கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2001.01-03

Page 1


Page 2


Page 3
தொடர்புகளுக்கு 孪 Centre for Performing Arts 19 Milagiriya Avenue Apartment 5/6 Bambalapitiya Colombo - 04, Sri Lanka. Tel: 597245, Fax: 55672
திருமறைக் கலாமன்றம் 238 பிரதானவீதி
யாழ்ப்பாணம் இலங்கை 拂
தொலைபேசி இல 02 - 2393
 
 
 
 
 
 

Kalaimugam
ublisher . Thirumarai Kalamanram
■■ 1 405 ஸ்ரான்லி விதி
ா ழ்ப் பாண ம்

Page 4
ருமலை! அது நமது தாயகத்தின் முதல் நகரம் கீழ்ப்புலத்து நீரமைப் பின் தனிப் பெரும் சிகரம் பரந்து பட்ட அம்மன் னின் பனன் டைய வளங்கள், பாரம்பரியக் கலைச் செல்வங்கள், பச்சைப் பசேலென்று காட்சி தரும் பழமுதிர்க்கழனிகள், நீலக்கடலுடன் நித்தம் விளையாடும் நீண்ட மணற்பரப்பு, இயற்கை எழில் தவழும் ஏற்றமிகு துறைமுகம், குன்றின்மேல் குடியிருக்கும் கோணேசர் திரு உருவம் - இப்படி எத்தனை பெருமைகள் எத்துணைச் சிறப்புக்கள்! இருந்தும், அதன் எதிர்காலம் ஒளி நிறைந்ததா அல்லது இருள் குவிந்ததா? அது வரலாற்றை எழுச்சியூட்டப் போகின்றதா, இல்லை அவ்வரலாறு இரத்த வெள்ளத்தில் எழுதப்பட போகின்றதா? என்ற அச்ச உணர்வுகள், அங்கலாய்ப்புக்கள், ஆதங்கங்கள் எம்மவரின் நெஞ்சத் தசை நார்களை அருட்டாமல் இல்லை.
இப்பின்னணியில், கலைமுகத்தின் கலை இலக்கியப் பண்பாட்டுப்பார்வை திருமலையின் பக்கம் திரும்பியுள்ளது.
இவ்விதழில், திருமலை நகரிலும் அதனைச் சார்ந்த பெருநிலத்திலும் வாழும் கலைஞர்கள், கவிஞர்கள், நாடக வியலாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கி யவாதிகள் என்பவர்களின் ஆக்கங்கள் பரிமாறப்படுகின்றன. அத்திருமண்ணின் முதிர்ந்த கலைஞர்கள், இளங்கலைஞர்கள், மறைந்த கலைஞர்கள், கவிஞர்கள் போன் றோரின் கலை இலக்கியப் படைப்புக்கள் இக் கலைமுகத்தின் பக்கங்களை நிர்ப்பி யுள்ளன. இதில் உள்ள படைப்புகளில் திருமலையின் வரலாறு பேசப்படுகின்றது: அதன் வாழ் வுடன் இணைந்த பல பெரியார்கள் நினைவூட்டப்படுகின்றார்கள்.

அழிவுகள் மத்தியிலும், அழகுக் கலைகளும், ஆக்க இலக்கியங்களும் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த பண்பாட்டு விழுமியங்களும் பேணப்படுவதுமட்டுமன்றி, அவை வாழ, வளரவைக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் அயராது உழைக்கும் திருமறைக் கலாமன்றத்தின், குறிப்பாக, திருமலைத் திருமறைக்கலாமன்றத்தின் முயற்சியின் விளைவுதான் திருமலை கானும் தமிழ் விழாக் கோலமும், அவ்விழாவின் சிறப்பிதழ் கலைமுகமும். ஆக,
"கன்னித் தமிழ் வேர்களுக்குள்
முத்தெடுப்போம்
5T6)GLD656).IIIb
முத்தம் பதிப்போம்'
بھیجpeو ہجے ہوشیں (کسی معیلیہ وسلمتمتع جیک

Page 5


Page 6
ருகோணமலை 6ിണ്ഡസ്കങ് ஒன்றினை வெ தருவதோடு, ப, ஆண்டுகளாக தி பல கலை இலக்கி இது வரவேற்க
கலைஞர் பரிமாற்றத் திட்டத்தில் 4 கலைஞர்களை இங்கு வரவழைத்து பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழ பலவற்றையும் மன்றத்தினர் கெ/ பொங்கல்விழா போன்ற விழாக்க ஆர்வமுள்ள கலைஞர்கள் மன்றத்தி முன்னெடுக்கப்படுகின்றன.
கலைமுகம் - திருமலை சிறப்பிதழ் வெளிவரும் எனத் திடமாக நம் சிறந்தவொரு ஆவணமாக அ.ை மகிழ்ச்சியடைகின்றேன்.
 
 

திருமறைக்கலாமன்றத்தினர் தமது மன்றச் ஓர் அங்கமாக கலைமுகம் சஞ்சிகையின் சிறப்பிதழ் ளியிடுவதற்கு விளைந்திருப்பது பெருமகிழ்ச்சியைத் ாராட்டற்குரியதாகவும் விளங்குகின்றது. கடந்த பல ருமறைக்கலாமன்ற திருகோணமலை கிளையினர் நல்ல யமுயற்சிகளில் ஈடுபட்டு வருவதனை நான்நன்கறிவேன். ப்பட வேண்டியதொன்றாகும்.
கொழும்பிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும், சிறந்த அவர்களுடன் திருமலைக் கலைஞர்களும் இணைந்து ங்கி வருகின்றனர். தமிழர் தம் முக்கிய விழாக்கள் 1ணன்டாடிவருவதனையும் குறிப்பிடலாம். ஒளிவிழா, ள் சிறப்பாக குறிப்பிடலாம். கலை இலக்கிய துறையில் ல் அங்கம் வகிப்பதால் மன்றச் செயற்பாடுகள் சிறப்பாக
நல்லறிஞர்கள் பலரது சிறந்த ஆக்கங்களை தாங்கி |கின்றேன். சிறப்பிதழ் எதிர்காலச் சந்ததியினருக்குச் மய வேண்டுமென நல்லாசி கூறுவதில் மட்டில்லா
எஸ். எதிர்மன்னசிங்கம்
உதவிப்பணிப்பாளர்
பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
வகிமா, திருகோணமலை,

Page 7
ம்மை இல் காத்து எட எம் இறை அமைந்த தமிழர் எங்கள் பாரம்பரிய க எம் எதிர்கால சந்ததியினரு செய்யும் கலை வழியை திருமறைக்கலாமன்றத்தின் யாழ்ப்பாணத்தில் கருவுற்று தமிழர் வாழும் வெளிநாடு அடைகிறோம். இம்மன்றத்தினால் பல வ சஞ சிகையான 'கலை திருக்கோணமலை சிறப்பு வரவேற்கப்படவேண்டிய அந்த வகையில் எம் சிறப்புகளையும் எம் மணி வரலாற்றுச் சான்று ஆ6 ஆசிகளும் வாழ்த்துக்களு திருமறைக்கலாமன்ற கன் கலை வழிக! தமிழ் வ
 

வுலகத்தில் மானிடமாக படைத்து, க்கு அனைத்து வளங்களையும் அருளச் செய்யும்
வனுக்கான இறை பணிகள் பல்வேறு வகைகளில் போதிலும்.
லைகளையும் கலாச்சார பண்புகளையும் பேணிக்காத்து க்கு காலத்துக்கேற்ற நவீன நுட்பங்களுடன் பரிமாற்றம் தெரிவு செய்து இறைபணியாற்றும் திருமலைத் ர் செயற்பாடுகளை பல ஆண்டுகளாக நான் அறிவேன். று இலங்கையின் பல மாவட்டங்களிலும் மட்டுமல்லாது கள் பலவற்றிலும் சிறப்புற இயங்குவதில் பெருமகிழ்ச்சி
ருடங்களாக வெளிவரும் காலாண்டு கலை இலக்கிய முகம் இம்முறை எம் கோணேசபூமியாகிய தழாக வெளிவருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதும் விடயமும் ஆகும்.
திருக்கோணமலை மண்ணின் பல வரலாற்று னின் கலைஞர்களின் ஆக்கங்களையும் தாங்கி ஒரு பணமாக வெளிவரும் கலைமுகம் இதழுக்கு என் ம் உரித்தாகட்டும். லவழி வெற்றிகரமாகத் தொடரட்டும்.
Bass/
எம்.கே.செல்லராஜா திருக்கோணேசர் ஆலய பரிபாலன சபைத் தலைவர்
திருக்கோணமலை

Page 8
•
ဗြိ၍
லைவழி இை
திருமறைக்கல
பங்குனி 2001 இ
கண்டு மகிழ்ச்சி
கத்தோலிக்க திருச்சபை என்னும் அ கலைஞர்களையும் ஒன்றிணைத்துப் கலைப்பணி அவதானிப்புக்கும், பெறும நின்றுவிடாது கலைத்துறையை புலன் ஈடுபட்டுள்ளதை அதன் பன்முகப் பண சஞ்சிகை வெளியீடும் அதன் ஓர் அங் கடந்த காலங்களில் கலை இலக்கிய செவி விகளை, தகவல்களை, ' அவதானித்திருக்கிறேன். தற்போது கி மிக்க பாடல் பெற்ற தலமுமான தி வெளிவருவது மிகவும் பொருத்தமான திருக்கோணமலை மாவட்டமாகும். இ கலை இலக்கிய வளர்ச்சிக்கு தமது திருக்கோணமலை உட்பட நாட்டின் கலைப்பணியாற்றும் திருமறைக்கலா இதழை வெளியிட முன்வந்தமை
 

ಟ್ವಿಯಾ
ಟ್ವಿಟೆನ್ನು
றபணி’ என்னும் விருதுவாக் கோடு பணியாற்றிவரும் மன்றம் வெளியிட்டு வரும் 'கலைமுகம் சஞ்சிகை தை - தழ் திருக்கோணமலை மாவட்டச் சிறப்பு மலராக வெளிவருவது யடைகிறேன்.
டித்தளத்தில் நின்று, வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் பரந்த அளவில் திருமறைக்கலாமன்றம் ஆற்றிவருகின்ற ானத்துக்கும் உரியதாகின்றது. அரங்கச்செயற்பாடுகளோடு மட்டும் மைசார் தளத்துக்கு இட்டுச் செல்வதிலும் திருமறைக்கலாமன்றம் ரிகளை அவதானிப்போர் கண்டு கொள்ள முடியும். கலைமுகம் கமாகவே கொள்ளப்பட வேண்டும்.
தொடர்பான பல காத்திரமான படைப்புகளை, குறிப்புகளை, கலை முகம்’ தாங்கி வந்துள்ளதை அவிவப் போது மக்கு மாகாணத்தின் புகழ் பூத்த மாவட்டமும், பழம் பெருமை ருக்கோணமலை மாவட்டச் சிறப்பு மலராக "கலைமுகம்’ து. செழுமையான கலை இலக்கிய பாரம்பரியத்தைக் கொண்டது, ங்கு வாழும் கலைஞர்கள் மிக நீண்ட காலமாக இப்பிரதேசத்தின் அர்ப்பணிப்பு நிறைந்த பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர். ஏனைய பாகங்களிலும், கடல் கடந்த நாடுகளிலும் காலூன்றி மன்றம், திருமலை மாவட்டச் சிறப்பு மலராக "கலைமுகம்’ மேற்படி மன்றத்தின் ஓர் கிளையாக திருக்கோணமலையில் கும் பெருமை சேர்க்கின்ற விடயமாகும்.
றப்புகளையும் கலைஞர்களின் பெருமைகளையும், அவர் தம் மதிப்பார்ந்த சிறப்பு மலராக "கலைமுகம்” மிளிர வாழ்த்துகிறேன். ற்றும் திருமறைக்கலாமன்றத்தின் முயற்சிகளும், பணிகளும் க எல்லாம் வல்ல இறை ஆசீரை இறைஞ்சுகிறேன்.
மேதகு ஆயர் கலாநிதி.ஜே.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
திருமலை - மட்டக்களப்பு

Page 9
கண்டி நாடகம் தந்த திருக்கோணமலை வேலுப்பிள்ளை அகிலேசப்பிள்ளையை
திருக்கோணமலை நாடக வரலாற்றில்
முதல் முதலாக எழுதிய நாடகப் பிரதிக்குரிய பெருமை திரு. வே. அகிலேசப்பிள்ளையையே சாரும். கண்டி நாடகம் என்பதே இவர் எழுதிய நாடகப் பிரதியாகும்.
1887ல திரு.வே.அகிலேசப் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட கண்டி நாடகம் இன்றுவரை அச்சேறாதது கவலைக்குரிய தொன்றாகும்.
திருக்கோணமலை சைவப்பெருங்குடியில் பிறந்தவர் அழகைக்கோன் என்பவர். இவரது மைந்தன் வேலுப்பிள்ளை. வேலுப் பிள்ளையின் மரபு தழைக்க 1853ஆம் ஆண்டில் தோன்றிய மைந்தன் அகிலேசப் பிள்ளை.
அகிலேசப்பிள்ளை அவர்கள் இளவயதில் குமரவேலுப்பிள்ளை என்னும் பெரியாரிடம் தமிழ் மொழியை நன்றாக கற்று வந்தார். நீதி நூல்களையும் நிகண்டையும் கற்று வந்த அகிலேசப்பிள்ளையின் நினைவாற் றல் அளப்பரியதாக அமைந்ததால் அரிய நூல்களை ஏட்டில் இருந்தவாறே கேட்டு பாடமாக்கி வந்தார்.
அகிலேசப்பிள்ளையின் அறிவாற்றலையும் கற்கையில் கொண்டுள்ள காதலையும், தளராத முயற்சியையும் கண்ட இவரது சிறிய தந்தையார் தையல்பாகம் பிள்ளை அவர்கள் இவருக்கு பெரிய இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்பித்ததோடு,
வடமொழியையு. காரணத்தினால்
இவ்வாறாக இரு ஆம் ஆண்டள6 ஒன்றில் ஆசிரிய ஆனார். பத்து ஆ வேண்டும் என்ற
பதவியில் இருந்து இளைஞர்களுக்கு சைவநெறி இந்து அதற்குச்செயல்
அறிந்து கொள்ள
தன் மண்ணின் ே
ஏடுகளை நூலுரு இரவு பகலாக ஏ
இவரது விடாமு கோணேசர் கல்ெ என்பர். இதுமட் வெருகல் சித்திர
இவரால் ஆக்கப்
1886 = அை விலிலு 1887 - @ចាញ 1890 - திருச் திருச் 1900 - வேற்
1904 - வசந்: பாராச் காதல்
1906 - சிவக
இவ்விதம் 50 ஆ முதல் நாளில் உ
 

b கற்பித்து வந்தார். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த ஆங்கிலத்தையும் தாம் அறிந்த அளவில் சொல்லிக் கொடுத்தார்.
பதாம் ஆண்டு வரை இடைவிடாது படித்து வந்த இவர், 1872 வில் ஆசிரியருக்கான தகுதியடைந்து அரசாங்கத்தாரின் பாடசாலை ராக கடமையாற்றினார். சில ஆண்டுகளின் பின் தலைமையாசிரியர் நண்டுகள் கடமையாற்றியபின், அவர் தன்னை சிவபணியில் ஈடுபடுத்த எண்ணத்தின் உறுதிப்பாட்டால் 1882 ஆம் ஆண்டளவில் தம் ஆசிரியர் து விடுபட்டு அயலில் இருந்த ஆலயம் ஒன்றை மையமாகக் கொண்டு த சைவ சமய நூல்களையும், ஆசாரத்தையும் பழக்க வந்தார். துப் பண்பாடு, இந்து நாகரீகம் என்றெல்லாம் எடுத்து பேசுகின்றவர்கள் முறையான அனுட்டானங்கள், சமஸ்காரங்கள் உள்ளன என்பதையும் வேண்டும். பெருமையை பேணி பாதுகாக்க வேண்டுமெனின் இங்குள்ள பழந்தமிழ் நவாக்குவதே சிறந்த வழியெனக்கருதிய அகிலேசப்பிள்ளை அவர்கள் டுகள் தேடிப் பரிசோதிக்கத்தொடங்கினார். யற்சியினாலும், கடின உழைப்பினாலும், திருக்கோணசல வைபவம், வட்டு, திருக்கரைசைப்புராணம் ஆகிய நூல்கள் நூலுருப்பெற்றன டுமன்றி கண்டி அரசனாயிருந்த நரேந்திர சிங்கன் வசந்தன், சிந்து வேலாயுத சுவாமி காதல் ஆகிய நூல்களையும் ஆராய்ந்தார் என்பர்.
பட்ட நூல்கள் ஆவன: டக்கலமாலை. வெருகல் சித்திர வேலாயுதர் பதிகம், திருக்கோணமலை ான்றி கந்தசாமி பத்துப்பதிகம், நெஞ்சறி ഥfഞ്ഞ). கல் சித்திர வேலாயுத சாமி தெருசனப்பத்து. கரைசைப் புராணம். வில்லூன்றி கந்தசுலாம் கீர்த்தனை, கோணமலை விசாலாட்சி அம்மன் விருத்தம்.
த்து, மயிற் பத்து. ம் சிந்து, திருக்கோணமலை விசாலாட்சி அம்மன், எச்சரிக்கை குலாலி, சிவகாமி அம்மன் ஊஞ்சல், வெருகல் சித்திர வேலாயுதர்
மி அம்மன் கும்மி.
ண்டுகள் வாழ்ந்த பிள்ளை அவர்கள் 1910ம் ஆண்டு தை மாதம் பக வாழ்வை நீத்தும் புகழ் உடம்பு எடுத்தார்.

Page 10
நக்ஷத்திரவாசி
1976Lሾ ஆண்டு தமிழ் நாட்டில் வெளிவந்த பாலம் என்ற சஞ்சிகையில் வெளிவந்த நாடகம் நாடக உலகில் இது
ஒரு சிறந்த நாடகப் பிரதி என்று
பல் தரப்பட்ட நாடக வல்லுனர்களால்
போற்றப்பட்டது.
ஈழத்தில் பாலேந்திரன் குழுவினரால் பெரதெனியா பல்கலைக் கழகத்தில் மேடையேற்றப்பட்டது. அது மட்டுமன்றி லண்டன் மாநகரிலும் மேடையேற்றப் பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நாடகம் 1993ம் ஆண்டு நூல் உருப் பெற்றது. இதை எழுதியவர் திருக்கோணமலை யைச் சேர்ந்தவர்.
பிரமின் என்று இன்று பாரே அறிந்த அன்றைய தருமு. சிவராமலிங்கம்.
திருக்கோணமலையில் 1939-04-22 இல் தருமலிங்கம் அன்னலெட்சுமி தம்பதி களுக்கு மகனாகப் பிறந்த சிவராமலிங்கம் தனது பள்ளிப்படிப்பை பூரீ இராம கிருஷ்ணமிஷன் இந்துக் கல்லூரியிலேயே தொடர்ந்தார். அந்தக் காலத்திலேயே அவர் கற்றலில் மேலோங்கி இருந்தார். கற்றல் என்று நான் கூறவந்தது பாடசாலைப் புத்தகங்களையே கட்டிக் கொண்டு மாரடிப்பதை அல்ல. அதற்கு அப்பாலும்,
மேலாகவும் தன் அறிவுப்பசிக்கு இரைதேடி
பாடசாலை நூல்கள் தவிர்ந்த அறிவுசால் நூல்களைக் கருத்தொன்றி, கருத்தறிந்து வாசித்தல் அந்த இளம்வயதிலேயே சிவராமலிங்கம் வாசித் தலில କ୍ରୁ (୭ அசுரனாகவே இருந்தார்
அமரர் வ.அ வைப்போல்,
வ.அ. அவர்கள் நோ போராடிக் கொண்டிரு இருந்தபோதும், மற் படுத்தபடியே பத்திரிை வேண்டுமா?
சிவராமலிங்கம் தனது கடற்கரை சென்று வின் of Shakespeare 6T6i வெறும் நுனிப்புல் ே கருத்தூன்றி கருத்தறி பொருள் தெரியும் வை
அந்த காலகட்டத்தில்த என்ற புனைப்பெயரில் ஆரம்பகால எழுத்துக்க பத்திரிகையாக இருந்த முதிர்ச்சி இருந்தது, ஒ ஜீவிக்கும் ஆற்றல்
படைப்பாளியை இனம்
அவனுடைய சிந்தனை என்ற அந்த சின்ன வட் எழுத்தில் விழுந்தது. தீப்பொறியைத் தாங் சரவணப்பொய்கையில் அரவணைப்பால் சரவ அறிவுக்கனல் கடல்கட் அரவணைப்பால் பல ந
யாழில் எழுதிய காலத் நாடகக்கலைஞனாக இருந்தாலும் சரி, வெளி எனது நாடகத்தில் உள் நேரம் தனக்குப் பிடிக்க ஈவிரக்கமுமின்றி என் மு அதன் பின் சகஜமாகப் ஆர்வம் இருந்தது 6 பேசுவதைவிட சினிமாை ஒரு படத்தையும் விடய
1971ஆம் ஆண்டு அமர நாடகத்தை மேடையேற் நாடகம் முடிந்து வீடு நண்பர்களான டி. சண்மு
உன்னுடைய நாடகத்தில் அது என்ன என்று செ எழுதுவன். ஆனால் எப்
எனக்குள் நான் சிரித்து எனக்குள் ஒரு இறுமாப்
 

வாய்ப்பட்டு IC, வாட்டில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் க்கும் நேரத்திலும், கைகால்களை அசைக்கமுடியாது றவர்கள் பத்திரிகையின் பக்கங்களை புரட்டி உதவிசெய்ய கயை வாசித்தார் என்றால் அவரின் வாசிப்பைப்பற்றி கூறவும்
இளம்வயதில், அவரையொத்த மாணவர்களாகிய நாங்கள் ளையாடும்போது, வீட்டில் இருந்துகொண்டு Complete Works அந்தப் பெரிய புத்தகத்தை வாசிப்பார். வாசிப்பார் என்றால் ய்வதல்ல. கற்க கசடற என்று வள்ளுவர் கூறியதற்கமைய, ந்து பொறுமையாக வாசிப்பார். பொருள் தெரியாத இடத்து, ர திரும்பத் திரும்ப வாசிப்பார். ான் யாழ் என்ற கையெழுத்துப் பத்திரிகையை வீணைவேந்தன் நடத்திவந்தேன். அந்த காலகட்டத்தில் (1957) அவருடைய ளுக்கு அது களமாக அமைந்தது. யாழ் சிறுவர் கையெழுத்துப் போதும் அதில் வெளிவந்த அந்த ஆரம்ப எழுத்துக்களில் ஒரு ரு தெளிந்த திடமான சிந்தனை இருந்தது. காலத்தைக் கடந்து அதில் இருக்கின்றது. காலத்தால் அழிக்கமுடியாத ஒரு காட்டியது.
யின் வீச்சு, எழுத்தின் வேகம் - அந்தப் படைப்பாற்றல் யாழ் டத்தை உடைத்துக்கொண்டு, எல்லை கடந்து, தேசம் கடந்து ஆம் சிவபிரானின் நெற்றிக்கண்ணில்இருந்து வெளிக்கிளர்ந்த E முடியாத வாயுபகவான் அதைக் கொண்டு சென்று, போட்டார். அவைகள் ஆறு குழந்தைகளாய் மாறி அன்னையின் ணன் ஆகியது. அதேபோன்று, இங்கிருந்து கிளர்ந்தெழுந்த டந்த எழுத்தில் வீழ்ந்து சி.சு.செல்லப்பா என்ற மேதையின் ாமங்களில் தோன்றி ஈற்றில் பிரமினாகப் பர்ணமித்தது.
தில், நான் பலராலும் பாராட்டப்பட்டு விரும்பப்பட்ட ஒரு இருந்தேன். எனது நாடகங்களை, அது பாடசாலையாக மேடையாக இருந்தாலும் சரி, எனக்காகப் பார்ப்பார் - ரசிப்பார். ள நல்ல அம்சங்களை மனம்விட்டு ரசித்து பாராட்டுவார். அதே ாத நடிப்பையோ அல்லது என் ஹாஸ்யத்தையோ எந்தவித முகத்துக்கு முன்னாலேயே காறித்துப்புவான். அவ்வளவு தான் பழகுவான். இதை வைத்துக்கொண்டு அவருக்கு நாடகத்தில் ான்று அறுதியிட்டுக் கூறமாட்டேன். நாடகத்தைப் பற்றி வப் பற்றி நிறையப் பேசுவோம். நாங்கள் நல்ல சினிமா ரசிகர்கள். மாட்டோம். இந்தி, ஆங்கிலம், தமிழ் எல்லாம் பார்ப்போம்.
ன் ஸ்கிறீன் என்ற அமைப்பினூடாக எனது கன்னித் தயாரிப்பான றினேன். இரண்டு நாட்கள் காட்டப்பட்டது. இரண்டாம் நாள் திரும்பிக்கொண்டிருக்கின்றோம். நாங்கள் மூவர். நான், கநாதன், தருமு.சிவராமலிங்கம். அப்போது சிவராம் கூறினார். ஏதோ பிழையிருக்கு என்று மட்டும் என்னால் 2-600TUCLAL9-L15). ால்லத் தெரியவில்லை. ஒருநாளைக்கு நான் ஒரு நாடகம்
ப என்று கேட்காதே என்றார்.
க்கொண்டேன். இவனாவது நாடகம் எழுதிறதாவது என்று
.

Page 11
1980 அல்லது 1981 ஆக இருக்க வேண்டும். நான் சென்னை சென்றிருந் தேன். அக்காலத்தில் சிவராமு சென்னை இராயப்பேட்டையில் 21 நாகலிங்கராயர் தெருவில் ஒரு மாடியில் அறையொன்றில் தனித்திருந்தார். நான் அங்கு தங்கியிருந்த நாட்களில் சிவராமை அடிக்கடி சந்திப்பேன். சந்திக்கும் போதெல்லாம் எங்காவது அழைத்துச் செல்வார். அடையாறில் ஜி.கிருஷண மூர்த்தி அவர்களின் சொற்பொழிவுகளுக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்வார். அந்த நாட்களில் Star Wars என்ற ஆங்கிலப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அது நல்ல படம் கண்டிப்பாக நீ பார்க்கவேண்டும். நான் இரண்டு முறை பார்த்துவிட்டேன் உன்னோடு சேர்ந்து பார்ப்பதிலும் நட்டமில்லை வா போகலாம் என்று வலிய வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய் அந்த படத்தைக் காண்பித்தார். அந்த நாட்களில் ஒரு நாள் ஒரு சஞ்சிகையில் இருந்து பிரித்தெடுத்து வேறு உறைபோட்ட ஒரு நாடகப்பிரதியை அன் பளிப்பாகத் தன் கைபட எழுதி என்னிடம் தந்தார். பெற்றுக்கொண்டேன். பிரித்துப் பார்த்தேன்.
அரூப்பிருமின் சிவராமு
நசஷத்திரவாஸி என்றிருந்தது.
நான் அசந்துவிட்டேன். 71 ஆம் ஆண்டு எமது ஊரின் அரசடிச்சந்தியால் வரும் போது பேசிக்கொண்டது ஞாபகத்திற்கு வந்தது. 81ம் ஆண்டு என்கையில் ஒரு நாடகம் நான் எதிர்ப்பாக்கவே இல்லை.
சர்வகலாசாலையில் படித்த பட்டதாரி களால்தான் நாடகத்திற்கு பங்காற்ற முடியும் என்ற எண் அர்த்தமற்ற சிந்தனையை உடைத்தெறிந்தான்.
இன்றும் அவன் படைப்புகளையும், சித்திரங்களையும் புரட்டிப் பார்க்கிறேன்.
அன்றுதான், மட் - அவரை கடைசி அவர் எங்களை ெ அடையாளம் கண்டுகொண்டே கட்டிப்பிடித்துக் இறக்கிவைப்பாரி அப்படியே கண கொட்டிக் கொன் உள்ளத்தின் பாரம் அவர் உள்ளம் என்னை விட்டார் துக்கொண்டார்.
1968 ஆம் ஆண் நாடக மன்றத்தி நிறைவை ஒட்டி அமுத நிகழ்விற்க நாடக ஒத்திகைை பாடசாலையில் ந போதுதான் நான் சந்திக்கும் வாய்ட் தேன்.
நீண்டு நெடிதுய வளர்ந்து முறு வயது போனாலு கம்பீரம் குறை பாதிக்கப்பட்ட சிறிது ஒத்துழை ஊன்றுகோலை
கொண்டு நடந்து ஊன்றி நடந்து வி
அவர்தான் அந் மீசைக்கார அந்ே என்றால்தான் வி பெரியகடைப் ப புளியங்குளத்திலே
1958ம் ஆண்டு
நடத்துவதற்கு ( சிறந்த நடிகர், ெ
நிகழ்வில் மேடை
உதவியாக இரு யோண்பிள்ளை இ தபால்பட்டுவாடா
இருந்து மறைந்

மீசைக்கார அந்தோனிப்பிள்ளை
டக்களப்பு வயோதிபர் இல்லத்தில் நாங்கள் - நானும் என் மனைவியும் |யாகச் சந்தித்தோம் (78 அல்லது 79 ஆண்டாக இருக்கவேண்டும்.) காஞ்சங்கூட எதிர்ப்பார்க்கவேயில்லை. எனவே எங்களை உடனடியாக கணி டுகொள்ளவில்லை. எங்களை அவர் அடையாளம் ாது அப்படியே அதிர்ந்துவிட்டார். கண்களில் நீர் மல்க என்னைக் கொண்டார். அழுதார். அவர் உள்ளத்தில் நெடுநாட்களாக ன்றி தேக்கிவைக்கப்பட்டிருந்த துன்பச் சுமையின் அழுத்தத்தை ர் சீைராக் கி வெளியே 1ண்டிருந்தார். அவர் - சுமை குறைந்ததும்,
வெறுமையாகியது. கண்களைத் துடைத்
டு எங்கள் கலைவாணி |ன் பத்தாம் ஆண்டு நடக்க இருந்த கலை ாக நாங்கள் ஒரு சரித்திர ய புனித வளனார் தமிழ் டத்திக் கொண்டிருந்த அவரை முதன்முதலில் புக் கிட்டியது; சந்தித்
ந்த உருவம் - நீண்டு க்கிவிடப்பட்ட மீசை, ம் அவரிடம் உள்ள பவில்லை. வாதத்தால் ஒருகால் நடப்பதற்குச் க்க மறுத்தபோதும், ஒரு
கம்பீரமாக ஊன்றிக் வந்தார் அந்த ஒத்திகை மண்டபத்திற்கு அவரது அந்தக் கோலை பந்த பெளவியம் அவரை நொண்டியாகக் காட்டிக்கொள்ளவேயில்லை.
தோனிப்பிள்ளை. சும்மா அந்தோனிப்பிள்ளையென்றால் தெரியாது. தானி அல்லது தகரக்கடை செல்லையரின் மகன் அந்தோனிப்பிள்ளை ாங்கும். இவர் ஒரு நாடக அண்ணாவியார் திருக்கோணமலையில் குதியில் பிறந்து வளர்ந்தபோதும், அவரது நாடகங்கள் மன்னர் யே அதிகம் மேடையேறின.
பெரியகடை மாதாகோவில் வளவில் பாஸ்க்கையை மீண்டும் முழு மூச்சாகப் பாடுபட்டவர்களுள் இவரும் ஒருவர். இவர் ஒரு நறியாளர், அணிகலங்கள் செய்வதில் வல்லவர். எமது கலையமுத ஏற்றிய சரித்திர நாடகத்திற்கு அணிகலன்கள் செய்து தந்து, பெரிதும் தார். எமது நாடக மன்றத்தின் முக்கிய உறுப்பினரும், நடிகருமான வரது மகனாவார். யோண்பிள்ளை ஆரம்பகாலத்தில் தபால் கந்தோரில் செய்பவராக இருந்தவர். பிற்காலத்தில் ஒரு மதபோதகராக - பாஸ்ரராக
函爪。

Page 12
அந்தோனிப்பிள்ளை அண்ணாவியாருக்கு என்மேல் ஒரு தனிமரியாதையும் உண்டு. என்னுடன் பேசும்போதெல்லாம் மகன் என்று அப்பொழுது அழைப்பார். நானும் அவரை தந்தையாக மதித்து மதிப்புக் கொடுத்து மரியாதையாகவே நடந்து கொள்வேன். அவரைப் பற்றி முழுமையாக எழுத முடியாததால் இத்துடன் நிறுத்திக் கொண்டு நான் எடுத்துக் கொண்ட விடயத்திற்கு வருவோம்.
மட்டக்களப்பில் அந்த முதியோர் மடத்தில் அவர் எங்களை கண்டதும் அவருக்கு ஒரு ஆறுதல் மட்டுமல்ல, ஒரு நிம்மதியும் கிடைத்தது. அவர் அன்று எங்களுடன் பேசும்போது கூறினார்;
மகன் இவ்வளவு காலமும், நான் கட்டிக் காத்த சொத்தை எனது கடைசிக் காலத்தில் யாரிடத்தில் ஒப்படைப்பது என்று நெடுநாட்களாக என் நெஞ்சில் ஒரு சுமை இருந்துகொண்டே வந்தது. இனி றோடு அந்த சுமையும் என் நெஞ்சைவிட்டு இறங்கிவிட்டது. என் சுமையை இறக் கிவைக்க உகந்த ஒருவரை என்னிடம் உரிய நேரத்தில் அனுப்பி வைத்த அந்த கர்த்தருக்கு என் ஸ்தோத்திரம் மகன்! நீதான் இதற்கு உரியவன். இந்தா என் சொத்துக்களை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இனி நான் நிம்மதியாகக் கண்ணை மூடுவேன் என்று கூறி ஒரு பொதியைத் தந்தார். பிரித்துப்பார்த்தேன் அதில், அவரது நாடகப் பிரதிகள் பலவும், பம்பல் சம்பந்த முதலியாரின் நாடகப்பிரதிகள் சிலவும் இருந்தன. பெற்றுக் கொண்டு விடைபெற்றேன். அதன்பின் அவரை நான் சந்திக்கவேயில்லை.
அதை நினைத்துப் பார்க்கின்றேன். நெஞ்சு நெகிழ்கிறது.
%9 (ణ భ9
அபிநய சி
திருமணமான அன்று இரவென்பதையும் மனைவியையும் அை நாடகத்தில் நடிக்கச்செ பித்தனை ஒரு கண பார்க்கின்றேன்.
வீட்டுக்குத்தெரியாமல் கனேசன் கொட்டன பார்க்கச் சென்றதற்காக அவனது தந்தையாரா6 மன்றி நாள்பூரா வெய்ய மரத்துடன் கட்டப்பட்டி சிறுவன். அவனுக்கு உயிர்.
அவன் வளர்ந்து பெ நாடகப் பைத்தியம் பாடில்லை. அவனுக்கு போட்டால் எல்லாப் இறங்கிவிடும் முடிவெடுத்தனர். முை அவனுக்கு மணம் மு அவரை முதல் இரவிற் வைத்து, கதவைச்ச
என
இவர்கள் கனவு கண் கின்றார்கள்.
யாருக்கும் தெரியாம6 வேலியை பிய்த்துக்ெ மனைவியையும் அை அன்று இரவு நடந்து விழாவில் மேடை ஏற இ நடிப்பதற்குச் சென்றுவி
திருமணமான அன்று இரவையும் பாராமல் நா செல்வதா என்று கயி என்று கேட்கத்தோன்று பொய் இல்லை. இது உ நடந்து கொண்டவர் விே அபிநயசிகாமணி ந1 விஸ்வலிங்கம் அவர்கே
1928ம் ஆண்டு ஆகஸ் திகதி கைலாயர் பார்வதிப்பிள்ளை தம்பதி வது புத்திரனாகப் பிறர்
O

காமணி நாடக மாஸ்டர் விஸ்வலிங்கம்
று இரவே, முதல் மறந்து கட்டிய ழத்துக்கொண்டு, ன்ற அந்த நாடகப் ாம் நினைத்துப்
முதல் நாள் இரவு கையில் நாடகம் 5 அன்று காலை ல் பிரம்படிபட்டது பிலில் ஒரு பப்பாசி டிருக்கிறான் அந்த
நாடகம் என்றால்
ரியவனாகின்றான். அவனை விட்ட
ஒரு கால்கட்டுப் பைத்தியமும் று பெரியோர் றப்பெண்ணையே
pடித்து வைத்து
கு வழி அனுப்பி ாத்தி மூடிவிட்டு டு கொண்டிருக்
ல் வீட்டின் பின் காண்டு கட்டிய ழத்துக்கொண்டு துகொண்டிருந்த ருந்த நாடகத்தில்
Lirit.
இரவே - முதல் டகத்தில் நடிக்கச் று திரிக்கிறீர்களா கிறதா.
உண்மை. இப்படி பறுயாருமல்ல. பூg τι 5 Lρ που L ή
5s,
ட் மாதம் 10 ஆம் சின்னத்துரை, கட்கு இரண்டா தார். இவருக்கு
மூத் தோன் பணடிதர் வைரமுத்து பி.ஏ.ஆவார். இவரது சிறுவயதில் இருந்தே இவருக்கு நாடகத்தின்மேல் மிகுந்த பற்று இருந்தது.
1950 ஆம் ஆண்டு கொள்ளைக்காரன்
என்ற இவரது சொந்த நாடகத்தின்
மூலமாக நாடக உலகில் கால் பதித்தார். இவரது நாடக முயற்சிக்கு அன்றிருந்த திருக்கோணமலை வள்ளுவர் கழகமும், அன்று வாழிந்த பெரியோர்களான வைத்தியர் சின்னத்துரை, காந்திராஜ கோபால், ஆர்மோனியம் சின்னையா போன்றோர் தோள்கொடுத்தனர். நடிப்புத்
துறையில் அமரர் ஏ.சச்சிதானந்தம், சின்னத்துரை மற்றும் இன்று இருக்கும் குலவீரசிங்கம், சுப்பிரமணியம் போன்றோர் பக்க பலமாக நின்றனர்.
1957ம் ஆண்டளவில் தமிழ் - சிங்களக் கலைஞர்களை வைத்து நாடகத்தை நெறிப்படுத்தி மேடையேற்றி அன்றே இன ஐக்கியத்திற்கான முன்னோடியாக இருந்திருக்கின்றார். அதுமட்டுமன்றி
அவரது சிங்கள நாடகங்களில் நடித்த சிலர்
இன்று சினிமா நடிகர்களாகவும் உள்ளனர். ஏறத்தாள ஆயிரத்து ஐந்நூறு நாடகங் களுக்கு மேல் எழுதி நெறிப்படுத்தி சிலவற்றில் நடித்தும் உள்ளார்.
நாடக உலகிற்கு இவர்ஒரு பூரணம் பெற்ற கலைஞர். நாடகம் சார்ந்த அனைத்தும் அவருக்கு அத்துப்படி அவருடைய ஆற்றல் அளப்பரியது.

Page 13
6.11.92 இல் வைத்தியசாலையில் சந்தித்தேன். அது ஒரு காலைப்பொழுது அவர் சொன்னார்.
திருக் கோணமலை
தம்பி இனி நான் பிழைக்க மாட்டேன். எனக்கு நல்லாத் தெரியும். பிள்ளை யிட்டையும் சொல்லு நான்கண் மூடினால் இரண்டு சொட்டுக் கண்ணி விட்டால் போதும் என்றார்.
அதைக் கேட்கும்போது நெஞ்சு வலித் தது. இரண்டு நாட்களின் பின் அவர் வார்த்தைகள் உண்மையானபோது மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது.
இன்று அவரை நினைத்துப் பார்க்கிறேன்.
நெஞ்சு கணக்கின்றது.
அமரர் ஞானசேகரன்
தான் நாடகம் நடிக் கவேண்டும்.
புகழடையவேண்டும் என்பதற்காகப்
பணத்தைச் செலவுசெய்து ஒட்டாண்டி யானவர்களுண்டு. ஆனால் நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் இன்றி, நாடகங்களை மேடையேற்றவேண்டும் என்பதற்காகவே காணிகளை அடகுவைத்து செலவு செய்த ரசிகனை நீங்கள் பார்த்ததுண்டா?
கேட்டதுண்டா?
அண்ணாவி தம்பி கம்பனிகளை திரு இந்த நாடகங்கை உண்டு. இப்படி தட்டுப்பாடாகும் ே பெற்றுச் செலவு
194266 5(35エ இவர்களுக்கிடை நாடகத்திற்கென்று சந்தியில் அமை நாடகங்கள் மேன பார்த்திருக்கிறேன்
ஆரம்பத்தில் மன இந்தத் தியேட்ட
FU6)
1925 ஆம் ஆ இஸாபெல் அல்ல
அவர்தான் சரவ6 இது சேக்ஸ்பியர் என்ற கதை. இ வெளியிட்டுள்ளார் பிரின்டிங் வேர்க் இவரது தந்தை வெளியிட்டுள்ளார்
இவரது துணிக ஆதீன பூஜைகள் திரு.எல். டுப்பொ: லோக்கல்போட் ெ
திரு.சி. வல்லிபு திரு.பி.சிவசேகர
சி.கதிரித்தம்பி ஆ
வேலாயுதப்பிள்ை எழுத்தாளராக இ
இந்த நாடக நு வைத்திருந்த தி
காலவேக ஓட்டத்
 

முத்துவோடு சேர்ந்து கொண்டு இந்தியாவில் இருந்து வரும் நாடகக் க்கோணமலைக்கு வரவழைத்து இங்கு அவற்றை மேடையேற்றுவர். ள மேடையேற்றுவதில் ஏற்படும் செலவுகளில் அதிக பங்கு இவருக்கே நாடகங்களை மேடையேற்றும் போது செலவிற்குப் பணம் பாதெல்லாம் தன் தந்தையின் காணியை அடகு வைத்து பணத்தைப் செய்வார். இவ்விதம் அறுதியான காணிகள் எத்தனையோ,
ண் அரங்கைக் கட்டி நாடகம் மேடையேற்றி வந்தபோது யே கருத்து வேறுபாடுகாணவே இவர் அதை விட்டுப் பிரிந்து தனித்து, இன்னும் ஒரு கொட்டகையைக் கட்டினார். அதுவே தபால் கந்தோர் ந்திருக்கும் மணித்தியேட்டர். இந்த கொட்டகையில் பல இந்திய டயேறின. சிறுவனாக இருந்தபோது கிருஷ்ணலீலா என்ற நாடகம்
இந்த கொட்டகையில். னித்தியேட்டராகி அதன் பின் யோதி ஆகி இன்று சிஹாராவாக நிற்கும் ரின் ஆரம்ப உரிமையாளன் அமரர் ஞானகணேசன் அவர்களே.
பணமுத்து விஷ்வநாதன் வேலாயுதப்பிள்ளை
ண்டு வெளியிட்ட ஒரு நாடக நூலின் விலை 35 சதம் அதன் பெயர் மது ஈஸ்வரியாள். இதை எழுதியவர் யார் தெரியுமா?
ண்முத்து விஸ்வநாதன் வேலாயுதப்பிள்ளை.
சின் மெசர்ஸ் போர் மெசர்ஸ் (Shakespeare's Measure for Measure) தைக் கவிதை நாடகமாக எழுதி ஒரு விசித்திர நாடகம் என இந்நாடகம் திருக்கோணமலையில் அன்று, இருந்த பரமேஸ்வரி ஸில் அச்சடித்து, அங்கேயே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை யான சரவணமுத்து விஸ்வநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாகவே
ரமான முயற்சியைப் பாராட்டி அன்றைய வில்லூன்றி கந்தசாமிகோவில் இகு பூர்ணானந்தக் குருக்கள், தி/சென்யோசப் கல்லூரியின் மனேஜர் 0örl' ( L.Dupont D.D.M.A.B.Sc.) Lílósig, gi. 6).16ó66 Julís, G.S.616é, சக்ரெட்டரியும், இந்துக்கல்லூரி மனேஜரும், ரவுண் கொறொனருமான ரம்பிள்ளை முதலியார் சென்ஜோசப் கல்லூரி தலைமையாசிரியர் ம், திரு.எஸ்.ஏ.நாதன், கே.கோவிந்தாச்சாரி B.A. உபாத்தியாயர் பூகியோர் பாராட்டுரையும் வாழ்த்துரையும் வழங்கியுள்ளார்கள்.
அவர்கள் திருமகள் விலாச சபா என்னும் நாடக சபாவில் நாடக ருந்திருக்கிறார்.
ால் 1971ம் ஆண்டு கணேசன் சந்தியில் சிகைஅலங்காரம் கடை ரு. அந்தோனிப்பிள்ளை என்பவரால் எனக்குக் கிடைக்கப்பெற்றது.
தை நினைத்துப் பார்க்கிறேன்.
11

Page 14
அண்ணாவி வைரமுத்து தம்பிமுத்து
திருக் கோணமலையின் நாடக வளர்ச்
சிக்குப் பெரிதும் உறுதுணையாயிருந்த வர்களுள் தொன்மையானவரும் முதலான வரும் அணி ணாவி வைரமுத்து தம்பிமுத்து என்றால் மிகையாகாது.
எத்தனையோ செல்வந்தர்கள் இருந்த போதும் நாடகத்திற்கென்று, தனிப்பட்ட ஒரு மண்டபத்தையே கொட்டகையையே கட்டி அதில் நாடகங்களையே மேடை யேற்றிய பெருமைக்குரியவர் அண்ணாவி வைரமுத்துத் தம்பிமுத்து என்பாரே. அன்றைய காலகட்டத்தில் (இன்றைக்கும் தான்) நாடகத்திற்கென்று ஒரு நிரந்தர கொட்டகை கிடையாது. 1942ம் ஆண்டு முதன்முதலில் கணேசன் அரங்கு என்ற பெயரிலே ஒரு நாடக அரங்கைக் 35LL9-60TTT.
1900ஆம் ஆண்டு வைகாசி 24ம் திகதி திருகோணமலை சுண்டங் காட்டுப் பகுதியில், வைரமுத்து, தெய்வானை தம்பதிகளின் சற்புத்திரராகப் பிறந்தார் தம்பிமுத்து. இவர் ஒரு சகலகலா வல்லவர் கண்டிராசன் என்ற நாடகத்தின் மூலம் தன்னை நாடக உலகத்திற்கு முதல் முதல் அறிமுகப் படுத்திய அண்ணாவி தம்பிமுத்து தொடர்ந்து குலேபகாவலி, வள்ளி திருமணம், தூக்குத்தூக்கி, அல்லி அர்ச்சுனா, பவளக்கொடி, கோவலன் சரித்திரம், லலிதாங்கி இப்படி பல நாடகங்களை மேடை ஏற்றினார்.
சாதித்திமிர் பிடித்த சமு
இவர்களது ஆலயத்தி சாதித்திமிர் கொண்ட சு தன் தம்பி கணேசன் , காட்டி வெற்றி பெற்றா
அந்த காலகட்டத்தில்
மேடை ஏறிய நாடகங் ஆற்றிய பங்கு அளப்பர் இவரின் கலைப்பணிை
1960ஆம் ஆண்டு கார் அவர் முதன்முதலில் நம்மோடு வாழுகின்றது
அந்த மாமேதையை ஒ
ஓ! மரங்களே. பறவை மனிதனே விலங்குகே தாயின் வயிற்றிலிருந்து பிரவேசிக்கும்போது அன்னையின் மடிதல் நடக்கும்போதென் கா j5TL6 D60ö60äsi f6 நின்மதியான நித்திரை Digus G6PDGI) 560ÖGL6 நிலையான நித்திரைே மண்ணுக்குள்ளே தாே துயில் கொள்வதற்கெ இறைவன் எமக்களித் இந்த மண்ணும், அணி வேறில்லை என்பேன். இங்கு மண்ணினது ெ இந்நாட்டின் பெண்ை என் தாயின் தன்மை6
12
 
 

நாயத்திற்கு சாட்டை அடி கொடுத்த ஒரு சமுதாய சீர்திருத்தவாதி.
ன் உற்சவத்திற்கு நாதஸ்வரக் கோஸ்டியை தடுத்தது ஒரு பட்டம். அவர்கள் நாணும்படி தானே நாதஸ்வர வித்துவானாகவும் வில் வித்துவானாகவும் ஆக்கி விழாவைச் சிறப்புறச் செய்து 1. அவர்கள் முகத்தில் கரியும் பூசினார்.
திருக்கோணமலை மாவட்டத்தில் அவரது சீன் உடை இன்றி களே இல்லை. நாடகம் மட்டுமன்றி இசைத்துறையில் இவர் யது. சுவாமி விபுலானந்தர் அவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர். ய இந்த மண் என்றும் மறக்காது.
த்திகை மாதம் 28ம் நாள் அவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், கட்டிய கணேசன் அரங்கு லெட்சுமி தியேட்டர் என்ற பெயர்
J.
ரு கணம் நினைத்துப் பார்க்கின்றேன்.
ரினங்கள்ே ஓ! மரங்களே, பறவையினங்களே,
砷 மனிதனே விலங்குகளே!
வெளியே ஊற்றுக்கள் இன்றி அருவியும் வராது.
தாய்மையும் இன்றி சேய்மையும் இராது.
பில் விழுந்தேன். வாய்மையும் இன்றித் தூய்மையும் ஏது?
ற்தடங்களை - இந் தாய்மையால் எண்னைத்
த பதித்தேன். தைத்த அந்தத் தையலும்,
யை அன்னையின் GITfGOLDLITG) 6TGGO)6O1 - வாழ்க்கையில் வளர்த்த நற்தரையிதும் யா - இம் போற்றப்படவேண்டியவர்கள் நாங்கள் GOT 66.36. வணங்கி வழிபட வேண்டியவர்கள்.
ததனால் என் தாயையும், பிறந்த பொன்னாட்டையும் னையின் மடியும் எடுத்தியம்ப நான்
பேசும் நாவும் எழுதும் கரமும் மண்மை புலப்படுகிறது. தோது ஆயினும் ம வெளிப்படுகிறது. என் விரல்கள் வலிக்கும் வரை ய உணர்த்துகிறது இதயம் இளைக்கும் வரை
மூளை களைக்கும் வரை ஏன் நானே மரிக்கும் வரை என் j5G)lub 5 di GOLuth எப்போதும் எடுத்துரைப்பேன்.
யாழ். தமிழ்விழா 2001 கவியரங்கம்,

Page 15
எரிகின்ற தேசத்தின் எக்காளம் கேட்டேன்
திருமலை மண்ணிலோர் துன்பியல் நாடகம்
எரிகுழல் கொண்டு வா கதிரை வைத்திழந்தான் கையை எரித்திடுவோம் பாரதி சொன்ன சொல் இன்னும் உறைக்குது பார் அதில் இன்னுமேன் உன்ைமை இருக்குது.
essesčio 6 ur Tref 6.Se5GoeSTFULITTL
அலை கொஞ்சி


Page 16
முலாமுக் என்னை அ எழுதி எ சேர்த்த அை எனக்குரிமை எதுகை பே எழுத்துருே நின்று கொன நானும் ஓர் துன்பியல் அ
GSSTGROOTLDSR
கோட்டைக்
துளிக்கு துளசியை குருவி வெட்ட ந குறிக்குத சீனக்குடா ஆ ஆலவட்டம் மி கன்னியாவின் க புது வரிக முளைக்கு சந்தையொ பிறந்துவி
14
 

நாட் பார்த்துக் கிடக்குதாம் அரசறிதி &SLLb Lorrmó
கட்டிடங்கள் எழுப்புதாம்
ஒ. பொலிவிழந்து ஒர் பாஞ்சாலி துகில் உரிய வீழ்கிறாள் எங்கள் பாண்டவர்கள் மெளனித்து முடியிழந்து போயினர். இரத்த நெய் பூசி தலை முடிவேன் என சபதம் இட இங்கு நம்பிக்கைக்குரிய தர்மனும் இல்லை தள்மமும் இல்லை மீண்டும் அங்கோர் குரல் இன்று கட்டுன்ைடோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் பாரதி சொன்ன சொல் இன்னும் உறைக்குது பார் அதில் இன்னுமேன் உண்மை இருக்குது

Page 17
நாவல் என்னும் புதினம் தமிழில் நல்லதொரு வடிவமாக இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி வளர்ச்சி அடையத் தொடங்கிய காலம் 1956ம் ஆண்டுக்குப்பின் என்றே சொல்லவேண்டும். இனரீதியான முறுகல்கள் மொழி ரீதியான பார்வைகள் வலுக்கொள்ள இக்காலத்தில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மாற்றங்கள் அடிபூண்ட காரணங்களாயின. தேசியம் உக்கிரம் பெற்ற நிலையில் இடது சாரி அரசியல் வேகங்கள் சொந்த கலை கலாச்சாரப் பிடிப்புக்கள் மொழி வெறிகள் எல்லாம் சேர்ந்து நாவல் இலக்கியத்தில் ஒரு வளர்ச்சிக்குவித்திட்ட 18ණතඛථuෂිකර් திருக்கோணமலையிலும் இதன் மெளனமான வளர்ச்சிக்கு வித்திட்டது.
ஆரம்பகால நாவலாசிரியர்களாக விளங்குதியவர்கள் வ.அ.இராசரத்தினம், ந.பாலேஸ்வரி ஆகிய இருவரையும் கூறலாம். திருக்கோணமலையின்
'திருமை
JULIA
மூத்த முன்னோடியான வ.அ.இராசரத்தினம் அவர்களின் கொழுகொம்பு என்னும் நாவலுக்குமுன் 100 வருடங்களாக இதற்குமுதல் நாவல் எழுதப்படடதறகான எந்தக் செய்தியையும் என்னால்
தேடிப்பெறமுடியவில்லை.
வ.அ. என்னும் இந்த மாமனிதன் மகாவலி கங்கை சங்கமமாகும் கொட்டியாரக்குடாவை அழகுப்படுத்தும் மூதுர்க் கிராமத்தில் பிறந்து ஆசிரியனாக தன்வாழ்க்கையைத் தொடங்கிய இந்த மனிதன் சிறுகதை என்னும் நவீன வடிவத்தை எழுதுவதனூடாக இலக்கிய உலகில் பிரவேசித்த வ.அ. என்னும் இந்த மனிதன் நாவல் எனும் வடிவத்தை எழுதத் தொடங்கியது தற்செயல் நிகழ்ச்சியென்று "இலக்கியநினைவுகள்' எனும் நூலில் அவரே குறிப்பிட்டுள்ளார்’ திருக்கோணமலையில் ஆசிரியராக இருந்த காலத்தில் ஈழகேசரி ஆசிரியர் இராஜ அரியரத்தினம் அவர்கள்
 

ஈழகேசரிக்கு நாவல் ஒன்று எழுதும்படி கடிதமூலம் கேட்டார்". இதுவரை சிறுகதைதான் எழுதினேன். நான் கொழு கொம்பை எழுதத் தொடங்கினேன் மூதூரில் இருந்து தொடங்கி கதையை எழுத ஆரம்பித்து கதையை நகர்த்தினேன்.”
女、次
இலக்கியநினைவுகள் 1995
6.e.
14ம் அத்தியாயம்
ஈழகேசரி என்னும் பத்திரிகையில் தொடர்கதையாக எழுதப்பட்ட இந்த நாவல் (1955-1956)1959ம் ஆண்டு நூலுருப்பெற்றது.
பண்டாரநாயக்காவின் தேசியவாதக் கொள்கை, தாய் மொழிக் கல்வி கிராமியம் தழுவிய எழுச்சி இவையெல்லாம் சேர்ந்து கிராமிய மனங்கமழும் பாத்திரங்களை வார்க்க வேண்டுமென்ற முனைப்பு முளை கொள்ளத்
15
தொடங்கிய காலம் வ.அவின் கொழுகொம்பு நாவல் பிறந்த காலம். இதை அவரே தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். “என் கிராமத்து மாந்தர்கள் கதாபாத்தரமாகவரும் முதல் நாவல் அதுதான் அதுவே அதன் பெருமை’
இளங்கீரனின் நீதியே நீகேள் (1959) கனக செந்திநாதனின் விதியின் கதை(1953) வெறும் பானை (1956) ஆகிய தொடர்கதைகள் ஈழகேசரியில் தொடராக வெளிவந்த காலத்தில் இந்த நாவலை எழுதியுள்ளமையினால் அக்காலத்துக்கேயுரிய
இலக்கியநினைவுகள் (1995) பக்கம் 77
தனிமனித வேண்டுதல்கள் தனிமனித வணக்கம் உறவுகள் கொண்ட கதாபாத்திரங்களைச் சித்தரிப்பதில் வ.அ.வும்

