கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2005.01-03

Page 1

Ĝī£® odŵe mgogoe@ceceo

Page 2
னாமி ஆழிப்பேரை உயிரிழந்த அனைத்து
 


Page 3
N காலாண்டுச் சஞ்சிகை
ŪDOULOJ,5)
கலை, இலக்கிய, சமூக இதழ்
660)6O 16 முகம் 01 g606)Irfl – LDTfré 2OO5
பிரதம ஆசிரியர் நீ, மரியசேவியர் அடிகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
உதவி ஆசிரியர் வி. பி. தனேந்திரா
அட்டைப்பட ஓவியம் ஒவியர் அ. இராசையா
அட்டைப்பட வடிவமைப்பு அ. ஜூட்சன்
உட்பக்க ஓவியங்கள் ம, டொமினிக் ஜீவா அ. ஜூட்சன், பீ. சே. கலீஸ் இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினிசார்ந்த சேவைகள் ஜெயந்த் சென்ரர் 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
அச்சுப்பதிப்பு ஏ. சி. எம். அச்சகம் 464, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை, Tel. 021-222 2393 E-Mail:cpajaffna(a)sltnet.lk
Centre for Performing Arts 19-5/6, Milagiriya Avenue, Colombo-4, Sri Lanka. Tel 0112-597245 Fax: 0112-556712 E-Mail: saveri(a)dynanet.lk
GLITTGÜL
密山面,卧
க. தியே
 
 
 
 
 


Page 4
線
முகங்கொடுத்திரு அதிர்வுகளையும் ஆ என்னும் இயற்கை ஆற்றலை முதன் மு கொண்டனர். அத6 பற்றற்ற ஒ மனிதர் களாகிய எண்ணக்கருவில் : உண்மை நிலையை படைத்த மனிதர்க நம்மால் கட்டுப்படு 16.11.2004 இல் சுட்டிக் நீருக்கு இத்துணை ஆதி முதலின் அள சிறகுடன் அண்டே “ஞானத் தைப் ெ இந்நிகழ்ச்சி வழி வேர்களுக்குள் புகு வாழ்வின் நிலை துணைபுரியும் ஆற்
<9606) E6 பல தளங்களை அ உலக வாழ்வு நிை தனிப்பட்ட மனிதவ முதலாக இவ்வுல அணுசக்தி நிலைய மில்லியன் பாகை அணுக்கதிர்களை இருக்கும் கதிரவன் . குளிர்ந்து போகும் 6 கோளம் முதலாக நி 'யாக்கை நிலையாது ஆக, நம்மைச் சந் தன்மை பற்றியும் சி
இயற்கை கருவிகளாக மாறி ( குழந்தை, இளைஞ பாராது தனது கெ சமத்துவத்தை நிை முகவரிகளுடனும் வி ஆயின் அதன் மறு அடையாளங்கள் கு சமாதியில் மட்டும் ஆ கட்டிவளர்க்கப்பட ! இயற்கையி கொண்டும். ‘அள்ளி நாம், நமக்கும் இயற
2 ஜனவரி - மr
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

