கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2000.10-12

Page 1
stating gigs 35lidiu sg.
ஐப்பசி - மார்கழி 2000
 


Page 2


Page 3
ܓܘܫ .
2 / F
ாேநகராட்
-
கலைமுகம் KALAIMUGAM காலாண்டு இதழ்
ஐப்பசி ~ மார்கழி 2 ΟOO 660)6) - II முகம் ~ 04
தொடர்புகளுக்கு
Centre For Performing Arts
19ЛМllagiriya AveИие КаииbalapitiИa ColoИИИ2O — O4, Sri LCA M1 ka (el: 597245, fax. 556712
திருமறைக் கலாமன்றம்
238, பிரதான வீதி யாழ்ப்பாணம், இலங்கை தொலைபேசி இல: 021 - 2393
 

Students gave great feedback about Sam's performance. It was a great exposure for them as some will never experience that type of theatre again.
Cath Leary Sydney - Australia
KALAIMUGAM
Publisher : Thirumarai Kalamanram
Centre For Performing Art Ranga Kala Kendraya Editor-in-Chief : Nee.Maria Xavier Adikal CO Editor : P.S. Alfred ASSociate Editor M.Sam Pradeepan Checking Dept : G.Rajitha A.Genova A. Sumathy M.Gnanamani Art Work S.D.Samy Type Setting & Layout R.Kamalambikai Cover Design & Lithographi Lanka Publishing House
Colombo - 13
கலைவழி இறைபணி

Page 4
உள்ளே.
சிறுகதைகள்
ஈச்சம்பழம்
கண்ணீர் பூக்கள் அபிநய விரல்களில். கனவான கற்பனை திறந்த கதவுகள் உணர்வுகள் ஊசலாடுகின்றன மூட நதியில் தடுப்பிழந்த ஒடம் கடற்குருவிகள் எனது தாய் நாடு இலங்கை.? நியாயப்படுத்தம் நரபலிகள்
கவிதைகள்
நீ அநாதைதானா? வா நிபந்தனையற்றுப் பேசுவோம் அடக்கம் செய்யப்பட்ட கனவுக இன்னும் உங்கள் வருகைக்காய்
கட்டுரை
புலம்பெயர்ந்தோரின் சிறுகதை இ
நேர்காணல் சிறுகதை எழுத்தாளர் திம்பிரியாக
 
 
 
 
 
 


Page 5
*
O O
உலகினைப் பார்வையிடக் கடவுள் விரும்பினார் வானகத் தாதனை இடம் பார்க்க அனுப்பினார். பார்த்தவர் சென்று பட்டதைச் சொன்னார்: பசியினால் வாடும் மனிதர்கள் பற்பல கோடி! வேலையற்று வேதனையுறுவோர் எண்ணிக்கையற்றோர். கடவுள் கடறினார்: அங்கு நான் செல்வேன். என்ன வடிவில்? உணவாகச் செல்வேன். உழைப்பாகச் செல்வேன். இது ஒரு “சிறுகதை” கதைகள், மனிதர்கள் இயல்புடன் ஊறியவை. அழகியல் கூறுடன் தன்னைப் பற்றி பிறரைப் பற்றி சூழல் பற்றி உரிமைகள் பற்றி உறவுகள் பற்றி கூற எழுந்தன. கதை சொல்லும் கலை அழகியல் அடிப்படை. அண்றைய கதைகளை புராணம் என்றார்கள். இன்றைய கதைகளை நாவல் என்கிறார்கள். ஐதிகம் அன்று சிறுகதை இன்று. நவீனம் தந்தது சிறுகதை வடிவம்.
 

அத, உண்மையைச் சுட்டவும் உணர்ச்சியைத் தட்டவும் உறுதியுடன் சிந்திக்கவும் சமூகத்தைப் படம் பிடிக்கவும் உதவும். படைப்பவன் திறமையும் வளர்த்தெடுக்கப்படும். இன்றைய சூழலில் சிறுகதை வெளிப்பாடு தண்பம் தடைக்கும் "கத்தார்சிஸ்" மருந்தது. பின்புலம் தலக்கும் இணையற்ற உரைகல். இதையெல்லாம் கொண்டு இளைஞரை ஊக்குவிக்க யாழ் திருமறைக்கலாமன்றம் எடுத்த முயற்சியின் பயனை இக்கலைமுகத்தில் சுவைத்தப் பாருங்கள்!

Page 6
வளர வேணும் நீ முல்லைக் கோடியே வாட்டங்கள் தேவையில்லையே சூழ்ந்த மேகங்கள் ஏமாற்றங்களா?
ఆస్త్ర பெய்த மழைகள் அவநம்பிக்கைகளா? கனவு பூக்கள் கருகி விட்டனவா? நனவுகள் கானா சருகாகினவா? விழியில் மிரட்சி தங்கினவா? வழியில் பழிகள் குழ்ந்தனவா? QIQé®é ©Jಿ॰0 புல் நுனிப்பூவா? வருத்தம் என்றும் விலகாத நிழலா? வெந்து போனது உன் மனம் தானா? சொந்தமே தேடுவது உன் விழிதானா? வந்து பார்ப்போர் வரவுகள் இல்லா உந்தனது வாசல் தானா? நீ ஒரு себеп бараб әрпазотт? அசின்னவளே. நம்பிக்கைநாற்றை நட்டுவை
[5][160ଛି! உனக்காக புலரலாம்
 

༨.

Page 7
பஸ்ஸின் நெருக்குதலினூடு வெளியே பிதுக்கித் தள்ளப்பட்டேன்.
வைத்தியசாலைவரை நடந்து பிரதான 6), வழியாக உள்ளே நுழைய, மருந்தின் நெடி வழக்கம்போலக்
@ பென்று எண்முகத்தில் மோதியது. கையிலிருந்த கடிகாரத்தில் நேரத்தை
உறுதிசெய்தபடி வெளிநோயாளர் பிரிவை
நோக்கி விரைவாக நடக்கத்தொடங்
புன்னகைகளுடன் காலைவனக்கங்கள் என்னைக் கடந்து போயின. தமிழில் வணக்கம் சொல்லவரும் டொக்கர். ரஞ்சித் பெர்னாண்டோவும் தன் முயற்சியைக் கைவிடவில்லை.
தகளின் வீறிடல்களால் தன்னை
சுழன்றடிக்கும் என் நினைவோட்டத்தைக் கொழுக்கிபோட்டு இழுத்தது.
! ஒருவேளை. சுமதியாக
στοί ளவு பூரிப்புடன் இருப்பவள். இந்தளவுக்கு வாடி வதைங்கிப்போய். ! இருக்கவே இருக்காது."
ஒன்பது மணியைத் தாண்டிக்கொண்டிருந்த கடிகாரமுள் என்கடமையை உணர்த்தியது. அவசர நோயாளர் பிரிவை நோக்கி நகர எத்தனித்த என் கால்களுக்குத் தட்ைபோட்டேன். சலனப்பட்ட
டன் நடக்கத்தொடங்கினேன்.
வரிசையாக அடுக்கப்பட்டிருந்த நீண்ட
வாங்குகளில் ஒழுங்காக அமர்ந்திருந்த நோயாளர்களின் பலரகப் பார்வைகள் என்னை மெளனமாக வரவேற்றன.
யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் மில்லேனியத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட “புத்தாயிரப் பரிசு” சிறுகதைப் போட்டியில் இந்தச் சிறுகதை
முதலிடத்தைப்பெற்று பாராட்டைப் பெற்றது.
இருப்பவள் இந் வாடி வதைங்கி
இருக்கவே இ
சீறிப் ாய்ந்தபடி வாசலில
அட்டென்ரன்ற் நடராசா அடங்கினான். "நோயாள நடந்துகொள்ளவேண்டு அடிக்கடி இதமாக வலி னாலோ என்னவோ என்
தும் அடங்கிப்போகின்ற
யினைக் கடைப்பிடிக்க
தவறுவதில்லை.
மெல்ல என் இருக்கை
அமர்ந்தேன்.
வரு ன்ற நோயாளர்கன
பரிசோதிப்பதிலும், மரு
3
 
 
 
 
 
 

]ᏓᏑᏓᎫ
உடுவில் அரவிந்தன்
;'$' :چیختیجے
நின்ற கப்பென்று
ர்களுடன் எப்படி ம்" என நான் யுறுத்துவத
506075 g5 600TL
மரியாதை அவன்
பிலே போய்
துவதிலும் என் கைகள் י ஈடுபட்டிருக்க மனமோ தன் இயல்பை படுத்தத் தொடங்கியது,
米 学 米 米
யாழி நகர மங்கையின் கரிய கூந்தல் பிரிந்து சிதறிக்கிடக்க, அதில் ஒரு இழைபோல நீண்டிருந்த அந்த வீதியில் எங்களையும், மருத்துவ மாண வர்களையும் சுமந்தபடி வாகனம் விரைந்துகொண்டிருந்தது. வாகனத்தின் பிற்பகுதி மாணவர்களின் LI டுக்களாலும், கூத்துக்களாலும் அமர்க்களப்பட்டு அதிர்ந்தது. ஒருபுறம் விரிந்திருந்த பரந்த வெளியிலே பட்டும்படாமலும் மேய்ந்துவந்த
鲨 க்காற்று இவர்களுடைய ஆரவாரத்தை அப்படியே அள்ளிச் சென்றது.
மாணவப் பருவம்தான் எவ்வளவு இனிமையானது தீயின் தீண்டுதல் பெரியளவில் அணுகாது, நிலவின்
மையை அனுபவிக்கமுடிகின்ற

Page 8
வாகனத்துக்கு எதிராக ஓடிக்கொண்டிருந்த வீதியோரப் பற்றைகளை வெறித்தபடி அமர்ந்திருந்த நான், இதையே எண்ணினேன். பத்து வருடங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்திலே பயிலும்போது இருந்த பரபரப்பான இறுக்கத்துக்கும், தற்போதைய அமைதியின் நெருக்குதலுக்கும் எவ்வளவு வித்தியாசம்! இலங்கை இராணுவத்தின் சுற்றி வளைப்புக் களுக்கிடையே படிக்கத்தொடங்கி, இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு மத்தியில்
麒 பெற்று வெளியேறியது எங்கள் அணி
ருத்துவக்கல்வி தொடர்பாக
அனுபவ அறிவை இக்காலப்
பிலேதான் எம்மால் முழுமையாகப் 1ற்று கொள்ள முடிந்தது.
வாகனம் நிறுத்தப்பட்ட அதிர்வில் நிமிர்ந்தே ன்.
வெம்மையான வீதியை விட்டுவிலகி, குளிர்ந்த மரங்களின் நடுவே ஊடுருவி யிருந்தோம். மாணவர் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு இறங்கத் தொடங்கினார்கள். இறுதியாக இறங்கிய என்னைச் சில்லென்ற காற்று தழுவிக்கொண்டது. அந்தப் பிரதேசம் முழுவதையும் பார்வையால் மெல்லமெல்ல வருடினேன்.
எம்மைப் புதினமாகப் பார்ப்பவர்கள் வந்து குவியத் தொடங்க, அவர் களைக் கடந்த எண் விழிகளின் தெறிப்பில் அவள் மின்னினாள். அந்த இடத்தின் சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாதவளாக இருந்த அந்தப்பெண முட்கம்பி வேலியினூ டாகக் கைகளை நீட்டி எதையோ பறித்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் உள்ளே நுழைய நானும் அவளை அலட்சியம் செய்தபடி பின் தொடர்ந்தேன்.
எங்கள் குழு புரபசர் சிவபாதம் தலைமையில் அங்கிருந்த அத்தனை
பேரையும் பரிசே
சோதனைகளை மதியம் ஒரு ம மதிய உணவு என்ற அவர்களி கையைப் புறக்க வந்து எங்கள் : உணவுப் பொதி எப்போதும்போல அமர்ந்தேன். என் யாக முட்கம்பி
அவள் அருகிலி படியில் அமர்ந்து கொண்டிருந்தா Taiicotiá கசிந்த
சாப்பிடமனமின்
எடுத்தவாறு அ சென்றேன்.
அந்தப் பெண்ணு வயதிரு க்கலாம். சீத்தைச்சட்டை இலேர்சன அழு
"கதையில் U0ബഗ്ഗ് മ്മ, பார்க்கப்பட4ே சமூக தரிசனம்
'நாவலுக் இல்லை, அதற படும் வாழ்க்ன
*அண்மை வளர்ச்சியினுை 67മ്മ്6ിബത്/ என்பவன் த சம்பவத்திற்கு அதனை 6UT"6_r് 61 அதற்குள்ளே களின் பெறுபே பாதிப்பை அa മ്മിക്സസ്ഫു
 
 
 
 
 
 
 
 

ாதித்து, குருதிய பிசோதனை, குருதிப் 7 எல்லாவகையான பும் செய்து முடிக்க னியைத் தாண்டியது. உணர்ணவேண்டும்" ன் அன்புக்கோரிக் 1ணித்துவிட்டு வெளியே வாகனத்திலிருந்த களைப் பிரிந்தோம். நான்
யன்னலோரம் ர்விழிகள் தன்னிச்சை வேலியோரம் தாவின.
ருந்த சிறுமண்டபத்தின் து எம்மைப் பார்த்துக் ஸ். அதைக் கண்டதும்
5ஆற்.
ரி உணவுப் பொதியை வளை நெருங்கிச்
றுக்குக் சுமார் இருபது
அவள் அணிந்திருந்த யில் அங்குமிங்குமாக க்குப்படிந்திருந்தது.
வாழ்க்கை சித்தரிக்கப் ്ffഥങ്)6), ബ/്റ്റ6 ഞ6 வண்டும்.கதையில் ஒரு
62/ജീ00'
கு கதை முக்கியம் *கு முக்கியம், எடுக்கப் கப் பிரச்சினைதான்”
}கி தால) சிறுகதை டய பிரதான ബ 976), 67(lറ്റുമ தாளன் நான் சித்தரிக்கின்ற புறத்தே நின்றுகொண்டு பிடித்துக் காட்டுகிற 1ாப்பராக இல்லாமல், நின்று அந்தப் பாதிப்புக் ராக வருபவன்.அந்தப் ணு அனுைவாக அணுப 5 வருபவன்"
காசிவத்தம்பி நன்றி'காலம்"
4.
தலைமயிர் கண்டபடி பின்னப் பட்டிருந்தது. வாயின் ஓரத்தில் ஈச்சபழக்கயர் வெண்மையாகப் படிந்து காய்ந்துகிடந்தது. அவள் சப்பித்துப்பிய எச்சங்கள் காலடியிலே குவிந்திருந்தன. அவளுடைய அழகான விழிகளிலிருந்த கவர்ச்சியான குழந்தைத்தனம் என்னைக் கவர்ந்தது. மெதுவாக அருகில் அமர்ந்தேன். அவளிடம் என்னைக் கண்ட மிரட்சியெதுவும் தோன்றவில்லை.
தங்கச்சிக்கு என்ன பேர்?"
அவளுடைய பார்வையிலும் செயலிலு மிருந்தே மனவளர்ச்சியின் மட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல வினாவைத் தொடுத்தேன்.
வாய்க்குள்ளே நிறைந்திருந்த ஈச்சங்கொட்டைகளைத் துப்பிவிட்டு என்னைப் பார்த்தாள்.
'பிள்ளைக்கு என்னபேர் எண்டு கேட்டணான்" பொறுமையை நிறைத்துக் கொண்டு மீண்டும் கேட்டேன்.
கண்களைப் படபடவென்று இமைத்தவள் வாயைப் புறங்கையினால் அழுந்தத் துடைத்துக்கொண்டு சிரித்தாள்.
"எனக்கோ.? என்ரபேர் சு.ம.தி எப்பிடி? அச்சாப் பேரே?"
நல்ல அச்சாப்பேர். அப்ப சுமதியின்ர அம்மா அப்பா எங்க?"
"அம்மா." என்றவள் தொடர்ந்து காட்டிய மெளனத்தின் தீவிரம் என்னைத் தாக்க கதையின் போக்கை
வேறுதிசைக்கு மாற்றினேன்.
"சுமதிக்கு இந்தச் சாப்பாடு பிடிக்குமே?”
உணவுப் பொதியைப் பிரித்துக் காட்டினேன். இலேசாகத் தயங்கியவள். பின்னர் லபக் கென்று எட்டிப்பறித்து விரைவாகச் சாப்பிடத்தொடங்கினாள்.

Page 9
என்விழிகள் வேலிக்கப்பால் வீதியோரவெட்டவெளியிலே சடைத் திருந்த ஈச்சம் பற்றைகளை வெறித்தன. மரத்தின் உச்சியில் நடுத்தண்டின் இருபக்கமும் பிரிந்த சிற்றிலைகள் கூரான முட்களில் முடிந்திருந்தன. உய ரத்தில் மிகக் குறைவாகக் காணப்பட்ட அந்த மரங்களில், கறுப்பும் சிவப்பும் கலந்து கொத்தாகப் பழுத்துச் சிலிர்த்தி ருந்த ஈச்சப்பழங்கள் எவராலும் இலகு வாகப் பறிக்கக் கூடிய விதத்திலேயே தெரிந்தன.
அசையக்கூடியவை இயன்றவரை தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் அறிவைப் பெற்றிருக்கும். அசையும் ஆற்றலற்றவை அதற்கேற்ற இசைவாக்கங்களைக் கொண்டிருக்கும். அசையக்கூடியவற்றுக்கு அந்த அறிவு இல்லாத பட்சத்திலி./
வேதனை மேலிட சுமதியைத் திரும்பிப் பார்த்தேன். அவள் சாப்பிட்டு முடித்து விட்டு பாவாடையை உயர்த்தி வாயைத் துடைத்துக்கொண்டிருந்தாள். "பெரும் பாலும் எல்லாப் பெண்களுக்கும் அழகையும் நளினத்தையும் அள்ளிக் கொடுக்கும் இயற்கை, கட்டாயம் தேவையான மனவளர்ச்சியை மட்டும் சிலரிடம் விட்டுவைப்பதில்லையே!
ஏன்?"
"தேவகி என்னப்பா நீர் ? உம்முடைய சாப்பாட்டை அவளுக்குக் குடுத்தி ட்டீர்!" வாகைக் சருகுகளுடன் சேர்ந்து உதிர்ந்த வார்த்தைகள் என்னைத் திரும்பச் சொல்லின,
டொக்டர் மாலதி புன்சிரிப்புடன் நின்றிருந்தாள்.
"பாவம் மாலதி இவள் இன்னும் சின்னப்பிள்ளை மாதிரி எப்படி இதுகளுக்குள்ளால தப்பி."
"ஏன் தேவகி இங்க அப்பிடி ஏதாவது
நடக்கும் எண்டு சொல்லுறீரே!"
"அப்படிச் சொல்லேல்லை, என்றாலும் நல்லது கெட்டதைப் பகுத்தறிய
முடியாத நிலை இவளு சுப்பாதுகாப்புப் பற்றிச் முடியாதவள் இவள். அ ஈச்சப்பழங்கள் மாதிரி./
"அப்படியென்றால் இவர் றொரு தனியான அமை ஏற்படுத்தி அதைச் சேன் பான்மையுள்ள பெண்கே நிர்வகிக்கின்ற நிலைவர் எதிர்பார்க்கிறீர்போல? எ. இங்க இந்தப்பிள்ளை ப இருக்கிறமாதிரித் தெரி
மாலதி சொன்னதைக் ே
மெளனத்தில் மூழ்கினே6
"உடல் ஊனமுற்றவர்களு எத்தனையோ அமைப்பு இயங்குகின்றன. இவ்வ. மனவளர்ச்சிகுன்றிய பெண்களுக்கென்று முழு சேவை நோக்கோடு அ6 நடாத்த முயற்சிப்பது எ சாத்தியம்? யார் இதைத் தொடக்கி வைப்பது?"
"தேவகி/ வாரும்போவம வெளிக்கிடப்போகுது." 6 மாலதி எழுந்தாள். அவ: தொடர்ந்து மெல்லநடந்
சுமதி மென்மையாகக் ை அசைத்து விடைகொடு வீடுவந்துசேரும்வரை நெஞ்சைவிட்டு அகலவி
அதற்குப்பிறகு வந்த இ உந்துதலில் சுமதியைக் மறந்தே விட்டேன்.
米 米 米 岑
"டொக்டர் நான் போகட் குரல் கேட்டுத் திடுக்குற் இவ்வுலகுக்கு வந்தேன்
"சே என்ன மடத்தனம்!
இருத்திப்போட்டு என்னு யோசினையில் இருந்திரு

டையது. சிந்திக்க அந்த வீதியோரம்
களுக்கென் ப்பு ஒன்றை
D6)/LO607L/
ள வேணும் என்று னக்கென்னவோ துகாப்பாக து."
கட்டு
赤
நக்கென்று க்கள்
றான
ழமையாகச் மைப்பொன்றை ந்தளவுக்குச்
5. வான் ான்றவாறு ளைத் தேன்.
D560LLI த்தது என்
ல்லை.
ரண்டு வருட கிட்டத்தட்ட
டே?” என்ற
பேசன்ர
500 L/
க்கிறன்?
என்னை நானே திட்டிக்கொண்டு நோயாளியைப் பரிசோதித்து மருந்தை எழுதிக்கெ ாடுத்தேன்.
அதற்கு மேல் நோயாளர்களைப் பார்க்க என் மனம் இடந்தரவில்லை. அந்தப் பெண்ணை உடனடியாகப் பார்க்கவே ஆவல் மிகுந்தது. உள்ளகப் பயிற்சி வைத்தியர் இராகவனை அழைத்து இருத்திவிட்டு அவரசநோயாளர் பிரிவை நோக்கி விரைந்தேன். முந்திச் சென்ற என் மனதைத் துரத்தும் உத்தேசத்தில் எட்டிவைக்கப்படுகின்ற என்னுடைய காலடிகள் பதட்டத்துடன் பதிந்தன.
ஏன் இப்படிப் பதட்டப்படுகிறேன்? அந்தப் பெண் என்னை அவ்வளவுக்குப் பாதித்துவிட்டாளா?"
அவசர நோயாளர் பிரிவை அணிமித்தபோது மகப்பேற்று சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் இராஜேஸ்வரி வெளியேறி வந்தார். எப்போதும் மலர்வுடன் காணப்படுகின்ற அவருடைய முகத்திலிருந்த வாட்டம் என்னை துணுக்குறச் செய்தது. மெளனமாக நின்று தயங்கினேன்.
"டொக்டர் தேவகி என்ன விஷயம்?"
என்னுடைய மனத்தாக்கத்தை புரிந்துகொண்டவர் போலக் கேட்டார். மெடம். அந்தப் பேசன்ற். நயினுக்கு வந்த சீரியஸ் கேளம்."
"அந்தப் பிள்ளையை உங்களுக்குத் தெரியுமா?" அவருடைய குரலில் ஆச்சரியம் ஒட்டிக்கொண்டது.
"அது மெடம். முந்தி காம்ப் போகும்போது பார்த்தனான். அந்தப் பிள்ளை மாதிரிதான் இருந்தது. அதுதான்."
ஒ. f
"என்ன பிரச்சினை மெடம்?"
இந்தப் பிள்ளை எதையோ வாங்கிக் குடிச்சிருக்குது. அபோட் பணிணி

Page 10
சிவியிங் பிளிடிங் கொஞ்சம் களப்ரம் தான் ஐ வில் ட்ரை" என்றவாறு தன்னுடைய அறைக்குச் சென்றார்.
ளே! முன்பு நான் நினைத்தது சரி என்றாலும் சுயமாகச் சிந்தித்துக் கருக்கலைப்புச்
உறுதிசெய்வோம்' என யபடி அந்த அறையினுள் 2ந்தேன்.
1று என் இதயம் பிளந்தது
ணர்ந்தேன்.
தத்தனமாகச் சிரிக்கும் டைய விழிகள் மென்மையாக
களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. உன்னால் எப்படிப் பிரித்தறிய முடியும்? நினைவிழந்து கிடக்கும் நீ இப்படியே நிரந்த மாக உறங்கிவிடுவது ஒன்றுதான் உனக்கு ஏற்ற வழியா?
எமக்குள் கருத்தவேற்ற கொள்கை மு இருந்தும் வ பேசுவோம் எந்தப் பக்கத் ஏதோவொரு 68fff(uff புளிப்பாயோ எதுவாயும் இ ភ្នំ ព្រំយល់ நான் நானாய இருந்துகொண முதலில் பேச ஜீரணிக்க மு உன் கருத்த மதிக்கிறேன் நீயும் அவ்வ ஒழிவு மறை( (319(១) தெளிவாகவே அனைத்தை உனக்குள் 2 ഗ്രൂഖങ്ങg[] 6668 60 600 3 வெறுமைக்கு மனங்களில் 66606 6,
 
 
 
 
 
 
 
 
 
 

உனக்கு எவருடைய எதையுமே உணராதவளாக அந்தப்
லாமலிருக்குமா? " பேதை அமைதியாக உறங்கிக்
ண்டிருந்தாள் ஸ்மிட்டது. 。
- வெளியே எல்லாம் வழமையான
அவசரத்துடன் இயங்கியபடியிருந்தன.
O (யாவும் கற்பனை)
O O
நீ உன்னிடமிருந்து O O உண்மையை வெளியிடு 66).Jíjj0 က၏။ ဤရှ်)၊
ó爪厦J历Jó6○6了 அது தோண்டிவிட்டாலும் கூட மை இருக்கட்டும் அப்படியே ரண்பாடு இருக்கட்டும் எனது உண்மைகள் I உன்னை பிராண்டும்போதும்
வலிகளைத் தாங்கிக்கொள் தில் இருந்தாவது சிக்கல்களின் பாடத்தை முடிவுகளை எடுப்பதில்
கலந்து பேசுவோம் அதிகாரங்கள் மட்டும்
இருக்கட்டும். உனது முடிவுகளுக்கு
நீயும் பும் எனதுகளுக்கு ண்டு நானுமாய் இருக்கட்டும். வோம் நிபந்தனைகளை டியாத ஓரங்கட்டிவிட்டு க்களாயினும் எங்கேயும் எப்போதும் ாறெனில் பேசுவோம். வு வேண்டாம் இன்றோடு முடியாவிட்டால்
நாளையும் f நாளை மறுநாளும் புமே அடுத்த வாரமும் கூட _66T பேசுவோம். b எங்கள் எங்கள் ഴ്ചക്രങ്ങഖ சுயங்களோடு நின்றுகொண்டு. ffസെബ 5্য। (8 167
ழதிக்கொள்வோம் உறை நேசன்
G
《

Page 11
鱷 ழ்வானம் R கட்டத்தொடங்கி м யிருந்தது. நல்லூரில் இருபத்தைந்து
நாளும் அடியழிப்பதென்று பிரார்த்தித்து அதை செயற்படுத்தி இப்போது மூன்று திருவிழாக்கள் வந்து போய்விட்டன. ஆனாலும் அவன் வரவில்லை.
இன்று அவளோடு அடம் பிடித் அவளுடைய இரண்டு பெண் குழந்தைகளும் வந்திருந்தன. ரம்யா,
பிருந்தா என்ன அழகான பெயருக்கேற்ற
এটি ಅಕ್ಬಿಡ್ತೀ;
அடியழிப்பதைப் பர்த்து தம் குஞ்சுக்
இவளுக்கு மூச்சுத் திணறும். நெஞ்சில் ஏற்கனவே அவலமாய் அலறும் நம்பிக்கை நெரிசல்களிடையே இந்தச் சிறுசின் வார்த்தைகள் வேதனையூட்டும்.
"அவர் ஏன் வரேல்லை." கேள்விகள் பிறக்கும்.
"எங்கையோ எப்படியோ. என்ன கஷ்ரப்படுறாரோ.
அன்று அவள் விசாரிக்கப் போவதாய் புறப்பட்ட போது அத்தான் தடுத்தார்.
"பொறும், நீர் இப்ப போய் அவங்களுக்கு முன்னாலை, நிக்காதையும், நாங்கள்
விசாரிச்சு வாறம்."
அவளுக்கு நிலை கொள்ளவில்லை.
எனக்கு என்ரை வேணும் நான்
கேக்கப் அவங்கள்
செய்த6 । ଶକ୍ତି
அவள் பு புலம்பித் தீர்த்த தாய் குறுக்கி
鬣茄Gā’
சும்மா இதுெ வெளிக்கி 霞 அவங்கள் 을 鲇, மூக்கும் முழி இருக்
நினை 6ួ இதென்டு கூ
 
 
 
 
 
 
 
 
 
 

பண்டு
一厘g@莒 பூக்கள் நீயும்
கிறாய். விட்டு Tោះ ச்சியே. அது 罹@ க்கை மக்கிப்
2umRN
அவன் அதைச் சாதாரணமாய் எடுக்கவில்லை
என்பதும், வேண்டுமென்றே அப்படியொரு
நிலையைத் தோற்றுவித்தான் என்பதும் அன்று
仔
மாலை புரிந்தது. Nùmídy
போடுவாங்கள்."
புதிய உண்மை புரிந்தபோது விக்கித்துக் போனாள். காலடியில் கட்டியபடி "அப்பா எங்கையம்மா." என்று அழும் ரம்யா. ஏணைக்குள் சொகுசாய் உறங்கிப் கொண்டிருக்கும் சின்ன பிருந்தா."
ਉਘ நான் என்ன
டு: 2
அவள் தலையில் கைவைத்தபடி உட்கர்ந்து விட்டாள் வழிந்து வழிந்து கண்ணி உலர்ந்து போனது இனி வழிவதற்கு கீன்களுக்குள் எதுவுமே இல்லை என்றான நிலை வந்தது.
அத்தான் தனியாகத்தான் திரும்பி வந்தர் நான் எல்லா இடமும் விரிச்சுப் பர்த்திட்டன் ஒரு ജിഫ്ര பிடிக்கேல்லையாம்.
ஒரு இடமும் பிடிக்காட்டி அவர் எங்கை போறதாம்.
அவள் வெடித்தாள் ኣኜ ;
பாழ். திருமறைக்கலாமன்றத்தினால் వసరమfu தை முன்னிட்டு நடத்தப்பட்ட
புத்தாயிரப்
பரிசு" சிறுகதைப்
போட்டியில் இந்தச்
சிறுகதை
இரண்டாமிடத்தைப்பெற்று பாராட்டைப் பெற்றது.

