வரையப்படும் சுவரோவியங்களின் நிலை எதிர்மாறாகவே உள்ளன ත්‍ර 6වඒ 6තt nuflබර් சுவரோவியங்களை எப்படி அமையவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
களனி விகாரையிலுள்ள ஓவியங்கள் நன்றாச இருக்கின்றன, எண்பதில் சந்தேகமில்லை அவை சமீபகால ஓவியங்களாயினும் எம் நாட்டு மரபு பேணப்பட்டு வரையப்பட்டிருக்கின்றன. கபிலநிறம் மேலோங்க இசைவான பிறநிறங்களும் சேர்ந்த கண்ணுக்கு இதமாக விருக்கின்றன தென்னிலங்கையில் விகாரைகளில் பழமையான சமய ஒவியங்கள் உள்ளன. அங்கே ஒரு மரபு பேணப்பட்டிருக்கிற தெனச் சொல்லலாம்.
இங்கே ஆலயங்களில் குறிப்பிடத்தக்க வகையில் சுவரோவியங்கள் இருக்கவில்லை. ஒவியமரபு இல்லை, தமிழ் நாட்டில் கூட ஓவியம் அதிகம் வளரவில்லை. ஆலயங்க ளெல்லாம் கருங்கற் சிற்பங்களால் நிரம்பியிருக்கின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் புத்த சமயத்தோடிணைந்த ஓவியம் பெருவளர்ச்சி கண்டிருக்கிறது. தென்னிந்தியாவிலும் முழு இலங்கையிலும் ஒரு காலத்தில் புத்தசமயம் பரவியிருந்தத எனினும் நீண்டு நிலைபெறவில்லை. 8ம் நூற்றாண்டின் பின் றி சங்கராச்சாரியாரின் வருகையோடு மீண்டும் இந்துமதம் பழையபடி இடம்பிடித்துவிட்டது. அஜந்தா டம்புள்ள போன்ற இயற்கை வாய்ப்பில்லாமையாலும் பெரிய விகாரைகள் கட்டப்படாததாலும் புத்த சமய ஓவியங்கள் இடம் பெற வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் ஆலயங்களில் ஓவியம் இருக்கவேண்டுமென்ற ஒரு நல்ல எண்ணம் தோன்றியிருக்கிறது எனினும் முறையாகச் சுவர்களைப்பக்குவம் செய்த சிறந்த கலைஞர்களை அமர்த்தி நல்ல ஒவியங்களைச் செய்ய வேண்டுமென்ற அளவுக்கு மனோ வளர்ச்சி ஏற்படவில்லை. அதற்குப் பொருளாதார நலிவும் ஒரு காரணமாக விருக்கலாம். இருக்கின்ற மிகச் சிறிய தொகையான கலைஞர் சுவரோவியத்திலும் விரும்பி ஈடுபடத்தக்க வகையில் அதிக காலத்தையும் பொருளையும் செலவு செய்ய முடியுமானால் இங்குள்ள சில ஆலயங்களிலாவது நீடித்த நிலைக்கவல்ல எம் இனத்துக்கும் பெருமைதரத்தக்க சுவரோவியங்களைப் படைக்க முடியும்.
அவசர அவசரமாகக் சில ஆலயங்களில் சமீபத்தில் வரையப்பட்டிருக்கிற ஒவியங்களால் கலைஞருக்கும் பெருமையில்லை ஆலயங்களுக்கும் பெருமையில்லை.

சுவர்களை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும், எதை வரைய வேண்டும் எப்படி வரைய வேண்டும், வரைவதாயின் இந்திய இலங்கை மரபு பேணப்பட வேண்டுமா என்ன நிறங்களை உபயோகிக்க வேண்டும், என்ற பல அம்சங்களையும் அடக்கி முறையாகத் திட்டமிட்டுச் சுவரோவியங்களை வரைந்தால் அவை நீடித்திருந்து எமக்குப் பெருமை தரும்.
எங்களுடைய மண்ணுக்குரிய தனிதுவமான ஒவிய முறைமை ஒன்று இதுவரை இல்லை என்ற சிந்தனை இப்பொழுது முனைப்புப் பெறுகிறது அப்படியான மரபை வளர்த்தெடுக்க முடியுமா?
யாழ்ப்பாணத்தில் ஒரு ஓவிய மரபில்லை என்பதை எவரும் ஒத்தக்கொள்வர். மரபு ஏற்பட அத்தறை மிக நன்றக வளர்ந்திருக்க வேண்டும் ஒரு தனித்தன்மை மேலோங்கிருக்க வேண்டும். பின்னர் வரலாறு அதைப் பின்பற்ற தக்க தகுதி இருக்க வேண்டும்.
1940க்குப் பின்னர் 1964ல் மறைந்த ஓவியக் கல்வியதிகாரி Rே கனகசபை அவர்கள் இரட்டுத்துணியில் (nx நெய் வர்ணங் கொண்டு (Oil Paints) ஒவியங்களை வரைய ஆரம்பித்தார் (Oil Painting) அவர் மேற்கத்திய பாணி ஓவியர் அவரைப் பின்பற்றி சிலர் ஒவியம் வரைந்தார்கள் இப்போ சில ஓவியர்கள் இருக்கின்றார்கள், அவர்களும் பெரும்பாலும் மேற்கத்தியப் பயணியில் செய்கிறார்கள் ஒரு வித நவீன ஓவியப்பாங்கும் செய்கிறாகள் தனித்துவமிநிக்ககிறது இருப்பினும் நமக்கென்ற ஒரு பாணி தோன்றும் என்பதற்கான அறிகுறி தென்படவில்லை. இது இவ்வாறு இரண்டொருவர் ஒரு வித கலப்புப் பாணியில் மண்வாசனை மிக்கதான அவர்களின் முயற்சி வேரூன்றி பலிதமாகி பரவக்கூடுமானால் பின்னர் அது ஒரு மரபாக மாறலாம் அதற்கு அதிககாலம் தேவைப்படும்.
வழி ஒரு கலப்பு வழிதான் (Cross Breeding) 9,605 is bib Herbard Reed 676.5L6) is 56073, Landscape என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளர் இது ஒரு தப்பான வழியால்ல. இதற்கு மேற்கத்தியப் பாணியோடு இந்தியப் பாணியையும் அறிந்திருக்க வேண்டும் இக்காலத்தில் புறத்தாக்கங்களிலிருந்தது விடுபடவும் முடியாது. உலகம் அவ்வளவுக்கு நெருங்கி உறவாடுகிறது. இந்திய ஓவியர்கடட தமது மரபைவிட்டு விலகிப் போகிறார்கள். அதை ஒரு விதத்தில் ஒருவித வளர்ச்சி என்று கூடக்கருதலாம். மரபோடு நின்று விடுபவர் குறைவாக இருக்கிறது. சீனாவில் கிழைத்தேய மரபைப் பின்பற்றி மரபு பேணி வரைபவர் உளர். மேற்கத்தியப் பாணியையும் பின்பற்றி வரைகிறார்கள். கலப்பு இருந்தாலும் சீன மண் வாசனையும் மரபும் மேலோங்கி நிற்க வரைபவர்களும்
07)

Page 13
உளர். இந்தியாவிலும் அப்படி என்று மேற்கத்திய பாணியில் வரைவரும் நவின பாணியில் வரைபவரும் அதிகம்.
மிகத்தரமான விசேடபாணி தானாக இயல்பாக வரவேண்டும் இந்த வழியில் ஓவிய ஆசிரியர்கள் சந்றே கவன மெடுக்க வேண்டும் தாம் கற்றுவிட்ட பாணிதடன் சரியானது தாம் செய்வததானி சரியானத. எனிற போக் கிலிருந்த விடுபடவேண்டும். பெருந்தொகையான இளைஞர் சுயமாக விளைகிறபோது, ஒரு பொதுவான நல்ல பாணி, நமக்கென்ற தகுதி பெற்ற பாணி தோன்றி வளரலாம். அத்தகைய நிலை வரப் பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
தனித்த முயற்சி எடுத்து, ஒரு சிலர் ஒரு வித மரபைக் குறிகிய காலத்துள் கொண்டு வரவது சாத்தியமாகாது என்பதே என் கருத்து. ஆங்காங்கு தோன்றும் சிறுசிறு அருவிகள் ஒன்றுசேர்ந்த ஓர் ஆறாகப் பெருகி ஓடுவது போல நிகழவேண்டும். இரண்டொருவர் மேற்கொள்ளும் முயற்சி ஓர் அடித்தளமாக அமைய வாய்ப்பிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை நாம் இந்தியக் கலை, ஐரோப்பிய
"உனது விசயத்தைச் சொல்ல உன்மொழி விசயம் இல்லையோ அவனிடம் மொழி சாதனைகளைச் செய்தவர்கள் எல்லே பிடித்தவர்களே."
சுந்தர ராமசாமி
டு
 

கலை போன்ற உலக ஒவி முறைமைகளை ஓரளவுக்குப் பார்த்தம் படித்தம் எம்மை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகையால் எமது பாணியும் அவற்றையொட்டி அவற்றைப் பிரதிபலிப்பவையாகவே அமையும். இந்த நிலையில் எமக்கென்று 26 (JT605 (Pure Style) & Ti5L LOTg51Dss?
உலகம் சிறியதாகி விட்டபிறகு அத மிகக் கஷ்டம் கோடுகளும் நிறங்களும் கொண்டுதானே ஒவியம் வரைய வேண்டும். சில ஒவியங்களில் கோடுகளின் தாக்கம் அதிகமிருக்கும் சிலவற்றில் நிறங்களின் தாக்கமிருக்கும் வேறு சில பாணிகளில் ஒளிநிழல் தாக்கமிருக்கும். சிலவற்றில் எல்லா அம்சங்களும் கலந்திருக்கும். ஒவியம் என்கிறபோது சில அடித்தளங்கள் பொதுவானவையாக இருக்கவே செய்யும். சத்தமான மரபு என்பது எதுவென்று இனங்காணவேண்டும்.
பொதுவாக ஒரு நாட்டு ஓவியங்கள் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகள், சமயக் கோட்பாடுகள், ஆகிய சிலஅம்சங்களோடு இயைந்து செல்லவேண்டும். கற்பனையும் சேரவேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை, தொழில் நுட்பமும் தனித்திருந்தால் நல்லது.
யைக் கண்டுபிடி யாரிடம் சொல்ல இருக்காது. தமிழில் சிறப்பான
ாரும் தன்மொழியைக் கண்டு

Page 14
மைக்கல் அஞ்சலோவின் அழிக்கப்பட்டு விட்டான்.
ஓவியர் சுகத் அபேசேகர
អ៊ែងចាំ இந்த வர்ண ஓவியக் கணி காட்சியும் அமைப்பு முறைமையும் இந்த நாட்டிற்கு ஓரளவு புதிதாக இருக்கின்றது இவ்வாறானதோர் பரிசோதனை ஏன் தேவைப்பட்டது என்பதை விளக்க முடியுமா?
பதில்: உண்மையிலேயே இந்நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பே இவ்வாறானதொரு எண்ணக் கருவை என் மனதில் தோற்றுவித்தது. எனது விடயமே. இளைஞர்தான், ஆம் இன்றைய இளைஞர்கள் இந்நாட் களில் அவர்கள் எவ்வளவோ இன்னல் சுளை அனுபவிக்கின்றார்கள். இது வடக்கில் நடக்கிறது. அவர்கள் இந் நிலைக்கு தள்ளப் படுகின்றார்கள் அவர்களுக்கு போராட்டத்தை தவிர வேறு நல்ல எதிலும் நம்பிக்கை இல்லையா? நல்லது அவர்கள் அன்பீல் திளைக்கத் திண்டாடுகிறார்கள். ஏனெனில் அங்கே எத்தனையோ சமூக வேறுபாடுகள் காணக்கிடக் கின்றன.
 

'டேவிட்' சிறி லங்காவில்
மணவாழ்க்கைக்கு காதலைத்தான் சிங்கள கலாச்சாரம் முன்னெடுக்கின்றது. ஆனால் இங்நாட்டின் பொருளாதார நிலை அதில் அவர்கள் வெற்றி பெறத்தடையாக இருக்கிறது.
கேள்வி: அதன் காரணத்தை விளங்கப்படுத்த (ԼուգսկIՈIr?
Ug: _rយោu ឪចាយលuលrថ្មី ញីញាំLIT_ டமே காரணம். இன்று இளைஞர்களுடைய வருவாயின் நிலைப்பாடு கேள்விக்குறியாக இடள்ளது. காசுப்பைதான் இன்றைய இளைஞர்களின் வாழ்வியலை நிர்ணயிக் கின்றது. அதனால் அவர்களின் ஆளுமை அழிகின்றது. ஆளுமை இல்லாத இளைஞன் ஒரு செம்மைப்
படுத்தப்பட்ட "டேவிட்டின்" மாதிரிப்படிமத்திற்கு முகம் கொடுப்பதை இந்து கண்காட்சி காட்டுகின்றது.
மைக்கல் அஞ்சலோவின் படைப் புக்கள் எனது கருவுக்குள் உள்வாங்கப் பட்டு இளைஞர்களின் நிலைமையை மிக ஆழமாக விளக்கப் பயன் பருத்தப்படலாம்.
சில விமர்சகர்களுக்கு 'டேவிட்டின்" சிலை வடிவம்
அரசியலாக இருக்கலாம். ஆனால் எனக்கோ அவன் "ஒரு
சர்வதேச ஆளுமையுடைய இளைஞன்". அது வீரத்தையும் அழகையும் அருளுமையையும் கொண்டிருக் கின்றது.
s

Page 15
ថ្ងៃរាំ ចា: இளைஞர்கள் இந்நாட்களில் டேவிட் UIល បារ៉ាយរ៉ា ២ថ្ងៃចលrណា?
Uឆ្នាំ ஏன் முடியாது? அவர்கள் தாம் இழந்த நல்வாழ்க்கையை பெற போராடவேண்டும் , எங்கள் இளைஞர்களுக்கிடையில் ஒரு டேவிட்டை உருவாக்குவது என்பது மிகவும் கஸ்டமான ஒரு கைங்கரியம் ஏனெனில் இன்று நீங்கள் காண்பது பாதிக்கப்பட்ட இளைஞனைத்தான். யுத்தம் அவர்களை உடல் ரீதியாகவும் , உளரீதியாகவும் பாதித்து விட்டது. எத்தனையோபேர் இறந்துவிட்டார்கள். எதற்காக? அவர்களின் நன்மைக்காக அல்ல. இது தான் இன்றைய சிறீ லங்கா இளைஞர்களின் நிலை. 'டேவிட்" சிறி லங்காவில் அழிக்கப்பட்டு விட்டான். இளைஞர்களே இல்லை. இதைத்தான் எனது கண்காட்சியில் நீங்கள் காணமுடிகின்றது.
 
 

១r இவ் வர்ண ஓவியத்துறையில் உங்கள் வரலாற்றை சுருக்கமாகக் கடற முடியுமா?
Ug: தற்பொழுது களனிப் பல்கலைக்கழகத்தில் அழகியல் கற்கை நெறி பயிலும் ஒரு பட்டதாரி மாணவனாக இருக்கின்றேன்.1998, 1999" ஆண்டுகளில் இருமுறை சர்வதேச // VV
ஓவியப்பாசறையில் பங்குபற்றியுள்ளேன்.
1996" ஆண்டு இலங்கை ஓவியக் கழகம் நடாத்திய ஓவியக்கண்காட்சியில் முதலிடத்தைப் பெற்றேன்.
எனது முதல் ஓவியக் கண்காட்சி1999ம் ஆண்டு இடம் பெற்றது.
அத்துடன் ஜோஜ் கெயிட் நிறுவனத்தால் நடாத்தப்பெற்ற ஓவியக்கண்காட்சியிலும் நான் பங்கு பற்றியுள்ளேன்.

Page 16
பிரம் (0)
1932ல் பிறந்தவர் 05-05-1932
யாழ்ப்பாணத்தினுடைய சிறந்த சிற்பக்கலைஞன் ஆறுமுகம் அவர்களுடைய மகன்.
கல்வி- ஆரம்பக் கல்வி
இடைநிலைக்கல்வியை பரமேஸ்வராக்கல்லூரி யிலும் கற்றார். இதிலும் குறிப்பாக சித்திரப் பாடத்தை சானா என்று சுருக்கமாக அழைக்கப் படும் சண்முகநாதனிடம் கற்றார். சண்முக நாதனிடம் இருந்தே தான் முதலில் Water Colour நீர்வர்ண ஓவியப் பயன்பாட்டை அறிந்து கொண்ட தாக கலாகேசரி குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து சித்திரக்கலையை அன்றைய சித்திர வித்தியாதிகாரி (3.R.K) எஸ்.ஆர். கனகசபை யினுடாக வின்சர் ஆர்ட்கிளப்பில் (Winzer Art Club) கற்றுள்ளார். 1954ல் ஆங்கில சித்திரத் தராதரப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டார்.
1962ல் ஒவியம் - சிற்பம் Diploma சித்திய டைந்தார்.
மகாஜனாக்கல்லூரியில் (13) பதின்மூன்று வருடங்கள் ஆசிரியராகக் கடைமையாற்றினார். (1955-08-01 - 1967வரை)
1968ல் சித்திர வித்தியாதரிசியாகப் பதவி உயர்வு பெற்றார்.
ஓவியம், சிற்பம், தையற்கலை------ 660 பல்வேறு கலைகள் பற்றியும் கட்டுரைகள் வாயிலாகவும், நூல்களினூடாகவும் எழுதியுள் 6াIT.
தரம் வாய்ந்த வாகனங்கள், தேர்கள், மற்றும் பல்வேறு கைவினைப் பொருட்களை சிருஷ்டித்த சிருஷ்டிப்பாளன்
"இதோ இந்தக் கலைஞர். அவர் பெயர் தம்பித்துரை. கலாகேசரி என்ற பட்டம் பெற்றவர்,

鰻卿
வடமாகாணச் சித்திர வித்தியாதிகாரி, ஐந்து நூல்களின் ஆசிரியர், பத்துத் தேர்களை உருவாக்கியவர், சிறுவர் சித்திரக் காட்சிகள் மூலம் பல சாதனைகளைச் செய்தவர், அருமையான சிற்பக்கலைஞர், வாகன வேலைகளில் தனித் தன்மை கொண்டவர், அதிகம் பேசாதவர், அடக்கமே உருவானவர், நல்லகலை ஞர்களைப் போற்றுபவர், மரபை மீறாமல் ஏதாவது புதுமை செய்யலாமா? என்று சிந்திப்பவர்-" இரசிகமணி கனக செநீதிநாதனி 1947 ல் எழுதிய கவின்கலைக்கோர் கலாகேசரி என்கிற நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
குறிப்பு :- இவர் பத்து தேர்களையல்ல இன்னும் எத்தனையோ புதுமையுடைய தேர்களை ஆக்கியுள்ளார்.
கலாகேசரி என்ற பட்டம் இவருக்கு எவ்வாறு எங்கு கிடைக்கப் பெற்றது என்பதை ஆராய்ந்த பொழுது கொக்குவில் - நந்தாவில் மனோன்மணி அம்பாள் ஆலயத்திற்கு இவர் செய்த சித்திரத் தேரின் அழகைக் கண்ட ஆலயத்திருப்பணி சபையின் மூலம் காணி நீர்ப்பாசன அமைச்சின்
そ

Page 17
நிரந்தரகாரியதரிசியாக இருந்த, திரு. ம. ரீகாந்தா அவர்களால் வழங்கப்பட்டுள்ளதை அறிய முடிகி றது. (கவின் கலைக்கோர் கலாகேசரி கனக செந்திநான்.
சித்திரம் என்கின்ற பதம்தருகின்ற விளக்கத்தை மதுரைத் தமிழ் பேரகராதி மூலம் அறிகின்ற போது அதில் பல பொருள்படச் சித்திரம் என்ற பதம் கையாளப்பட்டுள்ளதுடன், சித்தரிக்கப்பட்டது என உள்ளது, இதே அகராதியில் ஒவியம் என்பதற்கு சித்திரம், பிரதிமை, சித்திரத் தொழில், அழகுSS S S S S S SS SS SS SS SSSSS SS SS SS என விளக்கப்பட்டுள்ளது, ஆயினும் எனது அறிவுக்கெட்டியவகையில் சித்திரம் என்கின்ற பதம் சித்தரித்தல் அதாவது திரும்பத்திரும்பச் செய்தல், அலங்கரித்தல் என்றும், ஓவியம் என்பது சித்திரக்கலையின் உயர்ந்த வெளிப்பாட்டு வடிவம், அதாவது நுண்கலை வடிவம் என நுண்கலை பற்றிய பார்வையில கருதுகினி றே னி , (பாடசாலையில் சித் திரம் என பது பல கலைக் கழகத்தில் - ஓவியம் என அழைக்கப்படுகிறது)
ஈழத்தின் தமிழர் கலையுலகில் - சித்திரத் துறையில் இவர் எவ்வாறு அறியப்படுகிறார், என்பதை எந்தவித பக்கச்சார்ப்புமின்றி நிதானமாக, மானசீகமாக நோக்க வேணி டியுள் ளது. பிறப்பிலேயே கலைக்குடும்பத்தில் தோன்றிய அமரர் தம் பித்துரை அவர்கள் தனி னை ஆங்கிலத்துடன் கூடிய அறிவியல் துறை, கலைத்துறை ஆகியவற்றுடன் இணைத்துக் கொண்டார். இந்த இணைப்பும் இவர் பெற்ற கல்விச்சான்றிதழ்களும், இவரை ஒரு அரச உத்தியோகஸ்தராக அதாவது சித்திர ஆசிரியராக நிலை நிறுத்த உதவியது.
சிற்பியின் மகனாகப் பிறந்த இவர் ஓய்வு நேரங்களில் தனது குலத் தொழிலாகிய சிற்பக்கலையை தந்தையிடம் (ஆறுமுகம்) இருந்து அறிந்து கொண்டார், இன்னும் கூடவே தந்தையிடம் சிறந்த ஊதியம் பெறும் தொழிலாளியாகவும் இருந்தேன் என்கிறார் கலாகேசரி.
சித்திர ஆசிரியராகவும், சிற்பவேலையாள னாகவும், இருந்த கலாகேசரி தனக்கு இத்துறை
(2

யில் இருந்த அறிவை ஆராய்ச்சிக் கட்டுரைகளாக எழுதியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.
"கலைகளில் தாமரை" "கலைகளில் அன்னம்" தினகரன் 'கவின் கலைகளில் மங்கலமகரம்" - மல்லிகை "கலைச் செல்வத்தில் யாளி" "எங்கள் கலைகளில் யானை" முதல் மூன்றும் ஆய்வுக்கட்டுரையாகவும் இறுதி இரண்டும் கட்டுரையாகவும் அமைகின்றது என்கின்றார் கனக செந்திநாதன். மேலும் சிறுவர் சித்திரக்காட்சி மலர்களில்(ஒன்பது மலர்) எழுதிய கட்டுரைகள், மாவிட்டபுரம் கந்தசுவாமி, கோவிலில் சிற்ப, சித்திர அழகு, நல்லூர் கந்தனின் தேர்ச்சிறப்பு, கிராமக் கைத்தொழில்களின் சிற்ப, சித்திர வேலைப்பாடு எஸ்.ஆர்.கே. அவர்களின் ஓவியப்பரம்பரை என பல நல்ல கட்டுரைகளை இவர் எழுதியிருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. (மே.கு.நூல் பக். 35, 36)
இவை தவிர தையல் வேலைச்சித்திரங்கள் - 1 தையல் வேலைச்சித்திரங்கள் - 2 ஓவியக்கலை (1961)
சிறுவர் சித்திரம் கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி பண்பாட்டின் மூன்று கோலங்கள் (1990)

Page 18
யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவியங்கள்
கவின்கலைக்கோர் கலாகேசரி
மணிவிழாச் சிறப்பு மலர் - இவை இரண்டும் கலாகேசரி அவர்களைப் பற்றி வெளிவந்தவை.
இவற்றில் முதல் ஏழு நுT ல் களையும் ஆக்கியுள்ள பெருமைக்குரியவர். இவற்றில் மூன்று நூல்கள் சித்திரக்கலையுடனும், இரண்டு நூல்கள் ஓவியக்கலையுடனும், ஒருநூல் எமது பண்பாட்டுக் கலைச்சின்னங்களை எடுத்தியம்புவதாயும் ஒன்று எமது ஆசியக்கலை ஆய்வாளர் கலாயோகி பற்றியதுமாக அமைகின்றது. இவரது எழுத்தாக்கங்கள் யாழ்ப்பாணத்தவர்களாகிய எம்மவர்க்கு நிறைந்த பயனை அளிக்கின்றது. பலர் இப்படி எல்லாம் எம்கலைஞர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அறியாதுள்ளனர்.
கலா கேசரி அவர்கள் எம் மிடமுள் ள கலைவளங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அது பின்வருமாறு
ஆற்றின் கீழ் ஒடும் அரும் ஊற்றைப்போல இங்கு போற்றும் கலைகள் இன்னும் பூண்டற்றுப் போகவில்லை; அவற்றைப் பற்றி எடுத்துச்சொல்ல ஆட்கள்தானில்லை’ என்கின்றார்.
எமது சித்திரத்துறை மாணவர்களுடைய சுயதிறன்களை விருத்தி செய்யப் போதியதாக அமையாத நிலை மை யை இவர் நன்கு உணர்ந்திருக்கின்றார். எம்மவரது ஆரம்பக்காலச் சித்திரக்கல்வி பற்றிய அறிக்கை / கற்றல் முறையை அறிகின்ற போது பல குறைபாடுகள் தெரிய வருகின்றது. இந்தக் குறைபாட்டினை அவதானித்த ஈழத்து ஒவியத்துறையினர் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். கலாகேசரி அவர்கள் 1962ல் தனது சிறுவர் சித்திரம் நூலின் முகவுரையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார். அவை பின்வருமாறு.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் பொருள் பார்த்து வரைதல், ஆசிரியர் வரைவதை அப்படியே பார்த்துக் கீறுதல் என்ற நிலையிலேயே இருந்தது. இந்த இயந்திர முறை மாறிப் படிப்படியாக வளர்ச்சியடைந்து சிறுவர்கள் சுதந்திரமாகவும், கற்பனை விருத்தியுடனும் தாம் நினைத்ததை வரையும் நிலை எய்தியது.