Page 18
அக்கறை காட்டியுள்ளார். இருந்தபோதிலும் கிராமத்து
LOTI5SITS5606TILLs) மரபுகளையும் தேடும் தன்மையில் இவரின் கதாபாத்திரங்களான நடராஜன் கனகம், LIGGESLOTT É6OTI அம்பலவாணன், மூதூர் என்னும் பிரதேச மாந்தர்களாக உலாவவிட்டிருப்பது சிறப்பம்சம்.
இந்த நாவலில் மூதூர் மட்டுநகள் மலையகம் கொழும்பு ஆகிய பிரதேசங்கள் புலமாகப்பட்டு அக்காலச் செல்வாக்குக்குட்பட்டு நின்ற கவிதை நடையில் எழுதப்பட்டிருக்கிறது.
(அடுக்குமொழிச் செல்வாக்கென்றும் சொல்லலாம்)
வ.அ. ஐந்து நாவல்களையும் மூன்று குறுநாவல்களையும் எழுதியுள்ளார். கொழுகொம்பு (1956) துறைக்காரன்(1959) கிரெளஞ்சப்பறவைகள்(1975) ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது(1993) மண்ணிற் சமைத்த மனிதர்கள் (1996) குறுநாவல்களான தேய்பிறை (1968) சனந்தானாள்புரவி(1973) ஒரு காவியம் நிறைவு பெறுகிறது(1975)
வ.அ.வின் நாவல்கள் பற்றிய கணிப்புக்கள் ஈழத்து ஆய்வாளர்கள் பார்வையில் பெரிதாகப்படவில்லையோ என்னவோ இளங்கீரனின் நீதியே நீகேள் செ.கணேசலிங்கத்தின் சடங்கு, நீண்ட பயணம் டானியலின் பஞ்சமர் போன்றவற்றுக்குத் தந்த விமர்சன மதிப்பு கொழுகொம்புக்கு இலக்கிய ஆய்வாளர்களால்
தரப்படவில்லை. இதற்குரிய
காரணங்கள் தெரியவில்லை.
பேராசிரியர் க.கைலாசபதியின் நாவல் இலக்கியம், கா.சிவத்தம்பியின் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் போன்றவற்றில் அதிகத்தனமாக பிரஸ்தாபிக்கப்படவில்லை யென்றே கூறவேண்டும். (பொதுவாகவே கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலையின் வளர்ச்சியை ஒரு பொருட்டாக மதிக்காத அல்லது கணக்கில் எடுக்காத விமர்சகர்களும் ஆய்வாளர்களும் அதிகம்)
வ.அ.வின் சரித்திரப் படைப்பு கிரெளஞ்சப்பறவை (1975) கல்கி அரு.இராமநாதன், அகிலன், ஜெகசிற்பியன், சாண்டிலியன், விக்ரமன் போன்ற தென்னாட்டு சரித்திரப் பிரம்மாக்களின் நாவல்களைப் படித்த அருட்டுணர்விலோ அல்லது சரித்திர தேடலினாலே இந்நாவல் எழுதியிருக்கலாம். வ.அ. அவர்கள் இந்நாவல் பற்றிக் குறிப்பிடுகையில் தேவநம்பிய தீசன் காலந்தொடக்கம் அசேலன் வரையுள்ள காலம் வரையும் நாட்டில் பல விகாரைகளும் தாது கோபுரங்களும் கட்டப்பட்டன. அசேலன் காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது. சேனன் கூந்திகன் என்ற இரண்டு குதிரை வியாபாரிகள் அசேலனை கொன்று ஆட்சியைக் கைப்பற்றினர். மகாவம்சம் தரும் இந்த உன்மைகளின் இடைவெளிகளை கற்பனை கொண்டு நிரப்பியதுதான் கிரெளஞ்சப்பறவைகள்.
வ.அ.இந்த நாவலை எழுதிய காலம் ஈழத்து
1.
6

66 ਉਹੁੰ
trigg
ਸੁni முதல்
エーリエーリ@a
அதன் பெருமை”
நாவல் இலக்கியத்தில் ஒரு செழுமையும் முற்போக்கும் முனைப்பும் பெற்ற காலம் எஸ்.பொ.கே.டானியல், செ.கணேசலிங்கம், க.அருள் சுப்பிரமணியம், சுதந்திரராஜா, செங்கை ஆழியான், அ.பாலமனோகரன் போன்ற ஜம்பவான்கள் வர்க்கப் போராட்டத்தையும் சமூக அரிப்புக்களையும் நாவல்களாக்கி ஈழத்து நாவல் இலக்கியத்தை ஒரு
6। 9 60ਣ5 606 60 இழுத்துச் சென்ற காலத்தே வ.அ.என்னும்
女 次
இலக்கியநினைவுகள் 1995 பக்கம் 79
கிழக்கின் பிதா சரித்திரத் தேடலில் இறங்கியது ஆச்சரியமான விடயந்தான். நோக்கம் எதுவாக இருந்த போதும் மகாவம்சமும் செ.குலசிங்கத்தின் கோணேஸ்வரமும், ராகுல் Fங்கிருத்தியானின் பல்காவில் இருந்து கங்கைவரை ஆகிய சரித்திர தரவுகள் பெரிதாக சிறந்த 1டைப்பாக்க உதவவில்லையென்றே
சால்லவேண்டும். [ன்னைப் பொறுத்தவரை இதற்கு செலுத்திய ாலவிரயத்தை சிறுகதை ழுதுவதில் சலவிட்டிருப்பின் மிகச் றந்த படைப்புக்கள் ருவாக்கப்பட்டிருக்கலாம்.
ஜயகாந்தன் சிறுகதை ாவல் என்ற ருதுறைகளில் ஒரு
காலத்தில் கொடி கட்டிப்பறந்தது போல இவரது நினைவையும் இவ்விருதுறைகளுக்கும் தாவ விட்டிருக்கலாம். ஆனால் ஒரு திசையின் வெளிச்சத்தையும் வேகத்தையும் இன்னுமொரு திசையில் காண்பது குறைவாகவேயிருந்தது.
‘ஒருவெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது (1993) வ.அ.வின் இந்த நாவல் அவரின் 68வது வயதில் எழுதப்பட்ட 4வது நாவலாகும். ஆலங்கேணியென்னும் அழகான கிராமத்தை தனது கதைப்புலமாக்கி தாமோதிரம் என்னும் பள்ளி மாணவன் தனது புலமைப்பரிசில் பாடசா லைக்காக யாழிலுள்ள நெல்லியடியிலுள்ள பிரபல்யமான பாடசாலைக்குச் சென்று, தனது விடுமுறையில் வெண்மணற் கிராமமான தனது சொந்த கிராமத்துக்கு வந்து தனது சொந்த மச்சாள் மீதுள்ள காதல் கனவுகளை இந்த நாவலில் பின்னியிருக்கிறார் நாவலாசிரியர்.”
இக்கிராமத்தின் மாந்தர்களான கோணமலை, செளந்தரம், தெய்வானை, நாகேந்திரம், தவராசா போன்ற குடிக்கிராமத்தவர்களான பின்னல்கள் கதைக்கு மெருகூட்டுவதுடன்

Page 19
எருமைத்தயிர், கரச்சை வெளிகள் கண்டற்காடு, உப்புவெளிகள் இவரின் வருணனையில் 95ਣLਣ சொல்லப்பட்டிருக்கிறது.
கதையின் காலத்திற்கும் கதை சொல்லப்பட்ட காலத்துக்கும் இடையே 33 வருட இடைவெளி காணப்படுகிறது. மாக்ஜின் கோர்க்கியின் தாயைப் போல இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் போல, தகழியைப்போல படைக்க
கூடிய ஆற்றலும்
அனுபவமுமுள்ள வ.அ. இந்த நாவலில் ஆலங்கேணி கிராமத்தின் தனிமனித உணர்வுகளை உறவுகளை வடிப்பதில் காட்டிய நாட்டம் நாவலுக்கு ஆதாரமாக ප්‍රමෝරතLnu.Jඛෂිකර්ණතඛථ6)TLi6ෆ්r(8p சொல்லவேண்டும் அந்தக் கிராமத்தின் அடிப்படை பிரச்சனைகள் போராட்டங்கள் வாழ்க்கை முறைகள் எவ்வளவோ அவர் மனக்கண் முன் கொண்டு வரப்படவேண்டும். எல்லோருக்கும் ஆலோசனை நல்கிற வ.அ.இந்நாவலை
எழுதினார் என்று அலுக்கவேண்டியுள்ளது.
பொதுவாகவே தனது நாவல் முழுவதிலுமே தனிமனித நெருடல்களுக்கு முக்கியம் கொடுக்கும் வ.அ.இதுபோலவே மன்னிற் சமைத்த மனிதர்கள் நாவலில் வரும் ஆசிர்வாதம் ஏனைய கதாபாத்திரிங்கள் தனிமனி வேரோடிகளாகவே பின்னியிருக்கிறார். இந்தநாவலுக்கு 1997ம் ஆண்டு சாகித்திய மண்டல பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
diULUII6OOILOT35 கதாபாத்திரங்களை உருவாக்கும் சில நாவலாசிரியர்கள் ஈழத்திலும் சரி இந்தியாவிலும் சரி தமது வரலாறுகளை விளம்புவது இயல்பு. இந்த வகையில் வ.அ.வும் அதற்கு விதிவிலக்கல்லாமல் போய்விட்டார் என்றே சொல்லவேண்டும்.
நாவல் என்று மேலைத்தே வடிவத்தின் உருவ உள்ளடக்க பரிமாணங்க6ை நன்றாக விளக்கி வைத்திருந்த வ.அ நாவல் வடிவத்தை
 

வ.அவின் பவளவிழாநிகழ்வின் போது ரீபத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் கல்யாணமண்டபத்தில்
O6. O8.90Ol
இடமிருந்து வலம்: கலாவிநோதன், தசித்தி அமரசிங்கம், ரகுராம் (இலங்கை வங்கி) கவிஞர் வில்வரெத்தினம், வ.அ.வல்லை ந.அனந்தராஜ் மொ. சூரியமூர்த்தி,
(முன்னாள் நகரபிதா)
மூதுர் புனித அந்தோனியார் வித்தியாலய அதிபரும் எழுத்தாளர் வ.அ.வின் அன்பு மனைவியுமான லில்லி.இ காலமானார்.
தனக்குரிய வெற்றி LOT600TafLIhlete 56II. வடிவமாக்கவில்லை அந்தச் செய்தியைக் என்பது ஏற்கப்படுகிறதோ கேட்டதும் நான் ឧទាំងប្រុស மூதூர் புலத்தின் துரைத்தினத்தின் த மாந்தர்களை மண்குலத்தை கைகளைப்
தனது நாவல்களில் பிடித்துக்கொண்டு 6)ਣ66 கதறுகிறேன்.
I566) இவைபோன்ற செய்திகள்
ඊ5.JබjථිඛI 15/16).J6H6Oථිය இவரது சிறுகாவியங்கள் கொச்சைப்படுத்துவது 2 என்று சொல்லப்படுகிற ஏதோ வகையில் இலக்கிய
தேய்பிறை, சந்தானாள் நயத்தின் பண்பைக் புரவி, ஒரு காவியம் நிறைவு குறைத்துவிடுகிறது. பெறுகிறது, குறுநாவலிலும் H தன்னையும் தனது ಐಶ್-ಹತೀರಾ ಆ6ರಿಸಿಕು¤
மனைவியின் இழப்பையும் நீர்வைப்பொன்னையன ஊடுபொருளாக்கி சில போன்ற இட சரித்திரப் பதிவுகளை Gl@ಹಿಪiciಹಂಗೇರಿ! 朝 சொல்ல நினைக்கும் நாவல்களில் (கே.டானியல்
ஆசிரியரின் அவசரத்தினால் ஒரு நல்ல வடிவத்தை அது இழந்து சுய கதைகளைச்
சொல்ல நினைப்பதை ஒரு
உட்பட) பிரச்சார வாடை வீசுகிறது. நாவல் வடிவத்துக்கு இவை வடுக்களாக அமைந்து
சந்தர்ப்பத்தினூடாக ఏప్రియేapಐ! 6T60ICO 69(5 காட்டலாம். காலத்தில் கடுமையாக
சொல்லித்திரிந்த 'நீ அதிபராக பணியாற்றும் எழுத்தாளர்கள் தமது Lಷ್ಟ್ರಿ அந்தோனியார் கதாபாத்திரங்களினூடாக வித்தியாலயத்தை தனிமனித கண்ணிரைப் தரமுயர்த்த கெளரவ கல்வி படைத்து வைத்தமை அமைச்சர் வரவிருந்தார்’ கிழக்கு மாகாணத்துக்கும் ஒரு காவியம் நிறைவு பொருத்தமாக பெறுகிறது. போய்விட்டது.
17
女女

Page 20
திருத்தம்பலகாமத்தில் த உருவாக்கிய புதிய தமிழ்
களத்துமேட்
பலவருடகாலமாகத் தம்பலகாமத்திலே தங்கி கோயில் நிர்மானி அமைப்பு, வயல்வெளித்திருத்தம் போன்ற பல வேலைகளைக் க வந்த குளக்கோட்டு மன்னன் தன் தாயகமான தஞ்சையை ம கொண்டே தம்பலகாமத்தைச் சிடுஷடித்தான் என்று ஒரு கர்னா கூறுகிறது.பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த ஊடுக்கு வடுை தென்னிந்திய ஆர்மோனிய வித்துவான் சின்னையாசாப்பு அவர்க ஊரைப் பார்க்கும்போதெல்லாம் என் தாயகமான தஞ்சையே நிை வடுகிறது என்று கூறியது மேற்படி கர்ணபரம்பரைக் கதையின் ஊர்ஜிதம் செய்வதாக உள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள திரு மலைக்குத் தெற்கே பதின்மூன்று மைல் தூரத் மருதநிலப் பிரதேசமான தம்பலகாமத்துக்கு வரலாறு உண்டு. ஆரிய இளவரசனான சிங்க
மகன் விஜயன், என்று இலங்கையில் காலடி வைத் அன்றிலிருந்தே தமிழ் நெற்செய்கையாளர்களின் பாரம்பரிய தா தம்பலகாமத்தின் வரலாறும் துவங்கத்தொடங்கிவிட்டது. கிமு 543 புத் நிர்வான தசை அடைந்த நாளில் தோழர்களுடன் இலங்கை வந்த இயக்கக்குலக் கொடியான குவேனியுடன் நட்புறவு கொண்டு அ உதவியுடன் இலங்கையின் பூர்வீக ஆட்சியாளரான இயக்கரையும் நா படிப்படியாக வென்று இலங்கை முழுவதற்கும் ஏக சக்கரவர்த்திய சூடிக்கொண்டதுடன் தன் இராஜ்யத்தைப் பாதுகாக்கத் தீவின் திசைகளிலும் சிவ, முருக ஆலயங்களை அமைத்தான். வடக்கே நகுலேஸ்வரம் என்று அழைக்கப்படும் சிவாலயத்தையும், தெய்வத்துறையில் சந்திரசேகரர் ஆலயத்தையும், கிழக்கே தம்பலக கோணேஸ்வரத்தையும், கதிர்காமத்தில் கந்தவேளுக்கு ஒரு ஆலயத் அமைத்தான் என சிங்கள வரலாற்று நூலான மகாவம்சமும் செ.இர முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரமும் கூறுகின்றன. அன்றி தம்பலகாமத்தின் பெயர் சரித்திர ரீதியாகத் துலங்குவதைக் கா தம்பலகாமத்தில் விஜயன் கட்டிய கோணேஸ்வரர் ஆலயம் நீண் பகுதியில் கவனிப்பின்றி அழியத் தொடங்கி இருந்தது. தந்தையான சோழன் திருக்கோணமலையில் கட்டிய கோணேஸ்வரத்தைச் வரராம சோழனின் மகன் சோழங்கன் அல்லது குளக்கோட்டன்
18

மிழ் நெற்செய்கையாளர்
மொழி
டில் பொலிவை நாடும் புது வார்த்தைகள்
|Y, @ଧି[
வனித்து
னத்தில் இளவரசன் மந்திரி பிரதானிகளுடன் திருமலை
வந்து கோணேஸ்வரத்தைத் தரிசித்துக் கொண்டு ரே இருந்தபோது அடுத்துள்ள தம்பலகாமத்தில் ஒரு க தந்த பெரிய ஆலயம் அழிந்துக்கொண்டிருப்பதாகக் - O கேள்விப்பட்டு சாலிவாகன சகாப்தம் 358ம் T இந்த வருடம் கி.பி 435ல் தன் பரிவாரங்களுடன் அங்கு னவுக்கு விரைந்து தந்தையான வரராம சோழனைப் போல் கூற்றை தானும் ஒரு பெரும் ஆலயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆசை உடையவனாக
இருந்தவனாதலால் விஜய மன்னனால் கட்டப்பட்டுப் பழுதுற்ற ஆலயத்தை முற்றாக நீக்கிப் புதுக்கக் கட்டிக்கொண்டிருந்த வேளை - தெற்கில் இருந்து ஆட்சி செய்த பாண்டு மகாராசாவின் இராணி தம்பலகாமத்துக்கு ஒரு
கோண ................................۔۔۔۔۔۔بر திலுள்ள பெரும் படையை அனுப்பி அங்கு கோயில் கட்டும் நீண்ட தமிழ் ೨೮೮606] நாடு கடத்துமாறு உத்தர ாகுவின் விட்டாள். அவர்கள் வந்து குளக்கோட்டன் தானோ Go u 440 பெரும் திருப் பணியைக் கண்டு | lՑ5ԼՈՐ|60| அதிசயித்து நின்றனர். ஏன் வந்தீர்கள் என்று ததேவர் ೨॥೮601 வினவியபோது உங்களுக்கு உதவி விஜயன், செய்யுமாறு எங்களை அரசி அனுப்பினாள் என்று
கூறினர்.
b6OULLD அவர்கள் கூற்றைக் கேட்டு மகிழ்ந்த மன்னன்
|க முடி உங்கள் சேமலாபங்களை விசாரித்தேன் என்று நன்கு உங்கள் இராணியிடம் கூறுங்கள் என்று இன்று அவர்களுக்கு விருந்து வைத்து அனுப்பி தற்கே வைத்தான் என்று மயில்வாகனப் புலவர் எழுதிய மத்தில் யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. பின் தெயும், கோயிலை நல்லமுறையில் கட்டி முடித்து அந்த சநாயக ஆலயத்தாபரிப்புக் கருதி தம்பலகாமத்தில் ருெந்து ஐயாயிரம் ஏக்கருக்கு மேல் வயல் வெளிகளைத் 9லாம. திருத்தி அவ்வயல் வெளிக்கு நீள் பாய கந்தளாயில் öfT6OL GLIslu குளத்தையும் அமைத்த மன்னன் இந்த 5) JUAJTITLD
而éâ函
0ெனும göIDUSDöITLDLD க.வேலாயுதம்

Page 21
வயல் வெளிகள் நன்றாய் விளைந்து வருமானம் ( கிடைத்தால்தான் ஆலயம் குறைவின்றி நடைபெறும். நெற்ெ ஒரு சமயம் மழையும் இன்னொரு சமயம் வெயிலும் வேண்டும் பிரம்ம நிலையில் எழுந்தருளி சிவாலயங்களிலுள்ள இறைவு நிலையிலுள்ளவர்கள் வீடுபேற்றைக் கோரமுடியுமேயன்றி ம பொன், பொருள் போன்ற உலகப் பொருள்களைக் கோரிப்ெ என்ன செய்வது என்று மன்னன் ஆலோசனையில் ஆழ்ந் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல் அரசனின் வசிட்ட மகாரிஷி அங்கே வந்தார். குருவைக் கண்டு மகிழ்ந்த அவள் அடி தொழுது, வேண்டும்போது உமாபங்கரிடம் விவசா மழையைக் கேட்டுப் பெறக்கூடிய ஒரு வழிபாட்டு முறை தருமாறு வேண்டினான். மன்னனின் வேண்டுதல் அருந்ததி பலநாள் சிந்திக்கவைத்தது.
அன்புடன் இரக்கும் வேத்தை அருந்ததி கொழுனன் நோக்கி இன்புடன் ஆசி கூறி நீ எண்ணிய படியாமென்னா என்றருள் புரிந்து தெய்வ நாயகன் தன்னைப்போற்றி இன்பமுற்றுயிர்கள் வாழ வழிமுறை வகுத்து ஈந்தான். (திருக்கோணாசலப்புராணம் தம்பைநகர்ப்படலம்)
ஆமகங்களில் தலையானதும் சிவாலய உலகில் ந இல்லாததுமான மகிடாகமக் கிரியைகளிலான வழிபாட்டு முை மன்னனுக் கருளினார். திருமலைக் கோணேஸ்வரத்தி சிவாலயங்களிலும் கோயிலுள் நடைபெறும் பூசை, அபிவே உற்சவ விழா போன்ற உருவ வழிபாடே நடைபெற்று வருகி தம்பலகாமம் கோணேஸ்வர ஆலயத்தில் சிவாலய வித்தியாசமான முறையில் உருவ, அருவ வழிபாடாக வழிபாடுகள் இடம் பெறுகின்றன. இந்த ஆலயத்தில் கோயிலு பூசை, அபிஷேகம் ஆண்டு உற்சவ விழா போன்றவைகள் உ கோணேஸ்வரருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் ெ வழிபாடுகளாகும். ஆலய ஆண்டு மையமாகக் கொண்டு ஆண் நடைபெற வேண்டிய நியதி உடைய கந்தளாய்க் குளத்து நெருஞ்சித்தீவு வேள்வி தம்பலகாமம் நாயன்மாள் திடல் ம6 கள்ளி மேட்டுப் பத்தினித்தேவி விழா, மகாமம் மூர்க்காம்பிசை வைகள் லட்சுமி நாராயணனுக்கும் காவல் தெய்வங்களுக்கும் வழிபாட்டு இடங்களில் கோணேஸ்வரர் ஆலயத்தால் பலலட் ரூபாய் கள் செலவிட்டு நடப்படும் அருவ வழிபா ஆராதனைகளாகும.
காய்ச்சலுக்கு ஒரு மருந்து, தலையிடிக்கு ஒரு மருந்து, ! வேறொரு மருந்து என்று வைத்திய சாஸ்திரம் கூறுவதுடே வரவழைக்க, மழையை வரவழைக்க, பெருமழையை வரவை மழை பெய்து கந்தளாய்க்குளம் உடைத்துக்கொள்ளும் தடுக்கவெனக் கோணேஸ் வழிபாட்டில் பலவிதமான ஆராத உள்ளன. நாற்பதேக்கர், இருபதேக்கள், பதினைந்தேக்கர் ஐந்தேக்கள், மூன்றேக்கள், இரண்டேக்கள் என்று கோயிலில் மானியம் பெறும் தொழும்பாளர்களும் மாதச் சம்பளம் பெ சுமார் நாற்பது தொழும்பாளர் குடும்பங்கள் வரை திரு மாவட்டம் முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்றனர்.
பலவருடகாலமாகத் தம்பலகாமத்திலே தங்கி கோயில் நீ அமைப்பு, வயல்வெளித்திருத்தம் போன்ற பல வேலைகை வந்த குளக்கோட்டன் மன்னன் தன் தாயகமான தஞ்சை கொண்டே தம்பலகாமத்தைச் சிருஷ்டித்தான் என்று 6205 ծ
 

பாதியதாகக் ய்கை சிறக்க மிக உயர்ந்த னிடம் பக்குவ ழை, வெயில், பற முடியாதே. ருந்த சமயம் (56)(3)(b6). T60T தளக்கோட்டன்
பிகள் வெயில் யை ஆக்கித்
கேள்வனைப்
டைமுறையில் றயை முனிவர் லும் மற்றும் 2கம், ஆண்டு ன்றன. ஆனால் வழிபாட்டுக்கு இரு பிரிவான ள் நடைபெறும் மா சமேதரான பரும் உருவ டுக் கொன்றாக
DL 6O)6)JL6)Jto, விழா போன்ற திறந்த வெளி Fä5 at:560OIả535 ATGOT ட்டுச் சுற்று
பயிற்றுவலிக்கு 1ல் வெயிலை ழக்க, தொடர் அபாயத்தைத் னை முறைகள் பத்தேக்கர், இருந்து வயல் |Լ16)!T&(SibԼOII& (335 T600TLs)6O)6)
மாணிப்பு, குள க் கவனித்து U LD6O1556ö T600 Ubj6OD
19
தம்பலகாமம் கோணேஸ்வர ஆலயத்தில் சிவாலய வழிபாட்டுக்கு வித்தியாசமான முறையில் உருவ, அருவ வழிபாடாக இரு பிரிவான வழிபாடுகள் இடம் பெறுகின்றன
கூறுகிறது. இர ண டாயிரத  ைத ந நூறு வருடங்களுக்கு முன் இலங்கை வந்த விஜயமன்னன் கிழக்குப் பகுதிக் காவல் ஆ ல ய மாக த த ம ப ல கா மத தி ல கோணேஸ்வரத்தை அமைத்தபோதும் ஊர் இருந்தது, ஆயினும் அழகான ஊராக
மாற்றியமைத்தவன் குளக்கோட்டன் மன்னனே
என்று அறிய முடிகிறது. பிரிட் டிவத் ஆட்சிக்காலத்தில் இந்த ஊருக்கு வருகை தந்த தென்னிந்திய ஆள்மோனிய வித்துவான் சின்னையா TUL அவர் கள் இந்த ஊரைப் பார்க்கும் போதெல்லாம் என் தாயகமான தஞ்சையே நினைவுக்கு வருகிறது என்று கூறியது மேற்படி கர்ணபரம்பரைக் கதையின் கூற்றை ஊர்ஜிதம் செய்வதாக உள்ளது.
பரந்த நெல்வயல்களுள் கால் மைலுக்குக் குறைந்த இடைவெளியில் தென்னஞ்சோலை களான ஊர்கள் வட்டவடிவமாகச் சங்கிலித் தொடர் போல் இருபத் திரெண்டு ஊர்கள் கொண்டதே தம்பலகாமம். எல்லா ஊர்களையும் தொடர்புபடுத்தும் தார் வீதிகள் உள்ளன. ஆயினும் ஊர்களுக்கிடையே உள்ள வயல் களுக்குள்ளால் முழங்கால் அளவு நீருக்குள் வெளிக்கோடுகள் போல் தெரியும் மணலாலான காலடித் தடங்கள் குறுக்குப் பாதைகளாக உள்ளன. இத்தடங்கள் இங்கு மந்தண்டைகள் என்று அழைக் கப்படுகின்றன. இந்த நீர்த்தடங்களின் இருமருங்கும் தாமரை, அல்லி, ஆம்பல், செங்கழுநீர் போன்ற நீர்க் கொடிகள் பூத்து அழகு செய்வது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இந்த நீள் கொடிகளின் பின்னணியில் பசுமையான நெற்பயிர்கள் அசைந்தாடும். இந்த நீர்த்தடங்களில் நடந்து செல்லும் போது கயல்கள் துள்ளும், ஆமைகள் கால்களில் வந்து முட்டி இடறும் சம்மான்துறை வயல் வெளிக்கருகே பால்த்துறைக்கடல் இருப்பதால் கடல் மீன்களும் உலாவுவதைக் காணக்கூடியதாக இருக்கும். சம்பந்தப்பெருமாள் மந்தண்டை, தயினாண்டகிரான் மந்தண்டை, தம்பி முத்தன் காட்டு மந்தண்டை, வட்டவனாற்று மந்தண் டை, கரைச் சை மந்தண்டை, மனம்புரியாவெட்டுவன் மந்தண்டை, குசவனாற்று மந் தண்டை, அறுக் குளா மந்தண்டையென சுற்றிவர உள்ள தம்பலகாமம் ஊர் களைத் தொடர்புபடுத்தும் குறுக்குப் LIII6Օ5856IIII&5 Ջ_6T6IT601.

Page 22
இங்கு வாழ்பவள் அனைவரும் சமயத்தால் சைவர்கள். இன தமிழர்கள். தொழிலால் உழவர்கள். சுதேச ஆயுள்வேத மருத்துவக் க நாட்டுக்கூத்து டிராமா நாடகம், நடனம் போன்ற சங்கீதக்க6ை ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன. வேர்கள் பி கஷாயம், சூரணம், குளிகை தயாரிக்கும் பரியாரிமார்களும் வயல் நெல் விளைவிக்கும் விவசாயிகளும் கால்களில் சலங்கை அ அரங்கேற்று மேடைகளில் ஜல்ஜல் என்ற ஓசை சப்திக்க தாளம் நடித்துப் பார்வையாளர்களை மகிழ்வித்து வந்தனர். சுற்றிவர உள்ள ஊ பழக்கப்படும் நாட்டுக்கூத்து, நாடகங்கள் எல்லாம் மத்திய
கள்ளிமேட்டு ஆலையடி மைதானத்துக்கே அரங்கேற்றத்துக்கு
இரவில் கத்தும் தவளைகளின் குரல்களுடன் பழக்கப்படும் ர கொட்டகைகளில் இருந்து எழும் மிருதங்கங்களின் ஓசையும் ஒலிக்கும். நாடகம் முடிந்து விடிந்ததும் ஆலையடி அரங்கேற்றுக்க இருந்து சுற்றிவர உள்ள தங்கள் வாழ்விடங்களுக்கு பல நிற உடை அ ஆண், பெண்கள் ஒருவர் பின் ஒருவராக இந்த தீர்மந்தண்டை
செல்லும் காட்சி பல வர்ணச் சூரியக்கதிர்கள் போல் அழகாகக் தரும் பல ஆயிரம் ஆண், பெண் ரஷிகள்கள் அமர்ந்திருந்து நாடகம் மகிழ்ந்த கள்ளிமேட்டு ஆலையடி மைதானம் கடந்த ஐந்து வருடங் மனித சஞ்சாரமே இன்றி ஆந்தைகளின் கள்ன கடூரமான அலறல் காட்டுப் பன்றிகளின் ஆரவாரமுமாகப் பாழ்பட்டுக் கிடந்து இப்போ மக்கள் குடியேற முயற்சித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆர்ே வாசிப்பாளர்களும், மிருதங்க வித்துவான்களும், கர்நாடகச் சங்கீ நன்கு தெரிந்து கச்சேரி செய்ய கூடியவர்களும் இங்கு இருப்பதுடே சுதேச வைத்திய நிபுணர்களும் இங்குள்ளனர். இராஜ வைத்தியர் தம்பையாப் பரியார் பெரும் பணச் செலவில் தயாரிக்கும் மிகுத்தி மாத்திரை காலனால் கவரப்படும் உயிரையும் சில நிமிஷங்கள் : நிறுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்து வந்தது. வைத்திய பெரும்பாலர் நாட்டுக்கூத்து அண்ணாவிமார்களாகவோ டிராமா ஆசிரியர்களாகவோ நடிகர்களாகவோதான் விளங்கினர். நடி புகழ்பெற்றவர்களின் இயற் பெயர் மறைந்து பாத்திரப் பெயர்களே ! துள்ளவர்களும் உள்ளர். ஆனாலும் கடல் கடந்து வந்து அரசின் ஆத நடைபெறும் ஆங்கில வைத்தியத்தால் சுதேச வைத்தியக் கலையும் அடிக்கடி மோதுதலும் குழப்பங்களும் ஏற்படுவதால் சங்கீதக்க அருகி மறையும் நிலையை அடைந்துள்ளன. இதேநிலையில் பி நிலையில் இருந்து வந்த சீனடி தற்பாதுகாப்புக் கலையும் மறையும் யிலுள்ளது. ஆயினும் சிற்பம் சித்திரம் போன்ற அழகியல் கலையில் உள்ளவர்கள் இங்குள்ளனர். கல்லில் கடவுளை வடிக்கும் அற்புதம் தலைப்பில் 53.95 கேசரி வார வெளியீட்டில் ஒரு கட்டுரை வெளி கவனிக்கத்தக்கது. இந்த பொற்கேணி கிராமச்சேவையாளர் கந் கிருபானந்தன் குருவின்றி சிற்பக்கலையைக் கற்றதுடன் ஓவியம் வரை6 நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடிப்பதிலும் இன்றும் சிறந்து விளங் குறிப்பிடத்தக்கது.
தம்பலகாமத்தை தம்பை நகள் என்றே கோணேஸ்வரங்கள் பற்றிக் புராண நூல்கள் குறிப்பிடுகின்றன. தம்பலகாமத்தில் குளக்கோட்டன் அ6 கோணேஸ்வரத்தை அந்தக் காலத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட கலச கலகக்காரர்கள் அழித்து விட ஜயதுங்க வரராச சிங்க மன்னன் க கோணேசப் பெருமான் இட்ட கட்டளைக்கமைய அம்மன்னனால் இற்6 நானுாறு வருடங்களுக்கு முன் தம்பலகாமம் கோயில் குடியிருப்பில்
20
 
 

ாத்தால் லையும் ஸ்களும் டுங்கிக் உழுது Hணிந்து தீர்த்து ள்களில்
ஊரான வரும்.
நாடகக் கலந்து ளத்தில் அணிந்த வழியே
g5FILʼ 5f பார்த்து
曲56町町ö bகளும்
துதான்
of Igou தத்தை
6)(36. சுப்பர் சஞ்சீவி தடுத்து
f5fIL-5 உத்துப் நிலைத் ரவுடன் இங்கு 0Ꭰ6ᎠᏓljtᏝ ரசித்த ിങ്ങ്ബ தேர்ச்சி என்ற LIFT6Og ©5UT பதிலும் {Ֆ6)!&l
கூறும் 0மத்த த்தில்
றைக்கு இன்று
இருக்கும் கோணேஸ்வரம் அமைக்கப்பட்டதெனத் திருமலை, தம்பலகாமம் கோணேஸ்வரங்களுக்குப் பொதுவான ஸ்தல புராணமான திருக்கோணே சலப்புராணம் தம்பை நகர்ப்படலம் என்ற ஒரு அதிகாரத்தின் மூலம் கூறுகின்றது.
*கன்னல் வேலி வரம்புகுத்த கழனி சூழ்ந்த தம்பை நக
ரென்னும் நாட்டிலிங்கு மணிப் பொன்னாலயமும்
சொன்ன முறையில் தானமைத்துத் தூய பூசை
தேர்த்திருநாள்
மன்னவ நீ செய்கென வருளி மறைந்தான் கோணமலைநாதன்'
(திருக்கோணாசலப்புராணம் தம்பை நகள் UL6-ob)
இம்மன்னன் உக் கிரசேன சிங்கனுக்கும் மாருதப்புரவீகவல்லிக்கும் மகனாக உதித்த வாவ சிங்கன் பிராய வயதை அடைந்ததும் மதுரை நாட்டரசன் மகன் சமதூதியை மணந்து செங்கடக நாட்டு மன்னனாக முடிசூடிக் கொண்டதும் ஜெயதுங்க வரராஜ சிங்கன் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றான் என்று புராணம் கூறுகிறது. இதை வைபவமாலையும் ஏற்கிறது. இந்தச் சரித்திரக் கூற்றுக்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர் முதலியார் செ.இராஜநாயகம் அவர்கள் ஜெயதுங்க வரராச சிங்கமன்னன் ஆண்ட நகள் சிங்க நகள் என்கிறார். ஆயினும் மூன்றாம் முறையாக தம்பலகாமத்தில் இன்றிருக்கும் கோணேஸ்வர ஆலயத்தை அமைத்தவன் ஜெயதுங்க வரராச சிங்க மன்னனே என்பது தெளிவு. புராதன இலங்கையின் பாசீன தேசத்தின் கிழக்குப் பகுதியான தம்பை நகள் இக்காலத் தம்பலகாமம் செழிப் புற்ற வணிக நகராக விளங்கியது.
பொருளின்றி இவ்வுலகத்தில் வாழமுடியாது.
ஆகவே கடலில் சென்றேனும் பொருள்தேடுவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒளவைப்பிராட்டியார், திருவள்ளுவர் போன்ற மேலோர்கள் பகன்ற அறிவுரைகளை மனத்திடை கொண்டிருந்த தம்பைநகரின் தமிழ் வாலிபர்கள் தம்பை நகரின் கடற்துறையான கப்பல் துறையில் இருந்து மரக்கலம் ஊர்ந்து வங்காளக்குடாக் கடல் வழியே அயல் நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்து செல்வம் சேர்த்தனர். இந்தத்துறையில் இரண்டு மூன்று நூற்றாண்டு காலப் பகுதியில் கடல் போக்குவரத்து இருந்ததாக விபரம் இல்லை. பூர்வத்தில் இத்துறையால் நடந்த கப்பல் போக்குவரத்து வணிகத்தின் காரணமாகவே இத்துறைக்குக் கப்பல் துறை என்ற பெயர் ஏற்பட்டது.இக்கடலின் மத்திய கடலில் முத்து விளைந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் வரை இக்கடற்பகுதியில் முத்துக்குளிப்பு நடைபெற்று வந்தது. தம்பை நகள்

Page 23
என்ற தம்பலகாமம் அரண் மிக்க வணிக நகராக இருந்ததால் கலிங்க மாகன், சந்திர பானு ஆகியோரின் படையெடுப்பினால் நாலாம் விஜய பாகுவின் மகன் மூன்றாம் பராக்கிரமபாகு தம்பை நகரில் கரந்துறைந்து வந்தான். இம்மன்னன் பாண்டியர்களோடு நட்புரிமை பூண்டு அவர்கள் ஆதரவோடு தம்பை நகரில் இருந்து தம்பை காவன் என்ற பெயரில் கி.பி. 1302 இல் இருந்து 1310வரை அரசாண்டான். அக்காலமே தேனு வரைப் பெருமாள் என்ற தமிழ் அந்தணன் இயற்றிய சரசோதிமாலை என்ற சோதிட நூல் மூன்றாம் பராக் கிரமபாகு முன்னிலையில் தம்பை நகர் என்ற இக்காலத்தம்பலகாமத்தில் நடை பெற்றது என்று அறிஞர் தெல்லியூர் செநடராஜா அவர்கள் சூள வம்சம் இரண்டாம் பகுதியை ஆதாரம் காட்டி "தம்பை நகள் பற்றிய எண் அலை' என்று எழுதிய கட்டுரையில் வலியுறுத்தி யுள்ளாள். இவ்வளவு சரித்திரச் சிறப்புக்களையும் உடைய தம்பலகாமம் இன்று மருதநில விளை நிலமாகவே காட்சி தருகிறது. கோயில் இல் லா ஊரில் குடியிருக்க வேண் டாம் என்ற ஒளவைப்பிராட்டியின் அறிவுரைக்கு அமையத் தம்பல காமத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஆதி கோணேஸ்வரர், ஆலயம் சிந்தாமணி விநாயகர் ஆலயம், சமயேஸ்வரி விநாயகர் ஆலயம், வெள்ளைப்பிள்ளையார்கோயில், முத்து
போட்டாற்றுப் பத்தினி கோயில் மற்றும் பல விநாயகர் கோயில்கள், நாராயண வழிபாட்டிடம், பத்தினி தேவி வழிபாட்டிடம், கந்தளாய் குடியேற்றத்திட்டத்தின் பின் எழுந்த பள்ளிவாசல்கள், விகாரைகள், மாதா கோயில் என்று பிரதேசம் முழுவதும் சர்வமத வழிபாட்டு இடங்கள் உள்ளன. ਸੁਰ அரச செயலகம், தம்பலகாமம் பிரதேச சபை, கிராமோதயச்சபைகள், பொலிஸ் நிலையம், கமநலசேவை நிலையம், தோட்டக்கல்வி நிலையம், புகையிரத நிலையம், கூட்டுறவுச் சமாஜம் - கூட்டுறவுக் கடைகள், தபால் நிலையம், நீர்ப்பாசன நிலையம், அரசாங்க வைத்தியசாலை, மத்திய மருந்தகம், ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம், கனிஷ்ட தமிழ் வித்தியாலயங்கள், சிங்கள, முஸ்லீம் வித்தியாலயங்கள், வாசிக சாலைகள், இந்து இளைஞர் சங்கம், பிரஜைகள் குழு, செஞ்சிலுவைச் சங்கம், கிராம முன்னேற்றச் சங்கங்கள், முஸ்லீம், சிங்கள சங்க அமைப்புகள் என்று பிரதேசம் எங்கும் நிறைந்துள்ளன. தம்பலகாமப் பிரதேசத்தில் கல்வி அதிகாரிகள், டாக்டர்கள், பொறியிய லாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விவசாய அதிகாரிகள் , மற்றும் பலவிதமான அரசாங்க ஊழியர்களாகவும் தம்பலகாமப் பிரதேச மக்கள் கடமை புரிந்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைய முன் கந்தளாய் நீர்த்தேக்க நீர் தம்பலகாமத்தில் உள்ள ஐயாயிரம் ஏக்கள் பராணவயல் வெளிகளுக்கே பாயும் நிலையுடையதாக இருந்து வந்தது. குடியேற்றம் ஏற்பட்ட பின் கந்தளாயில் இருந்து தம்பலகாமம் வரை சுமார் பதினைந்து மைல் வரையுள்ள காடுகள் அழிக்கப்பட்டு வயல்களாகத் திருத்தப்பட்டு இருபதினாயிரம் ஏக்கள் வயல் நிலங்களுக்கு நீர் பாய்கிறது. அதற்கு ஏற்றவாறு அரசால் கந்தளாய் நீர்த்தேக்க அணைக்கட்டு உயர்த்தப்பட்டுள்ளது.
令 ●●

21
வெண் காயம்கத்தரி விதைத
குணம் குறை விளங்கா இை
பெறுபேறு தன் போல் வேறே -
கடும் பை ஆங்கேர் வெளியி படுக வே பெறும்நீ ரென்றும் இ வடுக வே யெனவூர் அழைப்பு
அந்த வூர் ஒருபுறம் கடற்கரை வெண் மணற் பிரதேசம் அது:ே பொன் மனம் பொறித்தோரே ெ
திரி யாய் என்ற ஊர் அங்கி திரி செய்தேஇம்மலை அமர் திடு விழாக் கோலம் காண் திடு தடு வரம் தீபம் செய் தங் கெ
கமம் செய் தம்பை நகர் அது தவம் செய் முன்பே அவர் நல IDIOTÓ, GIDIů '356 I flộió” fl:Oli) 65Til CI665 flolői
கண்ணீர் ஊற்றவை ஏழைக் வென்னீர் ஊற்றுக்க ளாய் உ இம்மலை தாங்கு இரா வன தன்விரல் ஊற்றிய தரணியும்
பலமுறை டுந்தி மலை யுடன் மானினம், மந்தி, மயில் உட வளம் நிறை வழங்கி அடுள்
பெடு மை சேர் வளம் உடன் திடு மண் இதன்மீது வந்து 2 மறு தரம் வந்து இம் மண் மீ

Page 24
திமிழ்மொழி வழக்கில் பாரம்பரியம் என்ற சொல் கூடிய அழுத்தம் கொண்டுள்ளதாக, பழமையை வலியுறுத்து வதாக, பெருமைப்படுதலைச் சுட்டுவதாக, பரம்பரையை நினைவூட்டுவதாக கருத்துக் கொள்ளும் நிலையில்,
ஆர். திலகரெட்டினம் விரிவுரையாளர்
பாரம்பரியம் என்ற சொல்லுக்கு Tradition என்ற ஆங்கிலச் செ அகராதிப்படி ܡ
1. the handing down of info customs by word of mol one generation to anothe tion. 2. an inherited pattern of th 3. cultural continuity in so
tions. எனப் பொருள் கொள்ளப்படுகிறது
"1 வாய்மொழியாக தகவல்கள், ! கைமாறல், அல்லது எழுத்தி சந்ததி அடுத்த சந்ததிக்கு உ
2. சிந்தனை அல்லது நடத்தைய
3. சமூக மனப்பாங்குகளில், நிறு
தொடர்நிலை’
எனப்பொருள் கொள்ளப்படுகின்றது பாரம்பரியம் என்ற சொல் எடுத்து கொள்ளப்படவில்லை என்பதுடன் தமிழ்மயப்பட்ட, கீழைத்தேயமயப் கருதப்படுகின்றது. குறிப்பாக கீை பின்னணியில் "3 சமூகமனப்பாங்கு உள்ள கலாச்சாரத் தொடர்நிலை’ எப்போதும் இயங்கிக்கொண்டிருப் சமூகத்தை நகர்த்தும் மாற்றங்கள் இசைவாக்கங்கள், அதுவாதல்கள் கலாச்சாரத் தொடர்நிலையாக கெ வாய்மொழியாக தகவல்கள், நம்பி கைமாறல், அல்லது எழுத்தில்லா சந்ததி அடுத்த சந்ததிக்கு உதார கொள்ளப்பட்டு, பாரம்பரியம் என்ப முடிந்துபோனதான, மாற்றமுடியா தீர்மானிக்கப்பட்டதான, பழமையா கருத்துக்கொள்ளப்படுகின்றது. இ யப்பானிய, அராபிய நாடுகளில் கா நிலைப்பாடாகும். ஆரம்பகால ம6 உரிமை கோருகின்ற வகையில் கொடுக்கப்பட்டிருக்கலாம், தவிர
அல்லது நடத்தையின் பரம்பரை
பொருள் கொள்வது பிழையானத6
அறிவுறுத்தலாக மட்டுமன்றி, வா அடுத்த சந்ததிக்கு உதாரணமாயி அதாவது எனது அப்பா, பேரன், கொண்டிருந்த தகவல்கள் நம்பிக் அதாவது பாரம்பரியங்களை ஏற்று பிழையானதா? ஆனால் கொப்பாட்
22
 
 

சமபொருள் கொள்ளக்கூடிய ால் வெப்ஸ்டர் ஆங்கில
Irmation, beliefs, and 1th or by example from r Without Written instruc
Ought of action. rial attitudes and institu
வ. அதாவது
நம்பிக்கைகள், வழக்குகள் ல்லாத அறிவுறுத்தலாக, ஒரு தாரணமாதல்
பின் பரம்பரையான வடிவம்
வனங்களில் உள்ள கலாச்சாரத்
5). Tradition 6T6ip Glyng) |ள்ள அழுத்தத்தில் பொருள்
, பாரம்பரியம் பட்ட சொல்லாகவே ழத்தேயக் கலாச்சாரப் நகளில் நிறுவனங்களில்
அதாவது "சமூகம் பது’ என்ற நோக்கில், ர், வளர்ச்சிகள்,
என்பவற்றை ஏற்கக்கூடிய ாள்ளப்படாமல், '1 க்கைகள், வழக்குகள் த, அறிவுறுத்தலாக ஒரு ணமாதல்’என எடுத்துக் து புதைபொருளான, 55 T60T,
னதான, கருத்திலேயே து இந்திய, சீன, எகிப்திய, ணப்படும் சிறப்பான சமூக ரித நாகரீகங்களுக்கு இத்தகைய அழுத்தம் பாரம்பரியம் "2 சிந்தனை ான வடிவம்’ என்று ல. ஏனெனில் எழுத்தில்லாத
வூடானதாக, ஒரு சந்ததி ருத்தல் மகிழ்வானதே. பூட்டன், கொப்பாட்டன் கைகள் வழக்குகளை க்கொண்டு நான் வாழுதல் -னுக்கு அப்பாலும் எனது
பரம்பரை நகர்த்தக்கூடியது என்பதும், அவ்வாறு நகர்த்தப்படும்போது
ஆரம்பகால நாகரீகங்களுக்கு
அப்பால் வேட்டை யுகம் வரையும், அதற்கும் அப்பால், அல்லது விவிலியத்தின் ஆதாம் ஏவாள் வரை நகர்த்தப்படலாம் என்பதும் கருத்தில் எடுக்க வேண்டியதே. எனவே சிந்தனை அல்லது நடத்தையின் பரம்பரையான வடிவம் என்ற கருத்தில் பரம்பரையின் ஒவ்வொரு அடுக்கும் பங்களித்தே பாரம்பரியமாகின்றது. எனவே பாரம்பரியம் கலாச்சாரத் தொடர்நிலை கொண்டதாக, வாழப்பட்டுக் கொண்டிருப்பதாக, கருத்துக் கொள்வதே சரியா கும். இருப்பினும் Tradition என்ற கருத்திலும் ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்திரேலிய மக்கள் அடங்க உலகமக்கள் அனைவரும் ஈர்க்கப்படவே செய்கின்றனர். பாரம்பரிய
9-60L, 9 600T6), வழக்கங்கள், கதை, கவிதை, நாடகங்கள், இசைகள், விளையாட்டுக்கள், நம்பிக்கைகள் என்பன மனித சமூகங்கள் அனைத்திற்கும் தன்னுணர்வை, விழிப்பு ணர்வை ஏற்படுத்தவே செய்கின்றன. இவ்வுள்ளுணர்வு மனித வரலாற்றின் ஆரம்பகால தற்காப்புணர்வின் அடிப் படையில் ஏற்பட்டிருக்கலாம். இதனால் தற்காப்புணர்வு வலுப்பெற்ற சமூகங்கள் பாரம்பரியத்தை கலாச்சாரத் தொடர்நிலையாகக் கருத, தற்காப்புணர்விற்குட்பட்ட

Page 25
சமூகங்கள் பாதுகாப்பு அரணாக கொள்ள முற்படு கின்றன. இக்கருத்தில் கலாச்சாரத் தொடர்நிலை பாகக் கொள்ளாத, வாழ்வூடானதாக ஒரு சந்ததி அடுத்த சந்ததிக்கு உதாரணமாகாத நிலையில், "பாரம்பரியம்' அழுத்தப்படும் போது சமூகம் அதனைச் சுமையாக, கேலியாக, பொழுது போக்காக கொள்ளும் என்பதும் பாரம்பரிய மீள்பார்வையில் அடங்கும்.
மிழர் LunjabLirjlurflei5Gift
தமிழர் பாரம்பரியங்கள் திராவி டர் பாரம்பரியங்களுடன் தொடர்புபட்ட சிந்துவெளி நாகரீகங்களுக்குரியவர்கள் என்றும், ஆரியரின் படையெ டுப்பைத் தொடர்ந்து இவர்கள் தென் இந்திய நிலப்பரப்பிற்கு புலம்பெயர்ந்தனர் என்றும், இவர்கள் ஆரம்பகால நாகரீகங்களுக்குப் பங்களித்துள்ளனர் என்றும், பல அறிஞர்கள், புதைபொருள் ஆராய்ச்சிகளின் ஊடாக நிறுவியுள்ளனர். சுவாமி விபுலானந்தர் தனது நாகரீக வரலாறு என்ற கட்டுரையில் இந்நாகரீகத்திற்குரியவர்கள் சுமேரிய பபிலோனிய எகிப்திய யவன நாகரீகங்களுக்கு முற்பட்ட கால நாகரீகத்திற்கு ரியவர்கள் என்பதைப் பல சான்றுகள் கொண்டு நிறுவு கின்றார். அவர் "நமது தாய் நாடான பரதகண்டத்தின் நாகரீகமோ இவையெல்லா வற்றுக்கும் முற்பட்டது. செல்வச் செருக்கினால் அறிவு மூடுண்டு கிடக்கின்ற
மேற்றிசைப் பிரபுக்கள் இதை வெளியிடுவதில்லை’ என வ தமிழர் பாரம்பரியங்கள் மிகப்
உள்ளடக்கியவை என்பது உ
ஒரு மொழிக்குரிய இலக்கிய பாரம்பரியங்களை வெளிப்படு: யங்களானது இரண்டாயிரம் வரலாற்றைக் கொண்டிருக்கி வி.செல்வநாயகம் அவர்கள் : என்ற நூலின் நூன்முகத்தில்
"வாழ்க்கையின் கண்கவரும் புனைந்து கூறும் நூல்களே கருதத்தக்கன. ஆயினும் இ
நூலாசிரியனொருவனுடைய
குறிக்கோள், சூழல் முதலிய அவனியற்றும் நூலின் நடை உருக்கொள்ளும்’ எனக் கூ முழுமையாக, வாழ்க்கையா கொள்ளத்தக்கனவல்ல என்ப தமிழ் இலக்கியங்களை ஆர மருவிய காலம், பல்லவர் க காலம், இருபதாம் நூற்றான இவ்வகைப்படுத்தல் தமிழ் வகுக்கப்பட்டிருந்தாலும், இ தொடர்பான பதிவுகளைக் ெ தக்கனவே. அதாவது குறித் வரலாற்று அசைப்புக்களைய காட்டவே செய்கின்றன. தமி பாரம்பரியம் '1 வாய்மொழிய வழக்குகள் கைமாறல் அல்: அறிவுறுத்தலாக ஒரு சந்ததி உதாரணமாதல்’ என்ற கரு வாழ்க்கையூடானதான உதா கொள்ளப்பட்டதாக எடுத்துக் அவதானிக்க முடிகின்றது.
 