Page 12
உமா நீ போவாய்.?"
'ஏன் , ஏன் போறதுக்கென்ன.?"
"அங்கை போய் ஏச்சுக் கேக்கப் போறியோ தெரியா.?"
'ஏச்சுக் கேக்கிறனோ இல்லையே, ஆனா அவர் அங்கை நிண்டால் அதுவே காணும்."
இன்னும் தீராத துயரக் கவலையோடு சொன்னவள் அவசரமாய் உடுப்பு மாற்றிக் கொண்டு வெளியே வந்து சைக்கிளை எடுத்தாள்.
"நானும் கூட வாறன். அத்தானும் முணுமுணுத்தபடியே
தனனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு
புறப்பட்டார்.
அவளுக்கு வழிவழியாய் பல ஞாபகங்கள்.
சங்கள். எத்தனை அற்புதமானவன்.
-9|6)I66)601 இழப்பதென்றால். ஒரு குழந்தைச் சிரிப்புபோடும், அறிவின் முதிர்ச்சியாய் நெற்றிச் சுருக்கத்தோடும் அவன் காட்சி தந்தாலும் இளமைத்துடிப்பில் <966 <9ការណ៍ காலடியிற்தானே வந்து விழுந்தான்.
 
 

அவற்றுக்கெல்லாம் கொஞ்சம் 'மேக்கப் போட்டமாதிரி அவன் அழகாய்ச் சொல்ல அவள் வியந்தபடி பார்த்தாள்.
"நான் நினைச்ச கருத்துக்கள் தான் ஆனா, நான் இவ்வளவு வடிவாச் சொல்லமாட்டன்."
அவன் சிரித்தான். இவ்வளவு நேரமும் "சீரியஸாகி நெற்றியிலிருந்த முடிச்சு அவிழ்ந்து இளக லேசான குழந்தைச் சிரிப்பு, கூர்மையான நாடி, தாடி ரோமங்கள் அகற்றப்பட்டு லேசான பழுப்புப் பச்சையில் நாடி மிளிர அதைப் பிடித்து அசைக்கவேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது.
“சீ. என்ன
அசட்டுத்தனமான எண்ணம்." என்று எண்ணிக் கொண்டே ஒன்றும் பேசாமல் அவள் விலகிவிட, அவன் திகைத்துப் போய் நின்றான்.
"என்னடா மச்சான், காய் போட்டு Gô)6)IL"LquJLDITğ-(6gFIT." என்றபடி திலீப் வர 'உமா எப்பவும் எனக்குத்தாண்டா." அவன் சிரித்தபடியே கழன்றுவிட்டான்.
அதற்குப் பிறகு

Page 13
இவள் கண்கள் அவனையே ஏக்கத்துடன் வெறித்தன. திடீரென்று திரும்பியவன்
"ஒண்டுமில்லைதானை. என்று விசித்திரமாய் தலையசைத்து சிரித்தபடி அமர்ந்தான். தோற்றுப்போன உணர்வு அவனிடம் இல்லை. எப்படியும் வென்று விடுவேன் என்ற நம்பிக்கை அவனிடம் முளைத்திருந்தது.
அவளுக்குத்தான், தான் தோற்றுப்போய்க் கொண்டிருக்கிறேன் என்பது புரியப், புரியக் கண்ணிர் கசியும் போலத் தோன்றியது.
மனதுக்குள் அடித்த அலை, அடித்து, அடித்துச் சிதறி துணுக்குகளாய்க் கரைந்து மறுபடியடித்து. என்ன இது.? இந்த அலை அமைதியாய் மண்ணோடு கரைந்து ஒன்றுவது எப்போது.?
அதற்குப் பிறகு அவள் அவன்புறம் திரும்புவதை முற்றாக ஒதுக்கினாள். மனதுக்குப் பலத்த கட்டுப்பாடு விதித்து கடமையே கண்ணானாள். அந்த இறுக்கமும் ஒதுக்க மும் அவளுக்கு மேலும் துயரத்தையே
 

தெரியவில்லை. அவனும் விட்டுவிடுவான் போலில்லை.
"அப்படியெண்டா எனக்கு மெளனியிண்டை சிறுகதைத் தொகுப்பு ஒருக்கா எடுப்பிச்சுத் தருவீங்களோ எங்கை தேடியும் கிடைக்கேல்லை. என்னட்டையும் காட் இல்லை."
இவள் திடுக்கிட்டாள். இவன் என்ன விட்டுவைப்பதில்லை என்று முடிவெடுத்து விட்டானா..?"
"அவ இப்ப இங்கை
இல்லை, கொழும்புக்குப்
போயிட்டா. பழகப் 兀。ஆனால் பழகப் பொய்யும்
பேச்சுக் லைப்ரறி "இப்ப இல்லையோ? டுத்து. இல்லாட்டி எப்பவுமே இல்லையோ..?"
சரளமாய் வந்தது.
அவள் திடுக்கிட்டு அவனைப் பார்க்க சிரித்தான்.
"இந்தாங்கோ, திருப்பியும் வாசியுங்கோ, நல்ல கவிதைகள்." அவள் மேசையிலேயே அதை வைத்துவிட்டுப்
போய்விட்டான்.
'என்னடா, உமாசங்கள், கவிதைப் புத்தகம் போலை." என்றபடியே இடைவேளையிலும்

Page 14
மெளனமாயிருக்கும் பொழுதுகளில் பல எண்ணங்கள் உள்ளுக்குள்ளேயே பொங்கி புரன்டு
சுத்தல்களாகி சொரிந்து விழு கின்றன. నటి நல்ல முடிவுகளும் சிலவேளை முடி வெடுக்க முடியாத சிக்கல்களுமாய் மனம் அவஸ்தைப்படுகிறது. சங்கர் தெளிந்திருக்க வேண்டும்.ஏனென்றால்
வெடுத்து விடுவ தென்று அந்த மெளனத்தின் இறுதியில் தான் அவன் தீர்மானித்தான்.
உமா குழம்பிக்
குழம்பித் தேய்ந்து
மெளனம் அவளை
மிகவும் பாதித்தது to tri. S Šg. (. தனியக் கதைக்
கோணும்:
வேதனைக்குள்
வரலாம்."
அவள் எழுந்து நடந்தாள். அவனோடு இணைந்து நடப்ப தும் இதமாயிருந்தது.
'உமா." மெல்லக்
கூப்பிட்டான்.
“ö.”
"நாம் உம்மை விரும்புறன் எண்டது உமக்குத் தெரியும் 57606OT 9 LDII..”
நேரடித் தாக்குதலில் அவள் அதிர்ந்தாள்.
'ம்." மெல்ல முணுமுணுத்தாள்.
"நீ" அடுத்தது கேள்வியாயிற்று.
அவள் பேசாமலிருந்தாள்.
அவன் சட்டென்று திரும்பி நின்று அவள் நாடியைப் பிடித்து நிமிர்த்தினான்.
"என்ரை கண்ணைப் பார்த்துச் சொல்லும் உமக்கு விருப்பம் இல்லையோ..?"
'விருப்பம், விருப்பம்." என்று கத்தவேண்டும் போலிருந்தது.
ஆனால் கத்த முடியவில்லை. அவன் கண்கள் சிவந்து வீங்கியிருந்தன. இரண்டு நாட்கள் தூக்கமின்றிப் புரண்டிருக்கின்றான் என்பது
គេ
யில்ை குரிய இன்
யென்
母、
கோலழு
 
 
 
 
 
 

எப்போதும் ழும் புன்சிரிப்பு
இறுகிப்போய்
ரயோசனையில் }6öftLisfað நெற்றி கிக் கிடந்தது. இவன் இப்படி றுவான் என்று
எதிர்பார்க்கவே
லயே அன்புக் வளின் பார்வை
றால் இப்படியா ந்து போவது அவள் இப்படி ண்ணிய மறு தன்னுடைய
ம் இதுவாய்த்
ருக்குமென்று து போயிற்று கீறலில் மனம் வண்டு பதற பார்வை பட்ட நட்டமும் உட
லெங்கும் LJOJ.
ஒன்றும் பேசத்
தோன்றாமல் னைப் பார்த்த வைத்த விழி மல் நின்றாள்.
து சிலையான தோற்றத்தைக் の6l)●g 三湖5リ படியும் அவள்
யைப் பிடித்து அசைத்தான்.
பமில்லையோ மக்கு அவ க்குத் தானும் பன் நாடியைப்
து அசைக்க
யது ஞாபகம் வர் கண்களில்
னி கனத்தது.
10
அவன் சட்டென்று கையை விட்டான்.
அழவேண்டாம், விருப்பமில்லாட்டிச் சரி போவம்." சட்டென்று அவன் திரும்ப இவளால் அடக்கமுடியாமற் போகவே "இல்லை, இல்லை." என்று கண்ணிரூடு மறித்தாள்.
"என்ன இல்லை, விருப்பம் இல்லையோ." அவன் நம்பிக்கையீனத்தோடு திரும்பினான்.
"அதில்லை எனக்கும் விருப்பம் உங்களிலை." அவள் தடுமாறியவள் பட்டென்று இதயத்தைக் கொட்டிவிட்டாள். கண்களும் அதற்குப் பின் தாமதிக்காமல் பொலபொலவென்று வழிந்தன.
'உமா." அவன்
கண்களில் பிரகாசத்தோடு, அளவு மிஞ்சிய வாத்சல்யத் தோடு கூப்பிட்டபடி அவள் அருகே வந்தான். மீண்டும் நாடியைப் பிடித்து உயர்த்தி தன் கைக்குட்டையை எடுத்து அவள் கண்ணிரைத் துடைத்துவிட்டான். துடைக்கத் துடைக்கப் பெருகிய கண்ணிரைப் பார்த்து
"ஏன் இந்த அழுகை
இப்பா என்றான் பாசத்தோடு ஏனெண்டு
அவள் சிரித்த முயன்றாள்.
gloGo gig.6 விழிகளை ஆழ ஊடுருவினான். பிறகு சிரித்தபடி சொன்னான்.
'எனக்குத் தெரியும் ஏனெண்டு:
ஏனாம்.?
அவன் ஒரு நொடி தாமதித்தான் பிறகு அவளது முகத்தைப் பார்த்தபடியே
சொன்னான். என்ரை நெஞ்சிலை சாஞ்சு ஆறுதல்
படத்தான்.
சீ. சும்மா,
鲇。 அவளது சிணுக்கத்தினூடே
கன்னிர் காணாமல் போனது
சரி போவமாக இனி நெடுகப் பார்க்கலாம் தானை நான்
பார்க்கிறனோ இல்லையோ என்
கவலை இல்லாம எப்ப வேணுமானாலும்
பார்க்கலாம். அவன் கேலியாய் சொல்ல
அவள் முகம்
இப்பு 颚 gig
தெரியேல்லை
சிவக்கத் தொடங்கிற்று

Page 15
ー
சுவடே தெரி யேல்லை: அவன் பரிகசிக்க மறுபடியும்
அலுவலகத்தில்
கேள்விக்குறியோடு ஏறிட திலீப் மட்டும் "உமாசங்கள் எண்டு இனி ரெண்டு பேரையுமே ຫຼິrວງ என்று ஜோக் அடித்தான்.
அதன்பிறகு அவர்களுக்கு வாழ்வே செர்க்கமாயிற் று: ஒருவரையொருவர் பார்ப்பதும், கதைப்பதும் அர்த்தமுள்ளவையாய்த் தோன்றிற்று <916ջ16:1605ԼԸ
புரிந்துகொண்டது. வாழ்த்துச் சொன்னது.
வீடு வரைக்கும் விஷயம் போனது.
வழக்கம்போலவே
ஆசைக்குத் தடைவிதிக்கவில்லை அம்மா ஆனால் சங்கள் வீட்டில் அப்படியில்லை. அவனுக்குக் கீழே ஒரு தங்கையும் தம்பியுமாய் படித்துக் கொண்டிருந்தார்கள்
அவர்களது காதலைப்
அவனது தாய் காத்துக்கொண்டிருந்தாள். இப்படி மகன் காதல் என்று வந்ததும், ஆத்திரப்பட்டாள். அப்படி வருவதானாலும் மருமகளாய் வருபவள் இருபது லட்சத்தோடுதான் வரவேண்டும் என்றாள். இல்லாவிட்டால் வீட்டைவிட்டே
போய்விடச்
சொன்னாள். பெற்றவர்களைப் பற்றி, சகோதரங்களைப் பற்றி கவலைப்படாவிட்டால்
போகச் சொன்னாள். அவனுக்கு அவர்களை விரோதிப்பது கஷ்டமாக இருந்தது.
e9lᏞJLIIᎢ fᏏ6u6u6ᏂJIᎢ . ஆனால் அம்மாவை எதிர்த்துப் பேசுவதும் கிடையாது.
"நீ வேணுமென்டா அவளோடை போ தம்பி, என்ரை உழைப்பிலை நான் உன்னை படிப்பிச்சமாதிரி, அதுகளையும் படிப்பீப்பன் தானை."
அப்பாவுக்கு புரிந்துணர்வு கூட ஒருகாலத்தில் அப்பா கூட, யாரையேனும் காதலித்து இந்தச் சீதன மார்க்கட்டில் அம்மாவிடம் விலைப்பட்டிருக்கலாம்.
அவன் போகும்போது சொல்லிவிட்டுப்
போனா
அ6) வாழத்தான்
தங்கச் கலியான நான்தான்
நாளும் 2
நட்
ட்டுப்
பினங்க தாட்டுப்
நல்லூரு பூப்போட் egg F,
போமே
氬病 வீட்டிலுருந்து வரவில்லை | goifiltroff, கொடுக்க அப்ப பாருக்கும் G எங்கேயோ 鲇Gö வந்து மூ
 
 
 
 
 
 
 
 
 

ன் நான் ளோ:ை போறன்,
ஆனால் இயின்ரை த்தையும் செய்து
乌凰55Q6吋 ாற்றிலை
リ
கிடைச்சிட்டீர்
தானை."
அவன் இடையிடையே குடும்பத்தைப் பார்க்கவென்று போவான். அவளும் ஆசையாய் ஏதாவது செய்து கொடுத்துவிடுவாள். அம்மா வாயிலும் வைப்பதில்லை. அப்படி ஒரு வைராக்கியம். அப்பாவும், தம்பி, தங்கையுமாய் ரசித்துச் சாப்பிடுவார்கள்.
காலம் நிற்கவில்லை. மகிழ்வான வாழ்வின் உச்சகட்டமாய் ரம்யாவும், பிருந்தாவும் தம் மழலைக் குரல்களால் அவர்களை மகிழ்விக்கத் தொடங்கினார்கள். அம்மா இன்னும் விரோதமானாள். "உனக்கே ரெண்டு பெட்டையள். இனி அதுகளுக்கு சீதனம் சேர்ப்பியோ?
எங்களைப்
பாப்பியோ..?"
ஆனால் அவன் தங்கையின் திருமணத்தையும் பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருந்தான். அலுவலக மேலதிகாரி
ஒருவருக்கு இவனை
பிடித்திருந்ததால் இவனது தங்கைக்கு தன் மகனைக்
காடுக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதையெல்லாம் போனவாரம் வரைக்கும் அவன் சொல்லி மகிழ்ந்தது அவளுக்கு ஞாபகம் இருந்தது.
"இனி தங்கச்சிக்குக் கலியாணம் முடிஞ்சால் அம்மா எங்களைச் சேர்த்துப் போடுவா. ரம்மிக்கும் பிருந்திக்கும் அன்புக்குப் பஞ்சமே
இருக்காது.
அதைக்கேட்டு எவ்வளவு மகிழ்ச்சியுற்றிருந்தாள் சிலவேளை தங்கச்சியின் திருமண ်။ அலுவல்களைக் கவனிக்கத்தான் அங்கேயே
@」 தோன்றியதும்
அதுதான்
絮 உண்மையாய் இருக்கவேண்டுமென்று எண்ணி மனதை தேற்றிக்கொண்டு அதையே அத்தானிடமும் சொன்னாள் அதுவே உண்மையாயிருக்க வேண்டுமென்று அவரும் ஆறுதல் சொல்லிக்கொண்டர் ஆனால் அங்கே

Page 16
வைப்பதா, விடுவதா என்று யோசித்து, கண்ணிரோடு பொட்டு வைத்து
பிருந்தா அப்பாவை மறந்தே போயிற்று.
"அப்பா" என்றால் என்னவென்று கேட்குமோ..?"
ரம்யா கேட்கிறாள்
"அப்பா ஏன் வாறேல்லை இப்ப."
அலுவலகத்தில் அனுதாபத்தோடு பார்க்கும் நண்பர்கள்.
"சங்கர் வருவான்
9 LDT, SOJ6) 160TT60)6) உங்களைப் பிரிஞ்சு இருக்கேலா." எனத் துயரத்தோடு சொல்லும் திலீப்.
மாமிதான் இப்போ மிகுந்த ஒட்டுதல்.
夺厦5爪 5爪6öTTLQ6] போய் இத்தனை வருடங்கள் ஆனபின்னும்
"அண்ணா வந்தப்புறம் தான் கலியாணங் கட்டுவன், அவன் வருவான்" எனக் காத்திருக்கும் சங்கரது தங்கை.
அவளை ஒருதரம் பார்த்தவுடனேயே பிடித்துப்ப்ோய் அவளுக்காகவே காத்திருக்கும் மேலதிகாரியின் மகன்.
அவர்கள் எல்லாருக்குமாக சங்கர் வருவானா..?
 
 

12
அவளுடைய கதறல் வெறும் மனதுக்குள்ளேயே அடங்கிப் போயிற்று.
"நீ நல்லாயிரு முருகா. ஆனா நான் வரமாட்டன் எண்டு மட்டும் நினையாதை, நான் வருவேன் உன்னட்டை என்னைப் பாக்கிற நேரமெல்லாம், என்ரை வெறும் நெற்றியைப் பார்க்கிற நேரமெல்லாம், உனக்கு பத்தியெரியாதோ..? அந்தத் தீ பாவிகளை எரிக்காதோ. நீ என்னைக் கைவிட்டாலும் நான் உனக்கு அடியழிக்கிறதை மட்டும் நிப்பாட்ட மாட்டன். நீ என்ன வேணுமானாலும் செய்."
அவள் கடவுளோடு தர்க்கித்தாள். மோதினாள். ஆனாலும் முருகனின் காலிலேயே திரும்பத் திரும்ப விழுந்தாள்.
இருபது நாள்களாக அடியழித்து, அடியழித்து முதுகெல்லாம் வலித்தது. கண்களில் பாரக்கனல்.
தினமும் அடியழித்துவிட்டு அலுவலகம் போய், அலுவலகச் சுமை ஏற்கையில் தனிமை.
அவனது

Page 17
விரல்களால் நெற்றியில் பூசி விட்டாள்.
அதற்குள் வெளியே போய்விட்ட அந்தப் பைத்தியக் கிழவி வெளியே நின்றபடியே இவளை நோக்கி
"குங்குமம் இன்னும் நல்லாப் போடு." என்று கத்தினாள்.
அவள் கண்ணிர் வழிய அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.
"அவர் இருக்கார், எங்கையோ இருக்கார்,
அதுதானை முருகா சொல்லுறாய், நீ என்னைக்
கைவிடமாட்டாய். நான் உன்னை நம்புறன். நிச்சயமா நம்புறன்."
தேம்பி விட்டாள்.
பக்கத்தில் அம்மாவையே பார்த்தபடி சம்மணம் இட்டபடி அமர்ந்திருந்த இரண்டு சிறுசுகளின் வாய்களும் முருகனின் பேரை ஜபித்தன.
"முருகா எங்கட அப்பா வரவேணும், அம்மாவுக்காக."
அவள் எழும்பி இரண்டு பக்கமும் பிள்ளைகளைப் பிடித்தபடி சொன்னாள்.
"அப்பா வருவார், கட்டாயமா வருவார். முருகன் கூட்டி வருவான்.?"
 
 

அந்த நெற்றியில் வட்டமாய் பொட்டு வரைந்தாள்.
"அச்சாப் பொட்டு.” பிருந்தா அம்மாவுக்கு முத்தமிட்டாள்.
" அவர் வருவார் 55 LITLUL DIT...” - 966
காத்திருக்கிறாள்.
இரண்டு வருடம் காத்திருந்த தங்கை அவன் வருவான் என்ற நம்பிக்கை போய் கல்யாணம் செய்து விட்டாள்.
அலுவலகத்திலும் அவன் வரமாட்டான் என்று அவனுடைய இடம் இன்னொருவரால் நிரப்பப்பட்டு விட்டது.
இனி இந்தச் சிறிசுகளும் வளர்ந்து விடலாம். அப்பா இனி வரமாட்டார் என்றுணர்ந்து படித்து, பட்டம் பெற்று யாருக்குமே காத்திராமல் கல்யாணம் செய்து தங்கள் தங்கள் வாழ்வில் ஒன்றிப்போகலாம்.
- - - - - - - - - - - - - - - 'சிறுகதையை அதிக பலம்
உள்ளடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு ‘கிறனெட்’க்கு ஒப்பிடலாம். அது வெடிக்கும்பொழுது ஆயிரம் சூரியரைக் கண்டது போன்ற ஒரு சத்திய தரிசனம், ஆன்மத் திகைப்பு, குழைவு, மீள் கண்டுபிடிப்பு ஏற்படவேண்டும்?
கா.சிவத்தம்பி நன்றி

Page 18
面
முடியிருந்த கண்களைத் திறந்தாள் ஸ்வாதி. புத்தகத்தை விரித்த நிலையில் நெஞ்சிற் பரத்தியபடி தூங்கிப் போயிருந்தது புரிந்தது. இமைகள் திறக்கவும் சடுதியாய்த் தாக்கிய ஒளியில் அவளது கண்கள் படபடத்துக்கொண்டன.
வெளிச்சம் யன்னலூடு கீற்றாய்ப் பாய்ந்தது.
வெளிச்சமா? அது எப்படிச் சாத்தியமாகப் போகிறது அவளது வாழ்வில்? நினைத்த பொழுதில் கண்ணிர் குமிழ்த்தது. கன்னங் களின் வழியே கண் னிர் வழியும் போது அதைத் துடைக்கா திருப்பதும் ஒரு வகைச சுகமாயத தோன்றிற்று. இன்னும் எத்தனை காலங் களுக்கு அவளது பொழுதுகள் இந்த வைத்திய சாலைக் கட்டிலில் விடியப்
போகின்றன? வெண்
னிற அவசரங்களாக தாதிகள் நடந்தார்கள். தாளலயம் பிசகாத சீரான "டக், டக்” கில் கருணை விழிகளை யுடைய ஒரு இளம் வைத்தியர் இவளைக் கடந்து விலகினார். கவலைகளும் அழு கையும் அடிக்கடி முகங்காட்டுகின்ற போதிலும் எதற்கும் ப த ட ட மு ற ர த நிதானத்தோடு இனிய சினேக விழிகளோடு இருப்பது எப்படி இவர் களு க குச
-சாதி தியமாகிறது.
சிந்தனைக் கனதியில் மேலிமைகள் தாழ்ந்து
கீழ் இமைகள்
வெண்பஞ்சுப் பாத செங் குழம்பு பூ சலங்கையணிந்தப தகிட, தகிட. தசி புயலாய் அறை போய்விட்ட அவள சுமையாக மேல்மை வெறுத்துப் போய வெறுக்கின்ற நி வாழ்வது பெருஞ்சி
"அழகு ம கூட."மனதினுள் ட
ஏன் கலகலத்த சலா வாழ்வமைந்தது? வாழ்க்கை வீணை
யின் ராகம் கல்யா
னி யிலிரு ந து மு கா ரி க கு ப பெயர்ந்தது ஏன்? தீா மா ன மற ற கேள்விகள் பதிலை வேண்டாமலே தம் பாட்டில் விலகின; காய்க் காது உ பூமாதுளை மலர்க யாம்மா." தாயி குரலுக்குத் திரு நீர்க் கோடு தாயி தெரிந்துவிடாதிரு 'என் னம் மா?. சரிப்படுத்தினாள். வேணும் போல இரு சாப்பாடும் வேன எழும்பக் கூடிய ே பதில் நீட்டினாள். த மனம் போலவே
கொண்டாள். கலை
இது மிகவ இளம் வயதின் ஆ மாதங்களை வைத்
செலவழிப்பது மிக
ச. சார
 

தொட. உள்ளே. ங்கள் கலைநயத்துடன் சப்பட்ட பாதங்கள் டி தோன்றின. 'தகிட. டெ." காதினை இசை ந்தது. நிகழாமலே து நடன அரங்கேற்றம் தில் ஏறிற்று. சகலதும் பிற்று. தன்னைத்தானே லைக்கப்பால் உயிர் சிரமம் என்பது புரிந்தது.
பிலாட. அபிநயங்கள் ாட்டு வரிகள் எழுந்தன. ங்கை ஒலி புலம்புவதாய்
திர்ந்து விடுகின்ற ள் போல 'எழும்பீட்டி 50 LITFLð நிறைந்த ம்பினாள். கன்னத்து பின் கணிகளுக்குத் க்க மனம் வேண்டிற்று. செருமிக் குரல் 'ஏதாவது குடிக்க க்காம்மா?." "இல்லை ண்டாம்” அடுத்ததாக கள்வியை எதிர்பார்த்து ாய் முகம் சுருங்கிற்று, மீண்டும் கண்மூடிக் ாப்பாக இருந்தது.
|ம் கொடுமையானது.
ஆரம்பப்பகுதியில் இரு தியசாலைக் கட்டிலில்
விழிப்பு வந்தபோது
அம்மா தந்த நீலவர்ணமடல் விழிகளை விரிய வைத்தது, கடிதம் உடைப்பதற்கும்.அம்மாவை நாடவேண்டியிருந்தது.
*ச்சிரமமானது. மேலும்
இது இயல்பான துன்பமும் அல்ல.
இத்தனை துன்பங்களுக்கு இடையிலும் மனதிற்கு ஆறுதலளிப்பதாய். கீதனனின் நினைவுகள். "கீதனன். என் கீதனன்." மெதுவாக வாய்விட்டு உச்சரித்தாள். மென்காற்றுச் சேர்க்கையாய்த் தன்குரல் தன்செவி தொடுகையில் சடுதியாய் ஒரு பரவசம் மனதில் "ஹலோ" சொல்லிற்று சூழ்நிலையை உணராமலே,
இந்த விபத்தின் பின்னதான பாதிப்புக்கள் அந்த இனிய உறவைத் தொடர அனுமதிக்குமா? வினா எழுந்தது.
எந தக பிரிக்காதம்மா." கீதனனின் மிருதுவான குரல் மனதில் ஒ லி த' த து .
உண்மை அன்பு
காரணமும் எங்களைப்
புறக்காரணிகளில் மடங்கி விடுவ தில்லை. இதய
உறவுகள், எளி மையான வரிகளில் வேனிற் தெ ன ற லா ய
காதல்
விலகி விடுமா என்ன? எண் ணங்கள் பெருகின. எண்ணங்கள் சிலந்தி வலைகள் பின்னப்பட்டபின் பின்னியவர்களே அதில் சிக்கி விடுவது நியதி. இங்கும் அதேதான்.
தோய்ந்தபின் உலர்த்துகையில் ஈரமான மயிர்த்திரளிலிருந்து தனித்தனி இழைகள் பிரிவதாய்நினைவுகள் தனித்தன. மீண்டும் மீண்டும் சலங்கையணிந்த அவற்றின் அழகிய கலைநயமிக்க குதிப்புக்களும் பொன்தந்தக் கைகளும் அவற்றின் அற்புதமான அபிநயங்களும் மனக் கண்ணில் எழுந்தன.
பாதங்களும்
தலையைக் குலுக்கித் தன்னிலைக்கு வந்தாள். இந்த நடனம் தான் அவனையும் இணைத்தது. அவளது நடன நிகழ்வு ஒன்றின் பின் பாராட்டுக்களில் பூரித்திருந்த
அவளின் முன் அவன் பிரசன்னமானான்.
வார்த்தைகளற்ற கனமான மெளனம். இனிய

Page 19
>
புன்னகை. அழகிய பூங்கொத்தை நீட்டிச் சடாரென விலகிப் போனான். பலமணி நேரங்களாகக் கேட்ட பாராட்டுக்கள்
பாதிக்கவில்லை. இவனது மெளனம்
பாதித்தது. அவன் வேகமாய் விலகியது பிடித்திருந்தது."சலங்கைப் பாதங்களுக்குச் சமர்ப்பணம்' என அவன் அதில் எழுதியிருந்த ஒரே ஒரு வரி இதயத்திலேறி
உட்கார்ந்து கொண்டது.
சலங்கையணிந்த பாதங்களை அடிக்கடி பார்க்கத்தான் தோன்றிற்று. அவை
ஒலிக்கின்ற பொழுதில் வெற்று வளிமண்டலத்தில் பூங்கொத்து தோன்றிற் று. விஷயமானது'
விளக்கப்படாமலே விளங்கிப் போயிற்று. அவர்களின் இதய அன்பு துளிர்த்தது. கிளைகளும் இலைகளும் பூண்டது. பூச்சுமந்தது. மனம் மிருதுவாயிற்று. எதிர்கால வாழ்விற்கான இலட்சியத்தை உறுதியாய் நிறைவேற்றும் தீவிரம் மிகுந்தது. பிஞ்சு வயது முதல் உயிரோடு கலந்த கலை கைகொடுத்தது. காலங்கள் நகர்கின்ற நதியாய் விலகின.
ஒரு சராசரித் தமிழ்த் தேச இளைஞனாக அவன் பிறநாடு புறப்பட்டுப் போனான். பிறகு வான் கடிதங்களே வாழ வைக் கும் விடயங்களாகவும் தபாற்காரர்களே தேவ தூதர்களாகவும் அவளுக்கு ஆகிப் போயிற்று. இனிய இதய அன்பே வாழ்க்கையாகவும் வாழ்க்கை அதில் ஒரு உணர்ச்சியாகவும் ஆகிப் போயிற்று.
ஆனாலும். ஏன்? ஏன் கீதனனிட மிருந்து கடிதமேதும் வரவில்லை. ஏறக் குறைய இரு மாதங்களைத் தொடத்துடிக்கும் கடிதமற்ற இடைவெளி, ஏன்? நினைவு வந்தவுடன் அவள் செய்த முதல் வேலை கீதனனுக்குக் கடிதம்
எழுதியதுதான். விரிவாகத் தன்னிலை
பற்றி முற்றுமுழுதாக விபரித்து எழுதிய கணிணிர் கடிதத்துக்கு இன்னும் பதிலில்லையே ஏன்? அழுகின்ற அவள் விழிகளைத் துடைத்து விடுவதாய், ஆதுரமாய் மனவடுக்களை வருடி
விடுவதாய் அவனது வரப்போவதில்லையா? சற்றே சாய்வான அவ
எப்போது வந்து சே எதிர்பார்ப்புக்களைப் ெ நழுவி விடுகின்றன.
இனிமைகளின்
இருளைத் தரமுடியும் தருகிறதே. ஆனாலும்
கூடாது? அன்பாகப்
பக்கத்திலிருந்து கவனி தாய்மைக்கு வீணாக வே கூடாது. எதிர்வரும் வ வீட்டிற்கு அனுப்பிவி தாதிப்பெண் ஒருத்தி சொன்னாள். போவது ஒ( பிறகு தொடரும் வி
எதிர்கொள்வது?
'அம்மா! அப்பு இருக்காம்மா." வழ
கட்டில் குழந்தையின் படர்ந்தது. ஐந்தே வயது படியான மீனவத் தந்ை
15
 