இநீ த நிலை மை சிறுவர்களுக்கு மாத்திரமன்று.எமது மூத்த ஓவியர்கள் பலரிடம் இதன் பிரதிபலிப்பை அவதானிக்க முடிகின்றது. இதுபற்றி கலாகேசரி அவர்கள் மேலும் ஓரிடத்தில் குறிப்பிடுகையில் ஆதியில் எம்மவரிடையே குருசிஷ்ய சித்திரக்கற்கை முறை இருந்தது என்றும் இதனை மாற்றி இயந்திரவியல் போன்ற ஒருவகைக் கெட்டித்தனத்தையே மாணவர்களிடம் புகுத்த வேண்டுமென்னும் அன்றைய மேல் நாட்டுச் சித்திரப் போதனையின் குறிக்கோளுக்கேற்ப மாற்றமடைந்தது. காலத்திற்கு காலம் மேல்நாட்டு சித்திரக்கல்வி மாற்றம் இங்கு அறியப்பட்டு வரலாயிற்று.
இது அன்று மட்டுமல்ல மிக நீண்ட காலமாக எமது சித்திரத்துறையில் இருந்த ஒரு குறைபாடு.
கலாகேசரி அவர்களுடைய கவனம் சிறுவர் சித்திரத்துறையை விருத்தி செய்வதிலேயே அதிகம் இருந்திருக்கின்றது. இவரது கருத்துப்படி சிறுவர் சித்திரக் கல்விப் போதனையின் முக்கிய நோக்கம் தொழில்நுட்பத் திறன்களை விருத்தி அடையச் செயப் வதே. அதாவது கட் புலனையும் , கைத்திறனையும் விருத்தியடையச் செய்தலாகும்.
சிறுவர்கள் சித்திரக்கல்வியை ஏன் கற்க வேண்டும் என விளக்குகையில் 'சிறார்களிடம் தனித்துவமான ஆளுமையை ஏற்படுத்தி அவர்களைச் சமநிலை பொதிந்த பூரண மனிதர்களாக ஆக்குவதற்கு அவசியம்’ என்று குறிப்பிடுகின்றார். வட்டார ரீதியாக பாடசாலை மாணவர்களின் சித்திரக் கண் காட்சிகளை நடாத்துவித்ததுடன் இது தொடர்பாக ஒன்பது கையேடுகளையும் வெளியிட்டுள்ளார். இவை இவரது சித்திரத்துறை பற்றிய ஈடுபாட்டை, பணியை எடுத்துக்காட்டுகின்றது.
இவரது சித்திர எழுத்தாக்கங்களைப் பற்றி செனி னையிலிருந்து அறிஞர் அ. மு. பரமசிவானந்தம் எழுதுகின்றார்.
தங்கள் நூல்களை ஆழ்ந்து கண்டேன் சிறுவர் சித்திரம் இங்கேயும் நல்ல பயன்தரும் என நம் புகினி றேனர் . அப் படியே மற் றைய ஓவியக்கலையும் நல்ல வரலாற்று அடிப்படையைக்
கொண்டு அமைந்துள்ளது. இங்கே ஆசிரியர்
3)
さ

Page 19
பயிற்சி பெறுவோர்க்கு இவை பாடமாக வைக்க உதவலாம். இத்தகைய நல்ல நூல்கள் இங்கே இல்லை.
இதில் இருந்து யாழ்ப்பாணம் சித்திரக்கல்வி பற்றி ஒரு காலத் தில் முனி னணியில் நினி றிருக் கினி றது. இந்த நிலை  ைம யாழ்ப்பாணத்துக்கு வெளியில் கடல் கடந்து கூட இருந் திருக்கின்றது என்ற பெருமையைப் பறைசாற்றுகின்றது. இத்தகைய நிலைமைக்கு காரணமாக் கலாகேசரி அவர்களின் சித்திரத்துறை சார்ந்த பங்களிப்பே இருந்திருக்கின்றது.
அடுத்து யாழ்பாணத்து பிற்காலச்சுவரோவியம் என்ற இவரது நூல் யாழ்ப்பாண ஓவிய வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கு உதவும் சிறந்த நூல். ஈழத்து ஓவிய வரலாற்றைப் பதிவு செய்த கலைப்புலவர் நவரத்தினம் அவர்களோ, சேனக்க பண்டாராவோ யாழ்ப்பாணத்து சுவரோவியங்களைப் பற்றி யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமை எம் ஓவியம், ஒவியன் பற்றி இன்று நாம் பலவற்றை அறிய முடியாத நிலைமைக்கு தள்ளியுள்ளது. கலாகேசரி அவர்களே இவற்றை முதன் முதலில் கலை யுலகிற்கு அறிமுகப் படுத் திய பெருமைக்குரியவர். இவர் மூலம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், காங்கேசன்துறை கிட்டங்கி, கைலாசப்பிள்ளையார் கோயில் சுவரோவியங்கள் போன்றவற்றை அறிமுகப் படுத்துவதுடன் துரைச்சாமி போன்ற பழைய ஓவியர்களும் எமக்கு அறிமுகமாகின்றார்கள்.
அடுத்து பண்பாட்டின் மூன்று கோலங்கள் மூலமாக 'மகரம்’, ‘அன்னம்’, ‘தாமரை என்பவை தமிழர் பண்பாட்டில் பெறும் முக்கியத்துவம், அவை ஈழத்தில் தமிழர், சிங்களவர் சிற்ப ஓவியக்கலை வடிவமைப்பில் எவ்வாறு தனித்துவம் பெறுகின்றன என்பவற்றை ஆழமாக தத்துவார்த்தரீதியாகவும், கலை அழகியல் ரீதியாகவும் விளக்குகின்றார். இதில் இருந்து புதிதாகப் பலவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.
இவ்வாறு நூல்களினூடாக அறிமுகமாகும் கலாகேசரி அவர்கள் மறுபக்கத்தில் தேர், வாகனம் ஆகியவற் றை உருவாக் கும் சிறந்த சிற்பக்கலைஞன் இவரது தேர் ஆக்கங்களை
(E

1ண்னாகம் கதிரமலைச் சிவன் கோயில், கொக்குவில், நந்தாவில் அம்மன் கோயில், தெல்லிப்பழை துர்க்கை அம்மாள் ஆலயம் என பல்வேறு இடங்களில் காணமுடிகின்றது. தேர் ஆக்கத்தில் தேரின் அடிப்பாகத்தில் உருவங்களை அழகுற அலங்கரிப் பதில் செதுக்குவதில் கெச்சிறந்த ஒருவராக இனங்காணப்படுகின்றார். இவருக்கு ஈடாக இதில் யாரும் இல்லை என்றே தறிப்பிடலாம். இந்த வகையில் தனக்கேயான தலத் தொழிலில் தனித்துவமான முத்திரை தித்துள்ளார் என்றே கூற வேண்டும்.
ஆரம்பத்தில் இவரது தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட "ஆறுமுகம் சிற்பாலயத்தில்" Fகோதரர்களுடன் இணைந்து செயற்பட்ட இவர் பிற்பட்ட காலத்தில் ‘கலாகேசரி கலாலயம்’ ான்பதை நிறுவி தனித்து இயங்கி வந்திருக்கின்றார். இந்த கலைப் பட்டறையை இயக்குவதற்கு உதவிக் கு LU 6M) கலைஞர் களையும் வைத்திருக்கின்றார்
ரஷ்ய விண் வெளி வீரர் யூரிகா கர்’ அவர்களுக்கு வரவேற்பு ஏடு ஒன்றை சந்தன

Page 20
மரத்தில் செய்து அன்பளிப்புச் செய்துள்ளார். இந்த வரவேற்பு ஏடு எத்தகைய கைவினைத்திறன் கொண்டது? அதன் அழகியற் பெறுமானம் என்ன என்பது போன்ற மேலதிக ஐயங்களுக்கு இதுபற்றி விடை காண முடியவில்லை. இதுபற்றிய குறிப்புகள் எதனையும் பெற முடியாமையே காரணம் இதேபோ னிறு டட் லி சேனநாயக் கா அவர்களுக்கும் அசோகச் சக்கரம் ஒன்றை அன்பளிப் புச் செய்துள்ள மை யை அறிய முடிகின்றது.
இந்த கலாகேசரி தம்பித்துரை அவர்கள் எமது கலை உலகில் எத்தகைய இடத்தை வகிக்கின்றா எண் பதை நோக்கு கினி ற போது இவர் யாழ் ப் பாணத் துக் கலை உலகில் ஒவியத் துறையில் தரம் மிக கதொரு ஓவியக்கலைஞராக அறியப்படவில்லை என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. சிலவேளையில் இவர் தன்னை ஒவியத்துக்குள் காட்டிக் கொள்ளாது குலத்தொழிலில் கூடிய கவனம் செலுத்தினாரே தெரியவில்லை. முடிவாக அமரர் கலாகேசரி அவர்கள் சித் திரக் கலைத் துறையினி கருத்துக்களை, நூல்கள், கட்டுரைகள் வாயிலாக எழுதி அதன் மூலமாக அறியப்படும் ஒருவராக உள்ளார். மறுபுறம் யாழ்பாணத்தின்- ஈழத்தின் தே வாகனம் போன்ற ஆக்கங்களைச் செய்யும் தரம்மிக்கதொரு ஸ்தபதியாக, கைவினையாளனாக அறியப்படவேண்டிய ஒருவர். எழுத்துறையினூடாக
உங்கள் :
கலைமுகத்தில் தொடராக வ தவிர்க்கமுடியாத காரண பெறவில்லை. அடுத்த இதழ்
றியத் தருகின்றோம்.
 
 
 
 
 
 
 

(சித்திரநூல்கள்) யாழ்ப்பாணதிற்கு வெளியிலும் அறியப்பட்ட ஒருவர் இவர்.
இக்கட்டுரை அமரர் கலாகேசரி ஆ. தம்பித்துரை அவர்களின் ஐந்தாவது நினைவு தினமும் கல்வி மேம்பாட்டு நிதியப்புலமைப் பரிசில் வழங்கும்
T
நிகழ்வின்போது (12.09.1999) ல் குரும்பசிட்டி 3 சனி மார்க்க சபையில நிகழ் நீ தபோது D வாசிக்கப்பட்டது.
உசாத்துணை நால்கள் 1. Daily News 2. கலைகளில் தாமரை
கலைகளில் அன்னம் - தினகரன் 3. கவின்கலைகளில் மகரம் - மல்லிகை
மணிவிழாச்சிறப்புமலர்-கலாநிதி சோ.கிருஷ்ணராஜா 5 5. கவின்கலைக்கோர் கலாகேசரி - இரசிகமணி கனக.
செந்திநாதன் வெளியீடு - குரும்பசிட்டி சன்மார்க்க சபை 1974 6. பண்பாட்டின் மூன்று கோலங்கள் - கலாகேசரி T தம்பித்துரை
7. யாழ்ப்பாணத்துப் பிற்காலச் சுவரோவியங்கள் - n கலாகேசரி தம்பித்துரை
8. ஒவியக்கலை - காலகேசரி தம்பித்துரை Б. 9. இலங்கையில் கலைவளர்ச்சி - கலைப்புலவர் B நவரட்ணம் 行 10. ரொக் அண்ட் வோல்ட் பெயின்ரிங்க் - م“
சேனக்கபண்டார D
5 鑫
6
മഗ്രമ മ്)സ്ത്” - 6ിണ്ണധ@.0്
தவனத்திந்கு
ந்த கட்டுரைகளும், கவிதைகளும் ாத்தால் இவ்விதழில் இடம் ல் அவை பிரசுரமாகும் என்பதை
-±

Page 21
நெஞ்சுக் நெருப்பு
இதயப் உறவுக்கு மோனத் மெளனக்
நெருக்குறும் நெடுமூச்சில் உயிர்களைக் ஏக்கவிழிக்
அலையென ஆசையிலே நெஞ்சக் நெருப்பு
மேகக் இருட் மோகப்
மூடமறுக்கும்
தேகக்
T UIITeflggi அக்கினிப்
போகக்
முத்துக்
9 L6)
2 6)35
ர்ெதினி)
கடலுக்குள்
மீன்கள்
பாறைகளில் இரைதேடி
தவம்புரியும் கொக்குகள்
உடல்வாதை துண்டிலிட்டு கிளறுகின்ற கொக்கிகள்,
எழுந்தாடி துடித்துடி கடலுக்குள்
மீண்கள்
கருக்கலாய் போர்வைக்குள் புழுக்கத்தால் விழிகள்
கலவைக்குள் நெருப்பெனவே மலர்கின்றன பூக்கள்
கடலுக்குள் குளித்ததால் சிலிர்த்துச் பெருக்கம்
- த.மயூர
 

நெளிகின்ற
சிரித்தது

Page 22
ஒவியர் ரோஸ் அணு SIGLIGT RGINILI 3. STUTTGÖ 3G
6ിക്6) ബി 6ffബ) அணுக்சி பத்மநாதன் இளமையி தன்மையையும் இழந்து விட்ட இருபத்தைந்துவய கலைஞர் இந்தியாவிலேயுள்ள வலது குறைந்தோர் பயின்று சித்தியெய்தியுள்ளார். பின்பு கணணித்துறையில் Prog பெற்றுள்ளார். இவர் இத்துடன் நின்று விடாமல் ச விளங்கியுள்ளார். தற்பொழுது 18/2 ബ്ബക്സിസ്ക യൾക്സിസ്ക%Lത് 6ി@സ്കL് ബ്രിമസത്തിമസ്ക മ മമ്മി/Lത് ഉമ്മഗ്ര മസ്ത 6U"൧ ക്ലബ്ന മീu'0
கேள்வி: வணக்கம் ரோஸ் அனுக்சி அவர்களே திருமறைக்கலாமன்றத்தின் சார்பில் உங்களைப் பேட்டி காண்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் உங்களின் கல்வியை இந்தியாவில் கற்றிருக் கிறீர்கள் பல ஒவியத்திற்கான பரிசில்களை இந்தியாவில் பெற்றிருக் கிறீர்கள்.இந்தியக் கலைஞர்களுக்கும் இலங்கை கலை ஞர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை உங்களால் எடுத்துக் கூற முடியுமா?
பதில் இந்தியக் கலைஞர்களைப் பொறுத்தவ ரையில் ஒவியத்துறையில் தங்களது படைப்புக்களை ஒப்பிட்டுப் பார்த்து கருத்து பரிமாற்றம் செய்து தங்களின் திறமையை வளர்ப்பதற்கு மிக வாய்ப்புக்கள் இருக்கிறது. இந்த நிலை இலங்கையைப் பொறுத்தவரை விசேசமாக தமிழ் கலைஞர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதாகவே கருதுகின்றேன்.
கேள்வி நீங்கள் எந்தவகையான ஒவியங்களை விரும்பி வரைகின்றீர்கள்?
பதில் எனக்கு பொதுவாக இயற்கைக் காட்சிகளை தத்ரூபமாக வரைவதில் நல்ல ஆர்வம் இருக்கிறது அத்துடன் மிருகங்கள் மலர்கள் போன்றவற்றையும் வரைகின்றேன்.
கேள்வி நவீன ஓவியக்கலை உங்களை கவர்ந்துள்ளதா நீங்கள் நவீனக்கலையினூடாக ஏதேனும் முயற்சிகள் எடுத்திருக்கின்றீர்களா?

க்ஷி |Il GT LETÍ.
.A ܥ.ܶ
GTP A -கமலநாதன்- ή
ク N/ ey
) செவிப்புலன் அற்றவராக இருந்ததனால் பேசும் ള മറ്റ്രിu ജൂണ06ിശ്ച്, ജൂബ് എഞ്ഥധസ്ത സ്ഫു பாடசாலையில் கல்வி பயின்று SS T C வரை கல்வி ՞aրՈՐՈe ശ്രമിഡ്) gീ16ണ0് UI"L0 மையற்கலையிலும், விளையாட்டுத்துறைகளிலும் சிறந்து 5ா வீத கொழும்பு -06ல் தனது தாயாருடன் வசித்து ன்றில் வேலைசெய்து வருகிறார். இவரின் தாயாரின் ள்ளது.
பதில் பிடிக்காது என்று என்னால் கூற முடியாது. அது ஒரு தனிவடிவம் கற்பனை வளமும் துணிச்சலும் தேவை. நான் என்னை ஓர் மனப்பதிவுவாதஓவியராக வெளிப் படுத்தவே மிகவும் விரும்புகின்றேன்.
கேள்வி நீங்கள் ஒவியக்கண்காட்சிகளுக்கு போவ
துண்டா அப்படியானால் இலங்கை இந்திய ஒவியங்களின் ஒற்றுமை வேற்றுமை பற்றிஉங்களால் கூறமுடியுமா?
(7)
- ܪܓ

Page 23
பதில் ஒவியங்களின் தன்மை பற்றி கூறுவதற்குரிய தகுதி எனினிடம் இருக்கிறதா? என்று எனினால் வரையறுக்க முடியவில்லை. இருந்தும் இலங்கை இந்திய ஓவியங்கள் இரு வேறு தன்மைகளில் தனித்துவமாக விளங்குகின்றது. இதிகாசங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகள் போன்றவற்றில் இந்திய ஓவியங்களும், நவீன ஓவியத்தில் இலங்கை ஒவியங்கள் மேலோங்கி நிற்பது போலவும்எனக்கு தோன்றுகின்றது. இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
கேள்வி: இலங்கையில் நடத்தப்படும் சித்திரப் போட்டி களில் கலந்து கொண்டிருக்கிறீர்களா?
பதில் இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, போட்டிகளில் கலந்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது.
கேள்வி சித்திரக்கலையில் மிகவும் ஆர்வமாக இருந்து
சிறப்பாக செய்கிறீர்கள். நீங்கள் முதன்முதலாக யாரிடம்
சித்திரம் கற்றுக்கொண்டீர்கள்?
பதில் நான் யாரிடமும் முறையாக சித்திரம் பயிலவில்லை இதனால் எனக்கென்று ஒரு குரு கிடையாது எனினும் நான் சிறுவயதிலே கேலிச்சித் திரங்களையும் மற்றும் ஒவியங்களையும் பார்த்து வரைந்த போது எனது தாய் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தகாரணத்தாலேதான் நான் இவ்வளவாக உயர்ந் திருக்கிறேனர் என்று கூறுவேன்.
கேள்வி: உங்கள் எதிர்கால திட்டமென்ன?
பதில் மென்மேலும் சித்திரக்கலையை கற்றுத் தேர்ந்து கண்காட்சிகளை வைக்க வேண்டும் என்பது எனது ஆவல். அத்துடன் என்னைப்போன்ற வலது குறைந்த சித்திரத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு என்னா லான உதவிகளை செய்து இக்கலையை அவர்கள் மத்தியிலே பிரபலப்படுத்த வேண்டும் என்பதும் எனது அவா.
உங்கள் சிறந்த கொள்கை நிறைவேற நான் தனிப்பட்ட முறையிலும் மன்றத்தின் சார்பிலும் வாழ்ந்துத் தெரிவிக்கின்றேன். நன்றி வணக்கம்.

Miss Rose Anukshi PathmorSeelan-Age 25 years Address: 18/2, Vivekananda Road, Colombo 06. Educated at
1. 2.
3.
Nuffield School for the Deaf & Blind, Kaithady. Clerke School for the Deaf, Mylapore, Madras, from. an. 1993 studied up to SSLC Children Garden Higher secondary School, Mylapore, Madras. Passed Higher Secondary Exam in 1998. Jivana Jyoti - Institute of Applied Electronic is & Information System, Chennai. Diploma in Computer Programming & Application. 1998 to 1999. Kalalayaah - Academy of fine Arts & Home Economics 1992. Diploma in Home Economics a) Certificate of Merit - Structure Cake
Icing 2nd Place. b) -do- Cookery, Dress Making, Hair
styling, Handicraft, Flower Making & Painting.
Extra Curricular Activities
1.
1st Prize in Spot painting Competition held by Managements of Educational Institutions,Tamil Nadu, India in 1994. A Medal for Art Competition held in 1995 in Madras India. First Prize in Painting Competition held in 1995 at Sevan Samajam children's Home, India. Award for Outstanding involvement in "Very Special Arts India" held in 1996 in New Delhi, India. Participation certificate on spot Painting Competi tion for Oil Conservation Week in India held in 1996 Member of the School Athletics Team. Won an award in Javelen Throw. Studied Art under Mr. Ramesh of Jaffna. Drawn Cartoons

Page 24
ஓவியர்
ஓவிய உலகிற்கு கமல் எனும் புனைப்பெயரில் அறிமுகமாகி யுள்ளார். இளமைப்பிராயத்தில் இருந்தே ஒவியத்தில் ஈடு பாடும் ஒவியத்திறமையால் கவரக்கூடிய தன்மையும் கொண் டவர். இவர் கல்வி கற்ற மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஒவியத்திற்கான பல பரிசில்களைத் தொடர்ந்து பெற்று வந்ததுமல்லாமல் வெளிப்போட்டிகளிலும் தங்கப் பதக்கங் களை பெற்றுள்ளார். இவரது 17வது வயதில் முதலாவது ஓவியக் கண்காட்சியை நடத்தி பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். திருமறைக்கலாமன்றத்தின் அனுசரனையுடன் கொழும்ப கலாபவனத்தில் நடத்தப்பட்ட ஓவியக்கண் காட்சியில் பங்கேற்று மிகவும் பாராட்டுதலையும் மதிப்பையும் பெற்றுள்ளார்.
ஒவியத்தில் ஈடுபாடு கொண்டதற்கான காரணம்.
எனது பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருந்தகாரணத் தினால் பாடசாலைக்குத் தேவையான ஒவியங்களை அவர்களே தயாரித்து விடுவார்கள். இதைப் பார்த்து ஒவியத்தை வரைவதற்கான முயற்சிகள் எடுத்துள்ளேன். பெற்றோரின் ஊக்கமே எனது முதற்படியாக அமைந்துள்ளது. பாடசாலை நாட்களில் வரைந்துகொண்டிருப்பதைக் கண்ணுற்ற ஆசிரியர் என்னைத் தண்டிப்பதற்காக அருகில் வந்த போது அவரின் தோற்றத்தை நான் தத்துவ ரீதியாக வரைந்திருப்பதைக் கண்டு தண்டிப்பதற்குப் பதிலாக மற்றைய ஆசிரியர்களுக்கு காண்பித்து எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். இதனால் படசாலையிலும் பிரபல்ய மாகி ஒவியங்களை வரையக்கூடியதாக இருந்தது.
ஒவியங்களில் பல வடிவங்கள் இருந்தாலும் மையினால்
 

ஆன ஒவியங்களையே கூடுதலாக விரும்பி வரையக்காரணம்.
இதற்கு கலைநுணுக்கமும் மிகுந்த அனுபவமும் தேவை. புராதன நகரங் கள் மிருகங்கள் சிலைகள் கட்டிடங்கள் போன்றவற்றை தத்துவரூபமாக சித் தரிப்பதற்கு சிறந்த ஊடகமாக இவ் வோவியம் அமைகின்றது. மக்களை வியக்கவைத்து கவரக்கூடிய ஓர் ஆற் றல் இவ்வோவியத்திற்கு உண்டு.
ஓவிய வாழ்க்கையில் மன நிறைவைத் தந்த சம்பவம். திருமறைக்கலாமன்றத்தினால் சமாதானத்திற்காக நடாத் தப்பட்ட ஓவியக்கண்காட்சியில் கலந்து எனது பங்களிப்பை செய்ததை நான் மிகவும் மறக்க முடியாத மனநிறைவாக இருந்தது.
எதிர்கால இலட்சிய நோக்கம் என்ன
மக்களை மிகவும் கவரக்கூடிய ஓர் ஊடகம், செய்திகளை இலகுவாக புரியவைக்கும் தன்மை ஒவியத்திற்கு உண்டு. விசேசமாக சமாதானத்தை மையமாகக் கொண்ட ஒவியங்களை வரைந்து சகல இன மக்களுக்கும் அச்செய்தி மனதைத்தொடும் படியாக ஓவியக்கண் காட்சிகளை வைக்க வேண்டுமென்பதே எனது அபிலாசையாம்.
இன்றைய நவீன ஓவியங் களைப்பற்றி.
நவீன ஓவியத்திற்கு சிறந்த கற்பனைத்திறனும் வர்ணங் களை முறையாக வரையப்பட்ட நவீன ஓவியங்களை நான் வரவேற்கின்றேன். அதே வேளையில் சித்திரத்தை முறையாக வரையத் தெரியாதவர்கள் நவீன ஓவியம் என்ற போர்வைக்குள் தங்களைப் புகுத்திக்கொண்டு செல் வாக்கைப் பிரயோகித்து பிரபல்யமான இடங்களில் ஓவியக்கண்காட்சிகள் நடத்தும் நிலையைக்கண்டு நான் வருந்துகின்றேன். மற்றைய நாடுகளைவிட இலங்கையில் திறமையான நவீன ஓவியர்கள் இருக்கின்றார்கள் என்பதே எனது கருத்தாகும்.
"கலைமுக நிருபர்"
9)

Page 25
Gaff'LL GOUTTñTE LITT (in ELI
唐
20
 
 

LITEur-Loir ட்டு சிருரஸ்

Page 26
மலையகக் கலைஞன் EIGö. 12. Fills
பத்திரிகைத்துறையில் சிறுகதைப்பகுதியில் கதைகளு ஓவியப்பகுதியில் மிகச்சிறியதாக இடம் பெற்றிருக்கும்
மிக்க ஒரு மனிதனின் பெயர், இது.
பம்பலப்பிட்டி, தமிழ்க்கலவன் பாடசாலையிலும்
கல்லூரியிலும் பழையமாணவனாகிய இவர், பிறப்பிடமாகக் கொண்டவர்.
கொழு
பாடசாலையில் மாணவர்கள் நடாத்திய கையெழுத்து
கைமூலம் தனது ஓவியப்பணியை ஆரம்பித்த திரு.எஸ்
கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கையோடு விளம்பர
துறையில் தன்னை தொழில் ரீதியாக இணைத்துக் கொண்டார். பள்ளித் தோழர்களான பிரபல எழுத்தாளர் திரு.அந்தனி ஜீவா மூலம் கலைத் துறை விளம்பரங்களையும், திரு. ஹாசைன் பாருக் மூலம் நாடகத்துறை விளம்பரங்களையும் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் 'தேசிய பாடகர்' திரு.வி. முத்தழகு அவர்கள் மூலம் தினபதி சிந்தாமணி ஆசிரியர் திரு.எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.
இலங்கை பத்திரிகைத்துறையில் தனித்துவ மான ஒரு மனிதனாகக் கருதப்படும் திரு.எஸ்.டி. சிவநாயகம் அவர்கள் இவரை "சிந்தாமணி" பத்திரிகையில் செய்தித் தலைப்புக்களையும்
(
 

ருக்கான FT95ഞങ്ങ്
தேசிய QLD60DL JÜ
ச் சஞ்சி .lറ്റൂ.G|Tഥി, ஒவியத்
சிறுகதை, இலக்கியக்கட்டுரை போன்றவற் றுக்கான ஒவியங்களை வரையும் பணியில் இவரை வளர்த்து எடுத்தார்.
அதன் பின்னரே எஸ்.டி.சாமி என்ற பெயர் வெளிச்சத்துக்கு வந்தது. நம் நாட்டில் இன்று வெளியாகியுள்ள பல எழுத்தாளர்களின் நூல்களில், மிக அதிகமான எண்ணிக்கையி லான அட்டைப் படங்களை இவரே வரைந்துள்
6.
இதுவரைசுமார் 850 நூல்களுக்கு மேற்பட்ட அட்டைப்படங்களை இவர் வரைந்துள்ளார். இது இந்நாட்டில் இவர் ஒருவரது சாதனையே ஆகும்.
இத்தோடு பல நூற்றுக்கணக்கான சஞ்சிகை கள், விளம்பர மலர்கள், சுவரொட்டிகள், கையேடுகள், ஒலிநாடா அட்டைகள் போன்ற இன்னோரன்ன வகையிலான ஒவியப்பணிகளை யும் இவர் செய்துள்ளார்.
இவைகள் போக இலங்கையில் தயாரான பல தமிழ்-சிங்கள திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் பெயர் L_1}u_1606 61(ព្រg 66រដ្ជ 6Lប្រែប្រ616TT. தொலைக்காட்சி நாடகங்களுக்கான பெயர்பட்டி யலை எழுத முதன் முதாலாக வாய்ப்பளித்தவர் மறைந்த நடிகர் விஜயராஜா அவர்கள் ஆவார்
இவ்வாறான பணிகளுக்காக "மலையக ரத்னதீபம்' 'ஒவியச் சுடர் போன்ற பட்டங்க ன்ளயும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தனது மனதில் மிக திறமைவாய்ந்த ஓவியர்களாக ஹா (சைன்) னா, மாற்கு,