yబAఫ్రివేణి ఆర్డిబిa ைேஇோைல் அரிஒஉருே
க் காலங்களில் இலங்கைத் தீவு வெள்ளப் பெருக்கின் | டி ருக்கிறது. புயறி காற் றினி சீறி றங் களுக்கு க்கிறது. இடைக் கிடையே சிறிய அளவிலான நில அறிந்திருக்கிறது. ஆயின், ஆழிப் பேர் அடுக்கு அலைகள் பின் 'விளையாடலை', இயற்கைத் தாயின் அளக்க முடியா முதலாக இன்றைய சந்ததியினர் நேரடியாகவே உணர்ந்து ன் பல்வேறு பரிமாணங்களையும் தெரிந்து கொண்டனர். ரு நிலையிலிருந்து பார்க்கும் பொழுது அறிவு படைத்த நம் மால் எதையும் சாதித்து விட முடியும் என்ற உறைந்து கிடக்கும் 'அகங்காரத்துக்கு நம்மைப்பற்றிய பப் புரிந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிற்றறிவு ளுடைய கூட்டு ஆற்றலைக் கடந்து அதற்கு அப்பால் த்த முடியாத பேர் ஆற்றல்கள் உள்ளன என்னும் உண்மை காட்டப்பட்டுள்ளது. ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றாகிய ஆற்றல் உள்ளது என்றால், அதன் ஆதாரமாக விளங்கும் ப்பெரும் சக்தியை எப்படி எடைபோட முடியும்? அறிவின் காளங்களில் பறக்கும் மனிதன், “முதற்பொருள் ஊட்டும் பறுவதற்கு அவனது இருப்பை உலுக்கி உருக்கிய கோலுகிறது. இஞ் ஞானத்தை நமது பண்பாட்டின் நத்திச் சென்ற நம் மூதாதையரின் பொன் வாக்குகள் பான இலக்கை நோக்கிச் செல்ல நமக்கு என்றும் றல் படைத்தவை. பல பனை உயர எழுந்தன. அவை நொடிக்குள் உயிரின் டித்தும் அழித்தும் சென்றன. இது அறியத்தருவது நம் லையானதொன்றல்ல ஒரு நாள் ஏதோ ஒரு வகையில், ாழ்வு முடிவுக்கு வரும், அறிவு படைத்த மனித இனம் கில் வாழமுடியாச் சூழ்நிலை உருவாகும். மாபெரும் ம் போல் செயற்பட்டு அதன் உட்பகுதியில் பதினைந்து 3 வெப்பத்தில் நொடி ஒன்றுக்கு அளக்க முடியா பரப்பிக் கொண்டும் உலகை வாழ்வித்துக் கொண்டும் 400 கோடி ஆண்டுகளில் தனது வெப்ப இயல்பை இழந்து என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே விதம் அண்ட லையானது அன்று என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். து என்று தெரியாமலா நமது முன்னோர்கள் கூறினார்கள்? தித்த இயற்கை நிகழ்ச்சி நமது இருப்பின் நிலையற்ற சிந்திக்க வைக்கின்றது.
பாகுபாடு அறியாது. ஆழியின் அலைகள் ஊழியின் எழுந்த போது இனம், சமயம், சமூகநிலை, ஆண், பெண், 5ர், முதியோர், கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று Fயற்பாட்டை முடித்தது! அதன் மூலம், மனிதத்தின் லநாட்டிச் சென்றது. செயற்கை அடையாளங்களுடனும், பாழ்வது தவறல்ல, அதுவும் இயற்கையின் ஒரு நியதியே. பக்கமான பொதுமைத் தன்மையிலே தான் தனித்துவ த்தப்படுகின்றன என்ற உண்மை மறக்கப்படக் கூடாது. அன்று, ‘வாழ்விலும் சமத்துவம் போற்றப்பட வேண்டும். வேண்டும்.
ன் செயற்பாட்டைக் குறித்து ஆத்திரப்பட்டும், அச்சம் யும் தந்தாய் கிள்ளியும் சென்றாய்’ என அழுது புலம்பும் ற்கைக்கும் உள்ள ஆழ்ந்த உறவை மீள் ஆய்வு செய்தல்
r前é2005

Page 5
後談
அவசியம் இயற்:
போராளிகளுக்கு
புலிப்போராளிகள்
மறந்து தமது நெ( உதவிபுரிந்ததையு மெய்மறந்து மெய் நாட்களில் அரசிய புள்ளி வைத்தது.
இடங்களில் செய் செய்ததும் பொ ഉ_ഞ്ഞ ബu|b, Lig
எடுத்துச் சென்று
வரலாறாக மட்டும் ச நீ தர் ப் படம் மு! புரிந்துணர்வையுப புனர் வாழ்வுச் செ வாய்ப்புக்கள் இன் வாழ்க்கையின் மு மனிதத்தை அன்ட செயற்பட்டுக் கொ
நிறைவாக மெய்யியற் பாரம்பர் மேட்டிலிருந்து சரி நம்மிடம் உண்டு. வாழப்பழகியவர்க நம்பிக்கையின் ஒலி நாம் அழிவில் நி கரைகளும், கட்டி விளையாட்டாக : வீசப்பட்ட வலை
உயிர்களும் நாம் சின்னங்களாக மா!
砷
ஜனவரி - 1
 
 
 
 
 
 