வார்த்தைகள்
நீலநிறத் தாளில் ாது எழுத்துக்கள் ரும்? அவளது ாய்த்தபடி நாட்கள்
காரணமே எப்படி ? ஆனால் இங்கு காட்டிக் கொள்ளக் இரவும் த்துக் கொள்கின்ற
பகலும்
தனை தந்துவிடக் ரங்களில் அவளை டக் கூடும் என
தீர்க்கதரிசனம் ருபுறமிருக்கட்டும். ாழ்வை எப்படி
ா. இருட்டாய் மையான நாலாங் குரல் காதில் து. அவள் அறிந்த த சின்னானுக்கு
அவனது மனைவி ராசாத்திக்குமான ஒரே பையன். மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது கடலில் மிதந்துகொண்டிருந்த மிதப்பு வெடியை வெறும் விளையாட்டுப் பொருளெனக் கருதி எடுத்து வந்து குழந்தையிடம் கொடுத்தானாம் சின்னான். பிள்ளை விளையாடுகையில் அது கண்களைப் பறித்ததாக அவர்களது சோக வரலாறை அறிந்திருந்தனர். இறைவன் எனப்படுகின்ற சக்தியால் ஏன் துன்பங்கள் தரப்படுகின்றன? துடுப்புக்கள் ஏன் நடுக்கடலில் முறிகின்றன.
பார்வை தன்கால்களுக்கே பாய்ந்தது.
வாழ்க்கைப் படகின்
முற்றாக எடுக்கப்பட்டிருந்த இடது
கணுக்கால் பகுதி இதயத்தில் சுரீரென
நெருஞ்சியாய் ஏறிற்று. கண்கள் குளமாக திரும்பிப்படுத்தாள். இந்தச் சிறுவனின் விழி இழப்பிற்காக பெற்றவர்கள் இவனை விலக்கி விடவில்லையே. அன்புகள் புறத்திலான தோல்விகளாலும் இழப்புக்களாலும் மாற்றத்திற்குள்ளாக முடியாது. கீதனனின் கடித எதிர்பார்ப்பு களுடன் தூங்கிப்போனாள்.
உணர்மை
செனர் பக மலர்களாலான மாலையணிந்த நடராஜர் நிலை கம்பீரமும் பெருமிதமுமான ஒளி விழிகளோடு சுடர்கிறது. அந்த ஆனந்தக் கூத்தனின் திருவடிகளை இவளது மென்காந்தள் விரல்களால் தொட்டு
மிருதுவான
கண்ணில் ஒற்றிக் கொள்ளுகிறாள். கைகள்

Page 20
குவிகின்றன. பின் பிரிகின்றன. அழகிய பாதங்கள் தரையில் தாளமிடுகின்றன. சலங்கை "கலீர் கலீர் என சப்திக்கிறது. அவள் தன்னை மறக்கிறாள். சுழன்றாடும் மினி னற் கொடியென மிளிர்கிறாள். கலையோடு ஒன்றியதில் மானுடம் அங்கு தெய்வீகமா கிறது. உயிரோடு ஒன்றிய அற்புதமான பரதக் கலை இது! ஆயிரமாயிரம் விழிகள் இதனை ரசிக்கின்றன. அதை உணரும் நிலையில் இவள் இல்லை. விபரிக்க வியலாத ஒரு ஆனந்த பரவசத்தில் அமிழ்ந்து <9ការណ៍ ஆடுகிறாள். கலைகளுள் அமிழ்வது ஆனந்த யோகமாகும். அது எளிதில் எவர்க்கும் கிட்டுவதில்லை எனினும் இவளுக்குக் கிட்டியிருக்கிறது. இதென்ன! தீடீரென்று <១ ភាគារី கால கள் தள்ளாடுகின்றனவே. அவள் சாய்ந்து விழுகிறாள். இடது கணுக்காற் பகுதி இன்றிய அவள் துவண்டு சரிகிறாள். 'ஆண் டவனே' என்று 6ᏡᎠ ᏭᏏ கூப்பி அழவேண்டும் போல் இருக்கிறது. கைகள் காந்தளாய்க் குவிகின்றன. ஆயினும். இடது கரத்தின் மூன்று விரல்களுமற்ற மூளிக்கைகள். கனவு கலைந்து விட்டது.
விழிப்பு வந்தபோது அம்மா தந்த நீல வர்ணமடல் விழிகளை விரிய வைத்தது, கடிதம் உடைப்பதற்கும் அம்மாவை நாடவேண்டியிருந்தது. போர்வைக்குள்ளிருந்த இடது கை அப்பிடியே இருக்க வலது கையால் அவசரமாய் வாங்கிக் கடிதம் படிக்கத் தொடங்கினாள். பாறை சுமந்த மல்லிகையாய் மனம் நசுங்கி போயிற்று. வழமையான விசாரிப்புக்கள் தவிர்த்து மையக் கருத் திற்கு விழிகள் தாவின. 'உன் இழப்புக்கள் என்மனதை உருக்குவது உண்மை. ஆனாலும் விபத்தின் கொடுரமான பாதிப்புக்களின் அப்பாலான உன்னைச் சந்திக்கும் துணிவு என்னிடமில்லை. சீர்வரிசை வேண்டாம். மோதிரம் போட விரல்கூட இல்லையேயம்மா உன்னிடம். என் ஸ்வாதி. அந்த அழகிய அபிநய
அவளது
விரல்களோடு. ஆ பாதங்களோடு. வா நண்பியாக."
'என்னவாம் தாயின் விழிகளைத் "என்னம்மா. ச எழுதியிருக்கிறா கலக்கம் எதுக் மாட் டாமல் தி இடதுகையைப் எடுத்தாள். இ6
விரல்களுமற்ற மூ6
கையினையே பார் ஆயிரம் அபூர்வ
சமாய்ச் செய்து கா தாளலயம் பிசகாத
இவற்றில் மட்டும்
6) II; திருக்கின்றனவா மறந்து போயிருந்
"g5 ATGULÊ (GLU போகும் அப்பன்" ! சொல்லிக் கொண்ட அம்மாவிடம் செ வந்து சேர்ந்து பழக்கமாகி விடு பெரிதாகத் தோ
ଗୋର୍ଖ Ô16:Tsilla),
Ởj)I đì! 9 III.d
 
 
 

அற்புதமாக சலங்கைப் ழ்ந்திருப்பாள் ஒரு நல்ல
2. ஆவலுடன் கேட்ட ந் தவிர்த்துச் சொன்னாள். ரியான கவலைப்பட்டு ர். தானிருக்கேக்கை கெண்டு.” ரும் பிப்
தொடர படுத் தாள். போர்வையின் வெளியே டையிலுள்ள மூன்று ரித்தனமான பொன்னிறக் த்துக்கொண்டிருந்தாள். முத்திரைகளை அந்யா ட்டிய அபிநயவிரல்கள். வெண்தந்தக் கால்கள். இனிய இதய அன்பும் ழி வும் தங்கியிருந் என்ன? அழக்கூட தாள் அவள்.
ாக எல்லாம் சரியாய்ப் சின்னான்தான் மகனிடம் டிருந்தான். ராசாத்தி கூட ானனாளாம. துனபங்கள விட்டபின் அவையே ம்ெ என்றும் அவை
ன்றாதென்றும். ஆக
](() பது சிறிய ான கதையன்று, DI bij 63||1660 fத் தாக்கத்தை துவதற்கான ஓர் 6)LůL
5ா.சிவதம்பி நன்றி மிழ் சிறுகதை இலக்கியம்
16
தெளிவாய் புரிந்து போயிற்று.
இதுவும் சரியாகி விடுமா? அவளுக்கு விடை தெரியவில்லை. ஆனாலும் புறத்திலே வாழ்ந்து தோற்றுவிட்ட காதலில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு. எஞ்சிய வாழ்வைப் பிறருக்குச் சுமையாய்க் கழிப்பதும் முட்டாள்தனமாய்த் தோன்றிற்று.
சிறகுகள் ஒடிந்த பறவையும் உதிர்ந்த இலைகளை உடைய மரமும் அவளது வாழ்வின் குறியீடுகளாக இருக்க வேண்டாம். அவளது இலட்சியங்கள் திருப்பப்பட்டிருக்கின்றன. உலகம் புகழும்
நாட்டிய தேவதையாக அவள் பெயர் பவனி
வரும் கனவு இழக்கப்பட்டிருக்கிறது. பல வருடங்களாகப் போற்றி வந்த இதய அன்பு இழக்கப்பட்டிருக்கிறது. முளைக்க முன்பே ஒளித்தொகுப்புக் கனவுகளில் மூழ்கிவிட்ட தாவரமாக அவளது வாழ்வு
இதுவரை நாளும் இருந்து விட்டது.
இலைகள் துளிர் கி குமி 6ᏂᎥ 6ᏡᏱ ᎠᎢ பொறுமையாகக் காத்திருத்தல் தேவை. துன்பங்களைப் பொறுமையாக அப்படியே
ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அதுவே
துன்பங்களை வெல்வதற்கான முதற்படி
அவளால் முடியும்.
கண்களை மூடினாள் மனதினுள் பத்மாஸன நிலையில் தியானஸ்லோகம் காட்டி எழுந்தது. எப்படி முடியும்? மனம் சுயமாய்த் திருத்திற் று. மடக்க முடியாதபடியான இடது ஜெய்ப்பூர்க்காலை சற்றே நீட்டியிருப்பதாய் காட்சி தோன்றிற்று. மூளியாய் இடது கை மடியில் படுத்திருக்க வலது கை தட்டுக்கழி பிடித்திருப்பது தெரிந்தது. இழப்புத்தான். ஆனாலும் என்ன? போதும். வலது கை நாட்டியம் வளர்க்கும். இனிய குரல் இசை வளர்க்கும். கலை நயமிகுந்ததோர் வாழ்விற்கு அவள் தன்னை அர்ப்பணிப்பாள். போலிகளை விட இல்லாமைகள் திருப்திகரமானவை. இதயத்தில் இலட்சியம் தோன்றிற்று. இதயமே இலட்சியக் கனலாய்த் தோன்றிற்று. மனதில் ஒளிர் படர்வது
கனலாய்த்
مي

Page 21
ශීඝ.66.ඌඝiලිප්සJü.
( عضواً முன்னால்
நின்ற பூவரச மரத்தின் கீழ் a அடுக்கி வைக்கப்பட்டிருந்த
கொங்கிறீட் கல்லின்மீது அமர்ந்திருந்து சுருட்டைப் புகைத்தபடி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார் மரியநாயகம். ஐந்து நாட்களாக மனதை அரித்துக்கொண்டிருந்த விடயத்தை மருமகளுக்கும் பேர்த்திக்கும் சொல்லிய பின்பும் மனப்பாரம் குறையவில்லை. 6)5II656)ITLn65 விட்டிருக்கலாமென்று நினைத்தார். சொல்லாமல் விடக்கூடிய விடயமா அது.
மரியநாயகம் மயிலிட்டியைச் சேர்ந்தவர். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணுறாம் ஆண்டில் `ܝܵܐܢ
இடம் பெயர்ந்த பின்பு பல்வேறு தொழில்கள் செய்தவர். தற்பொழுது எழுபது வயது நடக்கிறது. அறுபத்தைந்து வயதிலேயே ප්‍රමාඛJIIIIබර් ශිඛJ6තඛර්ජ්ණත6]] செய்ய முடியவில்லை. மயிலிட்டியில் தோட்டத்தைக் கொத்தி உரம் பெற்ற அவரது தேகம் வயது சென்றதும் வலுவிழந்து விட்டது. உழைப்புப் பிழைப்பு எதுவும் இல்லை. நிவாரணம் தான் தஞ்சம். அதைவிட அரசாங்கம் மாதாமாதம் கொடுக்கும் நூறு ரூபா உதவிப் பணம். அத்துடன் அவர் இருக்கும் காணிச் சொந்தக்காரரான சபாபதிப்பிள்ளை குடும்ப விடயங்கள் முழுவதும் அறிந்தவர். அதனால் அடிக்கடி அவருக்கு உதவி செய்பவர். அவரது
ཁྱོ>
தாராண்மையால் மரியநாயகத்தின் குடு
ITGiLIGO.gif
GÍGS)GOI I
ജൂേ ഉള
@_@fom LTC))
அவனுக்கு அபிப்பிராயத்
ಇಂಗ್ಬ್ರ GT56೧Ci
நடைபெற்றது என்று
51°1-8225 சொன்னது அ
ಅtaji...| காதில் ஒலி
*宰 கொண்டிரு கொள்ள
@ght၇tLI6ါဍ589)ဍလ).
இராகுலனுக்கு நான்கு பெம்பிளைப் பிள்ளைகள்
மூத்தவள் பாமினி இந்த வருடம் ஓ.எல் பரீட்சையில்
sq৪ে°F = சித்திபெற்று ஏ.எல் சயன்ஸ் படிக்கிறாள்.
கொங்குறிற் ඝඨාක්‍ෂා
வந்தாள். ஆழ்ந்த
3ਣ6060
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரியநாயகம். உள்ளத்துள் பொருமும் வேதனை, வார்த்தைகளை வெளியேற விடாது தடுத்தது. உதடுகள் துடித்தன. மெதுவாக இல்லை என்பதற்கடையாளமாகத் தலையை ஆட்டினார்.
‘‘L9ණ්rෆිණII]]{h ප්‍රමාණනකJ வந்தால் என்ன சொல்லப் போறியள்.”
'நான் என்னத்தை அம்மா சொல்லுறது. நீதான் சொல்ல வேணும்.”
‘அப்பா காணாமல் போனதிலை இருந்து நீங்கள் தான் எங்களுக்கு அப்பாவாகவும் அப்பப்பாவாகவும் இருக்கிறியள். வீட்டுப் பிரச்சினைகள் எதற்கும் முடிவு எடுக்கிறது நீங்கள்தான். இப்பேன் தீடீரென்று என்னை முடிவெடுக்கும்படி சொல்லுறியள்.”
நியாயமான கேள்விதான் என்று மனதுள் நினைத்துக் கொண்டார் மரியநாயகம். அவரால் அக்கேள்விக்கு மறுமொழி சொல்ல முடியவில்லை.
'நான் கிழவன். இன்டைக்கோ நாளைக்கோ எண்டிருக்கிறன். நீ வாழவேண்டிய பிள்ளை. என்னைவிடப் படிச்சனி. அதோட இது உன்ரை வாழ்க்கைப் பிரச்சினை. அவர் கூறிக் கொண்டிருக்கும்போது அவரைப் பேசவிடாது இடை மறித்தாள் பாமினி 'அப்பப்பா இப்பிடிச் சொல்ல உங்களுக்கு எப்படி

Page 22
மனம் வந்தது. நான் உங்கடை பிள்ளை. என்ரை நல்லது கெட்டதெல்லாவற்றிற்கும் முடிவெடுக்கிறது உங்கடை பொறுப்பே தவிர என்ரையோ அல்லது அம்மாவுடையதோ ಟ್ವಿ
தெ ceiGOG)....” 6)SLOLÓ6ÖIII6II. இ
'அழாதையம்மா. நிம்மதியாக இருந்த எங்கடை குடும்பத்தை உனக்கு கலியாணத்தைப் பேசிக் குழப்பிப் போட்டான்கள்.”
மரியநாயகத்தின் தூரத்து உறவுப் பையன் ஒருவன் பாமினியை பெண் கேட்டு வந்திருக்கிறான். அதுதான் அந்தக் குடும்பத்தில் பிரச்சினை வரக் காரணம்.
பாமினிக்குப் பழைய நினைவுகள் மனதில் தோன்றின.
பாமினி சிறுவயது முதலே சரியான கெட்டிக்காரி ஊரில் ஆரம்ப வகுப்பில் படிக்கும்போதே எல்லாப் பாடங்களுக்கும் நூறு புள்ளிகள் எடுப்பாள். அதனால் அவளது வகுப்பாசிரியர் அடிக்கடி நீ ஒரு டொக்டராய் வருவாய் என்று கூறுவார்.
ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது ஊர் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடைந்து யாழ்ப்பாணப் பட்டினத்தில் உள்ள பெரிய கல்லூரியில் சேர வேண்டும் என்று நினைத்து இராப் பகலாகப்
படித்தாள். அவளது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ரேவதி அன்ரி பட்டணத்துப் பாடசாலையில் படித்து டொக்டராய் வந்தவர் என்று அடிக்கடி மரியநாயகம்
 

உதவ முடியும். மாப்பிள்ளை வெளிநாட்டிலை வேலை செய்கிறார். கைநிறையச் சம்பாதிக்கிறார். தற்செயலாக உமக்கு ஒன்று நடந்தாலும் அவர் அந்தக் குடும்பத்தைப் பார்ப்பார். பொது நிறுவனங்கள் மதத் தாபனங்கள் எத்தனை குடும்பங்களுக்கென்று உதவி செய்கிறது” என்றும் கூறிகிறார். பின் பாமினி சரியான கெட்டிக்காரி ஒரு டொக்டராய் வந்தால் எவ்வளவு நல்லது என்றும் சொல்கிறார். பாமினி எதுவும் பேசவில்லை. ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தாள். ஓ.எல் பரீட்சை முடிவுகள் வெளியானதும் அவர் பாமினியைத் தேடிப் பரிசுப் பொருட்களுடன் வந்தார்.
༄།
பாமினி அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினாள்.
‘பாமினி நான் மிகவும் மகிழ்ச்சியடையிறன். எட்டு டீ எடுப்பது சுலபமான காரியமல்ல. நல்லாய்ப் படித்து ஒரு டொக்டராய் வரவேணும்” என்று ஆசீர்வதித்துவிட்டு பரிசுப் பொருட்களைக் கொடுத்தார்.
நன்றியுடன் பெற்றுக்கொண்ட பாமினி ‘நான் நல்லாய்ப் படித்து ஒரு டொக்டராய் வந்து அப்பாவின் ஆசைகளை நிறைவேற்றுவேன்” என்றாள் நா தழுதழுக்க.
விழிகளால் உதிர்ந்த கண்ணி முத்துக்களைத் துடைத்து விட்டார் மரியநாயகம்.
-
சபாபதிப்பிள்ளை
அங்கிளே முடிவு எடுக்கத் ?..தயங்குகிறாரா پسكg எவ்வளவு காலத்திற்கு
1.
8

Page 23
ܥܹܝܲ
என்னத்திற்குப்படிப்பு 罠リ
சிறு வயதிலிருந்தே எத்தனையோ துன்பங்கள் வந்தபோதும் படிக்காமல் விடுவது பற்றி யாரும் எப்போதாவது கூறியது இல்லை. அவளைச் சந்தித்த அத்தனை பேரும் 'நல்லாய் படியம்மா. ”என்று கூறி உற்சாகப் படுத்தினார்களே தவிர ஒருவராவது வேறு எதையும் கதைக்கவில்லை. தினமும் பாடசாலையைப் பற்றியும் அவளின் கல்வியைப் பற்றியும் விசாரிக்கும் அப்பப்பா, இன்று அவளின் திருமணத்தைப் பற்றி கதைக்கிறார். அவளை எந்த வீட்டு வேலையையும் செய்ய விடாமல், அவளின் வேலைகளைச் செய்து கொடுக்கும் அம்மா இன்று திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். இந்தச் சடுதியான மாற்றத்தை அவளால் சீரணிக்க முடியவில்லை.
'எட்டு டீ வராமல் நீ பெயில் பண்ணியிருந்தால் நான் உன்னைக் கேளாமல் சம்மதம் சொல்லியிருப்பன். நீநல்லாய்ப் படிச்சுப் பாஸ்பண்ணினத்தாலை உன்னை மட்டும் இல்லை ஊரிலை உள்ள பலபேற்றை அபிப்பிராயத்தையும் கேட்க வேண்டியிருக்கு” என்று அம்மா சொன்னது அவளது காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.
“இவ்வளவு நாளும் என்னைப் பொக்கிசமெனக் கருதிய அம்மா இப்போது சுமையாக நினைக்கின் றாவா..? ஏன். அவளால் முடிவுக்கு வரமுடியவில்லை.
'நீ யோசிக்கிறது எனக்குப் புரியது. இவ்வளவு காலமும் படி படி என்று உற்சாகமூட்டி விட்டு இப்ப
19
 

'உண்மைதான் அப்பப்பா. ஆனால் நீங்கள் இதை முன்னுக்கெல்லோ யோசித்திருக்க வேண்டும். இனிமையான கனவுகளைத் தந்ததாலை மனதுள் பெரியதொரு மாளிகையை நான் கட்டி குடியேறிட்டன். அதாலை வெளியே வர எனக்குக் கஸ்டமாக இருக்கு. ஆனால் பெரிய LnIILLnII6f 60.35ugao வசித்தவர்களெல்லாம் பிச்சைக்காரராகி நடுவீதிகளில் அலையும்போது கற்பனையாக நான் கட்டிய மாளிகையை அழித்துவிட்டு நிஜமான அரண்மனையுள் செல்ல என்னைத் தயார்ப்படுத்திறன். அதுக்குக் கொஞ்சக்காலம் அவகாசம் தேவை.”மேலே கதைக்க முடியாமல் விம்மினாள் பாமினி,
மரியநாயகம் அதிர்ச்சியுடன் அவளின் முகத்தை ஏறிட்டு நோக்கினார். அவரால் எதுவும் பேசமுடியவில்லை.
பாமினி அவரின் மார்புள்
முகம் புதைத்து விக்கி விசும்பி அழுதாள். celó, Gilg) cel(p60).560) (L) அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. வெகு நேரமாக அழுதுகொண்டிருந்தாள். மரியநாயகம் அவளின் முதுகை ஆதரவாகத் தடவியபடி அவரும் அழுதார். இருவருமாக வெகுநேரம் அழுதனர். மறுநாள் பாமினி பாடசாலைக்குச் செல்லவில்லை. கல்யாணப் புடைவைகள் எடுப்பதற்காக மாப்பிள்ளையுடன் பட்டணத்துக்குச் சென்றுவிட்டாள்.

Page 24
ழ்வானம் இன்னமும் வெளுக்க வில்லை. தோட்டத்து மரங்கள் சாமி வந்தாற் போல் ஆடின. நள்ளிரவிலிருந்தே பேய்க்காற்று வீசிக்கொண்டிருந்தது.
நிஷாந்தன் ஜன்னலருகே அமர்ந்தி ருந்தான். நெடுநேரமாக அங்கே ஆணியால் அறையப் பட்டவன் போல , அவன் உட்கார்ந்திருந்தான். ஒரு சாய்வு நாற்காலியினை இழுத்துப் போட்டுக் கொள்ளக் கூடாதோ அதுதான் போகட்டும், ஒரு நாற்காலியிலாவது செளகரியமாக உட்காரலாமே! ஊஹூம் ஒரு சின்ன முக்காலியின் மீது அதன் முனையில் பட்டும் படாமலும் குழந்தை மாதிரி வீற்றிருந்தான்.
மேற் குப் பக்கத்து யன்னல் மூடிக்கிடந்தது. அதை மாலை நேரங்களில் தான் அவர் திறப்பார். அதைத் திறந்தால் கிழக்குப்புறம் மூடப்பட்டுவிடும். அப்படி ஒரு பழக்கம். இரண்டு யன்னல்களையும் ஒருசேர அவன் திறந்ததில்லை. ஏன் அப்படி?" என்று கேட்டால் அவனுக்கு விடை தெரியாது.
ராஜன் அவனுடைய நெருங்கிய டாக்டர்
ராமச்சந்திரன். அடிக்கடி அவனைக் கேலி
இந்த
யணி ன ல
செய்வதுணி டு.
奥
விவகாரத்தை அ "இது ஒருவன மனநோய். உனக் பயம் என்பதைத்த உன் மனசின் கி
வைத்தே நீ பழகி
நிஷாந்தனி பொருட்படுத்து சிரிப்பான், கேலி பதிலுக்கு ராஜன் பார், உன்னுடை என்னுடைய நிய சிலவிதிமுறைகள் பின்பற்றுகின்ற6 நன்றாகத் தெ சிரமப்படுகிறாய்? மூடுவதும் மூட சொந்த விசயம் கற்பித்து உன் டா உண்டாக்காமல்
ராஜன் கடக
நிஷாந்தன் முதுசி விட்டபடியே, 'எ
 
 
 
 

டிப்படையாகக் கொண்டு, கை நோய் நிஷாந்தன். கே உன்னிடம் உள்ளுறப் நான் இது காட்டுகின்றது. முக்கு மேற்குகளை மூடி விட்டாய்” என்பார் அவர்.
னி மனது அதைப் வதில்லை. வெறுமனே அளவுக்கு மீறினால்
மீது பாய்வான். "இதோ டய எந்த மருந்தாலும் மங்களை மாற்ற முடியாது. ளை நான் கண்டிப்பாய்ப் வன் என்று உனக்கு ரியும். என் அறை யன்னல்களை
ஏன் வீணாய்
டாமல் இருப்பதும் என் இதில் மனநோயைக் க்டர் படிப்புக்குக் களங்கம்
போய்விடு" என்பார்.
டவெனச் சிரித்துவிட்டு,
கில் அன்புடன் ஒரு குத்து ான் படிப்புக்கு களங்கம்
20
உண்டானாலும் பரவாயில்லை, நிஷாந்தன். உன் மேதமை பாழாகாமல் இருந்தால் போதும். மனசை மூடாதே திறந்து விடு"
என்பார்.
"நான் மூடவில்லையே, ராஜன். இன்ன சந்தர்ப்பத்துக்கு இன்னதுதான் என்று ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றேன்" என்பார் நிஷாந்தன்.
இப்போது அந்த சம்பாஷனைகளை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு, கிழக்குப் பக்கத்து ஜன்னலருகேயே, நெடுநேரமாக நிஷாந்தன் உட்கார்ந்து கொண்டு எதையோ பார்த்துவிடத் துடிப்பவன் போல, எந்தப் புதிருக்கோ விடை காண முயல் பவன் போல
ご
അം
.¬
"

Page 25
~)
சிரமப்படுகின்றான். ஆம் சிரமம் தான் படுகின்றான்.
ஒருவகையில் ராஜன் சொன்னதில் அர்த்தம் இருக்குமோ? கிழக்கே கருமை கட்டிவிடவில்லை. அவன் நெஞ்சிலும் மூடிக்கிடக்கிற அந்த மேலைப்பகுதி நினைவின் பிடிகளிலிருந்து நழுவிநழுவி அவனுக்குக் கண்ணாமூச்சி காட்டுகிற அந்த அந்தரங்கம் அவனுக்குத் திறக்கப்படாதோ இப்போது?
அதே தானோ!
சீறிற்று வெளியே. சூனியத்தை நோக்கிப் பாய்கின்ற இயற்கையின் நியதியே பேய்க்காற்றின் மூலக்காரணம் என்பது அவனுக்கு தெரியும். அழுத்தம் குறைந்த பகுதியை நோக்கிச் சீறுவது புயலின் தத்துவம். அப்படி ஒரு புயல் அவன் நெஞ்சுக்குள் வீசிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். அவனுக்கு அதை ஒழுங்குப்படுத்தத்தான் தெரியவில்லை. மூடிய அந்த பகுதியைத் திறந்துவிட்டால் புயல் முடங்கிக் போகும்.
பேய்க் காற்று
திறக்க முடியவில்லையே அவனால்.
நிஷாந்தன், பெருமூச்சு விடுகிறான்.
கடவுளே, பொழுது விடியாதா?
கிழக்கே கருமை மெல் லக் கரைகின்றது. அங்கே நீலம் மெல்லத் தலைகாட்டுகிறது.
புரையோடுகின்றது.
வெண் மை
அவனுக்கும் ஏதோ ஒரு கட்டு விட்டாற்போல நெஞ்சில் சிறு வெளிச்சம் தெரிகிறது. திரைப்படத்தை முதன் முறையாகப் பார்க்கிற குழந்தையின் பரபரப்பு அவனை ஆட்கொள்கின்றது. புகைமூட்டம் போல் அவன் கண்முன் ஏதோ நிழலாடுகின்றது. அந்த மூட்டத்துள் சில முகங்கள் தெரிகின்றன. அவன் நேசித்த முகங்கள் அவை. ராஜன் தெரிகிறான். கல்லூரி பேராசிரியர்கள் சிலர் தெரிகிறார்கள். மாணவர்களும் சிலர் முன் நிற்கிறார்கள். அவர்களை தாணி டித் தொலைவில், கீழ்வானத்தின் சரிவில், விடியற் காலைத் தாரகை போல, அவள் தெரிகிறாள்!
எல்லாமி
IIIIIIIIIIIIIIIII
தி Lo GJ €
எழுந் தான். உதைத் துத் மேற்குப்பக்கத்து ஓடிப்போய் LULIJ; வைத்தான். 'பே கிடந்தது போது நானே அதள இத்தனை நாட்க கொண்ட அவமான என்னால் தாங்க மு உரக்கக் கத்தினா
عى "إليك E (وقي " முணுமுணுக்கிறது. குப் போல இருக்கிறது அ6 அவன் பார்க்கிறான். நன் நினைவின் தடத்தை கொண்டு, அந்த கீழ்வி அவளை அடைவது
போலிருக்கிறது அவனு
அவள் பெயர் இ பொருத்தமான பெயர். ர அவளிடம் பரிபூரணமாக அழகி அவள். அவ மையக் கேந்திரம் அந்த
நிஷாந்தன் திறந்த துழாவுகிறான். பை மையை, விடிவை, பு
இந்துவை அ6 சந்தித்தான்? நினைவி இது எவ்வாறு நிை போயிற்று? அவளைப் ருக்கிறானே, அவளே மெளனமாகப் பல கழித்திருக்கிறானே, அ அவனுடைய கையும் உணர்ச்சிகளைப் பரி ருக்கின்றனவே - கனவுகளைப் போல புகை மூட்டமாய், அ6
21