னயறிந்தாலும் ருந்துகின்றார். இக்காலத்தில் பழமையான பதிவுகளை
ன்ைமையே.
ங்கள் அம்மக்களுக்குரிய ந்தக்கூடியன. தமிழ் இலக்கி ஆண்டுகளுக்கும் முற்பட்ட ன்றன. ஆனால் பேராசிரியர்
நமது "தமிழ் இலக்கிய வரலாறு”
அனுபவங்களை அழகுறப் சிறப்பான இலக்கியமெனக் லக்கிய மனோபாவம், அனுபவம்,
வற்றிற்கு இணங்கவே
, தன்மை, அமைப்பு முதலியன
றுவது போல இலக்கியங்கள் க, பாரம்பரியங்களாக தும் இங்கு கவனிக்கத்தக்கது.
ாய்ந்த அறிஞர் சங்ககாலம், சங்கம்
ாலம், சோழர் காலம், நாயக்கள்
ன்டு என வகுத்து ஆராய்ந்தனர்.
இலக்கிய நோக்கில் க்காலங்கள் பாரம்பரியம் காண்டதாகவும் கொள்ளத் த ஒவ்வொரு காலத்தினதும்
பும், பாரம்பரிய போக்குகளையும்
ழ் இலக்கியப் போக்கில் ாகத் தகவல்கள், நம்பிக்கைகள், லது எழுத்திலல்லாத அடுத்த சந்ததிக்கு த்தூன்றப்பட்டதாக, ஆனால் ரணமாதல் என்று கருத்தில் கொள்ளப்பட்டமையை
23
இக்காலம் கி.பி.முதல் மூன்று நூற்றாண்டு வரையான காலப்பகுதி என்றும், வடக்கே வேங்கடத்தையும், தெற்கே குமரிமுனையையும், எல்லையாகக் கொண்ட இக்காலத்தில், காணப்பட்ட
எல்லா நூல்களும்
கிடைக்கப்பெறாத நிலையில்,
தொல்காப்பியம் என்ற
இலக்கண நூலும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இலக்கிய நூல்களிலும் காணப்பட்ட பொருள் மரபு அகத்திணை, புறத்திணை என்ற இரு ஒழுக்கங்களைப் பற்றியே கூறுகின்றது. அகத்திணை காதலொழுக்கம் எனவும், புறத்திணை போர் முதலிய பிற ஒழுக்கங்கள் எனவும், அதாவது அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வியல் ஒழுக்கங்களில் இன்பம் அகத்தின் பாற்பட
ബങ്ങfuങ്ങബ புறத்தின்பாற்படுவதாக கூறப்படுகின்றது. இக்கால மக்களது வாழ்வொழுக்கங்கள், அவர்கள் வாழ்ந்த இடங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவற்றுக்கு அமைய, அகத்திணையில் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதலாகவும், புறத்திணையில் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை எனவும்
வகுக்கப்பட்டிருந்தது.
இக்காலத்தில் சேர, சோழ, பாண்டியர், என்ற முடியுடை வேந்தரும், பாரி, காரி முதலிய குறுநில

Page 26
மன்னர்களும், அறநெறியினின்று வழுவாது ஆண்டு வந்ததால், தமிழ்நாடு செல்வம் மலிந்து கலைகள் ஓங்கி, புகழ் பரப்பி நின்றதுடன், வெளிநாட்டு வாணிபம் விருத்தியடைந்து முசிறி, தொண்டி, கொற்கை, புகார் போன்ற துறைமுகங்கள் புகழ் பெற்றிருந்தன என அறியப்படுகின்றது.
சங்ககால இலக்கியங்களில் காணப்பட்ட பொருளின் அடிப்படையில் மக்கள் இயற்கையோடு இணைந்த, பிரதேச சூழலுக்கு ஒத்திசைவான, சுதந்திரம்மிக்க, அமைதியான ஒரு சமூக வாழ்வு முறையைக் கொண்டிருந்தனர் என்பது வெளிப்படுகின்றது. குறிப்பாக தமக்குள் முரண்பட்டாலும், வெளியாரின் தலையீடுகள் காணப்படாத ஒரு அமைதி யான வாழ்வு முறையை கொண்டிருந்தனர். சமகால உலக சமூகங்களுடன் ஒப்பு நோக்கும்போது, இலக்கணச் செறிவு கொண்ட மொழி வளமும், இலக்கியச்சுவை கொண்ட வாழ்வும். இவர் களை மிக உயர்ந்த இடத்தில் வைக்கப் போதுமானதே. ஆனால் சுதந்திர உணர்வு மிக்கவர்களாக இவர்கள் படைத்த இலக்கியங்களில், கற்பனை வளம் எத்தகைய வரையறையும் இல்லாது, பெருகி ஓடுகின்றது. வர்ண னைகளுக்கும், உவமை களுக்கும், தர்க்கரீதியான விளக்கம் என்ற அவசியமே உணராது தகவல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இம்மக்களது
வாழ்வொழுக்கங்கள் சிறப்பானதே ஆண்டுகட்கு மேலாக மனிதன் சிறப்பான வெளியீடாக இது கொ பாரம்பரியத்தின் முதற்சுவடு மிக எடுக்கப்பட்டுள்ளது என்பதும் உ சுவட்டினுள் அடைக்கலம் தேடு
isi palu õTGBib
இக்காலம் கி.பி.ஆறாம் நூற்றாண சிக்கு முற்பட்ட ஆரியரின் ஊடு ஆட்சியும் ஓங்கிய காலமாகும். அ மக்கள் பிராமணர், சத்திரியர், ன வகை வர்ணங்களுக்கு உட்பட்ட சூரிய, சந்திர வம்சத்தவர்களாக பெளத்த சமயங்களும் புகுந்து ெ பாட்டுடன் தமிழ் மொழியில் வட கொண்டது. இக்காலத் தமிழ் இ சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆ பக்திப்பாடல்கள், பதிணென் கீழ்க அறநெறி போதிக்கின்றனவாக அ6 வுக்கு மேலாக ஒதுதற்பிரிவு அத பாடுதற்பிரிவு முதன்மை பெறத் ெ இதனால் பண்பாட்டுக்குப் பொரு சார்ந்தன என்ற தமிழ் மரபு தலை பேராசிரியர் வி.செல்வநாயகம் அவ பாடல்களால் சுட்டிக்காட்டுகின்றார்
இக்கால மக்களின் வாழ்வொழுக்க இயக்கநிலையின்பாற்பட்டதே. ஏெ கொண்டிருப்பதே யதார்த்தமாகும். போக்கு ஆளுமையின், வலிமையி ஊடுருவிய ஆரியரும் களப்பிரருட வடமொழியும் தமிழர் மயப்படுத்த அதுவாதல், அழித்தல் என்பன ப தொடர்ந்திருக்கும். ஆனால் பாரம் நிலை எனக்கொள்ளாத காரணத்த மருவிவிட்டதே என்று ஏங்குகின் முழுவதும் பரவிக் காணப்படுகின் தின் புதிய சுவடுகள் தொடரப்பட்ட சங்ககால சுவட்டின் வெதுவெது ஒரு பாரம்பரியம் தொடக்கியும் ை நினைத்து ஏங்குவதை விடுத்து புகுந்திருந்தால் பாரம்பரியம் புடம்
EöEUElf öllenh
களப்பிரர் வெல்லப்பட்டது முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ வரையான காலம் பல்லவர் காலம
24

ஐம்பதினாயிரம் பெற்ற அனுபவத்தின் ள்ளத் தக்கதுதான். தமிழர் நிதானமாக, சிறப்பாக உண்மைதான். ஆனால் இந்தச் வது சாத்தியமானதா?
ர்டுவரை, பல்லவர் ஆட் ருவலும், களப்பிரரின் ஆரியரின் செல்வாக்கால்
வசியர், சூத்திரர் என நால் வர்களாகவும், சத்திரியர் பிளவுபட்டதுடன், சமண,
காண்டன. ஆரியப் பண்
மொழியும் கலந்து லக்கியங்களான திருக்குறள், நழ்வார்கள் பாடியருளிய ணக்கு நூல்கள் என்பன மைந்தன. அகப்புற வாழ் ாவது கடவுளை நோக்கிப் தாடங்கிற்று என்பர். ந்தாதன, பாரம்பரியம் தூக்கியிருந்ததை ர்கள் தமது நூலில் பல
5ங்கள் மாறியமை சமூக னனில் "உலகியல்' மாறிக் ஆனால் மாற்றத்திற்கான ன்பாற்பட்டிருக்கும். 6, சமணமும் பெளத்தமும், ப்பட்டிருந்தால் இசைவாதல், ாரம்பரியத்தின் சுவடாகவே பரியம் கலாச்சார தொடர் ால் சங்க காலம்
தொனிப்பு இக்காலம் (D5). இதனால் பாரம்பரியத் தையும் உணராது பில் குளிர்காய முற்படும் வக்கப்பட்டது. பழையதை புதியதை நோக்கிப் போடப்பட்டிருக்குமல்லவா?
கிபி ஒன்பதாம் ாட்சி ஆரம்பித்தது
கும். பல்லவர் களப்பிரரை
முறியடித்து பாண்டியரையும் வென்று ஆட்சியமைத்தனர் என்றும், இவர்கள் சமண சமயத்தைப் பின்பற்றியதால் சமணம் எழுச்சி பெற்றது என்றும், சமண, பெளத்த துறவிகளால் மக்கள் மத்தியில் கல்விவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சமயக்கல்வியுடன், சாத்திரக்கல்விகள், இசை, நடனம், சிற்பம் என்பன வளர்க்க முற்பட்ட நிலையில், இவற்றிற்கு எதிராக சைவமும் வைணவமும் எழுச்சி பெற்று இறைவழிபாட்டிற்குச் சிறப்பான தோத்திரப் பாமாலைகள், பிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்பள்ளியெழுச்சி என்பன போன்ற சமய சார்பான தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆழ்வார்கள், நாயன்மார்களால் அருளப்பட்டது என்றும், காதலொழுக்கம் கொண்ட அகத்தினைப் பொருள் தெய்வீகக் காதலாக உருப் பெற்றது என்றும் கருதப்படுகின்றது.
ஆனால் வடமொழி இதிகாசங்களில் உள்ள கருத்துக்கள் மட்டுமல்ல, வடமொழியும் தமிழ்மொழியில் புகுந்து மணிப்பிரவாள என்ற மொழிநடையும் தோற்றம் பெற்றிருந்தது என்பது ஒருபுறமிருக்க, சமண பெளத்த சமயங்களை எதிர்ப்பதற்கான உத்வேகம்
"பாரம்பரியம்’ என்ற
தொனிப்பொருளுடன் சேர்ந்து முன் எடுக்கப்பட்டமை கருத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும். இதனால்

Page 27
சமண பெளத்த கல்விவிருத்தி நடவடிக்கைகள், சாத்திரக் கல்விகள் தர்க்கங்கள் என்பன உலகியல் சார்ந்த மாயை என நிரூபிக்கின்ற போக்கில் பாரம்பரியம் என்ற ஆயுதம் கொண்டு மக்கள் மீட்கப்பட்டதாகப் பெருமை பேசப்படுகின்றது. சமகாலப் பகுதியை ஐரோப்பிய வரலாறு "இருண்ட காலம்’ என வர்ணிக்கும் போது, தமிழ் இலக்கியம் சைவம் மீன்ட காலம் என வரிசைப்படுத்துவதில் இருந்து மீள்பார்வையின் அவசியம் உணரப்படலாம். சமண பெளத்த கல்விவிருத்தி, சாத்திரக் கல்விகள், தர்க்கங்கள் என்பவற்றுக்கு எதிராக தமிழர் கல்விவிருத்தி, சாத்திரக்கல்விகள், தர்க்கங்கள் என்ற சுவடு காலத்தால் பிந்தியமைக்க பாரம்பரியம் காரணமாகுமா?
fi tillaí
சோழர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டுவரையான காலப்பகுதியாகும். இக்காலத்தில் சோழர் தமிழ் நாடு முழுவதையும் தனது ஆட்சிக்குட்படுத்தியதுடன் யாவா, சுமாத்திரா தீவுகள் வரையும் வெற்றி பெற்றனர். இக்காலத் தமிழ் இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருட் பாற்பட்டு, தலைவன் தலைவி ஒழுக்கங்களை சிறப்பித்துக் கூறும் காப்பியங் களான பெருங்காப்பியங்கள்,
சிறுகாப்பியங்கள் ஆக மலர் நான்கு பொருள்களும் உள் சிலப்பதிகாரம், மணிமேகை என்பன பெருங்காப்பியங்கள் பலவேனும் குறைவுபாடுை முதலியன சிறுகாப்பியங்கள் உலகியல் ஒழுக்கங்களில் 4 சோழர் ஆட்சியின் வெற்றி, மொழி, சமயக்காழ்ப்புணர்வி வாழ்வுமுறையைக் கொண் பொருள் கொண்டு தமிழாக் நாலாயிரம் திவ்விய பிரபந்த உரைகளும் எழுதப்பட்டன பொக்கிஷங்கள் போற்றிப் ே மீண்டதாகவும் கொண்டாட
சோழர் பெற்ற எழுச்சிகளும் வாழ்வியல் வளர்ச்சிகளும், பெறக்கூடியனவே. ஐரோப்பி பூட்டப்பட்டு, மறுமலர்ச்சிக் வேளையில் அரசியல் வலு5 சிந்தனைவளமும், இலக்க இவர்கள் உலக மறுமலர்ச் கூடியவர்களாக இருந்தும், மீட்டெடுப்பதிலேயே முழு எழுச்சி மிக்க இக்காலம் மு பாரம்பரியம் மீட்பதற்கான மு பட்டமையால், நாயக்கர் வ கொண்டனர். எனவே இந்த பாற்பட்டதாகுமா?
நாயக்கர் காலம்
கி.பிபதினான்காம் நூற்றான நூற்றாண்டின் ஐரோப்பியர் காலமாகும். இக்காலத்தில் இஸ்லாமியர் தென்நாடுகளில் சோழர் வலுக்குன்ற விசயந நாட்டை ஆட்சி செலுத்த சைவத்தையும் வைணவத் ஆதிக்கத்திலிருந்து பாதுக முயற்சி செய்தனர். இதனால் பழமைச்சார்பு, சமயச்சார்பு குறிப்பாக சங்ககால, சங்கம் உரைகள் எழுதப்பட்டன ( உரை எழுதப்பட்டது. தவி பொருளாகக் கொண்டு தத் சாத்திரங்கள் முன்னெடுக்க நடை தமிழ் நடையாகவே

தன. அதாவது அறம் முதலான டக்கிய சிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி கவும், நான்கினுள் ஒன்றேனும் யதான சூளாமணி, நீலகேசி எனப்பட்டன. இக்கால மக்கள் டிய கவனம் செலுத்தியதுடன், சிறப்பு என்பன காரணமாக ன்றி அமைதியான டிருந்தனர். கம்ப இராமாயணம் $ப்பட்டதுடன் திருமுறைகள், ாகத் தொகுக்கப்பட்டு, மேலாக சங்ககால இலக்கியப் எனப்பட்டன. சங்க காலம்
ப்பட்டன.
மக்கள் வகுத்து வாழ்ந்த உலகியல் ஒழுங்கில் முதன்னிலை மக்கள் இருண்ட காலத்தில் 5ாக ஏங்கிக் கொண்டிருந்த பும், நாகரீகப் பெருமையும், னத் தெளிவும் கொண்டிருந்த கியை முன்னெடுக்கக்
சங்ககாலத்தை, "பாரம்பரியத்தை' ஆற்றலையும் பிரயோகித்தனர்.
ழுவதிலுமான இலக்கியப் போக்கு முனைப்பாகவே நகர்த்தப் லுப்பெற்று சோழரை வெற்றி
வீழ்ச்சி பாரம்பரியத்தின்
ர்டில் ஆரம்பித்து பதினெட்டாம் காலம் வரையான காலம் நாயக்கள் வடநாட்டைக் கைப்பற்றியிருந்த ல் பரவத் தொடங்கியிருந்தனர். கர மன்னரும், நாயக்கரும் தமிழ் முற்பட்டனர். நாயக்கள் தையும் இஸ்லாமிய ாத்தல் என்ற கோசத்துடன் பெரும் இக்கால இலக்கியப் போக்கானது தத்துவச்சார்பு கொண்டவையாகக் மருவிய கால நூல்களுக்கு குறிப்பாகத் தொல்காப்பியத்திற்கு ர உலோ காயத விடயங்களைப் துவ சாத்திரங்கள் தர்க்க பட்டன. ஆனால் மணிப்பிரவாள
கொள்ளப் பட்டது. இதனால்
25
இக்காலம் கவிவளமுள்ள 5 statDT35d. - கொள்ளப்படவில்லை என்பது டன் நாயக்கரின் முனைப்புக்கள் வசைக்கும் சிலேடைக்கும் உள்ளாக்கப்பட்டன என்பதை பேராசிரியர் வி.செல்வநாயகம் அவர்கள்
"சோழர்காலப் புலவர்களுடைய வாயிற்றோன்றிய
வாழ்த்துக்கவியும், நாயக்கள்
காலப் புலவர் வாயிற்றோன்றிய வசைக்கவியும் அவ்வக்காலப் பண்பாட்டிற்குத் தக்க
அறிகுறியாக
விளங்குகின்றன’ என்னும் கூற்றால் அறியலாம்.
நாயக்கர் காலம் பாரம்பரியம்
தொடர்பாக கூடிய அழுத்தம் பெற்ற காலமாகவே கொள்ளத்தக்கது. நாயக்கர் தமது ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கில், இஸ்லாமியத்திற்கு எதிராக சைவத்தையும் வைணவத்தையும் பலப்படுத்தியமையும், சங்ககால, சங்கம்மருவிய காலம், பல்லவர்கால, சோழர்கால, நூல்கள் போற்றிப் பாதுகாத்து உரைகள், தொகுப்புக்கள் ஆக்கப் பட்டமையும் தமிழரின் பாரம்பரியம் சார்ந்த நிலைப்பாட்டைத் தமக்குச் சாதகமாக்கியதாகவே கொள்ளத்தக்கது. இதனால்தானோ என்னவோ வசையும், சிலேடையும், விகடமும் இக்காலத்தின் இலக்கியமாகப் புகுந்துகொண்டன. தவிர இப்பாரம்பரியம் சார்ந்த நிலைப்பாடு காரணமாகவே இக்காலத்தில் எழுந்த

Page 28
தத்துவ சாத்திரங்கள், தர்க்கங்கள், ஏனைய உலோகாயப் பொருள்கள் உரிய பெறுபேறுகளைக் கொணரவில்லை. சமகால ஐரோப்பா கண்விழித்து, மறுமலர்ச்சியடைந்து கொப்பர்நிகஸ், கலிலியோ, டாவின்சி, கெப்லர் என்பன போன்ற சிந்தனையாளர்களின் புதிய கருத்துக்களையும், கலம்பஸ், வாஸ்கொடகாமா, மகலன் போன்ற கடலோடிகளின் கடல்கடந்த வருகைகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்க, எதிர்காலத்தின் அச்சுறுத்தல்களுக்குக் காது கொடுக்காது வசையிலும், சிலேடையிலும், விகடத்திலும் நிறைவு கண்டமை பாரம்பரியத்தின் பாற்பட்டதே. தமிழரைப் பொறுத்த வரை பாரம்பரியம் பகடையாக்கப்படுவதும் பாரம்பரியமாயிற்றா?
இருபதாம் jTögDITEüG inst
தமிழ் இலக்கிய வரலாற்றில் பல வழிகளில் புத்துயிர்ப்பு பெற்ற காலமாக இருபதாம் நூற்றாண்டு கொள்ளப்படுகின்றது. இப்புத்துயிர்ப்பு பாரம்பரியம் சார்ந்த புத்துயிர்ப்பாகவே கொள்ளத்தக்கது. இக்கருத்தை முன்மொழிகின்ற வகையில் பேராசிரியர் வி.செல்வநாயகம் அவர்கள்
"இத்தகைய விழிப்புணர்ச்சிக்கு ஆங்கிலக் கல்வி விருத்தியும், ஐரோப்பிய நாகரீகத்தொடர்பும் முக்கிய காரணங்களாகும்’ என்பதுடன் "ஆங்கிலக் கல்வி காரணமாக தமிழ்
மக்களுடைய உள்ளம் விரிவடை கருத்துக்களும், கொள்கைளும் தூண்டத் தொடங்கின’என்று சு இக்காலத் தமிழ் இலக்கியப்போக் போல, அரசர்களையும், வள்ளல்க கொண்டு, கற்றறிந்தார் மட்டும் 6 மொழிநடையைக் கொண்டிருக்க பொருளாகக் கொண்டு, இலகுவி விளங்கக்கூடியதான, உரை நடை மயமான இலக்கியமாக வெளிப்படு பாரம்பரிய இலக்கிய வடிவங்களில் இலக்கண மரபுகளையும், எழுத் பேச்சு மொழி நடையையும், கை வந்தடையக் கூடியதையே கருத்; சிறப்பு அம்சமாகும்.
இந்த இலக்கியங்கள் முழுவதும்
பாற்பட்டு சமூகத்தை நெறிப்படுத் தட்டிக்கொடுக்கின்ற ஒரு பொது காணப்படுகின்றது. கையாளப்படுகி
ஆண்கள், சமூகம், சமயம், பொழு
சார்ந்தவையாக காணப்படுகின்றன. சார்ந்தனவற்றை பெண்கள் அடக் பெண்கள் பெருமை சேர்ப்பனவாக பெண்கள் அடக்குமுறை வடிவங் மறுப்பு, சீதனக்கொடுமை, சாதகக் விதவை, மறுதாரம், மாமியார் வ6 தொடர்பிள்ளைப் பேறு, பாலியல் து கருச்சிதைவு என்பன போன்ற பொ பாரம்பரியம் சார்ந்த கேள்வி சமூகத் படுவது குறிப்பாகக் கவனிக்கத்தக் பாரம்பரியத்தில் இல்லாததொன்று பு வாழப்படுவதாக குறை கூறப்படுகி வாழப்படுவதே பாரம்பரியம் என்ற பாரம்பரியமாக காட்டப்படுகின்றன. பெருமை சேர்க்கும் வடிவங்களாக தாய்மையின் உயர்வு, மனையிவின் வாஞ்சை, சித்தி தியாகம், பெண்ை போன்ற பொருள்கள் எடுத்தாளப்பட் பெருமையானது, காப்பாற்றப்படாத என்ற கேள்வி சமூகத்தை நோக்கி ஆனால் வாழப்படாதது பாரம்பரிய கற்பனையும், வர்ணனையுமே பார காட்டப்படுகின்றன.இவை பாரம்பரி உட்படுத்தப்படுவதற்கான அவசியத் ஏனெனில் சங்ககாலம் முதலான தட பெண்கள் கொடியிடையாள், கயல் கொவ்வையிதழாள், அன்னநடையி கூந்தலுடையாள், தளிர்மேனியாள், !
26

டயத் தொடங்கவே, புதிய அவர்களது உணர்ச்சியைத் பறுவதிலிருந்து அறியலாம். கு ஏனைய காலங்களைப் ளையும் பொருளாகக் விளங்கக் கூடிய ாது, பொதுமக்களைப் ல் எவரும்
இலக்கியமாக, மக்கள் கின்றன. அதாவது லிருந்து மாறுபட்டு, புதிய து வரிவடிவங்களையும், யாண்டு இலகுவில் மக்களை நாகக் கொள்ளுதல் இதன்
சமூகக் கட்டமைப்பின் துகின்ற, அல்லது மையான போக்கு ன்ற பொருள் பெண்கள், நளாதாரம், அரசியல்
உதாரணமாக பெண்கள் குமுறை சார்ந்தனவாகவும், வும் வேறுபடுத்தலாம். களாக பெண்கள் உரிமை குற்றம், முதிர்க்கன்னி, தை, சக்களத்தி தொடர்பு,
ன்புறுத்தல்கள், ருள்கள் எடுத்தாளப்பட்டு, தை நோக்கி எழுப்பப் கது. அதாவது குந்து விட்டதாக ன்றது. ஆனால் கருத்தில் இவையே மறுபக்கத்தில் பெண்கள்
கற்பின் பெருமை, அர்ப்பணிப்பு, சகோதரி சின் துணிவு என்பன தி பாரம்பரியம் து வாழப்படாதது ஏன் எழுப்பப்படுகின்றன. கள் ஆக என்ற கருத்தில், பரியமாக ம் மீள் பார்வைக்கு தை ஏற்படுத்துகின்றன. ழ் இலக்கியங்களில் பிழியாள், 1ள், கரிநாக திர வதனத்தினாள்,
பூப்போன்றவள், கற்பு, வீரம், அன்பு அர்ப்பணிப்புக் கொண்டவள் என்ற மிகைப்படுத்தல்களுக்கு உரியவளாக்கப்பட்டு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை என்ற
மென்மைக்குரியவளாக, இரக்கத்திற்குரியவளாக,
பரிசுத்தத்திற்குரியவளாக
கருதப்பட்ட நிலையில், இதையே பெண்களுக்கான UITULÄusussig5 எடுத்துக்கொண்டமை, பாரம்பரியம் சார்ந்த மயக்கமல்ல, பாரம்பரியம் பற்றிப் பிழையாக பொருள் கொள்ளப்பட்ட மயக்கமே. ஏனெனில் பெண்கள் பற்றிய
கருத்து நிலைகள்
மாற்றங்களை உள்வாங்கி பெண்ணியம் என்ற வடிவத்தைப் பெற்றுள்ள நிலையிலும் "பாரம்பரியம்’
சார்ந்த அழுத்தமாக இவை
முன் எடுக்கப்படுவது மீள்பார்வைக்கு உட்பட்டதாகும். உண்மையில் மேற்குறித்துக் காட்டப்பட்ட அடக்குமுறை சார்ந்த கருத்துக்கள் அறிவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டியதே ஒழிய பாரம்பரியம் சார்ந்து அழுத்தப்பட வேண்டியவை அல்ல ஏனெனில் வளர்ச்சிகள், மாற்றங்கள், கலப்புக்கள் விலத்தி, அவ்வாறே பரிசுத்தமாகவென சுமக்கப்படுவது அல்ல பாரம்பரியம். மாறாக வாழப்படுவனவாக, கலாச்சாரத்தொடர்நிலையாக கொள்ளப்படுவதே பாரம்பரியம். எனவே சங்க மருவிய காலம் தொடக்கம்
பாரம்பரியம் தொடர்பான $2
அழுத்தம்,

Page 29
காப்பற்றப்படவேண்டும் என்ற முனைப்பு, காலச்சக்கரத்தை பின்நோக்கித் தள்ளியது என்பது கருத்தில் எடுக்கவேண்டியதே. இதன் அர்த்தம் தனித்துவங்களை இழந்து விடலாம் என்பதல்ல. தனித்துவங்கள் காலபரிமாணத்திற்கு ஏற்ப புதிய பொலிவு கொள்ளவேண்டும் என்பதே. அல்லது "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் பரப்பும்’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறுவது போல மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாதவை சுமக்கப்பட முடியாது என்பதே. அதாவது இஸ்லாமும் கிறிஸ்தவமும் தமிழர்மயப்படுத்தப்பட்டு உள்வாங்கப்பட்டதுபோல, வீரமாமுனிவரும் போப்பையரும் தமிழராகியதுபோல, வளர்ச்சியை நோக்கி வாழ்வுப்போக்கும், தனித்துவங்களின் புதுப்பொலிவும், அமையவேண்டும் என்பதே. இன்னும் பாணும் கேக்கும் பிரேக் டான்சும் இங்கு தங்கிவிட்ட நிலையில் பனாட்டும் பொங்கலும் கூத்தும் பாரம்பரியம் என்றால், ஒலிம்பிக் போட்டிகளை ஒதுக்கிவிட்டு ஒயிலாட்டம் பாரம்பரியம் என்றால் அப்பாரம்பரியம் மீள்பார்வைக்கு உட்படுத்தப்படுவது அவசியமே.
塞
 
 


Page 30
28
 

கோனைத் தென்றல் எனும் இலக்கிய இதழ் றோணியோ பதிப்பாகப் பிறப் பெடுத்தது. மாத இதழாக பவனி வரத் தொடங்கிய கோனைத்தென்றலும் தன் வழியில் பல புதிய படைப்பாளி களை திருகோணமலை மண்ணுக்குத் தந்தது.
கோனைத்தென்றல் தன்னில் வெளி வந்த சிறுகதைகளைத் தொகுத்து நிவேதனம்’ எனும் பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியையும் வெளி யிட்டது. திருகோணமலையின் பிரபல எழுத்தாளர்களின் 10க்கு மேற்பட்ட சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப் பில் பல தரமான சிறுகதைகள் 6 Lib பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாண்டுகளுக்கு மேலாக வெளிவந்த கோனைத் தென்றல் அதன் ஆசிரியர் களில் ஒருவர் தமிழ்நாடு சென்று தறவற தீட்சை பெற்ற நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்திக் கொண்டது.
கோனைத் தென்றல் வெளிவரத் தொடங்கிய அதே காலப்பகுதியில் முழக்க முழுக்க அச்சில் வெளிவந்த இருமாத இதழ் வசந்தம், ககோணேஸ் வரன், பசந்திர மெளலீஸ்வரன் ஆகி யோர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த வசந்தம் பல புதிய பாய்ச்சல்களை மேற்கொண்டது.
இக்கட்டுரையில் திருகோணமலையில் இருந்து வெளிவந்த சமய சஞ்சிகைகள், பாடசாலை சஞ்சிகைகள் கையெழுத்து சஞ்சிகைகள் பற்றி குறிப்பிடப்பட ଧୌଦ୍ଦ,
இது முழமையான ஓர் ஆய்வன்று. பார்வை மட்டுமே. இச்சஞ்சிகைகளின்
இலக்கிய விசாலிப்பு பற்றி இன்னும்
ஆழமாக்க அகலமாக்க வேண்டி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
( ) ( ) ( )

Page 31
றுவர் இலக்கியம் என்னும்போது சிறுவர் பாலர்,குழந்தை, பிள்ளை, சிறுவர் என்னும் அடிப்படையில் சற்று வித்தியாசங்களையு.
கல்வி உளவியலாளர்கள் பிள்ளைகளை உடல், உள வளர் வகுத்துள்ளனர். பிறந்ததிலிருந்து ஐந்து வயதுவரை குழந்தைப் பரு என்றும் பன்னிரண்டு வயது தொடக்கம் பதினெட்டு வயதுவரைக. ஆண்டுகளில் மனித மூளை வளர்ச்சி வேகம் வேறு எந்தப் பருவத்ை தன்னையும் சூழலையும் புரிந்து கொள்ள துடிக்கும் காலம் இப்பரு குழந்தை பிள்ளை ஆகிய பருவங்களில் அவர்களிடம் தன்மு சிந்திக்கும் ஆற்றல், வீரதீரச்செயல்களை இரசித்தல், இயற்கை அனுபவிக்கத்துடித்தல், எதிலும் புதுமையைக் காணும் ஆர்வம் உ கட்டிளமைப்பருவத்தில் மேற்கூறியவற்றின் ஆர்வத்தோடு சமய விழுமியங்களை பேணும் முயற்கிகளும் சேர்ந்துகொள்கின்ற மனித வாழ்க்கை வட்டம் ஏழு படிமுறைகளைக் கொன அழகாக தமது Seven Ages of Man கவிதையில் படம்பிடித் பிள்ளைத்தமிழ் பாடினர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் உ குறிப்பிடுகிறது. இவற்றை எல்லாம் தொகுத்து நோக்கும்போது கு கல்வி முடியும் வரையிலான குழுவினரைக் குறிக்கும் என்பது புல இக்குழுவினரைச் சிறுவர் என அழைத்தலே பொருந்தும். அதே என்பது பொருத்தமுடையதாகும். ஆங்கிலத்தில் சிறுவர் இலக்கிய குழந்தை இலக்கியம் என்ற பதத்தைப் பயன்படுத்தாது பொதுவாக
 

ச.அருளானந்தம்
கள் யார்? இலக்கியம் என்பதென்ன? என்னும் வினாக்களும் எழுகின்றன. சொற்கள் பொதுவாக பிள்ளைகளைக்குறித்தாலும்,உடல்,உள ബണ്ണ(uിത് ό வேறுபாடுகளையும் அவதானிக்கலாம்.
ச்சிக் கிரமத்தின் அடிப்படையில், குழந்தை, பிள்ளை, கட்டி ளமைப்பருவம் என 5வம் என்றும் பிள்ளைப் பருவம் ஐந்து தொடக்கம் பன்னிரண்டு வயதுவரை ட்டிளமைப்பருவம் எனவும் கூறுவர். இவ்வளர்ச்சிக்கிரமத்தில் முதல் ஐந்து தையும் விடவும் துரிதமாக உள்ளது என ஆய்வாளர்கள் கூறுவர் குழந்தை தவம் தான் என்பது கல்வியாளர்கள் ஏற்றுக்கொண்டவிடயமாகும்.
ணைப்பு தன்மை, சுதந்திர உணர்வு, தூய சிந்தனை, ஆர்வம்,உற்றுநோக்கிச் விநோதங்களில் ஈடுபாடு உள்ளக்கவர்ச்சி தொட்டு, மணந்து, சுவைத்து ள்ளவர்களாய் இருப்பர் தலைமைதாங்கும் தன்மை,பின்பற்றல், ஆக்கத்திறன் விருத்தி,ஒழுக்கம்,சமூக
27,
ன்டது என ஆங்கிலப்புலவர் சேக்ஸ்பியர் கருதுவர். அதில் பள்ளிப்பருவத்தை து காட்டுவார் நம் பைந்தமிழ் புலவர்கள் பத்துப்பருவங்களாக வகுத்துப் fமைப் பட்டயம் குழந்தை அல்லது சிறுவர் என 18 வயதுக்குட்பட்டோரையே 1ழந்தை பிள்ளை, சிறுவர் எனும் சொற்பதங்கள் பிறந்தது முதல் பாடசாலைக் னாகும். அப்படிக் குறிப்பிடுவது தான் சாலச் சிறந்ததும் ஆகும். பொதுவாக போல் அவர்களுக்காக எழுதப்படும் இலக்கியங்களைச் சிறுவர் இலக்கியம் ம் Children's Literature என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. தமிழிலும் சிறுவர் இலக்கியம் என்றே அழைத்தல் நலம்,
29

Page 32
வையத்துள் வாழ்வாங்கும் வாழ்ந்து அறம், பொருள், ളുരസ്കി ജി பேறு என்ற தத்துவத்தைப் பயப்பது இலக்கியம் எனச் சுருக்கமாகக் கூறலாம். சிறுவர்கள் எதிர்காலச் சிற்பிகள் இந்த நோக்கத்தை அடைய அவர்களுக்குப் பலதடைகள், பல்வேறு கட்டங்களில் குறுக்கிடலாம். அவற்றை எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் ஆளுமையைப் பெறுபவன் முழு மனிதனாகின்றான். சான்றோனாக்குவதும், சமுதாயமயமாக்குவதும் கல்வியாகி - அதனை நிறைவேற்றும் குறிக்கோள்களைச் சிறுவர் இலக்கியம் கொண்டிருக்க வேண்டும்.
இன்றையக் குழந்தையே நாளைய மனிதன் குழந்தையின் சூழல், விருப்பு வெறுப்பு வளர்ச்சிநிலை ஆகியவற்றைக் கருத்திலும் கவனத்திலும் கொண்டு சிறுவர் இலக்கியம் வளர்க்கப்படவேண்டும். நமது மொழியில் சிறுவர் இலக்கியம் ஒப்பீட்டளவில் அரிதாகவே உள்ளன. சிறுவர்களது உள்ளங்கள் நல்ல விளை நிலங்கள். அந்த விளைநிலங்களிலே நல்வித்துக்களை நடவேண்டும். மரங்களில் உள்ள காய்களை பார்க்கிறோமே தவிர விதைகளினுள்ளே ஒழிந்துக் கொண்டிருக்கும் விருட்சங்களைக் காணத் தவறிவிடுகின்றோம். சிறுவர் இலக்கியங்கள் இலட்சிய வேட்கை கொண்டனவாக, அவர்களது வயது, திறனுக்கேற்றவாறு சிந்தனையைத் தூண்டி சிருஷ்டி கர்த்தாக்களாக ஆக்க வேண்டும்.
ஆடலும், பாடலும், அபிநயத்தலும், தேடலும், துருவி ஆராய்தலும், கதை கேட்டலும், கற்பனைவளத்தை கட்டி எழுப்பலும், இரசித்து மகிழ்தலும் எனச் சிறுவர் உலகம் தனித்தன்மை வாய்ந்தது, புதுமையானது, இயற்கையில் காணப்படும் பொருட்கள் அனைத்தையும் அர்த்தபுஸ்டியுடன் நோக்கும் தன்மை சிறுவர் உலகத்திற்கே உரியது. மரஞ்செடி, கொடி, ஊர்வன, நடப்பன. பறப்பன கிடப்பணஎனக் காணும் பொருட்கள் எல்லாம் அவர்களைக் கவர்ந்து, புதுமை ஊட்டுவன. உவகையுறச் செய்வன.
எந்தப் பொருளைக் காணினும் அந்தப் பொருளைத் தங்களது உடமையாக்கும் வண்ணம் எழும். உயிருள்ளனவோ அல்லனவோ அவற்றோடு உறவு பூண்டு கருணையோடு அன்பு கொண்டு, அபிநயத்துப் பேசி உறவாடும் விநோதமான உலகம் அவர்களதாகும் கேள்விமேல் கேள்வி கேட்டு அந்தக் கற்பனையில் புலக்காட்சி மூலம் அகக்காட்சியை வளர்த்தெடுக்கும் பண்பு கொண்டவர்கள். பாம்பு மகுடிக்கு அடங்குகின்றதோ இல்லையோ
ஆனால் பிள்ளைதாயின் அரவணைப்பினோடுதாலாட்டினைக் கேட்டு
அடங்கி உறங்குவதைக் காணலாம். தாய் தன் சேயைப் பெற்ற நாட்தொடக்கம் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப்பாடி, உறங்கவைப்பதும்,நிலாக்காட்டி, கதைசொல்லி அமுதூட்டி அழகு பார்ப்பதும் வழிவழி வந்த செயற்பாடாகும். இவை யாவும் பிள்ளைகளுக்கு இன்பம் பயப்பனவாகும்.
தாய் குழந்தையை தாலாட்டும் போது இசையோடு பாடி தன் எதிர்பார்ப்புக்களையும், உற்றார், உறவினர்கள் பக்கப் பலமாக இருப்பதையும், ஆசைகள் அனைத்தையும் உணர்வு பூர்வமாக, கற்பனையூடே கிராமிய இசையின் மூலம் ஊட்டுவது இன்றும் நம் நாட்டின் அன்றாட நிகழ்ச்சிகளாகும். பிள்ளைகளின் வயதுக்கேற்ப தாலாட்டும், கதை சொல்லலும், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு,
3O
以

கைவீசம்மா கைவிசு, சாளசாள சப்பாணி போன்றவற்றைப் பாடி மகிழ்விப்பதும் இன்றும் நாம் காணன்கிறோம். இவ்வகைப் பாடல்களும் தாலாட்டுக்களும் பல கதைகளும் வழிவழி வந்த வாய்மொழி இலக்கியங்களாகவே உள்ளன. தாய்க்குலம் குழந்தை அல்லது சிறுவர் இலக்கியத்தின் முன்னோடிகள் எனலாம்.
சிறுவர் இலக்கியம் மொழி தோன்றிய காலத்தில் இருந்தே வழிவழியாக வளர்ந்து வந்திருக்கவேண்டும். ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று தாய் விட்டிருந்தால் பிள்ளைகளின் கதி என்னவாய் இருந்திருக்கும்? சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே என முந்தையோர் சொல்லி வைத்தனர். ஆகவே சான்றோனாக்க தாய் தந்தையர் முயன்ற முயற்சிகளின் பயனாக குழந்தை இலக்கியம் வளர்வதற்கு ஊன்று கோலாயிற்று.
சங்ககால இலக்கியங்களிலே குழந்தை இலக்கியத்திற்கு தனியே சான்றுகள் இல்லையாயினும், அவை ஆங்காங் நிக வித்திட்டிருப்பதைப் பலர் சுட்டிக்காட்டுவர் திருமுருகாற்றுப் படையில் 'வெற்றிவெல்போர்க் கொற்றவைச் சிறுவ"என நக்கீரம் விளிப்பதையும் சிலம்பில் குரவைக்கூத்துள் ஆச்சியர் பாடுவதாக அமைந்த 'அம்பலந்தீங்குடில் கேளாமோதோழி" என இளங்கோ குறிப்பிடுவதையும் இன்னும் பலவற்றையும் அறிஞர்கள் குறிப்பிடுவர்.
பக்தி இலக்கிய காலத்தில் சிறுவர் இலக்கியத்திற்கு வித்திட்டவர்களாக பெரியாழ்வாரையும், குலசேகராழ்வாரையும் குறிப்பிடுவர். பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக்கி பல பருவங்களாக வகுத்து அருமையான பாடல்களை யாத்துள்ளார்.
மாணிக்கம் கட்டி. எனத் தொடங்கி. மாணிக் குறளனே தாலேலோ. வையம் அளந்தானே தாலேலோ எனத் தாலாட்டிப்பாடுகிறார்.
குலசேகராழ்வார் இராம அவதாரத்தில் காதல் கொண்டவர் என்னுடைய சின்னமுதே இராகவனேதாலேலோ என இராமனைத்தாலாட்டுகிறார். கண்ணனைக் குழந்தையாகப் பாடிய ாடல்கள் பிற்காலக் குழந்தைப் பாடல்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன என டாக்டர் மு.வரதராசன் குறிப்பிடுவர்.
கதை கேட்பது குழந்தைகளுக்கு மிக விருப்பமானது மகாபாரதம் ஒரு உதாரணம். சுபத்திரை கருவுற்றிருக்கிறாள். 5ணன்ணன் சுபத்திரையின் அண்ணன் தனக்கு கதை சுடறுமாறு கேட்கிறார் கண்ணன் கதை கூறுகிறார் கதை கூறும்போது உம். டம் எனக் கேட்பவர் தான் கேட்பதை உறுதிப்படுத்துவது இன்றும் வழக்கிலுள்ளது. பாரதத்தில் நடைபெறப் போவதைக் கண்ணன் தையாகக் கூறுகிறான். உம் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்த பத்திரை உறங்கிவிடுகிறாள். ஆனால் உம் சத்தம் தொடர்கிறது. 1தையும் தொடர்கிறது. இப்போது வரும் உம் சத்தம் சுபத்திரையின் ருவறையில் இருக்கும் குழந்தை அபிமன்யுவின் ஒலி கதையைக் நிறையில் விட்டு தங்கை உறங்கி விட்டாள் என கண்ணன் சால்வதாகக் கதைசொல்கிறது.கருவில் உள்ள குழந்தையே கதை கட்கிறது என பாரதம் கூறுகிறது. இது பிள்ளைகள் கதைகள் மேல் உள்ள ஆர்வத்தை நமக்குக் காட்டுகின்றது.

Page 33
நமது பாடசாலைகளில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலகநாதர் பாடல்கள், சித்தர் பாடல்கள், நாட்டார் பாடல்கள் ஆகியன பிள்ளைகளுக்குகற்பிக்கப்பட்டு வந்தன. மாணவர்களுக்குப்
பொருத்தமில்லாதிருந்தும் அவை மனப்பாடம் செய்வதற்கேற்ற
வடிவத்தை பெற்றிருந்தமையும், அவை குழந்தை இலக்கியத்திற்கு ഗ്ഗത്സുധസി அமைந்ததையும் யாவரும் ஏற்றுக்கொள்வர்.
சிறுவர் இலக்கியத்தில் அறக்கருத்துக்கள் நீதி ஒழுக்கம் போதனைகள் தேவை இல்லை. ஒலி நியமமிருந்தால் போதும், சொற்கள் மீண்டும், மீண்டும் வரவேண்டும் எனச் சிலர் வாதிடுவர். குழந்தைகளது வளர்ச்சிக்கிரமத்திற்கேற்ப சிறுவர் இலக்கியம்
படைக்கப்படவேண்டும் கல்வி உளவியல் எண்ணக்கரு வளர்ச்சி
பெற்ற பின் சிறுவர் இலக்கியம் சற்று தலைநிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளது. இந்த எண்ணக்கரு வளர்ச்சியடைய முன்னரே
நமது சான்றோர்கள் இதனைப் புரிந்து வைத்து குழந்தை இலக்கியம் வளர்த்துள்ளதை என்னும் போது வியப்பும் ിഗ്രീഗ്ര00
ഉ_ജി സ്കസ്തൂ.
குழந்தைகளுக்காக தலைமுறை தலைமுறையாக அவர்களி லும் வீடுகளிலும் பாடப்பட்டு வரும் தாலாட்டுப்பாடல்கள் நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன. ஒரு குறிப்பிட்ட வயது பிள்ளைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பாடல்கள், பெரியவர்களால் உணர்வுபூர்வமாக, பாடப்பட்டு வளர்ந்துள்ளமைதான் அதுவாகும்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி சிறுவர்களை நேசித்தவன் பாண்டியா எனப் பாலரை விளித்துப் பாடல் யாத்தவன். குழந்தைகளுக்காகப் பாப்பாப்பாட்டுப் பாடியவன்.
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
எனச் சீர்திருத்தக் கருத்துக்களை அவனது பாடல்கள்
சுமந்து வந்தன.
பாரதியின் பாப்பா பாட்டுக்கு முன்னரே கவிமணி தேசிக விநாயகப்பிள்ளை குழந்தைகளுக்காகப் பாடினார் இளந்தென்றல் எனும் பெயரோடும், குழந்தைச் செல்வம் எனும் பெயரோடும்
வெளிவந்து தமிழ்நாடு அரசின் சிறுவர் இலக்கிய பரிசையும் பெற்றது.
தமிழகத்தில் காநமச்சிவாய முதலியார், மணிதிருநாவுக் கரசு, வாணிதாசன் தூதன் பாரதிதாசன், கவியோகி சித்தானந்த பாரதி போன்றோரின் பின் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.
ஈழத்துக் குழந்தை இலக்கியத்தில் பங்கு கொண்டு உழைத்தவர்கள், உழைத்து வருபவர்கள் பலர் நவாலியூர் சோமசுந்தரப்பபுலவர் முநல்லதம்பிமா பீதாம்பரனார் வித்துவான் க.வேந்தனார்.மு.செல்லையா, அம்பி மதுரகவிநாகராஜன் சந்தன நங்கை, யாழ்ப்பாணன், க.இராசையா, கல்வயல் குமாரசாமி, பாசத்தியசீலன், உடுவை தில்லை நடராஜா, ததுரைசிங்கம், வாகரைவாணன், அன்பு முகைதீன், தாமரைத்தீவான், திமிலை மகாலிங்கம், சபா.ஜெயராசா திமிலைதுமிலன், கே.கோணேஸ்வரன், ஓ.கே.குணநாதன், அகளங்கன், கவிஞர் கண்ணையா, மாஸ்டர் சிவலிங்கம், வன்னியூர் கவியாரர்.எம்.சி.எம்.சம்ஸ், செ.யோகநாதன்,

தமிழவேள், நவசோதி, செங்கை ஆழியன், கலாநிதி மெளனகுரு, பாலசுகுமார், தாபி சுப்பிரமணியம், சித்தி அமரசிங்கம், ஜவாத், ஜெனிரா, தெளபிக், புரட்சிப்பாலன், நிலவின் தாசன், குழந்தை சண்முகலிங்கம், சண்முகம், சிவலிங்கம், ஈச்சையூர்தவா, கெளரி தாசன் ராஜ்கபூர் ச.அருளானந்தம், மனோன்மணிபற்குணம், ராணி சீதரன் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களது ஆக்கங்கள் நூலுருப்பெறாதது நமது துரதிஸ்டமாகும்.
சிறுவர் அல்லது குழந்தை இலக்கியம் என்றால் குழந்தைகள் பாடக்கூடிய பாடல்கள் தான் என நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கதைப்பாடல்கள், பாடல்கள், கதைகள் கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள், வில்லுப்பாட்டுக்கள் என அது விரிந்து பரந்துள்ளது. இவ்வகையில் திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் இலக்கியத்தில் உழைப்பவர்கள் மிகச்சிலரே எனலாம். அவர்களிலும் நூலாகத்தொகுத்து வெளியிடுவோர் மிகமிகச் சிலரே எனலாம்.
திருகோணமலை மாவட்டத்தில்
திருகோணமலை மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டோ ரும், இம்மாவட்டத்தில் வந்து வாழ்ந்து கொண்டிருப்போருமாக மிகச்சிலரே இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். பலரது படைப்புக்கள் நூலுருப்பெறவில்லை. பத்திரிகைகளில் அவவப்போது எழுதிக் கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். இவை யாவும் நூலுருப்பெறும் போது நன்கு பலர் படித்து பயன்பெறலாம்.
Iனோன்மணி பற்குணம்
யாழ். மாவட்டத்தில் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாக கொண்டு, திருக்கோணமலையை வாழ்விடமாகக் கொண்டு திருக்கோணமலை கல்விப்பணிமனையில் உதவிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுபவர் நந்தவனப் பூக்கள் எனும் சிறுவர் பாடற் தொகுதியை தந்து சிறுவர் இலக்கிய எழுத்தாளர் பட்டியலில் இடம் பிடித்துக்கொண்டுள்ளார்.
ரIE சீதரன்
யாழ்.மாவட்டத்தில் பிறந்து திருகோணமலை நகரை வாழ்விடமாகக் கொண்டவர். திருகோணமலை வலயக்கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றுபவர். மாங்கல்யம் தந்து நீயே எனும் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டு சிறுகதை எழுத்தாளர் வரிசையில் இடம்பிடித்துக்கொண்வர். அவரது சிறுவர் இலக்கிய நூலாக 'தேன்சிட்டு" 24 சிறுவர் பாடல்களைக் கொண்டு வெளிவந்தள்ளது.
Iலசுகுமார்
கிழக்குப் பல்கலைக் கழகத்தில நுணகலைத் துறையில் விரிவுரையாளராக கடமையாற்றும் திருபாலசுகுமார் திருகோண மலை மாவட்டத்தின் சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறுவர்களுக்கான தரமான நாடகங்களை ஆக்கியும்

Page 34
நெறிப்படுத்தியும் வருபவர். இவரது பல நாடகங்கள் ്മങ്ങ്വ 6ഗ്രന്ധ്ര എണ്ണത്.
திருகஅஅருள் பாஸ்கரன்
சிறந்த ஓவியரான இவர் இன்று சிறுவர்களுக்கான
நாடகங்களை தயாரித்தும், நெறிப்படுத்தியும் வருகின்றார். கலாநிதி மெளனகுருவின் நாடகங்களுக்குப் புத்துயிர் அளித்து வருபவர் என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும். .
b 1. சுப்பிரமணியம்
திருகோணமலை மாவட்டத்தில் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் கண்ணன் பத்திரிகையில் சிறுவர்களுக்கான கதைகளை எழுதியவர். சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியவர் ஆசிரியராக இருந்து அதிபராக கடமையாற்றி இன்று ஓய்வு பெற்றுள்ளார். சிறந்த சிறுகதைகளையும் நாடகங்களையும் படைத்துள்ளார்.
.ெஅ.இராசரத்தினம்
ஈழத்தின் எழுத்தாளர்களுள் முன்னோடி சிறுகதை, நாவல் என எழுதிக் குவித்தவர் சிறுவர்களுக்கான சில பாடல்களையும், கதைகளையும், கட்டுரைகளையும் படைத்தவர் சிறுவர்களுக்கான நாடகங்களை படைத்து நெறிப்படுத்தி பலரை வளர்த்துள்ளார்.
பெபேசிவசேகரம்
கழகப் புலவரான இவர் சிறந்த ஆசிரியர், அறிஞர். சிறுவர்களுக்கான அறிவுரைப்பாடல்களை நிறைய எழுதியுள்ளார். ஒற்றைக்காலில் நிற்குமிந்த பறவை எது தோழி ஓடி வரும் மீனைக் கொத்தும் வெள்ளைக் கொக்குத் தோழி எனப் பலவற்றைப் കപ്പബ്മ.
திIமரைத்தீவான்
மரபுக்கவிதை மன்னன் என போற்றப்படும் தாமரைத்தீவான் எனும் புனைப்பெயர்கொண்டதிரு.சோ.இராசேந்திரம், அதிபராகக் கடமையாற்றி இன்னும் எழுதிக்கொண்டிருப்பவர் சிறுவர்களுக் கான வில்லுப்பாட்டு எழுதுவதில் வல்லவர் சிறுவர்களுக்கான பாடல்களை யாத்து பிள்ளைத்தமிழ் என வெளியிட்டுள்ளார். பத்து கட்டுரைகள் என நல்ல பல கட்டுரைகளைத் தொகுத்து சிறுவர்களுக்காக வெளியிட்டுள்ளார். தாமரைவில் ஊரில் பிறந்து,
ஈச்சந்தீவில் வாழ்ந்து, இரண்டு ஊர் பெயரையும் சேர்த்து
தாமரைத்தீவான் என புனைப்பெயர் கொண்டவர்.
ஆலையூரன்
ஆலையூரன் எனும் புனைப்பெயரில் சிறுவர்கள், பாடல்கள், கட்டுரைகள், நாடகங்கள் என பலவற்றை எழுதியுள்ள திருகதங்கராசா, ஆசிரியராக, அதிபராக, இலங்கை கல்விநிர்வாக
32

சேவைப் பணிப்பாளராக கடமையாற்றுபவர் சிறந்த கல்விக் கட்டுரைகளையும் கதைகளையும் படைத்துள்ளார். ஆலங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
ம்ெஈஎச்.எம்.தெளபீக்
சிறுவர்களுக்காக பாடல்களையும் கட்டுரைகளையும் எழுதிய இவர் கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சிறந்த ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றிக் கொண்டிருப்பவர்.
ம்ெஏஜவாத்
தோப்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப் ஜவாத் பட்டதாரி ஆசிரியர் உதவிக்கல்விப் பணிப்பாளராக கடமை யாற்றுபவர் சிறுவர்களுக்கான கதைகளை யாப்பதில் வல்லவர் ராணித்தேனி என்ற சிறுவர் கதைகள் கொண்ட நூல் சிறுவர்களி டையே பெரிய வரவேற்பை பெற்றது.
ச்ெசையூர் தவா
திரு.சதவராசா ஒரு அதிபர் அமைதியாக சேவை
செய்துக் கொண்டிருக்கும் நல்லதொரு கவிஞன். சிறுவர்
களுக்கான கட்டுரை உரையாடல், பாடல்களை நிறையவே
எழுதியுள்ளார்.
வானில் பட்டம் ஏறுது
வளைந்து நெளிந்து பறக்குது
ஏணிவைத்த போதிலும்
ஏட்டாத் தூரம் போகுது
போன்ற பல பாடல்களைக் கூறலாம்.
ஜெ னிரா தௌபீக்
கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெனிரா தெளபீக் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை, பாலா பாடல் எனும் தொகுதியை வெளியிட்டு திருக்கோணமலை மாவட்டத்தில் சிறுவர் இலக்கியத்தில் ஈடுபட்ட முதற் பெண்மணியாகின்றார் கலைவாதி களில் பிஞ்சுச் சிறுவர்களின் நெஞ்சை நெருடி கொஞ்சும் பாடல்களாக ஜெனிராவின் பாடல்கள் அமைந்துள்ளன எனக் கூறுகிறார்.
வெள்ளை வெள்ளை முயற்குட்டி விரும்பிவளர்க்கும் முயற்குட்டி துள்ளித்துள்ளிப் பாய்ந்திடும் துரத்திச் சென்றால் மறைந்திடும்
எனப் பாடுகிறார்.
9 கௌரிதாசன்
சந்தக் கவிதைகள் புனைவதில் வல்லவர் அற்புதமான ஆலங்கேணிக் கவிஞன் பல பரிசில்களைப் பெற்ற இவரது பாடல்கள் சிறுவர்களுக்குப் படிக்க இனிமையானவை.