கையை அன்னையாக ஏற்கும் நாம், முன்னேற்றத்தின் த மாசுபடுத் தக் கூ சுவதில் லை. அணுக் குண் டு ப் தொடக்கம், நச்சுப் பொருட்களை பல்லாண்டு காலம் குழைபொருட் குழுமங்களை, ஏன், கொலை செய்யப்பட்ட ரின் அல்லது ஆதரவற்றவர்களின் உடல்களை கடலுக்குள் ாடுகளை வெட்டியும் கடற்கரையோரங்களை அழித்தும் ருந்து ஒசோன் மண்டலத்தில் ஒட்டைகளை உருவாக்கி ற்பாடுகள் வரை இயற்கையை உதாசீனப்படுத்துகிறோம்! ச் சிந்தனை செய்வது வருங்கால வாழ்வின் தேவை! தியாது அதை மிதித்தால் நின்று கொல்லும் அதன் க்கடி ஆளாக வேண்டியிருக்கும்! b பாதிக்கப்பட்டு சிதைந்து போயிருந்த இலங்கைக்கு வக் கொண்டு வந்த கடல் அலைகள் தேடற் கரிய ம் விட்டுச் சென்றன, இனம், சமயம், மொழி என்ற மறந்து ஒரு தாய் பிள்ளைகள் போல் செயற்படத் ரிய சந்தர்ப்பமாக டிசம்பர் இருபத்தாறின் நிகழ்ச்சி து. உண்மையில் மக்கள் தனித்துவமான தமது பல ளையும் மறந்து மனிதாபிமான தீ துடண் மட்டு பம் பல்லாண்டு காலத்தின் பின் அன்றைய நாளில் மனிதம் துடிப்பை நிலைநாட்டியது. சிங்களப் படைவீரர் புலிப் ம், தமிழ் மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டியதையும், படையினருக்கும், தமிழரல்லாதவர்களுக்கும் தம்மையே ஞசில் ஊறிக்கிடக்கும் அர்ப்பணத்துக்கு எடுத்துக்காட்டாக ம் நாம் அறிவோம். அன்று இலங்கைத் தீவின் வரலாறு சிலிர்த்து வெற்றிப்புன்னகை பூத்திருந்தது. ஆனால், ஒரிரு ல் குறுக்கிட்டது. அது மனித நேய உறவுகளுக்கு முற்றுப் புலிப்போராளிகள் தமது இயந்திரங்களைக் கொண்டு பல 1வதறியாது திகைத்து நின்ற படையினருக்கு உதவி லண் னறுவையிலிருந்து சிங் கள மக்கள் சமைத் த வப் புடவைகளையும் மட்டக்களப்புத் தமிழ் மக்களுக்கு று உடன் பிறப்புக் கொள்கையை நிலைநாட்டியதும் மாறின பாவம், இலங்கை வரலாறு இருந்தும், இன்னும் ற் றாக நழுவி விட வில  ைல இனங் கள் நடு வில ம், மனிதத்தைப் போற்றும் பக்குவத்தையும், பாகுபாடற்ற Fயற்பாட்டு முறைகளையுைம் வளர்க்க அருமையான னும் உள்ளன. நீதியுடன் கூடிய அமைதியே மக்கள் கூட்டு துகெலும்பு இவ்வமைதியை நிலைநாட்ட உழைப்பது பு செய்யும் மக்களின் கடன் களத்தில் இலட்சியத்துடன் ாண்டிருக்கும் நமது பணி க. அழிவையும் ஆக்கத்தையும் ஒன்றிணைத்து நிற்கும் ரியத்தையும், பண்பாட்டையும் உடையவர்கள் நாம், சாம்பல் த்திரம் வியக்கும் கோபுரங்களைக் கட்டி எழுப்பும் ஆற்றல் இழப்புக்களைச் சந்தித்தவர்கள் நாம்! இன்னல்களுடன் ள் நாம் இரத்தக் கண்ணிரைச் சிந்தினாலும் இதயத்தில் ரியை ஏந்தி வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்பவர்கள் ன்று ஆக்கங்கள் காண உழைப்போம்! அலைகள் உழுத ப் பிடித்து இடித்த வீடுகளும், காகிதம் போல் சுருட்டி துக்கி எறியப்பட்ட படகுகளும், வேர்றுந்த மரங்களில் )களும், வகைதொகையின்றிக் காவிச் செல்லப்பட்ட கட்டியெழுப்பவிருக்கும் புது வாழ்வின் நம்பிக்கைச் DL (b) b,
நீ, மரியசேவியர் அடிகள்
østfé 2005 3

Page 6
ஆர்த்தெழுந்தது ஆழநெடுங்கடல்;
அலை உயர்ந்து கரையை நெருங்கிநாம் பார்த்திருக்கவோர் பனையளவாகவே
படையெடுத்தது; வீடு மதிலெல்லாம் பேர்த்துடைத்தது வேலி விராய்களை
பிய்த்தெறிந்தது; பின்னும் அளவிலா முர்க்க மாய்த்தாய் தந்தையைப் பிள்ளையை மோதி மோதி உயிர்கள் குடித்தது!
பார் அறிந்திலா அழிவையப் பேரலை
பண்ணி நின்ற பயங்கரத்தால் எங்கள் ஊர்சிதைந்தது; தோணி வலையெலாம்
உருக்கு லைந்தன; நொடியில் குடும்பங்கள் வேர் அறுந்து மடிந்து மறைந்தன;
விளைநிலங்களில் பிணங்கள் நிறைந்தன! யார் கண் ணினை யார்தான் துடைப்பது?
யார் குழந்தையை யாரோ எடுப்பது?
மனைவி மக்கள் - இருவர் மறைந்திட
மாதம் பத்தே ஆன குழந்தையோ கணவன் கைகளில் நெற்றியில் கட்டுடன்
கண்கள் நீரைப் பெருக்கிட நிற்கிறான்! கனவிலே வருங் காட்சியும் அல்ல, என்
கற்பனைதரு கவிதையும் அல்ல, நான் நனவிலே தென் புலோலியில் கண்டது
ஞாபகத்தை விட்டகல மறுக்குது!
4. ஜனவரி -
 