IIIIIIIIIIITL
ர்று அவன் முக் காலியை தள்ளினான். ஜன்னலை ந்துத் திறந்து தும், மூடிக் |ம். என்னை பாதாளத்தில் 1ள் அழுத்திக் ாத்தை இனியும்
டியாது" என்று
5可。
வணி வாய் பென்று வியர்த்தாற் வனுக்கு, அவளை றாகப் பார்க்கிறான். இறுகப் பற்றிக் பானம் வரை ஓடி பெரும் சாதனை
பக்கு.
ந்துமதி. என்ன நிலவின் குளிர்மை இலங்கிற்று. நல்ல ளுடைய அழகின் மாயக் கண்களே!
Fாளரத்தின் வழியே
ழமையை, புது திரை.
வனி எப்போது
ல்லை. கடவுளே! னவில் பதியாமல் பலமுறை பார்த்தி ாடு உட்கார்ந்து, இரவுகளைக் வளுடைய கையும் இணைந்து பல மாறிக் கொண்டி அவை எல்லாம் ஏன் தெளிவற்று, லைக்கழிகின்றன!
ராஜன் சொன்னது சரிதான். சமீப
காலமாகவே அவன் கொஞ சமீ கண்டிப்பாகக் கூட இருக்கிறான். ஏதேதோ ஊசி போடுகிறேன் என்று உடலை துளைக்கிறான். அவற்றாலெல்லாம் நிஷாந்தனின் மனசை துளைத்துவிட முடியும் என்று ஒரு நம்பிக்கை அவனுக்கு. "துளைத்தும் விட்டான் போலிருக்கிறதே".
அவன் சிரிக்கிறான்.
'இந்து" மீண்டும் அவன் வாய் முணுமுணுக்கிறது. முன் இரவு அவன் நினைவில் வந்து நிற்கிறது. வெளியே நிலவு பொழிந்து கொண்டிருந்ததும் தெரிந்தது. அந்தமாதிரி நேரங்களில் அவன் தன்னை மறந்து உலாவப் புறப்பட்டு விடுவான்.
நேற்றும் அவன் புறப்பட்டான். உடையார் பங்களா வரை சாலையோடு நடந்து குறுக்குத் தெருவில் திரும்புவது வழக்கம். அநேகமாக உடையார் பங்களாவுக்கு மேல் சாலை நடை நீளாது. ரொம்ப நாட்களாகவே அப்படித்தான். இதுகூட இப்படி ஒரு நியதி இருந்து கூட அவனுக்கு இப்போது தான் தெரிகிறது.
அந்தக் குறுக்குத் தெருவின் வழியே நடந்தால் நேரே கரடிப் பாறைக்குக் கொண்டு விடும். அந்தப் பாறை அழகாகவும் இருக்கும். பயங்கரமாகவும் இருக்கும். இருந்து பார்த்தால் ஒரு கரடி நிற்பதை போலத் தோற்றம் தந்ததால், பாறைக்கு அந்தக் காரணப் பெயர் உண்டாகியிருந்தது.
தொலைவில்
நிஷாந்தன் அதை நோக்கி நடந்து கொண்டிருந்தான். எப்போதும் உலாவப் புறப்பட்டு அந்தப் பாறைவரை நடந்து, அங்கேயே உட் கார்ந்திருந்து விட்டுத்திரும்புவது அவனுடைய பழக்கம். அதுகூட இப்போதுதான் தெரிகிறது. கடவுளே, மனிதனுக்கு இத்தனை ஞாபக
மறதி இருக்கலாமா? அதுவும் அறிவாளிகளுக்கு.
இந்த மாதிரி ஒருமுறை அவன் நடந்து
பாறையை அடைந்தபோதுதான் இந்து

Page 26
தென்பட்டாள். எதிர்ப்பட்டாளா அல்லது அவனைக் கண்காணித்தவாறே அங்கே வந்து சேர்ந்தாளா என்பதைச் சொல்வது கடினம். ஏனெனில் நிஷாந்தன் தன்னை மறந்தவனாய் என்ன செய்கிறோம் என்பதே தெரியாதவனாய், அந்தப் பாறையின் மீது ஏறவும் முயன்றபோது, அவள் ஓடி வந்து அவனுடைய கையைப் பற்றி நிறுத்தி விட்டாள்.
அவன் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
மாடிப் படிக்கட்டுகளில் ஏறுவது போலவா பாறையின் மீது ஏறுவது?
அவனுக்கு மூளை பிசகி விட்டதோ?
பாவமி , தறி கொலை
இந்து ! முயற்சி என்ற அந்தப் பரபரப்பை அவள் கணக்கிட்டு விட்டாள். யாராக இருந்தாலும்
அப்படித்தான் எண்ணியிருப்பார்கள்.
நினைத்துப் பார்க்கிற போது இப்போதெல்லாம் வேடிக்கையாகவும் விநோதமாகவும் தோன்றுகிறது. அவனா அப்படிப் பாறையின் மீது ஏறினான்!
"எங்கே ஸார் வந்தீர்கள்" என்று அவள் கேட்டாள்.
அவர் காதில் அது விழவில்லையோ!
"உங்களைத்தான் ஸார் கேட்கிறேன்." அவள் மீண்டும் கேட்கிறாள். அதுவும் அவர் காதில் விழவில்லை. விழுந்தும் இனம் விளங்காத வெறும் ஒசைக் கொப்புளங்களாக அவை ஒலித்தன போலும். அதற்கும் சிரிப்புத்தான்.
இதன் பின் இந்துவுக்கு கோபம் வந்து, அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டாள். நியாயம் தானே! அவன் பேசாத வரையில் அவளும் பேசப் போவதில்லை.
அவன் எழுந் தான்; நடிக்க ஆரம்பித்தான்.
இந்து பின் தொடர்ந்தாள்.
FII ബ ஒரத்தில் நிழல்
வண்டலிட்டிருந்தது. ஓங்கி வளர்ந்திருந்த
அந்த வேம்பின் அ இந்துவின் சை உயிரைக் காப்பாற் விரும்பினானா! கொண்டதற்காகச் இன்னதென்று தெ அவளுடைய வியர்வையால் குளி கரத்தைத் தம் அவனுடைய அவளுடைய ை
அதிலே.
அப்புறம். அ
நிஷாந் தனி துழாவுகின்றான்.
"இந்து" அ6
அந்த முதல் நேற்றையதுவை இந்துவை அந் பாத்துப் பழகிய வந்தன.
வேடிக்கைக அதெல்லாம். மறைக்கப்பட்டிரு குகைக்குள் துழா இருக்கிறது. அலி இப்படி ஒரு இத்தனை இருள் இன்றைக்குத்தான் பாய்கிறதோ? இெ அல்லவா இரு உண்டா? இதெல்
'உன் வியா வில்லை. அது என்றானே ராஜன்,
நிஷாந் தனி கொள்ளுகிறான்.
அந்த இந்து பாறையின் உச்சி விடை கூறினாள் அவனுக்கு கண்க ஆடிற்று.

ருகில் அவன் நின்றான். யைப் பின்பற்றினான். றியதற்கு நன்றி சொல்ல உயிரைக் கொள்ளை
சண்டை போடவா? ரியாத ஒரு மனநிலையில் பற்றி, iந்திருந்த அந்த அழகிய முகத்தோடு சேர்த்தான். முகம் கொதித்தது. க உலர்ந்து போயிற்று
கையைப்
ப்புறம்.?
நினை வைத்
பன் வாய் புலம்பிற்று.
சந்திப்புக்கு பிறகு ர அவன் பலமுறை தக் கரடிப்பாறையில் தெல்லாம் நினைவில்
னவு போல் இருக்கிறது, அழுத்தமாக மூடி ந்த ஓர் அந்தரங்கக் வுவதைப் போலவேதான் பனுடைய நெஞ்சுக்குள் நிலவறையா? அதில் ா? முதன் முறையாக
குகைக்குள் வெளிச்சமே
தன்ன, வேடிக்கையாக க்கிறது? இப்படியும்
லாம் எதனால்?
தி உனக்குத் தெரிய ரொம்ப சீரியஸ் டைப்" அது உண்மை தானோ?
அழுத்தி
5 6Ꮘ) 6u
தானா இரவில் கரடிப் பில் நின்று அவருக்கு
மனம் உடைந்து? லங்கி விட்டது. உடலே
22
"இந்தூ." அவன் அலறியே விட்டான்.
திடீரென்று அவன் எழுந்தான். முக்காலியை உதைத்துத் தள்ளினான். மேற்குப்பக்கத்து ஜன்னலை ஒடிப்போய் பரபரத்துக் திறந்து வைத்தான். 'போதும், மூடிக் கிடந்தது போதும். என்னை நானே அதள பாதாளத்தில் இத்தனை நாட்கள் அழுத்திக் கொண்ட அவமானத்தை இனியும் என்னால் தாங்க முடியாது" என்று உரக்கக் கத்தினான்.
இந்து என்ன ஆனாள்? நேற்றிரவு என்ன நடந்தது? அவன் பரபரத்தான். நெஞ்சு வலித்தது. இத்தனை நினைவு சுமையை ஒரே நாளில் புரட்டி எடுத்தால் அது துடிக்காதா? "கடவுளே! இந்தப் பொல்லாத நோயை எனக்கு ஏன் தந்தாய்?" என்று அரற்றத்தான் முடிந்தது அவரால்.
நினைவு- அது மிகமிக நுண்ணிய நூலேணிபோல,வழுக்கி வழுக்கி நழுவுகிற மீனை போல, புகைமூட்டம் போல - மனத் தடத்தில் ஊசலாடுகிறதே ஏன்?
நிஷாந்தன் நிற்கிறான். இப்போது அவனுக்குப் பல விஷயங்கள் புரிகின்றன. கல்லூரி ஜாடைமாடையாகக்
நண பர்கள் அவனை கேலி செய்த போதெல்லாம் புரியாதவை இப்போது புரிகின்றன. அவனுடைய காதல் விளையாட்டுக்கள் ஊரறிந்த இரகசியமாக இருந்திருக்கின்றன. ஏன், ராஜனே
கேட்டானே!
என்ன உளறுகிறாய்?" என்று சீறினானே அப்போது?
"நான் உளறவில்லை, நீதான் அந்த ஜன்னலைத் திறக்க மாட்டேன் என்கிறாய்" என்றான் ராஜன்.
'முடிந்தால் நீயே திறந்து பார்த்துக்கொள்" என்றான், நிஷாந்தன்
கோபமாய்.
ராஜன் திறக்க ஆரம்பித்து விட்டான்
அன்று முதல் அவனுடைய வைத்தியம்
நிஷாந்தனை இப் போது ஓரளவு குணப்படுத்தி இருக்கிறது என்றால் அது
s

Page 27
ー
ܝܧ
மிகையில்லை. இல்லாவிட்டால் இந்த நினைவெல்லாம் அவருக்கு மீளுமா? இந்துவை அவரால் இனம் கண்டிருக்க
முடியுமா?
அவன் தன்னைத்தானே நொந்து கொண்டு வெளியே பார்க்கிறான். கிழக்குப் பகலவன் தலையை நன்றாக நீட்டி விட்டான். அவனுக்கும் விடிவு வருமா? வந்தே விட்டதா? எப்படி வரும். இந்து தான் பாறை உச்சியில் நின்றுகொண்டு அவனிடம் விடை பெற்றுப் போய்
விட்டாளே!
"இந்து. என்னை மன்னித்து விடு" எனக்கே என்ன நடந்ததென்று அதுவரை தெரியவில்லை. இதோபார், நெஞ்சக்காரன் இல்லை, நயவஞ்சகன்
நான் கல்
இல்லை. நான் என்ன செய்வேன் இந்து? . பாழாய்ப்போன இந்த வியாதி என்னைப் பாடாய்ப்படுத்திவிட்டது. நம்பமாட்டாயா? இந்து? உன் கைப்பற்றி, உன் நெஞ்சம் பற்றி நான் என்னை மறந்த நாட்களில் சத்தியமாக, மறந்திருந்தேன். புதுமையாகவிருக்கும் உனக்கு கேள்விப்படாத விந்தைதான் இது. இந்து, எனக்கு என்ன வியாதி இருந்தது என்று தெரியுமா உனக்கு?" அவன் பெருமூச்சு விடுகிறான். பிறகு தெளிவாக அதைச் சொல் கிறான்.
இந்து, நான் என்னையே
"தூக்கத்திலே நடக்கிற வியாதி" அவன் சிரிக்கிறான். நாணம் தலைதாழ்த்துகிறது. வேதனை குமைகிறது. கணி பொங்குகிறது. "ஆமாம் இந்து ! நான் தூக்கத்திலே எழுந்து நடக்கிற பழக்கம் உடையவன். என் நண்பன் ராஜன் நேற்றுத் தானி இதை உணர்த்தினான். இத்தனை நாட்களும் அவன் என்னோடு போராடி, ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்ட பிறகே, நேற்று தைரியமாக இதனை வெளிப்படுத்தினான். ஆனால் நேற்றே நீ என்னை விட்டுப் போய்விட முடிவு செய்து விட்டாய் இந்து, என் நிலைமை தெரியாமல் நீ இப்படி
எனக்கு
அவசரப்பட்டிருக்கலாமா?."
அவன் அழுதான். குழந்தை போல அழுதான்.
பிறகு எழுந்தான். இப்போதாவது என நினைவுக்கு வந்தே இரவெல்லாம் தவமிரு நான் மீட்க முடிந்தது
நிஷாந்தன் நடக் தூக்கத்தில் நடந்து ப தடத்தில் இப்போது வேகமாக சுய நி6ை தன்னைக் கட்டுப்படு ஒடாமல் நடந்தேன் வேண்டும்.
பாறையின் மீது கேட்டாளே! 'இப்போத பேசப் போகிறீர்களா? !
மனம் திறந்து ே போய்க்கொண்டிருக்கிற இந்து தன்னை மாய்த் அதே இடத்தில் அ ஐக்கியமாகப் போகிறா வேறு பிராயச்சித்தம் (
பாவம் அவள்
கண்ணி விட்டிருக் முறை அவன் க கெஞ்சியிருக்கிறாள்! அவனுக்கு எதுவுமே ஒரு கனவின் நினைவ இப்போது எண்ண நிஷாந்தன்.
பாறை அவனை
நிஷாந்தன் துடி அதன் கீழ் வளைய அழகிய உடல் சுக்குநு படிந்து அந்த பாறையி கிடக்கிறதோ, அதே ஐக்கியமாகிவிடுவார்.
ஆனால் தரைதுல் எங்கும் எதும் புலப்ப
"என்ன தேடுகிறீர் கேட்டது. இந்துவே

'நல்ல வேளை. க்கு இதெல்லாம் த!. அடேயப்பா, நந்தல்லவா இதை 2"
க ஆரம்பித்தான். ழக்கப்பட்ட அந்தத் அவன் கால்கள் னவோடு நடந்தன. த்திக் கொண்டே என்று சொல்ல
நின்றவாறே இந்து ாவது வாய் திறந்து இல்லையா?"
பச இதோ அவன் ான். எந்த இடத்தில் துக்கொண்டாளோ, வனும் அவளோடு ன் இதைத் தவிர இல்லை.
எத்தனை முறை கிறாள் எத்தனை ாலில் விழுந்து
அப்போதெல்லாம் விளங்கவில்லை. ாக அதையெல்லாம் ரிப் பார்க்கிறான்
எதிர் கொண்டது.
க்கும் நெஞ்சுடன் வந்தார். இந்துவின் றாகி, இரத்தக்கறை ன் எந்த மூலையில் இடத்தில் அவரும்
லியமாக இருந்தது! டவில்லை.
கள்?" என்று குரல் நின்றாள்.
"நீயா?. இந்து. இந்து.'அவன் ஒடி வந்தான் அவள் அருகில்,
அவள் சிரித்தாள்.
"நல்ல வேளை, பிழைத்தேன்" என்றான் அவன் அவளுடைய கையைப் பற்றிக் கொண்டு.
அங்கேயே உட்கார்ந்திருந்தார்கள் இருவரும். இந்து சொல்லச் சொல்ல அவன் வியப்புடன் கேட்டவை இதமாக இருந்தன. இது ஒரு வகை அதிர்ச்சி வைத்தியமாம். ராஜன் தான் சொல்லிக் கொடுத்தானாம்."முதலில் எல்லாம் உங்கள் மீது எனக்கு எல்லையில்லாத கோபம். வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாமல் என்னை வஞ்சித்து விட்டீர்கள், என்று. அப்புறம் அவன் சொன்னதற்குப் பிறகு, பாவம் நீங்கள் இப்படி அவஸ்த்தைப் படுவதைக் காணச் சகிக்காமல், எல்லாக் கடவுள்களுக்குமி வேணி டிக் கொண்டேன்." என்றாள்.
அவன் அவளுடைய கையைப்
பற்றினான். சிரித்தான். 'இனிமேல் தூக்கத்தில் எழுந்து நடக்க விடமாட்டேன் உங்களை. கதவுகளை இறுகத்
தாழிட்டுவிட்டு நான் உங்கள் பக்கத்திலேயே இருந்து காவல் காப்பேன் என்றாள் இந்து.
"ஜன்னல்களை மூடிவிட மாட்டாயோ?" என்று அவன் கேட்டான்.
"அவை திறந்து தான் இருக்கும். ஏனெனில், மறைத்து வைக்க வேண்டிய இனிமேல் இருக்கப்போவதில்லை!" என்றாள் இந்து.
ரகசியம் நமீ மிடையே
அவர்கள் சிரித்தனர்.
அந்தச் சிரிப்பு இரண்டு உள்ளங்களின் அரிதுயில் கலைந்த ஆனந்தச் சிரிப்பாய்க் கரடிப் பாறையில் பட்டுத் தெறித்தது.

Page 28
عمه سيموس. س. مرalgIT)
கொண்டிருக்கிறேன். ஐந்து வருடங்களின் பின் கிராமத்துக் காற்று என்னை வேண்டாவெறுப்பாக உரசிக் கொண்டு போகின்றது. போரின் கோரக் காட்சிகள்தான் என்ை
வரவேற்கின்றன. வீதியோர வீடுகள் எல்லாம் மண்ணைத் தழுவியபடி மல்லாந்து கிடக்கின்றன. வட்டிக்கடைக்க சின்னத்துரை வீடு இருந்த இடமே இல்லை. அம்மன் ஆச்சி வீட்டு கிழுவை வேலியெல்லாம் அடியோடு வெட்டப்பட்டு கிடக்குது. வேலியைப் பார்த்ததும் சின்னனி
குழை பிடுங்கிய ஞாபகம்.
"ஆரடி தேவடியாள் வெட்டித் தழையிற கிழுவையில குழ உருவுகிறது. வந்தனெண்டா கொண்ட நறுக்கிப் போடுவன் நறுக்கி" கத்திக்கொண்டு கலைச்ச மனிசி இப்ப இருந்தா ஏங்கிச் செத்துப் போயிருக்கும். நல்லகாலம் வெளியில இருக்கிறது. மனதுக்குள் நினைத்தபடி நடந்து கொண்டிருந்த எனக்கு, வைரவர் கோயில் கோபுரம் ஆச்சரியத்தை தூண்டியது. இது எப்ப எழும்பினது. சனம் எல்லாம் சிதறி சீரழிஞ்சு போக, உள்ள கோயில் எல்லா எழும்பிப் போட்டுது, இதுக்கு மட்டும் குறையில்ல. நா இருந்த நிலையில இதைத்தான் சொல்ல முடிஞ்சது. வீ கிட்டக்கிட்ட அம்மாவின் யோசனை அதிகமாகியது. இப்
அம்மா எப்படி இருப்பா என்ன மட்டுக்கட்டுவாவா. கடவுளே, அம்மாவுக்கு சுகமாக்கிப் போடவேணும். மனதுக்குள் சிந்தித்தபடி வேகமாக நடக்கத்தொடங்கினேன். வீட்டுச் சந்தி முடக்கில் அறுத்தெறியப்பட்ட தோரணம், என் ஆவலை தூண்டினாலும், பிள்ளையார் கோவில் தீர்த்தத்திற்கு சுவா வந்ததாக்கும் என்று நினைத்தபடி வீட்டுப் படலையைத் திறந்து, உள்ளே நுழைந்த போது தான் என் கற்பனைக் கோட்டை நிர்மூலமாகிப் போனதை உணர முடிந்தது. முற்றத்தில் சின்னதாய் தட்டுப்பந்தல் இரு கரைகளிலும் கட்டி அவிழ்த்துப் போடப்பட்ட வாழைகள், சனக்கூட்டம்.
எல்லாம் நான் குடியிருந்த கோயில் மண்ணில் சங்கமமா போன அறிகுறி என்பதை மட்டும் உணர முடிந்தது. அம்ம
2ஜர்வுஇ
2 ge
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்று அலறியபடி ஓடியது மட்டும் தான் ஞாபகம். அதற்கு றகு என்ன நடந்தது என்பதே நினைவில்லை. கண்விழித்துப்
ணிநேரம் எல்லோரோடும் புலம்பித் தீர்த்த போதும் என் வல்ையையும் ஏமாற்றத்தையும் தாங்க முடியவில்லை. ராசாத்தி அன்ரிதான் மெல்ல மெல்ல நடந்ததை சொன்னா. காபு காணாமல் போனதில இருந்து அம்மாவுக்கு கமில்லையெண்டு தெரிஞ்சாலும் இப்படி வருமெண்டு ானி நினைக் கவில்லை. திடீரென்று ஏதாவது டந்திருக்கவேணும். நான் தான் இராசாத்தி அன்ரிய கட்டனான். 'அம்மாவுக்கு என்ன நடந்தது, ஏன் என்னட்ட றைக்கிறியள்" "ஒன்றையும் மறைக்க இல்ல வசந்தி நான் ல்லாத்தையும் சொல்லுறன்." இராசாத்தியன்ரி கண்ணிரோடே சால்லச் சொல்ல நிலை குலைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தேன்.
@ இ. பொன்னம்பலம்
క్వెస్త్రా
24
། །

Page 29
ー
ܚ*
அந்தக் காப்பை எடுத்துத் தந்தபோது
படிச்சு முடிஞ்சு நிம்மதியா வேலை பார்த்து
"கோபு காணாமல் போனதில இருந்து நானும் அம்மாவும் திரியாத இடமேயில்ல கடைசியா செம்மணியில் எடுத்த தடயப்பொருளைப் பார்த்ததற்கு பிறகுதான்." என்று இழுக்கத் தொடங்கவே இதுவர்ைக்காலமும் கோபுவின் மீது
வைத்திருந்த போலி நம்பிக்கை வாழ்விற்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டது என்று நினைத்து கோபு என்று அலறினே இராசாத்தி அன்ரி தொடர்ந்து சொன்னா கோபுட கையில கிடந்த கம்பிக்காப்பு அங்க இருந்ததாமென்று. இந்தக் கம்பிக் காப்பாலதான் எனக்கும் கோபுவுக்கும் நெடுக சண்டை இந்தக் கோதாரிய கழட்டி எறி உன்ர நிறத்திற்கு அழகாத்தான் இருக்கு என்று சொன்னா அது என்ர கையில தானே -
கிடக்குது உனக்கு என்ன செய்யுது என்று சொல்லுவான். கடைசியா அந்தக் காப்பே அவனை அடையாளம் காண வைச்சுப்போட்டுது. அன்ரி
66 என்னால அழமுடியேல வெறித்துப் Lته ول ) பார்க்கத்தான் முடிஞ்சது. இதுக்கு மேல// வெளியே ே அழுவதற்கு என்னட்ட கண்ணிரே இல்ல. C - ஊரில இருக்கேக்க கண்ணிரே விட்டழாத நான் ஊரைவிட்டுப் போன பிறகு ட்டுக்கு கண்ணிரே வாழ்க்கையாகிப் போயிற்று. ܡܸ சுணங்கி அம்மா சகோதரத்தை விட்டுப் பிரிஞ்சது அவனைப் மட்டுமில்ல எனக்கு கிடைத்த வாழ்க்கை கொண்டி கூட கண்ணிருக்குத் தான் வழி அதே கும் ! காட்டியது. ஆமான ஒருவனுக்கு \ பொழுது வாழ்க்கைப்பட்டு இருந்தால்..? விடை வேப்பம் கூறமுடியாமல் சுவரை வெறித்து ஆனால் இட் நோக்குகிறேன். இளமையிலே எடுத்த \\அவன் வர
குடும்பப்படம் சுவரில் அப்படியே இருக்கிறது. ஐயாவும் அம்மாவும் இருக்க நான் நடுவிலும் கோபுவும், பாபுவும் இரண்டு பக்கமும் நின்று எடுத்த படம் அது எவ்வளவு சந்தோஷமா இருந்து எடுத்த படம். இந்த படம் எடுத்து ஒரு மாதத்தால ஐயா காட்டற்றைக்கால செத்துப்போனார். அதற்குப் பிறகு அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்து ஆளாக்கினா. நான்
கொண்டிருக்கும்போதுதான் என்ர சம்பந்தத்தை கொண்டு வந்து ஒற்றை காலில் நின்றார் அவரை நம்பி நாங்க
எல்லோருமே ஏமாந்து போனம். வெளிநாட்டிற்கு போறதில் என்ற முடிவோடயே வளர்த்தெடுக்கப்பட்ட என் உணர்வுகள் வருமானம் போதாத நிலையில் வெளிநாடே கதியாகிப்
போச்சு.
"ஊரில செய்கிறதென்றா லெச்சம் லெச்சமா வேணு அதற்கு நாம எங்க போறது வெளிநாடென்றால் என்ன இப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எல்லாம் அங்கதானே பறந்து போகுதுகள்." இதே வசனத்தை அம்மா நெடுக ஒதினா. கோபுவும் அம்மா பக்கம்தான். நீ ப்ப போயிற்று என்னைக் கூப்பிட்டாய் என்டால் நான் பிறகு அம்மாவையும் பாபுவையும் கூப்பிடுவன்தானே. அப்போது எனக்கு அவன் சொன்னது சரியாகத்தான் பட்டது. ந்தையாம்மானும் அவசரப்படுத்தவே எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் புறப்பட்டேன். போகும்போது அம்மா படலை மட்டும் வந்து அனுப்பினா. கோபு கிளாலி வரைக்கும் வந்தான். பாபு எயாப்போட் வரைக்கும் வந்தான். அந்த கடைசி நிமிசம் பாபு சொன்ன அந்த வசனம் மட்டும் என் இதயத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
"இந்த நாடு நெடுகவம் இப்படி இருக்காது, இருக்கவும் விடமாட்டம். கவலைப்படாது போ" \இந்த வசனம் ஏன் சொன்னான் எண்டு நான் \போய் சில மாதங்களுக்கு பிறகுதான் தெரிந்தது.
நம்போது \
\பாபு போயிற்றான் என்று எழுதியிருந்தா. ஆனால்
INTGOT LUFTL பட்டும் கவலைப்பட்டு எழுதியிருந்ததா தெரியயில என்னை வெளிநாட்டிற்கு அனுப்பேக்க ೧ಾರ್ சொன்ன அதே வசனத் தைதான் அதிலேயும் ಉ எழுதியிருந்தா பாததுக நககும 'எல்லாம் போகுதுகள் தானே"அது இருட்டுப் எனக்கு சமாதானமா அல்லது அந்தச் அதே /சூழ்நிலையில் இருந்ததால் அம்மாவிற்கு வேர் ஏற்பட்ட உணர்ச்சி வெளிப்பாடா என்று எனக்கு பொழுது / தெரியல. அக்கரையில் இருந்துகொண்டு
வில்லை"//கண்ணீர் மட்டும் சொரிந்தேன். இதுகூட / பரவாயில்லை, இதைவிட பெரிய இடி பிறகு தான் / விழுந்தது. இடம்பெயர்ந்து வந்த போது கோபுவை காணவில்லை என்று அம்மா எழுதியிருந்தா, அதுதான் அம்மாவின் கடைசி கடிதம். இது என்னால் தாங்க முடியேல. இதற்கு பிறகு நான் வெளிக்கிட்ட பயணத்திற்கு நெடுகவம் தடை உத்தரவு. உத்தரவை மீறி வெளிக்கிட்டு வரமுடியாத மிழ்ப்பண்பாட்டுக்குள் வளர்ந்ததால் குட்டக்குட்ட தனிந்துகொண்டே இருந்தன். கடைசியாக மாமி எங்கட குடும்பத்தை விட்டு போனபிறகுதான் என்னால வெளிக்கிட முடிஞ்சது. ஆனாலும் என் பிள்ளையை என்னோட விட என் வீட்டுக்காரர் விரும்பேல அதுகூட கவலையில்ல என்னை விட்டதே நான் செய்த அதிஷ்டம் என்றுதான் நினைச்சன். அது துரதிஷ்டம் என்று இப்பதான் தெரியுது. பழைய னைவுகளில் தத்தளித்து கொண்டிருந்த நான் னைவுலகிற்கு வர வெகுநேரம் சென்றது. இதற்கிடையில் ார் யாரோ வந்து போனார்கள். பந்தலில் இருந்து'அத்தையில அக்கறை இருந்தா எப்பவோ வந்திருக்கலாம் தானே இவள்
5