Page 35
JI ஜ்கபூர்
சிறுவர்களுக்காகப் பல கதைகளைப் படைத்துள்ளார். படிப்பினை நிறைந்த இவரது US) படைப்புகள் இன்னும் நூலுருப் பெறவில்லை. திருகோணமலை அன்புவழிபுரத்தில் ബേ ஆசிரியராக கடமையாற்றுபவர் ஆலா ஆலா பூப்போட்டு' எனும் சிறுவருக்கான இவரது கதை மிக அற்புதமானது.
Lly jutasi
கவிஞன், கட்டுரையாளன், சிறுகதை எழுத்தாளன் எனத் தடற்பதித்த புரட்சிபாலன் சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 Defiblf
சித்தி அமரசிங்கம் ஒரு புதுமையான கலைஞன் ஈழத்து இலக்கியச் சோலை எனும் அமைப்பின் மூலம் பலரது ஆக்கங்களை பதிப்பித்து வருகின்றார். பிறவிக் கலைஞன் வீணைவேந்தன் எனும் புனைப்பெயரில் கதைகள், நாடகங்கள் எழுதுபவர் தலைசிறந்த நடிகர் இலங்கை அரசினால் கலாபூசணம் விருது பெற்றவர். அச்சாக்குட்டி எனும் சிறுவர் இலக்கியநூலைத் தந்ததன் மூலம் சிறுவர் இலக்கிய எழுத்தாளர் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
கே.கோணேஸ்வரன்
பத்திரிகையாளரான கோணேஸ்வரன் சிறுவர்களுக்கான அழகிய பாடல்களை யாத்துள்ளபோதும், பத்திரிகைகளில் வெளியா கினவே தவிர நூல் வடிவில் வெளிவரவில்லை.
d அருளானந்தம்
திருக்கோணமலை மாவட்டத்தில் இன்று சிறுவர் இலக்கியத் துறையில் முன்னணியில் திகழ்ந்து வழிகாட்டியாக எழுதிக் கொண்டிருப்பவர் திரு சஅருளானந்தம் சிறுவர்பாடல்கள் கதைகள், நாவல்கள் என பன்னிரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். 'காகமும் தம்பியும்" எனும் சிறுவர் பாடல் நூலுக்கு வடக்கு, கிழக்கு மாகாண கல்வி பணபாட்டலுவலகள் விளையாட்டுத்துறை அமைச்சின் சாகித்திய மணன்டலப் பரிசு கிடைத்தது. 2001 ம் ஆண்டு 'மனதுக்கினிய பாட்டு"வெளிவந்துள்ளது. பளிங்குத்தீவு, காட்டில் கலவரம், பயங்கொள்ளலாகாது பாப்பா, மனதில் உறுதி வேண்டும் என்பன சிறந்த சிறுவர் இலக்கிய நாவல்களாகும். ஆரம்ப სjზეfფ2ნეiტ பருவ அபிவிருத்தியில் நாட்டங்கொண்டவர் வடக்கு, கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவலகள் விளையாட்டுத்துறை அமைச்சின் ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவினால் வெளிவந்த புன்சிரிப்பு திங்கள் இதழில் சிறுவர்களுக்கான பாடல்கள் கதைகள் என எழுதியவர். பாலர்கல்வியில் பாண்டித்தியமுடையவர். சிறந்த கவிஞன் சிறுகதை எழுத்தாளன் நாடகாசிரியர், சிறந்த விமர்சனர் பத்திரிகைகளில் பல புனைப்பெயர்களில் கட்டுரைகள்,
கவிதைகள், கதைகள் என எழுதிக் கொண் )Uമ്മj്
@ಶಹ 61ಸೆ.ಗೌಶಬ್ದೋ-@UU 8

மாமலையைச் செழிப்பாக்கும் ஊருக்குள் ஒருரைச் சொல்லுங்கால் பெருக்காக வருகின்ற வளமர்ந்த கிண்ணியா
கிடையாது தான்
முசிலிங்கள், அருமைத் தமிழர்கள் நரம்பும் என வாழ்ந்தே - முன்போல கிடக்கின்ற எழிலான கிண்ணியா மாறிடா தே
வில்லுண்டு அழகான தீவுண்டு
கேணி ஊற்றுண்டு வேறுள்ள
5).jóMá ás ásýs நலம்
கடலாலும், வணிகர் தொழிலாலும் LINIJA) I BILJ - 9Ј6)/6))
கிண்ணியா நெடுநாளும் வாழ்ந்துவர
நெஞ்சால் அதை
வடிவத்தில் கிண்ணியா தோற்றுவதும்,
இருந்து கவி ஆக்கியதும் எண்ணத்தை
பற்றி இழுத்து வருகிறதோ தமிழ்வந் தழும்
சுவைகளிலே ஒன்றேநகையாகும்
த் தன்பாட்டில்
பெருஞ்சின்னக் கிண்ணியா,
கேட்போம் அதை
பூவாகப் பெரிதும் சிறிதும் எனக் வாழ்ந்தார் கனகாலம் - விட்டுவிட கிண்ணியா மாறாதிருக்கையிலே
போகா குடி
கிண்ணியா வியக்கும் விடுதலையே! என்றுமே செந்தமிழே கூண்டுக்குள்
6.16d-1806) Golov, 6.06), நாமேர் இனம்
தாமரைத்தீவான்
33

Page 36
6 6
உனக்கு கொஞ்சம் பைத்தியக் குணம்
இருக்கு. அதுக்குத்தான் இந்த மருந்து.” இந்த ஒற்றை வரி ஒரே நாளுக்குள் தன்னை எப்படி ஆக்கிவிட்டது என்பதை எண்ணிய
பொழுது அவனுக்கு சிரிப்பு வரவில்லை.
உண்மையிலேயே பயமாகத்தான் இருந்தது.
德鲁· O
மனதில் உள்ள பாரங்கள் அனைத்தையுமே இறைவனிடம் ஒப்புவித்துவிட்டு அமைதியாக வாழப்
ללן
பழகிக்கொள்வதுதான் எத்தனை சுகமான விசயம்.
நெற்றியில் நீறும் சந்தனப்பொட்டும் துலங்க தெய்வ
மணத்தோடு வந்தமர்ந்த ராஜசேகரத்தாரைக் கண்டபோது
தவமும் அப்படித்தான் நினைத்தான்.
'காக்க வைச் சுட்டன் போல, சுவாமி கும் பிட்டுக் கொண்டிருந்தனான். அதுதான் சுணங்கிப்போச்சு’
தன் தாமதத்திற்காக மிக நாகரீகமாகக் கவலைப்பட்டுக் கொண்டே 'என்ன விசயம் சொல்லுங்கோ. விழிகளைக் கேள்விக் குறியாக்கி அவன் பக்கம் நிமிர்த்திய படி கேட்டார் ராஜசேகரம்.
நீர்கொழும்பில் மிகப் பிரபலமான ஆங்கில மருந்துக்கடை உரிமையாளரான ராஜசேகரத்தாருக்கு அந்த மருந்தைப் பற்றி நிச்சயமாக தெரிந்திருக்கும் என்பதை புரிந்துகொண்டு தன் சந்தேகத்தை. இல்லை தன் மனத்தையே நேற்றிலிருந்து சப்பிச் சப்பிக் கரைத்துத் துப்பிக்கொண்டிருந்த அந்த நினைவின் அவலத்தைத் தீர்த்துக் கொண்டுவிட வேண்டும் என்ற அந்தரித்த நிலையில்தான் சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலாக தவம் ராஜசேகரத்திற்காகத் தவமிருந்தான்.
ராஜசேகரத்தாரின் அமைதியான தோற்றமும் கனிவு நிறைந்த குரலும் அவனுக்கு மிக ஆறுதலைத் தந்தது.
"பரவாயில்லை ஐயா. ஒரு சின்ன விசயந்தான்.” சிரித்துக்கொண்டே தன் சட்டைப்பைக்குள் இருந்த அந்த மருந்து சீட்டை எடுத்து இதில எழுதியிருக்கிற மருந்து எதுக்காக பாவிக்கிறது. எண்டு கொஞ்சம் பார்த்து
גלן

நீர்கொழும்பு ந. தருமலிங்கம்
6035
ஒரு வித பய உணர்வுடன் தவம் நீட்டிய அந்த மருந்துச்சீட்டை வாங்கி மிக நிதானமாக வாசிக்கத் தொடங்கினர் ராஜசேகரத்தார்.
தவத்தின் இதயம் லப். டப் என்ற சுருதியை விட்டு டக். டக் என்று அடித்துக்கொண்டிருந்தது.
நேற்றிலிருந்து அவனது மனத்தைக் குடைந்து குடைந்து துருத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியின் வடிவமாகவே ஆகிப்போயிருந்த தன் விழிகளை இமைக்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான் தவம்
'உனக்கு கொஞ்சம் பைத்தியக் குணம் இருக்கு. அதுக்குத்தான் இந்த மருந்து.'
இந்த ஒற்றை வரி ஒரே நாளுக்குள் தன்னை எப்படி ஆக்கிவிட்டது என்பதை எண்ணியபொழுது அவனுக்கு சிரிப்பு வரவில்லை. உண்மையிலேயே பயமாகத்தான் இருந்தது.
அவனது அரட்சி நிறைந்த முகத்தின் மூலமே அமைதியற் றுப் போயிருந்த அவனது மனத் தைப் படித்துக்கொண்டாரோ. என்னவோ. மிக அமைதியாக முறுவலித்தப்படி விழிகளில் வியப்புக்குறி நெளிய.
"இந்த குளிசைக்காக நீர் ஏன் இவ்வளவு டென்சன் ஆகிறீர்.? இது பிரெஸ்ஸரைக் குறைக்கிறத்துக்காகக் குடுக்கிற குளிசை, அதுமட்டுமில ல, மனசைக் கொஞ சமீ லேசாக்கிச் சமப்படுத்துறத்துக்கும் இந்த மருந்து குடுக்கிறவை. வேற வித்தியாசமா ஒண்டுமில்ல. ஏன். என்ன விசயம்?”
ராஜசேகரத்தார் மிக மிக சாதாரணமாக கேட்டபொழுது நெஞ்சில் பால் வார்த்ததுபோல் இருந்தது தவத்திற்கு. ஆனாலும்
சிலவேளை. இவரும் தன்னை சமாதானப்படுத்துவதற்காக உண்மையை. மறைத்து
ஏனோ. இந்தச் சந்தேகத்தை அவனால் தவிர்த்துக் கொள்ள முடியாததால், ஐயா. பரவாயில்லை. நீங்கள் உண்மையைச் சொல்லுங்க. கொஞ்சம் வடிவாய் பார்த்துச் சொல்லுங்கள்.”
அவனது குரல் ஒருவிதத்தில் அவரிடம் O கெஞ்சியது. "நான் சொல்லுறதில நம்பிக்கை இல்லையெண்டால் ஏன் என்னட்ட வந்தனீர்' என்று கேட்பதைப் போல் கண்களை இடுக்கிக் கொண்டு நிமிர்ந்த அவர்; அவனது முகத்தில் படர்ந்திருந்த கலக்கத்தையும் பரிதாப நிலையையும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டதால்

Page 37
தம்பி. நீர் கொஞ்சம் குழம்பிப் போய் நிக்கிறீர் போல இருக்கு இருபத்தஞ்சு வருசமா நான் "LittonS' 633, நடத்துறன். எத்தின டொக்டர்ஸ். எத்தின நோயாளியல, எத்தின சாதி மருந்துகளை எத்தின ஆயிரம் மருந்துகளையெல்லாம் கண்டிருப்பன் ஹும். எனக்கு தெரியாதோ..? இது பிரஸ்ஸருக்குக் குடுக்கிற மருந்துதான் இனி விசயத்தைச் சொல்லும், ஏன் இப்பிடிப் பயப்படுறீர்.?
"எளிய பொறுக்கி. இவனெல்லாம் டொக்டரா.? தவத்தின் அடிமனதில் பொங்கியெழுந்த ஆத்திரம் வார்த்தைகளாக வெடித்துச் சிதற, நெஞ்சினுள் அடைத்துக் கொண்டிருந்த உருளையொன்று லேசாகி. உருண்டு கரைந்து லேசாகி. மிக லேசாகி ஒரு நீண்ட மூச்சாக வெளிவந்தது.
தலையை இருகரங்களாலும் பற்றியவாறு சிறிது நேரம் அப்படியே அசைவற்றிருந்தான் அவன்.
"உதுக்குத்தான். இப்பிடி நீர் உணர்ச்சிவசப்படுகிறதக் குறைக்கிறத்துக்குத்தான் இந்த மருந்து வேறொண்டும் பெரிசா இல்ல."
அந்தரித்து போயிருந்த அவனது மனத்தை மிகச் சரியாய் புரிந்துகொண்ட ராஜசேகரத்தார் அதைக் கோடிட்டுக் காட்டுவதைப்போல் மிக மென்மையாகச் சிரித்துக் கொண்டே
கூறினார்.
அவரை அவசரமாக இடைமறித்த தவம் இல்லை ஐயா. நான் சொன்னால் நீங்கள் கூட ஆத்திரப்படுவீர்கள். இந்த மருந்து டொக்டர் கனேந்திரன் எழுதித் தந்தவர். இன்னொரு பேவைத்தியன் சொல்லுறான். இது பைத்தியக் குணத்தை மாத்துறத்துகான மருந்தாம். எனக்கு கொஞ்சம் பைத்தியக் குணம் இருக்காம்.”
ஆத்திரத்தால் படபடத்த தவத்தின் நிலையை அமைதியாக அவதானித்தபடி கொஞ்சம் ஆச்சரியமாகக் கேட்டார் ராஜசேகரம். "ஏனாம். ஏனப்படிச் சொன்னான்?’
"ஒண்டுமில்லை. எனக்கு கனகாலமா தலையிடி வியாதியொண்டு இருக்கு அதைப்பற்றிக் கொஞ்சம் வடிவாத் தெரிஞ்சு கொள்ளுறத்துக்காக ரெண்டு மூண்டு கேள்வியள் கேட்டதுக்காக இப்பிடிச் சொல்லிப்போட்டான்.”
இவனெல்லாம் டொக்டரா.? எங்கட ஆட்களுக்கு படிச்ச திமிர். மற்றவனோட மதிப்பாக கதைக்கப் பேசத் தெரியாது. இருநூறு முன்னூரெண்டு சுளையா தூக்கிக் குடுத்துப் போட்டு "ஸ்பெசலிஸ்ட் மார ஏன் தேடிப் போறம். நோயைப் பற்றித் தெரிஞ்சுகொள்ளவும், சுகமாக்கவுந்தானே.
அடக்க முடியாத ஆத்திரத்தால் தவத்தின் விழிகள் கலங்கிச் சிவந்து தண்ணிருக்குள் விழுந்த வண்டு சிறகடித்துத் துடிப்பது போல் துடித்தன.
"எங்கட தமிழ் டொக்டர்மார் அநேகமா இப்பிடித்தான் தம்பி. உமக்கு மட்டுமில்ல எல்லோருக்கும் இப்பிடித்தான் நடக்குது.

5
அதிலயும் தமிழ் ஆட்களோடதான் அவையளின்ற சேட்டையள் கூட. சரி. இனி விசயத்தைச் சொல்லும் என்ன நடந்தது.?
மனப்பூர்வமான ஆமோதிப்புகளோடு ராஜசேகரத்தார் கேட்ட அமைதியும் அதன் சுகமும் தவத்தை ஆறுதல் அடையச் செய்து அவனை வழமையான 'அவனாக' ஆக்கியது. ராஜசேகரத்தாரிடம் அந்தக் கதையைக் கூறத் தொடங்கினான்.
சென்ரல் மருத்துவ நிலையம் கொழும்பிலுள்ள பிரபலமான தனியார் மருத்துவ நிலையங்களில் அதுவும் ஒன்று.
"பிற்பகல் நான்கு மணிக்கு டொக்டர் வந்து விடுவாரே.” ஒட்டமா. நடையா..? என்று தெரிந்து கொள்ள முடியாத அவலப் பாய்ச்சல்களாக நடந்து வந்து அவசர அவசரமாக சனங்களுக்கூடாக ஊடுருவி நுழைந்து வளைந்து அந்த இருபத்திரெண்டாம் இலக்க அறையைத் தேடிப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது தவத்திற்கு.
தனக்கு முன்னரே வந்து காவலிருந்த நோயாளிகளின் ஊடாக அந்த மூன்றாம் வரிசைக் கடைசியில் போய் அமர்ந்து கொண்டபின் மீண்டும் ஒருமுறை அந்தப் பெயரை வாசித்துப் பார்த்தான்.
நரம்பியல் வைத்திய நிபுணர் டொக்டர் சி.சுப்பிரமணியம் அவரது வைத்தியக் கல்வியின் தகைமைகள் பெயரின் பின்னால் எழுத்துக்களாய் நீள, "இவர்தான்' என்ற ஒற்றை வர்த்தையோடு திருப்தியாகி கைக்குட்டையை எடுத்து முகத்தில் வழிந்த வியர் வையை அழுத்தித் துடைத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே பக்கத்தில் இருந்த நோயாளியிடம் கேட்டான்.
" டொக்டர் அவில்லா. த.?”
'தவம்.” எனத் தொடங்கிய பக்கத்துக் கதிரைக்காரர் "இன்னும் வரல்லப்போல' என முடித்தபோது தவத்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
"மதம் எதுவாக இருந்தாலும், மொழி ஒன்றாக இருப்பது ஒரு இன்பகரமான இணைப்புத்தான்” தனக்குள் நினைத்தவாறே அவரிடம் மீண்டும் கேட்டான் தவம்.
" நாலு மணிக்கு வருவார் எண்டு சொன்னாங்க. இப்ப அஞ்சேகால் தாண்டீட்டுதே."
"மிஸ்ஸிமார் அப்படித்தான் சொல்லுவாளுகள் ஜொஸ்தர்மர் குடுக்கிற நேரத்த அவளுகளும் செல்லிய. இனி ஜொஸ்தர்மர் அங்க பெயித்து. இங்க பெயித்து சல்லியாக்கி இஞ்ச வரச்சில இப்படித்தான். அவங்களுக்கென்ன.? எப்ப வந்தாலும் சல்லிதான். நாம்பதான் கிடந்து காயிற.”
பலதடவைகள் ஏற்பட்டுப்போன 'காத்திருத்தல்களின்’ அலுப்பும், கசப்பும் அந்த இஸ்லாமியரின் sigg) U6) வார்த்தைகளாக வெளிவந்த போது தானும் அந்தக் கைப்புக்குள் கொஞ்சம் கலந்துகொண்டு சிரித்தான் தவம்

Page 38
சிறிது நேரத்தில் நர்ஸஸுகள் பரபரக்க. நோயாளிகளிடம் ஒரு அதீத சலசலப்பு, டொக்டர் வந்து விட்டார் என்பதை அறியத்தர வரிசை குறையத்தொடங்கி அவனையும் லேசாக்க "இன்னும் ரெண்டு நம்பர் போனா என்ர நம்பர்” என்ற நினைவே சுகமாக இருந்தது.
சுமி மாவா..? பத்து வருடங்களாக அவனை வாட்டி வருத்துகின்ற அந்த தலையிடி வியாதியைச் சுகமாக்கிக் கொள்ள எத்தனை டொக்டர்ஸ். ஸ்பெஸலிஸ்ட். என்றெல்லாம் அலைந்து திரிந்தும் பலனற்றுப்போய் நியூரோ ஸேர்ஜன் சுப்பிரமணியத்தார் கெட்டிக் காரனாம் என்று பலரும் சொல்லக்கேட்டு எத்தனை எதிர்பார்ப்புகளின் கனதிகளோடு இவ்வளவு நேரம் காத்திருக்கிறான். தவம்.?
பல சமயங்களில் தற்கொலை செய்து கொண்டாவது இந்த தலைவலியின் அசுர வேதனையிலிருந்து தப்பினால் என்ன என்று ஏங்க வைத்த இன்னும் சரியாகக் கூறினால் ஏதாவது கூடாத நோய்களின் அறிகுறியாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணியெண் ணி தவிக்க வைத்த இதயத்தின் வலி அவனுக்கல்லவா தெரியும்.
தமிழ் மக்களின் மன உளைச்சல்களை நன்றாக புரிந்து கொண்டிருக்கக் கூடியவர். தமிழர். அதனால் தன் நோயின் விவரங்களை விளக்கமாக கூறி சுகமாக்கிக் கொண்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன்தானே இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறான்.
இப்ப போற ஆளுக்கு அடுத்து நான்' தனக்குள் தவம் நினைத்துக்கொண்ட பொழுது, வெளியே வந்த இரண்டு சிங்களப் பெண்களும் கதைத்துக் கொண்டது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
"சா. கொச்சர ஹொந்த ஜொஸ்தர் மாத்தாயாத. கொச்சர ஆதரயென் கத்தாக் கரனவாத. னே.”
"மிக அன்பாக கதைக்கின்ற மிக நல்ல டொக்டர்’ இந்த நினைவே ஆனந்தங்களை வர்ஷிக்க நின்றான் தவம்
"தவேந்திரன் என்ட. நொம்பர விசிஹத்தர. நர்ஸின் அழைப்பு அவனை அழைத்து உள்ளே அனுப்பித் தாளிட்டது.
உருவததைய பார்த்தபோதே தவத்திற்கு உதறியது. அப்படியொரு உருவம் ஆறரை அடிகளைத் தாண்டி மாமிச மலைபோல் உட்கார்ந்திருந்த டொக்டரைப் பார்த்து அவன் தனக்குள் நினைத்தான். "இப்படியான உருவங்களுக்குள்ளதான் குழந்தைப் பிள்ளையளின்ர பூப்போல உள்ளம் இருக்கும்’
"நம மொக்கத.?’
தன்னை நிமிர்ந்து பார்க்காமலே நாற்காலியைக் காட்டியபடி டொக்டர் கேட்ட பொழுது "நான் தமிழ் எண்டு தெரியாமல்தான் சிங்களத்தில் கேட்கிறார்.”என்று தனக்குள்ளேயே சிரித்துக்
36

கொண்ட தவம் "தவேந்திரன் சேர்.' பணிவன்பு நிறைந்த பக்குவத்தோடு கூறினான்.
"உனக்கு என்ன வருத்தம்.?’
தவத்திற்கு என்னவோ. செய்தது. இதென்ன.? இந்தாள் நீ. நானென்டு கதைக்குது.? தனக்குள் அருவருப்புடன் சுளித்துப்போனான். எனினும்:
நாயே. என்று அழைத்தால் கூட என்ன செய்வது? இந்த நோய் தரும் வதையில் இருந்து விடுபட்டாக வேண்டுமே. அதனால்; நோயைப் பற்றி விவரமாகக் கூறி சரியான மருந்தை வாங்கிவிடவேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் அவனிடம் குடைந்து குடைந்து எழுந்தது. அத்துடன் தன்னைக் கடைசியாகப் பரிசீலித்த டொக்டர் தந்த மருந்தையே இவரும் தந்துவிடுவாரோ என்ற நியாயமான சிந்தனையினால் இவரிடம் காட்டுவதற்காகக் கொண்டு வந்திருந்த அந்த பழைய மருந்து சீட்டையும் அவசரமாகக் கையில் எடுத்துக்கொண்டே தவம்.
"எனக்கு சேர். தலையிடி வருத்தம். கனகாலமா. அவன் கூறி முடிக்கு முன்னரே டொக்டரின் அடுத்த கேள்வி
"எவ்வளவு காலமா.?"
தவத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. "இந்தக் கேள்வி யோடயே எல்லா விவரங்களையும் சரியா சொல்லிப்போடவேணும். அவசரம் மனதுள் உந்தியெழ
"பத்து வருசத்துக்கு மேல ஆகுது சேர். கன பேரிட்ட மருந்து எடுத்திட்டன் ஒண்டுக்கும் சரி வரயில்ல சேர் கடைசியா டொக்டர் கனேந்திரன் ஐயா. விட்ட
கணக்க அலட்டாத. உன்ர பத்து வருசக்கதையக் கேக்கிறத்துக்காக நான் படிச்சுப் போட்டு வரயில்ல. இப்ப உனக்கு என்ன வருத்தம். அதமட்டும் சொல்லு.”
தவம் ஒருகணம் விக்கித்துப்போனான்.
தான் கூறவந்ததை கூறிமுடிக்குமுன்னரே பிடரியில் அடித்தது போல் டொக்டர் வெட்டி முறித்த அந்த வார்த்தைகள் அவனைத் தடுமாறச் செய்தது.
இல்ல சேர். இந்த வியாதியால பட்ட கஸ்டத்தால. ஏதாவது கூடாத வியாதியோ எண்ட பயத்தில. உங்களிட்ட வடிவாத் தெரிஞ்சு கொள்ள.
சொற்கள் தொடர்புகள் அற்றுத் தொய்ய தன் நிலைமையை யும் தன் நோயின் வேதனையையும் தெரியப்படுத்த முயற்சித்து மிகப் பரிதாபமாகத் தோற்றுக் கொண்டிருந்த தவத்தை டொக்டரின் சொற்கள் நெருப்பாய் சுட்டன.
"உனக்கு. கொஞ்சம் பைத்தியக் குணம் இருக்கு. அதுக்குத்தான் இந்த மருந்து. டொக்டர் கனேந்திரன் எழுதித் தந்திருக்கிறது. நான் தாற மருந்த ரெண்டு கிழமைக்கு எடு. பிறகு வா. அனித் எக்கனாவ எண்ட கியண்ட.
தவத்திற்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. நோயாளியின் மன உளைச்சல்களைப் புரிந்து கொள்ள சிறிதேனும்

Page 39
முயற்சிக்காமல், நோய் தீர்த்துக்கொள்ள வந்தவனை மனநோயாளி யாக்கி அனுப்புகின்ற அந்த வைத்தியரின் குரூரத்தை எண்ணி விக்கித்துப் போய் வெளியே வந்தான்
56)JLD.
பணத்திற்காக மானுட மனங்கள் இத்தனை தூரம் மலினப்பட்டுப் போவதா.?புனிதமான வைத்தியத் தொழிலின் கெளரவத்தையே தன் கர்வத்தினால் கசக்கிப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த அந்த மனிதத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் ஆத்திரம் ஒருபக்கம் அவமானம் ஒருபக்கமுமாக வெளியே வந்தான் தவம் அங்கே இருந்த நாற்காலியில் தன்னை இருத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்ள சிறிது நேரம்
தேவைப்பட்டது.
நீர் முட்டித் தழும்பும் விழிகளோடு தவம் கூறி முடித்த போது, அதே நிலையுள் அவன் ஆட்பட்டுப் போயிருப்பதைப் புரிந்து கொண்ட ராஜசேகரத்தார் கூறினார்.
"உங்களின்ர நிலைமை எனக்குப் புரியுது. ஒரு நோயாளிக்கு முதல் மருந்து டொக்டர் சொல்லுற ஆறுதலான வர்த்தையளும் நம்பிக்கையும்தான். ஆனால், துரதிஸ்டவசமா ஒரு மணித்தியா லத்தில ஐம்பது பேரப் பார்த்துட்டு காசை அள்ளிக் கட்டிக் கொள்ளத்தான் இப்ப டொக்டர்மார் நினைக்கினமேயொழிய, கருணை, கடமை, மனச்சாட்சி இது ஒண்டுமே இல்லாமப் போச்சுது.
பண்பாடாகக் கதைக்கிறதுதான் "படிச்சவன்' எண்டத் துக்கு அர்த்தம் எண்டதக்கூட மறந்துபோய் எடுத்தவுடன "நீ எண்டுதான் எங்கட கன டொக்டர்மர் கதைப்பினம். ஆனால் ஒண்ட வடிவாக் கவனியும். அவயின்ர சேட்டையெல்லாம் தன்ர தமிழ் சாதியோடதான். ஏனெண்டால் இண்டைய நிலைமையில எங்களிட்டத்தான் இந்த நீ நான் எல்லாம் வாய்க்கும். மற்றவங்களிட்ட 'மல்லி, நங்கி’ எண்டு மசிவினம். ஒரு வகையில இவையளும் மனநோயாளியள்தான்.
ராஜசேகரத்தார் சற்றுச் சப்தமாகவே கூறிக் கொண்டு எழுந்தார். இந்த வார்த்தைகளில் கலந்திருந்த அருவருப்பான உண்மையை எண்ணித் தவமும் சிரித்தான்.
ஆறு மாதங்களின் பின்
டொக்டர் ரத்னதுரை என்பவரின் அமைதி நிறைந்த சிகிச்சை வெறும் நாற்பது சதக் குளிசையினாலேயே தன் பத்துவருடத் தலைவியாதியைச் சுகமாக்கிக் கொண்டு வரும் மகிழ்ச்சி நினைவுகளோடு, அன்றைய பத்திரிகையொன்றினைப் புரட்டியபொழுது அந்த படத்தைப் பார்த்துவிட்டு அவசரமாகச் செய்தியை வாசித்தான்.
பிரபல நரம்பியல் வைத்திய நிபுணர் சி.சுப்பிரமணியம் மூ ளையில் உள்ள நரம்பொன்று வெடித்ததனால் திடீரென ஏற்பட்ட மயக்கம் தீரா நிலையிலேயே மரணமடைந்தார்.”
தவம் தனக்குள் சிரித்துக் கொண்டான். மகிழ்ச்சியினால் அல்ல. கடவுளின் கணக்கில் வைத்தியருக்கும் நோய்கள்
உண்டு என்று புரிந்ததால். 米 米 米

リ
リー
-
A.
姆 驚
இராவணா இங்கு நான் புதியவன். இலங்கையில் இளமங்கையர் இன்னலுடன் இம்சைப்படுவது அன்றைய இராமனின் மனைவியுடன் முடியவில்லையா? இது உனக்கு புதிய இராமாயணம்தான். இங்கே மனைவிகள் கவரப்படவில்லை. இராமர்கள் எத்தனையோ கூட்டினுள்ளே. இராவணா நீ எவ்வளவோ நல்லவன்.
இங்கு கவரப்பட்ட இன்றைய சீதைகள்.
இராமர்களின் முன்னே கற்பிழக்கிறார்கள். இரவில் மட்டுமல்ல பகலிலும். எமது
இளமைப் பெண்கள் அரச தாசிகள்தான்.
இலங்கையை எரிக்க அனுமன் தேவையில்லை.
இங்கே எத்தனையோ கண்ணகிகள் உண்டு. இன்றைய கண்ணகிகளால் சுவாலைகள் இல்லை இளைய மனங்களில் அலைகள்தான் அடிக்கின்றன!
இராவணா நீ பெரியதொரு மடையன். இன்றும் உன் வாள்வெட்டைப் பார்க்கிறோம் இந்தியக் கழுகிற்கு நீ வெட்டியதை இன்னும் கொஞ்சம் அகலமாக்கியிருந்தால்
இந்தக் கோணேசர் மட்டும் போயிருப்பார். இலங்கைத் தமிழர் இன்பமாய் வாழ்ந்திருப்பார். JU இராவணா இனியாவது இளம்பெண்கள்
இங்குவாழ வழியொன்று செய்வாயா!
கவியிளவல் இ. மரியநேசம் மனோகரன்
37

Page 40
வரலாற்றக் ଲୋ இ
படிமக் கவிஞர் தன்மு சிவாழு
1939 - 1997
- இராஜ தர்மராஜா -
ஒ
வர் சிறுகதை, கவிதை, மருத்துவக் கட்டுரைகள் எழுதி வருபவர். விமர்சனங் களும் செய்து வருகின்றார். 1970 ம் ஆண்டில் இருந்து எழுத்தில் ஈடுபட்டு வரு கின்றார். திருகோணமலை - முன்னோடிகள் அமைப்பின் மூலம் இலக்கிய உலகில் ஈடுபட்டு வருகின்றார். ஆரம்ப காலத்தில் தர்மு சிவராமு வுடன் பழகிவந்துள்ளார்.
திருக்கோணமலை தந்த இலக்கியப் படைப்பாளிகளில் மிகவும் வீரியம் மிக்க படைப்பாளி ஆகவும், நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆளுமை பதித்தவராகவும் விளங்குபவர் தான் தர்மு சிவராமு ஆவார். தமது இருபதாவது வயதில் சென்னையில்இருந்து வெளிவந்த எழுத்து சஞ்சிகையில் படைப்பாளியாக இலக்கிய உலகுக்கு அறிமுகமான தர்மு சிவராமு, பல்வேறு பெயர்களில் பல்வேறு படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
தர்மு சிவராமு, பிரேமிள், பானு, அரூப்சிவராம் அஜித்ராம் பிரேமிள் பிரமிள் என்று பல பெயர்களில் எழுதி வந்துள்ளார். இதற்கு காரணம் அவரது எண் ஜோதிடப் பற்று ஆகும். எண் ஜோதிடப்படி காலத்துக்குக் காலம் தன் பெயர்களை மாற்றி எழுதி வந்துள்ளார். அதேபோல் ஜோதிடம் , கைரேகை சாஸ்திரம் என்பவற்றில் ஆழ்ந்த ஞானமும் அறிவும் இருந்தும் அவற்றை அவர் தொழில்
38
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 41
ரீதியாக பயன்படுத்தியது இல்லை. மிக நெருக்கமானவர் க்கு பார்த்துக் g_166ffffff.
சிவராமலிங்கம் என்ற இயற் பெயரை உடைய தர்மு சிவராமு பிறந்தது 20/04/1939ல் ஆகும். திருகோணமலையில் பிறந்து வளர்ந்த தர்மு சிவராமு கல்வி கற்றது திருகோணமலை இராமகிருஷ்ண மிஷன் இந்துக் கல்லூரியில் ஆகும். பாடசாலை கல்வியையும் இலக்கிய ஆர்வம் காரணமாக தொடரவில்லை என்றே அறியமுடிகின்றது. அவரது முழு நேரத் தொழில் ஆக ஆழ்ந்த படிப்பும், எழுத்தும், ஓவியமுமாகவே திகழ்ந்தது. அவரது எதிர்கால கனவு பிரான்ஸ் நாடு போகவேண்டும். அங்கு போய் சுதந்திர கலைஞனாக வாழவேண்டும். எழுத்து, ஒவியம் என்ற தொழில்களை செய்து சீவிக்கவேண்டும் என்பதே. அதற்காக பிரான்ஸ் மொழியையும் கற்க முனைந்தார். ஆனால் அவரால் பிரான்ஸ் தேசம் போகமுடியவில்லை.
மிகவும் புலமைமிக்க இவர் ஊரார் பார்வைக்கு ஒரு "கிறுக்கன்’ ஆகவே தென்பட்டார். இது பொதுவாக ஒரு துறையில் சிறப்புற்று விளங்கும் புலமை சார்ந்தோர்க்கு கிடைக்கும் பட்டப் பெயர் தான் என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை! தர்மு சிவராமுவும் அப்படிப்பட்ட ஒரு புலமை சார்ந்த விற்பன்னராகவே திகழ்ந்து வந்துள்ளார். ஒரு நல்ல படைப்பை வாசித்துவிட்டால் அது பற்றி தன் மனதின் உள்ளேயே விவாதிப்பார். சிலசமயம் சில சம்பவங்களை வாசித்ததும் வாய்விட்டே சிரிப்பார். கதைத்துக்கொண்டு இருக்கும் போது, சிலசமயம் கதையை நிறுத்தி விட்டு,ஆழ்ந்து யோசிப்பார். கற்பனையிலும் மிதந்து விடுவார். இப்படியாக இவரின் செயற்பாடுகள் அடிக்கடி மாறுவது மற்றவர்களுக்கு ஒரு பித்துக்குளி' சம்பவமாகவே இருக்கும். ஆனால், இதுபற்றி அவர் ஒன்றும் கவலைப்படுவ
தும் இல்லை, அலட்டிக்கொள்வதும்
இல்லை!
தர்மு சிவராமு மாணவர் பருவ
காலத்திலேயே எழுதத் தொடங்கினாலும், அவரை இலக்கிய உலகு நன்கு தெரிந்துகொண்டது, தமிழ் நாட்டின்
5 விதை படிமத்தை
6.Df6 5.LAAT55
அடைந்து5 இவரை ப கவும் சிற துண்டு.
சென்னையில் சி
வெளியிடப்பட்ட " எழுதத் தொடங்கிய இருபதாவது சஞ்சிகையில் "நா எழுதத் தொடங்கி களை எழுதி உ "சொல்லும் நை கட்டுரையை 1960 எழுத்தில் எழுதத் கட்டுரைகளையும் எழுதி வந்துள்ள சிலருக்கு நடுக்க பெரும் எதிர்ப்புக
சிறுகதையில் விபரிக்கப்பட்ட ெ தொகுதிக்கு முன்
 

நீ துறையில
இவர் மிகவும் பாவித்து புகழ் ஸ்ளார். அதனால், டிமக் கவிஞரா ப்பித்து கூறுவ
1.சு.செல்லப்பாவினால் எழுத்து' சஞ்சிகையில் பிற்பாடேயாகும். தமது வயதில் எழுத்து ன்’ என்ற கவிதையை ஏராளமான கவிதை உள்ளார். அதேபோல் டயும்’ என்ற முதல் ம் ஆண்டு ஏப்ரல் மாத தொடங்கிய பிற்பாடு பல , விமர்சனங்களையும் ர். இவரது விமர்சனம் நீதை ஏற்படுத்தியதால், ரூம் கிளம்பின.
ர் திருமூலர் என மளனியின் சிறுகதைத் ர்னுரை வழங்கியதின்
39
மூலம் பல எழுத்தாளர்களின் சர்ச்சைக்கும் ஆளானார். மெளனி கதைக்கு இவர் எழுதிய முன்னுரை தமிழ் இலக்கிய நிலையைப் பற்றி விமர்சனபூர்வமாக நிர்ணயிக்கும் கட்டுரை என்று குறிப்பிடப் படுகின்றது. இவரின் படைப்புலகம் கவிதையில் ஆரம்பித்து கட்டுரை விமர்சனம், சிறுகதை, நாடகம் என வியாபித்து வளர்ந்தது. "நட்சத்திரவாசி" என்ற இவரின் நாடகம் பலமுறை பாலேந்திரா நாடகக் குழுவினரினால் மேடையேற்றப்பட்டுள்ளது. இவர் எழுத்துப் படைப்புலகில் மாத்திரம் தமது திறமையை அடக்காமல் நுண்கலைகள் ஆன ஒவியம், களிமணி சிற்பங்கள் செய்வது போன்ற நுண்கலைத்துறைப் படைப்புகளிலும் சிறப்புற்று விளங்கினார். இவரது நவீன பெயின்டிங், சிற்பங்கள் பலரை கவர்ந்ததுடன், பல வெளிநாட்டார் அவற்றை வாங்கியும் சென்றுள்ளனர். அதனாலேயே அவர் பிரான்ஸ் தேசம் செல்ல விரும்பினார். கலைஞர்களின் தேசம் பிரான்ஸ் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
இவரின் ஆளுமை மிக்க கவிதைகள் பலரின் வியப் புக் கும் ஆளானது. கவிதைத்துறையில் படிமத்தை இவர்
மிகவும் லாவகமாக பாவித்து புகழ்
அடைந்துள்ளார். அதனால், இவரை படிமக் கவிஞர் ஆகவும் சிறப்பித்து கூறுவதுண்டு. அதேபோல் ஆன்மீக விடயத்தையும் கையாளுவதால் ஆன்மீகக் கவிஞர் எனவும் விபரிப்பதுண்டு. இவரின் ஆன்மீக ஞானத்துக்கு காரணம் திருக் கோணமலையில் வாழிந்த சாது அப்பாத்துரை செட்டியார் என கூறுவர்கள். அவர்தான் இவரின் ஆன்மீக குருவாக இருந்து, ஆன்மீக வழி காட்டியவர். பிற்பாடு இவரின் ஆன்மீக ஈடுபாடு ஜிட்டு ஜே.கிருஷ்ணமூர்த்தியினால் ஈர்க்கப்பட்டுள்ளது. இவரின் ஆன்மீக ஈடுபாடு சாதுக்களிடம் இவரை இழுத்துச் சென்றுள்ளது. கடைசிக்கட்ட காலத்தில் யோகிராம் சுரத் குமார் இடம் இவரின் ஈடுபாடு சென்றுள்ளது. ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாட்டால் இவரை புற உலகின் தாக்கம் அதிகம் பாதித்தது இல்லை எனலாம். வெறும் தண்ணிருடன் கூட சில

Page 42
கடத்திவிடும் பக்குவம் இதனாலேயே ஏற்பட்டது எனலாம்.
நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும், புதுமைப் பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை மிக்கவராக கணிக்கப்படும் தள்மு சிவராமு, இலக்கிய உலகில் மிகவும் சர்ச்சைக்
நாட்களை
குரியவராகவும் விளங்கி வந்துள்ளார். அதற்கு காரணம் இவர் எதையும் நேரிடையாகவே குறிப்பிட்டுவிடுவார். இவரது விமர்சனமும் மிகவும் நக்கீரத் தனமாகவே இருக்கும்.
தர்மு சிவராமுவின் எழுத்து நடை சிந்தனைத்துடிப்பு மிக்கதுடன் நுணுக்க மும் ஆழமும் உடையது. போலிகளை மிகவும் நிர்த்தாட்சண்யமாக தாக்கி இவர் நண்பர்களே எதிரிகளாகவும் மாறிவிடு வதுண்டு. இலங்கையில் இருந்து தமிழ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்ற இவரால் அங்குள்ள எழுத்தாளர் நண்பர்களுடன் ஐக்கியமாக முடியவில்லை. அதற்கு காரணம் இவரின் முகத்திற்கு நேரான விமர்சன தாக்குதலேயாகும். அத்துடன் போலியாக வாழ்வதும், நடிப்பதும் தர்முவுக்கு பிடிக்காது. அதனாலேயே பிராமணரின் ஆதிக்க மனப்பான்மை இவரைக் கொதித்தெழ வைத்துள்ளது. தள்மு சிவராமு மிகவும் நம்பிய மெளனியே தான் ஒரு பிராமணர் என்பதை இவருக்கு வலியுறுத்தி காட்டியதால், மெளனியின் தொடர்பையே அறுத்தெறிந்துவிட்டு வெளியேறியதாக கேள்வி பிராமணர் ஆதிக்கம் இவரை ஒதுக்கிய போது இவரும் பலரை சாடத் தொடங்கிவிட்டார்.
விடுவார். இதன் காரணமாக
இவர் வாழ்வு ஒரு சுதந்திரக் கலைஞனாகவே விளங்கியது. எழுத்தே தொழில் அதனால் நிரந்தரமாகியது. இதனால் பிற்காலத்தில் வாழ்வு இவருக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தியது. வாழிக் கையையும் முடித்துக் கொள்ள விரும்பினார். ஆனால், அது நிறைவேறவில்லை.
வறுமையும்
தர்முவின் புகழ்பெற்ற விஞ்ஞானக் கவிதையான E=MC என்ற கவிதை "அஃக்” கில் 1972ம் ஆண்டு பிரசுரமானது. இதற்கு வானம்பாடி கவிதா மண்டலப்
பரிசு கிடைத்தது. அ வேறு பரிசுகளும் போதிலும் அவர் புகழ் ஆசைகளை விரும்ட்
வாழ்வின் கடைசி பலம்தான் அவருக்கு கொடுத்துக் கொண அமைதிக்காக யோகி
சென்னை
செல்வார். வாழ்நாளை கழித்த காலத்தில் வேலூர் கரடிக்குடியில் தஞ்சம நோய்வாய்ப்பட்ட நிை திகதி மண்ணுலகை
கிட்டதட்ட அறு வாழ்ந்த தர்மு சிவர இலக்கியத்துக்கு கள் செய்து புகழ் அடைந் (புதுக்) கவிதைத் காலகட்டத்தின் வள திகழ்ந்துள்ளார். இ கவிதை எழுதியோர் இவரது கட்டுரை. 6 தமிழ் இலக்கிய வி பெரும் எழுச்சியூட் இவரது மேல்நாட்டு தமிழுக்கும் ஒரு புதுத் என்பது பெருமைக்கு
40
 
 

தேபோல் அவருக்கு கிடைத்தன என்ற விளம்பரம் போன்ற பியது கிடையாது.
க்காலத்தில் ஆன்மீக கு மனத்துணிவை டிருந்தது. மன ராம் சுரத்குமாரிடம் பில் பெரும்பாலான தர்மு கடைசிக் அருகில் உள்ள டைந்தார். அங்கேயே 26buუქმზ 06/01/1997uß விட்டு சென்றார்.
பது ஆண்டுகள் ாமு நவீன தமிழ் எமான பணிகளை
துள்ளார். குறிப்பாக துறையில் ஒரு ார்ச்சிக்குரியவராக வரைப் பின்பற்றி பலர் உள்ளனர். விமர்சனம் என்பன மர்சனத்துறைக்கு டியது எனலாம். இலக்கிய பரிச்சயம் தட வழிகாட்டியது ரியது ஆகும்.
இவரது வாழி நாளில் வெளிவந்த தொகுப்புகள்:
கண்ணாடியுள்ளிருந்து கைப்பிடியளவு கடல் மேல் நோக்கிய பயணம் லங்காபுரிராஜா
ஆயி பூணூலங்காவின் தேசியத் தற்கொலை விமர்சன ஊழல்கள் விமர்சனாஸ்ரமம் விமர்சன மீட்சிகள்
10. படிமம்
1. தமிழின் நவீனத்துவம் 12 தியனதாரா ஆகியன வெளிவந்துள்ளன.
இவர் மறைந்த பிற்பாடு இவரின் படைப்பபுக்களை திரு.கால. சுப்பிரமணியம் என்பவர் தனது லயம் வெளியீடு மூலம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது ஆகும். "பிரமிள் கவிதைகள்’ தொகுப்பு தர்மு சிவராமுவின் முழு கவிதை களையும் தொகுத்து வெளியிடப் பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்துக்கு தர்மு சிவராமு விட்டுச் சென்ற படைப்புக்கள் என்றும் அவரை நினைவு படுத்தும்.
நான்
ஆரீன்றாள் என்னை? பாரீன்று பாரிடத்தே ஊரீன்று உயிர்க்குலத்தின் வேரீன்று வெறும் வெளியில் ஒன்றுமற்ற பாழ் நிறைத்து உருளுகின்ற கோளமெலாம் அன்று பெற்று விட்டவளென் தாய்!
வீடெதுவோ எந்தனுக்கு? ஆடும் அரன் தீ விழியால் மூடியெரித் துயிரறுத்த காடு ஒத்துப் பேய்களன்றி ஆருமற்ற சூனியமாய் தளமற்ற பெருவெளியாய் கூரையற்று நிற்பது என் இல்!

Page 43
யாரோ நான்? - ஒ | ஒ யாரோ நான் என்றதற்கு குரல்மண்டிப் போனதென்ன? தேறாத சிந்தனையும் மூளாது விட்டதென்ன? மறந்த பதில் தேடியின்னும் இருள் முனகும் பாதையிலே பிறந்திறந்து ஓடுவதோ நான்?
தர்மு சிவராமு
தர்மு சிவராமுவின் "எழுத்து' சஞ்சிகை யில் வெளியான முதல் கவிதை, ஆன்மீகக் கவிதை
(ஜனவரி 1960 எழுத்து)
இக்கவிதை பிரமிள் கவிதைகள் தொகுப் பிலிருந்து நன்றியுடன் எடுக்கப்படுகிறது.
E=MC2 ஒற்றைக் குருட்டு வெண் விழிப் பரிதி திசையெங்கும் கதிர்க்கோல்கள் நீட்டி வரட்டு வெளியில் வழிதேடி 5IT6ULÁ 35T6ULDITÍ எங்கோ போகிறது
*ā@5?’ என்றார்கள் மாணவர்கள்.
ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல் தூரத்தில்
ā@5厅 ஒரு உலகத்துளியின் இமாலயப் பிதுக்கத்தில் இருந்து குரல் கொடுத்து நைவேத்யத்தை குருக்கள் திருடித் தின்றதினால் கூடாய் இளைத்து விட்ட நெஞ்சைத் தொட்டு இங்கே’ என்றான் சிவன் "அசடு என்று
மாணவர்கள் சிரித்தார்கள்.
ஒரு குழந்தை வி ஜனஸ்டீனின் பியா @១១fiff
எழுந்து விரிகிறது
மேஜையில் அசஷ சங்கேத நதி மனித மனத்தின் 1 தடுமாறும் ஒரு பழைய பிரப
நதி பெருகி காட்டாறு காலமும் வெளியு. ஒடும் ஒற்றை நிழ ஒரு புதிய பிரபஞ்
நேற்று நேற்று எ இறந்த யுகங்களில் என்றோ ஒரு நாள் நக்ஷத்ர கோளங்க ஒளி வேகத்தின் மந்தகதி தரும் நீ இன்றும் இருக காலமே வெளி இன்று கண்டது நேற்றையது.
இன்றையது நான இக்கணத்தின் க தீண்டாத
இப்புதிய புவனத் வேறொரு பரிமா
விரிந்து
வின்ைமீன்களிடை படர்ந்த நோக்கின் சிறகு குவிகிறது பிரபஞ்சத்தின் சிறகு குவிந்தால்
ഋജു
அணுவைக் கோர் உள் அணு யாவு சக்தியின் சலனம்

ரல் பயிற்ற னோ
கணிதத்தின்
மணற் கரையில்
ஞ்ச விருசஷம்
ம் ஒருமித்து pலாறு
F.
ன்று
அவிந்த 茄
தர்சனத்தில் $கின்றன.
ளைக்கு ரையைத்
தின் பிரவாகம் னத்தில்
யே
ாத்த
41
அணுக்கள் குவிந்த - ஜடப்பொருள் யாவும் சக்தியின் சலனம் ஒளியின் கதியை ஒளியின் கதியால் பெருக்கிய வேகம் ஜடத்தைப் புணர்ந்தால் ஜடமே சக்தி மெக்ஸிக்கோவில் பாலைவெளிச் சாதனை
1945 ஹிரோஷிமா நாகசாகி ஜடமே சக்தி, கண்ணற்ற சூரியப் போலிகள் கெக்கலித்து தொடுவான் வரை சிதறும் கண நேர நிழல்கள் பசித்து செத்துக்கொண்டிருக்கும் இவனின்
கபாலத்துக்
கெக்கலிப்பு
இசைவெளியின் சிறகு மடிந்து கருவி ஜடமாகிறது பியோனோவின் ஸ்ருதி மண்டலம் வெறிச்சோடிக்கிடக்கிறது உலகின் முரட்டு இருளில் எங்கோ ஒரு குழந்தை அழுகிறது. ஜனஸ்டீனின் கண்ணிர்த்துளியில் தெறிக்கிறது பரிதி.
ஒரு கனப்பார்வை.
தர்மு சிவராமுவின் புகழ் பெற்ற விஞ்ஞானக் கவிதை - வானம் பாடி கவிதா மண்டலத்தாலி பரிசு கொடுக்கப்பட்டது.
தர்மு சிவராமு (பிரமிள்)

Page 44
திருக்கோணமலையின் கலை கலாசாரமும், உங்கள்
பெயரும் இரண்டறக் கலந்த ஒன்றாக இருப்பதால் உங்கள் வாழ்க்கை பற்றி.
பெரிதாக அலட்டிக்கொள்வதற்கு ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இலக்கியத்தைப் பற்றிய உணர்வின்றி, என் மன உணர்வுகளில் கிளர்ந்தெழுந்த எண்ணங்களைச் செயற்படுத்தியபோது, அது இலக்கியப் பணியாக பர்ணமித்தது. இந்த பணிகளில் கலை-கலாச்சாரம் வெளிப்படுவதாக - இணைந்தி ருப்பதாகத் தோற்றம் தருமாயின் அதற்கு காரணம் என்னை ஈன்ற பெற்றோரும், எனக்குக் கல்விபுகட்டி வழிநடாத்திய என் பாடசாலை gஇராமகிருஷ்ண மிஷன் இந்துக்கல்லூரியும் அதன் ஆசிரியர்களுமே.
1954ம் ஆண்டுக் காலப்பகுதியில், "தமிழ் முரசு', 'Movieland’ என்ற பத்திரிகைகள் மலேசியாவில் இருந்து, எனது தெருவில் இருந்த நண்பன் சிவலிங்கத்திற்கு வருவதுண்டு. தமிழ் முரசு’ என்ற பத்திரிகையில் "மாணவ மணிமன்றம்’ என்ற அனுபந்தம் வாராவாரம் அதனுள் இணைந்து வரும். நண்பனின் தூண்டுதலால் அவனோடு சேர்ந்து "மாணவ மணிமன்றத்தில்' அங்கத்தவர்களானோம். எங்களுக்கு அங்கத்தவர் சுட்டிலக்கமும் , அணிந்துக்கொள்ள 'பஜ்'ஜும் அனுப்பி இருந்தர்கள். மணிமன்றம்’ என் மனதில் ஒரு உறுத்தலை ஏற்படுத்தியது. அதன் விளைவு யாழ்' என்ற கையெழுத்துப் பத்திரிகை உதயமாகியது, 1954-1960 வரை அது வெளிவந்தது. அன்று மாணவர்களாக இருந்து அதில் எழுதியவர்கள்தான், இன்றைய எழுத்தாளரும், விமர்சகரும், கவிஞருமான பேராசிரியர் சி.சிவசேகரம், அமரர்களான தருமு சிவராமு (பிரமிள்)
42
 
 

இராவண தரிசனம் கலாவிநோதன் தசித்தி அமரசிங்கம், திருமதி தள்மினி ரகுராம்

Page 45
புலவர் சத்தியமூர்த்தி மற்றும் ஊடகவியலாளரான சி.குருநாதன்
ஆகியோர்.
மேற் குறிப்பிட்ட காலகட்டம் இளைஞர்களின்
ஆற்றல்களை வெளிக்கொணர்ந்த காலகட்டம் என்று
எண்ணவேண்டியுள்ளது. காரணம் யாழ்'போன்று கமலை அறிவுச்சுடர், தாமரை, வெற்றி முரசு இப்படிப்
பல கையெழுத்துப் பத்திரிகைகள் வெளிவந்த காலம்
இன்று இலக்கிய உலகில கவிஞராகவும் , கதைஞராகவும், நாடக ஆசிரியராகவும், சித்திரக்கார னாகவும் திகழும் தாபி சுப்பிரமணியம் அவர்கள் அன்று
தாயிசு என்ற புனைப் பெயரில் அறிவுச் சுடர் கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியவரே,
நான் ஒரு எழுத்தாளன் அல்ல. ஆனால் என்னை எழுதத் தூண்டியது, எழுத வைத்தது மனித
அவலங்களின் கொடுமை. இந்தியாவில் (1958/59) நான்
படித்துக்கொண்டிருந்த காலத்தில், முதன்முதல் கூப்பன் காட் அறிமுகமானபோது, அதிகாலை மூன்றுமணிக்கே மக்கள் கூப்பன் கடை சென்று, வரிசையில் நின்று காத்துக்கிடப்பர். அப்படி நின்றும் கூப்பன் கடையில் சாமான்களைப் பெறுவதற்கு படும் அவலங்களை நேரடியாக நான் அனுபவித்தபோது, ஏன் உள்ளத்தில்
சிந்தனைத்துளி விழுந்து கருவுற்றது. அதன்
வேதனையை தாங்கிச் சுமக்கமுடியாமல் பிரசவித்த முதல் கதை "அரைப்படி அரிசி’
நான் எழுதுவதைவிட, எழுத்தையும் எழுதுபவனை யும் ஊக்குவிப்பதையே எனது சுதர்மம்' எனக் கண்டுகொண்டேன். எனவேதான் வெளியீடுகளைச் சுமந்து விற் று, ஊக் குவித் தேன். எந்தவித இலாபத்தையும் பலனையும் கருதாமல் இன்றும்தான்.
திருகோணமலையில் இருந்து ஒரு பத்திரிகையையோ சஞ்சிகையையோ வெளிக்கொணர போதிய வசதிகள் - அச்சகங்கள் இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே வெளிவரும் பத்திரிகைகளில் ஒன்றான குங்குமம்' எங்களுக்கு களமாக்கினேன். அதனூடாக பல பல்தரப்பட்ட படைப்பாளிகளை வெளிக்கொணர்ந்தேன். அதுமட்டுமன்றி குங்குமம் மாத இதழ் ஒன்றை திருக்கோணமலை மாநில மஞ்சரியாக 1971ம் ஆண்டு
வெளிக் கொணர்ந்தேன் இந்த மலருக்குரிய
கதைகள், கட்டுரைகள், கவிதைகள், சித்திரம் புகைப்படம் விளம்பரங்கள் அனைத்தையும் நானே தனித்து நின்று திரட்டிக்கொடுத்தேன். அச்சகம் சென்று வடிவமைப்பிலும் உதவினேன். அத்தோடு அதன்
வெளியீட்டு விழாவையும் நண்பர்களின் உதவியோடு
இங்கு சிறப்பாக செய்து முடித்தேன். திருக்கோண மலையில் தான் குங்குமம் 800 பிரதிகள் வரை விற்பனையாகியது. அதன் பின்புதான் மற்றைய சஞ்சிகைகள் திருக்கோணமலை மாநில மஞ்சரி (666flus' 60t.

இவ்விதம் இலக்கியங்களை சுமந்து அலைந்த அனுபவம் எமக்கென்றொரு வெளியீட்டு அமைப்பை உருவாக்க உதவியது. நண்பர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள் ஆதரவில் ஈழத்து இலக்கிய சோலை என்ற அமைப்பை அமைத் தேனி 1972 இல் ஆரம்பித்தபோதும், இங்குள்ள அச்சகத்தாரின் அசமந்தப்போக்காலும் அலட்சியத்தன்மையாலும் எனது இலட்சியம் சரியான முறையில் ஊக்குவிக்கப்படா ததாலும், திட்டமிட்டபடி தொடர்ந்து வெளியீடுகளைச் செய்ய முடியாமல் போய்விட்டது. 1994க்கு பின்பே எனது பதினொரு வெளியீடுகளையும் வெளியிடச் செய்ய சாத்தியம் ஏற்பட்டது. இதுதவிர, மூன்று பவளவிழா மலர் (காந்தி ஐயா, ஞானசிரோன்மணி பண்டிதர், இ.வடிவேல், தமிழ் ஒளி - கலாபூசணம் வ.அ ஆகியோர்) களின் தொகுப்பா சிரியராக இருந்து வெளிக்கொணர்ந்தேன். இதை ஒரு வியாபார ரீதியான லாபகரமான தொழிலாக எனக்குச் செய்யத்தெரியாத போதிலும், நூல்களை வெளியீடு செய்யவேண்டும் என்ற வெறிமட்டும் குறையவில்லை. இதை மனைவி நன்கு அறிவாள். அவள் ஒத்தாசை இருக்கும் வரை தொடர்வேன். நான் கொடுத்து வைத்தவன்.
நீங்கள் ஒரு இசைநாடகக் கலைஞராக வரக்
காரணமாக அமைந்தவை.
எனது தந்தையார் பால பண்டிதர்வரை படித்தவர். ஒரு நடிகர்- ரசிகர். இங்கு வரும் நாடக சபாக்களை தம்பலகாமத்திற்கு கொண்டு சென்று பல நாடகங்களை மேடையேற்றியவர் கலைஞர்களை ஆதரிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டவர். அவர் சண்டியன். அவரின் இரத்தம் நான் கலை ஆர்வம் கொண்ட நண்பர்களின் சேர்க்கை, எனது நடிப்பில் தங்களை மறந்து சிரித்து மகிழும் ஆதரவாளர்கள் இவைகளை விட வேறு என்ன வேணும்.
திருக்கோணமலைப் பிரதேசமும் கூத்துக் கலையும் பற்றி சற்று விரிவாகக் கூறமுடியுமா?
திருக்கோணமலையில் வன்னியநார், முதலியார் ஆகிய இரு பிரிவினரே இங்கு ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். இவர்கள் பெரு நில சொந்தக் காரர்களாக இருந்தார்கள். தங்களை உயர்குடியாக எண்ணி வாழ்ந்த இந்த செல்வந்தர்களிடத்தே கலை ஆர்வமோ - ரசனையோ இருக்கும் என்று எதிர்ப்பார்க்க இடமிருந்ததாகத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி இவர்கள் இந்தக் கலையை பயிற்றுவதோ அன்றி அதில்

Page 46
ஈடுபடுவதையோ ஒரு கெளரவக் குறைவாகவே கருதினர். ஆனால் இவர்களின் நிலங்களில் வேலைசெய்யவும் - பராமரிக்கவும் வந்த வந்தேறு குடிகளிடத்தே கலைகள் செறிந்திருக்கவேண்டும். அவர்கள் தங்களின் ஒய்வு நேரங்களில் ஆடிப்பாடிக் களித்திருக்கின்றார்கள். எனவே நாடகம் என்ற வடிவத்தின் முன்னோடியான கூத்து யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு, கொக்கிளாய் தென்னை மரவாடி திரியாய், நிலாவளி சாம்பல் தீவு ஊடாகவும் மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை, வெருகல , கொட்டியாரப் பற்றினூடாகவும் ஊடறுத் திருக்க வேணி டும் . திருக்கோணமலைக்கென்று தனித்துவமான ஒரு நாட்டுக்கூத்து வடிவம் இருக்கும் என்பதற்கான எந்த சான்றையும் நான் கண்டுகொள்ள முடியவில்லை. எது எப்படி இருந்தபோதிலும் 1887இல் திரு.அகிலேசப்பிள்ளையால் எழுதப்பட்ட கண்டி நாடகம்' என்ற கூத்தின் கையெழுத்துப் பிரதியைப் பார்க்கும் போது, இந்த நாடகம் எழுதுவதற்கு முன் பிருந்தே திருக் கோணமலையில் கூத்து ஆடப்பட்டிருந்திருக்கின்றது என்பதை தைரியமாக கூறமுடிகின்றது. எனவே திருக்கோணமலையின் நாட்டுக்கூத்தின் காலம் 1850க்குக் குறையாமல் இருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. இது தவிர்ந்த எந்த சான்றும் கிடைக்கப்பெறாமை எமது துரதிஷ்டமே (இது முடிந்த முடிவல்ல)
9.
3: திருக்கோணமலை மாவட்ட நாட்டார் இலக்கியம்
பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
திருக்கோணமலைப் பட்டணமும் அதைச் சூழ்ந்த கிராமங்களிலும் நாட்டார் பாடல்கள் செறிந்து வளர்ந்திருக்கின்றன. அவைகள் எவையும் பாதுகாத்துப் பேணப்படாததால் மேற் கூற்றை அறிதியிட்டு கூறமுடியாமல் இருக்கின்றது. இருந்தும் ஈழத்து இலக்கிய சேவையின் வெளியீடான, உபைத் துல்லாவின் தொகுப்பான "கங்கைக் காவியம்'என்ற நூலை ஆதாரமாக வைத்துப் பார்க்கும்போது எமது நாட்டார் இலக்கியத்தின் கால எல்லை இருநூறு ஆண்டுகளுக்கு முந்தியது என்று கூறத்தோன்று கின்றது.
"கங்கைக் காவியம்’ மூன்று முஸ்லீம் பெரும் புலவர்களால் நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன் பாடப்பட்டு இதுவரை காலமும் வாய்மொழிமூலமே
1959ஆம் ஆண்டு திருச்சியில் என்.எஸ்.கே.
பங்களாவில் வைத்து எடுத்த படம் பேரறிஞர் அண்ணாவோடு த சித்தி அமரசிங்கம்.
44

பாதுகாத்துவரப்பட்டுள்ளது. இதைவிட இன்னும் பல காவியங்கள் இருப்பதாக அறிகின்றோம். இவைகளைக் கருத்திற் கொண்டு பார்க்கும்போது நல்ல பல நாட்டார் இலக்கியங்கள் சரியான முறையில் பேணப்படாததாலும் பாதுகாக்கப்படாததாலும் நாம் எதையும் தைரியமாக கூறுமுடியாமல் தவிக்கின்றோம்.
திருக்கோணமலை மாவட்ட நாடகக் கலை முயற்சிகள் பற்றி ஏதாவது கூறுவீர்களா?
திருக்கோணமலை மாவட்ட நாடக வளர்ச்சி பற்றி இதற்கு முன் ஒரு கேள்வியில் குறிப்பிட்டிருந்தேன். 1950க்கு முற்பட்ட நாடகம்பற்றிய தகவல்கள் எனக்கு அதிகம் தெரியாது. தம்பலகாமம் அண்ணாவி கணபதிப்பிள்ளை - விஸ்வநாதர் வேலாயுதம்பிள்ளை, பெரிய கடை அந்தோனிப்பிள்ளை ஆகியோர் 1950க்கு முன் நாடகங்களை மேடையேற்றியதாக அறியக் கிடக்கின்றது.
1950ம் ஆண்டுக்குப் பின் 1980ம் ஆண்டுவரை திருக்கோணமலையின் நாடக வளர்ச்சி சிறந்து விளங்கி இருந்தன. அதுபற்றி விரிவாக எழுதுவதாயின் அது ஒரு பெரிய நீண்ட கட்டுரையாகவே போய்விடும்.