Page 27
*
ஏ.ராசையா, ரமணி. ஆகியோரை நிலைநிறுத் ខ្លាំu_66TTT.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளில் கலைமணமும் தமிழ் மணமும் பரப்பி வரும் 'திருமறைக் கலாமன்றத்தின் கொழும்புக் கிளையின் ஓவியராக திரு.எஸ்.டி.சாமியே திகழ்கிறார்.
திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபகள் அருட்திரு. பேராசிரியர் கலாநிதி நீ மரியசேவியர் அடிகளாரின் வழிகாட்டலின் பேரில் பைபிளை மூலாதாரமாகக் கொண்டு வெளியாகும் 'நாடக வரிசை தொடர்' நூல்களுக்கான அட்டைப் படங்களையும் இவர் தீட்டி 6556បំព្រួTT.
s
தற்போது "சுடர் ஒளி" என்ற தேசிய பத்திரிகை பணிபுரிந்து வரும் திரு. எஸ். டி.சாமி அவர்களின் இலட்சி ஆயிரம் நூல் களுக்கான அட்டைகளை வரைந்த பின் அந்த நூல்களின் அட்டைகளையும் நூல்களையும் வை
ஒரு கண்காட்சி நடாத்த வேண்டும் என்பதே ஆகும்.
இது காலவரை இந்நாட்டில் மட்டுமல்ல தமிழ் டே எந்நாட்டிலும் நடைபெறாத ஒரு சாதனையாகவே திகழுL
d0dd| தனித்துவமான பண்பாடு சந்தனம் நிறைகுடம் கதிரைகளை நிராகரித்த கம்பளங்கள்
6്ഞുങ്, ബീറ്റബ്பூ க்கள், பொட்டுகள் ܘ ܕ ܒܥܝܝܓܝܢ) ܢ குந்தியிடுத்தல்
கும்பிட்டு வரவேற்றல்
 

Uji D
65] த்து
JULD
திரு.எஸ்.டி.சாமியின் ஆசையும், நிறைவேற இறைவன் நல்லருள் பாலிப்பார். 'கலைமுகம்" இதழ் வாசகர்களோடு இணைந்து நாமும் திரு.எஸ்.டி.சாமியின் இந்நல் இலட்சியம் நிறைவேற வாழ்த்துவோமாக.
பேராதனை.ஏ.ஏ. ஜுனைதீன்,
விருந்தோம்பல் எல்லாமே இருந்தன நாம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோம் தமிழர்களான படியால்
GILDL) முண்டங்கள் இருந்தன அதற்குள் உயிர் இடுக்கவில்லை
- உமைநேசன்

Page 28
திறந்த மனதுடன் இரசிப்ப புரிந்து கொள்வ
கேள்வி: உங்களைப் பற்றி ஒர் அறிமுகம்
பதில் பாடசாலையில் ஒவியத்தினை ஒர் பாடமாக 0/1 வரை கற்ற நான் எனது ஒவியக்கல்வியினை ஒவியர் மார்க் குவின் உதவியுடனும் ஆதரவுடனும் யாழ்ப் பாணத்தில் தொடர்ந்து பின் இந்தியா சென்று எனது ஒவிய அறிவினை வளர்த்துக் கொண்டேன். அங்கு 5 வருடகால ஒவியடிப்ளோமாவினைத் தொடர்ந்து 5வருட நுண்கலைப்பட்டத்தினையும் பெற்றதுடன் ஒவியக் கண்காட்சிகளிலும் ஓவியப்பட்டறைகளிலும் (Workshop) பங்குபற்றியுள்ளேன்.
தற்போது ஓவிய ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றேன்.
கேள்வி: உங்களின் கலை வளர்ச்சிக்கு உறுது ணையாக இருந்தவர்கள்.
பதில் ஒவியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு சமுதாயத்தில் என் மேல் நம்பிக்கை வைத்து என்னை ஊக்குவித்து எனது ஒவிய கல்வியினை தொடர வழிவகுத்த எனது குடும்பத்தினர் எனது ஓவிய ஆசிரியர்கள் குறிப்பாக காலஞ்சென்ற திருமதி கனகசபாபதி என்னை பெரிதும் ஊக்குவித்து தன்னம் பிக்கையைக் கொடுத்த ஓவியர் மார்க்கு பின் இந்தியா சென்ற போது என்னை ஊக் குவித்து ஆதரித்த காலஞ்சென்ற ஒவியரான நடராஜன் அவர்கள் பின்னர் எனது ஓவிய ஆசிரியராகவும் நண்பராகவும் இருந்து துணைபுரிந்த ஒவியரான ராஜா அவர்களுடன் எனது நண்பர்களும் அடங்குவர்.
கேள்வி. நீங்கள் இந்தியாவில் ஓவியக்கலையி னைக் கற்று பூர்த்தி செய்து இங்கு வந்துள்ளீர்கள், இந்திய இலங்கை ஓவியக்கலைகளுக்கிடையிலான தொடர்பினை கூறுவீர்களா?
பதில் இரு நாடுகளுக்கும் இடையேதொன்று தொட்டே கலாச்சார தொடர்பு இருப்பதனாலும் எமது நாட்டிலும் பார்க்க இந்தியா கலாச்சார பாரம்பரியத்தினை கொண்டிருப்பதாலும் அவர்களது கலைப்பாதிப்பினை எம் கலைகளிலும் காணலாம்.

堑 தற்கான முதற்படி
3)வதேசதி
ஆனால் ஓவியக் கலையைப் பொறுத்த வரை நீங்கள் கூறியது போல முற்காலத்தில் அவ்வகையான பாதிப் பிருந்தாலும் (அஜந்தா - சிகிரியா) நான் அறிந்தவரை தற்போது இந்தியாவிலும் பார்க்க மேலைத் தேய் குறிப்பாக ஐரோப்பிய ஒவியர்களது பாதிப்பே அதிகம் இருக்கிறது என்பேன். வளர்ந்து வரும் பெரும்பாலான இந்திய ஓவியர்களிலும் மேலைத்தேய பாதிப்பு இருக்கிறது எனலாம். (ஆனால் வளந்து வரும் ஓர் ஓவியன் பிற ஒவியர்களால் பாதிக்கப்படுவது சகஜமே. ஆனால் அப்பாதிப்புக்களையும் மீறி ஒரு கால கட்டத்தில் அவன் தனக்கென ஒரு பாணியில் தொடங்குவானானால் அதுவே அவன் வளர்ச்சியின் முதற்படியாகும்.
கேள்வி. நவீன ஒவியம் ԼD Մվ 6մլք) ஒவியத்தைப்போல் முழுமையாக கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றனவா?
பதில் ஓர் ஓவியம் கட்டாயமாக ஒரு கருத்தினை எடுத்துக் கூற வேண்டும் எனும் கருத்தினையே நான் ஒப்புவதில்லை.
ஓர் கலைப்படைப்பானது அக்கலைஞனின் உணர்வு களையும் அவன் வாழும் சமுதாயம் அதன் பாதிப்பு அவனது வளர்ச்சி என்பன அனைத்தையும் கூறும் அவனது ஒரு சுயவெளிப்பாடு எனலாம் - நாம் D ஒவியரான ரமரன்ட் Rembr and b) இவரது சுயருப ஒவியங்களைப்பார்த்தால் அவை ஒரு கருத்தினை எடுத்துக் கூறுகின்றன என கூறமுடியாது. ஆனால் அவற்றின் மூலம் ஓர் ஓவியனது வளர்ச்சியினையும் மனநிலையினையும் அறிந்து 6ਣT66ਣੀuਸੁT இருக்கிறது. (இங்கு இந்நவீன ஒவியம் மரபுவழி ஓவியம் என்பன சிலவேளைகளில் தவறான முறைகளில் உப யோகப்படுத்தப்படுகின்றன என நினைக்கின்றேன்)
ஆனால் இக்கேள்விக்கு அடிப்படையாக இருக்கும் கருத்துமக்களால் நவீன, சமகால ஒவியத்தினைபுரிந்து கொள்ள முடிவதில்லையே என்பதனால் - புரிந்து கொள்வதற்கு முன் திறந்த மனத்துடன் ரசிக்க முயற்சிப்பார்களேயானால் அதுவே ஓர் ப்பினை
3)
ܐܢܘܢ

Page 29
புரிந்து கொள்வதற்கான முதற்படி என்பேன்.
அதே சமயம் அனைத்துக்கலைகளையும் ஒரு கருத்தினை மக்களிடையே கொண்டு செல்ல மிகச் சிறந்த முறையில் உபயோகிக்கலாம். ஆனால் அதுவே எல்லையாக இருப்பின் அது ஒரு கலைஞனின் வளர்ச் சிக்குத் தடையாக அமைந்து விடும் என நம்புகின்றேன்.
கேள்வி: இந்திய ஓவியக்கலை வளர்ச்சி பற்றியும் அது சமூகம் மீது ஏற்படுத்தும் தாக்கம், மாற்றம் அதன் மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வம், முன்னைய காலங் களில் இந்திய ஓவியசிற்பக் கலை இலங்கை ஒவியச் சிற்பக்கலையில் ஆதிக்கம் செலுத்தின என கூறப் படுகின்றது, உதாரணமாக அஜந்தா சிகிரிய குகை ஒவியங்கள். நவீன ஒவியத்திலும் அப்படியான இந்தியப் பாணி கையாளப்படுகின்றனவா?
பதில் இந்தியாவில் ஒவியக் கலை பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. பல ஒவியர்கள் சர்வதேச புகழ் பெற்றுள்ளனர் அதே சமயம் அத்தகைய அறிமுகம் இல்லாத பல சிறந்த ஒவியர்களும் இருக்கின்றனர்.
இந்தியாவில் ஒவிய வளர்ச்சிக்கு அங்குள்ள ஓவியக் கல்லூரிகளும் லலித்கலா அக்கடமியும் அவை ஒழுங்கு 6 5605 550 ਸੁੰ ਸੁਧ5ਰ (ਉਰ60 வெளியீடுகளும் முக்கிய காரணமாயிருக்கின்றன. இதன் மூலமும் மக்களிடையே ஓவிய விழிப்புணர்வு ஏற்படு ' கின்றது. தற்போதைய நவீன தொலைத்தொடர்பு சாதன வசதியும் விழிப்புணர்விற்கு ஒர் காரணமெனலாம்.
அத்துடன் ஒவியத்தினை ஒரு முதலீடாக கொண்டு / நிலைத்து அதன் மேல் ஆர்வம் காட்டி வரும் ஒரு சமுதாயமும் அதற்கு உதவியாய் உள்ளது இதனால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு ஏனெனில் ஒர் கட்டத்தில் கலையானது ஓர் வியாபாரமாக மாறி, வளரும் கலைஞனின் வளர்ச்சியினை தடைசெய்யும் வாய்ப்புமுண்டு தற்போது இந்தியாவில் ஒவியர்களுக்கும் மதிப்பு உருவாகியுள்ளது. அதே சமயம் பலர் குறிப்பாக பெண்கள் இதனை முழு நேரக் கல்வியாக கற்க முன்வருகின்றனர் இதுவே ஒரு வளர்ச்சி எனலாம்.
பொதுவாக சொல்லப் போனால் இந்தியாவில் கலைவளர்ச்சிக்கு அவர்களது கலைப்பாரம்பரியமும் பொதுவாக எம்முடன் ஒப்பிடும் போது கலை உணர்ச்சி அதிகமான சமுதாயமாக இருப்பதும் காரணமாகும்.
எமது அரசாங்கம் இந்திய அரசினை போல் உதவுகிறது என் m நான் நினைக்கவில்லை ஆனால்
(a

எம்மரசாங்கம் எவ்வழிகளில் உதவுகின்றது என்று அதிகம் தெரியாததால் அதைப்பற்றி கருத்து தெரிவிக்க (U12 UT 351.
ஆனால் மக்களிடையே முன்னரிலும் பார்க்க ஆர்வம் கூடியுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. தொடர்ந்து நடந்து வரும் ஓவியக் கண்காட்சிகள் இதற்கு ஒரு உதாரணமாக இருக்கின்றன. அத்துடன் பெற்றோரும் தமது பிள்ளைகளை ஊக்குவித்து வருகின்றனர். இங்கு தற்போது அரசாங்க கல்லூரிகள் வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றுமே உள்ளது. ஆனால் "விபவி" போன்ற தனியார் கல்லூரிகள் ஓவியக் கலை வளர்ச் சிக்கு தனிப்பட்ட முறையில் பெரிதும் ஊக்குவிப்பும் பங்களிப்பும் அளிக்கின்றன.
அரசாங்கம் அல்லது பல்கலைக்கழகங்கள் ஒவியம் பற்றி அம்மானில மொழியில் சஞ்சிகைகளும் நூலும் வெளியிட்டு மாணவரிடையேயும் மக்களிடையேயும் ஆர்வத்தை உண்டு பண்ண வேண்டும். இந்தியாவில் லலித் கலா அக்கடமி அவ்வவ் மானில மொழிகளில் பலமொழி பெயர்ப்புக்களும் நூல்களும் வெளியிட்டு பெரிதும் சேவை செய்கின்றன.
கேள்வி: உங்களின் படைப்புக்கள் பெரும்பாலும் எந்தக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு உதயமா கின்றன?
-நீங்கள் உங்களுக்கென ஒரு கலை அழகினை வடிவமைத்துள்ளீர்களா?
உங்கள் கலை வெளிப்பாடுகளில் உங்களது மனக்கிளர்வுகள் தோற்றமளிக்கின்றனவா?
பதில் எனது படைப்புகளை பார்த்து இதற்குரிய பதில்களை நீங்கள்தான் கூற வேண்டுமென நினைக் கின்றேன்.
ஒரு கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென சில வேளை நினைத்து படைப்பதுண்டு. சில வேளை ஓவியம் திட்ட வேண்டும் என்பதனை விட வேறு நினைவோ கருத்தோ இல்லாமல் தொடக்குவது முண்டு. இப்படித்தான் இருக்கப்போகிறது என நினைக்காமல் தொடக்கி அது வளர்ந்து வருவதையோ அழிந்து போவதையோ பார்ப்பதுண்டு. -
ஆனால் பெரும்பாலன எனது படைப்புக்கள் வித்தியாசமான ஊடகங்களை வித்தியாசமான முறையில் கையாள்வதையும் என்னை வெளிப்படுத் துவதில் நான் எந்தளவு வெற்றி பெருவேன் என பார்க்கும் சுயபரிசோ தனைகள் எனலாம். அல்லது தொடங்குகின்ற தேடல் எனலாம்.

Page 30
கேள்வி. நீங்கள் கற்ற கலையினை பிறர் பெற்றிட என்ன பணியினை மேற்கொள்ளுகின்றீர்கள்?
பதில் ஓர் ஆசிரியை என்ற முறையில் ஒவியத்தினை பிறருக்கு சரியான முறையில் அவர்களது தனித்து வத்தினை அழிக்காமல் கற்பிப்பதிலும் அதில் ஆர்வத்தினை உண்டு பண்ணுவதிலும் ஈடுபட்டுள்ளேன். அதை விட எம்மிடம் தமிழில் ஒவியம், ஒவியர்கள் பற்றிய விடையங்கள் அதிகம் கிடைக்காமல் இருந்ததனால் தமிழோவிய மாணவர்களை அதிகம் மனதில் கொண்டு பிரபல ஓவியர்களது வாழ்க்கைக் குறிப்புகளை அவர்களது முக்ககிய படைப்புகளை தொகுத்து ஓர் தொடராக எழுதி வருகின்றேன், இதில் ஏற்கனவே இரண்டு பகுதிகள் தினகரன் ஞாயிறு மலரில் வெளிவந்துள்ளது.
மற்றும் ஒவியத்தில் ஆர்வம் ஊள்ளவர்களுக்கு என்னாலான உதவியை செய்து வருகின்றேன், செய்யவும் தயாராக உள்ளேன்.
கேள்வி: இக்கலையினை மேலும் வளர்த் தெடுக்க உங்கள் எதிர்கால வாழ்க்கை தடையாகயிருந்தால்.
-கலையை விட்டுவிடுவீர்களா?
-தடையைத் தாண்டிச்செல்வீர்களா?
பதில் பல தடைகளைத் தாண்டியே நான் இதுவரை எனது குடும்பத்தினரினதும் நண்பர்களினதும் உதவியுடன் எனது கல்வியினைத் தொடர்ந்துள்ளேன். ஆகவே எதிர்கால தடைகளையும் தாண்டி எனது கற்பித்தலை தொடர்வேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு.

கேள்வி வளர்ந்து வரும் ஓவியக்கலைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது.
தூய்மையான தனித்துவமான எந்தவொரு கலைப்படைப்பும் காலத்திற்கு அப்பால் பட்டது அப்படைப்பானது அக்கால கட்டத்தினையும் கலைஞ னது உணர்வுகளையும் பிரதிபலிப்பதாக இருந் தாலும் அனைத்து காலகட்டத்திலும் ரசிக்கப்படக் கூடியதாக அமைகின்றது. இன்றும் நாம் குகை ஓவியங்களையும் மொனலிசாவினையும் ரசிப்பதற்கு அப்படைப்புகளின்" காலம் கடந்த உன்னத தன்மையே காரணம் எனலாம்.
ஆகவே வளர்ந்து வரும் ஒவியரான நான் வளர்ந்து வரும் ஒவியர்களுக்கு கூற விரும்புவது, முதலில் நவீன பாணியில் வரைய வேண்டும் என்ற தப்பான அணுகுமுறை யினை விட்டு அடிப்படையினை ஒழுங்காக பயிலுங்கள் பிக் காசோ கூட தான் நவீன பாணியில் வரையப் போகின்றேன் என சொல்லிக்கொண்டு வரையவில்லை. அடிப்படைக்கல்வியிலிருந்து வளர்ந்து வந்த படைப்பின் வளர்ச்சியின் ஒரு கட்டமே அப்பணி எனலாம்.
ஆகவே அடிப்படைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அத்துடன் தனித்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அத்துடன் தொடர்பயிற்சியும் பரந்த நோக்கும் தவிர பிற விசயங்களைப்பற்றிய அறிவும் ஆர்வமும் சுய விமர்சனமும் அவசியம் என நினைக்கின்றேன்.
அனைத்தையும் விட முக்கியமானது ஒரு கலைஞர், பிறரின் உணர்வுகளிற்கு, மதிப்பு கொடுப்பவனாகவும், இரசணை உடையவனாகவும், மனச் சாட்சி உடைய வனாகவும் ஓர் இடத்தில் "PAul Jee" கூறியதுபோல் ஒரு சிறந்த மனிதனாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
நேர்கண்டவர் - கலைமுக நிருபர்
主

Page 31
Revi, A MEB Ass A DE DE FIR A Nice Dire
○○L○N4日○ 19, 5
Bar
-് ടില്
Vo
Dear friend, ർ %7:
發
My mission as the ambassador of France in Sri La Coming to an end.
Those years have been for me creative and fruitful my pleasure to explore the country in depth and to gett allotted to me. And as travelled up and down, across at am sure a lot of you know by heart, and in which Shake
side of the world, kept ringing in my cars.
This royal house of kings, t This other Eden, den This fortress built by Nat This happy breed of men, This precious stone set it This blessed plot, this ea
Words that could it any island but which seem so : indeed a little world, a compendium of the planet and of aroused the envy and the greed of neighbouring as well as population as well as the complex wealth of its culture North has met South and East has met West and they hav created and destroyed and created again.
Oh, if this island, this little world, could accept her forces, what beautiful future would lie in store for her W for the world For in the small mirror of Sri Lanka the tragedies every time lifes are destroyed. Her dreams are herself at last - alive and varied and changing but whole for is all.
I hope you will forgive me this little outburst of lyr harvest of beautiful and tragic memories.
To all of you I say not adieu but au-revoir, except te
whose image I will keep in my heart as the ever living regretfully leaving.

Prof N. M. Saver tor Of Center For Performing Arts (6 Milagiriya Avenue balapitiya, Colombo 4
lay, 11th September 2000
。 氢。
Ika has lasted four years and a half and is now
years. I have considered it my duty as well as ) know it as well as possible in the limited time di around that beautiful island, the lines which i speare has glorified another island, on the other
his sceptered isle.
Paradise. ure for herself. this little world. the silver sea. th, this realin.
apt when applied to Sri Lanka. For Sri Lanka is
mankind, and idyllic garden which has always of distant lands. The fascinating diversity of its pear witness to this very ancien attraction. Here refought and made peace and wedded and bred,
own diversity and harness all her creative
'hat a lesson it would be for us all, what a model entire planet is reflected. Her tragedies are our | our dreams, and if she Succeeds in becoming , then there is hope for humanity, there is hope
cism as I stand on the brink of departure with a
one very dear friend, Neelan Tiruchelvam, and heroic symbol of the country I am now
一つ
-- Elisabeth DAHAN

Page 32

ご

Page 33
UDর্টতে காதை
(/42
கடற்கரைக்குச் சென்றுநல்ல காற்றை வாங்க களிப்பினெடு தருணமொன்றைக் கா விடற்கரிதாம் கடமைபல உள்ள போதும்
விரிப்பினொடு அவைமுடித்தே இருந் படக்காட்சி நிறைந்தபின்னர் இல்லம் நோக்கி பாசமுறும் அகத்தோரும் வந்து சேர்ர் தடையெதுவும் இருக்கவில்லை ஆசை பொா தனியாகக் கடற்கரை நாடிச் சென்ே
முகமலரக் கடற்கரையைச் சேர்ந்து பின்னர்
முன்னின்ற கற்பார்மேல் அமர்ந்து ெ அகத்தினிலே ஆறெனினப் பெருக்காய் ஒட
ஆவல்தானி அடிவானினி அழகைப் செகத்தினிலே சிவந்தநல்ல கதிர்ப ரப்பிச்
செங்கதிரோனர் வணினவர்ைணச் ச சுகத்தினையே நெடிதாக ஈயேனர் என்றே
சொல்லியவனர் அக்கணமே ஆழி பு
மெய்ஞ்ஞானங் காட்டாத மாயை போல
மேணியெழில் மறைத்தாங்கே இருளுா பொய்யான தன்திரையாற் பாரை மூடப்
புறப்பட்டேன் வீட்டினது பக்கம் நோக்க உய்வதற்காம் தொழிலியற்றும் மீன வன்றான்
உவகையொடே என்றனையும் அழை செய்தொழிலினி வகைகானுஞ் சிந்தை யாலே சென்றிட்டேன் மகிழ்ச்சியொடும் அவ
ஆற்றுநீரங் காழியுடன் சங்க மிக்கும்
அகலிடத்தே ஒட்டிவந்தானி ஒடந்தனர் காற்றுலேசாய் வீசுதென்றே கூறிப் பின்னும்
கடிதினிலே துரமது சிறிது சென்றே ஏற்றிவந்த வலைதனையே படுத்து நின்றானர்
இருவருமே ஒருவயிற்றிற் பிறந்தோர் ஆ மாற்றமுறும் உலகினெழிற் கோலம் எல்லாம்
மகிழ்வினொடுங் கண்டுமனங் களித்து

/னசுந்தரம் (வட்டுக்கோட்டை)
க் ாத்து நின்றேனர்
த வேளை
தார்
கத்
ரனர்
TUBL
பார்த்தேனர்
ாலம் செய்தானர்
க்கானர்
ப் கூடி
Iத்தான் மற்றுஞ்
ប នៃ Tញ
O)60T
பூனோம்
நின்றேனர்

Page 34
இளம்பிறையும் மெல்லத்தனி எழிலைக் கூட்ட இருட்கொடியள் ஏகிவிட்டாள் இடர்ெ உளந்தனிலே மீனினங்கள் உவகை விஞ்சி
உலவியெங்கும் இன்பமுற்றே ஊர்ந்து களமதிலே பின்னின்ற கயலி ரண்டு
காதலினால் மகிழ்சுரந்து கூடல் செ கிளர்ந்தெழுந்து அயல்நின்ற மீனுள் ஒன்று
கீர்த்திமிகு பெருமையெல்லாங் கூறு
ஆற்றினிலே வாழ்கின்றோம் அல்லல் இல்ல அழகினிற்கே இருப்பிடமும் அதுவாெ சாற்றிடினில் லிங்கமொடு இரத்தி னங்கள்
சார்ந்தவிடம் இதுவென்றே உலகோ ஆற்றல்சால் முனிவோர்கள் மூழ்க லாலே
அமைதியுறும் நன்னீரை நாளும் உ ஏற்றமிகப் படைத்துடையோம் எமக்கு நேராய் இவ்வுலகில் எவருந்தானி இல்லை
குலத்தினிலே இழிந்தவிந்தக் கடல்வாழ் மீனுா கூச்சமின்றி நம்முடனே கூட லாமே கலத்தினிலே தணிணிரைக் கொள்ளார் பக்க கடிமணமும் புரிவோமோ கருதுங் கா தலத்தினிலே எம்பெருமை எனினே எனினே தாழ்ந்தோர்பால் மணவுறவு கொள்ள சளக்கிதனைப் புரிந்திட்ட மீனை நாங்கள்
சபையினிலே தள்ளிவைப்போம் தன
இவ்வணினம் தம்முயர்வு இயம்பி நிற்ப
இருங்கடலில் வாழ்கின்ற மச்ச மொ அவ்வணிணம் பேசுவதில் அர்த மில்லை
ஆர்பெரியர் ஆர்சிறியர் ஆயும் போ கைவணினம் எங்களது கூறு கினிறோம்
கருதிமுடி வெடுத்திடுவீர் நிதான மா மெய்வணினக் கணினாடி அகத்தி ருந்து
மேலோர்கள் கல்லெடுத்து வீசு வா
கோத்திரத்தில் மிகப்பெரிய குடியில் வந்தோம்
கொள்கைதனில் அசைவில்லாக் ஆத்திரத்தில் ஈங்கேதும் அன்றதல் வேண்ட
ஆணவத்தில் வீணர்பகையை நாட சாத்திரத்திற் கடலகத்தின் பெருமை தன்னை சான்றோர்கள் விரித்துரைத்தார் சா ஏத்தவரு நந்திமுன்னாள் மீனாய் வந்து
எம்குடியிற் பிறந்தகதை அறிகி லா
(

ព្របuff
គ្រប់៣
ព្រឹuff
ហ្វ្រងលំហល
* TT
ர்டம் செய்வோம்
GJIT
தன்று நாங்கள் ாம்
வேண்டாம்
可 ற்றுங் காலை
岛山町
29)
二
- عميد –