Page 30
இப்பவந்தது வீடு வளவு பொருள் பணி டத்த வித்துட்டுப்போகயாக்கும்.'இவள் ஏன் இப்ப தனிய வந்தவள் பிள்ளைய கூட விட்டிட்டு வந்திட்டாளே” "புருஷனை விட்டிட்டு இருக்கிறாளோ "இவள் கறுப்பாம் புறோக்கள் ஏமாத்திச் செய்திட்டார் என்று புருஷனும் சரி மாமியும் சரி வெளியில கூட்டிக்கொண்டு போறயில்லையாம்" இப்படி வந்த ஊர் வம்புகளும் காதில் விழத்தான் செய்தது. கடைசியாச் சொன்னதுதான் சரியென்று உரத்து கத்தவேண்டும் போல் இருந்தது. ஆனால் ஊர் வாயை மூடவா முடியுமென்று மெளனமாக இருந்தேன். நாட்கள் நகர்ந்தது அம்மாவிற்கு கொள்ளி வைச்ச கையோட போன பாபு நான் வந்து நிற்கிறது தெரிஞ்சா வருவான் என்று நினைச்சன். அந்தக் கனவு ஒன்றுமட்டும்தான் நிறைவேறியது. ஒருநாள் பின்னேரம் பாபு வந்தான். பாபுவைக் கண்டதும் கத்திக் குழறி கட்டித் தழுவினேன். ஆனால் அவன் சிலையாக நின்று கொண்டிருந்தான். என்னடா அம்மா செத்துப்போனா கோபுவ உயிரோட புதைச்சிட்டாங்கள். நீ இப்பிடி மல்லா மலையா நிக்கிறாயே அன்டைக்குத்தான் நீ சிலையா நின்றாலும் இப்ப என்னப் பார்க்கக்கூட அழுகை வரவில்லையோ கேள்விகள் விம்மி வெடித்தன. பதிலுக்கு புன்சிரிப்போடு சொன்னான் இதைவிட எத்தனை மரணங்களை கண்டிட்டன் எங்கட உணர்வுகள் எல்லாம் மரத்துப்போய் விட்டன. எங்க குறிக்கோள் ஒன்றுதான் அதை அடையும் வரை உணர்வுக இப்படித்தான் இருக்கும் என்றதும் அதிர்ச்சியோடு அவ முகத்தைப் பார்க்கின்றேன். பாச உணர்விற்கான அறிகு அவன் முகத்தில் எதுவும் இல்லை. பாபு என்னிட பெரிதாக எதுவும் கதைக்கவும் இல்லை. கதைத்தா சலனப்பட்டு விடுவேன் என்று நினைத்தானோ என்னவோ. நான் கொடுத்ததை வேண்டிச் சாப்பிட்டான். பொழுது மறையும் வரை இருந்தான். போகும்போது கேட்டான் நீ எப்ப போற? 獸 அந்தக் கேள்வியில் நான் ஆடிப்போனேன். ஒரு மாதத்தி திரும்ப இருந்தனான். எப்படியும் நாலைஞ்சு மாதம் நிற்பன் ஆறுமாத விசா இருக்கென்று சொன்னன். நல்லது எனக் ஏதாவது நடந்தா எல்லோரையும் போல நீயும் மெளனமா கண்ணி வடிக்காமல் என்னுடலை அடையாளம் காட்டு உன்ர தம்பிதான் என்று சொல்லு. நீ புத்திசாலி மிச்சத்ை உன்சார்பாய் சொல்லி வெல்லப்பார். சொல்லிக்கொண்ே அவன் போய்க்கொண்டிருந்தான். வாயைப் பொத்திக்கொண் படலை அடியில் நின்ற வேப்பமர வேரில் குந்திக் கொண் இருந்தேன். அவன் உருவம் மறைந்த பின்பும் அவ போன திசையை நோக்கியே காதைக் கொடுத்தேன். எங்காவது சத்தம் கேட்கிறதா என்று. படிக்கும்போது வெளியே போ பாபு இருட்டுப்பட்டும் வீட்டுக்கு வரச் சுணங்கினால் அவனை பார்த்துக் கொண்டிருக்கும் அதே கும் இருட்டுப் பொழுது அதே வேப்பம் வேர் ஆனால் இப்பொழுது அவன் வரவில்ை
விடிவை நோக்கிப் போய் கொண்டிருக்கிறான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறுகதைக்கான சாகித்தியப் பரிசு பெறும்
GIGOGOGOOI (CF. GITTTT
இவ்வாண்டுசிறுகதைக்கான சாகித்திய மண்டலப்பரிசு வண்ணை சே சிவராஜாவின் 'சிவாவின் சிறுகதைகள்' என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளரான இவர் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக
சிறுகதைத்துறையில் தனது முத்திரையை பதித்துள்ளார்.
இதுவே நூலாக வந்த இவரது முதற் தொகுதியாகும்.
இவரது கதைகள் யாழ்ப்பாணச் சமூகத்தின்
படிக்கல்லாக அமைகின்றதென்றால் மிகையாகாது
"எங்கும் பொதுமையான மனித உணர்வுகளுக்கு
வண்ணை சேசிவராஜா இலக்கிய வடிவம் தந்துள்ளார்"
என்றும் இவரது சிறுகதைகளில் இன மத ஐக்கியத்தினை
வலியுறுத்தும் பண்பும், மானிட நேயத்தை மேம்படுத்தும் அவாவும், மேலோங்கி நிற்பதையும் சுட்டிக் காட்டாமல் விடமுடியாது என்று செங்கை ஆழியான் கூறுவது சாலப் பொருந்தும்.
யாழ்ப்பாணம் வணன்னாப்பண்ணை நீராவியடியில் பிறந்த இவர் தனது ஆரம்ப இடைநிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும்,பட்டப்படிப்பை சென்னைபல்கலைக் கழகத்திலும் கற்று விஞ்ஞானப் பட்டதாரியானார்.
பட்டமேற்படிப்பான கல்விடிப்ளோமாவை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்று ஆசிரியராக வடகிழக்கு மாகாணத்தில் பல கல்லூரிகளில் கடமை ஆற்றிய இவர் தனது சேவையின் இறுதிப் பாதியை தான் கற்ற கல்லூரியில் பணியாற்றி அதன் உப அதிபராகவும், ஈற்றில் அதன் பிரதி அதிபராகவும் உயர்ந்து 1995இல் இளைப்பாறினார்.
இவர் பல சமூக, இலக்கிய, சமய ஸ்தாபனங்களில் இணைந்து கடமையாற்றிவரும் ஆவார். இவர் பல வருடங்கள் யாழ். இலக்கிய வட்டத்தினதும், இலங்கை இலக்கியப் பேரவையினதும், செயலாளராகப்
பணியாற்றியதோடல்லாமல், பல பத்திரிகைகள்,சஞ்சிகைகள்
நடாத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றவராவார்.
பொ.ஆனந்தலிங்கம் Bീ - മിസ്ക് - 2710.200

Page 31
-ー
மிழ்நாட்டில் தெருவில் நிர்வாணமாய் வரமட்டும் வெட்கப்படு கிறார்கள்; நானும் ஒரு சிறுகதை எழுத்தாளனாக்கும் என்று சொல்லிக் கொள்ள மட்டும் சிலர் வெட்கப்படு வதில்லை" என்று பல்லாண்டுகளுக்கு முன்பே சொன்னவர் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தன் காலத்து சிறுகதை எழுத்தாளர் சிலரைப்பற்றிய அவரது கூற்று இன்றைக்கும் சிலருக்காவது பொருந்தும் என வாதிடும் விமர்சகர்கள் இருக்கிறார்கள்.
லும் இலங்கையர்கோ லிங்கம், சம்பந்தன் ஆ ஈழத்து தமிழ் சிறு முன்னோடிகள் என க
ஈழத்து சிறுகதை கற்பனாவாதம், இய யதார்த்தவாதம், சோ
வாதம், இருப்பியல் வா: வம் முதலான முகம் ருக்கிறோம்.
ஈழத்தில் தேசிய கூர்மையடைந்து உக்கிரமடைந்ததை பல லாயிரக்கணக்க/
gensztáluau/ சிறுகதை இ
வ. வெ. சு.ஐயரால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்ச்சிறுகதை வடிவம் இன்று பல்வேறு உருவங்க ளுடன் உள்ளடக்க வேறுபாடுகளுடன்
பரிமாணம் பெற்றுள்ளது.
சிறுகதைக்கு உருவம் முக்கியமா, உள்ளடக்கம் முக்கியமா அல்லது பாத்திரங்களின் வார்ப்புத்தான் அவசியமா என்ற சர்ச்சையும் நீடித்துக்கொண்டு தானிருக்கிறது.
தற்பொழுது, எமது தாயகம் இலங்கையில் வருடாந்தம் 300 சிறுகதைகள் வெளியாகிக் கொண்டி
ருக்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில்
1930 ஆம் ஆண்டிற்கு முன்பே சிலர்
சிறுகதை இலக்கியம் படைத்திருந்தா
அந்நியம் புலம்பெயர்ந்
இந்தியாவுக்கு பட களாகப் போனவர்கள் அமெரிக்கா, அவுஸ்தி
புலம்பெயர் படைத்துத் ருப்பவர்களின் சந்ததி இலக்கி படைக்குமா?
அடையாளம்
 
 

ண், சி.வைத்திய ஆகிய மூவருமே கதை இலக்கிய ருதப்பட்டனர்.
களில் மனோரதிய பற்பணிபுவாதம், ஷலிஸ் யதார்த்த தம், பின்நவீனத்து ங்களைப் பார்த்தி
இனப்பிரச்சினை இனநெருக்கடி தீ தொடர்ந்து ான தமிழர்கள்
உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்ெ மதிதியிலிருந்த படைப்பிலக்கியவாதிகளிடமிருந்து
பயர்ந்தவர்கள்
வெளியான சிறுகதைகள் கூட மேலே குறிப்பிட்ட அம்சங்களை உள்ளடக்கமாக கொண்டிருந்தன.
இன்று நாம் கணணியுகத்தில் வாழ்கின்றமையால் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்து புற்றீசல் போன்று வணர்ணம் வண்ணமாக இதழ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சில வந்த வேகத்தில் மறைந்து மிருக்கின்றன. வார இதழ்கள், மாத இதழ்கள், காலாண்டிதழ்கள், ஆண்டு
ந்தோரினர்
இலத்திuம்
தார்கள்.
டகுகளில் அகதி
ஒருபுறமிருக்க, நிரேலியா, கனடா
எதிர்காலச் Ib ollpla
முருகபூபதி - அவுஸ்திரேலியா
மலர்கள் என்று பல்வகைப்பட்டவை, சிறுகதை இலக்கியத்திற்கு காத்திரமான களம் அமைத்துக் கொடுத்து வருகின்றன.
தவிர புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இயங்கும் அமைப்புகள், இலக்கிய வட்டங்கள், உட்பட பத்திரிகைகளும் இதழ்களும் கூட வருடாந்தம் சிறுகதைப் போட்டிகளை நடத்துகின்றன.
ஏராளமான புதிய எழுத்தாளர்களின் வரவு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்திற்கு கிட்டியுள்ளது.
நோர்வேயில் அ, ஆ, இ என்னும் சஞ்சகையை வெளியிட்டார்கள் புலம்

Page 32
பெயர்ந்த சில படைப்பாளிகளின் கதை களைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருநது தொகுக்கப்பட்ட புலம்பெயர்ந்த படைப் பாளிகளின் கதைத்தொகுதியான பனியும் மித ரா வெளியீடாக வந்துள்ளது. இதனை எளப் பொ, இந்திரா பார்த்தசாரதி முதலானோர் தொகுத்திருந்த
பனையும்'
போதிலும் பலரது ஒத்துழைப்பும் இதற்கு
கிடைத்தமையால் இந்நூல் வெளிவர சாத்தியமாகியது.
பிரான்ஸ்ஸில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின ராலும் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.
பெண் படைப்பாளிகளின் கதைத்
தொகுதியும் வெளியாகியிருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநில தமிழ்ச்சங்கம், வருடாந்தம் முத்தமிழ் விழாக்கள் நடத்தும் போது போட்டிகளை நடத்தி தேர்வு செய்த சிறுகதைகளை தொகுத்து புலம்பெயர்ந்த பூக்கள்
என்ற தொகுப்பை
வழங்கியுள்ளது.
லண்டனில் இலக்கிய ஆர்வலர் பத்மநாப ஐயர் வருடாந்தம் வெளியிடும் மலர்களும் தரமான பல சிறுகதைகளை தந்துள்ளன.
தவிர ஐரோப்பிய மொழிகளை பயின்ற நம்மவர்கள் அம்மொழிகளில் வெளியான சிறந்த சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளனர்.
கனடாவில் தற்பொழுது வதியும் கவிஞர் கந்தவனம் ஆங்கிலத்திலேயே சிறுகதைத் தொகுதியொன்றை வெளி யிட்டிருக்கிறார்.
லணர்டனிலிருந்து ராஜே எப் வரி பாலசுப்பிரமணியம், ஜெர்மனியிலிருந்து கருணாகரமூர்த்தி சுவிஸிலிருந்து கல்லாறு சதீளம், பிரான்ஸிலிருந்து கிறிஸ்ரியன், அவுஸ்திரேலியாவிலிருந்து எளப் பொ. மாத்தளை சோமு, அருண்.
விஜயராணி, மு காந்தராஜா ஆ தொகுதிகளை ெ
(இக்கட்டுை தென்படாத ச புலம்பெயர்ந்த வெளியிடப்பட்டி
நூலுருவில் மாத்திரம் கவ விரிவாக H சிறுகதைகளை இன்று சிறுகை புதிய சிகரங்க எத்தனிப்பதை அ
இலங்கைய வெகுஜனப் பத் முடியாத கை பெயர்ந்தோர் ம சிற்றேடுகளில் க
மேற்கு ஐ வெளியாகும பெண்ணிலைவ மன்றி ஓரினச்சேர் உட்பட) சம்ப வெளியாகின்றன.
தேசிய இலக் இலக்கியம், ே இலக்கியம், வர்க் இலக்கியம், புலம் என்று வகைப் இலக்கியத்தில் நிகழ்வான ஓரின இலக்கியங்களும் வெளியாகிக் கெ
புலம்பெயர் அவலமும் நி யமானது - இ கொண்டது.
புலம்பெயர்ந்: படைப்புகளில் சார்ந்த கருத்து யுள்ளன. இதுவும்

ருகபூபதி, கலாமணி, பூகியோரும் கதைத் வளியிட்டிருக்கின்றனர்.
7யாளரின் கணிகளுக்குத் தைத் தொகுதிகளும் L/600LLLIIT6Iflg. 61 fl607/16) ருக்கக் கூடும்)
வெளிவந்தவற்றை னத்தில் கொள்ளாமல் லம பெயர்நீ தோரின் ஆராயப் புகுந்தால் த இலக்கியம் தமிழில் ளை தொடுவதற்கு அவதானிக்கமுடிகிறது.
பிலர் ஜனரஞ சக, திரிகைகளில் வெளியிட தகளைக் கூட புலம் த்தியில் வெளியாகும் ாணமுடியும்.
ரோப்பிய நாடுகளில் சில சிற்றேடுகளில த சிறுகதைகள் மாத்திர க்கை (லெஸ்பியனிஸம் நீதமான கதைகளும்
கிேயம், மணிவாசனை Fாசலிஸ் யதார்த்தவாத க இலக்கியம், தலித்திய பெயர்ந்தோர் இலக்கியம் படுத்தப்பட்ட நமது வாழ்வின் புறநடை ச்சேர்க்கை தொடர்பான சிறுகதை வடிவத்தில் ாண்டிருக்கின்றன.
வாழ்வு - அவதியும் ரம்பியது. இயந்திரம ரண்டகத் தன்மையும்
நவர்களின் இலக்கியப் இன்று பெண்ணியம் நுக்களும் மேலோங்கி ம் வரலாற்று நியதிதான்.
28
புலம்பெயர்வாழ்வில் பெணகள் எதிர் நோக்கும இக்கதைகளில் கருப்பொருளாகியுள்ளன.
பிரச்சினைகள்
பெருமபாலான புலம பெயர் படைப்பாளிகளுக்கு வேர் தாயகத்திலும் 'வாழிவு' அந்நிய மிருப்பதனால் அவர்களின் கதைகளில் இந்த வேரும் வாழ்வும் பிரத்தியட்சமாக தொனிக்கின்றன.
மண னணிலு
தலைமுறை இடைவெளி, பருவ குழல், கதைகளில் பின்புலமாகின்றன.
காலமாற்றங்கள், என்பனவும்
தாயகம் விட்டகன்று புலம்பெயர்ந்து வாழும் ஒரு படைப்பாளி தான் தற்போது வாழும் சூழலை சித்திரித்து எழுதினால் அது புலம்பெயர்ந்தோர் இலக்கிய அந்தளிப்தை பெறுகின்றதென்றால் - அதே புலம்பெயர்ந்த படைப்பாளி ஈழத்தின் போர்கால சூழலை கேள்வி ஞானத்துடன் எழுதினால் - அப்படைப்பு "போர்க்கால" இலக்கிய அந்தளிப்தைப் பெற்றுவிடுமா?
புலம்பெயர்ந்து இன்று படைத்துக் கொண்டிருப்பவர்களின் எதிர்காலச் சந்ததி இலக்கியம் பேசுமா? படைக்குமா? தமிழின அடையாளம் பேணுமா முதலான கேள்விகள் இன்று எழுந்துள்ளன.
இவற்றுக்கு விடைகாணவேண்டிய தேவையும் தோன்றியுள்ளது.
எது எப்படி இருந்தபோதிலும் - புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளின் சிறுகதைகளில் உருவ - உள்ளடக் கத்தில் பாரிய மாற்றங்கள் தோன்றிக் கொண்டுதாணிருக்கின்றன.
இம்மாற்றங்கள் குறித்து எதிர் காலத்தில் விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கலாம். -
s

Page 33
->
"
ご
6ர்வரிமுத்துக் கிழவர் தானில் நன்றாகச் சாய்ந்து கொண்டார். மேற்பூச்சுப் சாத தாண் சொரசொரப்பாய் இருந்தாலும் வலிக்கு தோள் வலிக்கு இதமாக இருந்தது. வலிகளும் வேதனைகளும் வாட்டுகிறபோத சாய்ந்து கொள்ள ஒரு ஆதாரம் தேவைதான். மெல்லியல்பு மிக்க பிலோமினா தான் அவரது உயிர்ப்பான வாழ்நாள். அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தாள் இதுவரை,
அவருக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. சாய்ந்திருக்கிற தானிற்கு எதிராக உள்ள அந்தத் தானில்தான் யாரோ முதன்முதலாய் “சவரிமுத்து ட பிலோமினா” என்று அவர்களை கரி எழுத்தினால் இணைத்து வைத்தார்கள். அது நல்லவேளையாகத் தான் இருந்திருக்க வேண்டும், கரைவலை இழுத்தக் கொண்டிருந்தவர் கல்மாளிகை கட்ட முடிந்ததற்கு பிலோமினாவின் அதிஷ்டம் தான் காரணம் என்று எல்லோரும் பேசிக்கொண்டது இப்போது போல இருக்கிறது.
'யார் கண் பட்டதோ..?” கிழவருக்கு அடிவயிற்றிலிருந்த ஆழமான பெருமூச்சு எழுந்தது. தோள் மூட்டில் வலி இன்னமும் தன் இருப்பை
இரவில் தாக்கம் வராமல் நெடுநேரமாய்ச் சாக்குக் கட்டிலில் அமர்ந்திருந்தது காரணமாயிருக்கலாம். தாக்கமில்லாத மனிதனுக்கு இரவைப் போல எதிரி எதவுமில்லை.
ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தது.
தெருவில் நடந்தம் சைக்கிளிலுமாய் பலர் பிரயாணித்துக் கொண்டிருந்தார்கள். கிழவருள் சைக்கிளில் வருபவர்களில் யாரேனும் இந்த வாசிகசாலைக் கட்டடத்துள் நழையமாட்டார்களாவெ6
ஏக்கமாய் இருந்தத. நிறையச் செய்திகளை வைத்தக்கொண்டு காற்றி
இதழ்கள் படபடக்கப் புதுவாசனையுடன் பத்திரிகைகள் அது வாசிகசாலை என்பதை உறுதிப்படுத்துவதாய் மேசைமீது காத்திருந்தன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால் கிழவருக்கு அவற்றை வாசிக்க முடியாது. ஒவ்வொரு எழுத்தும் ஒன்றின் மீதொன்றாய் ஏறிநிற்பது போலத் தோன்றும். என்ன வியாதி என்று அறியும் ஆர்வமுமில்லை. ன அறிந்ததான் அதற்கு என்ன
பரிகாரம் தேடும் நிலையிலா அவர் இருக்கிறார்.
அவர் நினைத்தது போலச் சின்னவன் வின்சன் படித்து வந்திருந்தால் ஒருவேளை அவர் இப்போது கண்ணாடியை மூக்கின்மேல் நிமிர்த்தி எல்லாச் செய்திகளையும்
செல்வி. ச. குமுதினி சாவகச்சேரி
வாசித்துக்கொண்டிருபார். வேண்டாம் எல்லாச் செய்தியும் வேண்டாம். அன்ரனைப் பற்றியதாய் ஏதேனும் தகவல் இருக்கிறதா என்றாவது பார்க்க முடிந்திருக்கும்.
இன்றும் அன்ரனைச் சார்ந்த தகவல் ஏதேனும் வந்திருக்கிறதோ தெரியவில்லை. யாராவத வந்தாற் கேட்கலாம் காணாமற் போனவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் வந்திருக்கிறதாவென, கிழவர் கண்களை மூடிக் கொண்டார்.
யார் இப்போது வருவார்கள்? இந்த விடிகாலைப் போதின் உற்சாகமான நேரங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்தக் கட்டிடத்தில் சோம்பலாய்ப் பத்திரிகை வாசிப்பதற்கு யார் வரப் போகிறார்கள்? அவருக்குத் தான் இப்போதெல்லாம் காலைவேளைகள் புத்தொளியற்றதாய் இருக்கின்றன. பழைய நாளின் துன்பத்தொடர்ச்சி இரவுமுழுவதும் மனவெளிக்குள் அமுங்கி அமுங்கி மறைந்திருந்து விடியலில் முழுவிசையுடன் முகம் முன்னே வந்து நிற்பதாய்த் தோன்றுகிறத.
“என்ன அப்பு விடிசலிலேயே வந்திட்டாப்போல." குரல்

Page 34
அவனை அவருக்கு இனங்காட்டிற்று.
'ஆர் தம்பி கணேசனே?.”
"ഌ அப்பு.”
கிழவருக்குச் சின்னச் சந்தோஷம் வந்தத. கணேசன் கேட்பவருக்கு ஈர்ப்புத் தரும் விதத்தில் சினக்காமல் வாசிப்பான். இந்தச் செய்தி இருக்கோ எண்டு பார் தம்பி " என்று கேட்டால் எல்லாத் தாள்களும் புரட்டி அச்செய்தியைத் தேடி வாசிப்பான். அன்ரன் பற்றி முன்னர் ஒருதடவையும் வாசித்துக் காட்டி இருக்கிறான்.
"இண்டைக்கு அன்ரனைப் பற்றி ஏதாவது வந்திருக்கோ எண்டு பாக்கத்தான் தம்பி.” பல சம்பவங்களின் நினைவுகள் ஒரு சேர எழுத்தாற்போலக் கிழவரின் குரலில் கனம் கூடியிருந்தது. "நேற்று இதைப் பற்றி எதோ கூட்டம் எண்டு சொன்னவங்கள். பெடிச்சிக்குச் சுகமில்லாததால அவள் போகயில்லை.”
கிழவர் தன் வேண்டுகோளை நியாயப்படுத்துவதாய் நலிந்த - குரலில் சொன்னார்.
“ஓம் அப்பு. பாக்கிறன். இருந்தால் வாசிக்கிறன்.” கணேசன் எல்லாத் தாள்களையும் ஒருமுறை புரட்டினான். பிறகு 'தவறவிட்டிருப்பேனோ" என்ற சந்தேகத்தடன் பார்ப்பவனாய்த் திரும்பவும் எல்லாப் பக்கங்களையும் புரட்டிப் பார்த்தான்.
நிமிர்ந்த கிழவரைப் பார்த்தபோது அந்தக் கண்களின் எதிர்பார்ப்புக் கணேசனுக்குத் துன்பம் தந்தது. சுருக்கம் விழுந்த இமைகள் முக்கால் வாசி
விழிகளை மூடியிருக்கப் இ பழுப்பேறியிருந்த அந்த ଶ୍ରେ: விழிகளுக்குள் எத்தனை
எதிர்பார்ப்பு. 6
“இல்லை அப்பு. இண்டைக்கு அதைப் ό
பற்றி ஒண்டையும் காணேல்லை. நாளைக்குச்
சிலவேளை வரும்." g கிழவரைப் பார்க்காமலிருக்கப் மு
பிரயத்தனம்
"பாவம், சின்னக் குருவிகள். எவ்வளவு ஏமாந்திருக்கும். அ நம்பின புஸ்பம் மாதிரி, சின்னவன
பிலோமினா மாதிரி. வெற்று
கொண்டு வாற மூத்த
ം.
செய்யவேண்டியிருந்தது கி கணேசனுக்கு எதையோ விழுங்கிக் கொள்வதைப் போல கிழவரின் தொண்டை 6t அசைந்தது. தக்கத்தையா..? ஏமாற்றத்தையா..?
கணேசன் தலையைக் ဗို့နှံ குனிந்து கொண்டான்.
பிறகு அவன் தலைப்புச் s
செய்தியிலிருந்து 6560 எல்லாவற்றையும் உரத்த கி வாசித்தான். கிழவரையும் தன் வாசிப்பினுள் ஈர்ப்பதாய் இடையிடையே ஏதோ கேட்டான். கிழவர் எதனிலும் 9
ஒடடாமல தனனுள அமிழ்ந்திருப்பத புரிந்தத.
“என்னப்பு இண்டைக்கு நான் வாசிக்கிறது சரியில்லையோ?” 6
"இல்லைத் தம்பி. எனக்கு ஒண்டிலயும் பிடிமானம் இல்லாமல் போச்சு.”
கிழவரின் குரல் கரகரத்தது.
30
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஏனப்பு அப்பிடிச்
சொல்லுறியள்.? கணேசனின் குரலில் வாஞ்சை இருந்தது.
கிழவர் மெளனமாய் ருந்தார். வார்த்தைகளின் நாடர்பு அறுந்த விட்டது
போல, விழிகள்
தாலைவைச் சூன்யமாய் வெறித்தன. காலத்தின் வேதனை வரிகள் அவர் ன்னத்தில் அழுத்தமாய்
பதிந்துவிட்டனவோ? த்தனை சுருக்கங்கள். ரு சில வருடங்களுக்கு ன் எப்படித் திடமாயிருந்த
திரும்பிவந்தபோது ன்ரன் வருவானெண்டு ன நம்பிக்கொண்டிருந்த வலையை இழுத்துக் வன் மாதிரி.
ழவர் வாழ்வு கொடுத்த
க்களில்தான் அவர் உரம்
இப்படி
பாடிப்பொடியாகிவிட்டது.
னவுக்குள் பல் காட்சிகள் டுவது அவர் விழிகளில்
தெரிந்தது. நிறைய வார்த்தைகள் அவருள் ]ந்த உள்ளுக்குள்ளேயே ரந்த போவது தெரிந்தத. ழவர் நிமிர்ந்து அவனை
நோக்கினார்.
“என்ர வீட்டு நிலவரம் ணக்குத் தெரியுந்தானே.”
one to
"இவ்வளவுக்கும் பிறகு ன்னத்தில பிடிப்பு வரும்
தம்பி.?
"அப்பிடிச் சொல்லாதையுங்கோ அப்பு.”
“இல்லை. இப்ப எனக்கு ஒரேயொரு ஆசை மட்டும்தான் இருக்குத் தம்பி.”
“என்னப்பு.?
s
“எல்லாத்துக்கும். எல்லாத்துக்கும் விடை தெரிய வேணும். அத என்ன விடையெண்டாலும் பரவாயில்லை. ஆனா. விடை. விடை. தெரியவேணும்.”
DO O O O O O O O O O OO O O
"அப்பிடியிருக்குமோ. இப்பிடி நடந்திருக்குமோ. இனி எப்பிடி நடக்குமோ. எண்டு யோசிச்சு யோசிச்சுக்
களைச்சுப்போனன் தம்பி இப்ப எல்லாத்துக்கும் விடை தெரியவேணும். அத மட்டும்தான்.” கிழவருக்குக் குரல் எழு மறுத்தத.
கணேசனுக்கு எதவும் பேச முடியவில்லை. இது இந்த மணனு ககு அடையாளமாகிவிட்ட தண்பம், கேள்வி கூட இல்லை இங்கு. ஏன். எதற்காய் . எப்படி என்பத கூட முக்கியமல்ல இங்கு. தன்பம் தொடருமா முடிந்துவிட்டதா என்பது மட்டுமே கேள்வியாய் நிலைத்திருக்கிற இந்த நிலை மிக அவலமானது.
“இப்படி மனந் தளந்து போகாதையுங்கோ அப்பு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்குத்தானே. தன்பத்தக்கு மட்டுந்தான் இந்த வாழ்வு எண்டு கடவுள எங்களைப படைக்கேல்லை. நல்லது நடக்குமெண்டு நம்புவம் அப்பு."