'பொங்கி வந்த சுனாமியின் வேலியைப்
புரட்ட ஒடத்தொடங்கினம், கண்முன்னே தங்கை போயினள், மைத்துனன் போயினன்,
தாயுடன் மணல் மேடொன்றில் ஏறினேன். திங்கள் காலைஅச் செய்தி செவிப்புக
தெருவெலாம் புரண்டழுது புலம்பினேன் எங்கள் ஆருயிர் - இரண்டு பராயத்தள்.
இமைகள் முடி விறைத்துக் கிடந்தனள்'
எழுபதின்மரைப் புதைகுழி இட்டு, மணி
இட்டு விண்ணை நோக்கி நிமிர்ந்து, கை தொழுதவண்தனைக் கண்டபொழுதுளம்
சுக்குநூறாய் உடைந்ததிச் சோகந்தான் அழுது தீர்வதோ ஆறுதல் வார்த்தையால் ஆறக்கூடிய புணர்களோ! நாம் பெரும் பழிசுமந்த தலைமுறையோ! இதைப்
பார்க்க நேர்ந்ததெப் பாவம் இயற்றியோ!
இந்த வாறு கொடுமை நிகழ்ந்தது
எண்ணிலாத உயிர்கள் பிரிந்தன நொந்து போய்நடைப் பிணமாய்த் திரிந்துள நோய் பிடித்தபல் லாயிரம் பேருள் இந்து முஸ்லிம் புத்தர் கிறிஸ்தவர்
என்ற பேதம் கடந்து சுனாமிதான் தந்தபாடம் படிக்கமுன் நிற்பமோ?
சரித்திரத்தை இந்நாடு படைக்குமோ?
சோ. பத்மநாதன் UJITLD JUT600 b.
prTirë 2005 5OGUpaji

Page 7
தாளையடி, யாழ் குடா நாட்டில் ஒரு மீனவக் கிராமம் போரினால் பாதிக்கப்பட்டு பெரும் அழிவுகளுக்கு முகங்கொடுத்த கரையோர வதிவிடங்களுள் அதுவும் ஒன்று. அண்மைக் காலத்தில், முன்பு வான், கடல், தரைவழியே வீசப்பட்ட குண்டுகளினால் இடிந்திருந்த தமது இல்லங்களைத் திருத்தி மீண்டும் குடியமரத் தொடங்கினர் பலர். வெளியூர்களில் தற்போது வசிப்பவர்கள் விழாக்காலங்களிலும், கொண்டாட்ட நிகழ்ச்சிகளிலும் தமது சொந்த பந்தங்களைச் சந்திப்பதற்கும் இல்லங்களைச் சீர் செய்து அமைப்பதற்கும் ஊருக்குச் செல்வது வழக்கம்.
சென்ற ஆண்டு மார்கழித் திங்கள் இயேசுபிறப்பு விழாவிற்கு அடுத்தநாள் ஞாயிறு, சுகத் என்னும் இளைஞன் விடுமுறை நாட்களை செலவழிக்க தனது வீட்டிற்கு வந்திருந்தான். காலை 8.25 பெரியப்பாவுடன் தன் வீட்டு மண்டபத்தில் உரையாடிக் கொண்டிருந்தவன், பேரிரைச்சலுடன் வருவது எதுவென்று பார்க்க எழுந்து முற்றத்துக்கு ஓடி வந்தான்.
இமைமூடித் திறக்கும் கணத்திற்குள், வெள்ளத்தினால் தான் அள்ளப்பட்டுச் செல்லுமுன், தனது பெரியப்பா கடல் அலைகளால் தூக்கி எறியப்பட்டு சுவருடன் மோதி அவலப்படுவதை அவனால் உள்ளுர ஊகிக்க முடிந்தது. நீரின் வேகத்தால் முற்றத்து எல்லைச் சுவர் சரிந்து விழுந்தது. நல்ல காலம் அவ்விடிபாட்டிற்குள் அவன் அகப்படவில்லை. அவனுக்குப் பின்னே இரைந்துவந்த ஓர் அலை, அவனை உயரத்துக்கிச் சென்று ஐம்பது மீற்றர்களுக்கு அப்பால் அவனை வீழ்த்தியது. சடுதியாக தான் தரையில் நிற்கும் உணர்வுடன் செய்வதறியாது நிற்க, தன்னைக் காவிவந்த வெள்ளமோ அசுர வேகத்தில் முன்னே பாய்ந்து கட்டடங்களை இடித்தும், மரங்களை வேருடன் பெயர்த்தும் செல்வதைப் பார்த்தான். தனக்குப்பின்னேயும் வெள்ளம் முன்னேயும் வெள்ளம் ஒடிச் சென்று ஆலமரம் ஒன்றில் ஏறிநின்றான். அவனுக்கு முன்னே சென்ற வெள்ளம் அதே வேகத்தில் திரும்பிக் கடலை நோக்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தது. பாதுகாப்புக்காக மரந்தடிகளைப் பற்றியபடியும் வேலிகளில் தொங்கிய படியும் செய்வதறியாது நின்ற பெண்கள், பிள்ளைகள்
硕卿而前 ஜனவரி - ம
 