Page 35
சங்குவகை அனந்தமுணர்டு உவரி
சாமிக்கும் அவைதம்மிற் தங்குபுகழ் முத்தெல்லாந் தரணிக்
தனிமையுங்கை வந்தவ6ெ பங்குசெய்து பார்த்திட்டால் நான்கி பாகமது உடையதுவே பர அங்குமிங்கு மோடிநின்றே அரற்று அகந்தைதனை அடக்கிடு
அடல்கொண்டே அவைதாமும் .ெ அடுத்துநின்றே யொன்,ை உடலினிலே உள றெய்தி ஓய்ந்து ே உரங்கெட்டு மீனவன்றனர் மடக்குனர்டு சிக்குண்டு வழிகா ன
Fយោធា ហTងបបង្រLT திடமான காதலர்கள் கண்டு நின்று செப்பிடுவார் நல்லுரைகள்
அறிவினிலே உயர்ந்தொளிருங் கிை ஆக்கம்ருங் தலத்திற்கு ஆ பறியினிலே எம்மவரைப் பிடித்துப் ே பதைபதைக்க மாந்தரெல்ல நெறியில்லா இம்மனிதர் நெருங்கு நேர்நின்று போரிடவே யார் குறிவைத்து நாமவரைத் தாக்க வே
குலப்பெருமை கூறுவதில்
வித்தைபல நாடோறும் பயின்று விை விதம்விதமாய் அகப்படுத்தி அத்தைமகள் தனைமணந்தாங் கா அனைத்தவளை இல்வா மெத்தைதனில் படுத்துறங்கி மேனின் மேனியெழிற் கோலமெலாப் குத்தியெமை மானிடவர் கொல் கினி குலப்பெருமை பேசுவதிற் ப
ஆறுபடை விடுடைய அப்பன் என் ஆனைமுகா ஆணர்டருளு மாறுபட வினைகளுமே இயற்றி நின்
மாணர்புதனை நாவினிலே வீறுபடத் தாழ்வுயர்வு விரிப்பா ரந்த
ល័យហ៊ុំព្រួយប្រយោល វិញ្ញាយ៉ង கூறுபட வாழ்கின்ற மாந்தர் போலக் குலப்பெருமை பேசுவதிற் ப
(

| ឲ្យបងវិជ្ជាប់ பிரிய முண்டு கீயும் ாம் ஆழித் தாயே
ர் மூன்று வை தானும் முன்றனர் வேண் அழியும் வணினம்
ரயொன்று தாக்க லாலே சார்ந்து வலையில் வீழ்ந்து Tរ្យបំ மற்று மந்த
理
ត្រឈៃ ព្រៃ
រា៣Tទ្រ ឈៃផ្សៃយ៉ាំ }]]ចាប់ វ៉ែលហ្សឺ பாட்டுப் ாம் உண்னு கின்றார் រ៉ា ព្រោT
Tញ ព្យញ្ច្រាំលiff បណ្តាំ பயனுணர் டாமோ
|த்து
ព្រៃជ្រុំ ញ_ឍទ្រឹ_ យោF LIT៕ ழ்க்கை இயற்றி நின்று ம பெற்று
மிளிரும் வண்ணம் fញffff
ញបញ្ជីLT់ក្រុT
f
| Tហរ្យ Tuff
[II]] பேசிக் கொண்டு
கொள்ள வேண்டும்
னுணர்டாமோ
)

Page 36
சிறந்தவாழ்க்கை உடையரென்ன சிறிதளவும் பிறர்ைநலை பிறந்தவிடம் தனையிகழ்ந்து பித்த பிகுெற்றியெங்குந் திரிகி மறந்தநிலை கொண்டமக்கள் தய மனச்சாட்சி இருக்கிறது குறைந்தநிலை உடையரெனக்
குலப்பெருமை பேசுவதி
இறைபெருமை இயம்புவது மறை இன்பமதை நல்குவதும் பொறையுடைமை போற்றுவது பு பொதுவுடமைத் தத்துவ நிறைபெருமை கூறிப்பினர் நெறிப்பு நிம்மதியை அளிப்பதென குறைகுணத்தைக் கொண்டுள்ள குலப்பெருமை பேசுவதி
பாதியிலே வருசாதிப் பிரிவு தண்டு பார்த்தேனோ நடக்கினர் ஆதியிலே மாந்தரெல்லாம் குல ஆகமங்கள் கூறுதெனி ஒதிடுவார் நாடோறும் வேதந் த6 ஒன்றுபட்டால் உணர்டுள் வீதியிலே வீணர்சண்டை இடுவர் வீரரவர் உரையினைே
மச்சமது மொழிந்திட்ட வார்த்தை மகிழ்வோடு மருங்கிருந்: அச்சமது விடுத்தனவாய் ஆற்ற அகந்தைமுதல் தீக்குன துச்சமென மாந்தரையும் இகழ்ந் துயரகல இனப்பற்று ே இச்சையுடன் ஒருதாயின் மக்க
எழிலாரும் மீனினங்கள்

உலகோர் செப்பி ாப் பேணார் அந்தோ
விஞ்சி iறார் பணிபு கெட்டே க்கும் எங்கே மதித்தே காணிர் றிக்கும் நாமும்
பயனுணர்டாமோ
| Buff அதுவே என்பர் ானம் என்பர் ப்கள் அதுவே என்றும்
டுத்தி ா நித்தஞ் சாற்றிக் மாந்தர் போலக் ) பயனுணி டாமோ
ហUTü றார் பாரோர் ஐயோ மொன் றென்று றார் அறையுங் காலை
យោUT பாழ்வெண் றுரைத்து நிற்பர்
பின்னும் பணி விரும்ப வேண்டும்
தன்னை து கேட்டு வந்து 1ல் மிக்கு 1ணங்கள் அகற்றி நின்று து பேசி மேவித் தாமும்
ளெனின ர் வாழு மாலோ

Page 37
"ஓவியம் எனது பொழுது போக்கு, சிதாட தூரிகையின் படைப்புக்கள். எந்த ஒரு
சுவிஸ் துதரகத்தில்
கேள்வி: உங்களைப்பற்றி.?
பதில்: நான் ஒரு சுவிற்செலாந்து வாசி எனது வாழிடம் லுசேன்(Luzem) எனது மூதாதையர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். எனது தந்தையார் மரத்தள பாடங்களை அழகுற உருவாக்கும் கலைத் திறனுடை யவர். அதன் தாக்கமே எனது ஓவிய ஆக்கமாகவும் கூட இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.
நீங்கள் ஒவியத்துறையில் "பரவலாகப் பேசப்படும் ஏதாவது ஒரு "இசம்" என்பதனுள் உட்படுகின் றிர்களா?
பதில்: அப்படியில்லை ஒவியம் எனது பொழுது போக்கு இயற்பண்புவாத ஓவியங்களே என் தூரிகையின் படைப்புக்கள். எந்த ஒரு "இசமும்" என்னை ஆக்கிரமிக் கவில்லை ஆனால் என்னை அறியாமலே எனது ஒவியத் தில் இவை தென்படக் கூடும். என்னுடை யவை பெரும் பாலும் உருவ நிறமூட்டல்கள்தான். அத்துடன் கருத்தியல் பார்வை (Abstract) தொடக்கத்தில் இயற்கை நிலத் தோற்றங்களே எனது வரைபுகளாக இருந்தன. அதிலி ருந்து காலகதியில் வெவ்வேறு பரிணாமத்தில் அவை வளர்ச்சியடைகின்றது.
கேள்வி: நவீன ஓவியத்துறையில் இன்று பரவ லாகப் பேசப்படும், மனப்பதிவுவாதம், முப்பரிமாண ஒவியம் என்பது பற்றி என்ன கருதுகின்றீர்கள்?
பதில்: இதில் ஆச்சரியமெதுவுமில்லை கலை வளர்ந்து கொண்டே செல்கிறது. ஒவியக்கலையும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்று பேசப்படும் நவீனத்துவ ஒவியப்போக்கெல்லாம் ஒவியத்துறையின் வளர்ச்சியையே காட்டுகின்றது. எதிலும் வளர்ச்சியும் மாற்றமும் தவிர்க்கமுடியாதவையே.

கத்தில் இயற்பண்பியல் ஓவியங்களே எண் இசமும்" லண்னை ஆக்கிரமிக்கவில்லை"
ஓவியர் - கவுல் - சுவில் தூதரக முதற் செயலர்
ரு சுவையான பேட்டி
கேள்வி: சுவிஸ் பாணி ஓவியம் என்று ஏதா வது.? அங்கு காணக்கூடிய நவீன போக்கு பற்றி.?
பதில்: என்னைப்பொறுத்தவரையில் ஓவியக் கலைக்கு எல்லையோ தடையோ போடமுடியாது என்று நினைக்கின்றேன் அது இன, மொழி, பிரதேச எல்லை களைக்கடந்தது.
கேள்வி: மேலைத்தேய ஓவியங்களினதும், ஓவியர்களினதும் பாதிப்பு சுதேச மரபுரீதியான ஓவியக்கலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறீர்களா?
பதில்: இல்லை என்றுதான் நினைக்கின்றேன். இது ஒரு கலைப்பாலமாக அமைந்து உள்ளூர் கலை ஞர்களுக்கு ஒரு முன்னேற்றப்பாதையாக அமையும் என்றே கருதுகின்றேன். ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற இடங்களில் இருந்து எத்தனையோ ஓவியக்கலைஞர்கள் வருவதையும், கண்காட்சிகள் நடப்பதையும் நான் இங்கு கான்கிறேன் இவை இந்நாட்டில் ஓவியக்கலையின் வளர்ச்சிக்கு நிச்சயம் நல்ல பங்களிப்பாக அமையும்.

Page 38
3566: உங்கள் ஒவியர்கள் பற்றி ஏதாவது..?
பதில்: முதல் இரண்டு மூன்று வருடங்கள் கறுப்பு வெள்ளை வர்ணப்படங்களையே வரைந்தேன். இப்பொழுது பல்நிற வர்ணப்படங்களையும் வரைகிறேன். அவை பெரும்பாலும் இயற்கைக் காட்சிகளாகவும் சில சம நிலை பேணும் ஓவியங்களாகவும் இருக்கின்றன.
N
மனநிம்மதி தேடும் உள்ளங்களுக்கெல்லாம் நிம்மதியாய் ஆலோசனையாய் இருந்தவள் தான்
இன்று,
ஆற்றாமைத் துயரில்,
நட்சத்திரங்களே
6)IJITij இவள் ராத்திரிகளில் எப்படி விடியல்கள்.?
தோழி.சொல்,
சமூகத்தேவை அறிய களத்தில் இறங்கிவிட்டதனாலா பொல்லாத பொல்லடிகளும், சொல்லடிகளும்,
சமூகப்பணி செய்ய முஸ்லிம் பெண்கள் தாகம் தீர்க்க இறங்கி விட்டேனே.
அதனால் தானோடி எனக்கு இன்னல்களும் சோகங்களும்,
 

கேள்வி: ஒரு ஓவியக்கலைஞன் என்ற தன்மையில் உங்களிடம் ஒரு முக்கிய கேள்வி என்னவெனில் நீங்கள் இலங்கை மக்களுக்கு கூற விரும்பும் செய்தி என்ன?
பதில்: இலங்கை மக்கள் ஒரு வளமான வருங்காலத்தை எதிர்பார்க்கிறார்கள். ஒரு நிலை யான சமாதானத்தின் மூலம் சுபீட்சம் காண விளைகின்றார்கள். முக்கியமாக இதுவே இங் குள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும் ஒரு முக்கிய கடமை, அது இலகுவானதல்ல என்றாலும் நிச் சயம் தேவையானது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
(35ബ്ബി; இறுதியாக ஒன்று உங்கள் சுவிற்செலாந்து நாட்டில் வாழ வரும் எம்மவருக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில்: இக்கரைக்கு அக்கரை பச்சை யாகத் தான் தெரியும். உங்கள் நாடு அழகான பூமி அங்கே வாழ முயலுங்கள்.
6)ਣT60.
பதிலுக்கு
கல்மாரி பொழியத் தெரிந்தவள்தான்
பொறுமையே பெருமையென்று,
சமூகம் கட்டிவிட்ட வட்டத்திற்குள் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டேனே.
நான் என்ன செய்வது..?
பென்களாம் நாம் கூவத்தெரிந்தும் குரல் வளை நெரிக்கப்பட்ட குயில்கள், நாம் ஆடத்தெரிந்தும் ஆட்டத்தை மறந்து தவிக்கும் மயில்கள்,
நாம்
எழுதத்தெரிந்த தெளிந்த பேனாக்களானபோதிலும் ஊழல்களால் தட்டிக்கழிக்கப்படும் அப்பாவி மைகள், பாவமாம்,
ஏனெனில்,
நாங்கள் பெண்களாம்.
எம். சுஹாதா புஹாரி
-**

Page 39
Indian Miniatu
Indian painting falls naturally into two in miniatures. Sanskrit texts referto picture galle adorned with murals. Other kinds of paintin also mentioned. However it is wall painting painting in it's very nature is however precal and indeed it is only in very exceptional circu from a wall. By contrast Indian miniature pre: often held in the hand and was thus essential fire, water and white ants confronted it but it has thus survived in large quantities.
The first type of miniatures was executed on inches wide and a foot or more in length. T were inserted in long narrow compartments were punched in each leaf and the bundle he each group of leaves were wooden book C figures. During the 14th century, palm leafw 1400 onwards this became the medium othe
The earliest Indian miniatures to survive we between the years 1000 and 1200. At that til Pala dynasty. The Subject of Pala miniatures characterized by sinuousines, subdued tone leaf manuscripts of the famous Buddhist W. the 11th and 12th century A.D. are still extant
A counterpart of the Pala school vas the Gujarati school of miniature painting with a continuos history of five centuries. It has two phases, an earlier phase of illustrated manuscripts on palm leaf and a later phase
 

e Paintings
hain categories : Wall paintings and ries, temples and bedchambers lavishly gs in early India on cloth or canvas are S which were chiefly significant. Wall ious. Buildings are apt to be destroyed mstances that a mural can be separated ents a new situation. Small in scale, it is y portable. Dangers such as those from S safety was independent of buildings. It
strips of palm leaf often less than three he miniatures supplemented a text and with lines of writing on both sides. Holes ld together by tape or string. Protecting Overs, often embellished with painted as replaced by paper and from the year rthan in Orissa.
repainted on palm leaf in eastern India me, Bihar and Bengal were ruled by the is the Buddhist pantheon and the artis sand simple composition. Several palm Ork Prajnaparamita, Perfect wisdom of
羲
sala looking at herself in a mirror
Western India - Gujarat

Page 40
on paper, with the best paintings belong was supplanting palm leaf. The most no angular faces in three fourth profile, point line, an abundance of accessory details are generally 2 1/4" x 2 1/4" in size. Th background and a simple Colour sche pigments on a lavish scale. The greatm nervous lines and decorative details. Eac in a script of which the emotional significa
The pictorial art of Rajputana shows the intimately appeal to those who are attra Together with the paintings of the wester althat is bestand of universalappeal in artists make use of brilliant colours ren unusual understanding of colour harmon as varied as the medieval literature of Ir devotion are mingled with an exuberantj true to the ideals of feminine beauty - waists and rosy hands. The heart of the emotional intensity is fully reflected in the
The Mughals whose entry in to India in 1 painting and revolutionized subseque enlightened patrons of art, under whom
burst into a new flowering. As the Mugh also did the pictorial art fostered by them art primarily of book illustration and portr palace life of the emperors and nobles.

ng to the period of transition when paper able features of these figure paintings are bdnoses, eyes protruding beyond the facial ind careful ornamentation. The miniatures 2 earlier ones show the use of a brick red
ne. The later ones used blue and gold rit of this artis the vigour of drawing, with miniature represents a precise statement
nce was Widelyunderstood,
Indian genius in it's pure form and must cted by the theme of love and devotion. Himalayas, Rajasthani pictorial art shows he emotional life of the Indian people. The dered with tempera effect and display an y. The themes of Rajasthani miniatures are dia, in which the sentiments of love and by of life. The women of these paintings are Large lotus eyes, flowing tresses, slender Indian woman with all it's devotion and
bepaintings.
526 created the largest school of Indian bnt developments. The Mughals were architecture, painting, textiles and carving als gradually became rooted in the soil so
develop a truly Indian character. It was an
liture, depicting varied scenes of court and
* ܢ ܢ

Page 41
கிறிஸ்தவ சகாப்தம் தொடக்கம் 14ம் நாற்றாண்டு வரை கிறீஸ்தவ கலை மரபு கிறீஸ்தவ உலகில் வளர்ந்தது(ஐரோப்பா) இக்காலத்தில் இக்கலை தோன்றி அடிமைப்பட்டு ஈற்றில் சுயாதீன நிலையை அடைந்தது. இக்கலை உரோமானிய யூத அலைக்சாந்திரிய கலாச்சார செல்வாக்கைப் பெற்றிருந்தது. ஐரோப்பாவில் கிறீஸ்தவ சமயம் பரவத்தொடங்கியதும் கலை
வரலாற்றில் புதிய காலம் தொடங்கிற்று அத முதல் கிரேக்க உரோமானிய புராணக்கருத்துக்களை உருவாக்குவதில் இருந்து விலகி கிறீஸ்தவ சமயச் சின்னங்களை சித்தரிக்கும் புதிய மரபு வந்தது. கிறீஸ்தவ சமயம் பற்றிய ஓவியங்கள் இத்தாலிய மாதா கோவில்களிலும் கல்லறைகளிலும் வரையப்பட்டன. அவை கிறேக்க உரோமானிய ஓவியர்களால் தீட்டப்பட்டன. இட்ைக்கால கிறீஸ்தவ கலை மரபு இங்கு ஆரம்பமாகி மறுமலர்ச்சிக்காலத்தில் பெரிதும் வளர்ந்தது. இக்காலத்தில் ஓவியர்கள் திருச்சபையின் தலைவர்களுக்கும் உயர் குடும்பங்களுக்கும் பயந்த அடிமைப்பட்டு வாழ்ந்தார்கள். எனினும் மறுமலர்ச்சிக்காலம் கலையில் புதுப்பொலிவுடன் மலர்ந்தத
15ம் நூற்றாண்டில் இத்தாலி பல மானிலங்களாகப் பிரிந்து பணம் படைத்த உயர் குடும்பங்களால் ஆளப்பட்டது. கலைஞர்கள் அவர்களின் சொற்படி இராணுவப்போர், வேட்டைக்காட்சிகள், திருமண ஊர்வலம், காணிவேல் விழா போன்றவற்றை வரைந்தார்கள், ஓவியர்கள் மறுமலர்ச் சிக்கலையை பெரிதும் வளர்த்தனர். தன்மை நவிர்ச்சி மேலோங்கியது. அரசர்கள் புளோரன்சில் உள்ள மெடிசி குடும்பத்தின் அங்கத்தவர்களாக விளங்கினர். மெடிசி மாளிகையில் "மகிமையின் பயணம் "பெனசோகேர் சோலி" என்பவரால் தனியார் மண்டபத்தில் தீட்டப்பட்டது. இத்தாலியில் கிராமிய வாழ்க்கையின் ஒரு புறம் பல உள்நாட்டு யுத்தங்கள் நிறைந்ததாயினும் மறுபுறம் பழமையை ஆய்வதிலும் புதிய கல்வித்துறை ஆக்கங்களை மேற்கொள்வதிலும் ஈடுபாடு காட்டப்பட்டன, இதையே மறுமலர்ச்சி என அழைக்கிறோம். மறுமலர்ச்சிக் கால யுத் தங்கள் கொடூரத்தனர் மை குறைந்தவையாதலால் கலைஞர்கள் அவற்றை வரைய மறுப்புத்
G
 

தெரிவிக்கவில்லை. கணிதம், பூமி சாஸ்திரம், சரித்திரம், விஞ்ஞானம் தனித்தனி வளர்ச்சியடைந்த கலைகளாகும். மறுமலர்ச்சிக்கால தேவாலயங்களில் கலைஞர்கள் உருவங்களை செதுக்கவும் சுதைஓவியங்களைத் தீட்டவும் வைக்கப்பட்டனர். மறுமலர்ச்சிக்கால கலை படைப்புக்களை சமயம் சார்ந்தவை என முற்றாக கூறிவிடமுடியாத விஞ்ஞான ரீதியான வளர்ச்சியை உடையதாயிற்று. புதிய தன்மை நவிர்ச்சி மறுமலர்ச்சி கலை நட்பங்களை (பிரமாணம், தாரதரிசன அமைவு, படவாக்கம்) அக்கால கலைஞர்கள் தருவி ஆராய்ந்த கற்றுச் செயல்படுத்தினர்.
இந்நூற்றாண்டிலே உரோமை வர்ணக்கறையினால் தரிகை கொண்டு அசைவு படுத்திடவென புளோரன்சில் உதித்தான் கலைச்செல்வனாக, 1475ல் லோடோவிகோ இவருக்கு
)

Page 42
இரண்டாவது மகனாக மைக்கேலேஞ்சலோ புனரோட்டி சிமோனி மார்ச் மாதம் 6ம் திகதி அரிஸோவில் உள்ள கேப்ரீஸ் எனும் குக்கிராமத்தில் பிறந்தான். பிளாரன்சின் கல்லுடைப்போன் ஒருவனின் மனைவியான ஒரு செவிலியிடம் மைக்கேலேஞ்ச லோவளர்ந்து வந்தான்.
 

இளமையிலேயே கலை உள்ளம் கொண்ட இவன் தான் கலைஞனாக வேண்டுமென்ற ஆதங்கத்துடன் வளர்ந்த வந்தான். ஆனால் லோடோவிக்கோவும், பிரான்செஸ்கோவும் மைக்கேலேஞ்சலோவை ஒரு கலைஞனாய் ஆவதை ஏனோ விரும்பவில்லை, தங்கள் குடும்ப கெளரவத்திற்கு இழுக்காகவே அதை நினைத்தனர். இக்காலப்பகுதியிலேயே தந்தை
མ་
ܘܢ

Page 43
லோடோவிக்கோ புனரொட்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 1488ல் லோடோவிக்கோ புனரொட்டி தன் மகன் மைக்கேலேஞ்சலோவை ஒவியம் கற்றுக் கொள்வதற்கு கலைப்பட்டறை ஒன்றிற்கு அனுப்பினார். இவனது ஆர்வமும் ஊக்கமும் இவனை இளம் வயதினிலேயே பெரும் ஒவியனாகவும் சிற்பியாகவும் ஆக்கிக்கொண்டது. 1496ல் உரோமிற்கு வந்த மிகவும் வறுமையில் உழன்றான். இக்காலப்பகுதியிலேயே 'பக்கஸ்' என்னும் சிற்பத்தினை செய்து கல்லி என்னும் வங்கி நபர் ஒருவருக்கு இச்சிற்பத்தினை விலைக்கு விற்றான்.
நான் ஒரு ஓவியனுமல்ல எனது தொழில் ஓவியமும் அல்ல என்று அடிக்கடி கூறிக்கொண்ட மைக்கேலேஞ்சலோவால்தான் உலகம் வியக்கும் பிரமாணடமான ஒவியங்களை செதுக்கமுடிந்தது.ஓவியங்களை செதுக்கினான் என்று குறிப்பிடக்காரணம் உளி கொண்டு சிற்பம் செதுக்குவது போன்றே தாளிகை கொண்டு ஓவியங்களை செதுக்கினான். இவனது ஒவியங்களும் சிற்பம் போன்றே திரட்சித்தன்மை கொண்டு காணப்பட்டது. தலை சிறந்த ஓவியனாகவும் சிற்பியாகவும் திகழ்ந்த பொழுதினிலும் தன்னை ஓர் சிற்பி என்று அழைப்பதிலேயே பெருமைப்பட்டான். இதற்குச் சான்று தானி வரைந்த ஓவியங்களிலோ அல்லது റ്റൂഖി சிற்பங்களுக்கான ஒப்பந்த படிவங்களிலோ சிற்பி மைக்கேலேஞ்சலோ என்றே கையொப்பமிடுவான்.
மைக்கேலேஞ்சலோ ஒரு மாபெரும் ஓவியன், சிற்பி, கட்டிடக்கலைஞன் மட்டுமல்ல ஒரு கவிஞனும் கூட வாடிகன் நகரத்த சிஸ்டைன் தேவாலய விதானத்தில் பரண் மீது மல்லாந்து படுத்திருந்த ஓவியங்களைத் தீட்டும் போது தலையில் கட்டியிருந்த துணி கழன்றதம் ஆடைகள் வயிற்றிற்கு கீழ் போனதும் தெரியாது அவன் ஓவியத்தில் மூழ்கியிருந்தான்.
ஒவியத்தின் வெளிச்சத்தில் சிற்பங்களைச் செதுக்கிப் பழகியவன் மைக்கேலேஞ்சலோ. இவனது ஓவியங்கள் பல வர்ணங்கள் நிறைந்ததாகவும் ஓவியங்களின் முகத்தில் கருணையும் அமைதியும் தவழும் உயிரோவியங்களாக திகழ்ந்தன. ஒவியங்களும் சிற்பங்கள் போன்றே தசைத்திரட்சி, ஆடைமடிப்புக்கள்என்பன, தொட்டுப் பார்க்கத் தோன்றும் நிலைக்கு சிற்பங்கள் போன்றே காட்சியளிக்கின்றன.
சிற்பத்திற்கும் ஒவியத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று அவரிடம் கேட்டால் அத சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள வேறுபாடு எண்பானிவன். "ஓவியங்களை கைநிறுத்தி 'ஓவியர்களே நீங்கள் சிற்பங்களை செதுக்கிப்பழகுங்கள்"
(

என்று அடிக்கடி கூறுவான். சிஸ் டைன், போலின் தேவாலயங்களில் ஒவியங்களைப் படைத்த இவன், தனது மரணத்தினர் போதும் தானி ஒரு சிற் பி எண் று அழைக்கப்படுவதிலேயே பெருமையடைந்தான்.
18வது வயதினில் பியட்டா சிற்பத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது ஒரு வருட காலத்திற்குள் முடிப்பதாகவும் அத்துடன் இதுவரை யாருமே செய்திராத அழகிய சலவைக்கல் சிற்பமாக இது அமைய வேண்டுமெனவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சொன்னதனைச் செய்யும் கிளிப்பிள்ளை போல் இதுவரை யாரும் கண்டிராத மிக அற்புதமான அபூர்வமான உலகப் புகழ் வாய்ந்ததான பியட்டா சிற்பத்தினை செய்த முடித்தான். இதனை செய்து முடித்த கையோடு தான் பெடெட்டோ வாசிக்க எழுதிய கடிதத்தில் மைக்கேலேஞ்சலோ 'சிற்பம் என்பது செதுக்கி எடுக்கும் கலையாகும். சேர்க்கும் கலையல்ல என்றெழுதினான்.
பியட்டா சிற்பம் 5' 9" உயரம் உடையது. மரித்த யேசுவை அன்னை மரி தனது மடியில் தாங்கி வேதனையில் வாடும் சிற்பமித பார்ப்போர் மனதினை நெகிழ வைக்கும், நைந்த போன யேசுவின் உடலை லாவண்யமாக ஏந்தம் மரியின்
s)