Page 35
>
=
0-9999999999
“ஒருத்தரின்ர துன்பத்தை இன்னொருத்தர் அதேவிதமாய் உணர்ந்து
தரியுந்தானே. அன்ரனைப் பற்றி ஒண்டும் தெரியாது. மூத்துவனும் ஒவ்வொரு நாளும் வலைவிரிக்கப் போனாத்தான் ஒவ்வொரு நாளும் சோறு பொங்க முடியுத. புஷ்பத்துக்கு மருந்துச் செலவு வேற. சின்னவன். சின்னவன். எந்தக் காட்டுக்கையோ . ஒரு செய்தி கூட இல்லை.” கிழவரின் குரலில் அழுகை துல்லியமாய்த் தெரிந்தது.
“நீ நம்புறியோ தம்பி. மூத்தவன் கனவு காணுற மாதிரி ஒரு சந்தோஷமான வாழுககை எங்கட குடும்பத்தில இனியும் வருமெண்டு. அன்ரன் ரும்பிவந்த புஷ்பத்தக்குச்
சந்தோஷமான ஒரு வாழ்வைத் தருவானெண்டு. சின்னவன்ர கனவு நிறைவேறுமெண்டு. நீ நம்புநியோ தம்பி.”
“நம்புவம். நல்லதை நம்புவம் அப்பு.”
எனக்கு நம்பிக்கையில்லைத்
தம்பி. என்ர மூண்டு பிள்ளையஞமே வெல்ல முடியாத ஏதோ ஒண்டோட போராடிக்கொண்டிருக்கிற மாதிரித் தான் எனக்குத் தெரியுது. வாழ்வையும் சந்தோஷங்களையும்
விழுங்கிக் கொண்டிருக்கிற அந்த வலிய சக்தியோடயான யுத்தத்தில என்ர புள்ளையஸ்
வெல்லுங்களெண்டு எனக்கு
இப்ப நம்பிக்கையில்லைத் தம்பி.”
கிழவர் தலையைக் குனிந்த கொண்டார். விம்மலில் தோள்கள் குலுங்குவது தெரிந்தத, வார்த்தைகள்
தேற்ற முடியாத தன்பம்.
கணேசன் கண்ணில் தளிர்த்த நீரைக் குனிந்தபடி தடைத்தான்.
"அப்பு நான் எங்கயோ ஒரு கதை படிச்சனனான்." கிழவர் அசையாது இருந்தா எந்தக் கதையும் என் தண்பம் தீர்க்காது என்பது போல.
"அப்பு உங்கட கவலையை விளங்காமக் கதைக்கிறன் எண்டு நினைக்காதேங்கோ.
கிழவர் சற்றே நிமிர்ந்தார்.
கண்களில் இன்னமும் ஒரு வெறுமை பூச்சிட்டுக்
கொண்டிருந்தது. கணேசன்
சொல்லத் தொடங்கினான்.
“ரெண்டு குருவியள். அன்பான வாழ்க்கை. கடலோரமா உள்ள ஒரு மரத்தில கூடுகட்டி நாலு முட்டை இட்டுச் சந்தோஷமான வாழ்க்கை. ஒருநாள் குருவி ரெண்டும் இரைதேடிப் போகப், பயங்கரமாய் எழும்பின அலை முட்டையளை அடிச்சுக் கொண்டு போட்டுத. திரும்பி வந்த குருவியள் தக்கம் தாங்கமுடியாமல் அழுதழுத கடைசியாய் ஒரு முடிவெடுத்ததுகள் கடலை மற்றப் பக்கம் இறைச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

99
முட்டைகளைக் கண்டு பிடிக்கத் தீர்மானிச்சுதகள். பகல் இரவாய் கடற்தண்ணீரைச் சொண்டால கொத்தி மற்றப்பக்கம் கொண்டு போய்ச் சேர்த்துதகள்."
*கணேசன்ண்ை.” வாசற்பக்கமாய் எழுந்த குரல் அவனை இடைமறித்தது.
“கணேசண்ணை இந்த போமை ஒருக்கா நிரப்பித் தாறியளே." கட்டிட வாசலில் நின்றபடி அந்தப் பையன் ~ சைக்கிளில் வந்தவன் கேட்டபோது கணேசன் கதைசொல்வதை நிறுத்தினான். தெரிந்த பையன்தான். ஆங்கில விண்ணப்பப்படிவம் போலும். கணேசனுக்கு ஆங்கிலத்தில் நல்ல பரிச்சயமுண்டு.
"அப்பு கொஞ்ச நேரம் பொறுத்தக் கொள்ளுறியளே. இதை ஒருக்கா நிரப்பிக் குடுத்தட்டு வாறன்.” கணேசன் பையனை அழைத்தான்.
கிழவர் சம்மதமாய்த் தலையாட்டி மெளனமானார். கதை குழம்பிப் போனதில் சின்னதாய் வருத்தம் தோன்றிற்று. மீண்டும் தொலைவை வெறிக்கத் தொடங்கினார். கணேசன் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தான்.
"பாவம் சின்னக் குருவிகள். திரும்பி வந்தபோது எவ்வளவு ஏமாந்திருக்கும் அன்ரன் வருவானெண்டு நம்பின புஷ்பம் மாதிரி சின்னவனை நம்பிக்கொண்டிருந்த பிலோமினா மாதிரி. வெற்று வலையை இழுத்துக்
31.
o شہر حر 99ئی شہر۔ یہ تہہ کے سہہ *
சநதான" எனபதாய ஒனறுக
கொண்டு வாற மூத்தவன் மாதிரி. அல்லது இது எல்லாத்தையும் விட அதிகமாய் ஏமாந்திருக்குங்களோ அந்தச் சின்னக் குருவிகள்.” கடலை இறைக்கத் தொடங்கேக்கை எந்தளவு உறுதி இருந்திருக்க வேணும். இறகு வலிக்க வலிக்க எவ்வளவு தாரம் பறந்திருக்கும்! “அதுக் கென்ன இன்னும் கொஞ்
கொன்று ஆறுதல் சொல்லி யிருக்குமோ? ஒவ்வொரு தடவையும் நீரை அலகினால் கொத்தும்போது இந்தத் தடவை எங்கள் முட்டைகள் தென்படும் என்று எதிர்பார்த்திருக்குமோ..? இல்லாமற்போனபோது ஏமாற்றத்தில் சோர்ந்திருக்குமோ..?
நினைவில் இரண்டு சின்னக்குருவிகள் தோன்றி மறைந்தன. கடல். எவ்வளவு பெரிய கடல். நீலமாய், பாளம் பாளமாய் அலைவரம்புகளை இட்டு கொண்டு. வானத்தின் அடிப்பரப்பைத் தொட்டுகொண்டு பரந்து போய் நிற்கிற கடல். பாவம் குருவிகள். எவ்வளவு மூடத்தனமாய் முயன்றிருக்கின்றன!
“இந்தக் கதையின் முடிவு என்னவாயிருக்கும். தங்கள் முயற்சி நிறைவேறாது என்று நினைத்து குருவிகள் வேறிடம் சென்றி ருக்குமோ.அேல்லது சிறகு சோர்ந்து கடலுள் வீழ்ந்து செத்துப் போயிருக்குமோ..? கிழவருக்கு நெஞ்சில் வருத்தம் தோன்றிற்று.

Page 36
நினைவுகள் கணநேரத்தில் தன்னைச் சார்ந்தன. இப்படித்தானே மனிதர்களும். நான். பிலோமினா. என் பிள்ளைகள். எல்லோருமே இப்படித்தான் நீரிறைக்கிறோமா?
மூத்தவன் ~ அவனுக்குக் கடலன்னை தன்னைக் கைவிடமாட்டாள் என்பதில் நம்பிக்கை. சிலவேளைகளில் வலையை இழுக்கும்போது நீர்த்துளிகள் சொட்டச் சொட்ட வெற்று வலை நீரின் மேலேவரும். அப்படியான நாட்களில் வீட்டில் அடுப்புச் சாம்பல் பூத்திருக்கும். அவன் விழிகளில் கண்ணிர் பூக்கும். தினப்படி உழைப்பில் வாழ்கின்ற இந்த நிலை விரைவில் மாறும் என்பதாய் அவன் சொல்லிக்கொண்டிருக்கிறான். எப்படி மாறும் என்பத
என்பதில் கிழவருக்குச் சந்தேகம்.
பிலோமினாவுக்கு இப்போது - படுக்கைதான்
தஞ்சமாயிருக்கிறத. வயசுபோற காலத்தில ஒதுங்கியிருக்க..? என்று கட்டின வீடு கற்குவியலாய்க் கிடக்க அவளுக்கு ஒலைக் குடிசையின் கீழே ஒரு நார்க்கட்டில் தான் தஞ்சமாயிருக்கிறத.
காற்று வெறுமையாய் வீசிற்று. தெருவோரம் யாரோ இருவர் உற்சாகமாய் கதைத்தச் செல்வத தெரிந்தத. “வாழ்க்கை எல்லோருக்கும் வலி கொடுக்குமோ. அல்லத எனக்குத் தான் தாங்கமுடியவில்லையோ..?”
வலி இல்லை என்று சொல்ல முடியாத, ஒருபோத சவேரியான் வீம்பாய் இவர் பின் மண்டையில் தடுப்பினால் அடித்தபோது f இரத்தம் சொட்ட சொட்டச்
சவேரியானையும் (s
நண்பர்களையும் அடித்து s
நொறுக்கியிருக்கிறார்
சவரிமுத்த, (
இப்போது முடியவில்லை.
மூத்தவனின் தன்பம் ( பார்க்கத் தாங்கவில்லை, s புஷ்பத்தின் முகத்தை 6. நிமிர்ந்த பார்த்தப் பல நாளாகிவிட்டத. அவள் கண்களின் வெறுமையை இவரால் சந்திக்கமுடியாது. சின்னவன் பற்றிய நினைவே é
இருப்புக் கொள்ளாமல் தாங்கவிடாமல் அலைக்கிறது. பிலோமினாவைப் பார்க்க நெஞ்சு வலிக்கிறது. அன்ரன் ፴ இருக்கும்போது வீட்டின் 9ے சுமையில் பாதியை அவனே தாங்கினான். இப்போதங்கடட அன்ரன்
இல்லையென்று عU சொல்லமுடியாது. எப்படிச் சொல்லமுடியும்? விடியலில் 四
நண்பனைச் சந்தித்த வருகிறேன் என்று சொல்லிச் சென்றவன் திரும்பி வரவில்லை. அவன் பே “இல்லை” யென்று யாரால் (
சொல்லமுடியும்?
வெள்ளை உடையில் பூவாய் நின்ற புஷ்பத்தை அன்ரன்
கைப்பிடித்தது 65. கண்களிலிருந்து இன்னமும் மறையவில்லை. அன்ரனும்
கணவனுக்கு கி இலக்கணமாய்த்தானிருந்தான். பிலோமினா எத்தனை முறை சொல்லியிருந்தாள் "மகள் அதிஷ்டக்காரி யென. இப்போது புஷ்பத்துக்கு கண்ணில் நீரே வற்றிவிட்டது.
32
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருநாள் இருநாள் அழுகையா என்ன!
எந்த நிகழ்ச்சி எந்த கழ்ச்சிக்குக் காரணமானத
என்று யார் சொல்ல டியும்? எல்லாம் அதனதன் ர்ணயப்படியே நடக்கிறது
என்றே கிழவருக்குத் தான்றுகிறது. அன்ரனுக்கு
இப்படி நிகழ்ந்த படியால்தான் சின்னவன் வின்சன் தன் பாதையைத் தானே தேர்ந்தெடுத்ததாய் ல்லோரும் கதைத்தார்கள். இப்போதும் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ன்னவன் இப்போது எந்தப்
பெயர் தெரியாத காட்டுமரநிழலில் எந்தக் கடமையின் பொருட்டுக் கூர்மையாய்க் ாத்திருப்பானோ தெரியாது. 'வன் முடிவு எத்தனையோ
முகம் தெரியாத புஷ்பாக்களுக்கு ஆதரவானது என்றே த்தவனும் சொல்வதுண்டு.
கிழவர் தலையை ]ழங்கால்களில் சாய்த்துக்
கொண்டார்.
"நான் நல்லாத் தளந்து ானன்.” சற்றே உரத்துச் சொல்லிவிட்டார் போலும்!
“என்ன அப்பு உங்களோடயே கதைக்கிறியள்.? ணேசனின் குரல் தனவுக்கு
இழுத்தது. பையன் போய்விட்டிருந்தான். ழவரின் கண்களில் திரண்டு
நின்ற விருப்பம் கணேசனுக்குப் புரிந்தத.
ஆ. அப்ப எதில கதையை விட்டனான். பிராக்கில மறந்தே போச்சுத.”
"ஓ! பிறகும் அதுகள் தொடர்ந்த கடலை இறைச்சுதகள். அப்ப ஒருநாள் ஒரு ஞானி அதகளைக் கண்டிட்டு அதகளின்ர நோக்கத்தை மனக்கண்ணால அறியிறார். அதுகளின்ர முயற்சிக்கு வியந்த தன்ர சக்தியால முட்டைகளை எடுத்துக் கடலோர மண்ணில அதுகளுக்குத் தெரியிற மாதிரி வைக்கிறார். அதகளும் சந்தோஷமாய் எடுத்தக் கொண்டு போகுதகள்."
elee sees o ose
“ஏணப்பு கதை பிடிக்கேல்லையோ.
99
“இப்பிடியொரு ஞானி எங்கட கஷ்டங்களுக்கும் உதவார் எண்டு நினைக்கியோ தம்பி.”
"இதே மாதிரி ஒரு ஞானி எண்டில்லை அப்பு. எங்கடை நம்பிக்கை. எங்கடை நம்பிக்கை. ஒருநாள் வெல்லும். எங்கடை முயற்சிகள் எவ்வளவு ஆத்மார்த்தமானதா இருக்கு. அந்த ஆத்மார்த்தத்தின் உன்னதம் எங்களைத் தண்பங்களிலிருந்த விடுவிக்கும் எண்டு நம்புவம். அதுவரைக்கும் அந்த குருவியளை மாதிரி மனபழாவமா முயற்சி செய்வம்.
99.
gelo o e o e o 9 e O O O eo e o
“எப்பவோ ஒருநாளைக்கு எல்லாம் மாறத்தானே வேணும் அப்பு. எப்பவும்
ஒருத்தனுக்குத் தன்பம்

Page 37
3>
ہے
எண்ணுற நியதி இல்லைத் தானே. அப்படியான நியதி ஆவது எங்கட முயற்சியளை வெல்லவைக்கும் எண்டு நம்புவம்.* கணேசனின் குரல் கரகரத்திருந்தத.
கிழவருக்கு ஏதம் சொல்லமுடியவில்லை. கணேசனின் வார்த்தைகளின் கனம் அவரைச் சூழ்ந்துள்ள இருளை விரட்டி விட்டதாய்த் தோன்றிற்று. மெளனம் நிறைய
சொல்லிக் கொண்டிருந்தது.
கிழவர் தாணிலிருந்து நிமிர்ந்த அமர்ந்து கொண்டார். காவியாகிவிட்ட வெள்ளை வேட்டியின் சுருக்கங்களை நீவிக் கொண்டார். தோள் மூட்டில் இப்போது வலிக்கவில்லை என்று தோன்றியத. தலையைத் திருப்பித் தன் இரு தோள்களையும் பார்த்துக்கொண்டார். அங்கிருந்து தனக்கும் சிறகுகள் முளைக்கிறதோவென ஒரு மகிழ்ச்சியான சந்தேகம் வந்தது கிழவருக்கு.
நமது சிறுகதைகளுக்கு எழுபது வயதாகிறது, எழுபது வயதாகும நமது சிறுகதைகளுக்கு ஏன் ஆய்வுகள் செய்யப்படவில்லை, ஆய்வுகள் செய்யப்படும் அளவுக்கு அந்தஸ்தோ, தகுதியோ நமது சிறுகதைகளுக்கு இல்லையா?"
தெளிவத்தை யோசவ்
நன்றி மல்லிகை
35வது ஆன்டு மலர்
விடயங்களை அவர்களுக்குச்
ஒப்பாரி வைத்து ஓடிக்கொண்டே இரு என் ஜனங்கள் நெருங்கி உட்கார்ந்த காலோடு கால் பின்ன
96osuu pipung5 பினங்களாய்
கனவுகளை அடக்கம் செய்கிறார்க அசிங்கப் பேச்சுக்கொ
உங்கள் உணர்வுகளு அருவருப்புகளும் அறியப்படாமலேயே வயிறு கழுவ ஒரு நெத்தலி மீன் ! பீத்தல் வலைகளை கண்ட கனவுகள் அத்தனையையும் தா அடக்கம் செய்கிறார்க் செதில்கள் ஒட்டாது எட்ட வைத்திருக்கும் உங்கள் மேனிகளின்
நாற்றம் மறைத்து பூசிக்கொள்ளும் புனுகுத் தைலங்களு சீதனமாய் தர அவர்களின் ஐம்பது சத குத்திகளு வலுவில்லையாதலா இனிய கனவுகளைெ அடக்கம் செய்கிறார்: வாழப் பழகிய வசதிக் குடிசையை பதறப் பதற ஓடோடி வந்து மூன்றடி ஒழுங்கையில் முப்பது குடும்பமும் முண்டிக்கிடந்து பெருவிருப்பத்தோடு வேறு வழியின்றி
கனவுகளை
அடக்கம் செய்கிறார் சலவைத் துணிகளும் சாய்மனைக் கதிரைக் குழநீர் வசதியும் மலசல கூடமும்
露
தட்ப வெப்ப மரநிழல் வீடமைப்பும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கின்ற
கள்
Т_ц2ш
துண்டுக்காய்
பொத்தி
ான்
கள்.
க்கு
ருக்கு
யல்லாம்
56ft,
விட்டு
&le S6
ஆயத்தம் செய்து அவசர இருப்புக்களை பெற அவர்களிடம் வெள்ளைக் குருமடங்கள், பூனூல் ஆச்சிரமங்கள், திணைக்கள அறிமுகங்கள், அரச சார்பற்ற தொலைபேசி இலக்கங்கள் எவையுமே இல்லை வகையற்றத்தான்
இன்னும்
கனவுகளை அடக்கம் செய்கிறார்கள். ஒ. யாவேயே
虚 மன்னா பொழிய வேண்டிய நேரம் இது
ஏன் கெந்தகத் தாளும்
நெருப்பும் வீசிக்கொண்டிருக்கிறாய்? நானும்தான்
தேடுகிறேன் ஒரேயொரு நீதிமானையாகிலும் உன் கண்ணில் காட்டிவிடலாம் என்று முயன்று முயன்று என் கனவுகளையும் அடக்கம் செய்துகொண்டிருக்கிறேன்.
33

Page 38
ல்லும்
திட்டியும், நிை அதில் வேக நிர்ப்பந்தம். மு. அவள் நடக்கி அந்த முரட்டுப் மென்மையான கின்றன என்று பொருத்தமான
ஐந்து பேர் ெ குடும்பத்திற்குச் அது பழக்கம் களுக்கும ம படுத்திருக்கும் னுக்கும் தேநீரே ளுக்கு தாங்கமு கொடுத்தது. இ காய்ச்ச வேண்டு டனேயே அவ வீட்டுக்குச் சென் வைத்திருப்ப மணியளவில் வ
ள்ளை பெனர்ச
 
 
 

முள்ளும், பள்ளமும் றந்தது அந்தப் பாதை. ாக நடக்கவேண்டிய ல்கிறாள் அந்த ஏழை. றாள் என்பதை விட, பாதையுடன் அவளது பாதங்கள் போராடு சொல்வதே மிகவும்
தேநீர் மட்டுமே காணட அவளது சாப்பாடு. அவளுக்கு
ஆனால் பிள்ளை ரனப்படுகி கையிற்
அவளது தகப்ப சாப்பாடானது அவ 2டியாத அதுயரத்தைக் இரவுக்காவது சோறு ம் என்ற எண்ணத்து ள் வேலுப்பிள்ளை றாள். அரிசிநனைத்து தாகவும் மூனறு பருமாறும் வேலுப்பி ாதி கூறியிருந்தாள்.
34
அதை இடித்து விட்டு, நல்லம்மா வீட்டுக்கு போகவேண்டு மென்று அவள் தொழிலொழுங்கு செய்தி ருந்தாள். வேளைக்கு இடிச்சுப் போட்டுச் சந்தைப் பக்கம் போனால் மாலை நேரத்துக்கு மீனும் வந்தி ருக்கும், இரவுச் சாப்பாட்டாவது மதியப்பட்டினியை மறக்கக்கூடியதாகக்
கொடுக்கலாம் என்ற நம்பிக்கை
யுடனேயே போனாள்.
'மலர் வந்திட்டாய். அரிசி நணைப்பம் எண்டு வெளிக்கட்டன் பல்லி சொல்லிச்சுது. அதனால் நனைக்கேல்லை. நாளைக்கு வா" என்று சொன்னாள் வேலுப்பிள்ளை பெண சாதி. 'அதுக கென ன. நல்லம்மாக்காவும் வரச்சொன்னவ. போட்டு வாறன்" என்று கவலை இல்லாதவள் போல கூறினாள். உணர்மையில் அவளது நிலை சொல வித தெரிய வேணடுமா? நாளைக்கு வராமல் விட்டிடாதை" என்றாள் வேலுப்பிள்ளை பெணசாதி. அது மலரின் காதில் விழவில்லை.

Page 39
つ
c
ഗുള)ഗ്ല് ക്ല/78) രണ് പ്ര ബ്രഞ്ണഗു%//്മഖ് %/്കിമീ%് ശ്രണമന്ന് ജൂ%ശ്ര /9/277%7/5(ހ)ހ ഋന്ന് ഗന്നല്ല പ്രമ ജൂ ശ്ര6രന്ന് പ്രബണുല്ല ബഗ്ദ്
രസ്കാഗ്ര, ബ) മിക% ജൂരമല്ല.
சுடுக/7டு
நல லமிமா வீட்டிற்குள் நுழையும்போதே, மலரின் கணிகள் அரிசி இடிக்கும் கொட்டகையை நோட்டம் விட்டது. உரலுக்குப் பக்கத்தில் ஒரு பிளாளப்ரிக் வாளி மூடப்பட்டிருந்தது. அதற்குள் அரிசி நணையப்போட்டிருக்கிறது என்று அவளது மனம் தீர்மானித்தது. "வா. மலர். எங்கை நீ வராம ல 6.იflL ” டுவிடுவியோ எணர்டு பயந்து கொணடிருந்தனர்' எனறு கூறிக்கொண்டு வந்தாள் நல்லம்மா. அவசர அவசரமாக ஐந்து கொத்து அரிசியையும் இடித்துவிட்டுக கூலியை எதிர்பார்த்து நின்றாள் மலர்.
அவளைப் பார்த்துவிட்டு உள்ளே.
சென்ற நல்லம்மா, வரும்போது, தனக்குக் வருகிறாளாக்கும் என்று ஆவலோடு
காசு கொணர்டுதான
அவளைப் பார்த்த மலரின் காதுக்குள் பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பி நுழைவது போன்றிருந்ததுநல்லம்மா கூறியது. “இணர்டைக்கு வெள்ளிக் கிழமை காசெடுக க க கூடாது நாளைக்குக் காலம வா. கொஞ்சம் நெல்லும் குத் தோணும் ரெணர்டு காசையும் சேர்த்துத்தாறன்"
மலருக்கு அவளை வாய்க்கு வந்தபடி ஏசவேண்டும் போலிருந்தது. ஏசலாம். ஆனால் வாடிக்கையாக அரிசி
இடிப்பிக்கும் சில வி வருமானம் தரும் இழக்கக்கூடாது என் வலிந்து வரவழைத்த வெளியேறினாள். ஆத்திரமும் அழுை ஆத்திரத்தை வெ: இப் போதைய வாழ்க்கையும் இல்ல அழலாந்தானே அழு நடந்தாள்.
இரவுச் சாப்பாட களுக்கும் தனது மீன்கறியுடன் சோ நினைத்தவளுக்கு, அ போய் பாணாவது கொ என்ற ஏக்கம் பிறந்தது கல்லும் முள்ளும் பள்: நிறைந்த அந்தப் வேகமாக நடக்க மு
அவளது வீட்டுக்
நல்ல பாதை இன அந்தப்பாதையால் ஆ
முடியாது. காரண கணவன இறந்து ஆறுமாதம் கூடப்பூர்;
கணவன் இறந்த முடியும்வரையில் ம6 விட்டு வெளிக்கிடக் சட்டமல்ல. 岛 மூடக்கலாசாரத்துள்
மீறினால் 'புருஷன் வரு ஷங் கூட c அதுக்குள்ளை அ கிட்டிட்டாள்" என்று ஊ மூன்று மாதகால வெளிக்கிடாமல் இ அதற்கு மேல் ஆ பட்டினியால் அவள அழிந்து விடும்.
கொள்கையை வலி ஆனால் அந்தக்
வறுமையைப் பற்ற
விரும்பாது.
35
 

டுகளில், அதிக அந்த வீட்டை ற எண்ணத்தில் புன்னகையுடன் அவளுக்கு கயும் வந்தன. ரிக்காட்டினால் அரைகுறை து போய்விடும். து கொண்டே
ாகப் பிள்ளை தகப்பனுக்கும் று கொடுக்க அந்த எண்ணம் டுக்கவேண்டும் வ. அதனாற்றான் 1ளமும் திட்டியும் பாதையிலும் பல்கிறாள்.
குப் போவதற்கு dலாமவில்லை. அவளாற் போக மி, அவளது து இன்னும் த்தியாகவில்லை. ால திவஷமீ னைவி வீட்டை
கூடாது. அது இந்துக்களின் ஒன்று. இதை
செத்து ஒரு ஆ கே லி லை. ஆட வெளிக ார் ஏசும். மலரும் ம வரையிலர் ருந்தவள்தான். அவளிருந்தால் து குடும்பமே
ஊர் மூடக யுறுத்தி ஏசும்,
குடும்பத்தின்
றிப் பேசக்கூட
கணவன் இறந்த ஆறுமாத காலத்தினுள்ளேயே அவளது ஊரும், உறவும் மனதைக் காயப்படுத்தி,
செய்தவை அவளது மரக்கச் செய்துவிட்டன. அதனால் எதையும் பொருட்படுத்தாமல் தன் வழியிலேயே நடக்க அவளுக்கு விருப்பம். ஆனால் இரணடு பெண பிள்ளைகளும் தன்னால் எதிர்காலத்தில் பாதிக்கப் படக்கூடாது என்ற எண்ணத்தி அரிசி
னாலேயே இரகசியமாக இடித்துக்கொடுக்கிறாள்.
அவளது தமயன் இரத்தினத்தின் வீடு ஐம்பதுயார் தூரத்தில், அந்த வீட்டின் பின்புறப்பாதை இந்த ஒழுங்கையிலேயே இருக்கிறது. அதனாலர் நடை வேகத தைக குறைத்தாள். சேலைத் தொங்கலைத் தூக்கி முக்காடு போட்டுக்கொண்டாள். சற்றும் எதிர்பாராத விதமாக தமயனும் மனைவியும் அந்தப் படலையைத் திறந்து கொணர்டு வருகின்றனர். நல்லகாலமாக அவள் அருகில் இருந்த ஒரு கைவிடப்பட்ட சனசமூக நிலையக் கட்டடத்தின் பின்புறச் சுவருக்குப் பின்னால் ஒழிந்துக் கொண்டதை அவர்கள் காணவில்லை. கண்டிருந்தால் அவள் வீட்டை விட்டு வெளியிற் செல்வதும் வீடு வீடாக அரிசிஇடித்துக்கொடுப்பதும் தனக்கு அவமானம் என்று ஏசியிருப்பான். தனது தங்கையின் கஷ்டங்களைக் கண்டுகொள்வதில்லை என்ற குற்ற உணர்வுகூட அவனுக்கு ஏற்படுவ திலலை. அவனது சர்மிளாவோ விதவையான மலர்,
மனைவி
தாங்கள் எங்காவது புறப்படும்போது எதிர்ப்படுவதுமுளிவளப்பிழை என்று குத்திக் காட்டி கத்தியிருப்பாள்.
அவர்களிருவரும் விரைவாகச் சென்றுவிடவேண்டுமென்று மலர் கடவுளை வேணடிக் கொணர்டி ருக்கும்போது, முருகேசர் எதிரில் வருகிறார். அவரை மறித்து ரத்தினம் 'அம்மான். நாளைக்கு என்ரை இளையவன் காவடி எடுக்கிறான்.