Page 47
அறிஞர்களும், கலைஞர்களும், அரசியல்வாதிகளும் மேடையிலே 阪 կեՀեի էի 燃
 

கன்னியா வெந்நீர் ஊற்றின் பக்கத்தே நம் கலைஞர்கள்

Page 48
திருமலையில் பொங்கல் மாலை 14072001 இலக்கியம் இட்ட தீ
திருமலையில் பொங்கல் மாலை 15.07.2001
இலக்கியம் இட்ட தீ
 

திருமலை திருமறைக் கலாமன்ற ஒளிவிழாவில்
சாகாத மனிதம் நாடகத்தில் ஒரு காட்சி ---
திருமலையில் நடந்த எரிமலை நாடகத்தில் நம் கலைஞர்கள்
ஜ்

Page 49
திருமலை திருமறைக் கலாமன்ற கலைஞர்களும் நிள்வாகிகளும்
திருமலை திருமறைக் கலாமன்ற ஒளிவிழாவில் சிறுவர்கள் நடனம்
 
 

திருமலை திருமறைக் கலாமன்ற ஒளிவிழாவில் மனங்களைக்கவர்ந்தோர் நிகழ்வில் சிறுவர்கள்

Page 50
திருமலை திருமறைக் கலாமன்ற ஒளிவிழாவில்
Է
சிறுவர் கலைக்கூட மடிப்பிதழ் வெளியீடு
 


Page 51
எனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முக்கிய
விடயங்களை மட்டுமே கூறவிளைகின்றேன்.
பல நாடக சபாக்கள்.பல நாடக மன்றங்கள், காலத்திற்கு காலம் நாடகங்களை மேடையேற்றி வந்தன. நாடகத் திற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எனக் கூறும்போது, முதன்மையானவர் அண்ணாவி வதம்பிமுத்து நாடகத்திற்காக தனிக் கொட்டகை ஒன்றைக் கட்டியவர் ஞானகணேசன் - வெளியில் இருந்து வரும் நாடகசபாக்களை தருவித்து திருக்கோணமலையில் மேடையேற்றி தோல் வி கண்டபோதும் துவளாமல் தொடர்ந்து செயற்பட்டதோடு அணி னாவி தம்பிமுத்துக்கு அடுத்தபடியாக நாடகத்திற்காக ஒரு தியேட்டரையே கட்டியவர்மணித்தியேட்டர். இவரைத் தொடர்ந்து தன் இறுதி மூச்சு போகும்வரை தன்னை நாடகத்திற்கென்றே அளித்துக் கொண்டவர் அபிநயசிகாமணி - சி.விஸ்வலிங்கம் - நாடக விற்பன்னர் - நாடக மாஸ்டர். அவரைத் தொடர்ந்து கலைத்தாசன் - சின்னத்தம்பி இராமன்அணைக்கட்டும்போது அணில் உதவியது போன்று என் பங்களிப்பும் இல்லாமல் இல்லை.
மன்றங்கள் என்று பார்க்கும்போது மதிவளர் நாட்க மன்றம், நாமகள் நாடக மன்றம், தி/கலைவாணி நாடக மன்றம், சரஸ்வதி நாடக மன்றம் என்பவற்றைக்
குறிப்பிடலாம்.
1980க்குப் பின் 1990 வரை பாடசாலை மட்டங்களிலேயே நாடகங்கள் மேடையேற்றப்பட்டன தமிழ் தின
விழாக்களுக்காக காரணம் நாட்டின் அமைதியின்மையா லும் போர்ச்சூழலின் காரணத்தாலும் பெரிதாக செயல்படமுடியவில்லை. 1990க்குப் பின் நல்ல சில நவீன நாடகங்கள் தலை காட்டாமல் இல்லை. ஆனால் வளர்ச்சியின் வேகம் காணாது.
3: கூத்து என்று கூறும்போது மட்டக்களப்பு கூத்துக் கும் திருமலைப் பிரதேசக் கூத்து முறைக்கும் ஏதாவது வித்தியாச பேதங்கள் உண்டா? அன்றேல் நீங்கள் காணும் வேறுபாடு என்ன? இதற்கு ஏற்கனவே பதில் கூறிவிட்டேன். நான் அறிந்த மட்டில் திருக்கோணமலைக்கென்று ஒரு கூத்து மரபு இருந்ததாகத் தெரியவில்லை.
* வில்லிசையில் உங்கள் பெயர் அதிகம் பேசப்படு கின்றது. அதைப்பற்றி ஏதாவது கூறமுடியுமா?
ஆம். 1969ம் ஆண்டு சிவயோகன் செல்வன் சாம்பசிவம் வில்லிசைக் குழுவில் நான் சேர்க்கப்பட்டேன்.
 
 

45
கதாசாரதிக்குப் பக்கமாக இருந்து ஆமா போட்டு கதையை நகர்த்தி செல்வதோடு விகடம் செய்வதும்.
இயற்கையான நகைச்சுவை ஆற்றலும், உணர்வும், பாடும் ஆற்றலும் எனக்கு இருந்ததால் எங்கள் இருவரின் இணைப்பு - சேர்க்கை பார்ப்போரை கவர்ந்தது - சிரிப்பை உண்டாக்கியது. மவுசை ஏற்படுத்தியது. 1980ம் ஆண்டுவரை திருக்கோணமலை மாவட்டத்தில் நாங்கள் நிகழ்ச்சி நடத்தாத ஆலயங்கள் இல்லை. சுமார் நானூறுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை செய்துள்ளோம். இது தவிர யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, மாத்தளை, ரத்தோட்டை (இங்கு
பலவருடங்கள் தொடர்ச்சியாய் பல நாட்கள்) ஆகிய இடங்களில் எல்லாம் நிகழ்த்தியுள்ளோம்.
1990ம் ஆண்டிற்கு பின் திருக் கோணமலை கலாவிநோதன் வில்லிசைக் குழு என்ற அமைப்பில் நானே கதாசிரியராக இருந்து பல வில்லிசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளேன். சின்னமணி அவர்கள் திருக்கோணமலையில் தொடர்ச்சியாக 27 நாட்கள் வில்லுப்பாட்டு செய்தபோது நானே பக்கமாக இருந்து உதவியுள்ளேன்.
அண்மையில் 040801 இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்
பிரம்மஞானி சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் பற்றிய ஒரு வில்லிசையை நிகழ்த்தியுள்ளேன். நிறைய வாய்ப்புக்கள் இருந்தபோதும் எனது தொழில் காரணமாக தொடர்ந்து செய்ய முடியவில்லை. இருந்தும் செய்ய ஆசையும் உண்டு ஆர்வமும் உண்டு - நேரம்தான் கைகொடுக்கவேண்டும்.
திருக்கோணமலை கலை இலக்கிய உலகில் நீங்கள் ஒரு தேடலர் அல்லவா? இந்த விடயத்தில் நீங்கள் சாதித்ததும் இன்னும் சாதிக்க இருப்பதும்.
தேடலர் என்று சொல்வதைவிட சேமிப்பாளர் என்றும் கூறலாம். பாடசாலை நாட்களில் இருந்து எனது கலை இலக்கிய செயற்பாடுமட்டுமன்றி எமது பிரதேசத்தின் செயற்பாட்டு விபரங்களையும் சேகரித்து வைத்திருந்தேன். இந்தப் பழக்கம் தேடலைத் தூண்டியது. அதனால் ஒரு முழு நேரத்தேடலன் என்று
கூறமுடியாது. இருந்தும் தேடுதலில் முயன்றிருக்
கிறேன்.
நான் நடிகனாக இருந்துகொண்டிருப்பதால் என் துறைசார்ந்த நாடகத்தைப்பற்றி - திருக்கோணமலை நாடக வரலாற்றை - அறியவேண்டும் என்ற ஆவல் இந்த உணர்வைத் தூண்டியது.

Page 52
1923இல் எழுதப்பட்ட இசபெல்லா என்ற நூல் என் @gພ. கிடைத் தபோது, இதன் ஆசிரியரான விஸ்வநாதர் வேலாயுதம் பிள்ளை நம் மண்ணைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும் அவர் பற்றிய முழுத் தகவல்கள் அறியும் பொருட்டு நான் எடுத்த முயற்சி
பத்து வருடங்களுக்குப் பின்பே கொழும்பில்
கிடைக்கப்பெற்றேன்.
1904ல் கதிரைமலைப் பதிகம், கதிர்காம மாலை மற்றும் வைத்திய நூலை எழுதியவருமான திருக்கோண மலையை சேர்ந்த அமரர் சி.ஆறுமுகம்பிள்ளை என்பவர் பற்றிய தகவல்களைத் தேடி அலைந்தபோது இவரது மகனார் கந்தையா அவர்கள் கொழும்பில் இருப்பதாக அறிந்தேன். எனது சுகயினத்திற்கு வைத்தியம் பார்க்க கொழும்பிற்குச் சென்றபோது தான் கந்தையா அவர்களைத் தேடிக் கண்டுபிடித்தேன். ஆரம்பகாலத்தில் எந்தத் தகவலையும் தரமறுத்துவிட்டார். தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோது தான் மனம் திரும்பி அவரது தந்தையார் பற்றிய தகவலைத் தந்தார்.
அவ்வேளைதான் இவரது மைத்துனரான வேலாயுதம்
பிள்ளை பற்றிய தகவல்களும் கிடைத்தது.
ஆற்றில் போட்டுக் குளத்தில் தேடியகதை தான்.
"திருக்கோணமலை இலக்கிய வரலாற்றின்
சிற்றேடுகளின் பங்களிப்பு' என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை வெளிக் கொணர வேண்டி இது பற்றிய தகவல்களைத் தரும்படியும், நேரடியாகவும், பத்திரிகை வாயிலாகவும் கேட்டிருந்தேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களாகிவிட்டது யாரும் செவி சாய்த்ததாக தெரியவில்லை. இருக்கும் தகவலகளாவது ஆவணப்படுத்தப்படட்டும் என்ற முடிவிற்கே தள்ளப்பட்டுள்ளேன். இன்னும் எத்தனையோ செய்ய ஆசை. ஆனால்.
இந்த இடத்தில் ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது.
"ஆசை இருக்கு அரசாள ராசி இருக்கு கழுதை மேய்க்க” என்ன செய்வது.
நீங்கள் ஒரு திரைப்பட நடிகர் அல்லவா? ஈழத்துத் திரைப்பட வரலாறு பற்றியும் அதன் இன்றைய நிலைபற்றியும் உங்கள் கருத்து யாது?
திருக்கோணமலைத் தயாரிப்பான டாக்டர் வேதநாயகம் அவர்களின் இராஜராஜேஸ்வரி பிலிம்ஸ் தயாரித்த "தென்றலும் புயலும்’ என்ற படத்தில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்தது மட்டுமன்றி படத்தில் உயிர் கொடுத்து நடித்து, மக்கள் மனதில் இடம்
பிடித்துக்கொண்டதாலும், நானும் ஒரு திரைப்பட
46

உலகச் சிறுவர் தினம் 6.10.1958 சீனாவில் இருந்து வந்த மனிதன் நாடகத்தில்
நடிகன் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டேன் என்பது என்னவோ உண்மைதான்.
நடித்ததால் மட்டும் ஈழத்து சினிமாத்துறையை அறிந்து விடவில் லை. அதிகமாக இதைப் பற்றி அறிந்தவர் நண்பர் தம்பிஐயா, தேவதாஸ் அவர்கள் தான். அவர் இதுபற்றி நிறையவே எழுதியுள்ளார். எனவே நான் புதிதாக ஒன்றும் கூறுவதற்கில்லை. இருந்தும் ஒன்றைமட்டும் சொல்ல ஆசைப்படுகின்றேன்.
இலங்கைக் கலைஞர்கள் எந்த வகையிலும் இந்தியக் கலைஞர்களைவிட தரம் குறைந்தவர்கள் அல்ல. நம்மவர்க்கு வாய்ப்பும் வசதியும் தான் இல்லை. அடுத்து நம்மவர் திறமைகளை நம்மவரே ஏற்க மறுக்கின்றார்கள். உற்சாகம் தர விரும்புகிறார்கள் இல்லை. வாயால் பாராட்டவுமா முடியவில்லை.
ருக்மணிதேவி, பாலுமகேந்திரா, குகநாதன், எஸ்.எஸ்.சந்திரன், எம்.ஜி.ஆர் இவர்கள் இலங்கை யர்களே.
நாங்கள் இந்தியப் படங்களை பார்ப்பதில் அடிமைகளாகிவிட்டோம் விபச்சார வீடுகளில் காட்டாதவைகளை எல்லாம் சினிமாவில் காட்டுகிறார்கள். அதையும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கின்றோம். அங்கிருந்து வரும் எல்லாக் குப்பைகளையும்

Page 53
ஏற்கின்றோம். இந்த அடிமைத்தனத்தில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ளாதவரை என்ன திறமையான திரைப்படங்களை நாம் எடுத்தாலும் வெற்றி கொள்வது கடினமே.
இலங்கையின் திரைப்படங்கள் எத்தனையோ இன்றும் இந்தியாவில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. மெல்லிசைப் பாடல்கள் என்ன விதிவிலக்கா?
திருக்கோணமலை மாவட்ட கலை இலக்கிய படைப்புகள் பிரசித்த முறையில் வெளிக்கொணரப் படவில்லை எனக் கருதுகிறீர்களா?
ம். இது படைப்பாளியையும் படைப்பையும் பொறுத் திருக்கிறது. திருமதி.நா.பாலேஸ் வரி அருள் சுப் பிரமணியம் தாபி.சு.புரட்சிபாலனி , வ.அ.போன்றோர் படைப்புக்கள் கெளரவிக்கப்பட்டுத்தான் இருக்கின்றன. வ. அ. அவர்களின் தோணி பலமொழி களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்றால் எதனால், இதை வைத்துக்கொண்டு திருக்கோணமலையில் இருந்து வெளியாகும் அனைத்து நூல்களுமே பிரசித்த முறையில் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது என்று கூறுவதற்கில்லை. இதில் என்ன குறையென்றால் நம்மூரில் எமது வெளியீடுகளை பாரபட்சமற்ற முறையில் சீர்தூக்கி விமர்சிக்க ஒரு விமர்சக எழுத்தாளன் இல்லை.
இன்றைய இளம் தலைமுறையில் கலை இலக்கிய
நாடக ஈடுபாடு பற்றி உங்கள் மனம் திறந்த அபிப்பிராயம் யாது?
இன்றைய இளம் தலைமுறையினர் இத்துறைகளில் கூடிய அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் குரு சிஷ்ய பாரம்பரியத் திற்குள்ளாக வந்தவர்கள். இந்த பாரம்பரியம் இப்போ இல்லை. வழிநடத்தல் இல்லா வழி நடப்போராகி விட்டனர்.
மற்றைய பிரதேசங்களில் தொடர்ச்சியான நாடகப்பட்டறைகளினூடாக ஒரு இளைஞன் கலைஞனாகப் பட்டைதீட்டப்பட்டு வெளியேறுகிறான்.
இங்கு ஒரு தொடர்ச்சியான நாடகப் பட்டறை இன்றி அங்கொன்றும் இங்கொன்றுமான நாடகப் பட்டறை களால் அரைத்த மாவையே அரைப்பது போன்ற ஒரு நிலைப்பாட்டிற்குள்ளேயே தள்ளப்பட்டுள்ளனர். இப்பேற்பட்ட வசதியீனங்களுக்கு மத்தியிலும் நல்ல இளம் கலைஞர்கள் வெளிவராமல் இல்லை.
 

இவர்களிடத்தில் நிறைய ஆற்றல் குவிந்திருப்பதை
காணக்கிடக்கின்றது. அதுமட்டுமன்றி செயற்திறனும் இருக்கின்றது.
ஆனாலி இன்றைய வேகமான வாழ்க் கைப் போராட்டங்களும்,அமைதியற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் கலையைத் துளிர்விடச் செய்வது கடினமே. தொலைக்காட்சியின் தாக்கம் அதி பயங்கரமாக இருந்தும் அவர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
திருக்கோணமலை மாவட்ட எழுத்தாளர் மத்தியில் முற்போக்கு பிற்போக்கு என்ற வாதப்பிரதிவாதங்களிலும் பார்க்க, மணன் வளம் மகத்துவம் பெறுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
இங்கு முற்போக்கும் இல்லை பிற்போக்கும் இல்லை. ஒற்றைப் போக்குத்தான். வெள்ளையர் ஆட்சியில் பல் இன மக்களும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் சகோதர மனப்பான்மையுடன் தொழில் புரிந்தனர். இதனால் உயர்வு தாழ்வு என்ற எண்ணம் அற்று சமத்துவ நிலைக்கே தள்ளப்பட்டோம். இதன் காரணமாக உழைக்கும் வர்க்கத்தை மட்டுமே பார்த் தோம். இதனால் மனவளம் வளர்ந்தது. அதுமட்டுமன்றி எங்கள் எழுத்தாளர்களுக்குள்ளும் பேதம் ஏற்படவில்லை. ஒவ்வொருவரும் தத்தம் மட்டில் தனித்துவமாக எழுதினார்கள். ஒருவரை ஒருவர் சாடவில்லை. அவரவர் போக்கிற்கு அவரவர் எழுதினார்கள். சிந்தனையில் சுதந்திரம் இருந்தது.
இலங்கைத் திருமறைக்கலாமன்றத்தின் கலைப் பணிபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
கலை ஆர்வமும், செறிந்த கலைச் சிந்தனையும், ஆழ்ந்த அறிவும், செயல் திட்டமும் செயலாற்றலும்,
அடங்கியும் அடக்கியும் வழிநடத்தும் ஆற்றலும்
கொண்ட வண.மரியசேவியர் அடிகளாரின் பணி அளப்பரியது. அன்னாருக்கு என் இதயம் கனிந்த வணக்கங்கள். அவர் நீண்ட காலம் நோயின்றி வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை சிரம் தாழ்த்தி வேண்டுகின்றேன்.
நன்றி வணக்கம்.

Page 54
மிகவும் பக்தி நிலையே பேணப்படும்.
நோன்பு மாலில் உள்ளவர்கள்
ஒவ்வொரு நாளுக்கும் தேவையான பூசை அரிசி, உணவுக்கான அரிசியை ஒவ்வொரு நாளும் தங்களது கைகளாலே குத்தியே சமையலும் பூசையும் நடைபெறும். அனைத்து வேலைகளும் ஆண்களால் நிறை
வேற்றப்படுவது மிகவும் முக்கியமான
தொன்றாகும்.
யற்கை எழில் கொஞ்சும் தெட்சண கைலாயம் என்று போற்றப்படும் திருக்கோணேஸ்வர பெருமான் வீற்றி
ருந்து அருள்பாலிக்கும் திருக்கோணேமலையின் வடக்கே 12 கி.மீற்றர் தூரத்திலே முத்துக்குளித்த மூதூரின் கிழக்கே பள்ளிக்குடியிருப்பு என்னும் கிராமம் உண்டு. இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் செய்வதாகும். இவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கொம்பு விளையாட்டு, ஐயனார் வேள்வி போன்றவற்றை தமது கிராம மக்களின் நலனும் பாதுகாப்பும் கருதி விழாவெடுத்து வழிபாடு செய்து
வந்துள்ளனர். இத்தெய்வங்களை தமது கிராம எல்லையில்
வைத்து வழிபாடு செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது. தற்போதும் அவ்விடங்களிலேயே அத்தெய்வங்கட்கான வேள்விகள் நடைபெற்று வருகின்றது. இவ் விளை யாட்டுக்களுக்கும், வேள்விகளுக்கும் பெருந்தொகையான செலவு ஏற்படுவதால் மூன்று வருடத்திற்கு ஒரு தடவை கொண்டாடப்படும். இவ்வேளைகளில் கோலாட்டம், கும்மி, நாட்டுக்கூத்து, குளிர்த்திப் பாடல் போன்ற நிகழ்வுகள் அரங்கேற்றம் நடைபெறும். இதன் ஊடாக கலைகளும், வளர்க்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
48
 
 

விளையாட்டு
@ 鬱 @ திரு. த. சிதம்பரப்பிள்ளை தலைவர் வெருகலம்பதி பூரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானம் வெருகல் பள்ளிக் குடியிருப்பு தோப்பூர்
சிறுபோகச் செய்கை முடிந்ததும் அதாவது விதைப்பு முடிந்ததும் எமது கிராம g சித்தி விநாயகள் ஆலய முன்றலிலே சகல பொது மக்களும் ஒன்று கூடி கொம்பு விளையாடுவது சார்பான ஆரம்ப ஆலோசனைக்கான கூட்டம் நடத்துவார்கள். இதற்கு ஏற்பாட்டுக்குழுவாக ஆலய பரிபாலன சபை வழிநடத்தும். அக் கூட்டத்திலே ஒரு பொதுக் குழு அனைவரின் விருப்பத்திற்கும் அமையப் போட்டிகளின்றி தெரிவு செய்யப்படும். அவர்கள் வடசேரி அல்லது தென்சேரியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பொதுவானவர்களாகக் கணிக்கப்படுவர். இவர்கள் நடத்துனர் குழுவாகவும், மேற்பார்வை, ஆலோசனையோடு அப்போதைக்கப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மேற்பார்வைக் குழுவாகவும் தெரிவு செய்யப்பட்ட குழு செயற்படும். பெரும்பாலும் இக் குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டே அனைவரும் நடந்து கொள்வார்கள். இதற்கான அங்கீகாரம் அனைத்தும் ஆரம்பக் கட்டத்திலேயே பெறப்படுவதோடு எடுக்கும் தீர்மானங்கட்கு மீறும் பகுதியினர் மீது தண்டம் அறவிடப்படுவது போன்ற சட்டதிட்டங்களும் தீர்மானிக்கப்பட்டு நடாத்துகின்ற திகதியும் இக்கட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுவிடும். இவ்விளையாட்டு நடாத்துவதற்கான செலவுகள் பெரும்போக அறுவடையின் போது அறவீடுகள் ஒரு வீட்டுக்கு இவ்வளவு என்ற வகையிலே ஆலய பரிபாலன சபையினரால் அறவீடு செய்யப்பட்டிருக்கும். இந்நிகழ்வின் முடிவு ஆறுமாதங்களுக்கு முன்பே விசேட ஆலய பரிபாலனசபைக் கூட்டத்தின் ஆலோசனைப்படி ஆலய பரிபாலன சபையே இந்நிதியை அறவிடுவதற்கு அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. திகதி குறிக்கும் திகதியிலேயே இந்நடத்துனர் குழுவிடம் அறவீடுகள் செய்யப்பட்ட நெல், பணம் போன்றவற்றை கையளிக்கப்படும். இத்தோடு ஆலய பரிபாலன பையின் முக்கியமான வேலைகள் முடிவடைவதோடு

Page 55
தொடர்ந்தும் தெரிவு செய்யப்பட்ட நடத்துனர் குழுவினர் மேற்பார்வை செய்யும் கடமையில் ஈடுபடுவர்.
இவ்வாறான திகதிகளில் தமது ஒய்வு நேரமாக அதாவது விதைப்பு முடிவடைந்ததும் இவி விளையாட்டை ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் வைகாசி மாதம், ஆனி மாதங்களில் இதை ஆரம்பிப்பார்கள். அத்தோடு இயற்கையான வெளிச்சத்தைத்தரும் நிலாக்காலத்தை மையமாக வைத்தே இதை விளையாடுவது வழக்கம்.
இனி எவ்வாறு இவ்விளையாட்டு நடைபெறுகிறது என நோக்குவோம். நிலாப்பழை பத்தினியம்மன் ஆலய பூசகர் பரம்பரையினர்களாக பாட்டுவாளிக் குடும்பத்தினரே பூசகராக இவ்விழாவினை நடாத்துவார்கள். இவ்விழா ஆரம்பிக்கும் முன்னரே இவர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டிருக்கும் முதல் கட்டமாக தேங்காய் நேர்ந்து வைப்பர். இது பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும். இரு தேங்காய்களை நேர்ந்து இவ்விளையாட்டு முடியும்வரை எதுவித கஷ்டங்களையும் ஏற்படுத்தவோ அல்லது தோற்றாமல் இருக்கவேண்டும் என்று இறைவன் மீது வேண்டுகோள் விடுவதை அது சித்தரிப்பதோடு கிராம மக்களும் இன்றிலிருந்து இரு பிரிவுகளாக ஏற்கனவே முன்னோரால் குடும்ப ரீதியில் பிரிக்கப்பட்டதற்கமைய இன்றும் அதையே பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி வடசேரி, தென்சேரி என பிரித்து நமது வேலைகளைச் செய்வதற்கு ஆரம்பித்துவிடுவர். தேங்காய் நேர்ந்து எட்டாவது நாளில் கொம்பு விளையாட்டு ஆரம்பமாகும். இதற்கு முன்பு நோன்புமால் தற்காலிகமான அம்மன் அதாவது சிவனுக்கும் சக்திக்குமானதொரு கிடுகிலாலான தற்காலிகமான ஆலயம் கட்டுப்பட்டுவிடும். நோன்புமால்கள் இவைகள் இரு பகுதியினராலும் கொம்பு விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்பே அமைத்து விடுவார்கள். வடசேரியை சிவன் பக்தர்களைச் சேர்ந்தவர்களாகவும், தென்சேரியை அம்மன் பக்தர்களை சேர்ந்தவர்களாகவும் பிரிக்கப்பட்டிருப்பார்கள். அத்தோடு கொம்புத் தலைவர்கள் இருவர் நியமிக்கப்பட்டிருப்பார்கள். குறித்த எட்டாவது நாள் நேர்ந்து வைக்கப்பட்ட தேங்காய் இரண்டையும் ஆலயத்திலிருந்து கொம்பு விளையாட்டு நடத்தும் இடத் திற்கு மேளத் தோடு (பறைமேளம் எடுத்துச்சென்று அன்று தேங்காய் உருட்டி உடைப்போடு விளையாட்டு ஆரம்பமாகும். இதற்கு முதல் நாளே ஆரம்பமாகும் சகல வேலைகளும் முடிவடைந்திருப்பதோடு மரத்திலாலான அழகான இரு தேர்கள் வடசேரி, தென் சேரிக் குமான இரு தேர்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கும். இன்றிலிருந்து போட்டிகள் இருபகுதியினருக்கும் மிகவும் வலுத்துவரும். இதேவேளை பூசாரி, கொம்புத்தலைவன், நோன்புமாலிலுள்ளவர்கள் அதாவது நோன்பு மாலில் பூசகர்கள், கொம்புத்தலைவர்கள், மேளக் கோஷ்டியினருக்கு உணவு வழங்குவர். இந்தநிகழ்வின்போது ஆரம்ப நாளில் இருந்து முடியும்வரை அவ்விடத்தை விட்டு வெளியே செல்ல அதாவது அவர்களின் சொந்த வேலையாக வேறு இடங்களுக்கோ அல்லது கிராமத்திலுள்ளே செல்லமாட்டார்கள்.
 
 

49
மிகவும் பக்தி நிலையே பேணப்படும். நோன்பு மாலில் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான பூசை அரிசி, உணவுக்கான அரிசியை ஒவ்வொரு நாளும் தங்களது கைகளாலே குத்தியே சமையலும் பூசையும் நடைபெறும். அனைத்து வேலைகளும் ஆண்களால் நிறைவேற்றப்படுவது மிகவும் முக்கியமானதொன்றாகும். ஆரம்ப நாளிலிருந்து எட்டுநாட்கள் கொண்டாடப்படும். அதுவரை காவல் தெய்வமாக வழிபடும் இலங்கா காவலன் என்னும் தெய்வத்திற்கு தீமூட்டி எரிக்கப்படும். இதற்கு சகலரும் காவற்கட்டை நோத்திக்கடன் போன்று செய்வர். இவற்றைக் கொண்டு நாளாந்தம் பூசகர்கள் மூலமாக தீ மூட்டப்படும். முதல் நாளே தேங்காய் உடைப்போடு பூசைகள் ஆரம்பிக்கப்பட்டு வடசேரிக்கொம்புத் தலைவரும், தென்சேரி கொம்புத் தலைவரும் இருவரோடும் இவர்கள் பகுதியினரும் கொம்பு பூட்டி இழுப்பார்கள். முதல்நாள் வடசேரி வாத்து வசதியாக இருக்கும். தென்சேரி சார்பான கொம்பு உடைக்கப்படும். உடனே வடசேரிக் கொம்புத் தலைவரும் அவரை சேர்ந்த மக்கள் அனைவரும் கொம்பு விளையாட்டில் கலந்து கொள்வதற்கான ஒன்றுகூட்டும் காட்சி மிகவும் மெய் மறக்கச் செய்துவிடும். ஏனெனில் மக்கள் வெள்ளத்தைக் காணக்கூடியதாக இருக்கும். இறுதி நாளிலே கோலாட்டம் கும்மி நாட்டுக்கூத்துக்களும் வேறு பல நிகழ்வுகளும் நடைபெறும் ஒன்பதாவது நாள் அதிகாலையிலேயே இரண்டு கொம்புகளும் ஒன்றோடொன்று பூட்டப்படும். இதற்கு முக்கியமான கயிறாக மான்தோலினால் திரிக்கப்பட்ட கயிறே பயன்படுத்தப்படும். அக்கயிற்றை வெழுக்கயிறு என்று அழைப் பார்கள். தற்போது இக்கயிறு அழிக்கப்பட்டு விட்டது. இருந்த போதிலும் சாஸ்த்திர ரீதிக்காவது இக்கயிற்றால் கொம்பு இரண்டும் கட்டப்படுவது ஓர் பக்தி சம்பிரதாயமாக நடந்து வருகின்றது. இரு கொம்புகளும் பூட்டிய நிலையில் பெரியதம்பாக் கயிறுகள் மூலமாக வடசேரிப்பக்கம் வடசேரியைச் சேர்ந்தவர்களும் தென்சேரியை சேர்ந்தவர்கள் தென்சேரிப்பக்கமும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு நிற்பார்கள். பூசாரி அவர்களால் பூசைகள் நடத்தப்பட்டு சைகை காட்டுவார்கள். அப்போது இருபகுதியினரும் வென்றவர்களும் தென்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வசை பாடுவார்கள்.
"வடசேரியான் எங்கே எங்கே தெய்வலோ மண்டபத்திலே”
"தென்சேரியான் எங்கே எங்கே தெட்சண கைலாய மண்டபத்திலே’
இவ்வாறு ஒவ்வொரு பகுதியினரும் வசை பாடுவார்கள். இந்நிகழ்விற்கு முன்பு இறைவனும் இறைவியும் கட்டப்பட்ட தேரில் ஊர்வலம் வருவார்கள். இதற்குப் பின்பே முறிகொம்பு நிகழ்வு நடைபெறும்.
இந் நிகழ் விற்கு பல கிராம மக் களும் ஆதரவு வழங்குவார்கள். கொம்பு விளையாட்டு ஆரம்பித்த மூன்றாம் நாள் சேனையூருக்கும், ம்ே நாள் நிலாப்பள்ளியில் அமைந்துள்ள பத்தினியம்மன் ஆலயத்திற்கும் மல்லிகைத் தீவு கிராமம் ஊடாக இரு தேர்களையும் எடுத்துச் சென்று வருவார்கள். *

Page 56
இந்நிகழ்வுகளில் ஒவ்வொரு கிராமத்தையும் ஊடறுத்துச் செல்லும்போதும் அக்கிராம மக்களே தமது கிராம நிகழ்வு அனைத்திற்கும் பொறுப்பாக இருந்து ஒத்துழைப்பு வழங்கி விழாக் கோலம் அமைத்திருப்பார்கள். குறிப்பாக பாலத் தடிச்சேனை, பட்டித்திடல், மணல்ச்சேனை, மல்லிகைத்தீவு இவையே அக்கிராமங்களாகும். இறுதி ஒன்பதாவது நாள் மூதூர் வெருகலுக்குட்பட்ட இக்கிராமத்துக்குச் சொந்தமான உறவினர்கள் குடும்ப ரீதியில் பிரிந்து வேலே என்று இழுப்பார்கள். இதில் ஓர் சிறப்பு எவ்வாறாயினும் சிவன் பக்கம் கயிறு சாந்து பின் நோக்கி வந்தே பின்பு அம்மன் பக்கம் இழுக் கப்படும். இது இந்நிகழ்வின் சிறப்பம் சமாக காணக் கூடியதாகவுள்ளது. இத்தோடு தென்சேரிப்பக்கம் வெற்றியாகக் கொடுக்கப்பட்டு அவ்விடத்தில் மாத்திரம் கொம்பைத் தூக்கி தென்சேரியை சேர்ந்தவர்கள் வாத்துவர்கள். எட்டு நாட்களும் கொம்புத் தலைவர்கள் இருவரும் இக் கொம்புகளைத் தூக்கிக் கொண்டே ஊரைச் சுற்றி வருவார்கள். இவ்விளையாட்டுக்கு இரண்டு கதைகளைக் கூறுவார்கள் ஒன்று அம்மனும் சிவனும் (அதாவது சிவனும் உமாதேவியாரும்) உலா வரும்போது தாமரைத் தடாகத்திலே ஒரு தாமரைப்பூ இருந்ததாகவும் அப்பூவை இருவரும் பறிப்பதற்காக இரண்டு கொம்புகள் கொண்ட தடிகளால் (தற்போது துறட்டி) அப்பூவை நோக்கி இருவரும் விட்டதாகவும் இருவரின் கொம்புகளும் கொளுவப்பட்டு இழுக்கப்பட்டதாகவும் கூறுவார்கள்.
அடுத்தது கண்ணகி இந்தியாவை எரித்து கோபத்தோடு வந்த வேளை அக்கோபத்தை போக்க இவ்விடச் சேரிகளைச் சேர்ந்த பிள்ளைகள் "ஒகோ தென்னாளே வண்டு மனையும் தளைக்கத் தளைக்க சுற்றமும் வாழ்க வாழ்க’ என்றும் சுகமாக இருக்க வேண்டும் எப்போதும் என் கொம்பு வெல்லலே வெல்லலே நாளைக்கும் என் கொம்பு வெல்லலே வெல்லலே என்று ஆடிப்பாடியதாகவும் இதனால் கண்ணகி அம்மனின் கோபம் தணிந்ததாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணத்தி னாலென்னவோ இவ்விளையாட்டு மட்டக்களப்பு பகுதியிலும் மிகவும் பிரபல்யமாக விளையாடப்படுகிறது. மூதூர் பிரதேசத்தில் பள்ளிக்குடியிருப்பு, மல்லிகைத் தீவு என்னும் இரு கிராமங்களிலே பண்டு தொட்டு இவ்விளையாட்டு விளை யாடப்பட்டு வருகிறது. இவ்விரு கிராமங்களும் விவசாயத்தைத் தொழிலாக கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி ஒன்பதாவது நாள் இரவு இரண்டு கொம்புத் தலைவர்களும் அவரவர் அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்து இரு கொம்புகளையும் தூக்கிக் கொண்டு பூசகள் உட்பட வாளி பாடி கிராமத்தை வலம் வருவதோடு இவ்விழா இனிதே முடிவு பெறுகின்றது.
50

சமாதானமும் இன்றி
ஆயுதப் போராட்டங்களாகஷ்
வன்முறைக்கலாச்சாரங்களாகவும்
தலிக்கும் வேளை
என்றோ தொலைந்துவிட்ட
சுய ஞான முற்ற சமூக விரோதிகளின் தீராத வெறி மோகத்தால்
திண்ணையில்

Page 57
ற்பதே வயதைக் கடந்துவிட்ட கட்டைப் பிரம்மச்சாரியான உதயன் புரண்டுபடுத்தான். ஞாயிற்றுக்கிழமையாகையால், சூரியக் கதிர்கள் யன்னல் நீக்கலினூடாக ஒளிபாய்ச்சிய போதும், கதவு யன்னல் களைத் திறக்காமல் வீடு பூட்டிக் கிடந்தது. இது ஒன்றும் புதிதல்ல. அயல் வீடுகளுக்கும் இது பழகிப்போய்விட்டது. தினசரி பூட்டப்பட்ட நிலையிலேதான் இந்த வீடு கடந்த பத்து வருடங்களாகப் புதிய பொலிவிழந்து சில சமயங்களில் இரவில் லைட் போடப்படாமலேயே இருண்டு போயும் இருக்கும். பல வருடங்களுக்கு முன்னம் அடிக்கப்பட்ட வெள்ளைப் பெயின்டில் புகையடித்த வீடாக, புகையெனில், சிகரெட்புகை தவிர அடுப்பு புகையாத வீடாக உதயன் எம்.ஏ.என்ற போர்டு பலகையுடன் காட்சியளித்தது.
பேராதனைப் பல்கலைக் கழகம் கிடைத்த போதே தான் ஒரு விரிவுரையாளனாக வருவேன் என்ற நம்பிக்கையுடனேயே காலடி எடுத்து வைத்தவன் உதயன்,
தும்பறை கம்பஸ் என்ற பெயரில் கைவிடப்பட்ட பொலிஸ்காம் ஒன்றினுள் நுழைந்து பத்திரங்களை நிரப்பிக்கொடுத்து, ரிக்கார்டு புக்கையும், ஐடின்டி கார்டையும் பெற்றபோது, 'சப்பென்றிருந்தது. தான் கல்விகற்ற ஆர்.கே.எம். ஹிண்டு காலேஜ் கட்டிடங்கள் தேவையில்லை போங்கள்.
திருக்கோணமலையின் புகழ்பெற்ற பிரடெரிக் கோட்டையின் முன்னே அமைந்துள்ள பழமை வாய்ந்த இந்துக் கல்லூரியின் மாடிக் கட்டிடங்கள் சூழப்பெற்ற பவுண்ரி இவனுக்கு வளாகம் போலத் தோன்றியது. அதன் முன்னே பரந்துவிரிந்த நூறு ஏக்கள் நிலப்பரப்புடைய முற்றவெளியும், ஸ்டேடியமும், ஜிம்னாசியமும், சே. இப்போதுதான் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும். தும்பறை எங்கே?
பேராதனைப் பல்கலைக்கழகம் தன்னிறைவு மிக்கது என்று கேள்விப்பட்டதினாலேயே யாழ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்காது, பேராதனையைத் தெரிவு செய்திருந்தான் 2-5 (U60T.
எம். வை. ராஜ்கபூர்
 

சகல பீடங்களையும் உள்ளடக்கிய பேராதனை வேர்ல்ட் யூனிவசிட்டி, சேர்விஸ் கண்டின், மிகப் பிரமாண்டமான லைபிரரி, ஹோலுக்கு ஒரு கிரவுண்டு, ஜிம், ஒடிட்டோரியம், வெல்பெயர் எக்ஸ்செக்ரா. எக்ஸ்செக்ரா.
கலைப்பிரிவு மாணவர்களின் அரசியல் போராட்டங்கள் உச்சம் பெற்று, ஏனைய பீடங்களின் ஆதரவைப் பெற்றது என்று ஆரோ ஒர் ஆலோசக மடையன் கூறியதைக் கேட்டு பிரித்து இங்கு கொண்டுவந்துவிட்டார்கள் என மாணவர்களிடையே கருத்து நிலவியது. இலங்கையின் அனைத்து பீடங்களையும் உள்ளடக்கிய பேராதனைப் பல்கலைக்கழகம் போன்று, இதுவரை எங்குமில்லை என்ற பெருமையைத் தும்பறையில் கலைப்பிரிவை தனிமைப்படுத்தியது மாணவர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இப்படி இருக்க, பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தவர்களை, ஆறு மைல்கள் தள்ளி, அதுவும் பொல்கொல்லை என்ற குக்கிராமம் ஒன்றில் கொண்டுவந்து அநாதைகளாகத் தள்ளியதைப் போன்று தள்ளிவிட்டனர். இங்கு தங்குமிட வசதிகள் ஏதுமில்லை. அயலண்டையிலுள்ள சிங்களவரின் வீடுகளில் கெஞ்சி மன்றாடி, அறை தேடவேண்டிய நிர்ப்பந்தம். சிங்களம் தெரியாத தமிழ்மொழிமூல மாணவர்கள் நான்கு மைல்கள் கடந்துசென்று, முஸ்லீம் கிராமங்களில் அறைகள் தேடினர்.
இரண்டாம் வருடத்தில் பேராதனைக்கு மாற்றவேண்டும் என ஸ்ட்ரைக் வேறு நடந்தது. ஸ்பெசல் கோர்ஸ் இங்கேயா, அங்கேயா என்ற பிரச்சனை, நல்ல கடைகள் இல்லை, நாடு பரந்த இனவாத அலை வீசிக்கொண்டிருந்ததினால், பாதுகாப்புப் பிரச்சினைகள் வேறு.
உதயனுக்கு அருகிலுள்ள மடவல’ என்ற குன்றுகள் சூழ்ந்த இயற்கை வனப்பு மிக்க முஸ்லிம் கிராமம் ஒன்றில் வீடு கிடைத்தது. அது ஒரு மூன்று மாடிக் கட்டிடம். பத்துப் பன்னிரெண்டு மாணவர்களுடன் வாடகைக்கு பெற்றுக் குடிபுகமுடிந்தது. அருகில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் பெரும்பாலும் கண்களைக் கூசச் செய்யும் நிறங்களில் காணப்பட்டதினால், இவர்கள் மூன்று மாடிக் கட்டிடத்திற்கு தங்களின் செலவிலேயே வெள்ளைப் பெயிண்ட் அடித்தனர். உற்சாகமான ஒரு வாரமாகக் கலகலப்பான வேலை. அது ஹொஸ்டலாகவே

Page 58
காட்சியளித்தது. அயலில் அறைகளில் இருந்த கம்பஸ்டுடண்ஸ், அடிக்கடி வந்து 'கோண்’ அடித்துச் செல்ல வசதியாயிற்று. தும்பறை தாண்டி பேராதனை வரையும் 'வைட் ஹவுஸ் என்று பெயர்பெற்று, இன்றுவரையும் அது தனியார் மாணவர் ஹொஸ்டலாகவும், வைட் ஹவுஸாகவும் விளங்கி வருகிறது.
பேராதனை மனமிரங்கி ஒருவருடத்திலேயே சிறப்புப் பாடத்துக்குரியவர்களை அங்கு வரவழைத்துக்கொண்டது. ஹொஸ்டல் இல்லை. மூன்றாம் வருடத்தில்தான். அதுவும் குலுக்கல் முறையில் ஒருவருடம் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அநேகமானவர்கள் ரஜவத்தையில் யூனிவசிட்டி சேவண்ட் குவாட்டசில் அறை தேடித் தங்கியிருந்தனர். உதயன் ரஜவத்தை சென்று வீடுவீடாக ஏறியிறங்கி விசாரித்ததில், ஹவுஸ் புல் ஒரு அறையில் மூவர் என்று அடைக்கப்பட்ட நிலை. இறுதியாக ஹஜ' யில் ராமநாதன் ஹோலில் அறை எடுக்கலாம், ஒரு சீனியர் ஸ்டுடண்ட் ஆலோசனை கூறி அகன்றான். மற்றொருவன் சங்கமித்தை ஹொஸ்டல் பிரி கேட்டுப்பாரும் என்று வூஸ்’ கண்டீனில் வைத்து கூறினான். தும்பறை ஜூனியர் ஸ்டுடண்ட் ஒருவனை அழைத்துக்கொண்டு, ராமநாதனுக்கும், சங்கமித்தைக்கும் சென்றபோதுதான் தெரிந்தது, இரண்டும் கேர்ல்ஸ் ஹொஸ்டல்கள் என்பது.
மார்கஸ் ஹோலில் ஒருநாள், அக்பர் ஹோலில் ஒருநாள், ஹில்டா ஹோலில் ஒருநாள் எனத் தோல்பையைத் தூக்கி ஹஜ தேடி அலைந்து தங்கியதில், உதயனுக்கு அனைத்து பெக்கல்டியிலும் நண்பர்கள். இதனால் ஸ்டுடண்ட் கவுண்சில் வைஸ் பிரசிடண்டாகத் தேர்தலில் வெற்றி பெறக்கூடியதாயிற்று.
ராக்கிங் பீரியட்டில் ராக்கிங்’செய்வார்கள். ஸ்டுடண்ட் கவுன்சில் வைஸ் பிரசிடெண்டால் ராக்கிங் செய்ய முடியுமா என்ன? எக்கச்சக்கமாக 'போய்ஸிடம் மாட்டிக்கொண்ட கேர்ல்ஸை அழைத்துச்சென்று லைபிரரியில் இருத்திவிடுவது, அவ்வேளை டியூட்டி' இப்படிச் சந்தித்தவள் தான் சத்தியா என்ற கிரிஸ்டியன் கேர்ல்" உதயனின் மூன்றாம் வருடத்தில் சந்தித்த பெஸ்டியர் ஸ்டுடண்ட்
"அழகுள்ளவள் காதலிக்க மாட்டாள். அறிவுள்ளவன் கிளாஸ்டிக்க மாட்டான்' என்பது பேராதனையில் மாணவர்களிடையே வழக்கிலுள்ள புதுமொழி, உதயனுக்கு மூன்று வருடங்களும் ஆணழகன் என்ற நினைப்பு போலும். இப்போது எல்லோரையும் ஒத்ததுபோல ஒன்றைக் கொழுவினால் என்ன என்ற நினைப்பு வந்துவிட்டது. பூட்' கொடுப்பதில்லை என்ற தீர்க்கமான முடிவுடனேயே சத்தியாவை இழுத்துச் செல்ல வேண்டியதாயிற்று. பெரும்பாலும் ரயில் பயணச் சந்திப்பாகவே பல்கலைக்கழக நட்பு இருந்து வந்தது. சத்தியாவும் பெரிய அழகியில்லை. ஆனால் கெட்டிக்காரி.
52

வூஸ் கண்டீனில் சத்தியாவுடன் குந்தி தேநீர் குடிப்பது, பாடம் சொல்லிக்கொடுப்பது, லைபிரரியில் இருவரும் ரிபரன்ஸ் செய்வது, கண்டி பிரிட்டிஷ் கவுன்சில் சென்று வருவது சத்தியாவுக்கு சங்கமித்தா ஹாஸ்டலில் அறை, உதயன் தேடிச் செல்வது வழமையில்லை. சிலவேளைகளில் ஹோஸ்டல் வரையும் கூட்டிச் சென்று வருவதுண்டு. ஒரு மாற்றத்துக்காக சிலசமயங்களில் சங்கமித்தா கண்டீனில் சென்று டினர் எடுப்பான். அங்கு தலை நிறைந்து பெண்களாகவே இருப்பர். ஒருசிலர் போய்ஸுடன் கதையளந்து கொண்டிருப்பர். சத்தியாவைத் தேடினாலும் காண முடியாது. அவளுக்குச் சிங்கள நண்பர்களில்லை. மொழி தெரியாது. உதயனுக்கு சிங்கள கேர்ல்ஸ் நிறையவே பழக்கம். சங்கமித்தா சென்றால், கண்டீனில் காசு கொடுக்க விடமாட்டார்கள். இது தெரிந்து சத்தியா ஒரு வாரமாக உதயனுடன் சந்திக்க மறுத்துவிட்டாள்.
கதவு தடதடவெனத் தட்டப்படும் சத்தம் செவிப்பறையில் அதிரச்செய்து அவனைத் தூக்கத்தை விட்டு எழும்பச் செய்தது. கதவைத் திறந்தவன் ஒருகணம் திகைத்து நின்றான். ரமேஷ், அவனுடன் ஒரு பதினெட்டு, கண்களைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தான். பிரமை இல்லை. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, இருவரையும் உள்ளே அழைத்தான். இன்னமும் நிலம் தெளியவில்லை.
ரமேஷ் இவனது மூத்த தமக்கையின் மகன். இருபத்தி மூன்று வயதுப் பையன். வாட்டசாட்டமான தோற்றம். தூரத்திலிருந்து பார்த்தால், முப்பது வயது மதிக்கலாம். உதயன் தோளில் சுமந்து திரிந்தவன். இப்போது பிரைவேட் பேர்ம் ஒன்றில் டரெயினி எக்ஸிகூட்டிவ்வாக இருக்கிறான். கூடவந்த பதினெட்டு அடுத்த பிளாட்டில் வசிக்கும் பாங் மனேஜரின் கடைக்குட்டி கொஞ்சம் தூரத்து உறவும் கூட குழந்தைப் பருவத்திலிருந்தே அவளையும் உப்பு மூடையாக்கிச் சுமந்து திரிந்தவன். பெட்டிக் கடைகள் ஏறி இறங்கி இனிப்பு வாங்கிக் கொடுப்பது இவன் வழமை. அப்போதுதான் பிரமச்சாரி திரைப்படம் தியேட்டரில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தது. அஞ்சாறு பிள்ளைகள் எப்போதுமே இவனைச் சுற்றித் திரிந்த வண்ணமிருப்பார்கள்.
இவன் கம்பஸ் ஸ்டுடண்ட் நாராஹேன்பிட்டி எண்டர்சன் பிளாட்ஸ் சனங்கள் அனைவருக்கும் இவனைத் தெரியும். குழந்தைகளின் எடுப்புக்களுக்கு அழைத்துச் செல்லும் நல்ல அங்கிள். பிரமச்சாரி திரைப்படம் இவனுக்குப்பட்டப் பெயராயிற்று பிளாட்ஸ் சிங்களப் பெட்டைகள் கூட இவனைக் கண்டால்; பிரமச்சாரி என ஹின்ட் பண்ணுங்கள். உதயன் இன்னமும் பிரமச்சாரிதான்.
பதினெட்டின் செல்லப் பெயர் சூட்டி "சூட்டி' என அழைத்து அவள் தலையை தடவிக் கொடுத்தான் உதயன். விழிகள் பிதுங்கிய நிலையில் அமர்ந்து கொண்ட

Page 59
இருவருக்கும், இது சற்று ஆறுதலைத் தந்தது, உதயன் எதுவும் கேட்கவில்லை. டீ போட்டுக்கொடுத்தான். டீயைக் குடித்துக்கொண்டே சூட்டியைப் பார்த்துக் கேட்டான் உதயன்:
"என்ன டுவர் வந்ததோ?’
பருகிய தேநீர் தொண்டையில் தரித்து நின்றது. இறங்க மறுத்தது. வார்த்தைகள் வெளிவரவில்லை. விழிகள் மருள சூட்டி ரமேஷின் முகத்தைப் பார்த்து விழிகளினாலேயே கெஞ்சி வேண்டினாள். ரமேஷ் சூட்டியைப் பார்த்தான்.
இது ஒன்றும் அண்ணலும் நோக்க அவளும் நோக்கிய நிலையல்ல. கையறு நிலை. எப்படிச் சொல்வது? எதைச் சொல்வது? யாரிடம் சொல்வது?
எதற்கும் தேநீர் அருந்தட்டும் என எழுந்து அறைக்குள் சென்று டவல்’ ஒன்றினைத் தோளில் போட்டுக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான் உதயன்
குளித்து உடை மாற்றி வந்து மீண்டும் வந்தமர்ந்தபோது, சூட்டியும் ரமேஷம் கலவரமடைந்த நிலையில் சோகம் கப்பிப்போன முகத்துடன் இருப்பதைக் கண்ட உதயனுக்கு, அப்போதுதான் விபரம் கொஞ்சம் புரிந்த மாதிரி நெஞ்சைத்தொட்டது.
"சூட்டி பாத்ரூம் பிரீ என்று அவளைக் கலைத்தான் உதயன்,
ரமேஷைப் பார்த்தான். முகம் வாடிப்போய் இருந்தது. இரவுப் பயணக் களைப்பு.
"அக்கா, அத்தான், தங்கச்சிமார்கள் எல்லோரும் சுகமாக இருக்கிறாங்களா?”
ஓம்’ என்ற தலையசைப்புடன் சேர்ந்த பதில். "இப்ப எவ்வளவு தாறாங்கள்' "திரீ தவ்சன் பைவ் கன்றட்’
"இதுக்குப்புறகு’ "எக்ஸிகூட்டிவ் பொஸிசன், வெய்க்கிள் புரவைடட்” "சூட்டி என்ன செய்யிறாள்?
"எயார் ஹொஸ்டஸ் ரெயினிங்'
சூட்டி பாத்ரூம் கதவைத் திறந்தபடி வந்தமர்ந்தாள்.
சூட்டி முகம் மலர்ந்து சிரித்தாள்.
"சூட்டிக்கு இன்டைக்கு நிச்சயதார்த்தம்” திடீரெனக் குண்டு ஒன்றைத் தூக்கிப்போட்டான் ரமேஷ்.
"மை கோட். தலையில் அடித்துக்கொண்டான் உதயன், "வட் ஹப்பன்ட்?" ஓங்கிக் கத்தினான்.
 