Page 44
முகத்தில் கருணை, அன்பு, சோகம் தவழுகின்றது. இரத்தமற்று வாடிய உடலில் ஓடிய நரம்புகள் புடைத்திருப்பது அபூர்வமான முறையில் பார்ப்போரை தொட்டுப்பார்த்திட தாண்டிடும் உயிர் தடிப்பு இளையோடுகின்ற சிற்பமித மரியின் ஆடைமடிப்புக்கள், யேசுவின் அரைத்துணி இவைகள் மேலும் உயிர்த்துடிப்பினை ஊட்டுகின்றது. உடற்கூறுகளை வரைவதில் லியனாடோ டாவின்சிக்கு இணையானவன் தான் என்பதனைக் காட்ட இளம் தடிப்புடன் விட்டசவால் இன்றுவரை இதயங்களை களவாடுகின்றது.
1504இல் மைக்கேலேஞ்சலோ டேவிட் என்னும் சலவைக்கல் சிற்பமொன்றைச் செய்தான். வேதாகமத்தில் வீரமகனாக சித்தரிக்கப்பட்ட டேவிட்டை ஓர் ஆண் வாலிபன் தன் இளம் வயதினில் எத்தகைய உடற்தசைக்கட்டுக்களுடன் இருக்கவேண்டுமென்ற அமைவுடன் செதுக்கியிருந்தான். குடியரசு நாட்டின் வாலிபன் என்பதன் அடையாளமாக பிளாசா
 

வெச்சியோவில் பிரமாண்டமாக நிறுத்தப்பட்டிருந்தது இச்சிற்பம். சிற்பத்தில் உடல் அளவுக்கூறுகளைக் காட்டுவதில் மாபெரும் சாதனை படைத் தானி , இதனைத் தொடர்ந்து "காஸ்சினாப்போர்" எனும் பூச்சோவியத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான். இவ்வோவியத்தைப் பார்த்த இரண்டாம் ஜூலியஸ் மைக்கேலேஞ்சலோவை கொண்டுதான் சிஸ்டைன் தேவாலயத்தினை அழகு படுத்த எண்ணினார். மைக்கேலேஞ் சலோவிற்கு போப்பாண்டவரிடம் இருந்த கடிதம் வந்தது, ஆனால் மைக்கேலேஞ்சலோ உறுதியாக தான் இதை வரைய மாட்டேண் என்றார். அதனால் கழுத்தில் கயிற்றுடன் போப்பாண்டவர் இரண்டாம் ஜூலியசை சந்தித்தார்.முதலில்
ஆளுயர தனி வெண் கலச் சிலையை செய்யுமாறு
போப்பாண்டவர் பணித்தார். இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டு வேதனையில் மனம் நொந்த வேளையில் எழுதிய கவிதை,
பாவங்களுக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
எனக்குள் நான் மரித்துக் கொண்டு உயிர் வாழ்கிறேன்
பாவங்களுக்காகவே நான் - உயிர் வாழ்கிறேன்
இனி த இவ்வாழ்க்கையை நான் என்னுடைய வாழ்க்கை என்று எப்படி கூறிவிட முடியும்
இது
பாவத்தின் வாழ்க்கை
எனத நற்பண்புகளால் எனக்கு சொர்க்கமும்
எனத தீய்ப்ண்புகளால்
ཕྱི་

Page 45

1508ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் ஜூலியஸ் சிஸ் டைனி தேவாலயத்தில் ஓவிய வேலைகளை ஆரம்பிப்பதற்காக மைக்கேலேஞ்கலோவை வரவளைத்தார்.
அக் காலங்களில் கார்டினல்களின் தெய்வீகக் காரியங்களுக்காகவும் போப்பாண்டவரின் நீதிமன்றமாகவும் சிஸ்டைன் தேவாலயம் கட்டப்பட்டது. இத்தேவாலயத்தை பாகியோ பாணி டினெல் லி என்னும் பிளாரன்ஸ் கட்டிடக்கலைஞன் கட்டினான். இதன் சுவர்கள் தடுப்புச் சுவர்கள் ஏதும் இல்லாமல் 132 நீளமும், 44'அகலமும், 68"உயரமும் மொத்தம் 16000 சதுரஅடிகளில் விரிந்த நின்றது. இத்தேவாலய விதானம், இதன் சுவரோவியங்களை பிளாரன்ஸ் மற்றும் மத்திய இத்தாலிய ஓவியர்கள் தங்கள் ஓவியப்பரம்பரை வழியில் அழகுபடுத்தினர். அதில் பொட்டி செல்லி, கிர்லேண்டியோ, பெருகினோ, சினோரல்லி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இம்மண்டபத்தின் 12 சாளரங்களுக்கு இடையிவுள்ள இடத்தில் 12 அப்போஸ்தலர்களும், விதானத்தின் நடுப்பகுதி வழக்கமான இத்தாலிய பாரம்பரிய அலங்காரங்களாலும் அழகு படுத்தப்படவேண்டுமென்று போப்பாண்டவர் முடிவு செய்திருந்தார். ஆனால் அப்படி தேவாலய ஓவியங்கள் அமைந்தால் அது மிகவும் மோசமானதாகத்தான் அமையும் என்று மனதில் உள்ள குமுறல், கோபம், அடக்கு முறைக்கு அடங்கா நிலை எல்லாம் சேர்ந்த பதிலானது. பின் மைக் கேலேஞ்சலோவின் இஷ்டப்படியே இவ்வேலை தொடங்கியது. அத்துடன் தேவாலயத்தினர் இரு புற சுவர் களிலும் 24 போப்பாண்டவர்களின் படமும் அதற்கு மேல் வேதாகம கதைகளையும் சித்திரமாக சித்தரித்தார் மைக்கேலேஞ்சலோ,

Page 46


Page 47
R
மைக்கேலேஞ்சலோவிற்கு ஆலோசகராக மார்க்கோ விஜிரியோ என்னும் கார்டினல் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர்தான் சிஸ்டைன் விதானத்து ஓவியங்களுக்கான தத்துவ கோட்பாடுகளை வகுத்தத்தந்தார். இவரத ஆலோ சனைப்படியே 12 அப்போஸ்தலர்களுக்கு பதிலாக தீர்க்க தரிசிகளும் தீர்க்கதரிசினிகளும் வரையப்பட்டது. இடையிடையே வரும் தாண்கள் சலவைக்கல்லால் செய்யப்பட்டது போன்றும் நிர்வாண உருவங்கள் வெண்கலச்சிற்பங்கள் போன்றும் வரையப்பட்டுள்ளன. இவ்விதான ஒவியங்கள் எல்லாம் ஒரு பக்கத்திற்கு வரையாமல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்த பார்க்கும் வண்ண்ம் வரையப்பட்டுள்ளது. இதன் அமைப்பு முறை பின்வருமாறு அமைந்தள்ளது.
சிஸ் டைனர் தேவாலய ஓவியங்களுக்காக மைக்கேலேஞ்சலோ கிட்டத்தட்ட 300 கோட்டோவியங்களை வரைந்தான். மற்றும் தனக்கென பணியாளர்களை வைத்திருந் தான். மைக்கேலேஞ்சலோ வரைந்த கோட்டோவியங்களைப் பார்த்த இவர்கள் விதானத்தில் வரைந்து கொண்டிருந் தனர்.அதில் திருப்தியடையாத மைக்கேலேஞ்சலோ அவர்களை
 

கண்டித்தான். அதனால் எல்லோரும் அவனை விட்டு விலகிச்சென்றனர், வேறு வழியில்லாமல் மைக்கேலேஞ்சலோ தனி னந் தனியாக இருந்த ஓவியங்களை செய்ய வேண்டியிருந்தது. நாலரையாண்டுகள் நாளெல்லாம் சிஸ்டைன் தேவாலய பரண் மீது மல்லாந்த படுத்திருந்த ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தான்.இவன் தன்னையே மறந்து பரணுள் வாழ்ந்து கொண்டிருந்தான்.
இத்தேவாலயத்தின் மிக அரிய ஓவியம் இறுதித்தீர்ப்பாகும். இது உலகப்புகழ்பெற்ற ஓவியமாக பெரும் மதிப்புடன் உள்ளது. நடுவில் யேசுவும் அன்னைமரியும், வானுலக சேனை, எக்காலத்தொணியுடன் மீட்புப் புத்தகம் ஏந்திய வானதாதர்கள், மரித்தோர், மீட்புப்பெற்றோர், நரகம் என்று பகுத்து வரைந்தான். இது 48ஒ44 அடி அளவு கொண்ட இவ்வோவியம் பெரும் சனத்திரளைக் கொண்டதாகும். பார்த்துக்கொண்டிருக்கும் போதே பார்ப்போர் கண்களுக்கு அசைவினைக் கொடுத்திடும் பல்லசைவு ஓவியமாகும்.
சிஸ்டைன் தேவாலய ஓவியங்கள் ஏதோ உயிர் உள்ள மானிட கூட்டமொன்று உலா வந்தது போன்று ஒரு காட்சி சிஸ்டைன் தேவாலய வேலைகள் ஜூலியசின் ஆசைப்படியே எல்லாம் நிறைவேறியத. அவருக்கு அளவு கடந்த ஆனந்தம் சிஸ்டைன் தேவாலய வேலைகள் முடிந்து நாலாம் நாள் போப்பாண்டவர் ஜூலியசும் இறந்தார். இவ்வோவியத்தினைப் பார்க்க உரோம் நகர மக்கள் உலாவந்தனர். பார்த்தவர் எல்லோரும் மைக்கேலேஞ்சலோவை தெய்வீகக் கலைஞன் என வாழ்த்தினர்.
மைக்கேலேஞ்சலோவிற்கு 67 வயதான போது உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பல ஒப்பந்தங்கள் வந்தநிலையில் இருந்தன. இந்நிலையில் போப்பாண்டவர் போல் பணித்ததன் பேரில் வேண்டாவெறுப்பாக இரண்டு ஓவியங்களுக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டான். இவ்வோவியங்கள் போல்ன் தேவாலயத்தில் வரையப்பட்டன. ஆனால் இது முடிக்கப்பெறாமல் இருந்தது. போப்பாண்டவர் போலும் இறந்தார். புனித இராயப்பரை சிலுவையில் அறைதல், போலின் மனமாற்றம் என்பனவே இவ்விரண்டோவியங்கள். இவை இரண்டும் முடிக்கப்பெறாத ஓவியங்களாயினும் பெறுமதியான ஒவியங்களாகும். எனினும் சிஸ்டைன் தேவாலயத்து ஓவியங்களைப் பார்வையிட வரும் கோடான கோடி மக்களில் ஒருவர் கூட இவ்வோவியங்களை பார்வையிட வருவதில்லை. ஆனால் இவ்வோவியங்கள் எவ்வகையிலும் குறைந்ததல்ல. புனித இராயப்பரை சிலுவையில் அறையும் ஓவியம் உண்மை நிகழ்வு போன்று
D

Page 48


Page 49


Page 50
உயிர் துடிப்பு இழையோடுகிறது. வேதனையில் மக்கள் அலைமோதுவது, கவலை வெறுப்புடன் உடலில் ஜீவன்
கெட்டு காற்றில் தளர் ளாடுவது போன்றும் காட்சி கொடுக்கின்றனர் மக்கள். இதில் முக்கியமான பாத்திரமாக சேவகன் ஒருவன் உண்னிப்பாக உற்றுப்பார்ப்பது தனித்துவம் வாய்ந்ததாகும்.
 

மற்றும் மைக்கேலேஞ்சலோ செய்த மோசேயின் சிற்பம் பார்ப்போர் மனதினை அச்சம் கொள்ள வைக்கின்றது. கட்டளைகள் சட்டங்கள் கொடுத்தவன் முன் பாவிகள் நாம் நிற்கின்றோமே என்றுதான், ஏனெனில் பத்துக்கட்டளை பதித்த கற்களுடன் உள்ள மோசேயின் சிற்பம் உண்மையாகவே உயிருள்ள ஒருவர் உட்காந்திருப்பது போன்று தோன்றுகின்றது. அவனது தாடி சுருண்டு நீண்டு கைகளில் வளைந்து தொங்குவது, கண்பார்வை எல்லாம் ஒரு கணம் யாரடா இந்த பிரமாண்டமான மனிதன் என்று திகைத்திட வைக்கின்றது. ஏன் மைக்கேலேஞ்சலோவே இதனைச் செய்து முடித்து மோசேயின் தலையில் தட்டி "என்னுடன் பேசு" என்று கூறினான்.
மைக்கேலேஞ்சலோ இறைபக்தி, இறைநம்பிக்கை உடையவனாகக் காணப்பட்டான். அத்துடன் தன் உறவுகள் மீது கூடிய அக்கறை கொண்டிருந்தான். சுகபோகமான வாழ்க்கையினை விரும் பினானி இதற் கெல் லாம் எடுத்துக்காட்டாக அவன் எழுதிய கடிதங்கள் சான்று.
莓

Page 51
~சகோதரன் புனரோட்டோவுக்கு எழுதிய கடிதம்
நண்பன்' அவன் இவன் என்று சொல்லிக் கொண்டு திரியாதே. கடவுளைத்தவிர உனக்கு யாரும் நண்பனில்லை. யாரைப்பற்றியும் நல்லவிதமாகவும் கெட்டவிதமாகவும் பேசாதே.
நல்ல பரம்பரையில் வாழ்ந்தவர்கள் நாம். நமது குடும்ப
கெளரவத்தை காப்பது போல் நல்ல வீடொன்றுக்கு ஏற்பாடு 6g.
நான் மூன்று போப்பாண்டவர்களுக்கு கீழே வேலை பார்த்திருந்தாலும் அது என்னைப் பெருமைப்படுத்துவதில்லை. எனது பரம்பரைதான் எனது கெளரவ சொத்து.
எனக்கு சிறு நீரகப்பையில் ஏதோ கோளாறு உள்ளது.
உனக்கு ஏற்ற மனைவி ஒருத்தியை தேடிக்கொள், பணத்திற்கு ஆசைப்படாதே, உன்னிடம் அழகைப்பார்த்தால்
 

அவள் உன்னை விட முட்டாளாகத்தான் இருப்பாள், நீ பெரிய அழகனோ? ஏதேனும் குருடு செவிடில்லாமல் உன் மனைவி இருந்தால் போதும் உனக்கு.
நான் பிளாரன் சிக்கு வர இயலாது. இங்குள்ள செளகரியங்களை விட்டு விட்டு வருவதென்றால் என்னால் மூன்று நாட்கள் கூட உயிர் வாழ முடியாது.
மைக்கேலேஞ்சலோவுக்கு ரபேல் பெரிதும் இடையூராக இருந்தான்.பல பிரச்சனைகளுக்கு ரபேல் காரணமாக இருந்தான் என்பது மைக்கேலேஞ்சலோ கார்டினல் அலெஸ்ஸாண்டிரோ பார்னீசிற்கு எழுதிய கடிதம் சான்று பகர்கின்றது.
இக்கல்லறையிலே என் வாலிபம் அழிந்தது. எனக்கும் போப்பாண்டவருக்குழ் ஏற்பட்ட மன வேறுபாட்டிற்கு காரணம் இருவர், ஒருவன் பிரமண்டோ, மற்றொருவன் ரபேல், இது போன்ற கல்லறையை எண் வாழ்நாளில் அவனால் செய்யமுடியாது. ரபேல் என்னை அழிப்பதற்காக பிறந்தவன் . எல்லாவற்றையும் என்னிடமிருந்த கற்றுக்கொண்டு எண்னை அழிக்க திட்டமிடுகின்றான்.
எழுபத்தைந்த வயதான மைக் கேலேஞ்சலோ மிகவும் தளர்ச்சியுற்று ஓவியமோ சிற்பமோ படைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டான் எனினும் அவனுள் இருந்த இன்னுமொரு சக்தி கட்டிடக்கலையில் பிரகாசித்தது.
கற்பனையில் பல அரிய கட்டிடக் கலைகளைக் கண்டு அவை களுக்கு உரோமிலும் பிளாரன்சிலும் உருக்கொடுத்தான். லாரன்ஸ் நால்நிலையம் , தேவாலயம் , தலைநகர் கட்டிடங்கள் பல செய்தான். இதைப்பார்த்த போப் பாண்டவர் தனத அரண்மனை யின் ஆஸ்தான கட்டிடக்கலை ஞனாய் மைக்கேலேஞ்சலோவை நியமித்தார்.
உடல் நிலை மிகவும் மோச மடைந்த நிலையிலும் பியட்டா சிலைக்கு மெருகூட்டிக் கொண்டி ருந்தான். யேசுவை சிலுவையில்

Page 52
இருந்து இறக்கும் சிற்பத்தில் யேசுவை சிலுவையில் இருந்து இறக்கும் நிக்கோதேமுக்கு தன்னுருவத்தினை ஏற்றி செதுக்கினான். கலை வாழ்வில் இருந்து ஓய்வெடுக்க மனறில் லை. பயங் கரமான காய் ச்சல் அவனை ஆட்கொண்டது. காய்ச்சலுடன் தனது உயிலை வாயிட்டுக் கூறுகின்றான். எனது ஆண்மா கடவுளையும் எனது உடம்பு இப்பூமியையும் எனது சொத்துக்கள் எனது நெருங்கிய உறவினர்களையும் சென்றடைய வேண்டுமென உயிலை முடிக்கின்றார்.
பெப்ரவரி 18 தன் பிரியமுள்ள டொமோசா சாவலீரி தனது மாணவர்கள், பணியாட்கள், மருத்தவர்கள் உடனிருக்க மரணத்தை தழுவுகின்றான் மைக்கேலேஞ்சலோ கூட இருந்தவர்கள் யேசு மரித்தது போல் மைக்கேலேஞ்சலோ காணப்பட்டான் என்றனர். ܐ ܢ
தலைநகரத்த தலைசிறந்த ஓவியர்கள் சிற்பிகளால் 80 கலைஞர்கள் பார்வையில் அவன் கல்லறையில் நினைவு
 

கூறப்படுகின்றான் மைக்கேலேஞ்சலோ.
உன்
தெய்வீக
அன்பால்
சிலுவையின்
மீது
உணத கரங்கள்
தழுவும் போது
அத
என்னையும்
தழுவட்டும்

Page 53
ஆம் உங்களால் முடிய
சற்று முடியாத தன்மையாக இல்லாவிட்டா கலைஞனாக இந்த விடயத்தை ஒரு தமா? முடிந்த ஒன்றாக இருக்கும், அதாவது ஒரு முதலில் இது கஸ்டமானதாகத் தோன் இருக்குமாயின் அவ்வாறு இருக்காது.
எதிர்பார்க்கும் தவறுகள்
ஒரு புதிய செயற்பாட்டைத் தொ எதிர்பார்க்கப்படும் ஒன்று. அது பழகுதலின் இல்லாத ஒரு மாணவன் தான் பார்த்த எல் கண்டுபிடித்தல் என்பது வழக்கத்த தேவைப்படுகின்றன.
l. முறையாகப்பார்ப்பதற்கான திற6
சுயநம்பிக்கை
3. அடிப்படை அறிவுறுத்தல்களை
உங்களுக்கு தொடர்புணர்டு
பென்சில் பேனா அல்லது தூரிகையுட ஏற்கனவே தங்கள் பெயர்களை எழுத முடிப் கட்டுப்பாட்டையும் தொடர்பையும் ஏற்க எடுப்போம் இயற்கையாகவே அங்கே பதி:
ஒரு அரைகுறைபடிப்புள்ள குடிவெறிே இரக்கமற்ற உணர்ச்சியற்ற கரங்களின் எத்தனையோ திறமைமிக்க வலதுகுை பாதங்களையும் வாய்களையும் பாவித்து ஒ
சார்பாகச் சிந்தியுங்கள்
தாங்கள் எடுத்த விடயத்தில் ஆர்வமு கற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் என்ன வ மிக மிக முக்கியமானது. சில விடையங்கை சிலர் மூளைச்சலவை செய்யபட்டுவிட்டே மற்றவர்கள் சொல்லக்கேள்விப்பட்டிருக்க போது இது மனித கணனிக்கும் ஆழ் ம6 அறிவுறுத்தல்களுக்கு பணிகின்றதுநினை தடைக்கல்லேதான்.
எதிர்மாறான சிந்தனையுடன் ஆரம்பிக் அமையும், நீங்கள் பார்க்கும் கோட்டினை கட்டுப்படுத்தும் ஆற்றல் முற்றாக உங்க அவதானிக்கவோ அல்லது வகைகை உண்மையிலேயே அது உங்கள் பிழையல்ல
கொடை
கலைஞரைப் பொறுத்தவரை "கொன மில்லியனில் ஒருவராக அமைய முடியும் வெவ்வேறு அளவிலான திறன் மிக்க கை நீங்கள் வரைவதற்கு போதுமான தொடர் எழுதும் படி வேண்டினால் யோசனை எது? முக்கியமானது என்னவெனில் நாம் எதை
(s

ம். பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள், வரைவது லும், கஷ்டமானது என்று. உண்மையில் அப்படியல்ல. ஒரு ாக கருதி அவ்வழியில் சென்றால், இது எல்லோருக்கும் வாகனத்தை ஒட்டப்பழகுவது போல எனலாம். அதாவது றும், ஆனால் அடிப்படை அறிவுறுத்தல்கள் சரியாக
டங்கும் பொழுது பல பிழைகள் ஏற்படும் என்பது ஒரு பகுதியேதான். முன்னரே படவரைவுக்கலையனுபவம் லாவற்றையும் சரியாகப் போட்டிருக்கின்றேனா என்பதை ற்கு மாறானதல்ல. இதற்கு மூன்று விடயங்கள்
ரூாபகத்தில் வைத்திருக்கும் திறமை
னான திறனை பற்றி நான் குறிப்பிடவில்லை. ஏனெனில் தவர்கள், பல்வகை வடிவமைப்புகளை ஆக்குவதற்கான னவே கொண்டிருக்கிறார்கள். ஆங்கில அரிச்சுவடியை வு செய்ய எந்த கஸ்டமும் இல்லை.
பாதையில் மூழ்கிய கடற்படையாளனது முரட்டுத்தனமான * தொடக்கம் நன்மையற்றதாக முடியலாம். ஆனால் றந்த கலைஞர்கள், விரல்கள் இல்லாமலே தங்கள் வியம் வரைகின்றார்கள்.
மும், சுயநம்பிக்கையும் உடையவர்கள் மிக விரைவாகக் ழியில் சிந்திக்கின்றோமோ அதுவே அதனை அமுல்படுத்த ளை எதிர்மாறாகச் சிந்திக்க சிறுவயதில் இருந்தே நம்மில் ாம். "என்னால் ஒரு நேர்கோட்டினை வரைய முடியும்" என கின்றோம். இது எண்ணமாகவோ சொல்களாகவோ வரும் னதிற்கும் ஒரு கட்டளையாகி பின்னர் நிகழ்ச்சித்திட்ட ாவில் "என்னால் முடியாது" என்று இருக்குமட்டும் அது
கும் நிகழ்ச்சித்திட்டம் அந்த எண்ணத்தின் வகையாகவே எ வரைவதற்கு உங்கள் பென்சிலையோ பேனாவையோ ரூக்கு இல்லாது போய்விடும் ஒரு உருவை உன்னிப்பாக ள பிரித்தறியவோ உங்களால் முடியாது போய்விடும்.
D.
ட"என்ற பதம் மிக எளிதாகப் பாவிக்கப்படுகின்றது. இது
என்பதே உண்மை மிகுதியானவர்கள் எம்மைப்போல நவினையாளர்களே உங்கள் பெயரை எழுத முடியுமானால் பை உடையவர்கள் உங்களை யாராவது யு.பு.க அல்லது மு வுமின்றி செய்து விடுவீர்கள். ஒரு ஓவியக்கலைஞருக்கு மிக ப் பதிவு செய்யப்போகிறோம்என்பதுதான் எமது பார்வை

Page 54
பிழையாக இருந்தால் எமது வ துணைவியையோ, துணைவை (Ln 6OL35635|T6 III (Cauly flower) பொழுது உங்களுடைய பார்வையி அன்றேல் உங்கள் கோடுகள் பய6 முன்னிலைப்படுத்தவில்லை அன் சரியாகப் பார்த்தல் என்பது இங்ே
கடைந்தெடுத்தல்
சில அமைச்சூர் ஓவியக்கலை ஒவியங்கள் வரைந்து விட்டா பிரயோசனமற்றதொன்று. எவ்வெ6 முன்னேற்றம் காண்பீர்கள். ஒரு ம6 எனலாம். இந்த விடயங்களை நான் சாலையில் உலாவி 26 வெவ்வே மணித்தியாலங்கள் எடுத்தன.
குகை ஓவியர்கள்.
புராதன குகை ஓவியன் மிகவு வரைந்துள்ளான். முதல் ஒவியன் 6 விரல்கள் என்பனவே. இன்றோ நாட கூடியதாக இருக்கின்றது, தொடக்
ஆரம்பத்திற்கு தேவையான சாத மென்மையான பென்சில் வரைதல் பேனாக்கள். சிறிய துரிகை. அழி இறப்பர். ஒரு A4 வரைதல் மட்ை வேண்டுமானால் Crayone, நிற கவர்ச்சியானதோ அவைகளைப்
ஒவிய படைப்புக்கு உபயோகித்த அறிவார்? அழுத்தமான ஒரு மேல்
சரியான பிடி
எப்படி பென் சிலைப் பிடிப் இயற்கையானதாகவும் இருந்தாே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருத் எப்படி பென்சிலை கட்டுப்பாட பெருவிரலுக்கும் மற்ற விரலுக்கும்
மார்க் லினிலி
“The Right way to Draw”
ഉമറ്റ്)- "ബ"

ரைவும் பிழையாகவே இருக்கும். உதாரணத்திற்கு நீர் உமது னயோ உடைந்த மூக்குடனும், குறுக்குக் கண்களுடனும் காதுடனும் கீறுவீர்களாயின் அவ்வாறு அசாதாரணமாக அமையும் ல் ஏதோ பிழை, அன்றேல் உங்கள் மனநிலையில் ஏதோ கோளாறு. bகர முதளை போன்று காட்சிதந்தால் நீங்கள் சரியான முறையில் றேல் உங்களுக்கு மூக்குக் கண்ணாடி அவசியம் என்றே அர்த்தம் க முக்கியமானது.
ஞள்கள் நம்புகின்றார்கள், ஒரு கிழமையில் மூன்று அல்லது நான்கு ல் நல்லது என்று, ஆனால் வரையப்பழகுவதற்கு இது ாவுக்கெவ்வளவு ஒவியம் வரைகின்றீர்களோ அவ்வளவுக்கு நீங்கள் னித்தியாலத்திற்கு பத்து விடயங்களை வரைவது சாத்தியமானது உங்களுக்கு கூறுவதற்கு முன்னர், நான் மெதுனாக மிருகக்காட்சி 1று விடயங்களைப் பதிவு செய்தேன் இதற்கு எனக்கு இரண்டு
Iம் எளிதான ஆனால் மிக நேர்த்தியாக தனது படைப்புக்களை பர்ணம் தீட்டப்பாவித்த சாதனங்கள் நிறமண், தாவரச்சாறு, தடி, b எத்தனையோ ஆச்சரியம்மிக்க அபூர்வ சாதனங்களை பாவிக்கக் ங்கத்திற்கு நல்ல சாத்தியமான சூழல் இருக்கின்றது.
னங்கள்.
கள்.
றப் பென்சில்கள், அல்லது பேனாக்கள் எவை விருப்பமானதோ பாவிக்கலாம். பிக்காசோ கையில் எது கிடைத்ததோ அதையே ார், நீங்களும் அவர் வழியை பின்பற்றுவீர்களோ என்னவோ யார் தளம் ஒன்றே ஒருவேளை போதுமானதாக இருக்கும்.
பது? அது உங்களுக்கு மிகவும் செளக்கியமானதாகவும் லே போதும். மிகவும் இறுக்கமானதாக இல்லாமல் லாவகமாக தல் நல்லது.
-டுக்குள் வைத்திருப்பீர்கள்? உங்கள் கண்களுடன், முளையுடன்
இடையில் வெவ்வேறு விதமான பிடியில்.