8&S388
31
வல ஒலமும் உதவி கோரும் வேண்டுதல்களும், பெண்கள், குழந்தைகளின் அவலச் சாவும் அவன் நெஞ்சை உறுத்தி நினைக்கும் பொழுதெல்லாம் அவனை அழச்செய்தன. வெள்ளத்தால் அள்ளுண்டு சென்ற தனது பெரியப்பாவின் புண்பட்ட உடலையாவது தேடிக் கண்டுபிடித்தது அவனுக்கு ஒருவகை நிம்மதியை அளித்தது.
தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சுகத் அலைகள் பொங்கி வந்தது கிபீ விமானங்கள் குண்டுவீச வருவதையொத்ததாக இருந்தது என்று கூறினான். அவனுக்கு அருகில் நின்ற வேறொரு இளைஞன், கடல் அலைகளில் மக்கள் மடிந்ததை “ரைற்றானிக்” அனுபவத்திற்கு ஒப்பிட்டு தனது சொந்தங்களை இழந்த துன்பியல் படலத்தை வார்த்தைகளாலும், சைகைகளாலும் விளக்கினான்.
இத்தகைய மனப்பதிவுகளையும் எதிரொலிகளையும் 26-12-2004 பல்வேறு நாடுகளிலும் ஏற்படுத்தியது.
“பேர் இரைச்சல் ஒன்று கேட்டது. நான் எழுந்து ஒட முன்பு முப்பது அடி உயரமான ஒரு நீர் மதில் என்னை விழுங்கியது. என்னுடைய வாய்க்குள் உப்புநீர் போகாமல் தடுக்க நான் மூச்சுப் பிடித்துக் கொண்டிருந்தேன். நான் இறக்கப் போகின்றேன் என்பதை உணர்ந்தேன்.” இது தாய்லாந்தின் புக்கே என்ற நகரில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறிய அனுபவ வெளிப்பாடு,
"நான் எனது குடும்பத்தினரைத் தேடத் தொடங்கினேன். ஆனால் ஆடாத, அசையாத விகாரமான உருவங்களினது, பெரும்பாலும் பெண்களினதும் குழந்தைகளினதும் - சடலங்கள் எல்லா இடமும் விரவிக்கிடப்பதைப் பார்த்தேன். திகைப்படைந்த ஆண்களும், கதறி அலறும் பெண்களும் கடற்கரையோரத்தைவிட்டு அகன்று செல்வதையும் பார்த்தேன்.” இது இந்தியாவின் கடலூர் குடிமகன் ஒருவர் கூறியது.
“கொந்தளித்த கடலையும், சூறாவளியையும் பார்த்திருக்கிறோம். ஆனால் கடலிலிருந்து இப்படி பேரலைகள் சீறிப்பாய்ந்து வருவதை யாரும் பார்த்ததும் இல்லை, கேட்டதும் Trğ; 2005 5

Page 8
இல்லை.” இது பாதிக்கப்பட்ட இன்னுமொரு இந்திய மகனின் மனப்பதிவு,
26-12-2004 இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமாத்ரா தீவுக்கு அண்மையில் 758 மணிக்கு பூமி அதிர்வொன்று ஏற்பட்டது. அதன் விளைவாக எழுந்த கடல் அலைகளில் காலன் பவனி வரத் தொடங்கினான். சொற்ப மணித்துளிகளில் அத்தீவில் ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, தாய்லாந்து, மலேசியா, பர்மா, பங்களாதேஷ் அலைகளின் அகோரத்தை அனுபவித்தன. இரண்டுமணி நேரத்திற்குள் இலங்கையும் இந்தியாவும் பேரழிவைச் சந்தித்தன. நாலுமணி நேரத்துள் மாலைதீவுகள் , ஏழு மணி நேரத்துள் சோமாலியா, எட்டு மணி நேரத்துள் செய்ஷல் தீவுகள், கெனியா, தன்சனியா என்ற நாடுகளும் பாதிக்கப்பட்டன. இவை அனைத்தும் இந்திய பெருங்கடலை ஒட்டிய நாடுகள். இவைகளுள் பெரும் உயிர் இழப்புக்கள் நிகழ்ந்த நாடுகள்: முறையே இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, ஆழிப் பேர் அடுக்கு அலைகளின் விளைவாக நெஞ்சை உருக்கும் காட்சிகளும் வார்த்தைகளால் வடிக்க முடியா நிகழ்ச்சிகளும் வரலாற்றில் பதிவாகின. ஊருக்குள் ஆழ நுழைந்து அதை உழுது சென்று அழித்தொழித்த முல்லைத்தீவு போன்ற நகரங்கள், வயல்வெளிகளுள் தூக்கி எறியப்பட்ட சின்னா பின்னமான வள்ளங்கள், அடித்தளத்துடன் பெயர்க்கப்பட்ட கட்டடங்கள், திருச்சிலைகளும், கோபுர முகப்புகளும் தவிர்ந்த மற்றவை அனைத்தும் இடிந்து, உடைந்து, நொறுங்கி நிற்கும் கோவில்கள், ஆலயங்கள், குழந்தைகளின் இறந்த உடல்களை முத்தமிட்டுக் கதறியழும் தாய் தந்தையர், கட்டட இடிபாடுகளுள் மீட்டு எடுக்கப்படும் உருக்குலைந்த உடல்கள், நூற்றுக்கணக்கில் நிலத்தில் அடுக்கப்பட்டிருக்கும் பிணக்குவியல்கள், எஞ்சிய உறவுகளைக் கட்டித்தழுவி ஆறுதல் அடையும் அன்னையரும் தந்தையரும் உற்றாரும் உறவினரும், குடும்பத்தில் அனைவரையும் அல்லது பலரை இழந்து பைத்தியம் பிடித்து அலையும் உருவங்கள் தமது உறவுகளின் புகைப்படங்களைக் கையில் ஏந்தி “இவர்களைக் கண்டீர்களா” என்று கேட்டுப் புலம்பி அலையும் தனி மனிதர்கள், பல நாட்கள் அணிந்து கசங்கிய ஆடைகளுடன் நலன்புரி நிலையங்களில் இடக்குமுடக்கெனப் படுத்துறங்கும் அகதிகள் கூட்டம். கிழக்கில், கல்முனையில் நான்கு மாதக் குழந்தையொன்றை தம்முடையதென்று அழுது புலம்பும் தாயும், தந்தையும், முல்லைத்தீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுபதுக்கும் மேற்பட்டோரின் நினைவைத்தாங்கி நிற்கும் உறவினரின் சோகம். இப்படி உள்ளத்தை உறையவைக்கும் பல காட்சிகள்! இச் சோகக் கதைகள் ஒருபுறம் மறுபுறம்
ঠুহঁঠুপ্ত 綫
பேர் அடுக்கு அலைகள் என்பதுதான் அடிக்கடி நிகழாதது கரவாகச் செயற்படுவது. பெரிதாகப்
புலப்படாத நீர் வீக்கத்துக்குள் ஒரு நீர்வாயுக்
600 出 TLES
6 ஜனவரி -
 