இருவரும் நடுநடுங்கிப்போய் எழுந்து நின்றனர். உதயன் எழுந்து டெலிபோன் அருகே சென்று, ரிசீவரைத் தூக்கி டயல் செய்யத் தொடங்கினான். இருவரின் கைகளும் ஒரே சமயத்தில் அவன் கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டன. நிமிர்ந்து பார்த்தான். அவர்களின் கண்கள் கெஞ்சின. நீர் துளிர்த்து ஒளிர்ந்தன. ரிசீவரை வைத்துவிட்டுக் களைப்படைந்தவனாக செட்டியில் போய் சாய்ந்தமர்ந்தான். சூட்டியும், ரமேஷம் இரு பக்கமாக அவனருகே வந்தமர்ந்துகொண்டனர். இருவரும் பக்குவமாக தங்கள் நிலைமையை விளங்கப்படுத்த தொடங்கினார்கள்.
சூட்டியின் அத்தான் ஸ்டேட்ஸில் தொழில் பார்த்துக்கொண்டிருந்தவன், திடீரென நாடு திரும்பியிருந்தான். இவளை விடவும் இருபது வயது மூத்தவன். நாடு திரும்பியதும் நிச்சயதார்த்தத்துக்கு முடிவு செய்துவிட்டனர். ஒரு மாத காலத்தில் இருவரும் திருமணம் முடித்து அமெரிக்கா செல்லவேண்டும். இன்று மாலை நிச்சயதார்த்தம் சூட்டிக்கு ரமேஷின் துணையைத் தவிர வேறில்லை. இருவரும் உதயனின் தயவில் பதிவுத் திருமணம் செய்து கொள்ள வந்து இருக்கின்றனர்.
உதயனுக்குச் சத்தியாவின் ஞாபகம் வந்தது. லண்டனிலிருந்து அவள் அத்தான் அவளைத் திருமணம் செய்து கொள்ள வந்திறங்கியபோது, இவனிடம் ஓடி வந்து, பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிர்ப்பந்தம் செய்தாள். பெற்றோரின் அனுமதியின்றி எதுவும் செய்ய உதயன் விரும்பவில்லை. அதுதவிர இருவருக்கும் தொழில்வேறு இல்லை. மறுத்துவிட்டான். சத்தியா இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறாள். அடிக்கடி இவன் சுகம் கேட்டுக் கடிதம் வரும். இவனும் பதில் அளிப்பதுண்டு. தற்போது கண்டியில் ஒரு கம்பனியில் அஸிஸ்டண்ட் டிரெக்டராகத் தொழில் பார்க்கிறாள்.
அரைமணிநேரம் அவர்களுடன் ஆலோசனை நடத்தினான். ஆடை மாற்றிக்கொண்டான். 'செக்' ஒன்றை எழுதி ரமேஷின் கையில் கொடுத்தான். மணியைப் பார்த்தான். சரியாக ஏழு மணி மோட்டார் சைக்கிளில் மூன்று மணித்தியாலத்தில் கண்டியைச் சென்றடைந்து விடலாம்.
"மாமியைக் கூட்டிக்கொண்டு வாறன்.”
இருவரும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டனர். உள்ளே சென்றனர். சத்தியாவும், அவனும் எடுத்துக்கொண்ட போட்டோக்களைக் கொண்ட அல்பத்தை எடுத்து மேசை மீது வைத்தான்.
உதயனின் மோட்டார் சைக்கிள் றிேக்கொண்டு புறப்பட்டது.
சூட்டியும் ரமேஷம் வாயில் நிலையைப் பிடித்தபடி
உதயன் செல்வதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். V

Page 60
ராண இதிகாச ബ്രസ്ഫുീ ിഗ്രഞ0 மிக்க திருக்கோணேஸ் வரத்தைப் பெருங் கோவிலாகக் கொண்டு. മ ിബ്രീ ക1 ഓഫ്രി புறமும் குழ, இயற்கை
எழில் கொஞ்சும் மரு வீற்றிருக்க: அருளுந் விளங்கும் திருகோணம6 புறந்தந்த புகழ்பூத்த ம அவர்களுக்கெல்லாம்
மகளாகத் திகழ்பவர், தி gசணன்முக இந்துமக
54
 

திருமதி தங்கம்மா சண்முகம் பிள்ளை
ட்டையும் பெண்கள் தொடுவது தீமை" என்ற விந்தை மனிதர்கள் வாழ்ந்த காலப்பகுதி யில்; கணவனை இழந்தவளுக்கு "வெள்ளைப் புடைவையும், வீட்டு மூலையுமே கதி என்ற காட்டு மிராண்டித்தனமான சமூகக்கட்டுப் பாடுகள் இருந்த சமூகத்தில், இவற்றை யெல்லாம் மீறி யான் பெறாத இன்பம் இவ்வூர் பெண்கள் பெற்று உயர்வடைய வேண்டும்" - என்ற மேலான நோக்குடன் செயற்பட்டார்.
தம் மறுபுறமும் நிருவும் பொலிய லை மாதா ஈன்று リのみa/f La)た。
என்றும் தலை ருக்கோணமலை ரிர் கல்லூரியின்
ஸ்தாபகர், திருமதிதங்கம்மா சண்முகம் பிள்ளை எனின் மிகையன்று.
இன்று பெண்ணியம், பெண்விடுதலை, பெண்களுக்கு சமஅந்தஸ்து என்று பெண்கள் எழுச்சி பெற்று உரிமைக்குரல் எழுப்புவது வியப்பன்று. ஆனால் 19ம் நூற்றாண்டில் தோன்றி ஆரம்பக்கல்வியறிவுடன்

Page 61
விட்டிலிருந்த ஒரு பெண், அதுவும் கணவனை இழந்த நிலையில், பெண் கல்வி பெண் கல்வி என வெள்ளைப்புடவையுடன் வீறுகொண்டெழுந்தமையும், நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் மிக்கவளாய், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத் தன் சொந்த பெண்கள் கல்விகற்க ஒரு பாடசாலை ஸ்தாபித்து, நாற்பத்திமூன்று வருடங்கள் திறம்பட நிர்வகித்தமையும், அன்றோ இன்றோ எவருமே செய்யத் துணியாத அருஞ்செயலன்றோ
劈
"செயற்கரிய செய்வர் பெரியார். என்று பொய்யாமொழிப் புலவன் கூறியதற் கொப்ப தனது அருமந்த நற்செயலால், தன்னை மட்டுமன்றி தான் பிறந்த மண்ணை யும், அம்மணனின் மங்கையரை யுமே உயர்த்திவிட்டார் அம்மை தங்கம்மா.
தானங்களுட் சிறந்த வித்தியாதானத்தை இவ்வூர் பெண்களுக்கு வாரிவழங்குவதற்கு, அம்மாதரசி குன்றின் மணிவிளக்காய் அன்று ஏற்றிவைத்த அறிவொளித் தீபமே, 'g சண்முக வித்தியாலயம்" இரண்டு ஆசிரி யர்கள் பதினாறு மாணவிகள், ஒரு சிறிய மண்டபம் என்பவற்றுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை, இன்று இந்நகரின் நடுவன் 'g சண்முக இந்துமகளிர் கல்லூரி" என்ற பெயரில், தேசிய பாடசாலை அந்தஸ்தைப் பெற்று, அதிபர் உபஅதிபர், பதிலதிபர் பிரிவும் தலைமை ஆசிரியர்கள், அறுபது ஆசிரியைகள் சிற்றூழியர் இரண்டாயிரம் மாணவிகள் என ஆல்போற் தழைத்து அறுகுபோல் வேரூன்றி நிற்கின்றதெனின் இது அம்மையாரின் இறைபக்திக்கும், நேர்மை, வாய்மை, தூய்மை மிக்க செயலுக்கும் இறைவனின் கொடை யென்றே கொள்ளவேண்டும். அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றைச் சற்றே புரட்டிப் பார்ப்போமாயின் அம்மங்கை நல்லாளின் செயல்களின் அருமையும் 6ിUL ഞ0ധൂമ யாவர்க்கும் தெள்ளிதிற் புலனாகும்.
திருக்கோணமலையின் மருதநிலப் பகுதியில் ஆதிக்கோணநாயகர் கோவில் கொண்டதும் இயற்கைவளம் மிக்கதுமான கிராமமே திருத்தம்பலகாமம். இங்கு குளக்
கோட்டு மன்னனாற் குடியமர்த்தப்பட்ட தமிழ்
குடிமக்கள் பரம்பரையில் வாழ்ந்த, பழந் தமிழ்க்குடியில் தோன்றிய திரு.க.வேலுப் பிள்ளை செல்லம்மா தம்பதியருக்கு 1863-0820 இல் பிறந்தார் தங்கம்மா பெயருக்கு
ஏற்றபடி மேனியும் தங்கமே.
இவர் தோa பிரித்தானியர் ஆ. நடைபெற்றது. அவர்களுடைய பர உயர்கல்வி கற்பி சமயப்பற்றும் ெ சைவப்பெற்றோர்த அனுப்பவில்லை. கல்லூரி இருந்தது. ஆரம்பக்கல்வி ம. சிலருக்கே. இதற். விதிவிலக்கா என்ன? பாடசாலைக் க3
பெரிUறுர்களிடர் நீதிநூல்களைக் ே கொணன்டார். இறை செவ்வனே பர தாய்வழியாகப் பெற
இவரை திரு. வாழ்ந்த பெரு திரு.சிற்றம்பலம் சை திருமணஞ் செய்! பதிபக்தியும் ஒரு இல்லறத்தை நல்லற திரண்ட சொத்துக் என்று வருந்திய தென்னிந்தியாவிலும் களை மேற்கொa சிதம்பர நடேசரு பூரட்டாதி நட்ச ஆராதனைக்கு செய்தனர்.
197இல் அம்,ை துயரம், ஆம் தனது பதியை இழந்தார். என்றாலும், இை அறிவும் திண்ணிய 6 இருந்தமையால் விடாமல், தனது சு செல்வத்தை நிலை ിണ്ഡ് 67സ്കളി
'ஏட்டையும் தீமை" என்ற விந்ை காலப்பகுதியில்; கண 'வெள்ளைப் புடைன

தங்கநிறம், குணமும்
ன்றிய காலப்பகுதியில் ட்சியே இலங்கையில் திருக்கோணமலையில் ாடசாலையிலே மட்டுமே க்கப்பட்டது. ஆனால் மாழிப்பற்றும் மிக்க ங்கள் பிள்ளைகளை அங்கு ஆணன்களுக்கு இந்துக் ஆனால் பெண்களுக்கு '@60', 'ധെ ഉഗ്ര தத் தங்கம்மா மட்டும் அவரும் 5ம் வகுப்புடன் ஸ்விமுடித்து வீட்டில சைவத்திருமுறைகள், கட்டு பாடம்பணன்ணிக் ரவழிபாடும் இல்லத்தைச் ாமரிக்கும் பாங்கும் றுக்கொண்டார்.
க்கோணமலை நகரில் ஞ் செல்வச் சீமான் ன்முகம்பிள்ளை 1883 இல் தார். இறைபக்தியுடன் நசேர, அம்மையார் மாக நடாத்தினார்.தமது களுக்கு வாரிசில்லையே தம்பதியர், ஈழத்திலும் ம் பல திருத்தல யாத்திரை ஜன்டனர். அறு/ைமயம் நக்கு மாதந்தோறும் த்திரத்தில் அபிஷேக முன் ஒழுங்குகளும்
மயார் வாழ்வில் பெருந் ஒரே பற்றுக்கோடான உயர்கல்வி கற்காதவர் றபக்தியினால் தெளிந்த நெஞ்சும் உடையவராக மூலையில் முடங்கி 1ணவருடைய திரண்ட யான தருமப் பணிகள் ாஜர்டார்.
பெண்கள் தொடுவது த மனிதர்கள் வாழ்ந்த 7வனை இழந்தவளுக்கு வயும், வீட்டுமூலையுமே
55
கதி" என்ற காட்டு மிராணன்டித்தனமான சமூகக்கட்டுப்பாடுகள் இருந்த சமூகத்தில், இவற்றையெல்லாம் மீறி 'யான் பெறாத இன்பம் இவ் ஆர் பெண்கள் பெற்று உயர்வடைய வேண்டும்" என்ற மேலான நோக்குடன் செயற்பட்டார். தமக்குச் சொந்தமான காணியில் கல்விச் சாலை ஒன்றை அமைக்கவும், அது என்றும் நிலைத்து வளரவும் வேண்டி, "எல்லாம் கோணலிங்கப் பெருமானுக்கே பொறுதி" எனக்கூறி தாம் செய்ய விழைந்த நற்பணியையும் அதன் நிலையான பயனையும் திருக்கோணைநாதர் திருப்பாதத்தில் அர்ப்பணித்தார்.
நேர்மையும் வாய்மையும் தூய்மையுமே வடிவாகக் கொண்ட அம்மாதரசி இறை வனிடத்துப் பூரணசரணாகதி அடைந்த தன் விளைவு, 1923-10-20 இல் ' பூரீசண்முக வித்தியாலயம் "தோற்றுவிக்கப்பட்டது. வசதிபடைத்தோரின் பிள்ளைகள் மட்டுமன்றி வசதிகுறைந்த, வசதியற்ற பெற்றோரின் பிள்ளைகளும் இப்பாடசாலையில் கற்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்நகரில் வாழ்ந்த
பிள்ளைகளன்றி அயற்கிராமங்களிலிருந்தும்
மாணவர்கள் கல்விகற்கச் சேர்த்தனர்.
இளம்பெண்கள், ஆசிரியைகள், வெளியூர்ப்
பிள்ளைகள் ஆகியோர் பாடசாலையிலேயே தங்கிக் கற்பிக்கவும், கற்கவும், வசதிகளோடு கூடிய விடுதியொன்றைப் பாடசாலை வளவிலேயே அமைத்தார். வித்தியாலயம் அமைந்த காரணத்தினால், பாடசாலை முன்னேயிருந்த விதி 'வித்தியாலயம் விதி" எனவும் முன்னே உள்ள ஒழுங்கை 'வித்தியாலய ஒழுங்கை" எனவும் பெயர் பெற்றன.
வசதியற்ற, வசதிகுறைந்த மாணவர் களுக்கு, தனது செலவில் உணவு, உடை, உறையுள் வசதி செய்து கொடுத்தார். மேற்படிப்புக்காக வெளியூர் வெளிநாடு களுக்கும் செல்ல பண உதவி செய்தார். அதுமட்டுமன்றி கைம்பெண்களுக்குத் தனது பாடசாலையில் தொழிற்கல்விகள் கற்பிக்க இடமளித்துவேதனம் வழங்கினார். இன்னும் ஏழைப் பெண்களுக்கு நல்ல இல்லற வாழ்க்கை அமைய உதவினார். தனது பாடசாலையில் கற்றுத்தேறிய பழைய மாணவிகளுக்கு அங்கேயே ஆசிரிய நியமனம் வழங்கினார். இன்றும் இப்பாட சாலையில் பழைய மாணவிகள் பலர்

Page 62
ஆசிரியைகளாகக் கடமையாற்றுவது கணன்கூடு. திருமதி தங்கம்மா சண்முகம் பிள்ளையின் சமூகப்பணிதான் இன்று பூனிசண்முக மகளிர் இல்லமாக மிளிர்கிறது.
உலகளாவிய ரீதியில் பரந்த அறிவைப் பெறுவதற்கு ஆங்கிலமொழிக் கல்வியும் அவசியம் என்பதை உணர்ந்த அம்மையார் 1926ம் ஆண்டில் தனியாக ஒரு மண்டபத்தைக் கட்டினார் 3ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலமொழிக் கல்வி பயில் வாய்ப்பளித்தார். இதற்காக தென்னிந்தி யாவில் இருந்து ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியைகளையும் விசேட ஆங்கில ஆசிரிய பயிற்சி பெற்ற ஆசிரியைகளையும் வருவித்து தனது பாடசாலையில் நியமனம் வழங்கினார்.
அத்துடன் அவர்களும் பாடசாலையிலேயே
தங்குவதற்கு அம்மன்டபத்தோடிணைந்த பிரத்தியேக அறைகளையும் அமைத்துக்
கொடுத்தார்.தனது சொந்த பணத்திலிருந்தும்,
ஆங்கிலமொழிக் கல்விகற்கும் மாணவரிடம் பெறும் வசதிப் பணத்திலிருந்தும் ஆசிரியர் களுக்கு வேதனம் வழங்கினார். 1942இல் யப்பானிய குண்டுவீச்சுக்கிலக் காகி, திரு 6്ക് സ്കങ്ങ6) -96) ബസ്ക്)6്)സ്ത്രി ധ്രു".
வேளையிலும், தனது வீட்டிலும், பின்னர்
பாடசாலையில் ஓர் மண்டபத்திலும் பாட சாலையைத் தொடர்ந்து േ?. இவ்விக்கட்டான வேளையில் அவருடைய பேரன் முறையான காலஞ்சென்ற நீதவான் திருநாகரட்ணம் கிருஸ்ணதாசன் அவர்கள் (ஓய்வுபெற்ற நீதவான்) வலக்கரமாக உதவினார். அத்துடன் பெற்றோரும் பழைய மாணவிகளும் முன்வந்து உதவினர்.
சைவமும் தமிழும் பேணிவளர்க்க ஆரம்பிக்கப்பட்ட வித்தியாலயம், நாளடைவில் 'ஈழநாட்டின் சமயமெலாம் இருக்கும் சைவப் பேடகம்" ஆனது. ஆம் ஆங்கில மொழிக் கல்விகற்பிக்க வந்த ஆசிரியர்களிலும் மாணவர்களிலும் கிறிஸ்தவர் களும் இஸ்லாமியரும், பெளத்தர்களும் இருந்த னர். கல்வியில் மேம்பாடு காண வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொணன்ட e് മഞ0ധff 676) ഓസ്ക றுக்கும் தனது பாடசாலையில் இடமளித்தார். பிறமத மொழி கற்பிக்க அம்மத, மொழி ஆசிரியர்களை நியமித்தார். அந்தவகையில் சிங்கள பெளத்த ஆசிரியர்களும் பூரீசண்முக வித்தியாலயத்தில் ്ധം0% 6ിUസ്ക്. அன்று முதல் 1957ம்
ஆண்டுவரை பூரீசணன் மும்மொழிப் பாடசாை இலங்கை சுதந்திரம் ெ பாடசாலை மாணவரிட ஒற்றுமைக்கு வித்திட்ட சிந்தனையுடைய 'ம (இதுமுதல் திருமதி த அவர்களை இவ்வாறு : அருஞ்செயலன்றோ சாலை வரலாற்றில் மட் 0ഞ്ഞഖധില്ക്ക് ബസ്കff1 வேண்டிய முக்கிய நிக இச்சமதர்மக் கொள்
மத்தியிற் பரவி வளர்ச்
இருந்தால். இன்று இடமேற்பட்டிருக்க/
தோன்றுகிறது.
குழந்தையில்லாக் பாடசாலை அதிபர், ஆ
களைத் தன்பிள்ளைகள், ே
எண்ணி அன்போடு பேணிக்காத்தார். ஆசிரிய யும், ஊக்குவிப்புகளைய மாணவர் திறமைகள், 6 மெச்சிப் புளகாங்கிதம் 3 தார். அவர்களது கலை, படுத்த வருடந்தோறு, நடாத்தினார். இதனாற் பாடசாலை அபிவிருத் பயன்படுத்தினார்.
மனேஜர் அம்மாவு லும் ஆர்வம் இருந்தது. BLമ്മ, കമഴ്ത്ത தொழிற் கல்வியை ஊ மனையியல், நெசவு, பின் வேலை என்பன கற்பிக்க ஆசிரியர்களை நியமித் இத்துறைகளில் முன்னே வளம்படுத்திக் கொள்ள தனது பாடசாலையிலேே வழங்கி ஊக்குவித்த
பாடசாலை, இதன் வளர்
கும் எம்மை ബ്രങ്ങ,00 வேண்டும்" என்ற உ2 കൃറ്ധ്, മസ്കീബ് வேரூன்றச் செய்த பெ ரையே சாரும்
56

முக வித்தியாலயம் லயாக இயங்கியது. ിന്ധ്രീരൂ മ്) த்து சமயசமரச இன மை, முற்போக்குச் னேஜர் அம்மா சண்முகம் பிள்ளை அழைப்போம்) செய்த
இந்நிகழ்வு பாட டுமன்றி திருக்கோண லும் இடம்பெற ழ்வாகும். அன்றே கை இலங்கை யர் சி பெற்று, வேரூன்றி இனப்பிரச்சனைக்கே ாது என எண்ணத்
குறைநீங்க தனது ഴ്സ്ഡിസ്കണ്ണ്, 0.സ്കി பரக்குழந்தைகள் என ம் ஆதரவோடும் ர்களின் முயற்சிகளை பும் பாராட்டினார். வெற்றிகளைக் கண்டு 1டைந்து ஆசீர்வதித் த்திறன்களை வெளிப் ம் கலைவிழாக்கள் பெறப்பட்ட நிதியை
தி வேலைகளுக்குப்
க்குத் தமிழ்கலைகளி
இதற்காக சங்கீதம், என்பவற்றுக்கும், க்குவிக்க, தையல், னல் வேலை, தந்தல் 2ம் பிரத்தியேகமாக தார். மாணவியர் றிதம்வாழ்க்கையை /ம் ஆவன செய்து, யே நியமனங்களும் ார். 'இது எமது ச்சிக்கும் உயர்ச்சிக் UTക്സ് ഫ്രff(Uമ്മിക്ക 7ணத எணன்னத்தை
மனதில் நன்கு ഗ്രങ്ങ0 e'മഞ0ധ്
மனேஜர் அம்மாவின் இப்புண்ணிய கைங்கரியத்திற்காக உதவிய கரங்கள் இரண்டு; ஒன்று முன்னரே குறிப்பிட்ட திரு.நா.கிருஷ்ணதாசன், மற்றது இவரு டைய நண்பர்திரு.பொன்ணையா நடராஜா அம்மையாரின் கனவுகளை நனவாக்கும் கருவிகளாகச் செயற்பட்ட இவ்விருவ ருடைய தன்னலமற்ற சேவையும் நன்றியோடு
நினைவுகூரத்தக்கவை.
இத்துடன் அம்மையாரின் தருமசிந்தை ஓய்ந்துவிடவில்லை. தமது இல்லத்தின் வாயிலின் இருபுறமும் திண்ணைகளைக் கட்டி, தண்ணீர்க் குடமும் வைத்தார். வழிப்போக்கருக்கும், ஏழைகளுக்கும் இவை பேருதவியாக விளங்கின. சமயாசமயங்களில் அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.
சைவமக்கள் இறந்தவர்களுக்கு அந்தி யேட்டி செய்வதற்கு, கன்னியா வெந்நீரூற்று அயலில், தமது கணவனாற் கட்டுவிக்கப்பட்ட மடத்தையும் பிள்ளையார் கோவிலையும் பராமரித்துவந்ததோடு பிற்காலத்தில் அவற்றைப் பேணிப்பாதுகாக்க மானியமும் ஒதுக்கினார்.
இறைபக்திமிக்க மனேஜர் அம்மா திருக்கோணமலை சைவாலயங்கள் பலவற்றி லும் திருப்பணிகள், அபிஷேக ஆராதனை களும் செய்துள்ளார். இதற்குச் சான்றாக இன்றும் ஆலடிப்பிள்ளையாருக்கு அம்மை யார் அளித்த பொன்முடியும், பூனி முத்துக் குமார சுவாமி கோவிலில் வருடா வருடம் நடைபெறும் கொடி இறக்கத்திருவிழாவும் விளங்குவது கணன்கூடு.
அம்மையார் தாம் தொடங்கிய திருப்பணியை திருக்கோணமலை சைவ நன்மக்களுக்கே உரித்தாக்கி தருமசாதனம் முடித்து, தமக்குப் பின் தனது பேரனான திரு.நா.கிருஸ்ணதாசனைத் தர்மகர்த்தா வாகவும் நியமித்தார்.
இலங்கை சுதந்திரமடைவதற்குமுன் சுதேசிகளின் சமயம் பாடத்திட்டத்தில் இல்லை. எனினும் அம்மையார் பிரத்தியேக ஆசிரியர் களை நியமித்து சைவத்திருமுறைகள், புராணங்கள், நீதி நூல்களைக் கற்பிக்க வழிசெய்தார். இந்தவகையில் நவராத்திரி விழா வருடாவருடம் மிகவும் சிறப்பாகக் 6ിക്സിസ്ക് സ്മൃ0,

Page 63
மனேஜர் அம்மாவின் சீராட்டலிலும் பாராட்டலிலும், வழிநடத்தலிலும் யாவரும் ஏகோபித்துதம்மை முழுமையாக இப்பணிக்கு அர்ப்பணித்து, தமது உழைப்பை உ ரமாக்கி பாடசாலையை பலதுறைகளிலும் பலவளர்ச்சிப்
படிகளில் முன்னேற உதவினர் சைவ தமிழ்
பண்பாட்டு கலாச்சார நெறிபிறழாது பாடசாலை முன்னேறுவது கண்டு அம்மை நல்லாள் பேருவகை எய்தினார். அவ்வேளை யிலும் 'இதற்கெல்லாம் திருக்கோணநாதன் பூரண அணுக்கிரகமே காரணம் * எர நினைத்து நினைத்து உருகினார். தினமும் காலை, மாலை ஒரு மணிநேரம் எம்பெரு மானைத்தியானம் செய்வதில் செலவிட்டார். இவையெல்லாம் அம்மையாருடன் வசித்த, காலஞ்சென்ற திருமதிஅன்னபூரணி வெற்றி
வேல் அவர்கள் நேரிற் கண்டு அனுபவித்துக்
கடறிய செய்திகளாகும்.
இவ்வாறாக சமயப்பணியும், சமூகப்பணி யும் தமிழ்ப்பணியும் செய்து இந்நகரின் பெண்கள் வாழ்வில் அறிவொளித் தீபம் ஏற்றி வைத்த மனேஜர் அம்மா 1953-05-02ம் திகதி இறையடிசேர்ந்தார். அதன் பின்னர் தரும சாதனத்திற்கு குறிப்பிட்டவாறு, திரு.நா. கிருஸ்ணதாசனும், திரு.பொ. நடராஜா அவர்களும் பொறுப்பையும் மகளிர் இல்லப் பொறுப்பையும் ஏற்றுச் செயற்படத் தொடங்கினார்கள்.1960
10-01 வரையும் தனியார் பாடசாலையாக
இயங்கிய ശ്ര് சண்முக வித்தியாலயம், அன்றுமுதல் அரசாங்கப்பாடசாலை ஆனது இருப்பினும் 1954-05-02 முதல் இன்றுவரை
அம்மையாரின் நினைவுதினம் வெகு
சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசாங்கம் பொறுப்பேற்கும்வரை அன்றைய தினத்தில் அன்னதானமும் நடந்தது. அதன் பின்னர் இன்றுவரையும் ஸ்தாபகர்தினம் பாடசாலை மட்டத்திலேயே நடக்கிறது. ஆனால் ஊர்ப் பெரியவர்களையும் அழைத்து மாணவருக்கு அம்மையார் பற்றிய செய்திகளை அறியத்தருகின்றனர்.
இன்னும் அம்மையாரின் புனித திருப்பணி பற்றிவருங்காலச் சமூகத்தின்மனதிலும் நல்ல எணன்னங்களை ஏற்படுத்தும் வகையில், வகுப்பறை தோறும் மனேஜர் அம்மாவின் திருவுருவப் படமும், அவர் ஏற்றிய அறிவொளித் தீபத்தின் சின்னமாக ஒரு அகல் விளக்கும் அங்கே காட்சிதருகின்றன.
பாடசாலை நிர்வாகப்
怯
இதனால் அம்மைய நினைவுசுடரப்படும் எமக்கு உணர்த்தப் என்றும் அங்கே எல்லோரையும் ஆசி யிருக்கிறார் என்பதில்
மேலும் பாடச 'ക്രിൿമ0ff 0 UTL@്ഞഒധി) Uu]
இவ்வூர் வாழும் ெ
லேயே முற்று முழுக்க திறந்து வைக்கப்பட் எல்லோர் மனதிலு செயற்படுகிறாரென சொல்லுகின்றது.
eyബ0Uസ്ക്', ஒன்று சம்பந்த 3 பட்டுள்ளது. இன்னு ளுக்கு முழு உருd
நா6
கா:
岳証
 

ாரின் திருப்பணிஎன்றும் பெருமுயற்சியில் இன்றைய அதிபர் என்பது சூசகமாக ஈடுபட்டுள்ளார் என்பதும் பெருமையுடனும் படுகிறது. அம்மாதரசி மகிழ்ச்சியுடனும் இங்கு குறிப்பிடப்பட அரூபியாக இருந்து வேண்டிய விடயமாகும். ர்வதித்துக் கொண்டே
இவையெல்லாம் திருமதி. தங்கம்மா ஐயமில்லை.
சண்முகப்பிள்ளை அவர்கள் 'திருக்கோண ாலை வளவில் உள்ள மலையின் புகழ்பூத்த தலைமகள்" என்பதையே தி" அம்மையாரின் வலியுறுத்துகின்றன.
பின்றோர், பெற்றோர்
பருமக்களின் முயற்சியி
5 அமைக்கப்பட்டு 1983ல் வாழ்க தங்கம்மாளின் திருப்பணி டது என்பதும் அன்னார்
ம் எப்படி அமர்ந்து
*பதைச் சொல்லாமற்
மார்பளவு உருவச்சிலை /கத்தில் எப்தாபிக்கப் ம் அம்மங்கை நல்லா வச் சிலை ஸ்தாபிக்கும்
செல்வி மணிமேகலாதேவி கார்த்திகேசு பழைய மாணவி, ஒய்வு பெற்ற ஆசிரியை gசண்முக இந்து மகளிர் கல்லூரி திருகோணமலை
நிறமுடுத்த வானிலில்லை போலி காது தொடரும் தாயன்பிலில்லை போலி ண்டு பாய்ந்தோடுகின்ற நதியிலில்லை போலி பிருக்கும் நிலமகளின் நெஞ்சிலில்லை போலி
ன்பர்கள் சிலரின் நட்பிலுண்டு போலி னில்லை என்றொலிக்கும் நாக்கிலுண்டு போலி திருந்த காதலியின் கோபமது போலி மெல்லாம் இன்பம் வரும் என்ற வார்த்தைபோலி
ஓடி படிப்பதாக நடிப்பவனும் போலி வெடுக்க நேரமில்லை யென ஒதுங்குபவன் போலி டக்கூடி கூட்டம் போட்டு கதைத்த தெல்லாம் போலி ட்டி போட்டுப் பிடித்த கதிரை நிலைக்குமென்பது போலி
நீந்து முடித்தவனிற்கு வாழ்க்கை போலி மத்துடிப்பவனிற்கு இன்பங்கள் போலி லிகளை சொல்லப் போனால் போதாது நாழி - எனவே துமினி போலிகளே ஒழிக நீங்கள் ஓடி
தயா, லோகதாசன்

Page 64
ஷர்மிளா ஏ. றஹீம் உதவி விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணமலையில் பிறந்து ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனியான இடத்தினைப் பெற்றுக் கொணி டவர், தமிழி மணி நபாலேஸ்வரி. இவர் நாவல், சிறுகதை, கட்டுரைகள் முதலான பல வகை ஆக்கங்களைத் தமிழிலக்கிய உலகுக்கு அளித்திருக்கின்றார்.
திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலுமாகக் கல்வி கற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியை 1985 இல் 5LD5 56வது வயதில் உப அதிபராக ஓய்வுபெற்றார்.
கலை, இலக்கிய ஆர்வம் கொண்ட தமிழ்மணி ந. பாலேஸ்வரி ஓர் இலக்கியப் பரம்பரையில் உதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் ஆரம்பகாலப் புலவர்களுள் ஒருவரான த.கனகசுந்தரம்பிள்ளை, ஈழத்தின் ஆரம்பகால நாவலாசிரியரும் மோகனாங்கி நாவலை எழுதியவருமான
58
 

த.சரவணமுத்துப்பிள்ளை, 1919 இல் திருமலை மாதர் ஐக்கிய சங்கத்தைத் தொடங்கி, இச்சங்கம் மூலம் மாதர் மதி மாலிகை எனும் சஞ்சிகையை வெளியிட்டு வந்த தையல் நாயகி சுப்பிரமணியம் ஆகியோரது சகோதரர் மகள்தான் நயாலேஸ்வரி. இவ்வாறான இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவரிடத்தில் இலக்கிய ஈடுபாடு இயல்பாகவே காணப்பட்டது என்பதில் வியப்பெதுவுமில்லை.
ந. பாலேஸ்வரி 1957களில் ராஜி' எனும் புனை பெயரில் குறுங்கதைகளையும் பல்வேறு ஆக்கங்களையும் எழுதி வந்தார். இவரது கதைகள் ஈழத்துப் பத்திரிகைகளில் மட்டுமன்றித் தமிழகப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. மேலும், உலகம் (பிரான்ஸ்), தமிழ் மலர் (மலேசியா) ஈழநாடு

Page 65
(பாரிஸ்) முதலிய வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் இவரது கதைகள் பிரசுரமாகியுள்ளன.
ந.பாலேஸ் வரி இருநூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 12 நாவல்களையும் எழுதியுள்ளார். இவரது முதற் சிறுகதையான வாழ்வளித்த தெய்வம் 1957இல் தினகரனில் வெளிவந்தது. 1973இல் இவரது ஆறு சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சுமைதாங்கி எனும் பெயரில் சிறுகதைத் தொகுதியாக வெளியிடப்பட்டது. மேலும், இவரது பல சிறுகதைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகளால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
"இதுதான் உலகம்” எனும் சிறுகதை கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசினையும் "எழுதவே மாட்டேன்’ எனும் சிறுகதை அமுதம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசினையும் பெற்றுக் கொண்டன. இவரது பரிசு பெற்ற மற்றுமொரு சிறுகதையான "பருவத்துக்கு முந்திய பயிர்' இலங்கை சுற்றாடல் வெகுசனத் தொடர்பாடல் பேரவையினால் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ந.பாலேஸ்வரியினது 12 நாவல்களுள் இரு நாவல்கள் தவிர ஏனையவை நூலுருப் பெற்றுள்ளன. இவரது பூஜைக்கு வந்த மலர்” எனும் நவீனம் 1972இல் முதற் பதிப்பு வெளிவந்து, 3 மாத இடைவெளியில் 2ஆம் பதிப்பு வெளிவந்தமையும் மீண்டும் 1991 இல் மித்திரன் பத்திரிகையில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டமையும் அவரது எழுத்துக்குக் கிடைத்த பெருவெற்றி என்றே சொல்ல வேண்டும்.
மேலும், இவரது நாவல்களுள் இரு நாவல்களைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். பாலேஸ்வரியினது கோவும் கோயிலும் ஒரு வரலாற்று நாவலாகும். தத்தை விடு தூது நாவல் த.சரவணமுத்துப் பிள்ளையின் தத்தை விடு தூதுப் பிரபந்தத்தை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமது சிறுகதை, நாவல்களைத் திருக்கோணமலையைக் களமாகக் கொண்டு, அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளை, வாழ்க்கைப் பாரம்பரியங்கள் தொடர்பான விடயங்களைக் கதைகளாகப் படைத்திருக்கிறார். இவரது பெரும்பாலான கதைகள் பெண் களது பிரச்சினைகளைப் பேசுவனவாக அமைந்திருப்பதனைக் காணலாம். அவர் ஓர் ஆசிரியை என்பதால் அவரது சூழல் சிறந்த ஆக்கங்களைப் படைக்க ஆதாரமாய் அமைந்தன எனக் கூறலாம்.

நயாலேஸ்வரி சமூகம், கலை, இலக்கியம், மொழி, சமயம் சார்ந்த பல வேறு கட்டுரைகளைத் தந்து இலக்கியத்துறைக்கு வளம் சேர்ந்திருக்கிறார். இவை தவிர, 1964இல் கடவுள் நல்லவர் எனும் இவரது நாடகம் வானொலியில் ஒலிபரப்பானமை நாடகத்துறையிலும் நபாலேஸ்வரி ஈடுபாடு கொண்டவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. மேலும், பல்வேறு இலக்கியக் கருத்தரங்குளிலும் கலந்து கொண்டுள்ள அனுபவமும் அவருக்கு இருக்கிறது. அவை தொடர்பான கட்டுரைகள் கிடைக்கப் பெறாது போனமை கவலைக்குரியதே.
இலக்கியத்துறையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருந்த நபாலேஸ்வரி 1968இல் இல்லற வாழ்க்கையில் காலடி வைத்தார். இவரது கணவர் (அமரர்) திரு.நல்லரத்தினசிங்கன் தமது இறுதிக்காலம் வரை மனைவியின் இலக்கியப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.
இலக்கியத் துறையில் தமக்கிருந்த ஈடுபாடு காரணமாக அதனை ஒரு சுமையாகக் கருதியதில்லை. என்று கூறும் நபாலேஸ்வரி, 1992ஆம் ஆண்டு சாகித்திய விழாவில் தமிழ்மணி பட்டமும் 1996 ஆம் ஆண்டு மட்/ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முத்தமிழ் மன்றத்தினரின் கல்லூரிப் பொன்விழாவில் சிறுகதைச்சிற்பி பட்டமும் 1999 ஆம் ஆண்டு வடக்கு - கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருதும் வழங்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டார். இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டி திருமலை மகளிர் நலன்புரி மன்றம் இவருக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தது. ஈழத்தில் அதிக நாவல்கள் எழுதிய பெண் எழுத்தாளரும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்மணி பட்டம்பெற்ற நாவலாசிரியையும் நயாலேஸ்வரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் திருமலை மகளிர் நலன்புரி மன்றத்தின் செயலாளராகவும் திருமலை தட் கூடிண கான சபா, ராஜராஜேஸ்வரி ஞாபக கலா நிலையம் ஆகிய இசைக் கழகங்களின் தலைவியாகவும் திருமலை g பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலோசகராகவும் அதன் நூலகக் காப்பாளர்களுள் ஒருவராகவும் கடமையாற்றுகிறார்.
அந்த வகையில், நயாலேஸ்வரி பல்துறை சார்ந்த ஈடுபாடுடையவராகத் திகழ்கின்றார். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்புகள் எழுத்துலகில் என்றும் நின்று நிலைத்திருக்கும்.
வாழ்க தமிழ்!

Page 66
g இனிய வசந்தே இருப்புக்கு இருப்பிடம் சொல் இதமாக என்னையும் தட எங்கோ அழைத்துச் செல்லும் - உ கோடைகால மழைத்துளிக்கு சில்லிட்டுச் சிலிர்க்கு உன் மண்ணுக்கு வாசம் உள்ளதை நான் நுகர்ந்தே ஏனே
கோடைகால கடும் வரட்சியி தவம் பூண்டு உதடு வெடித் எண் மண்ணின் வரண்ட மேனியில் பட் வித்து விட்டுச் செல்கின்றது பச்சைப் பசுந்தளிரா ஊசியிலைக் காட்டி தோரணம் அமைத்து அழகாய் நிமிர்ந்
அல்ப்ஸ் மலைே
பிரமித்துப் போனே உன் தேசம் உன்னி பெருமையுறுவதைக் கண்
ஏனே
சிறு காற்றுக்கும் காலடிக்கு சல் சலத்து ஒலியெழுப்பு பனையோலையும் வடலியு வெளிமுழுதும் விரிந்து விரிந்து பரந் என்கற்பக தருவு நெஞ்சத்து மூலையில்
 
 

9 é 湖町海a a é研G g 」agé弘 a 山町a @

Page 67
காற்றது வீசும் கடலின் கரையோரம் கால்வலி கொண்டு கடந்துவரும் தூரம்
போற்றிட நல்ல பழைய தேவாரம் போர்ப்புலமான கீழ்த்திசையினோரம்
சுற்றிவரப் பல படையணிசூழச் சிவனொரு பாறையினுச்சியிலாடத் தெற்குகள் வந்து வடக்கொடுவாழும்
தொன்மையானதிரு மலையெமதூரே
கப்பல்வரப் பலநாட்களுமாகும் காத்திடுவோர் கடல் பார்த்திடுவோரை எப்பவரும் மென ஏங்கியபேரை ஏந்திநின்ற திருமலையெமதூரே
காடுகள் தாண்டி வீடுகளை நீங்கிக் கதியிழந்தோடி யலறியழுதார்க்கு வாடகையாய்ப்பல வீடுகள் தந்த வள்ளளானதிரு மலையெமதூரே
வாழவைப்பதும்; வந்தார்தம்மை
வருகவென்பதும், வந்தார் எம்மை
ஆள வைப்பதும் அதனாற்பின்னே அழிவு கண்டதும் திருமலையூரே
வெந்நீர் பொங்கு கன்னியாவுண்டு
வெருகல் தன்னிலாற்று நீருண்டு செந்நீரிங்கு செலவின்றியுண்டு
தொழிலால் வேர்த்த வெயில் நீருமுண்டு
மன்னீர் கொண்ட கிணறெங்குமுன்ைG
மழைநீரிங்கு மார்கழியிலுண்டு 劃 கண்ணிரிங்கு தாராளமுண்டு காசுக்குக் குழாய் நீருமுண்டு:
புன்னீர் வீதி வாய்க்காலிலுண்டு குளநீர் கந்தளாய்தன்னி ண்டு
தென்னைநீர் 5L函 நீருமுண்டு
எல்லா நீருமெம்மூரிலுண்டு
முரளிதரன்
-- கலைவளமிங்கு 莎
குறிஞ்சி கோணமை கொடுத்து வைத்த குறைந்த பாலை ே குவிந்த மருதம் மு
தரைவழி வீதி, புன் துறைமுகமுண்டு
விரைவழியான வர வரவென நல்ல தன்
அருவளமிந்த இல் ஆய்வுகளிங்கு சொ பெருவளமுள்ள இ போய்வரவெங்கு இ
கட்டடமேது முயர
கதையுண் டென்று
தோண்டியெடுக்க தோட்ட நிலங்கள் நீண்ட நிரைக் கட நித்தில மெத்திய நீ
影
கை குறைவா லைபோகாதொரு ன்ட் கேட்டால்
 
 
 
 
 
 
 
 
 
 
 

லையாகவுண்டு தென நெய்தலுண்டு
(ଗ e பாதர் 3.155) எத்தனை தடவை சாகடித்தாலும் முன்னைக் கதைகள் மூடி வைத்
திட்டம் போட்டு வீடமைத்தார்கள்
எட்டிப்பார்த்து ஏளனித்தார்கள் எம்மை வாங்க எத்தனித்தார்கள்
தாய்நில மென்றெம் இருகண்களொற்றித் தலைவரையேற்றி வழிபடுதலினம் - தாய்மடி மீது இருகால்களுன்றித் தாவியெழுந்து தலைதூக்கவேண்

Page 68
அலைகடலின் ஓரத்தில் நான் நடக்கிறேன் அன்னைபூமி திருமலையாள் என் அடிதாங்குகிறாள் திருமலையின் திரைகடலின் ஓசை எங்கும் கேட்கிறது ஒருவருமே கேளாரோ என் இதய தாகம்’ என்று திருமலையின் திரைகடலின் ஓசை எங்கும் கேட்கிறது.
பார்க்கும் வழியிலெல்லாம் பசுமை நிறைமுல்லை { ஆர்க்கும் கடலோடு எழுந்து நிற்கும் குறிஞ்சி
மருத அழகு காணத் தம்பலகாமம் கந்தளாய் மருவும் கடல் முத்தாடும் கிண்ணியா என்றிடுவார்
நானில அழகு எல்லாம் நெஞ்சை நிறைத்து நிற்கும் நானிலத்துப் பெருமை பேசும் நல்ல இயற்துறைமுகமும் பானிறத்தில் படம் விரிக்கும் பிறீமா ஆலையதும்
வானிலக் கடலலையும் தலைகோதும் தென்றலதும்
இத்தனையும் கொண்ட என் அன்னை பூமியாளே! உன் சித்திரத்தைச் சொல்லாலே சோடிப்பதுதான் எப்படியோ?
உனக்கு ஆற்றும் கடமை எது வென்று சிந்தித்தே 岳 மனக்கணக்குப் போட்டு மறுமொழியைத் தேடித்தான்
அலைகடலின் ஒரத்தில் நான் நடக்கின்றேன் g| அன்னை பூமி திருமலையாள் என் அடிதாங்குகிறாள் திருமலையின் அலைகடலின் ஒசை காதில் கேட்கிறது. s "ஒருவருமே கேளாரோ என் இதய தாகம்'என்று திருமலையின் அலைகடலின் ஓசை காதில் கேட்கிறது.
62
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ရွှံါ႔g. இது
கோணேசன் அருள்வேண்டிக் கோயில் செல்ல "அனுமதிகேள்' கோணமலை மக்கள் தம் உறவுகாண ஊருக்குள்ளே மூதூரும் நிலாவெளியும், தம்பலகாமம் கந்தளாயும் ஏதுரானாலும் அனுதினமும் கெடுபிடிதான்.
பாப்பாவுக்குப் பாடஞ்சொன்ன பாரதியின் பாடல்தன்னை நப்பாமல் பாடவென்றால் "தாழ்ப்பாளைப் போட்டுப்பாடு” பாதகம் செய்வோர் கண்டு மோத நினைந்த இளையநெஞ்சம் ரதம் விளைத்ததாய் சிறையில் ஏங்கும் கதை அதிகம்!
மனித உரிமைகளை மணிக்கணக்கில் பேசுகிறார்
இனிய இதயம் ஒன்றே உலகத்தை ஆளும் என்றால் கனிவின்றிக் கட்டளைகள் "ஏய்' என்ற இழிவுரைகள் இனிமேலும் குறையுமென்ற ஆறுதலும் அற்றதிங்கே!
கடற்கரையில் மணற்படுக்கை நிறைந்து விடும் கோடையிலே கடந்து செல்லும் நேரத்தைக் காணாமல் கதை அளப்பார் மனம் ஆறி, உடல் ஆறி வீடு செல்லும் காட்சி இன்று கனவாகிப் போன கதை காலங்கடந்த கதை!
ான்று - திருமலையின் அலைகடலின் ஓசை காதில் கேட்கிறது ஒருவரும் கேளாரோ என் இதய தாகம்?’ என்று ருமலையின் அலைகடலின் ஓசை எங்கும் கேட்கிறது.
ந்தங்கள் பல பிரிந்து நொந்த நெஞ்சம் பல இன்று பிந்தையான அரசியலும் விபரீத யுத்தங்களும். ந்தையர் பூமியிலே உயிர்க்குறுதி தந்துவிட ந்தக் கோயிலிலும் தெய்வங்கள் இல்லையாமோ?
ன்றி தீர்க்க வழியொன்றும் நான் காணவில்லை என்று ன் கோழை மனம் நொந்து கலங்கித்தான் சொல்கிறது ரான வாழ்வு தந்த தாயே! உனக்குச் சீர்மை தரவல்லோமோ? நரான பதில் சொல் வாருணி டோ? நேரில் வந்தால் ணிந்திடுவேன்!
திருமதி சித்தி பத்மநாதன் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் (தமிழ்மொழி)

Page 69
னப் பேரண்டப் பெருவெளியி லேகிரகக்
கூட்டங்க ளெல்லாம்
குமைந்தெழுந்து சேர்ந்து
jujoff, = ஊழியாய்க் காலத்தின் எல்லையாய், மோனத்தே, முடிவற்ற ஒற்றைச் சரடாய் உருமாறிப் புகுந்தபின், எல்லையற்ற சூனியத்தில், ஒன்றுமற்ற வெறும் பாழ் வெளியில், கூனப்பிறையோன் உதரத் தேமறைந்த உயிர்க்குலத்தின், உருண்டுருண்டு வான-வி- -தானத் தேமிதந்த சுடர்க்கோள் குலத்தின் பினக்காடாம் -ம- -சானப் பெருவெளியில், மெல்லெனவே, தளிர்விரலால் மீட்டி நாதப்பிரவாகத் திவலையை ஊட்டி, இரணிய கர்ப்பத்(து) ஒடுங்கி முகிழ்த்தபுவி
LQ6D仄一 புவனத்துக் கோளமுருண்டு பிரசவிக்க-சொல்லினணங்கே, சோதியே பேரறிவின் எல்லொளி யேஉயிரே, கள்ளமிலா உள்ளத்து வெள்ளைக் கமலமிசை வீற்றிருந்து - -பிரசவித்த மூவுலகும் மோதிச் சிதறிவெளி வானத்தே தறிகெட்டு ஒடிப்பிறழாது, காலத்தைக் கயிறாய்த் திரித்(து)ஈர்ப்பைச் சக்கரமாய்
 
 
 

ன்றி இப்படிக்கு
西
த. சித்தி அமரசிங்கம்
திருக்கோணமலை களிப்பு இருக்கவேண்டும்
R2%ی
t; பத்திரிகையே அவரது
ல் ஊன்ற முதல் நாங்கள்
புனைப்பெயரில் எழுதினான்.
கவிஞன் என்பதற்கு இது
மைத்துக் கொடுத்தது.
o
காலகட்டத்திலும் செழித்தே
தாடு அவன் படைப்புக்கள்
க்கின்றன என்பதில்லை. அன்றே அவன்
:
si
歸
蠍
இருக் கிறது. இதை உணர்த்து
ព្រៃផ្សៃ ல் என்பது தெரியாது.
髒 鄒 மலரில் பிரசுரிக்கும் படி வேண்டு
iliki 琵具
ஆத்
ទ្រឹស្តី អ្វី
鳞 }4းဒါ[{
) 鞘驶
5i
கின்றேன்.
ல் இது

Page 70
திரிகோண மலையிலே திகழ்கின்ற அழகிலே கழ்பாடும் ஊரிலே பூரிக்கின்ற உள்ளங்களே!
புகழை மெல்ல மெல்ல
துமையில் சொல்ல ழுத்துக்கள் போதவில்லை.
ழநாட்டின் கீழ்த்திசையில்
ழில் மிகு துறைமுகம்
சையெழுப்பும் கடலலை.
முத்துக் குளிக்கும்
ண்ணிரையும் வென்னீரையும் உணர்த்திடும் புதுச்சுனை
ாடல் பெற்ற திருத்தலம் ாற்திரை சூழ்ந்த கடற்கரை றாமலை. அதுவோ துமையின் சிகரம்.
நீலக் கடல்கள் திரிபுரம்
ளமான கப்பல்கள்.
fബ് -♔ങ്ങബ மேந்துச் சாலை
சனின் கோபுரமாமலை - அங்கே
சீனித் தொழிற்சா கரும்புத் தோட்ட
நெல்மணிக் கதி முற்றிச் சாய்ந்தி
பசுமை குழநதி
பார்ப்போர் உள்ள பரவசமூட்டும் ச
புல்மோட்டையில் கும்புறுபிட்டியில் சாம்பற்தீவில் ச6 சரித்திர புகழோ
மகாவலி கங்ை மகத்தான நீரோ வெருகலம்பதி மட்டுநகரெல்ை பரந்துள்ள வன
நிலாவெளி அங் நிலமெல்லாம் க குச்சவெளி அங் குளத்து மீன்கள்
ஏராளமான தொ இயங்குகின்ற நி பற்பல கம்பனிக பல விதவிதமான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லையுடன் உங்கள்.
ர்கள்
நிம் கமங்கள் த்தை கவிநயங்கள்
ல் இல்மனைற் ல் கற்குவியல்கள் Ď6ŚLLULÊLD GOTTGOLLULÊ
ங்கியது.
5 சங்கமிக்கும் டையுடன் முருகனின் ஆலயம் மயை வரையறுத்து ப்புக்கள்
கே த்தரித்தோட்டங்கள் கே
மிற்சாலைகள் றுவனங்கள் 箭
மனைகள்
ஈஸ்வரனின் திருவருளுடன் சனிஸ்வரனின் ஆலயமும் கூட கிருஷ்ணனின் கோயிலுடன்
உவர்மலையில் குடிகொண்டிருக்கும்
கண்ணகியம்மன் ஆலயமும்
அருள் நிறைந்த பத்திரகாளி
அம்பாளின் அருட்கடாஷ்சத்துடன் கூடிய இயற்கை அரணின் இருப்பிடம் எழில் கொஞ்சும் அமைவிடம்

Page 71
குரலைக் கேட்டிருக்கிறேன்.'மைக்
சிரித்துவிட்டு
திருக்கோணமலைக் கவிராய ருக்கும் எனக்குமிருந்த பழக்கம் பல வருஷப் பழைமை கொணடது. அப்போது எனக்கு வயது பதினாறு தமிழ் மகள் என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறேன். அது ஒரு மாதாந்த ஏடு. அப்போது பிரபலமாக விருந்த கவிஞர்கள் எழுத்தாளர்கள் ஆகியோரிடம் சென்று விடயதானங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை எனக்கிருந்தது. எனது பாலிய நண்பன் நவ சோதிராசாவுடன் கவிராயர் வீடு தேடிப்போனேன்.
அவர் வீடு அருணகிரி வீதியில் இருந்தது. அது வாடகை வீடாக இருந்திருக்கலாம். அருணகிரி வீதியில் இப் போது 'உதயணி நிறுவனம் ' அமைந்திருக்கும் இடத்துக்குப் பக்கத்து வளவில் கவிராயர் குடியிருந்தார். நாங்கள் படலையில் நின்று "அண்ணே’ என்று குரல் கொடுத்தோம். கவிராயர் வந்தார். அவரை முதன் முதல் அருகில் நின்று பார்த்தேன்.
அடர்ந்த புருவங்கள் கண்களுக்கு மேல் மீசை வைத்தால் போன்று இருந்தன. ஒல்லியான ஆனால் திடகாத்திரமான தேகம் நீண்ட நாசி கண்களில் தீட்சன்யமான பார்வை. மொத்தத்தில் தலைப்பாகையும் கோட்டும் இல்லாத பாரதியாராக அவர் எங்களுக்குத் தென்பட்டார்.
'தமி பிமாரே நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?’ கணிரென்ற - பிசிறில்லாத - குரலில் கேட்டர் மேடைகளில் வைத்து அவரது
亨亨
இருந் தாலென்ன இல்லாவிட்டாலென்ன ?
அவர் குரல் கம்பிரமாகவே இருக்கும் என்பது எங்களுக் குத் தெரிந்த விடயம்தான். பலர் மேடைகளுக்கென்றே குரலை வரைவழைப்பார்கள். கவிராயர் அந்த ரகத்தினர் அல்ல. இயல்பாகவே அவர் குரல் கம்பிரமானதுதான்.
எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கவிதை ஒன்று கேட்டோம் விறாந் தைக் குள் அழைத்துச் சென்றார். புலமையும் வறுமையும் சேர்ந்த கலகலப்பு அவர்
விறாந்தையில் தெரிந்தது. கூரைக்கூடாக
ஒரு கவிஞ துணிவு, கய திருக்கோண
வானம் ஆங்காங்சே நிலவு நாட்களில் இராப்பொழுதை அ; ஒரு மேசை, ஒரு வாங்கில் இரணி மேசையில் சில ஊற்றுப்பேனா ஒன்.
வாங்கில் அமர்ந்தோம். கதி வைத்துக் கொ6 தரையில் ஊன்றி மடக்கித் தொடை கொண்டு சிரித்தார் அன்போடு முறுவ கிறுக்கினார். கவிை தந்தார்.
அந்தக் கவின்
 

ருக்கு வேண்டிய சொல்லாட்சி மொழியாட்சி, பீேரம், "யார்க்கும் குடியாகாப்'பண்பு ஒருங்கப்பெற்ற
மலைக் கவிராயர் இந்த மண்ணில் முத்து.
5 அழகாகச் சிரித்தது. விளக்கில்லாமலேயே னுபவிக்க கூடிய கூரை. கதிரை, ஒரு வாங்கு. டு பேர் அமரலாம். கடதாசிக் கட்டுகள்,
Дll.
அமரச் சொன்னார். ரையைக் கோணலாக ண்டு ஒரு காலைத் DOJST606) 6T6).5LDITE யின் மேல் வைத்துக் எங்களைப் பார்த்து லித்தார். தாளெடுத்துக் த வந்தது. எங்களிடம்
தை முழுவதும் இன்று 0. அருணகிரி வீதியில் ц-6) வைத்து என்னவோ திருப்புகழ் செறிவும் கருத்துக் தையிற் சில வரிகள் உண்டு.
"சாதித்திமிர் காறி யுமிழ்ந்திட ஆதிக் குடி மோதல் தவிர்த்திட வேடக் குடி யாளை மணம் புரி - வடிவேலன்'
1967ல் எழுதப்பட்ட வரிகள் இன்றும் நெஞ்சிலுண்டெனில் கவிதையின் சிறப்பை என்னென்பது?
திருக்கோணமலைக் கவிராயர் இன்று உயிருடன் இருந்திருப்பாரானால் இந்தச் சந்திப்பை மீட்டிக் கொள்வார் என்றும் கூறிவிடமுடியாது. சிறுவர்களான எங்களுக்கு அவரது சந்திப்பு ஒரு திருப்புமுனை. அவருக்கோ பத்தோ டொன்றாகத் தானே இருந்திருக்கும்?
பின்னாளில் பல சந்திப்புக்கள். பல மேடைகளில் அவரைத் தலைமைக் கவிஞராகக் கொண் டு கவிதை பாடியிருக்கிறேன். அவர் கவிதைகளைப் பல மேடைகளிற் கேட்டுச் சொக்கிப் போயிருக்கிறேன். மேடையில் அவர் குரலொலித்தால் தெருவில் செல்கின்ற கூட்டம் நின்று கேட்கும். மண்டபத் துள்ளோ திடலிலோ உரையாடல்கள் அடங்கும். அவ்வளவு கவர்ச்சி அவர்
மேடைக் கவிதைக்கு.