Page 55
ଠି(୬) ସ୍ଣ୩୪ଣ୍ଠ ஒவியர் சந்திர
“என்னுடைய இன்றைய ஓவியப்படிமங்கள்
இவரைப்பற்றி.
சந்திர குப்த தேனுவர, நாற்பத வயதடைய ஒரு ஒவியக் கலைஞன், தலைநகர் கொழும்பில் வாழ்ந்த கொண்டிருக்கும் இக்கலைஞனின் மனைவி குமுதினிசாமுவேல் தீவிர மனித உரிமைவாதியும் சிறிலங்காவின் பெண்கள் தொடர்பு சாதன இணைப்பாளராகவும் விளங்குகின்றார். யுத்தத்திற்கு எதிரான ஒரு ஓவியக் கலைஞன் இவர் ~1983ம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரத்தின் கோரவிளைவுகள் இவரின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தன்னுடைய இன்றைய ஓவியப்படிமங்கள் அனைந்தம் சடலங்களே என்று கூறுமிவர், ஏழு வருடங்கள் றஸ்யாவில் ஒவியக் கலையில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கத.
கேள்வி- உங்கள் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தை சற்று பின்னோக்கி பார்க்கலாமா?
பதில் - நிச்சயமாக நாட்டின் அரசியல் சூழ்நிலையும் என் வாழ்க்கைப்பாதையும் இரண்டறக் கலந்த தொன்று. அன்றைய அரசியல் சூழ்நிலையால், ஆசிரியராக இருந்த என் தந்தை அம்பாறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் காலியில் பிறந்த நான் அம்பாறையில் வளர்ந்தேன். எனது ஆரம்ப கல்வியை அம்பாறையிலே ஆரம்பித்தேன். எனது இடை நிலைக்கல்வி கொழும்பு தேஸ்ரன் கல்லூரியில் (Colombo Thurstan College) இல் தொடங்கியது. அங்கு ஒரு சுவாரஸ்
(
 

குப்த தேனுவர
அனைத்தும் சடலங்களே”
சியமான விடயம் என்னவெனில் எனது முதல் க.பொ.த.
சாதாரணதரப்பரீட்சையில் சித்திடையாமைதான். ஆனால் என்னைப்பொறுத்தவரை அதுவே எனது பிற்கால வாழ்க் கையின் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது என்பேன். இரண்டாவது முயற்சியில் அப்பரீட்சையில் தேறிய நான் என்னுடன் இயற்கையாகவே அமைந்த கலையார்வத்துக்கு ஏற்ப எனது கல்வியின் போக்கை மாற்றிக் கொண்டேன்
கேள்வி- இத்துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட உந்துசக்தியாக இருந்தது எவை என்று கருதுகிறீர்கள்?
பதில் - இயற்கையாகவே சிறுவயதில் இருந்து எனக்கு ஓவியம் வரையும் திறமை இருந்தது. எனக்கு மட்டுமன்று எனது குடும்பத்தினருமே இதில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். சிறுவனாக இருக்கும் போதே எனது தந்தை பத்திரிகையில் வரும் ஓவியங்களை காண்பிப்பதும், பின் நான் அவற்றை வரைவதம், வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டி ஊக்குவிப்பதும் எனக்கு ஆர்வத்தை தந்தன. இவை மட்டுமன்று பாராட்டும் பரிசில்களும் பெற்றமையும் இந்துறையில் நான் ஆர்வமுடன் செயற்பட உந்து சக்தியாக அமைந்தது.
656i Gi- உங்களது பட்டப்படிப்புக்குப்பின்னர் ஒவியத்துறைசார்ந்த உங்களது முயற்சிகள் எப்படி அமைந்தது.
பதில் - 1981 ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு ரஷ்யாவில் கல்வியை தொடங்க முன்னர் சிங்கள பத்திரிகைகளுக்கு குறிப்பாக அக்காலத்தில் வெளிவந்த விஜயா வெளியீடு, கட்டுரைகள் பிரசுரிப்பதில் முனைப்பாக இருந்தேன். அது நான் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பாக அமைந்தது. ஏனெனில் எனக்கு எவருக்கும் கீழ் பணிபுரிவது மனதுக்கு
ஒவ்வாத ஒன்றாக இருந்தது. இந்த செயற்பாடுமூலம். நான்
கேள்வி- இன்றைய சிங்கள ஓவிய சமூகத்தினது ஒவியத்தறையின் நடை முறைப்போக்கிற்கு நீங்கள் முன்னுதாரணமாக திகழ்கிறீர்களா? அல்லாது புறநடையா?
பதில் - இல்லை. எனது அரசியல் சூழலும் என்

Page 56
தந்தையார் வேலையற்ற நிலமைக்கு ஆளாக்கப்பட்டமையும், எனது ஏழு வயதில் தாயை இழந்தமையும் எனது இன்றைய நிலைக்கு காரணமாக அமைந்தது எனலாம் அன்றைய மந்திரியாக இருந்த இரியகொல்ல யினால் வேலை நீக்கம் செய்யப்பட்ட 123 ஆசிரியர்களுள் எனது தந்தையும் ஒருவர். இவ்வாறான சூழல் எனது துறையில் தாக்கத்தை ஏற்ப்படுத் தியது. அதன் விளைவுதான் இன்றைய எனது ஒவியப் போக்கு என்று சொல்லலாம்.
கேள்வி- அகத்திறப்பாங்கான GISi எப்படி சிங்கள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தது என்று கூற முடியுமா?
பதில் - எழுபதுகளின் நடுப்பகுதியில் இருந்து எண்பதுகள் வரை நவீன ஓவியக்கலை சிங்கள சமூகத்தில் பிரபல்யம் பெறத் தொடங்கியது. பெரும்பான்மையானவர்கள் ஓவியக்கலையை கற்பதில் ஆர்வம் காட்டினர். ஐரோப்பிய பாரம்பரியத்தை பின்பற்றியும், கீழைத்தேய பாரம்பரியத்தை பின்பற்றியும் இந்திய கலாச்சாரத்தை பின்புலமாகக் கொண்டும் அதாவது சாந்திநிகேதனில் தாகூார் போன்ற கலைஞர்களின் தாக்கத்தினால் உந்தப்பட்டு தமக்குரிய தனித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டும் இருந்தது. அத்துடன் கிராமிய வழிபாட்டு முறைகள், போன்ற வழிமுறைகளிலும் ஓவியக்கலை நகர்ந்து கொண்டிருந்தது. நவீன ஓவியக்கலை கருத்தியல் கோட்பாடு என்றும் ta அகத்தியப்பாங்கான போக்கு என்றும் (Expreddionism) முக்கோணப்பரிமான ஓவியமுறை என்றும் (lls இவ்வாறு பல்லேறு பாணிகளில், அதாவது எண்பதுக்கு முன் ஓவியக்கலையின் போக்கு காணப்பட்டது எனலாம். : கருணாரெட்டின, ஸ்ரான்லி அபயசிங்க போன்றவர்கள் இந்தக்கால கட்டத்தில் முக்கியத்துவம் பெற்றவர்களாக விளங்கினார்கள். 1990 களில் ஏராளமான ஓவியர்கள் இங்கு காணப்பட்டார்கள். அதே நேரம் தெற்கில் ஒரு புரட்சிகர இயக்கம் உருவாகிக் கொண்டிருந்த காலமிது. இக்காலகட்டதில் தான் நானும் ஜெகத் வீரசிங்கவும் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்தோம். மேற்கூறப் பட்ட ஓவியக் கலையில் யதார்த்தம் என்பத காணப்பட்டிருக் கவில்லை. பெரும்பான் மையான பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள உணர்வு மிக்கவர்களாக இருந்தார்கள். இத்தகையவர்கள் தான் பிற்காலத்தில் வன்முறைக்கு காரணமாக இருந்தார்கள் எனலாம்.
கேள்வி- இலங்கையின் நவீன ஓவியக்கலையின் இன்றைய நிலை பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில் - நாங்கள் கலையை கலையாகப் பார்த்தோம் அங்கே எந்தவிதமான மொழியோ கலாச்சாரமோ தடையாக இருக்கவில்லை. இன்னும் 80-90களில் தமிழ் ஓவியர்கள் இங்கு குறைவாகவே இருந்தார்கள் விபுலாசார போன்றவர்கள்
(6.

சிங்கள ஓவியக்கலை இலங்கையின் பாரம்பரியகலை என்ற விதமாக பேசினார்கள், கலைஞன் உலகியல் பார்வை உடைய வனாக இருக்க வேண்டும் நாங்கள் 1956இன் ஒவியப் பார்வையை வெறுக்கின்றோம். இன்று பெரும்பான்மையான
ஒவியர்கள் உலகியல் பார்வை உடையவர்கள், ஓவியத்திற்கு -
உலகியல்மொழி ஒன்று உண்டு என்பதை நாம் உணர்கின்றோம் என்ற முனைப்போடு செயல்படுகிறார்கள். நவீனம் தான் பின் நவீனத்துக்கு வழிகாட்டுகின்றது. ஜெகத் வீரசிங்கவின் ஒவியப்பாங்கும் இதையே காட்டுகிறது. இப்பொழுது ஒவியக்கலை பொதுமைப்பட்டு விட்டது. இவற்றைப் புரிந்து கொள்ள பாரம்பரிய வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். நிஜத்தை மாத்திரம் இரசிப்பதென்பது இப்போது இல்லை இன்றைய நவீன ஒவியத்தை உணர்வதற்கு சரித்திர சமூகவியல் அரசியல் என்பவை எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். நான் ரஷ்யாவிற்குக் சென்றபோது மனிதத்தை தேடல் பற்றி படித்தேன். அண்றைய நாட்களில் அரசியல் சார்ந்த ஓவியங்கள் 80 க்கு முன் அங்கீகரிக்கப்படவில்லை ஆனால், இன்று அங்கரிக்கப்படுகின்றது எனெனில் அரசியல் தான் வாழ்க்கை.
கேள்வி- ஒரு ஒவியக்கலைஞன் என்ற தன்மையில் அதனுடாக என்ன செய்தியைக் கூற விரும்புகிறீர்கள்?
பதில் - இந்தவேளையில் ஒன்று சொல் வேண் உனது நாட்டைப்பற்றி நன்றாக அறிய வேண்டும் என்றால் உனது நாட்டுக்கு வெளியில் செல்லவேண்டும் நான் ரஷ்யாவில் வாழ்ந்தபோது எனது நாட்டை நன்றாக உணர முடிந்தத.
அங்கு இருக்கும் பொழுது சிறிலங்கா எனக்கு ஒரு
லெபனானாகத்தான் தெரிந்தது.
இலங்கையில் 1983ம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்ட
காலகட்டத்தில் நான் எனது மாமியார் வீட்டுக்குச் சென்றிருந்த
போது தமிழ்மக்கள் வன்முறையால் பாதிக்கப் பட்டதை நேராகக் கண்டேன். புத்தசமயம் தாரளமயக் கொள்கையைக் தன்னகத்தே உடையத. ஆனால் அன்று புத்தகுருமார் யுத்தத்தை முன்னெடுக்க முனைவதையிட்டு எனது கலையுள்ளம் வேதனைப்பட்டது. இவ்வாறான தாக்கங்களை எனது 'முட நடனம் 8520 (phe ஒவியத்தின் மூலமும் "உருளைப்பீப்பா’ அமைப் புக்களின் மூலமாகவும் எடுத்துக் காட்டுகின்றேன். அங்கே போதிமரத்தப் புத்தண் வந்த உருளைப்பிப்பாவில் 'அமர்கின்ற காட்சியை காணலாம் சான்சோனி காட்சிக் கூடத்தில் இவ்வாரான 1000 பீப்பாக்கள் காட்சிதருகின்றன. பார்வையாளர்களின் உள்ளம் இதனுண் ஊடுருவிச் செல்லவேண்டும் என்பதே எனத ஆசை.
)
ܐܢܫ
- ܢ
ー

Page 57
The Realism of
The occupation of our land by various foreign powers disrupted the continuity of our distinctive artistic tradition; during this period of rupture, the British introduced a system of Education which included painting as a Subject in the School curriculum.
At the beginning of this century, reproductions of Ravi Varma's paintings were also introduced to us.
These two elements were not only untraditional, they were also based on the Victorian conception of realism which was unfamiliar to us.
Though the freedom movement and other indigenous movements stressed traditional modes of
artistic expression, the odds were against them and we came to believe mistakenly that realism was our traditional mode of expression. Even today the Word painting denotes either the Subject that is part of the School curriculum or Ravi Varma's style, to most of us.
Though the basis of realism is the expression of nature as it is without any kind of idealisation, the degree
(2
 

ASai Rasiah
-TSanatharan
offidelity to nature has varied from time to time according to each individual painter's Subjectivity.
Realism is but one of the many and varied modes of expression. In the course of history, realism has come to the forefront, with slight variations.
Our colonial masters introduced us to canvas and oils. As a result there was a radical change in our artistic tradition; painting which had traditionally been centered round religion was severed from its religious moorings and became a commodity in the market.
Ravi Varma and Mudaliyar Amarasekera Were the pioneers of oils and canvas. They expressed Eastern motifs in a realistic mode.
Ravi Varma painted characters based on Hindu mythology and literature with a kind of photographic naturalism. It could be said that he gave a realistic form to legendary figures. On the other hand, Amarasekera’s paintings depicted ordinary Sinhalese folk: therefore, he was a realist both in form and content.
It is as a continuation of this trend that one should See the portraits painted by artists like S.R.Kanagasabay, and Rajaratnam in Jaffna.
But it is R. Rasiah who displays greater realism not only in his portraits but also in his landscapes and composition.
Though it could be said in a broad and general way that realism is the common feature of Rasiah's works, one candiscern subtle differences among individual works.
His portraits of people depict poverty, refugee life, weariness and untouchability- one could call them Social themes. The motifs and their visualization are realistic; one would be justified in calling them Social realism. The early works testify to the influence of mudaliyar Amarasekara: the motifs and their visual realisation are similar, and these paintings are reminiscent of the dark canvas of the Dutch painter Rembrant. It is this 'darkness which gives Rasiah's WorkS visual and expressive depth. In the later Works this darkness disappears and the background and receding pictorial space are filled with white and allied pigments. As a result

Page 58
there is loss of visual depth and the background of the painting becomes hard and flat. Consequently they appear like drawings on a surface.
Rasiah's landscapes are very different from his human portraits. They appear to have been created purely for self-satisfaction. Just as the British Romantic artist Constable depicted British landscapes in an imaginationdrenched, dream like manner, so does Rasiah's dreamy imagination transform Jaffna landscapes into something distinctively his own. Thus his landscapes differ from those of his predecessor, Ambalavannar Rasiah, whose landscape recorded their Jaffnaness'.
Asai Rasiah's landscapes though they appear realistic, are not really so; in their inner content and use of colour, they blend dream and imagination. At this point, it is pertinent to note that Rasiah confesses that the free use of composition employed by Van Gogh and Cezanne in their landscape fascinates him. He also acknowledges the influences of Impressionists like Sisley and Pissarro, the works of Donald Ramanayake, and Ravi Varma's use of colour.
It is his portraits and landscapes that reveal his full personality and originality. His early works,
 

unfortunately, don't bring out his full personality and originality.
Apart from portraits and landscapes, Rasiah has also executed works depicting figures drawn from Indian mythology, legend and lore, These were inspired by the illustrations of artists like M.S.Gopulu that appeared in South Indian journals like Ananda Vikatan and Kumuthum. His later paintings in this manner catch our attention due to the purity of colour they achieve through the use of water colours. The influence of earth-coloured pigments discernible in earlier works disappears here. However, these paintings whose foreground lines are completely different from the earlier realistic modes arise from a radically different philosophic and conceptual base. This is a paradox and a contradiction in Rasiah’s expressive mode.
Rasiah's unwavering commitment, despite the pressures of existence, to the art of painting and the works he has created, gains even greater significance today than ever before.
This is an edited version of a translation by A.J. Canagaratna
ཛ་
ལོ་
ܝܬܐ .
ܛܠ2

Page 59
●
சிறுகதை
ஒரு நாள் கூத்து
* தம்பி எப்ப நிவாரணம் குடுப்பியள் எனக்கு குப்பென்று வி நான் யார் அதைக் குடுக்க. உண்மையைச் சொல்லிவி ச்சாச்சா. என்ன நினைக்கும் இந்த மனுவழி. இவ்வளவு ஏற்படுத்தின எண்ணத்தை பட்டெண்டு உடைக்கிறதா?
ஒரு முகாமில தான் இந்த மனுவிய சந்திச்சது இருக்குது. எந்த முகாம் எண்டு தெரியயில்ல. மனுசி அப்பிடியே என்னை ஞாபகம் வைச்சிருக்குது.
திரும்பத்திரும்ப மூண்டு நாலு முறை என்ர குனிஞ்சு பார்த்து சேட்டை சரியா ஜின்சுக்குள்ள விட்டி என சரி செய்துகொண்டு மானிப்பாய் அந்தோனியார் கோயி மரத்தடியில நிக்கிறன். கையில கறுப்பு நிறத்தில எக்சிக்க டயறி எடுப்பாய் இருப்பது போல ஒரு உணர்வு.
* சனியன் பிடிச்ச வேர்வை எப்ப பார்த்தாலும் உள கை லேஞ்சியின் மடிப்பை கழற்றாமலே நெத்தியை துடைக்கு சினந்து கொள்கின்றேன். என்ர உடம்புவாசி ஒரு இடமும் ப போக முடியாதபடி வியர்த்துக் கொண்டே இருக்கும். க சேட்டின் கொலரிலும் தோள்பட்டையிலும் வியர்வை ஊறி இ றதா என நோட்டமிட்டு நிமிர, பிக்கப் சீராக ஊர்ந்தபடி வாச லில் வந்து நின்றது. நேரம் மாலை 3 மணி, வெள்ை சொல்லப்பட்ட நேரத்திற்கு வந்து நின்றாள். இன்று அ இடம்பெயர்ந்த சனங்கள் இருக்கின்ற முகாம்களை அடை காட்டவென்று அல்போன்ஸ் அண்ணன் என்னை நேற்றே அ செய்திருந்தார்.
கோயிலுக்கு வந்துகொண்டிருந்த நாலைந்து பெட் பிக்கப்பையும் என்னையும்ஒருமுறை பார்த்ததும் எனது நன பார்வையிலும் ஒரு மிடுக்கு திடீரென நுழைந்து கொண்டது. கச்சான், கடலை விற்கின்ற ரெண்டு மூண்டு பழசுகள் எ காணுங்கள். இனி வலு மரியாதைதான் எனக்கு. புளியம கீழ சாத்திவைச்ச என்ர பழைய சைக்கிள் பூட்டப்பட்டதா? கொண்டே ஜின்ஸ் பொக்கட்டில் கைவிட்டு திறப்பு கிடப்பதை செய்து கொண்டு பிக்கப் கதவுகளை திறந்து கொள்கின்றே காத்து ஓடி வந்து அப்பி என் முகம், நெற்றி, கழுத்து கசிந்திருந்த வியர்வைகளை அள்ளிக் கொண்டு போனது.
"குட் ஈவினிங் மெடம். கிளாட் ரு சீ யூ அல் அண்ணன் சொல்லித்தந்த வசனங்களை அப்படியே ஒ கையை வெள்ளைக்காரிக்கு நீட்டுகின்றேன். வெள்ளைக்கார6 ஒரு நினைப்பு எனக்கு. கச்சான் விற்கும் ஜீவன்கள் அவதா6 ஒரக்கண்ணால் தடவி எடுத்ததில் வெள்ளைக்கார அம்மணி கையை தந்தப்படி சொன்ன ஆங்கில வரிகளை கவனிக்கவே கவனித்திருந் தாலும் புரியவா போகின்றது எனக்கு. புன்னன
(
 
 

டாம் பிரதீபன்"
பர்த்தது. 6) TLDIT? பெரிசா
ஞாபகம் மட்டும்
இடுப்பை ருக்குதா வில்குருசு கியூட்டிவ்
த்தினபடி நம்போது
560)LDU III
ட்டக்கை இருக்கின்
ՑԵ6Ùեւ } 1ளக்காரி வளுடன் uT6TLb. ஆயத்தம்
60Luj6i டயிலும் வாசலில் ாப்படியும் ரத்திற்கு
நடந்து 5 உறுதி ன். ஏ.சி. என்று
போன்ஸ் புவித்து ன் எண்ட விப்பதை ஒப்புக்கு இல்லை. கத்தபடி
மண்டையை மட்டும் ஆட்டியபடி ஏறி உட் கார்ந்து கதவை மெதுவாக அடைத்து சாத்தி னேன்.
சத்தமே இல்லை; பிக்கப் மட்டும். பாய்ந்து போனது. அருகில் இருந்த அல் போன்ஸ் அண்ணன் ஏற இறங்க என்னை ஒரு முறை பார்த்து வாய்க்குள் புன்னகைத் தார். ஏன் என்று தெரியவில்லை. இரகசியமாக நானும் ஒருமுறை என்னை ஏற இறங்க கண் களால் ஸ்பரிசித்து முடிந்ததை அல்போன்ஸ் அண்ணன் அவதானித்திருப்பார் என நினைக் கின்றேன்.
"எடுப்புச் சாய்ப்பாத்தான் வந்திருக் கின்றாய் நல்லது" மூக்கு கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை விட்டு என்னிடம் கூறி முடித்தார்.
அட்டகாசமான நறுமணம் மூக்கைத் துளாவிக் கொண்டிருந்தது. வெள்ளைக்காரி அல்லது அல்போன்ஸ் அண்ணன் இதன் பாவ னையாளராக இருக்கலாம். இலவச சென்ற் வாசத்தைஉள்ளிழுத்து வெளியேற்றியப்படி நான,
// //
சதீஷ். என்று திடீரென என்னை அழைத்த அதிர்ச்சியில் பின்னால் அவன் கூறிய ஆங்கில வாக்கியத்தை கற்றோடு போக விட்டுவிட்டேன். இது நிச்சயமாக எனது பதிலுக்கான ஒரு கேள்வியாகத்தான் இருக்க வேண்டும் என அவள் தொனியில் தெளிவாக

Page 60
தெரிந்தது. எப்படி என் பெயரை இவள் அறிந்திருப்பாள். { அல்போன்ஸ் அண்ணன் ஏற்கனவே அறிமுகப்பட்டதை இருப்பார் போலும்.
அசடு வழிய சிரித்தப்படி மூஞ்சியை அருகில் திரு அல்போன்ஸ் அண்ணன் மொழிபெயர்த்தார்.
முதலில் எந்த முகாமுக்கு போகின்றதாம்?
மானிப்பாய் கிண்டு லேடிஸ் கொலிச் நான் கூறிய விட்டது. அம்மணி தலையசைத்தாள். சாரதியுடன் ஆ ஏதோ கதைத்தாள். அவனும் சரளமாகப் பேசினான்.
அவனெல்லாம் கதைக்கின்றான். எப்படியும் கதைக்கப்பழகத்தான் வேணும். எனக்குள்ளே நான். இ புதிதல்ல. பல முறைகளில் ஏற்ப்பட்டசுடலை ஞானம் முன்பு ஒரு முறை கொழும்பில் நிற்கும் போது சிங்க பழக வேணும் எண்ட சுடலை ஞானம் போல இரத்தின களப் பெட்ட சாமா வலிய வந்து இங்சிலீசில கதைக்ே சுடலை ஞானம் போலத்தான் இதுவும்.
முகாமுக்குள் வாகனம் நுழைந்தது பள்ளிக்கூட வகுப்பறைகளும் இரண்டு மூன்று குடும் பங்களுக் தஞ்சம்கொடுத்திருந்தது. விறாந்தைத் தூண்களின் இை கயிறுகளால் இழுத்துக் கட்டப்பட்டு உடுப்புக்கள் விடப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட ஆயிரம் கண்களின் கவ எங்கள் பிக்கப் வாகனம் ஈர்த்துக் கொண்டே ஊர்ந்துடே மரநிழலில் நின்றது. ஏதோ நிவாரணம் கொடுக்கப்பே என்ற தோரணையில் அவர்களின் ஆவல் இருந்தது போ நிழலோடு குந்தி சீட்டாடிக் கொண்டிருந்த ஆண்களி ஆட்டத்தை இடைநிறுத்தி எங்களை நோட்டமிட்டு தொடர்ந்தது.
வெள்ளைக்காரி கமராவுடன் இறங்கினாள். ந எக்ஸிக்கியூட்டிவ் டயரியுடன் இறங்கி முகாமிலுள்ள அை என்னைத் தெரியக்கூடியவாறு நின்று கொள்கின்றேன். யா கவனிக்காமல் விட்டாலும் சரசு மாமி மட்டும் என்னை இ புடன் கண்டாலே போதும். அவள் இந்த முகாமில் இருப்பு சொன்னார்கள்.
அம்மணி ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள். அ அண்ணன் மொழி பெயர்த்தபடி விலாசம் காட்டினார். ஒருத்தரும் வந்து நிவாரணம் ஒண்டும் தரயில்லை" மு பொறுப்பான ஐயா ஒருவர் சலிப்பாகச் சொல்லி முடித்தா நின்ற இடத்தில் நின்றபடியே முகாமின் சுற்றுச் சூழலை கண்களால் துடைத்துக்கொண்டாள். "கக்கூஸ் வசதிகள் எல்லாம் எப்படி?" பச்சையாகவே அல்போன்ஸ் அண்ணன் கேட்டபோது எனக்குக் கூ திரியாகத்தான் இருந்தது. “Toiet” என்று கேட்டிருக்க இரண்டிலும் வித்தியாசம் ஒண்டும் இல்லை என்பது தெரி எனினும் யதார்த்தத்துக்குள் எங்களை ஒழித்து வாழப்பழ