 
 
 
 
 
 

ஆச்சரியமான நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. தாங்கள் முன்பின் அறியாத ஓர் அற்புதத் தாய் தம்மிருவரையும் நீரில் தாங்கி, தரையில் இறக்கினாள் என்று வியப்புடன் கூறும் சிறுவர்கள் இருவர், இறந்தவர்களின் உடல்களை பற்றைகளுக்குள் தேடிச் சென்றபோது அங்கு அழுதபடி கிடந்த பெண் குழந்தையை தூக்கியெடுத்து, “அலை அரசி” எனப் பெயர் சூட்டி அதனைத் தமது நலன்புரி நிலையத்தில் நாயகியாக்கி வலம்வரும் பெருந்தகையோர்!
இன்று பன்மொழிகளிலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் “சுனாமி’ என்னும் ஜப்பானிய மொழிச்சொல், சென்ற நூற்றாண்டின் அறுபதுக ளில் ஆங்கில மொழி வழக் கற்கு அது அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பானிய மொழியில் “சு’ என்பது துறைமுகம், “னாமி’ என்பது அலை. ஜப்பான் நாட்டின் கரையோரங்களில் பல துறைமுகங்கள் உள்ளன. அந்நாட்டில் பல எரிமலைகளும் உள்ளன. அடிக்கடி பூமி அதிர்வுகளும் நடக்கின்றன. எரிமலைகள் வெடிக்கும்போது அல்லது பூமி அதிர்வுகள் நிகழும் போது அந்நாட்டில் கடற்கரைப்பகுதிகளின் துறைமுகங்களை பேர் அலைகள் தாக்குகின்றன. இவ் அனுபவப் பின்ணனியிலேதான் “சுனாமி’ என்னும் பெயர் உருவாகியது. பெருங்கடல் படுக்கையில் ஏற்படும் அதிர்வினால் கடல் அலைகள் உருவெடுக்கின்றன. அவை நீளமானதாயும் உயரமானதாயும் பாய்ந்து அடுக்கு அடுக்காக வரும் என “சுனாமி’ என்னும் சொல்லுக்கு ஆங்கில ஒக்ஸ்வொட் அகராதி விளக்கம் தருகிறது. தமிழில், ஆழிப்பேர் அடுக்கு அலைகள் என வழங்கலாம்.
இயற்கையால் விளையும் பெரும் விபத்துக்கள் அல்லது பேரழிவுகள் தரும் நிகழ்ச்சிகளுள் ஆழிப்பேர் அடுக்கு அலைகள் என்பதுதான் அடிக்கடி நிகழாதது, கரவாகச் செயற்படுவது பெரிதாகப் புலப்படாத நீர் வீக்கத்துள் ஒரு நீர்வாயுக் குண்டின் அபார சக்தியை உள்ளடக்கி நிற்பது.
ஆழிப்பேர் அடுக்கு அலைகளைத் தோற்றுவிப்பன நிலநடுக்கங்கள் மட்டும் அன்று. நிலச்சரிவுகள், குறுங்கோள்களின் (ஒரு கிலோ மீற்றரிலிருந்து ஆயிரம் மீற்றர் நீளமுள்ள, செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனொத்துக் கதிரவனைச் சுற்றிச் செல்லும் இரும்புக் கற்பாறையிலான கோள்கள்) வீழ்ச்சி, எரிமலையின் குமுறல் போன்ற நிகழ்ச்சிகளாலும் 960)6) 6Jsi jL6)Tib.
திறந்த கடற்பரப்பிலே இவ்வலைகள் மூன்று அடி உயர எழும்பி விரைந்து சென்றாலும், அலைகளின் உயர்வான பகுதி நூறு மைல் பரந்து பாயக்கூடியவையாயின் அதனைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஒவ்வொரு அலையும் கரையை வந்தடையும் நேரம் ஐந்து மணித்துளிகளிலிருந்து தொண்ணுாறு மணித்துளிகள் வரை நீடிக்கலாம். முதல் அலை கரையை அடைந்து திரும்பிச் செல்லும்போது, எதிர் நிற்கின்ற அனைத்தையும் தன்னுடன் அள்ளிச் செல்லும், மரங்களிலும் மற்றைய உயர் கட்டடங்களிலும் தொங்கி அல்லது தங்கி இருப்பவர்களை கடலுக்குள்ளிருந்து நூறு மீற்றருக்கு மேல் தரைக்குள் புகும் அலைகள் அதே வேகத்தில் கடலை நோக்கித் திரும்பி வரும்போது இழுத்துச்செல்லும், கடல் அலைகளின் மடிப்பு அவைகளின் மேல் நுனிக்கு முன்பதாகக் கரையை அடைந்தால், நீர் வற்றத் தொடங்கும். இக்காட்சி அழகானதாயும் வியப்புடையதாயும் இருக்கும். அதைப்
DTiš 2005 蓟