Page 72
அல்ல. அழுத்தமான உணமை.
இந்த வரிகள் தன்மைக்கப்பால் ஜன கவிஞருக்கு இருக்க மும் தான் முக்கியம
எழுபதுகளில் புதுக் கவிதை எழுதும் நண்பர் நல்லை அமிழ்தன்
கவிராயருடன் நெருக்கமாக பழகினார். கவிராயரின் ஆற்றலிலே அவருக்கு மயக்கம் அதிகம். அடிக்கடி "அண்ணே நீங்கள் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் கண்ணதாசன் பாடு கஷ்டம்’ என்பார். இந்த வார்த்தைகள் வெற்று முகமன்
கவிராயர் தன பட்டதை நிர்த்தாட்ச ஆவேசமாகக் கருத் விட்டுக் கஷ்டப்பட் o இருந்தன. ஆனா6 அவ்வளவு வல்லாண்மை அவர் கவிதை சந்தர்ப்பங்கள் கிடை
வரிகளுக்கு. 'ஆனா வெ
அரிவரியில் சொல்லி டீச்சருக்குக்கென் 6 கவியரங்கில் கர்ஜிக் ரென்றால் ஆசாடபூதி கள், ஊழல் பேர்வழிக தான். கேட்போர் ெ
ஒருதடவை, கவியரங்கொன்று நடைபெற ஏற்பாடாக இருந்தது. திருக்கோணமலைக் கவிராயர் அதன் பார்வையாளர். எதிர்பாராத நிகழ்வாகத் தலைமைக் கவிஞர் வரவில் லை. கவியரங்கை எப்படி நடத்துவது? ஏற் பாட்டாளர்கள் பார்வையாளராக அமர்ந்தி ருந்த கவிஞரிடம் இரந்தார்கள். மிடுக்குடன் எழுந்தார் கவிஞர். மேடையில் ஏறினார். எந்தவிதத் தயக்கமுமின்றிக் கணிரென்று அவர் குரல் ஒலித்தது.
தமிழ் மட்டுமல்ல, காரணமாக தம் இது வைத்திருந்த பொரு குரலோடு கலந்து குக்கென ஒரு மெரு அவரது கவிதை வரி நல்லோர்க்கு நாதம் சாட்டை
'காத் திருந்த வாய்க் குள் கரும் பு கிடைத்தது போல் பூத்த சமயமிது புளகாங்கித மடைந்தேன்.'
அவர் 6T என்றழைக்கப்படுவது பிரம்மரிஷிப் பட்டம் தான். பாரதி நூற்றான பின்தான் கவிஞர்' என
யாருக்கு வரும் இந்த ஆற்றல்! தலைமைக் கவிஞர் வந்திருந்தால் கூட இவ்வளவு செழுமையான வரிகள் வந்திருக்குமோ என்பது சந்தேகமே!
பாரதியார் நூற்றாண்டு கவியரங்கம் அது திருக் கோணமலை நகராட்சி மன்றத்தில் தமிழகத்திலிருந்து வருகைத் தந்திருந்த 'பெரும்கவிக்கோ’ வா.மு. சேதுராமன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கவிராயருடன் நானும் கவிதை பாடச் சென்றிருந்தேன். சிங்கத்தின் கர்ஜனை போல் வெளிவந்த அவரது கவிதை வரிகளில் சில என் நெஞ்சில் அமர்ந்து விட்டன. பாராளுமன்ற உறுப்பினர் மேல் உள்ள கோபத்தை இரண்டே வரிகளில் வெளிப்படுத்தினார் அவர்.
அழைக்கத்தொடங்கின்
திருக்கோணம போட்டு அழுத்தமாக ரிப்பார். 'க்' போடாமல் விட்டால் கடுங்கோப யாழ்ப்பாணத்துக்கு மட்டக்களப்புக்கு எழுதிப் பார். எலும் விடுவார்கள்’ என்று { என்ற பத்த்தில் அடங்க "ஏன் எடுமலை என்று
பூசணிக்காய் இன்றி வாடுகின்றான் தம்பி கிளப் ஒசானிக்கை நோக்கி ஒடுகின்றான் எம்பி’
அன்றைய ச5 பத்திரிகைகளும் தா.சீ. திருக் கோணமலை கவிதைகளைப் பெரு
66
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிவந்தன. சுதந்திரனில் இவரது ஏராளமான கவிதைகளைப் படித்து எழுச்சி கொண்டிருக்கிறேன்.
ரில் சரி, பிழைத் ரஞ்சகத்தன்மையும், வேண்டிய ஆவேச
[6]'ബ', கம்பரின் கவித்துவம், சீத்தலைச்
சாத்தனாரின் சீற்றம், பாரதியாரின் மிடுக்கு, துணிவு என்பவை ஒன்றாகத் திரண்ட உருவம் தான் திருக்கோணமலைக்
க்கு பிழையெனப் ண்யமாக எதிர்ப்பார். துக்களைச் சொல்லி ட சம்பவங்களும் கவிராயர். ல் கவலைப் பட்ட
காசு கொடுத்து விழா எடுக்கவோ, பவே கிடையாது.
திட்டமிட்டுத் தன் புகழைப் பரப்பவோ வகையறியாதவர் அவர் தன்னுடைய படைப்புகளை தொகுதியாகப் போடவோ - ஏன் அவற்றை ஒழுங்குப்படுத்தவோ கூட அவர் முயன்றதில்லை. நமக்குத் தொழிலி எழுத்து என்று பாரதி சொன்னாற்போன்று நான் எழுதுகிறேன் வேண்டுமானால் நீ அவற்றைப் பாதுகாத்து வைத்துக் கொள் என்று தமிழினத்துக்கு உத்தரவு போடும் பாங்கில் நடந்துகொண்டதால் அவரது கவிதைப் பொக்கிஷங்கள் பல இன்று கைக்குக் கிடைத்தில.
னும் எழுதி தை வைத்த மீனாட்சி வணக்கம்’ என்று கத் தொடங்கினா கள், அரசியல்வாதி. ர் பாடு திண்டாட்டம் சவிகளில் அர்த்த எதிர் விளைவுகள் நயத்தில் மறைத்து மல்களும் கவிஞர் வரும். கவியரங் கூட்டியவர் அவர். கள் ஒவ்வொன்றும் இருபதாம் நூற்றாண் டின் பின்னரைப்பகுதியின் மிகச் சிறந்த இலங்கைக் கவிஞர்களுள் ஒருவராகக் கொண்டாடத்தக்க திருக்கோணமலைக்
அல்லோர்க்குச்
L[[Tâỏ கவிஞர் வசிஷ்டர் வாய்ால் கிடைத்த மாதிரித் 1ண்டுக் கவியரங்கின் *று அவர் என்னை ππή.
கவிராயரை வாழும்போது அடையாளப் படுத்தவோ அவரது கவிதைகளை ஆவணப்படுத்தவோ திருக்கோணமலை தவறிவிட்டது. அடுத்தவீட்டு அரளி களிடம் கூட வாசனை தேடும் திருக்கோணமலை மணி தன் வீட்டு முற்றத்து மல்லிகைப் பக்கம் முகத்தை திருப்ப ஏனோ தயங்கிக் கொண்டது.
லை என்று 'க்' எழுதுவார். உச்ச * யாராவது எழுதி ம் கொள்வதுடன் ஒரு கவிஞருக்கு வேண்டிய சொல்லாட்சி, மொழியாட்சி, துணிவு, கம்பீரம், "யார்க்கும் குடியாகாப்' பண்பு ஒருங்கப்பெற்ற திருக்கோணமலைக் கவிராயர் இந்த மண்ணில் முத்து. காலத்தின் பரிசு.
'ப்' போடாமலும்
றுவார். திருமலை ச்சினம் அவருக்கு எழுது, இதைவிட
என்பார்.
5ல முன்னணிப் வில்வராஜன் என்ற * கவிராயரின் க.கோணேஸ்வரன் மையுடன் தாங்கி
Xe X D.

Page 73
O அண்டிய இடங்கள் - 円p弼 தேசத்தில் கிழக்கு மாகாணத் அமையப் பெற்றுள் தில் தேசாந்திரரேகை 8125'யும், அட்ச x மனையாவெளி
ரேகை 8.5" யும் சந்திக்கும் இடத்தில் திருக்கோணமலை அமைந்துள்ளது.
பலவகை வளங்களும், அனைத்து வகை
நிலங்களும், மிக வனப்பும், அனைத்து வகை நீரும் மிகுந்த இந்நாட்டில் திருக்கோணேஸ்வரம் என தொன்று
முன்பாக ஓர் பி வல்லபை சக்தி வல்லயை சக்தி அக்கினிக்குண் வெள்ளிக் கிழ கட்டைகள் பே
தொட்டு அழைத்து வந்த இத்திருக் 6up 60 LD. U கோணமலையும், திருக்கேதீஸ்வரமும் வேறோர் விந இவ் இலங்காபுரியின் தொன்மையினையும், முருகன் ஆலய
தெய்வீகத் தன்மையினையும் முன்மொழி கின்றன.
ஒன்பதாம் வ
ராசகோன் மு மிகவும் புனிதமும், புகழும் வாய்ந்த சிறிதாகக் கட்டி திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப் கோயிலானது
பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பெருமையினாலும், அன்று தொட்டு இன்றுவரை திருக்கோண மலையில் அமைந்துள்ள துறை முக
திருக்
மானது உலகத்தின் மூன்றாவது பெரிய தொரு இயற்கைத் துறைமுகமாக உலகப்புகழுடன் விளங்குவதனாலும், திருக்கோணமலை நகரின் சுற்றுப்புறங்
திருக்
களில் உள்ள கிராமங்கள் அனைத்தும் இராசகோன் மிகவும் இயற்கை வளமும், எழிலும் மீளக்கட்டப்பட் அமைந்துள்ளதாக காணப்படுவதனாலும், ஆச்சரியம் தரவல்ல சில விடயங்களை உப்பு வெளியி அடக்கியுள்ளமையினாலும், முற்றுமுழு இற்றைக் கு தாய் இந்து மதத்தை பிரதிபலிக்கத்தக்க வருடங்கட்கு வகையிலான கலைத்துவம், வழிபாட்டுத் நல்லதம்பி ஐ. தலங்களும், மக்களும் செறிந்துள்ளமை அமைதி த ெ யினாலும், இலங்கைத் தீவில் சிறப்பாகக் பிள்ளையார் ே கொள்ளக்கூடியதொரு இடமாக இத்திருக் உயர்திரு.ஏரம் கோணமலைத் திருநகரம் மெச்சப்படு திருத்தப்பட்ட கிறது. திருக் கோண திருக்கோணமலையின் உயரமான மலைப் நிலையத்திற் பகுதியில் ஓர் எல்லையில் அமைந்துள்ள கதிரவேலு மு: திருக்கோணேஸ்வரர் ஆலயம் தவிர்த்து ஓர் விநாயக சின்னத்தொடுவ
திருமலை நகரத்தினுள்ளும், அதனை
எனும் இவ்வா
பூ பிரதீபன் - திருக்கோணமலை,

ரிலும் பல தலங்கள்
560.
யில் குளத்துக்கு ள்ளையார் கோவிலும், கோயிலும் உளது. யின் முன்பாக உள்ள Lங்களில் செவ்வாய், மைகளில் வேம்புக் ாட்டு எரிக்கப்படுவது னையா வெளியிலே ாயகர் ஆலயமும், பமும் உள்ளன.
ட்டாரத்தில் பெரிய தலியாரால் முதலில் ப வீரகத்திப்பிள்ளையார்
1801ல் வீரபத்திர
சைவ ஆதீனம் ஒன்றிருந்ததாகக் கூறப்படுகிறது. பெருந் தெருவிலுள்ள சமாதுப் பிள்ளையார் கோயிலானது ஏறக்குறைய 150 ஆண்டுகட்கு முற்பட்டதாக வுள்ளது. ஆலடிப் பிள்ளையார் கோயில் திரு மலை நகர முற்றவெளிப் பத்திரகாளி கோயிலுக்கு அருகாமை யில் உள்ளது. குளக்கோட்டன் காலத்து எல்லைக்காளி கோயில்களில் ஒன்றாகிய இக்காளி கோயிலில் நவ ராத்திரியும், கேதார கௌரி நோன்பும் மிகவும் சிறப்பாக நடைபெறும். தற்போது இவ்வாலயத்தின் இராஜ கோபுரமும், கற்பக் கிரகமும் புதிதாக, எழில்
கோணமலையும்
கோணேஸ்வரமும்
முதலி அவர்களால்
= [iینتیہ
ல் அமைந்துள்ள ஏறக் குறைய 190 முன் உயர்திரு. ர் என்பார் சிறியதாக பரிய தொடுவாய்ப் ாயில் அவரது மகன் பு ஐயர் என்பவரால்
.
மலை புகையிரத
ந அண்மித்தவாறு லியாரால் கட்டப்பட்ட
ஆலயம் உளது. ய் பிள்ளையர் கோவில் யத்தின் அண்மையில்
உருவடிவாகக் கட்டப்பட்டு கடந்த 4மீ திகதி மாசிமாதமி 2001ல் எண்ணெய்க்காப்பு வைபவமும் இடம் பெற்றெப்தியது. ஒன்பதாம் வட்டாரத்தில் திருஞான சம்பந்தர் வீதியில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 180 ஆண்டுகட்கு முன் மாரிமுத்து மணியம் என்பவர் கட்டுவித்தார். சித்திரைத் திங்கள் திருவிழாக் கோலம் காணும் இக்கோயிலில் தேர்த்திருவிழா அன்று ஒரு பனையளவு உயரத்தில் அடியார் துலாக்காவடி ஆடுவார்.
கோளி அம்மன் கோவில் 8ம் வட்டா ரத்தில் உள்ளது. (தென்னிந்தியாவில்) அக்கரைப்பேட்டையில் வாழ்ந்த நாட்டார் குடும்பத்தார் கொலரா நோயின் கொடுமைக்குப் பயந்து கட்டுமரம்

Page 74
மூலம் இலங்கைக்கு வருகையில் அவர்களுடன் ஓர் உருவம் வரக் கண்டு அங்கு அவர்கள் வணங்கி வந்த சீதாள அம்மன்தான் எனக் கண்டு கொண்டதன் பின் அம்மன் அவர்கட்கு துணையாக இருக்கப் போவதாகவும், நித்திய விளக்கு ஒன்றைத் தனக்கு வைத்து ஏற்றி வழிபடும்படியும் கூறியமையினால் 10ம் நம்பரில் ஓர் சூலமும், படமும், வைத்து முறையாக வழிபட்டு வந்தனர்.
திருக் கடலூர் (படுக்கை) எனும் இடத்தில் பத்திரகாளி கோவில் ஒன்றுள்ளது. வில்லூன்றிக் கந்தர் சுவாமி கோயில் திருக்கோணமலைத் துறைமுகத்தை அணி டியதாக அமைந்துள்ளது. குமரநாத சிற்பி அமைத்த ஓர் திருவுருவினை பறங்கிப் பேட்டையிலிருந்து ஈழ நாட்டிற்கு ஓர் பேழையில் வைத்து கப்பல் ஒன்றில் அனுப்பி விட்டிருந்தார்.
கப் பல திருக் கோணமலையை
அடைந்தபின் அசையாது நின்றது. பெட்டியைக் கடலிலிட்டதும் கப்பல் நகர்ந்தது. அவ்வாறு பெட்டியில் வந்த திருவுருவமே இக்கோவிற் கருவறை யுள் திருவிருக்கை செய்யப்பட் டுள்ளது. சில காலம் முடமாண்டானில்
சிறுகோவிலாயிருந்தது.
முத்துக்குமார சுவாமிக் கோயில்
இற்றைக்கு 135 ஆண்டுகட்கு முன்னர் முத்துக்குமாரு பரதேசியார் வைத்து வழிபட்ட குமார லிங்கத்தை வைத்துச் சிறுகோயிலாகக் கட்டப் பட்டு தற்போது இம்முருகன் கோயில் வளர்ந்துள்ளது.
* வெள்ளை வில்வம் கோணேஸ்வரர்
கோயில் திருக் கோணேஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடையது. இதற்குப் பின்புறமாக வெள்ளைநிற வில்வமரம் ஒன்றிருந்தது. இதற்கு முன்பாக ஓர் குளம் இருந்தது. சென்ற 60 ஆண்டுகட்கு முன் தூர்க்கப் LIL-L-5).
விளம் வநாதர் சிவன் கோயில் காசியிலிருந்து ஒரு பரதேசியால்
கொண்டுவரப்பட வைத்து ம்ே வ வீதியில் முதலில் சுவாமியை எடுத் இன்றிருக்கும் ே சம்பந்தர் வீதியில்
சாம்பல் தீவு எ அண்டியுள்ள சல் ஓர் பிரபல்யம்
ஆலயம் ஒன்றுள ஒரத்தில் உள்ள இடம்பெறும் வி விசேடமாகக் கெ
பாலம்போட்டாறு அம்மன் ஆலய திற்கு அருகே வம்மன் ஆலயழு களும் மிகவும் வி
கொண்டாடப்படுகி
சனீஸ் வரன் ே வட்டாரத்தில் வி கோவிலிற்கு அரு துள்ளது. இற்றை
6) (I) Libs 35 L (5 பஞ்சநாதக் குரு கட்டப்பட்டு கு செய்யப்பட்டது பின்புறம் தான்ற இருக்கிறது.
கிருஷ்ணன் கோ பிள்ளையார் கோயி கோயிலிற் கும் அமைந்துள்ளது மாரிமுத்து நாயக் நகரத்தாரும், ஆ சேர்ந்து கட்டினர். திருக்கோணமை கண்மையிலும், வி கேரியிலுக்குப் பக்க யிலும் முக்கிய ெ அமைக் கப்பட்( ஆங்காங்கே சிறிய உள்ளன.
நெற்பயிர்ச்செய்கை கொண்டுள்ள தய அழகு மிகுந்த
வாய்ந்த சிவனாலய
68

ட்ட சிவலிங்கத்தை பட்டாரத்தில் மத்திய கட்டினார். பின்னர் துக் கொண்டு வந்து காயிலை திருஞான
கட்டியுள்ளார்.
னும் கிராமத்தை லி எனும் இடத்தில் வாய்ந்த அம்மன் து. சல்லிக்கடற்கரை இவ்வாலயத்தில் ழாவானது மிகவும் ாள்ளப்படும்.
எனும் இடத்தில் ஓர்
ம் உள்ளது. பாலத்
அமைந்துள்ள இவ் pம். அதன் விழாக் ஷேடம் வாய்ந்ததாக கிறது.
காயில் ஒன்பதாம் ரகத்திப்பிள்ளையார் காமையில் அமைந் க்கு ஏறக்குறைய 10 முன் உயர் திரு க்கள் என்பவரால் ம்பாபிஷே கமும் . இக் கோயிலின் மரம் ஒன்றும்
பிலானது வீரகத்திப் லிற்கும், சனீஸ்வரர் அணி மித்தவாறு து. இக் கோயிலை கரும், திருவிளங்க ஆரிய நாட்டாரும்
லக் கோட்டைக் சீரகத்திப்பிள்ளையார் த்திலும், உப்புவெளி பளத்த விகாரைகள் டுள்ளன. மேலும் சில விகாரைகள்
யைப் பிரதானமாகக் பலகாமம் எனும் கிராமத்தில் சிறப்பு ம் ஒன்று அமைந்
துள்ளது. திருக்கோணமலை மாவட் டத்தில் அமைந்துள்ள திருக்கோணே ஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடைய இன்னும் ஒரு கோணேஸ்வரர் ஆலயம் இதுவாகும். தம்பலகாமம் எனும் அவ்வூரின் நடுப்பகுதியில் வயல்நிலங்களின் நடுவே இக்கோண நாயகர் ஆலயம் அமைந்துள்ளது. வானைத் தொடும் இராஜ கோபுர அமைப்பை உடைய இவ் "ஆதி கோணநாயகர் ஆலயம் விசாலமான கோயில் வீதியினையும் கோயிலின் பின்புறத்தில் ஓர் சிறிய தீர்த்தக் குளத்துடன், அழகிய நந்தவனத்தை யும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சுவாமி மலைக்கு காட்டில் தேன்
எடுக்கச் சென்ற வேடர்கள் பொந்து
ஒன்றை வெட்டும்போது கண்டெடுத்த
சிவலிங்கத்தை எடுத்துக் கொணர்ந்து வணங்கி வழிபட்டு வந்தனர். அதன் பின் 2ம் இராசசிங்கன் என்ற இராசா வினால் ஓர் கோயிலாக கட்டப் பட்டது. இக்கோயிலுக்குரியதாக மிகையான வயல் நிலங்களும், தொண்டுகள் செய்வதற்கான கோயிற் தொழும்பாளர் களும் உரித்துடையதாகும். வயல்களும், தென்னஞ்சோலைகளும், நீரோடைகளும், ஆறுகளும், மாடு, ஆடு, போன்ற கால்நடைகளும் பெற்ற வளம் நிறைந்ததும், வெள்ளை உள்ளம் படைத்த விவசாயிகளும், நற்கலைஞர்களும், கல்விப்புலமை மிக் கவர்களும் வேளாணி மைக் குடும்பங்களாய் இம்மண்ணில் குடி கொண்டு வாழ்ந்துவரும் மக்களை யும் தன்னுள் தங்கவைத்துள்ள அக்கிராமத்தினதும், இறைவனதும் புகழ்பாட நாவொன்று போதாது.
திருக்கோணமலை எனும் எமது ஊரிற்கு பல பெயர்கள் முன்பிருந்தே வழங்கப்பட்டிருந்தன. கோகண்ணம், திரிகோணமலை, திருக்குன்றாமலை,
திருக்கோணமலை, திருக்கோணாத
மலை, திருக்கொணாமலை, கோண மலை, கோணாமலை, மச்சேந்திர பர்வதம், மச்சேஸ்வரம், தெக்கண கைலாசம், தென்கைலாசம், திருமலை எனும் பெயர்களே அவையாகும்.

Page 75
来 திருக் கோணமலைக் கோட்டை அமைந்திருக்கும் மலையின் மிக உயரமான பகுதியும், மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட பிரதேசத்தின் உச்சியில் திருக் கோணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வா லயத்தில் கோணேஸ்வரர் சகிதம் மாது மையம பாளி சமேதராக மூர்த்தியர் வீற்றிருக்கின்றனர். தட்ஷின
கைலாயம் எனப்படும் இத்தலத்தில்
கல்லாலமரம்’ விருட்சமும், பாப நாசம்' தீர்த் தமும் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு மகா சிவராத்திரி, அதனைத் தொடர்ந்து மறுதினம் சுவாமி நகர்வலம் என்பன வெகுவிமரிசையாக நடைபெறும் மாசி மகம், ஆனி உத்தரம், மார்கழித்திருவாதிரை போன்றன விசேட உற்சவங்களாகத் திகழ்கின்றன. அத்துடன் கொடி யேற்றத் திருவிழா, தேர்த்திருவிழா என்பன கோலாகலமாக இடம்பெறும். பங்குனி உத்தரத்தைத் தொடர்ந்து 18 நாட்கள் தொடர்ந்து இத் திருக் கோவிலில் திருவிழா இடம்பெறும். இதன்போதும் இடையே ஒருநாள் "பாணி டி வேட்டை' நிகழிவு இடம்பெறும் தினமானது அந்நிகழ்வி னால் விசேடமாகக் கொள்ளப்படு கின்றது.
முதலில் இருந்த இதன் ஆலயம் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப் பட்டு மீளக்கட்டப்பட்டதாகக் கூறப்படு கிறது. 1ம் கஜபாகு, ஜெயவீரசிங்கை ஆரியன் என்கின்ற 5ம் செகராசசேகரன், குணவீரசிங்கை ஆரியன் என்கின்ற 5ம் பரராசசேகரன் ஆகிய அரசர்கள்
இவ்வாலயத்திற்கு நன்கொடை வழங்கிய
தாகவும் கூறப்படுகின்றது. திருக்கோண மலைக் கோட்டையிலுள்ள கற்சாசனம், செப்புப்பட்டையங்கள், செப்பேடுகள், சிலைகள், சிற்பங்கள், புதைப்பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் (1944ம், 1950ம் ஆண்டுகளில்) போன்றன இத்திருத்தலத்தின் தொன்மை யினை விளக்கும் ஆதாரங்களாகக் காணப்படுகின்றன. இவ்வாலயம் பற்றி தமிழிலும், வடமொழியிலும் இரு
கல வெட்டுக்கள் திருக் கோணமலை
கோட்டை வாயி
தூணின் மேலே ெ கல்வெட்டுச் செய் அமைப்பானது.
"முன்னே குளக்கோட்டன் பின்னே பறங்கி பிரிக்கவே பொன்னாத தனையியற்
எண்ணார் வருவேந்தர்க
திருக்கோணமலை 6
1 மகாவம்சம்’- நூல்
2. திருஞானசம்பந்தர் ப
3. அருணகிரி நாதர் தி
4. இலங்கையின் உலக 6.1600TL's T.Guiol II.Lo.g.
5. இலங்கையின் சோக
றிபேறா
6. கோணேஸ்வரர் கல்ெ
7. தஷிண கைலாச புர
8. யாழ்ப்பாண வைபவ
9. மச்சபுராணம்
10. திக்கோணாசலப் புரா
11. திருக்கரைசைப்புரா6
12. திருக்கோணாசல ெ
13. ஈழ மண்டலச் சதக
14. இலங்கை’-எச்.டபி:
15 இலங்கை' - தென
16 பன்டைக்கால யா
இராசநாயகம்
17. கதிரைமலைப்பள்ளு
18. "திருக்கோணமலை டாக்டர் பாலேந்திரா
19. குடுமியாலைச் சாச6
20. கோட்டைக் கல்வெ
21. ஓர் கதவுத்துண்டு
22. குச்சவெளிக் கல்லெ
23. வெருகற் கல்வெட்
24. கங்குவேலிக் கல்6ெ
25. திரியாய்க் கல்வெட்

கிடைத்துள்ளன. யில் 'பிரட்றிக் லினி இடதுபுறத் பாறிக்கப்பட்டுள்ள தியின் வெண்பா
மூட்டுந் திருப்பணியைப்
- மன்னவ பின் ற வழித்தே வைத்து
流
வரலாற்று மூலகங்கள்
திகங்கள்
ருப்புகழ்
ாயுத ஆன்மீக ஆட்சி = வேறோ
க்கதை' - கப்டின் ஜோ
வட்டு
ானம்
証厝ā剑]
னம்
তৈতোh)
வன்பா
ü
ள்யூகேவ்
ந்து
ழிப்பாணம் - முதலியார்
த் திருவுருவங்கள்’- நூல்
ட்டு
பட்டு
ILG
6.
69
26. பெரியகுளக் கல்வெட்டு
27. கந்தளாய்க் கற்சாசனம்
28. பளமோட்டைக் கல்வெட்டு
29. கோட்டையிலுள்ள சிற்பச் சான்றுகள்
30. ஏனைய சிலை, சிற்பங்கள், புதைபொருள்கள்,
எச்சங்கள்.
31 பிற தமிழ்மொழி, வடமொழி மூலகங்கள்
1. Codrington, A Short History of Ceylon
2 Mendis, Early History of Ceylon
3. Thomas, History of Trincomalee
4. Isaac Thambiah, Days of Sambasiva
5. Memoirs of the Colombo Museum
6. Ceylon Historical Journal Vol: 1...No.2
8. Journal of the Royal Asiatic Society
1889, 1890
9. Bulletin of the Madras Government Museum. F.A.Gravely & Ramachandran - 1932
10. Epigraphya Zeylanica Vol II, IV
11. Sir R.Winsted, Indian Art
12. Times of Ceylon, Christmas number 1923
13. Ceylon Antiquary and Literary Register
14. Census Reports of Ceylon
15. Archaeological Survey of Ceylon - 1946
16. Memoirs of the Colombo Museum Series
A No. 1-Bronzes of Ceylon by Ananda Coomaraswamy
17. D.C.4207 of October 1952, Trincomalee
18. History of the Catholic Church in Ceylon by
Gnanapragasam
参拿 அ> تم خرج

Page 76
என் கண்களில்
இன்று
öff Hg). நான் மனிதர்கள் அற்ற தேசத்துக்கு வந்து விட்டேனா? ரத்தம் கொட்டப்படுகின்றது கண்களில் இருந்து மண்ணை நோக்கி கையால் அதை துடைத்துக் கொண்டு செல்கின்றேன். எனது காயங்களை தொட்டுப் பார்க்கின்றது. காற்று. IDIDIGI IDájáhoI நான் அதனிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
இன்று எங்கள் தேசம் பாவத்தால்
முடுக்கி விடப்பட்ட அனுஷ்டானங்களின் பலவீனங்களால்
குடித்தனம் நடத்தி வடுகின்றது சோகங்களே எமக்கு சொந்தக் கதைகள் பாவங்களே எமக்கு பரிதாபக் கதைகள் சாபங்களே இங்கு சர்வோதயங்கள். பாவப்பட்ட ஜென்மங்கள் பத்திரிகைகளின் சித்திரங்கள் இழி நிலை களைவதற்கு நேடுக்களும் இல்லை நேர்மையானவர்களும் இல்லை.
விற்பனைகள் தானி
ിത I(I് கிடைக்கின்றது.
c25[0IIII) வறுமையினால் வாக்குகளை விற்ப பதவியினால் பாசங்களை விற்பே குடிப்பதனால் குடும்பங்களை விற்
இவர்களுக்கு மத்தி
உயிருக்காக உண்மைகளை விற் சிலர் ஏனோ விற்பதற்கும் தயங்கு ഉത്തുip உயர்ந்த விலை கிை என்ற ஏக்கத்தால்.
நான், பூ Garciscosir sailifdid எந்த வடுஷத்திலால் எமது இரவுகள் விடி திசைகளில் ஒளிகள் என் அடிமனசுக்குள் ஆழமாய் பதிந்துபோ கடந்த கால அவள்ை Luক্টে৫)ওঁ মোঠে 66আমেীিd ஈரத்தை பொத்தி வுை உஸ்னத்தை வெளில் சூரியன் துயிலப் போ சிவந்த மேல் வான் 6 சின்னச் சின்ன முகில் இணைந்து பறவைக பறக்க மறுக்கின்றது. କୃତି Y, மிதி படும் போது பெற்றுக்கொள்ளும் ே கண்ணீரை மீறி கனவு காண முடிவதில்லை பன்னீர் தெளித்த வா பாலையாகி விட்டது
70
 

பங்கு
வர்கள்
直
flឆ្នាំ
கின்றார்கள்.
டக்காதா
ன்ெறேன்
IIDT?
S6fiffi
வதனை. களும்
ண்டும்
6কাকোঁঠ মেসেঞ্জীL) சுகம் தேடுகின்றது 35)6ci LIħ Gagigor Liħ விவாகரத்து கேட்கின்றது இப்போது சுகமான ராகம் எது தெரியுமா? மெளனம் தான். நெஞ்சில் சங்கீதம் உதடுகளில் மெளனம் வெறும் மெளனத்தை அடைத்த வண்ணம் படிச் செல்கின்றேன். நந்த வனத்தில் இருந்து
பாலை வனத்துக்கு
வேண்டும் மீண்டும்
வசந்தம் மொட்டுக்கள் முகம் மலர்வதை
பூக்கள்
* LIGî ID@@tíîñáô
நனைவதை ரசிக்க வேண்டும் பாதங்கள் புதிய பாதையில் IIIGOrió GrñIII ாசிக்கின்றன. நான் அஞ்சமல் அழ வேண்டும்
கனவுகளில் கை வைத்து அலைய வேண்டும். அல்லது
நான் முளைத்த கடுப்பைக்குள் நுழைய வேண்டும் மீண்டும் என் அம்மா என்னைச் சுமக்க வேண்டும்.
தர்மினி ரகுராம்

Page 77
ச.சாரங்கா
சங்கத்தானை
(ର இனிற்ற கடுமையான
தொரு அமைதியினுள் உறைந்தி ருந்தாள். சற்று நேரத்தின் முன் தோய்ந்திருந்ததில் நீண்ட கூந்தலிலி ருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துளியும் நிலம் விழுதலும் ஆவியாதலுமாக உலர்தல் நிகழ்ந்து கொண்டிருக்க உலர்த்தும் மனநிலை யில் நிச்சயமாய் அவள் இல்லை.
"ஸ்ரீபன் அன்ரனி ராஜ்.'
மெதுவாய் வாய்விட்டுச் சொன்னாள். வார்த்தை உருப்பெறாத ஏதோ ஒன்று தொண்டை வரை வந்து அடைத்தது. உதடு துடித்தது. கண்களில் இனி அழச் சக்தியற்ற வரட்சி.
வலமும் இடமுமாய்த் தலையை அசைத்துக் கொண்டாள். ஒருவித பைத்தியக்காரத்தனமான வேகத்தோடு, நினைவுகளால் கொல்லப்படுவது அவளுக்குப் புதினமல்ல. எனினும் இம்முறைத் துன்பம் எச்சிலோடு சேர்த்து விழுங்கி விடக் கூடியதாகவோ வெற்று வளியை மணிக்கணக்கில் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதாலோ நகர்த்தி விடத்தக்கதாய் இல்லை.
'அவன் இனி எண் ணிடம் வரமாட்டானா.?’
அவளுக்குக் கனவு போலிருந்தது. அற்புதமான ஒரு சினேக இணைவின் பரிசாகக் கிடைத்த அவனை இனி அவள் காணமாட்டாளா..? இது உண்மைதானா? உண்மை போலவும் இருந்தது. இதோ ஈரம் சொட்டுகிற தலை சாட்சி சொல்கிறதே. இல்லை. இது பொய்யில்லையா? எண்ணிக்கை இல்லாத தடவைகள் அவள் கனவில்

கொடுமையாய் எழுந்து அவளை அழுவித்து விட்டு மறுகணமே விலகிப் போகிற ஒரு பொய்மாயக் கனவாக இதுவும் இருந்து விடக்கூடாதா? அவளுக்கு ஏக்கமாக இருந்தது.
ஓ! எத்தகைய கொடுமையானதொரு முடிவினை அவளின் மெளனம் பேசிவிட்டது. வலமும் இடமுமான தலைநகர்த்தல் மறுப்பாய் பொருள் விளக்கம் தர அமைதியாய் அவனை விட்டுவிட்டு வந்த கொடிய நிமிடங்கள் அவளை உலுக்கின. நிமிடமுட்களின் கிழிப்பில் மனம் கூறுபட்டுக் கிடந்தது. ஆனாலும் அவளது ஆழ்மனம் விபரிக்கவியலாத ஓர் அமைதியினுள் புதைந்திருந்தது. இதென்ன அபத்தம்! சட்டவிரோதமாய்க் கன்னிமைக்கு மாசு கற்பிக்கும் விதத்தில் பிறந்த குழந்தையாய் அவனை ஒதுக்கித் தள்ளித் திடமாய் மறுதலித்திருக்கிறாள்.
"அவன் என் மகன் இல்லையென்று. இதன் பிறகு ஒரு தாய்மை தனக்குள் அமைதிப்படுமா என்ன? இங்கு அமைதியுறுவதாயின். அது எங்ங்னம்?.'
பல பிரிவு வருடங்களின் பின்பு ஒருநாள் காற்று அவள் காதில் ஒரு செய்தி ஊதிற்று. -
"ஸ்ரீபன் வந்து நிற்கிறானாம்.'
வதந்தியோ என ஒருபுறம் நினைத்தாலும் அந்தச் செய்தி அவள் மனதோரம் உற்சாகமும் ஆர்வமும் நிறைந்ததோர் கோட்டை வரைந்து விட்டது உண்மை. அந்தச் செய்தியின் மூலம் தேடியபடி அவளது நாட்கள் கரைந்தன.
'பிள்ளை பவானி கண்டவளாம். ஒரு கரும்பச்சை ஷேர்ட்டோடை. வேகமாய்ச் சைக்கிளில போனவனாம்.”
பக்கத்துவீட்டு ஈஸ்வரி மாமி சொன்ன பிறகு நம்பாதிருக்க முடியவில்லை.
"அவன் வந்திருக்கிறானா? பரந்து கிடக்கின்ற பாதுகாப்பு வலையத்தினுள் துணிந்து இறங்கிவிட்டானா?”
ஏனோ வியூகத்தினுள் சிக்கிப்போன அபிமன்யுவின் நினைப்பெழுந்தது. வேண்டாம். ஸ்ரீபனது முடிவும் பரிதாபமானதாய் ஆகிவிடவேண்டாம்.
"அவன் திரும்பி வந்துவிடமாட்டானா?”
நாளெல்லாம் ஒரே ஏக்கம். வேறில்லை. அவன் குழந்தையாய் மடியிற் படுத்துறங்கிய நினைவுகள் மனதை மூடிப் பரவின. பிஞ்சுமகனுக்கு நிலாக் காட்டிச் சோறுாட்டிய நாட்கள் மனநதுளைததன.

Page 78
"நான் கண்டனாண் மாமி அணிணையை. உந்த பொயின்ரிலை இருந்து கூப்பிடு தூரத்திலை.”
சிவா ஓடிவந்து சொன்னான் ஒருநாள்
"ஐயோ. மாதாவே அவங்கடை கண்ணில அவன் பட்டிடக்கூடாதாம்மா.’மனம் மன்றாடிக் கொண்டிருக்கக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டாள். ஏதாவது வெடிச்சத்தம் கேட்கக் கூடும். அது அவனைக் குறித்ததாக இருக்கக்கூடும்.
"ஏதாவது கதைச்சவனே.” அவளது குரல் இயல்பாய் ரகசியத்தொனிக்கு இறங்கிற்று.
சீச்சீ. ஏதோ ஒருக்கா சிரிச்சது போல இருந்தது. பணிஸ் போலை என்னமோ ரிஷபாக்கிலை கட்டி வைச்சிருந்தார். தெளிவாய்ப் பார்க்க முன்னமே சைக்கிள் போயிட்டுது.”
அவனது குரலில் பெருமிதம் கலந்திருந்தது போல் இவளுக்குத் தோன்றிற்று. கண்டதற்காக இருக்கலாம்.
"இப்ப பணிஸ். சாப்பிடுறானே? முன்னையெல்லாம் தொட்டுப்
92 பார்க்காத சாப்பாடு.
மெதுவாய் தனக்குள் முனகிக் கொண்டாள். ஏனோ வேதனையாய் இருந்தது.
'சிவா சின்னவயதுப் பழக்கம். அவனை அடையாளம் கண்டிருந்தால் நிச்சயமாய் எங்களிட்டை வருவான்' அவளுக்குள் நம்பிக்கை முளைத்தது. நாளுக்கு நாள் கிளைத்தது. வளர்ந்தது. இரவில் ஊர் அடங்கியபிறகும் ஒரு ஆளுக்கான சாப்பாட்டோடு அவள் காத்திருந்தாள். தனிவெடிச்சத்தம் எங்காவது காற்றைத் துளைத்தபோதெல்லாம் அவள் மனம் நடுங்கிற்று தூக்கம் தொலைந்த விழிப்பில் அன்பு மகனின் உயிருக்காக ஆண்டவரை வேண்டியபடி இருந்தாள்.
ஒருநாள் நிலா இல்லாத வானம், ஊர் அடங்கி விட்ட ஊரடங்கு வேளை காற்று அடங்கவில்லை. அது அடங்குவதில்லை. அவன் வந்தான். பார்த்த பொழுதில் "என் மகன். என் மகன்.' என மனம் நெகிழ்ந்தது. 'தம்பி. அவள் உலகத்து அன்பெல்லாந் தேக்கி அழைத்தாள். அவன் மெளனமாய் நின்றான். தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். வீட்டினுள் நுழைந்தான். ஒவ்வொரு அசைவிலும் அசாத்தியமான எச்சரிக்கை உணர்வு. 9(U5 நீரருந்தும் மானைப்போல, இறப்பிலும் மிகக் கஸ்டமான இந்த உயிர் தப்புதல் தான் எவ்வளவு கொடுமையானது. கழுகுகளின் நடுவேயான சின்னஞ்சிறு குருவிக்குஞ்சினை ஒத்த வாழ்வு அவனது குதறப்படும் செய்தி அவனது வாழ்வில் சகஜமானது. ஆனால் சாகும்வரை சாவினையே தியானித்திருப்பது எவ்வளவு வேதனைக்குரியது. அவளுக்கு அது புரிந்தது. யுத்தப் படைகளை நகர்த்துவோர்க்கு அது என்று புரியும்?

அவசரமாய்ச் சோறு திரட்டித் தந்தாள். விளக்கு வெளிச்சத்தில் அவனது கண்கள் பளபளத்ததாய்த் தோன்றிற்று. ஆவலாய் கிட்டத்தட்ட வேகமாய் அவன் விழுங்கிய சோற்றுருண்டைகள் அவனது நீண்ட பசியைக் காட்டி விட்டதில் பெற்ற வயிறு துடித்தது. ஒரு பிடிசோறு. இவர்களது "தப்பிப்பிழைக்கும்’ வாழ்வில் எத்தனை பெரிய விசயம். காக்கைவன்னியர்களுக்கு குறைவில்லாத தேசத்தில் இது எத்துணை சிரமமானது இவனுக்கு? கேட்டே விட்டாள்.
"சாப்பாடோ?. அதை விடுங்கோ.'
அலட்சியமாய்ச் சிரித்தான். இதுவும் ஒருவித துறவுதானோ? வாழ்வின் தேவைகளை ஒதுக்கித் தள்ளுகிற தைரியம் இவனுள் எப்போது பிறந்தது? இது காலத்தின் தேவையா? அவ்வாறாயின் கண்ணிருக்குள் முக்குளிக்கிற தாய்மாரின் வேதனைகளும் அதேதானோ? இவ்வாறான 'தேவை' கொண்ட காலத்தையும் ஏன் நாட்டையும் கூட வெறுக்கத் தோன்றிற்று அவளுக்கு
சாப்பிட்டானதும் புறப்பட ஆயத்தமானான். ஒரமாய்ப் படுத்து உறங்கிய தம்பி றெஜினோல்ட்டின் அருகே அமர்ந்து மெல்ல அவன் தலை வருடினான்.
"வளர்ந்திட்டான் என்னம்மா.'
அவனை எழுப்ப முயன்றபோது தடுத்தான்.
"வேண்டாம் அம்மா. அவன் எழும்ப வேண்டாம்”
எழும்பி நடந்தான். சிறிதும் சத்தமெழாத மிருதுவான ஒசையற்ற நடை அவர்களுக்கே உரியதுதான் நின்று திரும்பிச்
சொன்னான்.
"அவன் உங்களுக்கு. நான் மண்ணுக்கு. என்னம்மா.’
சாதாரணமாய் அவன் சொன்ன வார்த்தைகள் இவளைச் சவுக்காய்த் தழுவின. சிவந்த நெற்றியில் வந்து விழுந்த சுருள் இழையை அலட்சியமாய்த் தள்ளினான். அதே சாவு தள்ளும் அலட்சியம்.
"நான் 'போயிட்டா பொடி'க்கு உரிமை சொல்லவேணாம். அது. உங்களுக்குக் கஸ்டம்.”
சத்தியம் வாங்கிக்கொண்டான். தம்பி. தொண்ணுறு வீத அழுகை கலந்த தாயின் குரல் அவனை கலக்கியிருக்க வேண்டும். ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான். சடாரென திரும்பி நடந்தான்.
"நான் போயிற்று வரட்டா..?’ முகம் பாராது கேட்டான். அது ஏனென்று அவளுக்குத் தெரியும். அவன் விலகிய பிறகும் நெடுநேரமாய் அழுதுகொண்டே இருந்தாள் அவள்

Page 79
நேற்றைய நாளின் காலை சாதாரணமாய்த் தான் புலர்ந்தது. ஆனாலும் விரிந்த சிறுபொழுதில் கொடிய செய்தி காவி வந்தது.
"அது அவன் தானாம்.”
"கொஞ்சநாளாய் இஞ்சாலிப்பக்கம் திரிஞ்சவன் தான். பாவம்' யாரோ இரக்கப்பட்டார்கள்.
'பாணி வாங்க வந்தவனாம். ஆரோ சொல்லிக் குடுத்திட்டாங்கள். ஊர் செய்தியோடு இவள் வாசற்கதவு தட்டியது. அடையாளங்காட்ட வரச்சொன்னார்கள். முதலில் மறுத்தாள். ஆனாலும் ஒருவேளை. தாய்மனம் தவித்து. துடித்து. இறுதியில் ஒருவித வைராக்கியத் தோடு புறப்பட்டுப்போனாள்.
கரிய துணியால் அவனை இல்லையில்லை அதை மூடியிருந்தார்கள். உடல் முழுதும் சல்லடையிடப் பட்டிருப்பதாய்ச் சொன்னார்கள். 'ஒ. ஜீஸஸ். தானாக வாய் அரற்றிற்று. மெல்ல முகந் திறந்தாள். ஓராயிரம் சாட்டைகளால் ஒரே கணத்தில் சுளிரென அறைந்த வலி முகம் ரணமாய்க் கிடப்பினும் அந்த முன்நெற்றியோர மச்சம். அவளுக்கு அவள் குழந்தையைத் தெரியாதா என்ன? கடவுள் தந்த பரிசு. தங்க விக்கிரகமாய் வயிற்றில் வந்து தவழ்ந்து எழுந்து தளிர்நடை நடந்து விளையாட்டிலும் படிப்பிலும் பேதமின்றி வெற்றிகள் குவித்துப் பெருமிதத்துள் திணற வைத்த அன்பு மகன். அவனேதான். துடித்த உதடு கடித்து வலமும் இடமுமாய்த் தலையசைத்தாள். மறுப்பு அடையாளங்காட்ட வந்தோர் நிரல் நகர அவளும் நகர்ந்தாள்.
"ஸ்ரீபன். என் மகன். என் குழந்தை. உரத்துக் கத்தி அழவேண்டுமாய் மனந் துடிக்க அமைதியாய் நடந்தாள். சொந்த மகனின் பிணத்துக்கும் உரிமை சொல்ல முடியாத ஜனநாயக நாடு வாழ்க அது!
令。令。令
பார்வை கோட்டில் 'ஜீஸஸ் சிலுவையில் அறையப்பட்ட சிலை சிக்கிற்று. குருதி கொப்பளித்துப் பொங்கிய ஒவ்வொரு ஆணியிலும் அவளது பார்வை தரித்தது. முள்முடி சுமந்ததில் நெற்றி விளிம்புகளெல்லாம் வடிந்த குருதி. தாங்க முடியாத ஒரு வேதனையோடு ஜொலிக்கின்ற ஒரு திருப்தியின் விகசிப்பினையும் அந்த உயிர்த்துவமான கலைப்படைப்பினுள் சிற்பி சிறைப்படுத்தியிருந்தான். கீழே பொன்னிற எழுத்தில் அந்த
வாசகங்கள்.
"நானே வாயில் என் வழி நுழைவோர்க்கு ஆபத்து இல்லை. நல்ல ஆயன் நானே. நல் ஆயன் ஆடுகளுக்காகத்
7
 

தன் உயிரையுங் கொடுப்பார்.'
"உலகத்து மக்களின் பாடுகளெல்லாம் சுமப்பதற்காய் வந்த புனிதரே.'தன்னிச்சையாய் வாய் அரற்றிற்று. சொல்ல வராத சோகம்.
"அவனும் இப்படித்தானோ?. உம் வழியில்.”
கண்ணீர் படலத்திற்கு அப்பால் ஜீஸஸ் சிலை மங்கிற்று. அன்பு மகனின் சல்லடையிடப்பட்ட உடல் எழுந்தது. கை சுப்பி வணங்கினாள்.
ஆழந்த அமைதி மனம் முழுதும் பரவிற்று கொடிய வேதனையுள் ஒரு திருப்தி தப்பிப்பிழைத்தலே வாழ்வாக, எண்ணில்லாத் துன்பங்களை அமைதியாய்ச் சுமந்த மகனுக்கு நிரந்தரமான விடுதலையை மரணம் வழங்கியிருக்கிறது. அவர்கள் இவரைத் தேடிய நாளெல்லாம் அந்த மரியாளின் மனம் எப்படித் துடித்திருக்கும்? வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்காய் யூதாளம் துரோகியாகிக் காட்டிக் கொடுத்தபோது அந்த தாயுள்ளம் எப்படிப் பதறியிருக்கும்? முள்முடி சுமந்து பாரச்சிலுவை தாங்கி இவர் நடக்கையிலே கொடியவர் கைச்சாட்டை கொடுக்கப்பட்ட பொழுதில் அந்த மரியாள் இவரின் இறுதிக்கணம் விரைவாய் நெருங்கிவிடப் பிராத்தித்து இருக்கமாட்டாளா? ஜெனிற்றாவின் மனம் முழுதும் முரணி பட்ட சிந்தனைகளால் நிரம்பியிருக்கையிலும் கூட ஆழ்மனதில் புள்ளியாய்ப் பிறந்து விகசிக்கின்ற ஏதோ ஒருவகை நிம்மதி. தன் அன்பு மகனில் இறுதி ஆணி அறையப்பட்ட பொழுதில் மரியாள் இந்தத் துன்பத்திடையான இன்பத்தினை உணர்ந்திருப்பாளோ? சிலர் அவளது இந்த நிம்மதி பற்றிப் பரிகசிக்கக் கூடும். ஆனால் அவளுக்கு மிகத் தெளிவாகவே தெரியும். சில துன்பங்கள் சாவிலேயே முற்றிடப்படுமென்று.
அவள் சோர்ந்து கிடந்தாள். இன்னும் தணியாத உயிர்த்தாகத்தோடு மண் கிடந்தது. மண் உள்ளவரை மரியாள் இறப்பதில்லை. ஜெனிற்றாக்களுந்தான்.

Page 80
நாம் கனவுகளைக் காதலிப்பவர்கள் அல்லர் நிஜங்களை மட்டுமே நேசிப்பவர் - ஏனெனில் ஆதரவற்ற அகதிகள் நாம் கனவுகள் கண்டு
கலங்குவதை விட நிஜங்களோடு போராடுவது - எமக் நிர்ப்பந்தமானதல்ல
யுத்தத்தின் கொடூரத்தால் இழுத்தெறியப்பட்ட எமது சுதந்திர உணர்வுகள் வேள்வி எனும் தீயிலே வெந்து துடிக்கின்றன
காகிதம் எனும் ஒடத்தில் கண்ணிரால் வடிக்கின்றோம் க மறக்கத்தான் நினைத்தாலும் நினைவுகளை அழிக்கமு
அன்னை தந்தையை இழந் அன்பென்பதை அறியாது
அரவணைக்க ஒருவரின்றி அநாதைகள் என்ற பட்டத்தோடு வாழ்க்கையின் மயிரிழையில்
தொங்கிக் கொண்டிருக்கும் - எமக்கு வாழ்வென்பது இன்று
நிஜமா? நிபந்தனையா? புரிந்து கொள்ள முடியவில்லை. ۔۔۔۔۔۔۔
பொறுத்தது போது மென்றிருந்தோம் - ஆனாலும் பொங்கியெழத்தான் முடியுமா? புயலிலே சாய்ந்த ஆலமரமாய் சிதறிப்போன சொந்தங்கள் - எம்
விழிகளின் ஒரத்திற்
செல்வி திருநாவுக்கரசு அருட்செல்வி
 
 
 
 
 
 
 
 
 
 

கண்ணீராய்க்காட்சி தருகின்றது ஆதியிலிருந்து அந்தம்வரை அரசியல் மாறுகிறதே தவிர
அடக்குமுறை மாறவில்லை
மதிகெட்ட இம் மானிட வர்க்கத்துள் - எமக்கு
山 புரட்சிக்காரர்களினால் சொர்க்கம் என எண்ணிய

Page 81
நம் வாழ்வினை சோகங்கள் சூழ்ந்து கொண்டன காவியம் என எண்ணிய - நம் வாழ்வும் கானல் நீராய் மாறியது.
தெரு முனையில் எழுந்த ஒலியினால் சொந்தங்களை விட்டு அற்ப உயிரைக் காப்பதற்காய் அகதிகளாக்கப்பட்டு அநாதைகளாகி - அப்பப்பா எத்தனை சோதனைகள் நம் வாழ்வினைச் சூறையாடிச் செல்கின்றன வேதனை யென்பது
எம் வாழ்வில்
Tចាប់ការចា ចំការ விளையாடுகிற வாசனைமிகு பூமியிலே
அர்ச்சிக்கப்பட வே
வாழ்க்கையைத்
இ
கட்டவிழ்ந்த மொட்டுக னிற் சிறகடித்த எம் எண்ணங்கள் ஒரு சிறைக்குள் அகப்பட்டு விட்டன - இருந்தும் என்ன வாழ்க்கை என்பதை - எம்மாற் புரிந்து கொள்ள முடியவில்லை.
இறந்தவர் இன்னும் சுடுகாடு கூடச் செல்லவில்லை உனக்கென்றும் எனக்கென்றும் சொத்திற்காக சொந்தங்கள் மறுக்கப்படுகின்றன. ஆனால் நாம் சொந்தங்களைத் தேடித்தேடி சோர்ந்து போய்விட்டோம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆராரோ பாடிடவே அகிலத்தில் அன்னையில்லை தேனாகப் பேசிடவே தேசத்திற் தந்தையில்லை இக்கரையில் ஆதரவற்ற அகதிகள் நாம் எம்மைப்போல் அக்கரையில் எத்தனை அகதிகள்தான் அக்கறையின்றி வாழ்கின்றார்கள் வேதனைகளை வெளிக்காட்டா நாமும் ஒருவகையில் தியாகிகள்தான் வேதனைகளைக் குறைத்து ஆறுதலைத் தருவது - எம் கற்பனையும் கவிவரிகளும்தான்
அலை கடல் மீது கரைதேடும் அவல வாழ்வுதான்
எம் வாழ்வு
அதனால்தான் - நாம் கனவுகளைக் காதலிப்பது கிடையாது நிஜங்களை மட்டுமே நேசிக்கின்றோம் - ஏனெனில் ஆதரவற்ற அகதிகள் நாம் கனவுகளைக் கண்டு கலங்குவதை விட நிஜங்களோடு போராடுவது - எமக்கு நிர்ப்பந்தமானதல்ல.