Page 40
ரெண்டாயிரம் ரூபாவுக்கு நாச்சிமார் கோயிலடியிலையிருந்து நட்டுவ மேளம் பிடிச்சிருக்கிறன் காலமை ஏழு மணிக்கே வந்திடுங்கோ"
"மற்றக்காவடியள் பத்து மணிக் கெண்டெலிலோ சொன்னாங்கள்."
"அம்மான். அவங்களோடை பறை மோளத்தோடை என்ரை பிள்ளை யின்ரை காவடி போறது எனக்குக் கெளரவமோ!"
"அதுசரிதான். நான் நாளைக்கு ஆறு மணிக்கே கோயிலடிக்கு வந்திடுவேன்"
மலர் மீண்டும் நடக்கத் தொடங்கு கிறாள். தமயனின் உரையாடல் அவளது மனப்பாரத்தை மேலும் அதிகரித்தது, காலமைதான் அவள் தனது மகளின் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்கு நூறு ரூபா கடனாகக் கேட்டிருந்தாள். உழைப்பில்லை தங்களுக்குச் சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற பதிலே கிடைத்தது. அதே சமயம் காவடிக்கு இரண்டாயிரம் ரூபாவிற்கு நட்டுவமேளம் பிடிப்பதில் பெருமை பேசும் தமயன், தான் அரிசிஇடித்துக் கொடுப்பது தனக்கு அவமானம் என்கிறான் என்பதை நினைக்கும் போது அவள் மனம் பாரமடையாமல் என்ன செய்யும்!
மலரின் கால்கள் அவளையறியாமல் நிற்கின்றன. குளமாக இருந்த கண்கள் ஆறாக மாறின. அந்த இடத்திற்கு நேரிற் தான் அவளது கணவன் கந்தசாமியைத் தகனம் செய்த சுடுகாடு இருந்தது.
கந்தசாமி ஒரு கூலித் தொழி லாளியாக இருந்த போதிலும் தனது குடும்பத்தை எந்தவொரு குறையுமில்லாது கெளரவமாக வைத்திருந்தவன். திடீரென ஏற்பட்ட காய்ச்சல் ஒன்று தொடர்ந்து நின்றது. கந்தசாமியின் உறவினர்கள் அவனைக் கோயிலுக்குக் கூட்டிச்சென்று திருநீறு
காசிவத்தம்பியின் கூ நிடுபனப்படுத்தப்பட
போடுவித்தார். வித்தார்கள். கா பேயோட்டும் கே ஒன்றாக அ செல்லப்பட்டான்
ஆளப்பத்திரிக்கு விரும்பினாள். அ கருத்தும் மறு
கட்டுச் சொ6 ിfu് ബിഞ്ഞ് என்றான். செ வேலை ( மேற் கொள்ளப் நகைகள் சில வி கொடியும் மட்டு அவற்றை அன விட்டுப்போனது
பாண ஒழி
6T6007 600TLO 9 மீணடும் விe 3, 60) у шцу шцј ф கடைக்காரி உர,
கூறுவது I விழுகிறது. "வி பிறகு ஒரு தி குடுக்கிறேல்லை மலரின் காதில் விழுகிறது. அ நிற்கிறாள். பிள் வருகிறது. மெ. நடக்கிறாள். ஒரு போலி அலட்சிய
"என்னடி பி போட்டு வாழ போகப்போறர் பே
ஒரு வயோதிபப் சொல லிவிட மு
 
 

எடுத்தாளர்களுக்கென்று
கள். நூல்
கட்டு பய்ச்சலி விடவில்லை. ாயில்கள் ஒன்று மாறி கொன டு
ர், மலர் அவனை
/வன
க் கொண்டு செல்ல அவளது விருப்பமும் க்கப்பட்டன.
ப்லும் பூசாரி ஒருவன் செய்துவிட்டார்கள் ய்வினை எடுக்கும் பெருஞ செலவுடனர் பட்டது. மலரினர் ற்கப்பட்டன. தாலியும் ம் இருந்தன. ஆனால் ரியும் தகுதி அவளை
'யப்போகிறது என்ற /6/61/35/ /5602L- 632 մ/ ரைவு படுத்தியது. குச் சென்றதும், த்த குரலில் யாருக்கோ லரின காதிலும ளெக்கு வைச்சதுக்கு 5ருக்கும "அந்த வார்த்தைகள்
மீண்டும் மீண்டும் வள் செய்வதறியாது ளைகளின் நினைவு
கடனர்
துமெதுவாக அவள் பைத்தியம் நடப்பது மாக நடக்கிறாள்.
ர்ளை மலர். எங்கை p/Tu7.2 (675 Tujuus ாலை இருக்கு" என்று பெண் வெறுப்புடன் டுச் செலகிறாள்.
36
(5) டையும் என்றால், அது தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்போதுதான்" எனும் ற்று ஆயிரத்தில் ஒடு கூற்று.அது நெறிப்படுத்தப்பட்ட முறைப்படி ல் வேண்டும் என்பதே எனது அவா"
துவம் இருக்கின்றது. இந்தத் தனித்துவம்
- தெளிவத்தை யோசப் நன்றி - மல்லிகை, 35வது ஆண்டு மலர்
"பிள்ளையாரே ஐயாவுக்கு ஒன்றும் வரவிடாதை அப்பனே!" என்று அவள் மனம் வேண்டிக்கொண்டது.
படுகி கைப் புணர்னோடு அவளிப்தைப்படும் தனது தகப்பன் இன்னும் உயிரோடு இருக்கவேண்டு மென்ற ஆசையில் அவள் அப்படி வேண்டிக்கொள்ளவில்லை. தகப்பன் இறந்தால் செலவுக்கு என்ன செய்வது என்ற ஏக்கத்தினாலேயே அப்படி வேண்டினாள்.
மலரின் கணவனின் செத்த வீட்டின்போது தமயனும் வேறு சில உறவினர்களும் சேர்ந்து, பறை, குதிரை வண்டி, முதிரைப்பெட்டி, என்று தமது எண்ணப்படி எல்லாம் செய்தனர். எட்டு முடிந்ததும் அவர்கள் எல்லோரும் போய்விட்டனர். தமயன் அந்தப் பக்கம் அதற்குப் பிறகு தலை காட்ட வேயில்லை. எல்லாரும் காசுகேட்டு அவளிடமே வந்தனர். மலர் செய்வதறியாது காதுத்தோடு உட்பட அனைத்தையும் விற்றாள். இப்போது தகப்பன் செத்தாலும் மதுபோதையுடன் பெருமைக்குப் போட்டிபோட்டு வீண் செலவுகளை ஏற்படுத்தும் அந்தக் கும்பல் வந்துவிடும். வேண்டிய செலவு க கே யாரிடமாவது இரக்கவேண்டிய நிலையிலிருக்கும் தானி வேணடாத செலவுகளும் ஏற்படுத்தி விடும் என்றே அவள் மனம் பயந்தது.
அவளது வீட்டுப்பக்கம் அழுது கேட்டது. வாய் விட்டுக்குளறியபடி ஓட முனைந்தாள். கனவில் ஒடுவது போலிருந்தது. அப்படியே இருந்து
கொண்டாள்.

Page 41
2
ܡ
கொட்டியது.
ந்த சிறிய விமானம் ஓடுபாதையில் ஒடத் தொடங்கியது. சுகந்திக்கு அச்சத்துடன் புரியாத நிலையும்
உண்டானது, கூட வந்த மாணவ மாணவியர் பரவசத்துடன் அச்சத்துடன் பெரும் கூச்சலிட்டார்கள். சுகந்திக்கு வயிற்றைப் பிடித்து யாரோ இழுப்பது போன்ற உணர்வு.
மாணவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்குச் சிரிப்பு வந்தது. ஒவ்வொரு மாணவரது முகத்தில் தெரியும் பரவசம், ஆனந்தம் எல்லாம் அவர்களுக்கு மனநிறைவைத் தந்தன.
விமானத்தின் வேகம் இப்போது அதிகரிக்கத் தொடங்கியது. விமானத்தின் யன்னல் கண்ணாடி ஊடாக வெளியே பார்த்த சுகந்திக்கு கட்டடங்கள், மரங்கள் வேகமாக ஓடுவது தெரிந்தது.
அடுத்தகணம் விமானம் உயரக் கிளம்பியது. மறுபடியும் மாணவர்களது கூச்சல் கிளம்பிய வேளை, சுகந்திக்கு வயிற்றைப் பிசைந்து கொண்டு வாந்தி வந்தது. அடக்கமுடியவில்லை. வாந்தி எடுத்தாள்.
உவாக். கூட வந்திருந்த சாந்தி, கிருத்திகா, சர்மிளா, சுகந்தன் அனைவரும் அவசரமாக ஆசிரியர்களை அழைத் தார்கள்.
சுகந்திக்கு உடம்பு வியர்த்துக் 'ரீச் சர் எனக் குப் பயமாகக்கிடக்கு வயித்துக்குள்ள ஏதோ செய்யுது"
சுகந்தியின் குரல் நடுக்கத்துடன் வெளிப்பட்டது. 'என்ன சுகந்தி சின்னப் பிள்ளை மாதிரி. அங்க மற்றப் பிள்ளை யளை பாரும், சும்மா வேடிக்கை பாத்துக் கொண்டிருக்கினம். அவை யஞம் இப்ப தானே உம்மை மாதிரி பிளேனில வரு கினம். இந்தாரும் இந்த லெமன் யூஸ்”
சுகந்திக்கு விஞ சுந்தரிரீச்சர் சுகந்
| மெதுவாய் வரு
மாணவர்கள் கும் கேட்டுக்கொண்டு இ கூடவந்திருந்த ே பயத்தைப்போக்கி முயன்றனர். முயற்சி
"சுகந்தி உம்மட பிளேன் போகுது.
តាវ៉ៅ សា..."
சுகந்திக்கு எதிே இருந்த சுகந்தன் யன்னலைச் சுட்டி
கேட்கும்படி கூப்பா
 
 

ஞானம் படிப்பிக்கும் நியின் தலையினை டியபடி சொன்னார். மாளம் தொடர்ந்து ருந்தது. சுகந்தியோட நாழர்கள் சுகந்தியின் தம்பக்கம் இழுக்க யும் பல.
வீட்டுக்கு மேலாலத்ான் அங்கபாரும் உம்மட
ர முன் இருக்கையில் வலதுகையினால் க்காட்டி சுகந்திக்குக் டு போட்டான்.
37
மற்றவர்கள் சிரித்தார்கள்.
கேலி அத்தோடு முடிந்ததா? இல்லை. சர்மிளாவின் வாயும் சும்மா இருக்கவில்லை.
"சுகந்தி சுகந்தன் சொல்லுறது உண்மைதான். அங்க உம்மட அம்மா கொக்கத்தடியோட முருங்கைக்காய்பிடுங்க நிக்கிறா"

Page 42
மாணவர்களோடு
ஆசிரியர்களும், சேர்ந்து சிரித்தார்கள். விமானம் அதிர்ந்தது.
க.பொ.த (சாதாரணதரப்) பரீட்சையில், 8பாடங்களில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அழைத்துச்சென்று, பிற இடங்களைப் பார்ப்பதற்குச் சுற்றுலா ஏற்பாட்டினை அரசாங்கம் செய்து கொடுத்திருந்தது.
பல்வேறு பாடசாலைகளிலிருந்து மாணவர்களை இச் சுற்றுலாவுக்குத் தெரிவுசெய்திருந்தனர். இன்று மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
பல வருடங்களாக அவர்கள் பிறந்த பூமி இனப்பிரச்சனை காரணமாக உள்நாட்டு யுத்தத்தில் மூழ்கிக் கிடந்தது. வெளியுலகம் தெரியாமல் வீட்டையே சுற்றிக் கொண்டு இருந்தவர்களுக்கு இப் பயணம் அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது.
இவ்வளவு காலமும் ஓடியோடி இடம்பெயர்ந்து உள்நாட்டு சண்டையில் மூச்சுத்திணறி. ஆகாயத்தில் விதம் விதமான விமா னங்களைப் பார்த்து அவைகள் சுழன்று
தலைக்கு மேலே
வித்தைசெய்து கீழே போடும் குண்டு களுக்குப் பயந்து எத்தனை தடவை "பங்கருக்குள் ஓடி ஒளிந்து. மனதில் கோரமான காட்சிகளைப் பதித்து இருப்பார்கள். அறியமுடியாத பருவத்தில் எத்தனை சந்தேகங்கள் முளைத்திருந்தன. "அம்மா பிளேனில போகேக்க குட்டி குட்டியாய் றோட்டில போற ஆக்கள் தெரிவினமாம்." - -
"அம்மா பிளேன் போறதிலேயே இப்படி பெரிசாய் கீழ காற்றடிக்குது?"
எத்தனை சந்தேகங்கள்? அடக்க முடியாத ஆச்சரியங்கள், எல்லாவற்றுக்கும் அன்று விடை கிடைக்கவில்லை. '
இன்று அனைவரும் விமானத்தினுள்
இருக்கிறார்கள். சுகந்திக்கு இப்போது பயம்போய், உற்சாகமாய் இருந்தாள். மற்ற
யோகத்தரும்,
மாணவர்களோடு தா விட்டாள்.
இப்போது விம இறங்கத் தன் ை கொண்டது.
விமானநிலையத் வந்த அவர்கள் தங்குவதற்கு அன
ILLITIT567T. ULIULLIT ருக்கும் கொழும்பு பார்த்தார்க்ள்.
சுகந்திக்கு எல் இருந்தன. இடையில் நிலையங்களில் அவ ஏற்படவில்லை. மான வந்திருந்த இள இரா அவர்களோடு அ கொண்டனர்.
இருவரது தாய்ெ இருந்தாலும், சர கதைத்தார்கள். சுக அவர்களோடு கதைப் பின் அவர்கள் சரளமாக தன் பயத்தினை கை கதைக்கத் தொடங்கி
இரவு அவர்கள் : விடுதியில் தங்கவைக்க நாட்களும் e இடங்களையும், பு தேவையான வசதிகள் ஆசிரியர்களும் அந்த ஆலோசித்து முடிவு
LTT
அந்தக் கல்லூரிய பெரிதாக வரவேற்பு அவர்களுடன் நன்ற மொழி தடையாக இ வெட்கம் வந்துவிட தெரிந்த மொழியில்

|ம் ஒன்றாகக் கலந்து
னம் கீழே தரையில் ா தயார் படுத்திக்
米 米 米
கிலிருந்து வெளியே தனியார் பஸ்ஸுல் ழத்துச் செல்லப் இயங்கிக் கொண்டி நகரை வியப்புடன்
லாமே மலைப்பாக தென்பட்ட சோதனை களுக்கு தொந்தரவு ாவா களைக கூடடி மீ பெண உத்தி ணுவ அதிகாரியும் ன் பாகப் பழகிக்
மாழியும் சிங்களமாக ளமாகத் தமிழில் நீதி ஆரம்பத்தில் பதற்குப் பயந்தாள். ப் பழகுவது கண்டு விட்டு அவர்களோடு விட்டாள்.
ஒரு பிரபல கல்லூரி ப்பட்டார்கள். மூன்று நீ க வேண்டிய ாணவர்களுக்குத் ளையும் கூட வந்த இரு அதிகாரிகளும் செய்தனர்.
ல் அவர்களுக்குப் கொடுக்கப்பட்டது. கக் கதைப்பதற்கு நந்தது. சுகந்திக்கு டது. முடிந்தளவு மாளித்தார்கள்.
"நாங்கள் யாழ்ப்பாணத்தில இருந்து வாறம். உங்களோட நாங்கள் கதைக்கிறதை நினைக்க சந்தோஷப்படுறம்"
"நாங்கள் இப்ப இங்க வந்திட்டம். நீங்கள் எப்ப யாழ்ப்பாணம் வரப்போறியள்"
பதில் வரத் தாமதமாகியது, இவர்களோடு கதைத்துக் கொண்டிருந்த மாணவர்களை விட்டு வேறு சிலர் அச்சத்துடன் இவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றனர். இது அவர்களுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது.
"ஏன் நீங்கள் எங்களோடு கதைக்க பயந்து கொண்டு நிக்கிறியள்?
'உங்க நிக்கிற அண்ணாக்கள் மாதிரித்தான், போனமாதம் பொலிஸ்காரர் அவர்களோடு சண்டை பிடிச்சு, சுட்டுப் போட்டு "கொட்டியா" என்று எங்களுக்குக் காட்டினவை"
'எங்களைக் கண்டதும் இந்தச் சம்பவம் இவர்களுக்கு பயத்தினை கொடுக்கிறதா?”
சுகந்திக்கு அந்த மாணவர் சொன்னது மனதுக்கு வலியைக் கொடுத்தது. கல்லூரி மாணவர்களோடு கதைத்து முடித்தபின் மாலை கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.
மாணவர்கள் தங்களை மறந்து இருந்தனர். -
'இதுதான் வாழ்க்கையா? வாழ்க்கை யின் ஆரம்பக்கட்டம். இப்படித்தான் மகிழ்ச்சியாக இருக்குமா? எவ்வளவு மகிழ்ச்சி? ஆடல், பாடல் கூத்துகள்
எங்களுக்கு மட்டும் ஏன் இந்தப் பருவம் துன்பமும், துயரமுமாகப் போய் க் கொண்டு இருக்கிறது?
|எங்களுக்கும் தாய்நாடு இலங்கை தானே?
விடியும்வரை இங்கேயே இருந்து விடலாம் போல் இருக்கிறது. சுகந்தியும் மற்றைய மாணவர்களோடு சேர்ந்து சிங்கள பைலா பாட்டுக்கு ஆடினாள். மகிழ்ச்சி, ஆரவாரம் அனைத்து மாணவர் முகங்களிலும் தெரிந்தது.
'
*

Page 43
ܓܪܡܢ
சின்னமாமியே உன் சின்னமகளெங்கே. என தமிழ் பைலா பாட்டும் சேர்ந்து ஒலித்தது. நேரமோ ஒன்பதுமணியைத் தாண்டியாகிவிட்டது.
சுகந்திக்கு வீட்டு நினைவு வந்தது.
இப்ப கொணடிருப்பா..?
என்ன செய்து முன் வீட்டு எங்கட வீட்டு
s9|Lổ LD II
பவளக்காவின் நாயும், பிளாக்கியும் குரைக்க தொடங்கியிருக்கும். அந்தக் ஒழுங்கையில் நடக்கும் போது கேட்கும் சரக் சரக் ஒசை. பூட்டப்பட்டிருக்கும்
கடினமான சப்பாத்துக்கள்
படலை "படிர்" தட்டப்படும்
சத்தம். எரிந்து விளக்கு உடன் அணைக்கப்பட்டு.
என்று
கொண்டிருக்கும்
ஊர் அமைதியாகிவிடும்.
நாய்களின் குரைப்புச் சத்தம் தூரத்தில் கேட்கும்.
சுகந்தியின் மனம் அலைபாய்ந்து கொண்டு இருந்தது. 'பாவம் அம்மா" என்னை நினைச்சு யோசித்துக் கொண்டு இருப்பா. அக்காவும் என்னை நினைச்சுக கொண்டு தான் இருப்பா,
கெதியாய் போகவேணும். இப்ப வீட்டில
நான் இல் லாதபடியால் இரவில
ஒருத்தருக்கும் நித்திரை வராது.
பாவங்கள்."
கொழும்பில் பிரசித் தி பெற்ற
இடங்களைப் பார்த்துக்கொண்டார்கள். திடீர் திடீரென கொழும்பில் மழை பெய்தது.
காலிமுகத்திடலில் ஒரு மாலை பொழுதைக் கழிக்க முயன்றனர். கும்பல் கும்பலாக சனங்கள் நடமாடியபடி நல்ல காற்றைச் சுவாசித்தார்கள். இவர்களும் இளநீர் வாங்கிக் குடித்தபடி கும்பலாக நடக்கத்தொடங்கினர். கடற்கரையில் நின்ற சனங்கள் இவர்களை வேடிக்கை பார்த்தார்கள். பின் விபரமறிந்து இவர்களை நெருங்கினர்.
"யாழ்ப்பாணத்தில இருந்தா வாறது?"
"எல்லா எடமுங் பாத்ததா? நம்பட எடங்கள் புடிச்சிருக்கா?"
"அங்க இப்ப சன
"நீங்க போயிற்றும இங்க எடம் பாக்க அ
கொச்சைத் தம் சனங்கள் கேட்ட ே சிரித்தபடி பதில் கூறின காற்று விரைந்து வீ மொழியில் வினா தொ பதில் கூறமுடியாமல் தமிழுக்கு மாறினார்க
'என்ன புள்ளங் கட்டாயம் படிக்க வேணு நல்லம், ஒங்களுக்கும்
சுகந்திக்கு இப்போ கொஞ்ச நேரம் அ கேட்காமல் இருட நல்லதாகப்பட்டது.
"நாங்கள் பா பார்க்கபோகும் இட சொந்தம்?"
சுகந்தி மூளை மனதை இயல்பு நி6ை மாணவர்கள் தாங்க கமராவினால் படமெடு சக மாணவர்களோ எடுத்தபடம் எப்ே
அம்மாவிடம் அக்க
காட்டுவேன் சுகந்தியி துடித்தது.
கண்டியை நோ புறப்பட்டது. மாண கரைபுரணி டு 3. இரு மருங்கிலும் குளிர்ச்சியான காட்சி வீடுகளும் மரங்க சோலையாகவுள்ளது. பெய்துகொண்டிருந்: வளமாக இராது.

ன்ட இல்லியா?"
த்த புள்ளங்களையும் அனுப்புங்க சரியா?"
விழில் சிக்கனமாக கள்விக்கு இவர்கள் ார்கள். கடற்கரையில் சியது. சிலர் சிங்கள டுத்தார்கள். இவர்க்ள் விழிப்பதைக் கண்டு 6.
க நீங்க சிங்களம்
னுந்தானே. அதுதான் பெரச்சன இல்ல."
து எரிச்சல் வந்தது. வர்கள் கேள்விகள் ப்பது அவளுக்கு
ர் தீத இடங்கள் , உங்கள் யாருக்குச்
யைக் குழப்பாமல் ஸ்க்குத் திரும்பினாள். ள் கொண்டு வந்த த்ெதார்கள். சுகந்தியும் டு படமெடுத்தாள். பாது கை வரும். காவிடம் எப்போது ன் மனது துடியாய்த்
来 崇 来源
க்கித் தனியார் பஸ் வர்களின் உற்சாகம்
21.9- L/5| .
கண் ணுக்குக்
35 600 חLJ
கள். சின்னச்சின்ன ளுமாக எவ்வளவு
மழை குறையாமல் தால் எந்தப் பூமிதான்
சுகந்தி இயற்கை வனப்பை ரசித்துக் கொண்டிருந்தாள்.
இயற்கையை, இயற்கையாக விட்டால் எப்படி இருக்கிறது. "கடவுளே எங்கட யாழ்ப்பாணத்திலும் சண்டை இல்லாட்டி இப்படித்தான் இருக்கும்."
சுகந்திக்குப் பயணம் ஏறவரும்போது வழியில் பார்த்த காட்சிகள் கண்முன் தோன்றியது.
"நாங்கள் எங்கே போகிறோம்? மரங்களும் பற்றைகளுமாக இது எந்த இடம்? இடிந்த கட்டடங்களும் வீடுகளு மாக அவற்றை மூடி மறைந்திருக்கும் செடிகொடிகளும்."
கண்ணில் தெரிந்த கோரக்காட்சிகளைப் பார்த்து பஸ்ஸில் அனைவரும் விறைத்து நின்றனர்.
இந்த இடங்களில் வாழ்ந்து கொண்டி ருந்த மக்கள் எங்கே போய்விட்டார்கள்?
சுகந்தியின் மனது இயல்புநிலைக்குத் திரும்பியது. கண்முன்னே மறுபடியும் பச்சைப் பசேல்.
இந்த ஊரில் வாழும் மக்களுக்கு யுத்தம் என்றால் என்னவென்று தெரியுமா? அதன் கொடுரம் இவர்களுக்கு புரிந்திருக்குமா?
குளிர் அனைவரையும் ஊசியால் குத்தியது. மலைச்சரிவுகளில் வரிசையாக நின்ற றப்பர் இரைச்சலைக் கேட்டு துள்ளிக் குதித் தோடும் செம்மறி ஆட்டுக் கூட்டமும்.
மரங்களும் வாகன
பேராதனைப் பூங்காவைச் சுற்றி முடித்து பார்வையிடப் புறப்பட்டார்கள். சுகந்திக்கு முன்பு சரித்திரப் பாடத்தில் தலதாமாளிகை பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. உள்ளே சென்று பார்க்க அனுமதி அதிகாரி விளக்க
தல தாமாளிகை யைப்
கிடைக்கவில்லை. மளித்தார்.
"மொத எண்டா உள்ள போலாம். பார்க்கலாங், இப்ப மிச்சம் கஸ்ரம்"
தலதாமாளிகையில் பாதுகாப்புக்குப் பொறுப்பான அந்த அதிகாரி தனது

Page 44
நிலைைையச் சொல்லிவிட்டு சுற்றி நின்ற மாணவர்களை உற்று நோக்கினார். அந்த கூர்மையான பார்வை சுற்றி நின்ற மாணவர்களை என்னமோ செய்தது.
மாணவர்கள் தங்கள் பயணத்தை நிறைவுசெய்து புறப்படும் மூன்றாவது நாளன்று சிங்களப் பாடசாலையில் மதியபோசனம் கொடுத்து அவர்களை வழியனுப்பி வைக்கும் இறுதிநேரத்தில் அந்த அரசாங்க அதிகாரி பேசினார்.
"இங்க வந்திருக்கிற இந்த யாழ்ப்பாண தமுழ் மாணவர்கள பாக்க நமக்கு மிச்சம் சந்தோஷமா இருக்கு கொடுமையான சண்டையும், அதால எனங்களுக்கு இடயே ஏப்பட்டுள்ள மோசமான எனவிரிசலுங், இதுபோல சிநேகமான பயணங்களால எனங்களுக்கிடயே நல்ல புரிந்துணர்வு ஏப்படுமென எதிபாக்கிறன்."
'இந்த தமுழ் மாணவங்கள் பல செரமங்களுக்கு எடயில இவ்வளவுதூரங் பயணங் செஞ்சிம் நம்ம நாட்டுல செல இடங்களத்தான் பாத்திருக்காங்க. இவங்க மறுபடியும் இங்க வந்து பாக்க முடியாத மத்த எடங்களையும் பாக்கவேணுங் அதுதாங் நம்மட ஆச."
米 来 米 米
விமானம் பலாலி விமானத்தளத்தில் இறங்கியபோது பொழுது நன்றாகச் சாய்ந்துவிட்டது. எல்லோர் மனங்களிலும் மகிழ்ச்சி ஆரவாரம் மறந்து பழையபடி பயம் குடி கொண்டுவிட்டது. இரவு அவர்கள் தங்கள் இருப்பிடங்கள் செல்லப் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி தரவில்லை.
சுகந்தி எப்போது வீடுபோய் சேருவேன்
என துடித்துக் போனவுடன் அம்மாவுக்கும், அக்காவுக்கும்
கொண்டிருந்தாள்.
என்னென்ன சொல்லவேண்டுமென்று ஒத்திகை பார்த்துக்கொண்டாள். தான் வீடுபோய் சேர்ந்ததும் அம்மாவும் அக்காவும் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள். சுகந்திக்குச் சிரிப்பு வந்தது.
இரவு அந்த அனைவரும் விழித்திருந்தனர்.
'அம்மா! தந ஒடியாங்கோ. சு சின்னப்பிள்ளைபோல்
"என்ரை குஞ்சு நீ போன நாள் தொடக் ஒரே பயமாகக் கிடந்
'அம்மா! பெ கொழும்பில என்னெ
சுகந்தியின் அக் மிகவும் அவசரப்பட எதை முதலில் திணறினாள்.
"பொறுங்கோ, பாத்ததெல்லாம் சொ6
சுகந்தி திணறின.
அம்மா! நான் போகேக்க றோட்டில ர ஒரே பத்தையளும் தான்.
சுகந்தி சொல்ல முடிக்க முன் தாய் கு
"என்ரை பிள்ளை நீ போனனி. அப்ப
'ഗ്രിഗ്ഗ് 6Uസ്ക്60 4 எழுத்தாளர்க தமிழ் செல்வன்
"சிங்கள இ ஆங்கிலத்தில் அளவைவிட, ! இலக்கியம் பற் தமிழ் இலக்கிய குறைவு"
கா. சி நன்றி
 
 
 
 
 

கீ கல்லூரியில் தீதிரை இன்றி
கச்சி வந்திட்டா 5ந்தியின் அக்கா கீச்சிட்டாள்.
வந்திட்டியே. எனக்கு 5ம் நித்திரையில்லை. தது."
ாறுங்கோ சுகந்தி
ன்ன பாத்தனிா?”
கா புதினம் அறிய
ட்டாள். சுகந்திக்கோ சொல் வதென்று
பொறுங்கோ நான் ல்லத்தானே போறன்."
ாள்.
பலாலிக்குக் கிட்ட ண்டு பக்கத்திலேயும் இடிஞ்ச வீடுகளும்
வந்ததை சொல்லி
குறுக்கிட்டாள்.
அந்த பாதையாலயே பலாலி காம்புக்கு
சிறுகதையின்\ ாற்றிய இன்றைய \ ? ിജ06്മസ്ത് 6്ര/സ്ക്
லக்கியத்தைப் பற்றி இருக்கும் இலங்கைத் தமிழ் இல்லை. இந்திய ம் பற்றியும் மிகக்
வத்தம்பி
"காலம்"
鹭 臀
|
\|இப்ப நீங்கள்
கண்டுபிடிக்க மாட்டியள்.
போறதுக்கு முன்னம் இடயில ஒரு வைரவ கோயிலைப் பாத்தனியே?"
முகத்தில் விபரிக்க முடியாத மலர்ச்சியும் கண்களில் அதிக பிரகாசமுமாக சுகந்தியின் தாய் கேட்டாள். தாயில் ஏற்பட்ட தவிப்பு, ஆனந்தம், சுகந்திக்குப் புதிதாக இருந்தது.
கேள்வி எல்லாம்
"ஏனம்மா, இப்ப வைரவகோயிலைக் கேக் கிறியள்?"
கேட்டாள்.
சுகந்தி பதட்டமாகக்
'என்ன பிள்ளை அந்த வைரவ கோயிலுக்குப் பக்கத்தில தானே எங்கட வீடு இருக்குது. நீ அந்த வீட்டிலதானே பிறந்தனி உங்கட அப்பா தோட்டம் செய்து கஸ்ரப்பட்டு உழைச்சுக் கட்டின வீடு. நீ பிறந்து மூன்று மாதத்தில சண்டை தொடங்கி அப்பாவையும் பறிகொடுத்திட்டு இங்க வந்திட்டம்."
'பிள்ளை, வைரவ கோயிலையும் அதற்கு பக்கத்தில இருந்த எங்கட
வீட்டையும் பாத்தனியே? சொல் பிள்ளை."
சுகந்தியின் தாய் அழுகையும் , விம்மலுமாக அவளை பார்த்துக் கேட்டாள். தாயின் கோலத்தைக் கண்டு சுகந்திக்கு அழுகை வந்தது.
'அமீமா பாக்கேல்லை.
நான்
வைரவகோயிலையும்
ஒணி டையும்
பாக்கேல்ல. எங்கட வீட்டையும் பாக்கேல்ல. நான் பாத்ததெல்லாம் பத்தையளும், அதுக்குள்ள தரைமட்டமாகி போய் மறைஞ்சு கிடக்கிற வீடுகளையும் தான். எங்கட வீடு அந்தப் பத்தையளுக்க தரைமட்டமாகி மறைஞ்சு போயிருக்கும். பார்க்கப் போனாலும்
"கடவுளே! இவ்வளவு தூரம் போட்டு வாறன். பக்கத்தில. நான் பிறந்த வீட்டைப்
எப்ப
பாக்க முடியேல் ல. நான்
எங்கடவீட்டைப் பாப்பன். என்ரை.
அம்மா."
சுகந்தி தான் போய் வந்த பயணக்
கதைகளைச் சொல்ல மறந்து, தாயுடன்
சேர்ந்து அழத்தொடங்கினாள்.
مت

Page 45
விடும்ப்பவர்களே இ" : என்னிடம் வாருங்கள் உங்கள் பாரங்களை உங்களுக்காக நான் சுமக்கிறேன். உங்களுக்காக எண் தந்தையாகிய இறைவனை வேண்டிக்
வியத்தகு ஒற்றுமை இவர்களின் பெற்றோர் உடல் சிதறிப் பலியா
ஒரேநாளில் இந்த ஒற்று
கலியாணபந்தத்தில்
யாக்கப் போதுமானதா தாஸ் கூலிவேலை ே
இடத்தில் இருந்தே
ன் வாழ்க்கை நிம்மதிய
எழுதியிருந்த வாசகங்களைக் கண்களில்
நிரப்பிக் கொண்டு அமைதியானான். அந்த
ప్లేస్ల 5
"என்ன மேரி சுவரைப்பார்த்துக் கொண்டு நிற்கிறீர்?"கணவன் அமலதாசின் குரல் கேட்டு மேரி திரும்பினாள் அவள்
பதில் சொல்லாமலேயே அமலதாஸ் சுவரில்|
கவும் இருந்தது. நிம்மதியும் சந்தோசரு
வாசகங்கள் அவன் மனப்பாரத்தையும் 萎
குறைத்து நிம்மதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும் இல்லாவிட்டால் மேரி பதில்
சொல்லாமலே அவன் அமைதி பெற்றிருக் 國 யாயமில்லை. அமலதாஸ் βιβύη στι இருவரும் மணவாழ்க்கையில் இணை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவே மாறிவிட்டிருந்தது நன்கு புலனாயிற்று. ஆனால் முன்னைய இடம்பெயர்வுகளுக்கும், தற்போதைய இடம்பெயர்விற்குமிடையில் முக்கியமான
வயிற்றிலே இன்னொரு உயிரைச் | சுமந்து இடம்பெயர்ந்திருப்பது இதுவே / முதல்முறை அத்துடன் முதல் அனுபவ மும் இதுதான் இந்தக் கருத்தரிப்பு
ஐந்தாறு வருடங்கள் காத்திருந்தபின் இடம்பெற்றிருக்கும் கருத்தரிப்பு:சாதாரண சூழ்நிலையாக இருந்தால் அவள் அளவற்ற மகிழ்ச்சியடைந்திருப்பாள். ஆனால் இந்த அசாதாரண சூழ்நிலையில் இந்தக்