Page 9
பார்ப்பதற்கும். வற்றிய கடலிலுள்ள மீன் களையும் பவளக்கொடிகளையும், அழகிய கற்களையும் அள்ளுவதற்கும் பலர் ஓடிப் போவர். (26-12-2004 இன் போது தமிழகத்தின் மாமல்லபுர கடற்கரை வற்றி, முன்பு கடலுக்குள் மூழ்கிய கோவில் ஒன்றினையும் சில சிலைகளையும் பார்க்கக் கூடியதாக இருந்தது எனக் கூறப்படுகிறது). இது அச்சத்துக்குரிய ஒரு அடையாளம் (இதுதான் இம்முறை இலங்கையிலும் தாய்லாந்திலும் நடந்தது)
ஆழிப்பேர் அடுக்கு அலைகள் என்பது “ரைடல் உவேவ்ஸ்’ என ஆங்கிலத்தால் அழைக்கப்படும் கடல் நீரோட்டத்துக்கும் ஒரு வகையில் பொருந்தும் கடற்கரையிலிருந்து நோக்கும்போது இரண்டும் ஒரே விதமாக தோற்றமளிக்கலாம். அத்தோடு ஆழிப்பேர் அடுக்கு அலைகளால் ஏற்படும் பாதிப்பு கடல் நீரோட்டத்திலும் தங்கியிருக்கலாம். ஆனால் ஒன்று மற்றையது அல்ல. ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. "ரைடல் உவேவ்ஸ்’ என்பது சந்திரனின் ஈர்ப்புச் சக்தியால் விளைவது. தவிர, ஆழிப்பேர் அடுக்கு அலைகள் நீளமானவை. ஒரு அலை மேல் நுனிக்கும் அடுத்த அலை மேல்நுனிக்கும் நூறு மைல் தூரம் முதலாக இருக்கலாம். ஆழ்கடலில் அவை ஒரு சில அங்குல உயரம் மட்டும் இருக்கலாம். ஆனால், கடலின் ஆழம் குறையத்தொடங்க, அலைகளின் நீளமும் குறைந்து, அவை உயரம் பெருகத் தொடங்கும். அவ்வுயர் அலைகள் கரையில் மோதி பெரும் அழிவை ஏற்படுத்தும்.
ஆழமற்ற நீட்பகுதியை அலையொன்று அடையும் போது, அது தன் வேகத்தைக் குறைத்து, குறுகி, தனது அபார சக்தியை அதிமிக வேகத்துடன் செலுத்துகிறது. அது உயரமான அலைகளாக வரலாம். அல்லது மெல்ல மெல்ல உத்வேகம் கொண்டு சமவெளியொத்த அலைகள் தோன்றலாம். சிலவேளை நூறு மீற்றர் உயரமான அலைகள் கரையிலிருந்து ஆயிரம் அடி தூரம் வரை செல்ல முடியும்.
யற்கையின் இயல்பு
26-12-2004 சுமாத்ரா தீவில் இருந்து 150 கிலோமீற்றர் தூரத்தில் தெற்குப்புறம் உள்ள இந்தியப் பெருங்கடலின் பதினெட்டு மைல்கள் ஆழத்தில் பூமி அதிர்வு நடந்த பொழுது பூமியின் சுழற்சி ஒரு கணம் ஆட்டம் கண்டது. இருநூறு நொடிப் பொழுதுகளில் கோடானு கோடி தொன் நீரை இடம்பெயரச் செய்து ஐந்நூறு மைல் வேகத்தில் கடலின் மேற்பரப்பில் சலசலப்பில்லாது. கண்ணுக்குப் புலப்படாது செல்லும் அலைகளை உருவாக்கியது. இவ்வலைகளின் வேகம் எத்தகையதாக இருந்தது என்றால் கடற்கரைக்கு அண்மையில் மிதந்து கொண்டிருந்த முக்குளித்தல் அடையாளக் கருவியை நொடி ஒன்றிற்குள் நாற்பது அடிகள் மூழ்கச் செய்தது.
இயற்கையின் இவ் “விளையாடலை புரிந்துகொள்ள ஒரு சில புவியியல்சார் தரவுகளை அறிந்திருப்பது அவசியம்.
பூமியின் மொத்தப் பரப்பளவில், 29 வீதம் நிலப் பரப்பாகவும், 71 வீதம் நீப்பரப்பாக வும் அமைந்துள்ளது.
கலைமுகம் ஜனவரி
 