ரு வேளை நிறைவேற்றி
ம்பிப்பார்க்க
து விளங்கி ங்கிலத்தில்
இங்கிலீஸ் து ஒன்றும் தான் இது. 6Tb (3Lugபுரியில சிங் கக்க வந்த
ஒவ்வொரு கு என்று டவெளிகள்
தொங்க னத்தையும். Tu'u (86 UČILI ாகின்றோம் ல மரத்தின் 6 gin.L'LD
மீண்டும்
ான் எனது னவருக்கும் i என்னைக் |ந்த பிக்கப் தாகத்தான்
ல்போன்ஸ் "இன்னும் )காமுக்குப் 1. அம்மணி
69(5(UD60) D
| 5ngTLD60
L– HD(bLDT lost b(3UT6).
ந்திருந்தது. கியவர்கள்
5)
தானே நாங்கள் இஞ்ச அவையள் கக்கூஸ் வசதி செய்து தந்தவை. ஆனா நாங்கள் எல்லாம் விடியப்புறத்தால அங்கமுன்னா இருக்கிற பத்தைக்குத்தான் போறனாங்கள் சலிப்புக் கலந்த சிரிப்புடன் ஒருவனின் பதில்.
"ஏன் இது அல்போன்ஸ் அண்ணனின் கேள்வி. இந்த மண் சரியில்லை. ஈரத்தை இழுக்கு தில்லை. உடன நிறைஞ்சு போகுது. சிலசனம் யாழ்பாணத்தில தங்கட வீடுகளில போய் இருந்திட்டு வருகுதுகள்.
துர்நாற்றம் வீசிக்கொண்டு மலசல கூடம் என சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த இடத்தை சற்று அண்மையில் சென்று பர்வையிட்டு மூக்கை முகத்தைக் சுழித்து எச்சில காரித்துப்பி, மூவருமாக முகாமின் மேற்குப்புறமாக நடையைக் கட்டினோம். வெள்ளைக்காரியின் கமரா கக்கிய பிளாஷ் வெளிச்சம் அந்த மலசல கூடத்தையும் மிச்சம் விடாமல் எடுத்துத் தனக்குள் விழுங்கியது.
மேற்குப்புற மரநிழலின் ஒரமாய் மாபிள் அடித்து விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களில் அம்மணியின் பார்வை விழுந் தது. ‘எப்படிப்பிள்ளைகள் எல்லோரும் சந்தோஷமாய் இருக்கினமோ இல்லாட்டில். எனது பங்கிற்கு நானும் ஒரு கேள்வியைக் கேட்டேன். 'ஓம். ஓம். பிள்ளையஸ் விடியத் தொடக்கம் இரவு வரைக்கும் ஒரே விளையாட் டுத்தான் சாப்பாட்டுக்குத்தான் ஒரு நிவாரண மயிரும் இல்லை’
தாய் ஒருத்தியின் புறுபுறுப்பு எமக்கு கேட்கக்கூடியவாறு, அல்போன்ஸ் அண்ணன் கடமையில் தவறாது உடனுக்குடன் மொழி மாற்றம் செய்தபடி, இடையிடையே சரசு மாமியின் நினைவும் முகாமிற்குள் தேடலும் என்னில் தோன்றி மறைந்தபாடாய்.
பிக்கப் மானிப்பாய் கிண்டு லேடிசில் இருந்து எனது அடையாளம் காட்டலில் ஊர்ந்து ஆனைக்கோட்டையை அண்மித்தது. வீதி எங்கும் சனங்கள் மிகமிக நெருங் கிப்போய் உட்கார்ந்து இரைச்சல் இட்டபடி இருந்தனர். வலைகளும் களங்கட்டிக் கம்புக ளும் சுற்றுமதில்களில் சாத்தப் படடிருந்தன. கரையோரப்பகுதியில் இருந்து வந்த குடும்பங் களாக இருக்கவேண்டும். வாகனத்தில்
ལོ་
བ་
ܝ` ̄ܓ

Page 61
உள்ளிருந்து அனைத்தையும் தெளிவாகப் பார்த்துக் ( சென்றோம். எம் இனத்தின் தலையில் விரும்பாமல் ஏற்றப்பட்ட கள் இவை
ஏன் இப்படி நெருங்கிப் போய் இதுக்குள்ளேயே ( கிடக்குதுகளோ தெரியேல்ல
G /
எம் வாகனச் சாரதி அருவருப்பாய் பேசினான். 'அ பாவம் வேற எங்க போறது" என்னை மறந்து கருத்துக் கூற போது பேச்சு முற்றிப்போனது.
ஏன் இல்லை அங்கின வட்டுக்கோட்டை, சில் சங்கானை, எண்டு எத்தன இடத்தில எத்தின வீடுகள் இ விசாரிச்சுப்போய் இருக்கிறது தானே.
எனக்குள்ளே நிறைய உணர்வுகள், விம்மி 6ெ மெளனத்தை மட்டுமே நான் பேசிக்கொண்டேன். சாரத பாடில்லை.
"இதுகள் குண்டு சட்டியில குதிரை ஓட்டிப் பழகிப்பே இறுகிப்போய் உடகார்ந்து கொண்டேன். ஏனோ தெரியவில் போன்ஸ் அண்ணன் இந்த உரையாடல்களில் சம்பந்தப்பட பித்து உட்கார்ந்து கொண்டார். "அண்ணை நீங்கள் எந்த இடம்" என்ர வாய் சும்மா சாரதியைக் கிளறத் தொடங்கியது.
"நான் நல்லூர் இப்ப இடம்பெயர்ந்து சில்லாலையில் இரு
‘எங்க தெரிஞ்ச ஆட்கள் வீட்டிலயோ?
சீச்சீ. “N.G.0 இல் வேலை செய்கிற என்ர கிள ஒருவன்தான் அறேஞ் பண்ணி தந்தவன்." தனது செல் பற்றிய ஒரு பெருமிதம் அவரது பேச்சில் இருந்தது.
ஓம். ஒம். இதில நெருங்கி இருக்கின்ற சனங்களெல்லாம் இல கிளாஸ்மேற் இருந்திருந்தா ஏன் இப்படிக் கிடக்குது. என பொரிந்து தள்ளினேன். ரெம்பிள் றோட்டில இருந்த மேன எனக்குத் தெரிந்த ஒருத்தியும் தனது குடும்பத்துடன் ஆ ஐயரைப் பிடிச்சு வீடெடுத்து சங்கானையில் இருக்கின்ற அடுத்த வீட்டுசெல்லத்துரை குடும்பம் மாதா கோவில் ஒழுங்குபடுத்தின ஒரு வீட்டுக்குப் போனவையாம். ஏன், எல்லே கடைசியா வெளிக்கிட்ட அணித்தா கூட செமினரி பிரதர் ஒ பிடிச்சு நல்ல வீடு ஒண்டை வட்டுக்கோட்டையில் எடுத்தி மனச்சாட்சியைத் தொட்டுச் சொன்னா நானும் அப் டிப்பாட்மென்ட் செல்வாக்கிலதான் மானிப்பாய்க்கு வந்தனால் இதில இலையான் மொய்க்க மொய்க்க இருக்கிறதுகளு ஐயரோ, பாதரோ, பிறதரோ N.G.O களோ டிப்பாட்மென இல்லை. அதுதான் இங்கையே குண்டுச்சட்டியில குதிரையே நாங்கள் எல்லாம் சாய்மனைக் கதிரைகளை வாங்கி கொண்டு இப்படியெல்லாம் கதைக்கக்கூடாது.
அந்த ஒழுங்கையில் திரும்பி பிக்கப் உயரப்புலம்.
ଶ୍ରେ:

கொண்டு சிலுவை
குவிஞ்சு
புதுகளும் முற்பட்ட
)6u[Ꭲ6ᏈᎠ6u , ருக்குது.
வடித்தன. நி விட்ட
ானதுகள் ல்ல அல் ாமல் தப்
இராமல்
க்கிறன்.
ாஸ்மேற் )வாக்குப்
. N.G.O க்குள்ளே கா என்ட ரோ ஒரு
T856 TTLD. ) UTg5f )ாருக்கும் ருவரைப் ருந்தாள். பாவின்ர jT. LIIT6)JLb க்கு ஒரு ர்டுகளோ ாடுதுகள். வைச்சுக்
. பள்ளிக்
கூடத்தில் பிரேக் போட்டு நின்றது. சனங்கள் எம்மைச் சூழ்வதும், முகாம் பொறுப்பாளர் கையில் பெயர்ப்பட்டியலுடன் வருதலும், கேள்விகளும், பதில்களும் பிரச்சனைகளும், தேவைகளும் அடிப் படை வசதிகள் பற்றியவிசாரிப்பும் கமரா மின்னுதலுமாக அதே பழைய பல்லவியே மீளவும் அரங்கேறி முடிந்தது. அந்த மரத்தடியில் தாய் ஒருத்தி உலைமூட்டி ஒரிரு சுள்ளி விறகு வைத்து அடிவயிறு வீங்க ஊதி ஊதி அடுப்பெரிக்க முனைகிறாள். புகை வந்து கொண்டேயி ருந்ததே தவிர பதினைந்து நிமிடமாக அவள் முயற்சியில் பலனேதும் இருக்கவில்லை. கவனம் கலைந்து போக வாசலைப் பார்க்கின்றேன். சாரதி குளிரூட்டிய சொகுசு வாகனத்திலிருந்து சிகரட் ஊதிக்கொண் டேயிருந்தான். இங்கே ஒருத்தி புகை குடிக்கின்றாள். அங்கே அவன் புகைபிடிக் கின்றான். இடம்பெயர்வு எமக்குப் பொதுமைப் பட்டிருந்தாலும் எத்தனை மாறுபாடுகள் எமக்குள்ளே.
"தம்பி. சதீஸ் . இஞ்ச வந்து பார் ..அல்போன்ஸ் அண்ணன் அவசரமாகக் கூப்பிட்டார். ஒரு வகுப்பறையின் ஒடுங்கிய தாவரப் பகுதி இரண்டு பழைய நூல் சீலைகளால் சுற்றி அடைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தேன். பிறந்த ஏழு நாள் சிசுக்கள் இரண்டு மண்புழுவிலும் சற்றுப் பருமனாய் நொழுநொழுத்துக் கிடந்தது. ஊத்தை பிரண்ட வெள்ளைத் துணியில் கிடத்தப்பட்டிருந்தன. அடைக்கப்பட்ட அந்த இருப்பிடத்திற்கு அருகில் இருந்த வேப்ப மரம்தான் நிழலாயும் கூரையாயும் இருந்தது வெய்யிலை உட்புக விடாத பலத்தையு டைய அந்த மரம் மழைக்கு வலது குறைந்து போய் தண்ணீரை கீழே வழியவிடும் என்பது உண்மை.
"மூண்டு பிள்ளை பிறந்தது ஒண்டு முந்தநாள் செத்துப்போச்சுது" விடுப்புப்பார்க்க வந்த பெண்ணொருத்தி முண்டியடித்து வந்து சொன்னாள் தன் வாயால் சொல்ல வேண்டும் என விரும்பினாள் போலும், அவளில் இருந்து மீன் வெடுக்கு மணந்து கொண்டிருந்தது. கறுத்த அவளது கைகளில் ஆங்காங்கே செதில்கள் ஒட்டியிருந்தது. மீன் வெட்டிய குறையில் எழுந்து வந்திருப்பாள் என நினைக் கிறேன். நேரம் 4.30 மணி இவள் தயாரித்துக்

Page 62
கொண்டிருந்தது மதிய உணவா இல்லை இரவு உணவா?
செத்துப்போன பிள்ளை ஒரு கிலோவும் முன்னுாறு கிறாழுமாம். மற்றரெண்டும் இவ்விரு கிலோவாம். ஆங்கிலத்தில் அம்மணிக்கு கூறி முடிய எனது காதோரம் குசுகுசுத்தார் அல்போஸ் அண்ணன். நெஞ்சை உறுத்தியது. ஒன்று செத்து விட்டது மற்றவை செத்துக் கொண்டிருக்கின்றன. அந்த சிசுக்களில் குந்தி இருக்கும் இலையான்களை வேப்பிலை குழைகள் அடித்து விரட்டிக் கொண்டன. வெள்ளைக்கார அம்மணிக்கு சிசுக்களை சாக விடாது தப் ப ைவக்க வேண்டும் எண் பதில் முழுக்கவனம் இருப்பது போல் தெரிந்தது. "எஸ்.எம்.ஏ புட்டிப்பால் பிள்ளைகளுக்கு குடுக்கிறதா' அம்மணியின் கேள்வியை சிசுக்களின் தாயிடம் அல் போனர் ஸ் அணி னண் கேட் டார் . பேசவே தெம்பற்றுப்போய் குறண்டிக்கிடக்கும் அந்தத் தாய் "இல்லை." முனகிய படியே கூறி முடித்தாள். தாயையும் இரட்டைக்குழந்தை களையும் அதிசிரத்தையாய் தான் கவனிக்கிறேன் என்ற தோரணையில் வயோதிபப் பெண்னொருத்தி லக்டோஜன் பெட்டியை எடுத்துக் காட்டிக்கொண்டு 'ஓம். ஓம். இதெல்லாம் வாங்கி பிள்ளையஞக்கு பருக்கிறனான்" வெள்ளைக் காரியின் முகம் கறுத்துப்போனது. மிக வேகமாக படபடவென்று ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினாள்.ஆறு மாதத்தின் பின் கொடுக்க வேண்டிய பால்மாவினை இப்போது கொடுக்கிறார்கள் என்பது தாய்ப்பாலுக்கு ஓரளவு நிகரான எஸ்.எம்.ஏ புட்டிப்பால்தான் இப்போது கொடுக்கப்பட வேண்டும் என்பதும் அவள் கூறியதை தாய்க்கு அல்போன்ஸ் அண்ணன் கொடுத்த விளக்கத் திலிருந்து நானும் தெரிந்து கொண்டேன். வரண்டு போய்க் கிடக்கும் அந்த தாயின் முலைகளில் ஒரு சொட்டுப் பால் கூட சேகரிக்கப்பட்டு இருக்காது என்பது என்னால் உணர முடிந்தது. அவ்வளவிற்கு பலவீனப்பட்டுப்புோய்க் கிடந்தாள் அவள். இரு குழந்தைகளும் சப்பி உறிஞ்சினால் ஒரு வேளை நேரடியாகவே இரத்தத்தை பிசிறத்தொடங் கினாலும் தொடங்கும், அந்த ஒட்டிய முலைகள். அதுதான் புட்டிபால் பற்றி எடுத்த உரையாடலுக்கும் காரணமாக இருக்க வேண்டும்.
"பிள்ளை பிறந்து எத்தின நாள்" எனது கேள்விக்கு
"ஏழு நாளுங்கோ." அருகில் நின்ற பெண்ணின் பதில்
"எத்தின நாளையில் முதல் பிள்ளை செத்தது" அம்மணியின் மொழி பெயர்க்கப்பட்ட கேள்வி
"ரெண்டு நாளையால."
"புருஷன்எங்க..?இது அல்போஸ் அண்ணன்.
"நைனாதீவிற்கு" என மூதாட்டி கூறவும்
"எப்ப போனவர் .? மனதுக்குள்ளே நான்

"நாலு நாளைக்கு முதல்தான் நைனாதீவு நாகபூசணி அம்மன் கோவில் திருவிழாவில கச்சான் கடலை விற்கப்போனவர்" உறவினர் ஒருவர் சொல்லி முடிக்கவும் என் மனதை யாரோ கீறிவிட்டது போல் ஒரு வலிப்பு. முன்னூற்றி ஐம்பது ரூபாபெறுமதியான எஸ். எம். ஏ புட்டிப்பால் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் இங்கே முப்பத்தைந்து ரூபாவிற்கு கச்சான் விற்பவனாக குடும்பத்தைலைவன் இந்தக் குழந்தைகள் மட்டும் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்த குழந்தைகளாக இருந் திருந்தால் கற்பனைக்கும் எட்டாத எப்படி எல்லாமோ புரண்டிருக்குங்கள். பாவம் ஆண்டவர் முகவரியை இங்கே எழுதி விட்டதனால் இப்படி. ஏதேதோ விபரங்கள் எல்லாம் கேட்டுக்குறிப்பெழுதிக்கொண்டாள் வெள்ளைக்கார அம்மணி. அவளுடைய துடிப்பிலிருந்து தெரிந்தது அந்தத்தாய்க்கும் குழந்தைகளுக்கும் ஏதோ உதவிகள் செய்யப்போகிறாள் என்று. ஆனாலும் அத்தனை மூலமுடுக்குகளில் இப்படி முனகும் எத்தனை ஈனக் குரல்களும் அவள் பார்வையில் படடுவிடப்போவதில்லை. பெயரே அறியப்படாது அந்தக்குரல்கள் மண்ணுக்குள் புதையக்கூடும்.
பிக்கப் புறப்பட்டது. ஏறி அமர்ந்து கொண்டோம் வாகனத்திலுள்ள அப்பிள் யூஸ் பெட்டி எனக்கும் வழங்கப் பட்டது. உறிஞ்சும் குழாயை விட்டு அருந்த முனைந்தேன். எஸ். எம். ஏ புட்டிப் பாலும் அந்த சிசுக்களும் முனகுவது கேட்டது. எனினும் எங்கள் சொகுசு வாகனம் பறந்து கொண்டிருந்தது அப்பிள் யூஸ் குடிக்கும் எங்களையும் சுமந்து கொண்டு.
'தம்பி. எப்ப நிவாரணம் குடுப்பியள்.?"
மீண்டும் ஒருபடி சத்தத்தை உயர்த்தி அந்த மனுசி என்னிடம் கேட்டபோதுதான் என் நினைவுக்கு வந்து அவளை அடையாளம் கண்டு கெண்டேன். மானிப்பாய் கின்டு லேடிஸ் முகாமில்தான் இவளைக்கண்டனான்.
"எப்பிடியும் கெதியில தருவினம் யோசியாதேய்ங்கோ" பொய்யாய் ஒரு சாட்டு விட்ட நான் எனது துருப்பிடித்த சைக்கிளில் கிறீச். கிறீச். சத்தத்துடன் ஏறி உழக்க ஆரம்பித்தேன். அந்த வெள்ளைக்கார அம்மணியின் ஒரு கட்ட நிவாரணமாவது குடுங்கோ எண்டு அவர்களிடம் கேட்டுப்பார்க்க வேண்டும் என மனசு உந்தியது. உடல் வலிக்க வியர்வை கொட்ட எதிர்க் காத்தை ஊடறுத்து போய்க்கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் உண்மையி லேயே ஆத்மார்த்தமாக எனது நேசிப்பு அவர்கள் பால் இருந்ததோ என்னவோ! அப்போது என்னருகில் பிக்கப்பும் இல்லை. வெள்ளைக்கார அம்மணியும் இல்லை. அல் போன்ஸ் அண்ணனும் இல்லை. உணர்வுகள் மட்டுமே இருந்து கொண்டன.
a
さ

Page 63
ஓ. எனக்கா
உறவுகள் பிளவுணர்டு முகவரிகள் தொலைவுண்டு தன்னந்தனியனாக அறிமுகமில்லா ஊரில் நட்பில்லா நகரில் நானும் நடக்கிறேனர்.
முகங்கள் பார்ப்பதில்லை வாழ்த்துக்கள் சொல்வதில்லை அன்பை உணர்வதில்லை - அதன் ஆதாரம் புரிவதில்லை அற்ப நம்பிக்கையும் அற்றுப் போக ஆதாரம் இல்லாச் செடியாய் அலைக்கழிகிறேனர். எண் பற்றுறுதி - கரு மேகத்தால் மூடப்பட சற்றும் துணிவினர்றி எதற்கும் அச்சம். இளமையினர் கனவுகள் கருகிப்போக இதயம் மரத்ததாய் இன்பம் மறந்த வாழ்வு புன்னகை பூத்த இதழில் பூட்டுப் போடப்பட்டதாய் கனர்களினர் கவர்ச்சிகள் களவாடப்பட்டதாய் - எனி கசந்த வாழ்வு தொடர்கிறது.
முதுகை முறிக்கும் தனிமைச் சுமை
T UTយានារ៉ា குறைத்து விட்டது - என் கெட்டிக்காரத்தனம் செயலற்று விட்டது. முடிவுகளைக் காணாத மூச்சுக்கள்தான் என்னோடு மிஞ்சுகிறது.

கவே
குழப்பம் தரும் வெளிகள்
வெறுப்புத் தரும் கதைகள் மாறிவரும் சூழல் திணிக்கப்படும் தொழில் எல்லாமே புதிராகின்ற
நிலாவெறிக்கும் வீட்டு முற்றத்தில்
இழையோடுகிறது பாதை நீண்டாலும் E:::: புதர்கள் நிறைந்தாலும் எனக்குக் கவலையில்லை, என உறவுகளின் இருப்பிட சிறு பிள்ளை வாழ்விடத்ை நான் கண்டடைய எனக்காக வழி காட்டுங்க ஓ. எனக்காகவே
நன்றி துடிப்பு"

Page 64
6()},ଣ୪ଣ୍ଠ
அ.மார்க்கு
ଶ୍ରେଣୀ:ମୌ: ஓவியத்துறையில் ஈடுபடவிடும்பும் ஒடுவர் எத்தகைய நெறிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என நீங்கள் கூறுவீர்களா? ஓவியக்கலை என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையா? அல்லது விடும்பிய எல்லோடும் பயில முடியுமா? "பெருவிரல் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்கிறார்களே உங்கள் கடுத்து என்ன?
பதில் அ) பயிற்சி மூலம்
ஆ) ஒவியத்தில் விருப்பமுள்ள யாரும்
LJuffeòGDITửh.
இ) நான் அப்படிநினைக்கவில்லை.
616i G): "மிகக் குறைந்த வசதிகளோடு மலிவான சாதனங்களைப் பாவித்துத் தன் ஆற்றல்களை வெளிக்காட்டும் மார்க்கு" என குறிப்பிட்டு பேசப்படும் நீங்கள் எத்தகைய ஊடகங்களை பயன்படுத்தி எவ்வாறாக உங்கள் கற்பனைக்கு கலை வடிவம் கொடுக்கிறீர்கள்?
பதில் கிடைத்த எந்த ஊடகத்தையும் நான் பயன் படுத்துவேன். சிறப்பாக இதுதான் தேவை என்று இல்லை. என் எண்ணங்களை உடனடியாக வெளிப்படுத்துவதற்கு சிறந்த ஊடகங்களைத் தேடிப்பிடிக்க முடியாது. எனவே முதலில் கிடைத்த பொருட்களில் எனது கருத்துக்களை வெளிக்காட்டுவேன்
கேள்வி: நீங்கள் உங்கள் குடு பற்றியும். மற்றும் நீங்கள் இத்துறையில் ஈடுபட உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள், அவர்கள் எந்தவகையில் இருந்தார்கள் என்பது பற்றியும்.
பதில் எனது முதல் குரு திரு. எஸ். பெனடிக்ற் எனக்கு உறுதுணையாக இருந்த வர்களில் வன பிதா மார்சலின் ஜெயக்கொடியைக் குறிப்பிடலாம். பின்பு கொழும்பில் கலைக் கல்லூரியில் ஆரம்ப வகுப்புகளில் விரிவுரையாளர் எஸ். கந்தையாவும் இறுதியாக விரிவுரையாளர் திரு டேவிட் பெயின்ரரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

ଶ୍ରେଣୀ:ମୌ: "வசதிக்குறைவு என்னுடைய ஆற்றல்களை எல்லைப்படுத்தவில்லை" என்று நீங்கள் கூறியிடுக்கின்றீர்கள். அதை நான் அறிவேன், எனினும் துே எவ்வாறு செயல்பட்டது என்பதை Ĉij).L1j5j5(56ÎÎÏÖ56TTT?
பதில் எனது வசதிக் குறைவு எனக்கு தடையாக இருக்கவில்லை. ஏனெனில் நான் காணும் எந்தப்பொருளையும் உபயோகிப்பேன்.
கேள்வி: யாழ்ப்பாணத்தில் உங்கள் செயற்பாடு பற்றி யாவரும் அறிந்ததே, நீங்கள் இலவசமாக கற்பிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
தற்பொழுது ஓவியக்கலைஞர்களில் மிகவும் முத்தவராக நீங்களே உள்ளிகள்
தங்களின் கீழ், கலைபயின்று கலைஞர்களாயிருக்கும், கலைஞர் களாகும் மாணவர்கள் பற்றி நீங்கள் கூறுவீர்களா?
பதில் என்னிடம் பயின்ற பலர் ஓவியக் கலைஞர்களாகவும், ஓவிய ஆசிரியர்களாகவும் உள்ளனர். வெளிநாடுகளிலும் தமது ஒவியத் திறமைகளை வெளிக் காட்டிக் கொண்டிருக் கிறார்கள் . இன்று படுக்கையில் இருந்தும் பயிற்று வித்துக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி: நாட்டின் போர் நிலமைகாரணமாக இடம் பெயர்ந்து வாழ்ந்த காலங்களிலும் நோய் வாய்ப்பட்ட நிலையிலும் கூட காலத்திற்கேற்ப சூழ்நிலையின் மாற்றங்களை அறிந்து, சூழல் தடும் ஊடகங்களுடன் எல்லை கடந்த உங்கள் கலைக்கற்பனையை சேர்த்து பல அரிய கலையம்சங்களை படைத்தீர்கள் அவை பற்றி.
பதில் இடம் பெயர்ந்து வந்த பொழுதும் என்னை படைப்புணர்வு தூண்டிய தால் மரக் கிளைகளிலும், கற்கள், கம்பிகள், ஒடுகள்
9)
ས་
ܬܳܐ.