Page 82
வேதில்லை
இந்தியத்தமிழரைப் பொறுத்தவரையாழ்ப்பாணத்தவரது தமிழ் சிங்களத் தமிழ்' என்ற கருத்து நிலவுகிறது. அண்மையில் தெனாலி தமிழ்ப்பட வெள்ளி விழாவில் பேசிய பிரபல நடிகள் ஒருவர் கமல்ஹாசன் தெனாலி படத்தில் சிங்களத் தமிழ் பேசி நடித்திருக்கிறார் என்று குறிப்பிட்டமை நினைவுகூரத்தக்கது. இலங்கைத் தொலைக்காட்சியில் செவ்வி வழங்கிய இன்னொரு தமிழ் நடிகையும் சிங்களத் தமிழ் என்ற பதப் பிரயோகஞ் செய்தபோது பேட்டிகண்டவர் அவசரமாகக் குறுக்கிட்டு சிங்களத் தமிழ் அல்ல செந்தமிழ் என்று பேட்டியாளரைத் திருத்தியதும் கவனிக்கத்தக்க அம்சம்
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் சிங்களத் தமிழுமன்று செந்தமிழு மன்று, தமிழ் மொழியின் ஓர் ஆரோக்கியமான வடிவம் மட்டுமே என்பதனைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
செந்தமிழ் என்ற பதம் எழுத்து வழக்கைச் சுட்டுவதாக இருக்கலாம் எழுத்து வழக்கைப் பொறுத்தளவில் ஒரு மொழியைப் பேசுபவர் உலகின் எந்த மூலையிலிருந்து எழுதினாலும் அதை வேறெந்தப் பகுதியிலாவது வாழும் இன்னொருவர் - அதே மொழியைப் பேசுபவர் - எளிதில் புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். பேச்சு வழக்கைப் பொறுத்தவரை இந்த விதி பொருந்தாது. உதாரணமாக இந்தியத் தமிழர் இலங்கைத் தமிழரை, குறிப்பாக வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழரைப் புரிந்து கொள்ள முடியாது திணறுவதைக் குறிப்பிடலாம். தமிழ்மட்டுமன்றி சீன மொழி போன்ற வேறு மொழிகளும், இந்த வகையில் உதாரணமாகக் காட்டத்தக்கவை.
எழுத்து மொழியைப் பொறுத்தளவில் வேறுபாடுகள் நாட்டுக்கு நாடு பிரதேசத்துக்குப் பிரதேசம் குறைவாக இருப்பினும் வேறுபாடுகளே இல்லை என்று அறுதியிட்டுக் கூறிவிடமுடியாது. உதாரணத்துக்கு பிரித்தானிய ஆங்கிலத்தையும் அமெரிக்க ஆங்கிலத்தையும் எடுத்து நோக்கினால் pavement-sideWalkraiway - railroad, tap - faucet, autumn-fall, (3 JIT6ör (O Lisbt 6) பதப்பிரயோக வேறுபாடுகளும் (differences in vacabulary) சில இலக்கண வேறுபாடுகளும் உண்டு. இத்தகைய வேறுபாடுகள் ஆங்கில மொழிக்குமட்டுமே உரித்தானவையல்ல. ஆனாலும் இவை வாசகர்களைப் பெருமளவு குழப்பத்தில் ஆழ்த்தும் என்றும் கூறிவிடமுடியாது.
பேச்சிலும் எழுத்திலும் வாழுகிற எந்த மொழியும் காலத்துக்குக் காலம், இடத்துக்கிடம் மாறுந்தன்மை கொண்டது. இறந்துபட்ட மொழிகளாகக் கருதப்படும் லத்தீன், சமஸ்கிருதம் போன்றவையே இதற்கு விதிவிலக்கெனலாம். அவை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகட்கு, எகிப்திய மம்மிகளைப் போல, மாற்றமின்றி நிலைக் கலாம். அவை எழுத்தளவில் பதிவுகளாகவும், ஒலியளவில் வரை யறுக்கப்பட்ட சில தேவைகளுக்காகவுமே மட்டுப்படுத்தப்படுவை.
மாறுந்தன்மை கொண்டமையால் மொழிகள் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும். இவ்வடிவ வேறுபாடுகள் உச்சரிப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டவையாகவோ (accents) Søb& S600 612,6) th, 6) STshLFy&UTSth என்பனவும் உள்ளடங்கியவையாகவோ,(dialects) அமையலாம் வெவ்வேறு நாடு தழுவியதாகவும் ஒருநாட்டுக்குள்ளேயே வெவ்வேறு பிரதேசங்கள் சார்ந்தவையாகவும் இருக்கலாம். உதாரணமாக நோக்கு
வோமாயின் இலங்கைக்குள்ளேயே போய் வருகிறேன்' என்ற
 

நாதன் - கிழக்குப் பல்கலைக்கழகம், திருக்கோணமலை
சொற்றொடர், போட்டாறன், போயிற்று வாறன், பெயித்திட்டுவாறன் போன்ற பல தோற்றங்களைக் கொண்டிருப்பது கண்கூடு.
இந்த அடிப்படையில் பார்க்கிறபோது தமிழ் மொழியானது தமிழ் நாட்டுக்குள்ளே பல்வேறு வடிவங்களையும், கடல் கடந்த நாடுகளிடையே பல்வேறு வடிவங்களையும் கொண்டமைவது இயல்பானதே. தமிழ் நாட்டிலிருந்து வரும் புனைக்கதைகளை வாசிக்கும்போது எமக்கு இந்த உண்மை புலனாகும். ஜானகி ராமனின் திருநெல்வேலித் தமிழ், ஜெயகாந்தனின் மதறாஸ் தமிழ், ராஜநாராயணனின் கரிசல் காட்டுத்தமிழ், இன்னும் அக்ரறுரீாரத்து அம்மாமித் தமிழ்,பத்மநாபனின் மலையாளங்கலந்த தமிழ் ஆகிய பல மொழி வழக்குகளை (dialects) நாம் உதாரணங்களாகக் கொள்ளலாம்.
தமிழ் நாட்டுக்குள்ளேயே காணப்படும் வட்டார வழக்குகளுக்கும் யாழ்ப்பாணத்து மொழி வழக்குக்குமிடையே காணப்படும் மிகப்பெரிய வேறுபாடு தொனி ஏற்ற இறக்கத்தை மையமாகக் கொண்டதாகும். இந்த வகையில் யாழ்ப்பாணத்துத் தமிழ் மலையாளத்தை ஒத்ததாகக் கூறப்படுகிறது. அதைவிட உச்சரிப்பு வேறுபாட்டுக்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். சமஸ்கிருதம் உட்பட பல இந்திய மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கிய இந்தியத் தமிழ், மூலச் சொற்களுக்குரிய ஓசைகளைப் பயன்படுத்தும்போது அதே சொற்களை எழுத்து வாயிலாக மட்டும் அறிந்த நம்மவர் வேற்றோசைகளை பயன் படுத்துவது உச்சரிப்பு வேறுபாடுகட்கு இட்டுச் செல்லலாம்.
எல்ல்ாவற்றுக்கும் மேலாக, ஒரு வழி போக்கு மொழிப்பாய்ச்சல் காரணமாக இந்தியத் தமிழ் இலங்கையருக்குப் பரிச்சயமான அளவுக்கு இலங்கைத் தமிழில் இற்றைக்கும் இந்தியருக்குப் பரிச்சயம் ஏற்படவில்லை என்று கூறலாம். அதாவது புனைக்கதை, சினிமா என்பன அங்கிருந்து இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆயினும் இங்கிருந்து அங்கு ஏற்றுமதிகள் இல்லை. ஆகவே தமிழ்நாட்டின் பல்வேறுபட்ட மொழிவழக்குகள் அவர்களுக்குத் தமிழாகத் தெரிய சிலோன் தமிழ்' அல்லது சிங்களத் தமிழ்' வேற்றுமொழிபோன்ற ஒரு மாயையைத் தோற்றுவிக்கிறது.
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் சீரிய தமிழ் என்ற மாயையும் சிலரிடத்தில் காணப்படுகிறது. இதுவுந்தவறானதே. ஏனைய மொழி வடிவங்களைப் போலவே யாழ்ப்பாண பேச்சுத் தமிழிலும் பலங்களுமுண்டு பலவீனங்களுமுண்டு.
மொழியியல், எழுத்து வழக்கு பேச்சு வழக்கு என்ற உயர்வு தாழ்வுகட்கு அப்பாற்பட்டது. அவ்வகையில் பார்க்கிறபோது யாழ்ப்பாணப் பேச்சு வழக்கும் ஏனைய வடிவங்களைப் போல அந்தஸ்துக்குறையாத ஒரு தமிழ் மொழி வடிவமே அது சிங்களத் தமிழுமன்று, செந்தமிழுமன்று.
எழுத்துவடிவத்தின் உயர்ச்சி அரசியல், சமூக ரீதியானது உளவியல் ரீதியானது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, இலக்கியச் செழுமைக்கு மொழியின் இன்றியமையாமை கருதியே eUーTaos@ கல்விக்கூடங்கள், வழக்காடு மன்றங்கள், அரச திணைக்களங்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்கென ஒரு பிரத்தியேக மொழி வடிவத்துக்குத் தனிச் சிறப்பான அந்தஸ்தினை (standard language) வழங்குகிறது; அவ்வளவுதான். பேச்சு மொழியே உண்மையில் ஜீவனுள்ளது எனலாம்.
令令令

Page 83
அது இலங்கையிலே பிரிட்டிஷாரின் ஆட் வேலைகளிலே யானைகள் ஈடுபட்டுக் கொண்டு நிற்கின் கொடுக்கும் உணவுகளை யானை ஒன்று வாங்கி உண்கிற அந்த யானையை சிகரட்டினால் சுட்டு விடுகின்றான். பின் மீண்டும் அவன் வேலைக்கு வந்தபோது தும்பிக்கையினா யானை. யானை தெய்வீகமான பிராணி, நினைவாற்றல் மிக்கது விடுகிறது.
ஏறத்தாழ இருபது வருடங்களின் முன்ன சுவாமிஜி கெங்காதரானந்தா அவர்கள், திருமலை - கொண்டிருக்கின்றார். பன்குளம் பகுதிக்குச் சமீபமாக கா திருநடேசலிங்கந்தான் சாரதி. காரினைப் பின்பக்கமாக ( அவ்வாறே செய்கின்றார். சாரதியை நிறுத்துமாறு கூறுகிறார். 6 என்று சுவாமிஜி கேட்கிறார். அங்கே ஒரு தாயும் ஒரு கன் எந்தத் தீங்கும் செய்து விடாது என்று சுவாமிஜி கெங்காதரா வீதியிலே காட்டுயானையை விலகிச் சென்றுவிட்டு மீண்டு சொல்வார்களா என்று கேட்கின்றார் சாரதி அவர்கள்.
6160186 தந்தையார் அவர்கள் பிரிட்டிஷார் காலத் இருந்தவர். நிலாவெளிக் கடற்கரையில் விமானப்பயிற்சி. பார்ப்பதற்காக பந்தல் ஒன்று அமைக்க வேண்டும். பூமிக் எனக் கச்சேரியிலிருந்து வந்தவர் சொல்கின்றார். உயர்வு தந்தை. “உத்தரவு அப்படியல்ல” என்கிறார் கச்சேரி ஊழி தனது செலவில் 'உத்தரவு இல்லாத’ பந்தலையும் அ பந்தலினுள் நின்று விமானப் பயிற்சியைப் பார்வையிடுகின்
அது சுமார் 1940 ஆக இருக்க வேண்டும். நிலா மாட்டுவண்டிலில் ஏற்றிக்கொண்டு எனது தந்தையும் உத மைல் வந்துவிட்டது. இரவு வந்துவிட்டது. மாடுகள் வெ உதவியாளர் தன்னால் வண்டில் செலுத்த முடியாது என்று
'நீ யாரென்பது எனக்குத் தெரியும். நாம் கூறுகின்றார். உருவமும் நடக்கின்றது. வண்டிலும் நகள்கின் இடத்தையும் கடந்து அந்த உருவம் வீதியை விட்டுக் மன்னனின் புதையல் களைக் காவல் செய்யும் ஆட்க 606),
திருமலை நினைவுகள் பல. அவற்றுள் சி பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியானதே.
 

சிக் காலம். சீனக்குடா விமானநிலையத்திலே பாரிய றன. மனிதர்களும் வேலை செய்கின்றார்கள். மனிதர்கள் து. மனிதன் ஒருவனிடம் வேறுபாடான சிந்தனை. அவன் எனர், பல நாட்களாக அவன் வேலைக்கு வரவில்லை. ல் அவனை தூக்கி அடித்துக் கொன்றுவிடுகிறது அந்த என்றெல்லாம் சொல்வதற்கு இந்த நிகழ்வு அத்தாட்சியாகி
ாள் திருக்கோணமலை சிவயோக சமாஜத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம் வீதியினால் தனது கார் மூலம் வந்து வந்து கொண்டிருக்கிறது. ஆலங்கேணியைச் சேர்ந்த everse) செலுத்துமாறு சுவாமிஜி கூறுகின்றார். சாரதியும் வாகனம் நிறுத்தப்படுகிறது. ‘எப்படி அழகாக இருக்கிறதா’ றுமாக இரு யானைகள். அந்தக் காட்டு யானை தமக்கு னந்தா அவர்களுக்கு எத்துணை நம்பிக்கை பார்த்தீர்களா? ம் பின்நோக்கிக் காரைச் செலுத்துமாறு வேறு யாரேனும்
திலே நிலாவெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு விதானையாராக வெள்ளைக்காரர் வெயில் படாமல் விமானப்பயிற்சியைப் குச் சமாந்தரமாகப் பந்தலின் கூரை அமைய வேண்டும் பதிவாகப் பந்தல் அமைப்பது நல்லது என்கிறார் எனது யர். தந்தை கச்சேரி செலவினில் உத்தரவுப் பந்தலையும் மைக்கின்றார். வெள்ளைக்காரர் 'உத்தரவு இல்லாத" )TT.
வெளிக்குக் கடை ஒன்றுக்குத் தேவையான பொருட்களை வியாளரும் வந்து கொண்டிருக்கிறார்கள். நிலாவெளி 6ம் ருளுகின்றன. வண்டிலின் முன்னால் ஒரு மனித உருவம்.
கூறித் தந்தையிடம் வண்டிலைக் கொடுக்கின்றார்.
போக வழிவிடு' என்று தந்தையார் அந்த உருவத்திடம் றது. தற்போதைய இக்பால் நகள் பாடசாலை இருக்கும் கடற்கரைப் பக்கமாகச் செல்கின்றது. குளக்கோட்டன் ரவர்” அவர் என்று எனது தந்தை என்னிடம் கூறுகின்றார்.
ல இவை. இவற்றை திருக்கோணமலைச் சிறப்புமலரில்
S S SENS

Page 84
ருக்கோணமலை மாவட்டத்தின் மேற்கில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பிரதேசமே கிண்ணியாவாகும். சுமார் 78,000 மக்கள் தொகையையும், 16,000 குடும்பங்களையும் கொண்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட தாகும்.
போக்குவரத்துப் பிரச்சனைகளினாலும் மற்றும் பல காரணங்களினாலும் ஏனைய கலாச்சாரப் பாரம்பரியங்களின் தாக்கத்தை விடுத்து தனக்கென ஒரு கலாச்சாரப் பாரம்பரியங்களை உருவாக்கிக் கொண்ட ஒரு சமூகமாகும். மக்கட் தொகையின் பெரும்பகுதியினர் முஸ்லிம்கள் என்பதினால் தங்கள் சமயம் சார் விழுமியங்களே பெரும்பாலும் காணப்படுவதை நாம் காணலாம். மேலும் பேச்சு வழக்கு பழக்க வழக்கங்கள் என்பனவற்றிலும் இதன் தாக்கத்தைக் காணலாம்.
மக்கள் குழுமம்:- 16ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து மக்கள் குடியேறி வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எமக்கு இங்கு கிடைக்கின்றது. இருந்தபோதிலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் படையில் கடமையாற்றிய முஸ்லிம் வீரர்கள் இங்கு திருமணம் முடித்து குடும்பத்துடன் சீவித்து வந்துள்ளார்கள் எனவும் அறியக் கிடக்கின்றது. ஜாவா, மலாய்,
நீக்ரோ, சமூகத்தினரின் சாயல் உள்ளோரை இன்றும் இப்பிரதேசத்தில் நாம் காணலாம்.
7
 

பேச்சு வழக்கு:- பல வகை இனக் குழுக்கள் ஒன்றாக வசித்ததினால் இவர்களுக்கே உரித்தான வையான பேச்சு வழக்கும் உருவாகியது. இது
- பெரும்பாலும் ஏனைய மொழிகளை தழுவியதாகவும், அம்மொழி வழக்கிலிருந்து திரிபடைந்த சொற்களையும் நாம் காணலாம்.
Ο ΦΠU600TLDITθ,
மீக்கிணி - மிகச்சிறியது
புண்டுவிதேல் பிய்தது போதல்
றோக்கை ஒரு வகை புகைத்தல் முறை
குடாக்கு ஒருவகை புகைத்தல் முறை
ਰੰਗ சித்தப்பா
காக்கி ی தந்தையின் தந்தை
நேனான 6մաՖ! முதிர்ந்த பென்
போன்ற தனித்துவமான சொற்களை நாம் காணலாம். இந்த வகையான சொற்கள் 700 அளவில் பாவிக்கப்பட்டாலும் 140 வரையான சொற்களே தற்போது பாவனையில் உள்ளது.
திருமணச்சடங்குகள்:- மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாக இருந்தபோதிலும் இந்து சமய முறைகளின் தாக்கத்தை, தாலி கட்டுதல், மாப்பிள்ளை அழைப்பு, குதிரை மேல் ஊர்வலம்

Page 85
வீர விளையாட்டு:-கிண்ணியாவின் 'சீனடி விளையாட்டு
என்பவற்றைக் காணலாம். இங்கு ஆண்களே பெண்ணிண் வீட்டிற்குச் சென்று வசிப்பார்கள். இது இன்றுவரை தொடரும் வழக்கமாகும். இருந்தபோதிலும் குதிரை ஊர்வலம் , முற்றாகவே இல்லாது ஒழிந்து போய்விட்டது. றபான் அடித்தல், குரலை போன்றவையும் தற்போது வழக்கொழிந்த முறையாகும். ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணையும் திருமணத்தினைப் போலவே 'சுன்னத்துக்
கல்யாணம்’ என்னும் கல்யாணமும் வெகு
பிரசித்தி பெற்ற ஒன்றாகும். முஸ்லிம்கள் தமது சமயமுறைப்படி ஆணின் உறுப்பினை மூடியிருக்கும் தோலை அகற்றும் ஒரு முறையே இதுவாகும். இது 'கத்னா’ என்றும் அழைக்கப்படும். அத்தோடு "மாஞ்சோலை’ என்னும் இடத்திற்கு அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள். அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஞானி ஒருவரின் ஆசி வேண்டியே இவ்வாறு அவர்கள் அழைத்துவரப்படுவார்கள். மேலும் இக்'கத்னா’ வைபவத்தை செய்பவர் "ஒஸ்தா' என அழைக்கப்படுவார். இவ்வழக்கம் இன்று மருத்துவ ரீதியாக நவீன முறையில் செய்யப்படுவதினால் சடங்குகள் தற்போது மறைந்து விட்டது.
穷秀
வெகு பிரசித்தமானதொன்றாகும். சீனர்களி னதும், யப்பானியர்களின் கராட்டி, குங்பூ போன்ற உடற் பயிற்சியும் வீரமும் நிறைந்த விளையாட்டாகும். இது தென்னிந்தியாவில் இருந்து இங்கு பரப்பப்பட்டதொன்றாக இருக்கலாம். இதனை பழக்குபவர்களை "அண்ணாவி’ என்று அழைப்பர். அவர்களில் பல் பேர் இன்றும் வாழிகின்றார்கள். நிலாக் காலங்களில் இவர்களினி வீர விளையாட்டுக்கள் முற்றங்களில் நடப்பது
முன்னைய வழக்கமாகும். இவ்விளையாட்டு
மனவுறுதி, மன ஒருமைப்பாடு என்பவற்றை அதிகரிக்கும் ஒரு முறையாகும். ஏனைய

விழாக்கள்:
கலைகளைப் போலவே இந்த தலைமுறை யினருக்கு இக்கலை கிடைக்காமல் போகும் துர்ப்பாக்கிய நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு இப்பகுதியில் நிலவும் போர்ச்சூழலும் பிரதான காரணமாகும்.
முகம்மது நபி அவர்கள் பிறந்த தினம் 'மீலாத் விழா” எனக் கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், நாடகம், பக்கீர் பைத் மெளலிது வைபக் என கொண்டாடப்படும் பக்கீர் பைத் என்பது 'தகரா’ எனும் தாள இசைக் கருவியுடன் இசைக் கப்படும் இஸ்லாமியப் பாடல்களாகும். மெளலிது என்பது நபி புகழ் பாடும் அரபிப் பாடல்களாகும்.
அடுத்ததாக "புஹாரி” என அழைக்கப்படும் கந்தூரி மிகப் பிரபல்யமானதொன்றாகும். முஸ்லிம்களின் புனிதப் புத்தகமான குர்ஆனுக்கு அடுத்தபடியாக வைத்து மதிக்கப்படும் புஹாரி ஹதீஸ் கிரந்தம் பாயாணம் செய்யப்பட்டு இறுதி நாளில் திருவிழாப்போல் நடைபெறுவதுண்டு. இது இந்து பாரம்பரியத்தினதும், தென்னிந்திய வழக்காறுகளில் இருந்தும் பின்பற்றப்பட்டி ருக்கலாம். அதன் பின்பு இக்கந்தூரி அரசியல் ரூபம் எடுத்து தற்போதும் நடைபெற்று வருகின்றது. இங்கு காது கேளாதவர்களுக்கு சீன வெடி கொளுத்துதல், மிளகாய் மூட்டை, உப்பு மூட்டை வழங்குதல் கோழி, ஆடு, மாடு, முட்டை போன்றவற்றை நேர்ச்சையாக வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அது இருக்கும்.
இப்படியாக பல வேறு சிக்கலானதும் சந்தோசகரமானதுமான பாரம்பரியங்கள், யுத்த சூழ்நிலை, புதுமைகளை வரவேற்றல், நவீன இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கம் என்பவற்றால் சிதைந்து அதன் எச்சங்கள் மாத்திரமே தொக்கி நிற்கிறது. அடுத்த தலைமுறைக்கு என்ன மிஞ்சப் போகின்றது என்பதே கேள்வி?

Page 86
திருக்கோணமலையின் தமிழ் நாடக வரலாறை முழுமையாக ஆய்வு செய்வதற்கான முயற்சி இல்லை இவ்வாக்கத்தின் நோக்கம். திருக்கோணமலையின் நாடக வரலாறு பற்றியோ அல்லது முழுமையாக ஆய்வு செய்வது பற்றிய விடயத்திலோ எக்காலப் பகுதியில் இருந்து மேற்கொள்வது என்பதில் முடிவுக்குள் வரமுடியாது உள்ளனர்.
ஆயினும் அன்னியர் வருகையின் காலப்பகுதியில் எமது பாரம்பரிய கலைகள் அழிந்தோ அல்லது அறியப்படாது மறைந்து போகும் நிலையோ ஏற்பட்ட நிலைமையில்தான் அறிஞர்களின் முனைப்பும் உழைப்பும் வெளிப்பாடாகியது என் கின்றனர். அக் காலப் பகுதி 18ம் நூற்றாண்டாக கணிக்கப்படுகின்றது.
இக்காலப்பகுதி ந தேசியமட்டத்திலும் திருக் நாடகங்களே முதல் தரமாக கின்றது. இக்கால கட்டத் ஏறிய நாடகங்கள் மக்களின் பிரச்சினையை, சமகாலப் பிர சாதாரண மக்களின் வழி கொடுமைகளை, பெணி மக்கள் தேவைப் போரா மையமாக வைத்தும், தீர்வினை மக்களே சிந்திக்க எண்பதினையும் முன்வைத் பார்வையையும் முன்வைக்கி
 
 
 
 
 
 
 
 

இந்த காலகட்டத்தில் நாடகக் கலையின் முன்னோடியாக கருதப்படுகின்றார். பெரியார் அகிலேசப்பிள்ளை, இவர்களாலேயே முதல் நாடகமாக கண்டி நாடகம் எழுதப்பட்டதாக அறியப்படுகின்றது. இந்நாடகம் அண்ணாவி தம்பிமுத்து அவர்களால் மேடை ஏற்றப்பட்டதாக கூறப்படினும் அதில் பெரியார் அகிலேசப்பிள்ளை அவர்களால் ஆக்கப்பட்ட பிரதிதான் மேடையேற்றப்பட்டது என்பதில் ஐயப்பாடும் உள்ளது. ஏனெனில், கண்டி அரசன் நாடகம் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளிலும் பலரால் எழுதப்பட்டிருப்பதே காரணம் என்கின்றனர். ஆயினும் திருக்கோணமலையில் முதல் எழுதப்பட்ட நாடகம் பெரியர் வேஅகிலேசப்பிள்ளை அவர்களின் கண்டி நாடகமேயாகும். இவரின் காலப்பகுதியின் (1853-1910) முன் நாடகம் ஆக்கப்பட்டனவா என்பதற்கான ஆய்வுகள், நடைபெற சான்றுகள், அறியப்படாது இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.
திருக்கோணமலையின் நாடக வளர்ச்சிக்கு 1922ம் ஆண்டு அண்ணாவிமார்கள் ஆரம்பித்து வைத்த பணி காலத்துக்குக்காலம், அண்ணாவிமார் தனியாரின் கலையார்வம், நாடக மன்றங்கள் இந்து, கிறிஸ்தவ சபைகள், ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் ஊடாக பெரு வளர்ச்சி அடைந்தது. அதன் வளர்ச்சிப் போக்கில்
1920 முதல் 1950 வரை 4 நாடகங்களும்
1950 முதல் 1955 வரை 5 நாடகங்களும்
1956 முதல் 1965 வரை 6 நாடகங்களும்
1966 முதல் 1970 வரை 8 நாடகங்களும் - 1971 முதல் 1975 வரை 8 நாடகங்களும்
1976 முதல் 1980 வரை 55 நாடகங்களும்
1981 முதல் 1991 வரை 5 நாடகங்களும்

Page 87
மேடையேற்றப்பட்டதை பதிவுகளில் இருந்து அறிய முடிகின்றது.
ஆயினும் இப்பதிவுகளில் இன்னும் பல நாடகங்கள் பதிவுக்குள்ளாக்கப்படாமலும் இருக்கக்கூடும். 1991ம் ஆண்டில் இருந்து மேடையேற்றப்பட்ட நாடகங்கள் பற்றிய வெளியீடுகள் இன்னும் எழுத்துப் பதிவுக்குள்ளாக்கப் படவில்லை.
ஆகவே 1920ஆம் ஆண்டில் இருந்து இப்பிரதேசத்தில் மேடையேறிய நாடகங்களையும், அவற்றை தயாரித்த மன்றங்கள், தனிநபர், அமைப்புக்களையும், நாடகக் கலைஞர்களையும் இங்கு விபரிப்பது பெரும் பொறுப்பு மிக்கதும் மிகவும் சிரமத்துக்குள்ளானதாக அமையும் என்பதால் தற்போது அதனை மேற்கொள்ள முடியாது இருக்கின்றது. ஆதலால் 1971ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டுவரையும் மேடையேறிய நாடகங்கள் மேல் பார்வை கொண்டு திருக்கோணமலை நாடகம் பற்றிய, அதன் வளர்ச்சி பற்றிய சிறுவெளிப்படுத்தல் காணும்போது நாடகத்துறை ஆவலர்கள் மத்தியில் சரியான தேடுதல் ஆர்வத்தை தூண்டும் என நம்புகின்றேன்.
1971 முதல் 1980 வரையான நாடகங்களை அக்காலகட்டத்திலும் அதன் பின்னும் இங்குள்ள பல மூத்த எழுத்தாளர்கள் நாடகம் பற்றிய அவதானிப்பு மேற்கொள்பவர்கள் பலர் நாடகங்களாக ஏற்றுக் கொள்ளாத கருத்தழுத்தம் இருந்தது இன்றும் அக்கருத்து இருப்பதை அறிய முடிகின்றது. அக்கருத்தில் மிக உறுதியாக இருந்தவர் (அமரர் வ.அ) அமரர் வ.அ.இராசரெத்தினம்ஐயா அவர்கள். 1991-1993 காலத்தின் பிற்பகுதியில் பாடசாலை மட்டங்களுக்கான நாடகப் போட்டிகளில் பாடசாலைகளால் தயாரிக்கப்பட்ட நாடகங்கள் நாடகத் தன்மையுடன் விமர்சனத்துக்குள்ளாக தகுதி கொண்டதாக அமைந்திருந்த போதும் பெரியார் வ.அ.இராசரெத்தினம் அவர்கள் அதனையும் அவர் நாடகமாக ஏற்காது விமர்சித்ததை அவருடன் பாடசாலை நாடகப்போட்டிகளில் நடுவராக கலந்து கொள்ளும் போது அறிய முடிந்தது. அதேவேளை பேராசிரியர் கசிவத்தம்பி அவர்கள் இன்னும் சரியான தமிழ்நாடகப்பிரதி தயாராக இல்லை என்ற கருத்தையும் கூறிவந்துள்ளார். தற்போது இவர்கள் ஏற்றுக்கொள்ளும் நாடகப் பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்களின் நாடக ரீதியான கட்டுரைகள் விமர்சனங்களுடாக அறிய முடிகின்றது.
1970களில் அதற்கு முன்னும் பல்கலைக்கழகங்களிலும் வேற்று மொழி நாடக மொழிபெயர்புகளின் ஊடாகவும் தமிழ் நாடகங்கள் வளர்ச்சியடையத் தொடங்கிய காலப்பகுதியில் மகாகவி அவர்களின் கோடை, புதியதொருவீடு ஆகிய நாடகங்கள் தாசியஸ் அவர்களின் நெறியாள்கையில் தமிழ் நாடகத்துறை புதிய வீச்சுக்குள் விளைகின்றது. அதேவேளை யாழ்நகரின் நெல் லியடி ஆகிய பகுதிகளினும் ஏனைய இடங்களிலும், நாடகரீதியான பார்வையும் மாற்றத்தைத்
81

தேர்ற்றுவிக்கின்றது. அதேவேளை பாலேந்திரா போன்றோரின் மொழிபெயர்ப்பு நாடகங்கள் புதிய கோணத்தை முன்வைத்து செல்கின்றது. இவ்வேளையே திருக்கோணமலையிலும் நாடகமேடையேற்றங்கள் வீச்சாக இருந்தன. இங்கு மட்டுமன்றி வடகிழக்கு எங்கும் மேடையேற்றப்பட்ட நாடகங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய நாடகங்கள் தவிர மற்றவை யாவும் சினிமாவை நாடகமேடையில் கொண்டு வரும் முயற்சியாகவே இருந்தன. மிகத்திறமையும் ஆற்றலும் கொண்டவராக இருந்தும் இங்குள்ள கலைஞர்கள் யாழ்நகர் நாடகங்களான "வடக்கும் தெற்கும்’ "அடங்காப்பிடாரி” போன்ற நாடகங் களுடன் போட்டி போடும் வேகத்தினையே 1971, 80 கால பகுதியில் யாழ்நகரில் தாசியஸ், நெல்லியடி அம்பலத்தாடிகள் நாடக முன்னெடுப்புக்களில் புதிய மாற்றங்களையும், பாரம்பரிய நாடக முறைமைகளையும் ஆழமான ஆய்விலும் புதிய பார்வையிலும் செயற்படும் வேளை திருக்கோணமலை யாழ் நகர் ஆகிய பகுதிகளில் சினிமாவை மேடையில் காண்பித்து நாடகமாக நினைவு கொண்டிருந்தது மறுக்க முடியாத உண்மை. இவ்வேளையில் முக்கியமாக ஒன்றினை கூறிக்கொள்வது அவசியமாகின்றது. திருக்கோணமலையில் ஒருசில நாடகங்கள் சற்று சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தி சாதாரண மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் கருத்தினைக் கொண்டதாக அமைந்தாலும் கூட பெரும்பாலானோர் கற்பனைகளையே
மூலமாக வைத்து கதைபுனைந்து மேடை நாடகங்களாக மேடையேற்றினர். இதற்கு காரணம் தமிழ் நாட்டின் நாடகங்களையும் சினிமாவையுமே தமது அடித்தளமாக ஆக்கிக்கொண்டதேயாகும். ஒரு நாடக ஆசிரியன் மிகவும் அறிந்துகொள்ள வேண்டியது அரசியல் தெளிவு என்பதை ஒருமுறை திருக்கோணமலை நாடகக்கலைஞர்கள் மத்தியில் எம்.கே வாசகர் கலந்துரையாடலின் போது கூறியது பெரும் உண்மை என்பது எத்தனை பேர் புரிந்துகொண்டனர் என்பது தெரியாது. ஆனால் ஒரு நாடகக்கலைஞன் குறிப்பாக நாடகம் எழுதும் படைப்பாளி அரசியல் கட்சி சார்ந்துதானி இருக்கவேண்டும் என்பதல்ல. ஆனால் அரசியல் தெளிவும் அறிவும் கொண்டவராக இருக்கவேண்டும் என்பது முக்கியமே. ஏனெனில் திருக்கோணமலையில் பெரும்பான்மையான நாடக எழுத்தாளர்கள் சமூக நிலைப்பாட்டையும் மக்களின் பிரச்சனைகளையும் விளங்கிக் கொள்வதில் நாட்டமில்லாதே இருந்தனர். அதற்கான அரசியல் பார்வையையும் பெறுவதற்கும் ஈடுபாடு கொண்டவர்களும் குறைவே. அதனால் 71 முதல் 80 வரையான நாடக வீச்சு மிக்க பகுதியான அக்காலத்திலும் ஒருசில நாடகத்தினைத் தவிர மற்றவைகள் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் முதலிடம் கொடுத்ததால் சரியான நாடகத்தினை படைப்பதில் பின் நின்றனர். இதேவேளை திருக்கோணமலை மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பங்களிப்பும் இக்காலப்பகுதியில் தாக்கத்துக் குரியன என்பதினை குறிப்பிடவேண்டும். கொழும்பு நாடகக் கலைஞர்களின் சிங்கள நாடகங்கள் மகாகவி அவர்களின் நாடகங்கள் என்பன இங்கு மேடையேறியபோது

Page 88
திருக் கோணமலைக் கலைஞர்கள் மத்தியில் ஒருசிலரினை ஓர் விழிப்புணர்வுக்கு இட்டுச் சென்றது. அதனால் ஒருசில நாடகக் கலைஞர்கள் நாடகம் பற்றிய தேடல் கொள்ளும் ஆர்வம் கொண்டனர். அதேவேளை இங்குள்ள இடதுசாரிகள் மார்சியப்பார்வை கொண்ட கலைஞர்களின் ஒருசில நாடகத்தயாரிப்புகள் மேலும் விமர்சனத்துடன் சரியான தேடலுக்கு இட்டுச் சென்றது. அதனால் விமர்சனம் செய்வதற்கான தகுதி பெற்ற நாடகம் என்ற சொல்லுதலுக்கு உரித்தான நாடகங்கள் மேடை ஏறியது ஆரோக்கியமானதாக இருந்தது. அவைகளை இங்கு குறிப்பிட்டுக் கொள்வது என்பது நீண்ட ஆய்வாக அமைந்துவிடும் என்பதாலும் ஏனையனவற்றையும் கூறிக்கொள்வது அவசியம் என்பதாலும் இது சம்பந்தமாக தேடலுக்குள் ஈடுபடுவதை உங்களுக்கு உரியதாக்குவது மிக சரியானதாகும்.
ஆகவே 1971 இருந்து 1980 வரையாக மேடையேறிய நாடகங்களில்தான் நாடக வளர்ச்சியையும் சரியான படிமுறை முன்னேற்றத்தையும் காணுவதற்கான வாய்ப்புகள் நிறைவாக இருந்தன. ஆனால் அவ்வாறான வளர்ச்சியோ அல்லது நாடகப் பார்வையில் சரியான தேடலோ அங்கு காணமுடியாது இருப்பது மறுப்பதற்கு முடியாது இருக்கின்றது. ஆனால் இவை அனைத்தும் பதிவு செய்வதுமட்டுமே நடைபெற்றுள்ளது. ஆனால் நாடக வளர்ச்சிக்கான ஆய்வுகளும் விமர்சனங்களும் அறிவியல் அடிப்படையிலும் பிரதேச நலன் நோக்கிலும் சரியாக முன்னெடுக்கப்பட வில்லை. அதற்கு எந்தளவு தூரம் இப்போது இருக்கும் மூத்த கலைஞர்களும் புதியவர்களும் ஆர்வமுள்ளோராய் இருக்கின்றனர் என்பது அறியப்படாத விசயமாகவே இருக்கின்றது. இன்றைய காலகட்டத்திலும் பழமைவாத ஆமைகளாக நம்மில் சிலர் இருப்பதும் இதற்கு காரணம் என்று சொல்வதா. ஆகவே 1971 முதல் 1980 கலா நாடகங்களின் மேல் சிறு பார்வைக் கருத்துக்களை விமர்சனத்துக்குரியதாக்கி 1991 முதல் 2001 ஆகிய நாடகங்களையும் சிறுபார்வைக்குள் வைத்து முடித்துக் கொள்ள முனைகின்றேன்.
1991 இன் ஆரம்பகாலத்தில் திருக்கோணமலையின் நாடக வரலாற்றில் புதிய திருப்பம் ஆரம்பமாகின்றது என்பது பெரும் உண்மை. இதனை இங்குள்ள சிலர் மறுதலிக்கலாம். இக் காலப் பகுதியில் மேடை ஏறும் நாடகங்களில பாடசாலைகளுக்கான போட்டியில் பங்கு பெறும் நாடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. அத்துடன் வெளியே நாடக மன்றங்களின் படைப்புக்கள் பாராட்டுதலுக்கு மட்டுமல்ல இன்னும் ஊக்கம் கொடுக்கவேண்டிய கடப்பாட்டை முன் வைத்துள்ளது. பாடசாலைப் போட்டி நாடகங்களையும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் இருவரைத் தவிர பாடசாலை சாராத கலைஞர்களே ஆக்கம் செய்வது குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதி நாடகங்கள் தேசியமட்டத்திலும் திருக் கோணமலை நாடகங்களே முதல் தரமாக இடம்பெறுகின்றது. இக்கால கட்டத்தில் மேடை ஏறிய நாடகங்கள் மக்களின்

அன்றாடப் பிரச்சினையை, சமகாலப் பிரச்சனையை, சாதாரண மக்களின் வாழ்வியலை, போர் கொடுமைகளை, பெண்ணி யத்தை, மக்கள் தேவைப்போராட்டங்களை மையமாக வைத்தும், அதற்கான தீர்வினை மக்களே சிந்திக்க வேண்டும் என்பதினையும் முன்வைத்து சர்வதேசப் பார்வையையும் முன்வைக்கின்றது. அத்துடன் நாடக அமைப்பு முறைகள் உத்திகள் அத்தனையும் ஒரு புதிய பார்வையில் வடிவத்துள் வார்க்கப்படுகின்றன. பாரம்பரிய எமது கலைகளின் வடிவங்களை மிகவும் கலைமிளிர மெருகூட்டப்பட்டு அமைக்கப்படுகின்றன. இதனால் இக்காலகட்ட நாடகங்களே திருக்கோணமலைப் பிரதேசத்தின் நாடக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இன்று அமைவதற்கு முனைப்பாகி நிற்கின்றன. கலை கலைக்காக என்ற கற்பனைவாதக் கலைஞர்களையும், பழமைவாத நிலையில் இன்றும் நிற்கும் நாடக ஈடுபாட்டாளர்களை பின்தள்ளிச் செல்கின்றனர். இவ்புதிய தலைமுறையினரின் தேடலும், தம்மை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும் திருக்கோணமலை நாடக வளர்ச்சிக்கு நம்பிக்கையூட்டு பனவையாக அமைகின்றது. இவர்களால் இன்று மேடை யேற்றப்படும் நாடகங்கள் விமர்சனப்பார்வையை விரிவுபடுத்தும் வேளையில் கருத்துநிலை நின்று புதிய சிந்தனைக்குள் தம்மை ஆட்படுத்த முடியாத சில கலைஞர்களை சிந்திக்கத் தூண்டுகின்றது. 1991ன் பின் மேடை ஏறும் நாடகங்கள் பற்றி சரியான விமர்சனம் செய்யும் வாய்ப்பு இது அல்ல. ஆயினும் இன்று நாடக ஈடுபாட்டில் உள்ளவர்களே திருக்கோணமலையில் மக்கள் கலைக்குரிய தன்மையையும், தெளிவினையும் பெற்றுள்ளனர் என்பது அவர்கள் நாடகங்கள் ஊடாக புரிந்து கொள்ள முடிகின்றது. தற்போது திருமறைக்கலாமன்றம், கீழைத்தென்றல் கலாமன்றம் பாடசாலை சார்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரின் பெரும் பங்களிப்பு திருக்கோணமலை நாடக வளர்ச்சிக்கும் தாற்பரியம் மிக்க நாடக முன்னெடுப்பு களுக்கும், விமர்சனத்துக்குரியனவையான கனதிமிக்க படைப்பு களுக்கும் பாராட்டுக்குரிய பங்களிப்புகளை ஆற்றுகின்றனர். அவர்களை பாராட்டுவது பொருத்தமானதாகும். இவர்களுடன் எனது பங்களிப்பும் தொடர்வது எனது மகிழ்ச்சிக் குரியதாகின்றது.
● இக்கட்டுரையில் வரும் கருத்துக்களும் வெளிப்பாடு களும் திருக்கோணமலையின் நாடக வரலாறை மீண்டும் ஆய்வு செய்வதற்கும் சரியானவற்றை முதன்மைப் படுத்த விமர்சனத்தையும், தேடலையும் முனைப்பாக்குமானால் என்னுடன் பலரும் மேலும் வளர்வதற்கும், நாடக ஈடுபாட்டில் இடைவிடாது தொடர்வதற்கும் உற்சாகமிக்க ஊக்கமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் தற்போது முடித்துக் கொள்கின்றேன்.

Page 89
திரும்பிப்
IridiscipTrf
திருக்கோணமலையில் திருமறைக்கலாமன்றம்
24.05.1994:一
29.01.1995:-
18.03.1995:ー
0709j997:一
27.09.1998:ー
07擅j998:一
22.05.1999:-
"ஞான சவுந்தரி” இசை நாடகம். தி/புனித சூசையப்பர் கல்லூரி மண்டபம்
திருக்கோணமலை திருமறைக்கலாமன்ற அங்குரார்ப்பணம் செயலாளர் திரு.கைடி பொன்கலன், பொருளாளர். திரு.என்.ரீ.ரகுராம் 15 நிர்வாக குழு உறுப்பினர்கள். அலுவலகம் தி/புனித சூசையப்பர் கல்லூரி
"பலிக்களம்’ திருப்பாடுகளின் காட்சி. தி/புனித
சூசையப்பர் கல்லூரி மைதானம்
"ஜெனோவா’ இசை நாடகம் தி/புனித சூசையப்பர் கல்லூரி மண்டபம்
"வாணி விழா' வள்ளுவர் அகம் மண்டபம்
"ஓவியக் கண்காட்சி” தி/புனித பிரான்சிஸ் சவேரியார் ம.வி
'புத் தாண்டு கலை விழா’ தி/இ.சி.ச.
gகோணேஸ்வர இந்துக் கல்லூரி
 
 

16101999
28j2.1999:一
重2.082000:一
12.082000:一
27.08.2000:一
04j0.2000:=
25.1.2000:-
29.鄞2000:一
இலங்கை வங்கியின் "ரண் கினும் வாசனா” பரிசளிப்பு விழா. தி/இ.கி.சgகோணேஸ்வர இந்துக் கல்லூரி.
"ஒளி விழா' தி/புனித பிரான்சிஸ் சவேரியார் lf.6
இரு துயரங்கள் (நாடகம்) கெக்குலேயின் கூத்து. இந்துக் கலாச்சார மண்டபம்
புதிய நிர்வாகம் தெரிவு செயலாளர் என்ரீரகுராம் பொருளாளர் திருமதிரதர்மினி
எரிமலை (நவீன நாடகம்) இருகாட்சிகள் தி/இ.கிசgகோணேஸ்வர இந்துக் கல்லூரி
"புயலான பூவை’ நாடகம். சர்வதேச முதியோர் தின நிகழ்வு - நகரசபை மண்டபம்
நாடக பிரதியாக்கம் - சாம் பிரதீபன் பயிற்சி பட்டறை
"ஒளியே வருக” கூத்து, "எங்கடபிள்ளைகள்' சமூக நாடகம் தி/இ.கி.சgகோணேஸ்வர இந்துக் கல்லூரி.

Page 90
30j丑2000:一
03j2.2000:一
07j22000:一
23j2.2000:一
25j22000:一
01.01.2001: -
14.012001:一
丑5.012001:一
23.0盟2001:一
●3.Q星200擅:一
3.02.2001: -
21.022001:一
22.02200j:一
28.02.2001: -
28.02200擅:一
திரு.சாம்பிரதீபனின் "ஒளியே வருக கூத்து. தி/மெதடிஸ்த பெண்கள் கல்லூரி
இயக் குனர் அடிகளாரின் பிறந்தநாள் ஒன்றுகூடல் செயலாளர் இல்லம்.
கவிதை ஆக்கம் (திரு.சாம் பிரதீபன்) பயிற்சிப் பட்டறை இந்து கலாச்சார மண்டபம்.
ஒளி விழா தி/புனித வளனார் தமிழ் வித்தியாலயம், சாகாத மனிதம் - சமூக நாடகம், மலைகளை தகர்ப்போம் - நவீன நாடகம், மனங்களில் நிற்பவர்கள் - சிறுவர் கலைக்கூடச் சிறப்பு, சிறுவர் கலைக்கூடம் கையேட்டு பிரதி வெளியீடு.
'நதி தார் விழா' திருக் கோணமலை சிறைச்சாலை மண்டபம்.
புதுவருட ஒன்று கூடல் செயலாளர் இல்லம்
"சுவைப் பொங்கல்’ செயலாளர் இல்லம், மாலை 3.30க்கு 'சுவைப் பொங்கல்’ நிகழ்வுகள்
தி/வள்ளுவர் அகம்.
ஜேர்மனிய நண்பர்களுடனான ஒன்று கூடல்.
'துருணு சக்தி” நடனம் ரூபவாஹினி நேரடி ஒளிபரப்பு
'தைப்பூசம்’ ஒன்றுகூடல், கவின் கலை பயிலகம் ஆரம்பம், அங்கத்தவர்களால் மன்றத்திற்கு 'வயலின்’ அன்பளிப்பு.
UNICEF பிரதிநிதிகள் சந்திப்பு
"இலக்கியம் இட்ட தீ - சிவன் கோவில் (இரவு 9.30 மணிக்கு) "இலக்கியம் இட்டத் தீ’ - கண்ணகி அம்மன் ஆலயம் (நள்ளிரவு 330 மணிக்கு)
புத்தக விற்பனை நிலையம் நடத்தியமை. மாலை 5.30 தொடக்கம் விடியற்காலை 6.00 மணி வரை, திருக்கோணேஸ்வரர் ஊர்வலம்
UNICEF பிரதிநிதிகள் சந்திப்பு மாலை 4:30, UNICEF பிரதிநிதிகளுக்கான விருந்துபசாரம் இரவு 730
இலக்கியம் இட்ட தீ - நாடகம் தி/இ.கி.சgகோணேஸ்வர இந்துக் கல்லூரி மாணவர் மன்ற நிகழ்வு

34
08.022001:一
09.02.2001:ー
0.03.2001: -
14.03.2001:ー
15.03.2001:-
16.03.200
28.03.2001: -
0.05.2001:-
07.05.2001:-
10.05200擅:一
鑫
13.05.2001:-
இலக்கியம் இட்ட தீ - நாடகம் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள். தி/நகரசபை மண்டபம்
இலக்கியம் இட்ட தீ - நாடகம் உவர்மலை துர்க்கை அம்மன் ஆலய பூங்காவனம். இலக்கியம் இட்ட தீ - நாடகம் கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய பூங்காவனம்
இலக்கியம் இட்ட தீ - நாடகம் வள்ளுவர் அகத்தில் வள்ளுவர் தினம்
திறமைகளை இனங்காணல் UNICEF பிரதிநிதிகளின் வருகை
புயலான பூவை நாடகம் தி/காளி கோவில் திருவிழா ா
வில்லுப்பாட்டு தி/காளி கோவில் திருவிழா
நடன வகுப்புகள் ஆரம்பம் - ஆசிரியை, செல்வி கனகசிங்கம் பிரமநந்தினி.
புத்தாண்டு கலை விழா தி/g சண்முகா இந்து மகளிர் கல்லூரி பொறி நவீன நாடகம்
அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு கலைப்பயணம் - தமிழ்விழா 2001
பொறி நவீன நாடகம் யாழ்திருமறைக்கலாமன்றம் அரங்கு.
பொறி - நவீன நாடகம், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி
161718,19-6-2001-திரு.மசாம் பிரதீபனின் அரங்கியல் பயிற்சி
17.06.2001:ー
05.07.2001:ー
07.07.2001:-
பட்டறை
சுவிஸ் கலைப்பயண யாழ். கலைஞர்களுடன் ஒன்றுகூடல்
திருமதி ராணி பூரீதரனின் கன்னியாதானம் நூல்
அறிமுக விழா தி/விக்னேஸ்வரா ம.வி.
திருக்கோணமலை திருமறைக்கலாமன்றம் யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றம் இளவாலை திருமறைக்கலாமன்றம் மன்னார் திருமறைக்கலாமன்றம்
இவர்களுடன் பொதுச்செயலாளர் திரு.யோன்சன் ராஜ் குமார், அனைவரும் இணைந்த ஒன்றுகூடல். தி/இந்து கலாச்சார மண்டபம்,

Page 91
08.07.2001- ஓவியப் பயிற்சிக் கருத்தரங்கு மாணவர்களுக்கா னது. காலை 9.30 மணி - மாலை 4.00 மணிவரை தி/விக்னேஸ்வரா ம.வி
14.07.2001:- தமிழ்விழா 2001 இதற்கான போட்டிகள் ஒவியம், சிறுகதை, பேச்சு, விவாதம் 150 மாணவர்களின் பங்களிப்பு தி/புனித பிரான்சிஸ் சவேரியார் ம.வி
14,15.07.2001- திரு. பூ பிரதீபன், திரு.வேகெங்கேஸ்வரன் மன்னார் மன்ற அரங்கியல் பயிற்சியில் பங்கு
கொண்டமை
OLLkLkOTkOOkLOyOOL OLOTOOkTOkLL Te LLekTTTe eLeOOeTe TkLB
OkLLCTLOOTOekTOTTOTL OLCTkOTTeTekOTOOkTOe OLTOTTOOTOTTTkO OLBLL கோணமலை எழில் காணவந்தோம் - நாம் குன்று தோறும் தாவித் தாவி வந்தோமே வானவெளி பார்க்கத் தலைநிமிர்ந்தோம் - நாம் வர்ண ஜாலங்கள் கண்டு களித்தோமே
வேறு தீந்தனனா தீந்தனனா தீந்தனனா தீந்தனனா தீந்தனனா தீந்தனனா தினனா
மருதக் காட்சி வளம் கொழிக்கும் வயல்வெளியில் வளைந்தோடும் அருவிகளாம் குளம்தொட்டு வளம் பெருக்கிய குளக்கோட்டன் பூமியிது
அரிவு வெட்டும் அரிவையரும் ஆடவரும் பாட்டிசைக்க சுருதி கூட்டக் காளை கழுத்துச் சதங்கை ஒலிக்குமே
85
 

15.07.200盟:ー
0.09.2001: -
நூல் வெளியீட்டுவிழா, திரு.ச.அருளானந்தத் தின் வம்மிப்பூ தி/விக்னேஸ்வரா ம.வி
தமிழ் விழா 2001 பாரதி கலை/இலக்கிய அரங்கு ஆயத்தங்கள் நடைபெறுகின்றன.
ந. து. ரகுராம் செயலாளர் திருமறைக்கலாமன்றம் திருக்கோணமலை
N韓必エX登る X霊/ ZX ※ ※
முல்லைக்காட்சி பச்சை மரத் தோப்புகளில் பாய்ந்தோடும் மான்களாம் இச்சைக் கினிய கனிகளும் இலவம் பழமும் இருக்குதாம்
கொஞ்சும் மொழிக் கிளிகளாம் குயில் பாடும் பொழில்களாம் மஞ்சு தொடும் மரங்களிலே மந்தி பாய்ந்து திரியுமாம்
நெய்தல் காட்சி கடற்கரையின் ஓரத்திலே கரைவலைஞர் பாட்டோசை அலைகடலின் ஒசை வந்து அதை அடித்துச் செல்லுமே
நண்டு வந்து நடமாடும் நாவாயை அலையோட்டும் கண்டு கொள்ள முடியாது கடற்காற்று வீசுமே
குறிஞ்சிக் காட்சி மெல்ல மெல்ல மலையில் தாவி மேலே வந்து பார்க்கவே எல்லை யில்லா எழில் பொங்கும் இயற்கை அழகு கொள்ளையே
சொல்ல ஒருநா போதுமோ சொர்க்க வாசல் தானிது நல்ல ஞான சம்பந்தன் நா போற்றிய மலையிதே
திருமதி மனோன்மணி பற்குணம்

Page 92
திருமறைக்கலாமன்றம்
Centre for Performing Arts
திருமறைக் கலாமன்றம்
* 1965ம் ஆண்டு "திருமறைக்கலாமன்றம்” உருவாக்கம்
செய்யப்பட்டது.
»k 1989 i 95600 G sg), 51660,5369 Centre for Perform
ing Arts எனவும் பெயரிடப்பட்டது.
* 1992ம் ஆண்டு Coலeை) இவ்விe0 என்ற பெயரிலும்
அறிமுகமானது.
* பதிவாக்கம்:- Slav. HA. 8/TA 9/16
* இயக்குனர்- நீ மரிய சேவியர் அடிகள்
B.Th., L. Tji (Rome). புலவர் (மதுரை) M.A., P (London), Ph.D. (Pas. Germany) தலைமைச் செயலகம் யாழ் திருமறைக் கலாமன்றம்
* தொடர்புச் செயலகம்
கொழும்பு திருமறைக் கலாமன்றம்
* சர்வதேச தொடர்புச் செயலகம்
5560. It
--శోf"
சர்வதேச தொடர்பாளர் - சுகந்தி மணிவாசகன்
* மன்றம் இயங்கும் ஏனைய இடங்கள்
இலங்கையில்
- இளவாலை
- வவுனியா
- மன்னார்
 

- திருக்கோணமலை
- முல்லைத்தீவு
- ஹப்புத்தளை
- புத்தளம்
- மட்டக்களப்பு
- பாணந்துறை
வெளிநாட்டில்
- கனடா (சர்வதேச இணைப்பகம்) - அமெரிக்கா
- இங்கிலாந்து
- பிரான்ஸ்
- இத்தாலி
- ஜேர்மனி
- ஹொலன்ட்
- சுவிற்செலாந்து
- டென்மார்க்
- நோர்வே
- தென் இந்தியா - சிங்கப்பூர்
- அவுஸ்திரேலியா
* செயற்பாடுகள்
- ஒன்றுகூடல்கள்

Page 93
- அவைக்காற்றுகைகள் - கவின்கலைகள்/ நாடக/கூத்து பயிலகங்கள்
- பாசறைகள்
- கண்காட்சிகள்
- கருத்தரங்குகள்
- அச்சேற்றல்
- வெளியீடுகள்
- நாட்டுக்கூத்து
- இசை நிகழ்ச்சி
- இலக்கிய அவை
- தமிழ் விழா
- கவின் கலைகள் பயிலகம்
- Sct, UTG56that girl G. (Passion Play)
- கலைப் பயணங்கள்
- ஒன்றுகூடல்கள் - நாடகப்பட்டறைகள்
கலைப்பால நிகழ்வுகள்
- சிறுவர் கலைக்கூடம் - சிறுவர் விளையாட்டுப் போட்டி
- வினைத்திறன் போட்டி
* விருதுவாக்கு "கலைவழி இறைபணி”
(துன்புறும் மானுடத்தையும், உடைந்துபோன உள்ளங்களையும், கலைவழி அணுகி, ஆற்றுப்படுத்தி ஆவன செய்தலே ஆண்டவன் தொண்டு)
* நோக்கங்கள்
- கலை கலாச்சார செயற்பாடுகள் மூலமாக
மனிதனையும், மனிதத்தையும் பண்படுத்தல்
- தனிமனிதனிலும், குழுமத்திலும் இலக்கிய கலா ரீதியான திறன்களைக் கண்டெடுத்து வளர்த்தல்
- சமூக விழிப்புணர்ச்சியை கலைஞர்களிடம்
உருவாக்கல்
87.

இலங்கையில் இன அமைதியையும், சமாதானத்தையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் கலை, கலாச்சார நிகழ்வுகள் மூலம் வேறுபட்ட குழுக்களிடத்திலும், சமூகத்தினரிடையேயும் புரிந்துணர்வையும், மனித மாண்பினையும் முன்னெடுத்தல் அரங்கச் செயற்பாடுகளினூடாக உளவியல் தாக்கங்களையும், நெருக்கீடுகளையும் தளர்த்தல் கலைப் பயணங்களினூடாக உலகத்தமிழர்களின் உணர்வோடு ஒன்றித்தல் பன்னாட்டு பல்லின பண்பாட்டு விழுமியங்களை அறிதலும் தமிழர்களின் கலைப்பண்பாட்டினைத் தகவமைத்தலும் கலைப்பாலத்தினூடாக வேறுபாடுகளை ஒப்புரவு செய்து ஒற்றுமையை வளர்த்தல்
* பரிபாலிக்கும் சிறப்பு அமைப்புகள்
சிறுவர் கலைக்கூடம்
கவின் கலைகள் பயிலகம்
நாடகப் பயிலகம்
இளைஞர் அவை
இசைப் பிரிவு
* செயலவை அமைப்பு
இயக்குனர்
பொதுச்செயலர்
செயலர்
இணைப்பாளர்
பொருளாளர்
செயற்குழு
* வெளியீடுகள்
கலைமுகம் (கலை, இலக்கிய காலாண்டு இதழ்)
ஆற்றுகை (அரங்கியல் இதழ்)

Page 94
Journal of Siddhanta Studies (960 ஆண்டு சித்தாந்த இதழ்)
திருமறை நூல்வரிசை
நாடகம், நாட்டுக்கூத்து, இலக்கியம், கவிதை சார்ந்த நூல்கள்
* எதிர்பார்ப்புகளும் - பலாபலன்களும்
எமது பாரம்பரிய கலை, கலாச்சார பண்பாடுகள் அழிந்துவிடாது பாதுகாக்கப்படுவதற்கான ஒரு செயற்பாடு என அனுபவரீதியாக உணரப்படுகின்றமை
கலைவழியாக மனிதத்தை பேணும் முயற்சியும், கிராமங்களுக்குள் ஊடுருவி கலைப்பணியாற்றுதலின் மூலம் அவர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றமையும்
சமாதானமும், ஒற்றுமையும் ஏற்பட அரங்கியல் ஆற்றுகையை ஊடகமாக அமைத்துக்கொண்டிருப்பதன் மூலம் இன்றைய நிலையில் ஒரு சமூக மாற்றத்தைக் காணுதலும், அதற்கான எதிர்பார்ப்பும்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களினதும், சிறுவர்களினதும், உளவியல் தாக்கங்களை நிவர்த்தி செய்ய அரங்கியல் ஆற்றுகை மூலமாக அணுகுதல்
இவ்வாறு மேற்கொண்ட நடவடிக்கை மூலம் இதுவரை சிறுவர்கள் இளைஞர்களிடம் இடம்பெற்ற திருப்திகரமான உளவியல் மாற்றம்
கலைப்பயணம் ஊடாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிறநாட்டார் மத்தியிலும் எமது கலைவடிவங்களைக் காட்டி மகிழ்வித்தமையும், அவர்கள் நினைவுகளில் அவை அழிந்துவிடாதிருக்கச் செய்த ஆக்கபூர்வமான முயற்சிகளும், இவற்றுக்கு அவர்கள் தந்த ஆதரவும் திருப்திகரமாக இருந்தமை
கலைப்பாலம் நிகழ்வின் ஊடாக இனங்களுக்கிடையே வகுப்புவாத

உணர்வுகளைத் தணித்து சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் சமாதானம் என்ற உணர்வுகளை உணரச்செய்வதில் ஓரளவு திருப்தி கண்டமையும் - இச்செயற்பாட்டை இன்னும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படுகின்றமையும்
- உள்நாட்டு மன்றக் கலைஞர்களுக்கிடையான
ஒன்று கூடலும் ஒவ்வொரு மன்றங்களுக்கிடையான கலைப்பயண சந்திப்புகள் ஒரு சுற்றுலாவாக அமைந்து, கலைஞர்களிடையே பரந்த மனப்பான்மையையும் விரிந்த நோக்கத்தையும் சகோதரத்துவப் பண்பையும் வளர்க்கின்ற ஒரு தன்மையைக் காணமுடிகின்றது.
* முகவரிகளும் தொலைபேசி இலக்கங்களும்:
தலைமைச்செயலகம்
யாழ்நகர் - தொபே,இல (0094) 212393 இணைப்புச் செயலகம்
கொழும்பு - தொ.பேஇல(0094) 01-597245 சர்வதேச தலைமைச் செயலகம்
கனடா - தொ.பே,இல. 4164918136
இயக்குனர் முகவரி: இல.19 மிலாகிரிய அவனியூ "ஏசியன் கோட்” மாடி 5/6 பம்பலப்பிட்டி
கொழும்பு 4
பூணூரீலங்கா
தொபே, இல. 0094 01556712

Page 95


Page 96