Page 46
டவரிடம் வேண்டிக்கொண்டாள் நெஞ்சில் வேதன் ஆண்டவரே எனது இந்த முதல் பிரசவம் பெருக்கெடுத்து
5,55 நடக்கவும் இவ்வாறான இடம் 蠶
பெயர்வுகளில் பிரசவவலி எடுத்து நான் துன்பப்படாமல் இருக்கவும் அருளும்
கருவிலே உருவாகி இப்போது இந்தக் கலவரபூமிக்கு வரக்காத்திருக்கும் அந்த ஜீவனுக்கு அமலதாஸும் மேரியும் பெயர்கூட தெரிவு செய்துவிட்டர்கள் 。 குட்டி அமலதாஸ் பிறந்தால் மரியதாஸ் ಇಂದ್ಸ್ ಙ್ ರಾಸ್ಥ್ இருவரும் மொத்துஎடுத்துக்கொண்ட கொள்ளுறநேரம்
வயித்திலகிதிச்சுப் றது என எப்ப்ே பயந்துகொண்டிரு
နှီး கொள்ளும் ετιρές ஜனின் வர்த்தைகள் மேரியை இதே இல், மகிழ்ச்சிப்படுத்தும் லுள்ள இந்த வ
மல் இந்த பூமிக்கு என மனமாரப் பிர
இவர்கள் இடம்பெயர்ந்து வந்து நாட்களாகி விட்டது. இன்னமம் ಬ್ಲೌಳಿ, ಸ್ತ್ರ್ಯ சொந்தவீட்டிற்கு திரும்பிச் செல்வதற்கான " தளவிரிப்புடன் வர் எந்த மார்க்கமும் தென்படவேயில்லை. " 震寰了霰 零露 ་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ அவளுக்கு அமல்
இவர்கள் குசம்புகுந்திருந்த தேவாலயம் ஒருபக்கம் பெரு
வேதனையாகவும்
காமல் பர்த்துக்ெ வாக வேதனையோ உங்களுக்கு இவ்வ சொன்னதைக் கேட் மேரியோடு அமலதாசும் கூடவே பின்னர் விழித்திருந்தான் வீட்டில் விசாலமாக "கலந்து பதில் தடையேதுமின்றிகை கால்களை நீட்டிப்
---- 65.5 எனக் கெ படுத்துறங்கிய அவர்களுக்கு இப்போது இதெல்லாம் ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறைந்து கண்ணி
வளவு நேரத்துக்கு என்ர மடியில கொஞ்ச
அமலதாஸ் பரிவுடன்
படியே கேட்டான்
திரை வரவில்லையப்பா
யிரில்லாமல் ஒலித்தது.
ல் நிம்மதியான நித்திரை கு சாத்தியமற்றதாக KOTLÊ. நான் நித்திரை ராவது தட்டுத்தடுமாறி போட்டால் என்ன செய்யி தும் அவள் நினைத்து
リ
ர எமக்காக வேண்டிக்
நிரந்தர நிம்மதியைத்
சொந்த இல்லத்திற்கு
அருளும் என் வயிற்றி
எவ்வித இடருமில்லா வந்து சேர அருளும்
ார்த்தனை செய்த மேரி
அமலதாஸ் கையில்
து கொண்டிருந்தான். தாசைப் பார்த்தபோது மையாகவும் மறுபக்கம் இருந்தது என்னால சிரமம் দ্রাগ্রা
டிருந்தவளின் சிந்த
ட்டான் அமலதாஸ்
விரிப்பில கொஞ்ச நேரம் நேரமெண்டு நிற்கப்
ந்த விரிப்பைத் தரையில் னையே கன்னிமைக் ண்டிருந்த மேரி மெது நிசொன்னாள் என்னால்
ாவுகஸ்ரமப்பா அவள்
ட அமலதாஸ் புன்ன
தன் வார்த்தைகளை ாக்கினான்.
கணவன் மனைவிக்கு
42
செய்ய வேண்டிய கட்மை. வீணாக மனதைப் போட்டு குழப்பாமல் இந்த
விரிப்புக்குமேல இரும் அமலதாஸ்
அன்புக்கட்டளையிட்டான் மேரி மெல்ல
மெல்ல கணவனின் கையைப் பிடித்தவாறு
குனிந்து அந்த விரிப்பின்மேல் அமர்ந்தாள். அமலதாசும் அவளுடன் கூட அமர்ந்துகொண்டான். அவனுடைய அருகாமை அவளுக்கு ஆறுதலளிப்பதா யிருந்தது ஒரு கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை' என்று அவன் சொன்னது அவளுக்கு திருப்தியளிக்க வில்லை. அந்தக் கடமைக்கு அப்பாற்பட்டு அவன் செயற்படுவதாய் உணர்ந்தாள்.
இடம்பெயர்வுக்கான பகிரங்க அறி வித்தல் வந்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை அயலவர்கள் எல்லோரும்
புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள்
எல்லோரிடமும் அப்போது சுயநலமே மேலோங்கியிருந்தது எந்தவொரு வாகனத்திலும் பயணிக்க முடியாததொரு
சூழ்நிலை அமலதாஸ் செய்வதறியாது
திகைத்து நின்றான அவனுக்கு உதவத்தயாராக எவருமில்லை. எல்லோ ரும் கையில் அகப்பட்டதை எடுத்துக் ’güü而撞 நான்மெல்ல மெல்ல நடக்கிறன் அங்கங்கை இருந்திருந்தென்டாலும் போய்ச்சேருவம் வாங்கோ மேரிதான் அவனுக்கு ஆறுதல் கூறி மனவுறுதி ஏற்படுத்தினாள் அவளு டைய யோசனைப்படியே அந்த உயிர்
கொண்டு புறப்பட்டனர்.
காக்கும் அவலப்பயணம் ஆரம்பமானது.
எங்கே gas புகுவது என்பது
தீர்மானிக்கப்படாமலேயே அந்த அவலப்
பயணம் ஆரம்பமானது அயலவர்கள் நடந்துகொண்டிருந்த பாதைவழியே அமலதாசும் மேரியும் நடந்தார்கள்
அந்தப்பாதை கரடுமுரடானதாயிருந்தது.
வேகமாக நடக்க முற்பட்ட போது கால்களில் கற்கள் இடறின் மற்றவர்களைப் வேகமாக நடக்க முடியவில்லை. மெதுமெதுவாக அடி
யெடுத்து வைத்தாள் சிறிது தூரம் கடந்ததும் அதுவும் சாத்தியப்பட வில்லை.
C

Page 47
"இனி என்னால ஒரு அடிகூட எடுத்து வைக் கேலாதப் பா' மேரி முனகியபடி சொன்னாள் அமலதாசின் நெஞ்செல்லாம் வேதனை ரேகைகள் படர்ந்தன. அவன் கண்கலங்கினான். எவரையேனும் உத விக்கு அழைக்கலாம் என எண்ணி சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லோரும் ஒட்டமும் நடையுமாக போய்க்கொண்டி ருந்தனர். அவர்களில் எவரும் தனக்குதவப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஒருகணம் சிந்தித்தான். திடீரென்று அந்த எண்ணம் அவன் மனதில் எழுந்தது. மேரியை அவதானமாக அணைத்து கைகளில் தூக்கிக்கொண்டு நடந்தான். மேரி இதை எதிர்பார்க்கவில்லை. 'என்னை இறக்கி விடுங்கோ! உங்களால ஏலாதப்பா எவ்வளவு தூரத்துக்கு இப்பிடி தூக்கிக்கொண்டு நடப்பியள்" கண்களில் கண்ணி தோன்ற அவனிடம் சொன்னாள் மேரி அவன் சம்மதிக்கவில்லை. 'நீர் பேசாமலிரும். என்னால முடியும். உம்மை நல்லபடியா கொண்டுபோய்ச் சேர்க்கிறது தான் என்ர வேலை" உறுதியான குரலில் கூறியபடி அமலதாஸ் அவளைத் தூக்கிய படியே நடந்தான். தேவாலயத்தை வந்தடையும் வரை மேரியை நடக்க அவன் அனுமதிக்கவேயில்லை. இதையெல்லாம் நினைத்துப் பார்த்த மேரி கண்கலங்கினாள். இதை அவதானித்த அமலதாசின் இதயம் கனத்தது."ஏன் மேரிகண்கலங்கியிருக்கு? அவன் கேள்வியால் சுயநினைவுக்கு வந்த மேரி அவனை நிதானமாகப் பார்த்துவிட்டு சொன்னாள் 'உங்கள கனவனாய் அடைய குடுத்து வச்சிருக்கவேணும்" அதைக் கேட்ட அமலதாஸ் புன்னகைத்தான். அடுத்து அவள் சொன்ன வார்த்தைகள் அமலதாசை மிகவும் வேதனைப்படுத்தின. "நான் உங்களின்ர மடியில தானப்பா சாகவேணும். அப்பதான் என்ர ஆத்மா சாந்தியடையும்." அமலதாஸ் கனத்த நெஞ்சோடு பதிலளித்தான். 'மேரி ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீர்? உமக்கு என்ன நடந்தது? இனி இப்பிடிக் கதையாதையும் என்னால தாங்கேலாது" அங்கே சிறிது நேரம் மெளனம் நிலவியது. அந்த மெளனத்தை முதலில் அவன்தான்
கலைத்தான். 'மேரி
சேர்ச் ஹோலுக்கு யே போனால் இடமில்லாம அவனது வார்த்தைக 66Titi Ginsbou Gidge
பிடித்தவாறு எழுந்து
அவர்கள் இரு பிரார்த்தனை மண்ட போது மண்டபம் பா! அங்கே குழந்தைகள், யுவதிகள், முதியவ தரப்பட்டோரும் காண
அவர்களிற் சில சிலர் தலையில் கைை சாய்ந்திருந்தனர். சிலர் வேதனைகளை மற்ற கொண்டனர். குழந்ை அழுத வண்ணமிருந்
அமலதாஸ் ெ மொன்றைத் தேர்ந்ெ விரிப்பை மெதுவாக அமரவைத்து தா கொண்டானி அர அருட்தந்தை சாமுே புரிந்தவண்ணம் வந் செய்தியைக் கேட்( அனைவரது முகங்க சாயல் மறைந்து சந்ே 'நாளைக்கு நீங்க LJULJILÉS) Gö 6a) TLD 63 | 9 || இடங்களுக்குப் ே பேச்சுவார்த்தை வாங்கியாச்சு. செய்திருக்கிறம். பிரச்சினையும் இல்லா
6Jö6
தந்தையின் வார்த்தைச் உட்பட அனைவரது இதயத்தில் பரவிநிம்ம அவர்கள் அனை தேவனுக்கு நன்றி கூ
மேரி ஒரு தற் அமலதாஸின் மடியில் அவனும் மெதுவாச உறங்கிப் போனான்.
4.

நேரமாச்சு வாரும் வம் பிறகு நேரம் ற் போயிடும்." மேரி ளுக்கு கட்டுப்பட்ட அவன் கையைப் அவனோடு நடந்தாள்.
வரும் தேவாலய பத்தை அடைந்த தி நிரம்பியிருந்தது. தாய்மார், இளைஞர், i 356 6T6OTů Lu6)
Tப்பட்டனர்.
ர் படுத்திருந்தனர். வைத்தபடி சுவரோடு தங்கள் துயரங்கள், வருடன் பரிமாறிக் தகள் பெரும்பாலும்
தன.
பாருத்தமான இட தடுத்து படுக்கை விரித்தான். மேரியை னும் அமர்ந்து நீ நேரம் அங்கே வேல்சன் புன்னகை தார். அவர் சொன்ன டு அங்கேயிருந்த ளிலும் கவலையின் தாசம் அரும்பியது. ள் எல்லோரும் ங் கடை சொந்த நான் நடத்தி அனுமதி னங்களும் ஏற்பாடு
நீங்கள் எந்தப் மல் போகலாம்" என்ற
BLITSE 6D TILð .
5ள் அமலதாஸ், மேரி காதிலும் நுழைந்து தியை ஏற்படுத்தியது. வரும் மனமார
றினர்.
காலிக நிம்மதியோடு உறங்கிப்போனாள். சுவரில் சாய்ந்து
துணி டிக் கப்
அதிகாலை நேரம் முற்றாக இருள் விலகவில்லை. எனினும் கிழக்கு வானம் விடியலுக்கு ஆயத்தமாகியிருந்தது. அந்த வேளை அமைதியான அதிகாலையின் அமைதியை முற்றிலும் நிலைகுலைத்த வண்ணம் குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு பெரும் இரைச்சலுடன் வந்து தேவாலயத்தை வட்டமிடத்தொடங்கின. இருந்த அனைவருக்கும் விழிப்பு ஏற்பட்டது. அமலதாஸ், மேரி உட்பட அனைவரும்
தேவாலய மணி டபத்தில்
LD 0 600ĩ LJuJLổ ஏற்பட்டவர்களாய் காணப்பட்டனர். "எல்லோரும் அப்படியே இருங்கோ ஒருத்தரும் வெளியில போக வேண் டாமி இணி டைக்கு காலமையே வந்திட்டான் எங்கப் போடப்போறானோ தெரியேல்ல" அங்கே சிலர் சொல்லி வாய் மூடுவதற்கிடையில் அடுத்தடுத்து நான்கு குண்டுகளை குறிதவறாமல்ஜி தேவாலயத்தின் மீது வீசிவிட்டு குண்டு வீச்சு விமானங்கள் வந்தவழியே திரும்பின.
அந்த இரம் மியமான காலைப்பொழுது இரணங்கள் நிறைந்ததாக மாறும் என யாரும் நினைக்கவில்லை. தேவாலயம் முழுவதும் அப்பாவிகளின் இரத்தம் சிதறியிருந்தன. அங்கங்கள் பட்டு [ 1 ᎫᎫ 6ᎣᎥ 6Ꭰ IᎢ Ꮽ5 சிதறிக்கிடந்தன. சொந்த வீட்டிற்கு செல்லலாம் என்று சந்தோசப்பட்ட அனைவரும் பிணமாகச் சிதறிக்கிடந்தனர். பாவம் அமலதாசும் மேரியும் வரவிருக்கும் ஜீவனைப்பற்றிய கனவுகள் நிறைவேறா மலேயே துண்டுதுண்டாய் சிதறிப்போயினர். இவர்களோடு சேர்ந்து இந்த அனர்த் தங்களை அறியாத அந்த சின்னஞ்சிறு ஜீவனும்தான்.
அன்றைய தினம் அரச வானொலியின் செய்தி அறிக்கையில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று
'மன்னாரில்
குண்டு வீசித் தகர்க்கப்பட்டது. அதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்பதாகவிருந்தது.

Page 48
சுவிஸ் கலைப் பயணத்தில் 'அல்வி கவிதையில் த
இன்னும் உங்க
ஆசியாவின் போர்க்களத்தில் கப்பல் ஏறி ஐரோப்பாவின் ஆடுகளத்தில் மேடையேறி ඌක$6තර්uffiබර් என் கவலையை பகிர வந்தேன். தித்திக்கும் தமிழ் என்று எத்திக்கும் பேசுகின்ற எனதருமைத் தாயகத்தில் இன்னும் விடியலைத் தேடுகின்றேன். முகாரியோடுதான் முழுநாளும். யுத்தத்தின் சத்தத்திலும் வாழப் பழகிவிட்ட ஏழைத் தமிழர் நாங்கள். பறக்கப் பணம் இல்லை எம்மிடம்
шsori கூடலுக்குள் ஒதுங்கப் பழகிவிட்டோம். ஓடிக்கொண்டே இருக்கின்றோம் முகவரிகள் மாறிக்கொண்டே இருக்கிறது. சண்டை வந்தது சாவகச்சேரி சவக்காடாய் போனது. எந்தையும் தாயும் எங்கே என்று ஏங்கும் உள்ளங்கள் ஏராளம்
அங்கு.
பதுங்கு குழியில் ஒதுங்கியிருந்த பருவப் பெண் ஒருத்தி
தாய்க்கு வென்னி எடுக்க
ରର Jଗfଓu வந்தாள். விழுந்த செல்லில் வெந்தே போனாள் வென்னி கேட்ட தாய் ର)ରjଗfଓu வந்தாள் சென்னிரில் Lnadir
மிதப்பதை கண்டாள் இன்றுவரை கண்ணிரில் கரைகின்றாள். இரவுகள் 9_ml5@రౌg இன்பப் பொழுதுகள் எமக்கு
9.g5 6.905
SQUULO
வேதனை. ஆறுமணிக்கே அடக்கிவிடும் Sl' Lún
எம்மை ஒதுக்கிவிடும் வீட்டுக்குள். பூபாளம் இன்றியே பொழுதுகள் விடியும். எங்களுக்கு எந்நாளும் ஒலிம்பிக், தினமும்
IbIIԼԸ
Get
Set

ர் கவலையை பகிருகிறார்.
ள் வருகைக்காய்
Ready Go வில் தான். ஓடும்
பொழுது எங்கள் ஊர்களைப் பார்க்கின்றோம் பாழடைந்து போனாலும் பசுமை தரும் நினைவுகள் பொன்னாலைப் பாலமாம் மாரியில்
அங்கு ஒராக்கள் UITILLOTh. உப்புக் காற்று உரத்து வீச කJඛෆිජ්ජා කJඛෆිජ් ඊ. சயிக்கிள்
ஓடும் வல்லை வெளி என்றாலும் அங்கே சன்னதியான் தரிசனத்தில் ତ୯୬ ), சந்தோசம். பண்ணை வெளி அங்கே பார்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும்
U6Oah L6)
அழகு. வசாவிழான் କ୍ଷୌଞ୍ଵ ଓ ଗୋଠ வழிநெடுகப் பனைமரங்கள் சண்டையிலும் சரியாது உங்களுக்காய் காத்திருக்கு. இளவாலை வெற்றிலையும் தாவடிப் புகையிலையும்.
44
öîn 666O கள்ளும் பனாட்டும். மாதகல் முரலும் மயிலிட்டி சுறாவும். பாணிப் பனாட்டும் பரித்துறை
6) JGO)LLILs). இன்னும் உங்களுக்காய் இன்னும் உங்களுக்காய். மாட்டு வண்டியில் சவாரியென்ன மாவிட்டபுர ஐயரின் மாவெள்ளையின் ஓட்டமென்ன. நல்லூரான் தேர்
இன்னும் நகருது
5ľT356MD 6 JJ ஓசையுடன் காவடியும் ஆடுது. அடியழித்து நேர்த்தி செய்யும் அன்னையரும் இன்னும் உண்டு. இத்தனையும் எஞ்சிநிற்கும்
656T6) மிஞ்சிநிற்கும் கோலங்கள் இன்னும் உங்கள் வருகைக்காய் இன்னும் உங்கள் வருகைக்காய்.
**<ණක්ඨක්ෂි”
5 ܢ

Page 49
ع
●
தாங்கள் இலக்கியத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளீர்கள் இதற்கான
காரணம் என்ன?
என்னுடைய அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் என்னை இலக்கியத் தில் ஈடுபாடு கொள்ள வைத்தது. என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் அதற்கு உந்து சக்தியாக அமைந்தன. என் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்கள் இதனை அறிந்து கொள்ளவும் எழுது கின்றேன்.
நீங்கள் சிங்கள சிறுகதைத் துறையில் தடம் பதித்துள்ளீர்கள். தங்களது முதல் சிறுகதை பற்றி?
1978ம் ஆண்டு நான் க.பொ.த உயர்தர வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் பொழுது எனது முதலாவது சிறுகதையை எழுதி
னேன். எமது பாடசாலை நூல்
நிலையத்தில் சிறந்த பெறுமதி வாய்ந்த நூல்கள் அலுமாரிக்குள் பூட்டப்பட்டு வெறுமனே இருக்கும். அதனை நாம் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியாது. இதனை அடிப்படையாக வைத்தே எனது முதலாவது சிறுகதையான 'குறுகெதர பாலயே" (பாடசாலை யில் அறிவு குறைந்தவர்கள்) வை எழுதினேன். இச்சிறுகதை ஜனதா பத்திரிகையில் வெளிவந்தது. பத்திரிகையில் எனது சிறுகதை வெளிவந்தபோது நான் மிகவும் அகமகிழ்ந்தேன்.
தாங்கள் மார்க்சிய வழிநின்று இலக்கி யம் படைக்கின்றீர்களா, இல்லையேல் அதற்குரிய காரணம் என்ன?
சிறுகதை எழுத்தாளர் திம்பி
நேர்காணல் ~
=ே> மார்க்சிய சிந்த6
சிந்தனையாகு பெரிதும் மதிச்
இலக்கியத் து5
சிந்தனைக்குள் வைத்துக் கொ6 இலக்கியம் சுத அனுபவத்தின் வேண்டும். அப் சிறந்த இலக் முடியும் எ கணிப்பாகும்.
குறிப்பிட்ட ஒரு பலிக்கவில்லை. களில் பேசப்படு அனுபவத்தில் ந
 

fuIT-51D IIGOoïLTJ
சி.வி வினோத்
}ன மிகவும் சிறந்த 6. அதை நான் கின்றேன். ஆனால் றையில் நான் எந்தச் நம் என்னை சிக்க 1ள விரும்பவில்லை. ந்திரமானது, அது
ஊடே வெளிவர பொழுது தான் அது
கியமாக இருக்க
‘ன்பது எனது எனது ஆக்கங்கள் வர்க்கத்தை பிரதி
எனது படைப்பு ம் பாத்திரங்கள் என் ான் கண்டவைகளே!
தரமுள்ள இலக்கியத்தை படைப்பதி லேயே நான் கவனமாக இருக்கிறேன்.
சிங்கள சமூகத்தில் சாதிக் கொடுமைகள் மூடி மறைக்கப்பட்டு இருக்கின்றன, இது தொடர்பான படைப்புகள் ஏதும்?
நான் இதற்கு எதிரானவன் , இவ்வாறான இழிநிலைகளைக் காணும் போது எனக்கு ஆத்திரம் வரும். நான் அதிகம் எழுதவில்லை. இரு சிறுகதைகள் இது தொடர்பாக எழுதியுள்ளேன். உலக சிறுவர் தினத்தை மையப்படுத்தி, மலசலகூட சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவரின் மகன் சமூத்தில் படும் இன்னல் களையும், வேதனைகளையும், மையப்படுத்தி ஒரு சிறுகதையும், மார்க்சிய சிந்தனை கொண்ட இளைஞன் ஒருவன் தனது அரசியல் வாழ்விற்கும், நடைமுறை வாழ் விற்கும் இடையில் நிலவும் முரண்பாட்டை கருப்பொருளாகக் கொண்டு சிறுகதையொன்றும் எழுதியுள்ளேன், இவ்விரு சிறுகதை
களும் எனது முதல் தொகுப்பான
"குறுகெதர பாலயே" தொகுப்பில் வெளிவந்துள்ளது.
சிங்கள இலக்கிய விமர்சனம் தொடர்பாக?
இதற்கு மிகப் பாரிய பின்னணி யொன்று இருக்கின்றது. சிங்கள இலக்கியங்களைப் பொறுத்தவரை இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. நிலப்பிரபுத்துவ அடிப் படை சிந்தனைகளைக் கொண்டவர் களும் உளர். விமர்சனங்கள் நடை பெற்றாலும் அவை திருப்திப்படக் கூடிய விமர்சனங்களாக இருப்ப தில்லை. ரஷ்ய புரட்சிக்கு முந்திய

Page 50
காலத்தில் விமர்சகரான பிலின்ஸ்கி போன்ற விமர்சகர்களாக இருக்க வேண்டும். பல்துறை அறிவு கொண்ட, நல்ல ரசனையுள்ள ஒருவரே சிறந்த விமர்சகராக இருக்க முடியும்.
சிங்கள இலக்கியம் வளர்ச்சி கண்டுள்ளதா?
சிங்கள இலக்கியத்தைப் பொறுத்த வரையில், இப்போது சிறுகதைகள், கவிதைகள் திருப்திப்படக்கூடிய வளர்ச்சி கண்டுள்ளது. உதாரணமாக கவிதைதுறையில் பராக்கிரம கொடிதுவக்கு, லால்ஹறகொட, மொனிக்காருவன்பத்திரண, தர்மசிறி ராஜபக்ஷ போன்ற கவிஞர்கள் உள்ளனர். சிறுகதைத்துறையில் கீர்த்தி ஹலிசறகே, நிஸ்ஸங்க சிஜேமான, கமல் பெரேரா போன்ற வர்களும் உள்ளனர். சிங்கள நாவல்கள் அவ்வளவு வளர்ச்சி யடையவில்லை. யதார்த்தவாத சிங்கள நாவல்கள் இப்போது வெளிவருவதில்லை. அதனால் அவை ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையிலேயே இன்னும் இருக்கின்றது. சைமன் நவகத்தேகம போன்றவர்கள் நாவலில் சில முயற்சிகள் எடுத்து வரு கின்றார்கள்.
இனப்பிரச்சினை தொடர்பாக என்ன கூறவிரும்புகின்றீர்கள்?
பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் பெரும்பான்மை இன்த் தினால் ஏதாவது அநியாயங்கள் சிறுபான்மை இனத்திற்கு எதிராக
இழைக் கப்படுவதுண்டு. இது
தவறு, எல்லா இனத்தவரிடையேயும் தம் இனத்தைப் பற்றிய உயர்வான உணர்வு இருப்பது வழமை. எமது நாட்டில் உள்ள மக்கள் இன்று பிரிந்து இருப்பதற்கு பொருளாதார, பூகோள மயமாக்கலே காரணமாகும். சிங்கள பெளத்த நிலப்பிரபுக்களிடம்
Drfréséu
நான் எந்தச்
GTGCT 606or
Gastors
உள்ளுள் வர் கைகளுக்கு நோக்கத்துட சுதந்திரப் பே இது ஏகாதி இருக்கவில் பொருளாதார தங்கியிருந்: நிலைமாறி
தங்கியிருக்கு மாறியுள்ளது உன்னிப்பாக உள்ள சிக்கள் புழக்கத்திற் ஆயுதங்கள் பிரச்சினைன் வைகளாக இ ஆழமாக அ சிந்திக்க வே இந்தப் பொறி கடினம். ஆ அனைத்து
நல்லிணக்கத் வேண்டும் எ ஒரு அரசுக்
8 இன்றைய அ
Pே முதலாவதாக
ஜனநாயக மு என்று ஒ6
 

N
சிந்தனை மிகவும்
னையாகும். அதை ம் மதிக்கின்றேன். லக்கியத்துறையில் சிந்தனைக்குள்ளும் சிக்க வைத்துக்
றந்த இலக்கியமாக
ம் என்பது எனது
த்தகத் தலைமை தமது
வரவேண்டும் எனும் டனேயே இலங்கையில் ராட்டம் நடைபெற்றது. பத்தியத்திற்கு எதிராக லை. இலங்கையின் ாம் விவசாயத்தின் மீதே தது. இன்று அந்த மேற்குலக நாடுகளில்
தம் பொருளாதாரமாக I. இதனை நாம் மிக நோக்கினால் இதில் ல்கள் விளங்கும். இன்று கென வாங்கப்படும் இனப் யை நிர்ணயிக்கின்ற ருக்கின்றன. இவற்றை அரசியல் தலைவர்கள் 1ண்டும். இல்லையேல் யிலிருந்து விடுபடுவது னால் நாட்டில் உள்ள இன மக்களையும் துடன் வாழவைக்க "ண்கின்ற தேவை எந்த கும் இல்லை.
f சீh L
ரசியல் நிலைபற்றி?
5. எமது நாட்டில்
ழறையிலான தேர்தல் ர்றில்லை. இங்கு
-6
நடைபெறுவது வாக்காளர்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் தேர்தலேயாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்று ஒன்றில்லை. பலவந்தமாக தேர்தல் வன்முறைகளால் கைப்பற்றப்பட்ட அரசாங்கமே இப்போது இருக் கின்றது. பொஜ முன்னணி, ஐ.தே.க. எது ஆட்சிக்கு வந்தாலும் இரண்டினதும் பொருளாதார நிகழ்ச்சி நிரல் ஒன்றேயாகும். அதுபோலவே இவ்வரசாங்கங்கள் இரண்டும் ஒடுக்கு முறையிலும் அடக்குமுறையிலும் ஒன்றாகவே இருக்கின்றது.
தங்களுடைய இலக்கிய ஆக்கங்கள்
பற்றிய
அடிப்படையில், நான் நிர்மாணிக்கும் இலக்கியங்கள் அரசியல் அபிலாஷை களுக்குத் துணை போவதல்ல. நல்ல கலை வடிவங்களை நிர்மாணிப்பதே எனது எண்ணமாகும்.
இன்றைய சமுதாயத்தில் பெண் நிலைவாதம். பற்றி?
சமூக நவீனமயப்பட்டாலும், அரை வர்த்தக. அரை விவசாய சமூகமே உள்ளது. பெண்களுக்கு உள்ள கெளரவம், பாதுகாப்பு ஆகியன இங்கு இல்லை. ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்களைப் பாலியல் வர்த்தகப் பொருளாகவே பாவிக் கின்றனர். இலங்கைச் சமூக அமைப்பில் பிரதான Bread winnder ஆகக் கூடப் பெண்களே இருந்தாலும் அந்த உழைப்பு மதிக்கப்படுவதில்லை. பெண்களுக் கான பாதுகாப்புத் தொடர்பாக பண்டைய கால முறையிலேயே சிந்திக்கப்படுகிறது. இவை புதுப்பிக்கப்பட வேண்டும்.
நன்றி "ஆதவன் 15.10.2000
ー/

Page 51


Page 52

lished by
, Sri Lanka.
anra