Page 65
போன்றவற்றின் உதவியுடன் சில கலைப்படைப் புக்களைப் படைத் துள்ளேன்.
666f 6: உங்களுடைய கலைப்படைப் புக்கள் எத்தகைய பரிமாண வளர்ச்சிகளைப்பெற்றது. அவற்றில் உங்களைக் கவர்ந்த கலைப்படைப்புக்கள் எது (சிற்பம் சித்திரம்) உங்கள் கலைப்படைப்பு ஒரு தனி வடிவ அமைப்பைக்கொண்டது, ஆனால் நீங்கள் காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப கலைப் படைப்புக்களை அதன் நவீனத்துவத்தை புதுப்பித்து வருகின்றீர்கள், தற்பொழுது எத்தகைய நுட்பத்தினை கையாளுகின்றீர்கள். முன்னர் கையாண்ட முறைகள் பற்றியும்.
பதில் எ ன னு  ைட ய கலைப்படைப்புக்கள் பல பரிமா ணங்களைக் கொண்டது. மனித உருவங்களில் ஆரம்பமாகி அதில் கழுவுதல் பாணி, கிறுக்கல், அப்புதல், ஒட்டுதல் போன்ற பல பரிமாணங்களை உடையது. தற் பொழுது கழுவுதற் பாணியை புதுப்பிக்க எண்ணியும் உடல் நிலை
காரணமாக முடியவில்லை.
656f 6): யாழ்ப்பாணத்தில் இறுதியாக உங்கள் கலைப்படைப்பாக வர்ணப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்களின் படத்தாள்களை வரைதல் தாளாக பயன்படுத்தி அதற்கேற்ப உங்கள் கற்பனையை புகுத்தி வியக்கும் வண்ணம் அப்படைப்புகளை உருவாக்கினீர்கள் அது பற்றி.
பதில் ஒரு சஞ்சிகையின் தாளைப் பார்த் ததும் அதனூடாக எனக்கு ஏற்படுகின்ற உணர்வு களை, கற்பனைகளை வெளிப்படுத்தி ஒவியமாக் குகின்றேன். இவற்றிற்கு "சிக்கன சிற்றோவியங்கள்' (ECOnomical miniature) என பெயர் கொடுத்துள் ளேன். இதில் வர்ணச் சிக்கனம், தாள் சிக்கனம் போன்றவை முக்கியமானவை. அண்மையில் செய்த சில ஒவியங்கள் புதினப்பத்திரி கைகளை உபயோகித்து வரையப்பட்டுள்ளன.
6.b6f 6): அண்மையில் நீங்கள் சிகிச்சை பெற்று பெரிதும் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தீர்கள், எனினும் உங்கள் விபாடுயற்சியினாலும் மனப்பலத்தினாலும் மீண்டும் கலையினை கற்பிப்பதிலும் உடுவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளீர்கள் என்று அறிந்தேன். தற்பொழுது எவ்வகையான கலை நுட்பங்களை மேற் கொள்ளுகின்றீர்கள் தற்போதைய காலநிலை எந்தவகையில் உறுதுணையாக உள்ளது என்பது பற்றி.
()
 

பதில் தற்பொழுது ஊடகங்கள் வாங்க முடியாதுள்ளது. எனவே கிடைக்கும் சில உபகரணங் களைக் கொண்டு படைக்கின்றேன் உதாரணமாக குமிழ் முனைப்பேனாக்கள், பென்சில் வர்ணங்கள், சுண்ணவர்ணங்கள் கொண்டு சிறிய ஒவியங்களை வரைகின்றேன்.
கேள்வி: உங்களின் ஆரம்பகால ஓவியங்கள் பற்றி .
பதில் ஆரம்பகாலத்தில் ஆசிரியர்களு டைய வழிநடத்தலின் படி ஒவியவிதி முறை களைப் பயன்படுத்தி ஒவியங்களை வரைந்தேன் அதன் பின் என்னுடைய சுயமான படைப்புக்களைப் படைக்கின்
றேன்.
656f 6): நீங்கள் ஓர் நவீன ஓவியர் மாத்திரமல்ல நவீன சிற்பியும் கூட உங்கள் சிற்பங்கள் எவரின் சிந்தனைக்கும் எட்டாத, யாடும் கண்டிராத புதுவிதமான கழிவு, டகங்களைக் கைக்கொண்டு அற்புதமான சிற்பங்களைச் செய்துள்ளிகள். அதற்கு நீங்கள் கைக்கொண்ட ஊடகங்களையும், அவற்றில் உங்கள் கற்பனைகள் எவ்வடிவம் பெற்றுள்ளன என்பதுபற்றியும்.

Page 66
பதில் நான் (Slone Pipe ) எஸ்லோன் பைப் உபயோகித்த பவுடர்ரின்கள (Porder Times) மற்றும் ஓட்டையான பிளாஸ்ரிக் கான் (plastic tibe கற்கள், மரக் கிளைகள், தடிகள், கடதாசி பெட்டிகள், தகரங்கள் போன்ற பல ஊடகங்களை அதனதன் தேவைக்கேற்ப உபயோகித்துள்ளேன். ஒன்றுடன் ஒன்றை இணைத்து Assemp1 age என்ற இணைப்புச் சித்திரங்களை ஒட்டுச் சித்திரம் போல் உருவாக்கியுள்ளேன்.
656f 6): ஓவியத்திலும் சிற்பத்திலும் புதுமை படைத்த நீங்கள் உங்கள் கலைப்பொருட்களில் பெறிக்கப்படும் உங்கள் பெயரிலும் புதுமை படைத்துள்ளீர்கள். உங்கள் கலைப்படைப்புக்கள் முக்கியமாக எதனை மையமாக வைத்து படைக்கப்படுகின்றன. அவை காலத்தோடு எத்துணை ஒத்துப்போகின்றன. எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் நீங்கள் உங்கள் மாணவர்களுக்கும் எதிர்கால ஓவிய சிற்ப கலைஞர் களுக்கும் கூற விடும்புவது.
பதில் நான் முக்கியமாக மனித உருவத் தையே மையமாக வைத்து படைப்புக்களை படைக்கின்றேன். அத்துடன் மிருகங்களையும் பறவைகளையும் இணைத்துக் கொள்கின்றேன். மனிதன் மிருகங்கள் பறவைகள் எக்காலத்துக்குமே ஒத்துப் போகக் கூடியன. மனித உருவங்கள் காலத்தின் பதிவுகளை வெளிப்படுத்த வல்லன. அக்காலம் தொட்டு இக் காலம் வரை மனித உருவங்களை மையமாக வைத்தே ஒவியங்கள் படைக்கப்பட்டுள்ளன. ஆகவே மாணவர்களை நான் கேட்டுக்கொள்வது மனித உருவங்களை, கூறுகளை நன்கு தெரிந்தால்தான் புதுமைகளைப் படைக் கலாம். எக்காலத்திற்கும் ஏற்றதானவற்றைப் படைக்க முடியும்.
8iଣୀ ଚୌ: ஒடுவன் தானாக ஓவியத்தைப் பயில்வதும் குடு சிஷ்ய முறையில் பயில்வதும் அவனது வளர்ச்சியில் எத்தகைய பங்கினை வகிக்கின்றது.
பதில் பொழுது போக்கிற்காக பயில் வதானால் தானாக பயிலலாம். ஆனால் ஒவியத்தை சிறந்த ஒவியமாகப் படைக்க வேண்டுமானால் குரு சிஷ்ய முறையே சிறந்தது.
6iଣୀ ଚୌ: பாரம்பரிய ஓவியசிற்பங்களுக்கும் நவீன ஓவிய சிற்பங்களுக்கிமிடையே உள்ள மக்களுடைய இரசணை பற்றி என்ன கூறுகின் றீர்கள்?

பதில் தற்காலத்தில் எம்மவர் சிறிது சிறிதாக நவீன ஒவியத்தை புரிந்து கொள்வதால் எதையும் நவீன ஓவியத்தில் செய்து தரும்படி கேட்கிறார்கள். காலப்போக்கில் மாறவும் கூடும். பாரம்பரிய ஒவியம் எக்காலத்திற்கும் ஏற்றதாக இருப்பதாலும் எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளதாலும் அவையும் முக்கியமா 6OI6O)6) JG8 UL J.
866: "கலைஞன் என்றுமே திருப்தியடை வதில்லை" என்று கூறுவார்கள், உங்கள் கலையுலக வாழ்க்கையில் எப்படி? இத்தனை யாண்டுகளிலும் தங்களின் புதுப் புது எண்ணற்ற படைப்புக்கள் முலம் உங்கள் இலட்சியம் நிறைவேறி விட்டதா?
பதில் இல்லையென்றே சொல்ல வேண் டும். ஏனெனில் இன்னும் எவ்வளவோ படைக்க (ԼՈiջԱյth.
6666: இறுதியாக, நான் உங்களிடம் நீங்கள் கூற நினைத்திருந்த கடுத்துக்களை நான் கேட்காதிருந்திடுக்கலாம் அந்த
இ)
تھے۔

Page 67
வகையில் நீங்கள் கூற விடும்பும் கடுத்துக்களை கூறுவீர்களா?
பதில் கலையை வளர்ப்பதற்கு எல்லோ ராலும் முடியாதிருந்தாலும் நல்ல கலைஞர் களுடைய படைப்புக்களின் பிரதிகளையாவது
w
ឱ្យកំទេ ?
அவருடைய நேர்காணல் அச்சேறிக்கொண்டிருந் அக்கணமே அவருடைய இறுதி மூச்சும் முற்று பேசியில் வந்த குரல் ஒன்று துயரத்துடன் கூறி யாழ் மணி பெற்ற ஒரு ஓவியத்தலைமுறையின் த தூரிகைபிடித்த அந்த விரல்கள் சாய்ந்து விட்டன பேசுகிறாரே என்றா? இக்கணம் மட்டுமல்ல எ இருக்கும். நிச்சயம் அவர் புகழ் பாடும. சாந்தி சாந்தி சாந்தி
திடுமறைக் கலாமன்றம்.
 
 

வீடுகளை அலங்கரிக்க உபயோகிக்கலாம். இதனால் மக்களுக்கு கலை உணர்வு வளரும். அத்துடன் முக்கியமாக தமிழர்களுடைய வரலாறுகளை கலை பண்பாடுகளை மையமாகக் கொண்ட ஓவியங்களை
ஒவியர்கள் படைக்க வேண்டும். ஒவியக் கலை காலத்தை பிரதிபலிக்கும்.
7.09.20
து, இறுதி வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி இடும் ப் பெற்று விட்ட செய்தியை எங்கள் தொலை யது. ஆம், ஓவியர் மார்க்கு அமரராகிவிட்டார். ந்தை சுவரோவியமாகிவிட்டார். நாழிகையெல்லாம் 1. சாவே நீ ஏன் ஏங்குகிறாய் மார்க்கு இன்னும் க்காலமும் அவர் ஓவியங்கள் பேசிக்கொண்டே

Page 68
கேட்கிறதா.
உனக்குக்கேட்கிறதா? (கவிதையில் ஒரு கதை)
கொக்குகளைப் பூத்த மரக் குழுக்கள் சூழ்ந்த குளக்கரையின் அந்தி நேரம் குளிர்ந்த காற்றை "சிக்" எனவே பிடித்திழுத்துச் சிந்தை தன்னுள் சிறைப்படுத்திச் சிலிர்க்கவைக்கும் சிறு இருட்டு
060 சிக்கல்களைப் பிரித்தெடுத்துச் சிந்தித்தே தான் சேரிருளின் மயக்கத்தில் சிறிது நேரம் மொக்குடைத்த முன்னாளின் நினைவு சூழ மூடிவைத்த உண்நினைவு மனத்துள் மூள
சிக்கியே நான் தவித்திருந்தேன் சிந்தை நோக சோகத்தில் சேர்ந்த மனம் சோர்ந்து போக விக்கித்தான் அழவேண்டும் CLIIGò LD6OItò வேதனையின் உருவாகி வெடித்ததனால்
இங்கேயோர் ஆண்குயிலாய் ஏங்கி நின்று இதயத்தின் குரலெடுத்துக் கூவுகின்றேன் உனக்குக் கேட்கிறதா?
எங்கே நீ எனைத்தவறாய் எண்ணினாயோ. என்றேக்கத்தால் கூவுகின்றேன் கேட்கிறதா உனக்குக் கேட்கிறதா..?

3)
ஈர்பத்து வருடங்கள் மறைந்த பின்னும்
ஓரிரவு உனைநினைத்து
நானழுதேன். கூர்பற்றும் வேலாலெனைக் குத்தி இதயம் குடைந்தது போல் வேதனையால் குலைந்து போனேன்.
வினைமுடிக்க வந்துதித்த வாழ்க்கை தன்னில் பனைத்துணையாய் வருபவள்தான் பெண்னென்பார்கள் உனைநினைத்து வாழ்ந்த காலம் d560 (36) GUIG) உடைந்து போக வைத்தவனும் கடவுள்தானோ.
உனையெண்ணி நான் வடித்த கவிகள் எல்லாம் எனைப்பார்த்துச் சில நேரம் அழுவதுண்டு எனைப்பார்த்து அன்றந்தக் கவிகள் கூட "உனக்கென்ன காதல்" என ஏசிற்றம்மா!
குற்றத்தின் உணர்வால் நான் குறுகிப் போனேன் "கொடும்பாவம் செய்தேனோ" கண் மயங்கி சற்றேயெண் மனக்கிடங்கில்
சரிந்து வீழ்ந்தேன்
'சடக்" கென்று நிமிர்ந்தேயுண் சமகாலத்தின்
சந்தோசம் காட்டுமுகம் சத்தியமா..? சங்கடத்தால் உலைந்துமணம் சரசரக்க முந்தைநாள் நினைவுகளில் முழுகிப் போனேன். முடிந்தகதை தொடர்வதில்லை மனித வாழ்வில்
-

Page 69
என்றுணர்ந்த போதுமெந்தன் ஏழைமனம் ஏங்கிநிதம் சாவதைநான் எவரிடம் சொல்வேன். குண்றெனவே நின்றவன் நான் குடங்கிப் போனேன். குற்றமென நீ நினைத்தால் LD6060s. ILIII?
பணபலமும் மனபலமும் படைபலமும் பலமடங்கு இருந்துமென்ன "பாவி". உந்தன் தாயுரைத்தபகட்டுப் பேச்சில் தனலாய் ஆனேன். தவிக்கின்றேன் இன்று அந்தத் தவற்றையெண்ணி
முதன்முதலாய் என் மனத்துள் முகிழ்த்துநின்ற முதற் காதல் பெண்ணுருவம் நீதான். என்றும் விதிசெய்த வினையாயுன் தாய்மனத்தில் விதைந்துநின்ற ஆசைகளில் விரிந்துநின்ற
கர்வத்தை அறிந்து எந்தன் கெளரவத்தை கழித்துவிட்டு உனையடைந்து களிக்கும் ஆசை "சுர்" ரென்று நீர்பட்டுச் சுருங்குந் தீபோல் சுயம் மறைத்து உனைமறக்கச் செய்ததன்று
புண்பட்ட என்மனத்துள்
பெருகிநின்ற
பெருந்துயரம் அறியாய் நீ
பேதை என்றே
கண்பட்ட முதற் பெண்ணின்
காதல் தன்னை
கெளரவத்தால் துறந்தேனுன் தாயும் வென்றாள். "இளமையிலே கொடிது ஏழ்மை
(6.

என்றே முந்தை ஒளவைத்தாய்சொன்ன மொழி அறிவாய் நீயும் வளமை கெட்டு வம்சத்தின் வண்ணங்கெட்டு வறுமை செய்த தாயின் தந்தை வழியை நொந்து
உரமெடுத்து உழைத்தேனென் உடலந் தானும் உருக்குலைந்து போனாலும் உளமுஞ் சோரா செருக்குடனே வென்று நின்றேன் செல்வஞ் சேர்த்தேன். சேர்ந்த பகை அத்தனையும் சோரச் செய்தேன்.
ஆனால்கருக்கொடுத்து காதல்தன்னில் கலந்ததில்லை கன்னியரை எண்ணிமனம் கரைந்த தில்லை பெருக்கிநின்ற செல்வத்தால் பேதலித்தே பண்பு கெட்டு வாழ்ந்ததில்லை பலரும் போற்றும்
கல்வியிலே தோற்றதில்லை “கவிஞர்" என்றே கற்றவர்கள் வாழ்த்துமருள் கடவுள் தந்தார்.
பல்வளமும் பெற்றுமென்ன பணியா நிற்கும் பழக்கத்தில் வந்த சுய கெளரவத்தை
விட்டுவிட துணியவில்லை வேதனைதான் அவை விழிமூடிக் கொட்டிமனக் கிடங்குக் குள்ளே சட்டெனவே ஆசைகளைச் சாய்த்து வீழ்த்தி சரிந்து விழும் விழிநீரால் சாந்து மிட்டேன்.

Page 70
காலதேவன் போடுகின்ற கணக்குத் தம்மில் கடதாசித் துண்டைப்போல் காற்றில் ஆடும் கோலங்கள் பெறுவதுதான் மனித வாழ்க்கை - இதை கோடிட்டு அறியாரோ கொடுமனத்தார்.
கற்பனையில் எழுப்புகின்ற கோட்டையெல்லாம் கனவாகிச் சிதைவதுதான் கணக்கில் அதிகம் சொற்கணையால் உள்மனத்தைச் சொடுக்கிப் போடும்
சூதறிந்த தாயுமண்று - சத்தியத்தின்தத்துவத்தை உணரவில்லை தவறைச் செய்தாள் தடம்மாறிப் போனதெங்கள் இருவர்வாழ்வும் பொத்திவைத்துப் பூத்த ஆசை புனித மெல்லாம் பொய்யாகிப் போனதேனோ புரியவில்லை.
உத்தமஞ்சேர் குணங்கள்கொண்ட உனை மணந்த அவனேனும் அவன் வாழ்வில் புண்ணியன் தான் நித்திரையில் கூட உன்னை நிறைவாய் வாழ்த்தி நிம்மதியாய் நானிருந்தேன் நேற்றுவரை.
அவசரத்தில் எடுத்துவைக்கும் அடிகள் எல்லாம் அந்தரத்தில் நிறுத்தி வாழ்வில் அழத்தான் செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவாம் என்று ஆன்றோர்கள் உரைத்தமொழி அழியா உண்மை
மனத்துணிவால் வாழ்வுதனில் வென்றும் பலபேர் மணவாழ்வில் தோற்பதெல்லாம் இதனால் தானோ..?

அனுபவத்தில் இதைத்தான்நான் அறிந்து கொண்டேன் ஆனாலும் அதனால் இனி ஆவ தென்ன..?
ஏழ்மையினால் இயலாமை உழன்ற வாழ்வில் உயர்ந்திடவே உழைத்துழைத்துக் களைத்துநின்றேன் பாழுலகின் பணம்சேர்த்தேன் பாவச் சுற்றம் பறித்தது நான் கொடுத்ததொடு எடுத்தார் அவரும்,
ஈனகுணம் கொண்ட பலர் பொறாமையாலே எனையழிக்கத் துடித்துநின்றார் அவரை வென்றேன் ஆனவரை உடன்பிறந்தார்க் குதவி செய்தேன் அவர்க்குரிய கடமையெல்லாம் ஆற்றி வைத்தேன்
ஆனாலென் அன்னைகூட அவை மறந்து அழத்தானே செய்தாளெனை அதுதான் விதியோ..? "ஏனோயிஷ் வாழ்க்கை" என்று அலுத்துப் போனேன் என்றுவரும் நிம்மதியென் றேங்கிநின்றேன்
துக்கத்தால் தூக்கத்தைத் தொலைத்து வாடும் தொடர்கதைதான் எண்வாழ்வில் அண்றும் - இன்றும் விக்கித்துநின்ற நானோர் துணையைத் தேடி விதிதன்னை மாற்றிடவே விழைந்த போதும்
கணவனையோர் தூசு வென்றே கருதும் பெண்கள் கொண்டவளை அடிமையென்றே கருதும் ஆண்கள்
R

Page 71
கணக்கினிலே அதிகம்பேர் கண்டு வெந்தே கண் இமைபோல் வாழும் வாழ்வைக் கனவாய்க் கண்டேன்.
தர்க்கங்கள் செய்பவளாய்த் தகையிழந்து தயைமறந்து வாழ்பவளாய்த் துணையும் வந்தால் துக்கங்கள் தொடர்கதையாய் ஆகுமென்றே துடித்துவுளம் சோர்ந்த போது துவண்டு போனேன் அதனால்
பொன் பொருள்கள் வேண்டாமொரு
பெண்ணைப் பெற்ற
பாவத்தால் பெற்றதந்தை
வயிற்றைக்கட்டி
தன்தனமாய் சேர்த்து வைத்த
'சீ'.தனங்கள்
தான் வேண்டாம் மனைவிமட்டும் se அழகாய் அண்பாய்
அறிவுணர்ந்து நடப்பவளாய் அமைதல் வேண்டும் அன்பு பண்பு வாழ்க்கையென்று அறிதல் வேண்டும் பறிகொடுத்த நிம்மதியைப் பார்க்கவெண்ணிப் பசியெடுத்த மழலையொன்று பாலில் ஏங்கும்
பாவியென நிற்குமெனைப் புரிந்து கொண்டு பாவையவள் பாசத்தில் படர வேண்டும் "அன்பினிலே இணைவதுவான் வாழ்க்கையாகும் இலையேலது நரகத்தின் வாச லன்றோ.?"

என்றேயெண் எதிர்காலம் எண்ணி ஏங்கி இருக்கையிலே திருமகளாய் உன்னைக்கண்டேன் நன்றேநற்பண்புருவாய் நானும் கண்ட நங்கையுனில் என்மனத்தை நட்டு விட்டேன்.
பனிதன்னை வெல்லுமுந்தன் பார்வையாலும் பால்போலும் வெள்ளைமனப் பண்பினாலும் கணியின் சுவை தோற்குமாறு காணும் குரலில் காளையென நின்ற என்னைக் கனியச் செய்தாய்
"வாழ்வினிலே உனைப்போலோர் வனிதை வந்தால் வளமாக வசந்தமென்றே வாழ்க்கை ஆகும்" என வெண்ணி எண்மனமும் உன்னை எண்ண உளந்தன்னில் புது அருவி ஊர்ந்ததம்மா..!
560orbasao TG) (Ludd GBTGOOL காதல் இல்லை காமமென்றும் எம்நினைவில் கலந்ததில்லை பண் பறிந்து இருவருள்ளும் படர்ந்த ஆசை பாவமுந்தன் தாய்க்குமேனோ புரியவில்லை.
விந்தையிதில் ஒன்றுமில்லை விதி வகுத்த விந்தையுந்தன் தாய்வடிவாய் விளைந்த தென்று சிந்தையிலே உணர்ந்தநானும் சிரித்தேன் ஆனால் சித்தத்தில் பட்டகாயம் சிறியதில்லை.

Page 72
நின்பட்டு மனத்தில்எவன் நினைவை யூட்டி நித்திலம்போல் நின்றவுனை நெருப்பாய் வாட்டி அன்றுவுனை மறக்கமனம் துணிந்த தெல்லாம் - உன் அம்மாவின் அகங்காரம் அறிந்ததால்தான்
e95600Ꮷ
கனவேபோல் ஆகுமெனக் கண்டிருந்தால் களவாக என்மனத்தைக் கட்டிப் போட்டு மனமார உனைவாழ்த்தி மெளனம் கொண்டு மறைத்திருப்பேன் எனக்குள்ளே மறைந்திருப்பேன்.
சொத்துசுகம் உள்ள வீட்டில் சொந்தங் கொண்டு சுகமாயுன் பிள்ளைகளும் சூழ்ந்து நிற்க மெத்தநல்ல கணவனுடன் மேன்மை யெல்லாம் மேவுமொரு வாழ்வு கொண்டாய் எனமகிழ்ந்து
வாழ்த்திநின்றேன் சோதரண்போல் வாஞ்சையோடு வாழ்ந்திருந்தேன் எண் மனைவி மக்களோடு நேற்றுவரை உண்நினைவே நெஞ்சில் இல்லை நிகழ்காலம் அறிந்தபோது நெஞ்சே இல்லை
குடிப்பதுவும் நண்பரோடு களிப்பதுவும் குற்றமில்லை மனிதவாழ்வில் குறைகள் உண்டு அடிப்பதுவும் அணைப்பதுவும் குடும்ப வாழ்வில் அதிகமாக இருப்பதுவும் அறிவேன் நானும்
ஆனால்

D
திருமகள்போல் வாழும்நல்ல LD50)6OT6î GITTL திரிந்தமனம் பிறழ்ந்துவுடல் சுகங்கள் தேடி தெருமகள்கள் தேடிச்சேரும் சிறுமை கொண்ட தெளிவில்லா புத்தியாலும் உந்தன் கணவன்
சளைத்தவனாய் இல்லையெனச் фa)(8Ш Од пођG) சறுக்கியதா உந்தன் வாழ்வும் என்றே ஏங்கி உளைத்ததெனை உலைத்தணலாய் உந்தன் முகமும் - என் உளத்துயரை யாரிடத்தில் எடுத்துச் சொல்வேன்
அன்றுண்தாய் வென்றதனால் இன்று தோற்றாள் ஆண்டவனின் கணக்குகளை யாரே அறிவார்? என்றாலும் தெய்வம் போல் குணங்கள் கொண்ட உண்வாழ்வை இறைகாக்க இறைஞ்சுகின்றேன்.
வானத்தில் மேகத்துள் வண்ணங்காட்டி வளர்ந்து வரும் பிறைநிலவின் வடிவம் வந்து மோனத்தில் இருந்தவெண்னை மெல்லத் தட்ட மெளனமாய் எழுந்தவெந்தன் மனத்தின் ஓசை
"வாழ்க்கையெனும் கணக்குகளை வேதன் போட்டான் வாழ்தடங்கள் மாற்றுவதும் வல்லோன் வழியே நாள்க்கணக்கு போடுதற்கும் நம்மால் ஆமோ..? நாளைவரும் வாழ்வுமந்த நாதன் வழியே."
བg
நீர்கொழும்பு ந. தருமலிங்கம்

Page 73
<ܧ
"426 člsčiais" (AR
சர்வதேச ஓவி
"ஆட்லிங்" என்பது சிறீலங்கா ஒவியக் கலைஞர்: சர்வதேச ஒவியக்கலைஞர்களினதும் பங்களிப்புடன் யில் நடைபெறும் ஒரு வருடாந்த கலை நிகழ் 6 இலங்கையில் கந்தலாமா என்னும் இடத்தில் உள்ள க கழகத்தில் செப்டம்பர் 25ம் திகதி தொடக்கம் ஒக்( திகதி வரை இப்பட்டறை இடம் பெற இருக் இலங்கையில் இருந்து பன்னிரண்டு ஓவியக்கலை சர்வதேச ரீதியாக, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஒஸ்ரேலியா, தாய்லாந்து முதலிய நாடுகளில் இரு கலைஞர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் இப்பட்டறையில், பத்து நாட்கள் வாழ்ந்து களை பரிமாறி, படைப்புக்களைப் பற்றிக் கலந்துை செய்வர். இப்பட்டறையின் முடிவில், அதாவது ஒக்ே திகதியில் இருந்து 21ம் திகதி வரை ஒரு ஓவியக்கண் இடம் பெற இருக்கின்றது.
போர் மழை துப்பாக்கிறவைத் துளிகளைத் துப்பிக்கொண்டே இரத்தத்தால் நமது மண்ணை நனைத்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் காலம்
எம்மவரின் விந்துக்கு வேலையின்றிப் போகுமோ? விலையற்ற காரணத்தால்
விடியல் எப்போது? என்ற கேள்விக்கு எப்போது விடைகிடைக்கும்?
அன்றுதான் மனித விதைகள் இங்கே முளைக்கும். கலைகளெல்லாம் முற்றாகத் தளைக்கும். இந்தப் பூமியில்
பூக்கள் எத்தனையோ
鹽

TLINK) – 2OOO
யர்பட்டறை
களினதும், இலங்கை வாகும் - ਕ੦TਣੌਣTਣੀ BLITL uit 4th 5 கின்றது. ஞர்களும் இந்தியா, நந்து ஏழு ST6IITII at 56T. கருத்துக் DJLITL6th }ւIIւjii lith காட்சியும்
பூத்திருப்பினும் - அவற்றின் இதழ்களின் வாசம் இயமனால் இன்றுவரை இழுத்தெடுக்கப்பட்டவண்ணமே இருக்கிறது.
இறைவனுக்கும் எம்மண் வீசும் பூக்களைப் பிடிக்கவில்லை போலும். வெப்பத்தில் விழுந்த
ஈக்களாய் இதழ்கள் சருகாகின்றன சருகுகளும் கருகிப் போகின்றன.
பிரதீபன். திருமலை.

Page 74
GFLUGOJ TITTEL
 

ܠܰܢ

Page 75
接
 


Page 76
Published by
 
 
 

„*