 
 
 
 
 

பூமியின் மேற்படை புவியோடு என அழைக்கப்படும். இதன் தடிப்பு பத்து கிலோமீற்றரில் இருந்து ஐம்பது கிலோமீற்றர் வரை உள்ளது. இது, பூமியின் ஒட்டு மொத்த உருவத்துடன் ஒப்பிடும் போது ஒரு அப்பிள் பழத்தின் தோலுக்குச் சமன் என அறிஞர் கூறுவர்.
புவியோடு இரண்டு வகையானது: கண்ட ஒடு, சமுத்திர ஒடு, சராசரி பத்து கிலோமீற்றர் அளவிலான தடிப்பினை உடைய சமுத்திர ஓடு, எரிமலைக்குழம்பும், கப்புறோவும் கொண்ட UT60) 133560)6TF 9). 60)Luigl.
புவியோட்டின் கீழே, பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 2900 கிலோமீற்றர் வரை அமைந்துள்ள இடையோடும், அதற்குக்கீழே, 3472 கிலோமீற்றர் தடிப்புடைய கோளவகம் என்னும் உள்ளிடும் காணப்படுகின்றன.
புவியோடு, கடல்நீரில் பனிக்கட்டி மிதப்பதைப் போன்று சமநிலை பேணும் வகையில் பாகுத்தன்மை வாய்ந்த உட்படைகளில் மிதக்கின்றது. அதனால், புவியோடு பூமியுள் ஏற்படும் அகவிசைகளால் உந்தப்பட்டு சிலவேளைகளில் மேல் உயர்ந்தும், சிலவேளைகளில் மடிந்தும், தாழ்ந்தும் பிளவுற்றும் பல மாற்றங்களுக்கு உள்ளாகும்.
இன்று பலரும் புவியியலின் “தகட் டோட்டுக் கொள்கை'யை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். இதன்படி புவியோடு ஆறு பெருங் கவசத் தகடுகளாலும் பன்னிரு சிறுதகடுகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இவை நகரும் இயல்புடையவை. சில வேளை நேர் நேரில் ஒன்றை ஒன்று முட்டிமோதியும் (ஒடுங்கும் கவசத்தகடுகள்), சில வேளை ஒன்று மேலுயர அல்லது கீழமிழ மற்றது அமிழ்த்தியும் (அமிழும் கவசத்தகடுகள்), சிலவேளை எதிர் எதிர் திசைகளில் ஒன்றையொன்று விலகியும் (விலகும் கவசத் தகடுகள்) செல்லும்,
பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடலில் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்டிருந்த இந்திய கவசத் தகட்டோடும், பர்மா கவசத் தகட்டோடும் அமிழும் கவசத் தகடுகளாக மாறின. உண்மையில் ஆண்டுக்கு ஒருசில சென்ரிமீற்றர் பர்மா கவசத் தகட்டினுள் இந்திய கவச ஒடு மெதுவாக அமிழ்ந்து கொண்டிருந்த நிலைமாறி, மேலே உயர்ந்துநின்ற கவச ஒடு சடுதியாக கடலின் கீழ் கிட்டத்தட்ட ஆயிரம் மைல் நீளமுள்ள கடற்கீழ் முகட்டு ஓரமாக அறுபது அடிகள் உயர எழுந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் பர்மா கவசத் தகட்டின் சமுத்திர ஒட்டில் 600 மைல் நீளம் துண்டாடப்பட்டுள்ளது என்கின்றனர் ஒரு சிலர். இத்தகைய பாரிய அசைவு கடல்நீரின் சமநிலையைக் குலைத்து அதைக் கீழே இறக்கி பேர் அசைவுகளை *உண்டாக்கின்றது. அதனால் வட்டவட்டமாக கடற்கரைகளை நோக்கி விரைந்து செல்லும் அலைகளை உருவாக்குகின்றன.
பூமி அதிர்ச்சி ஏற்பட்ட இமையப் பகுதியில் , கடலின் அடித்தளத்தின் கீழே காணப்படும் சமுத்திர ஓடு முப்பதிலிருந்து
- oriģ 2005 7

Page 10
எண்பது அடிகள் வரை இடம் பெயர்ந்துள்ளது என ஆய்வாளர்கள்
கணிப்பிட்டுள்ளனர். சுமாத்ரா தீவு தெற்கே நூறு அடிகள் நகர்ந்துள்ளது எனச் சிலர் கருதுகிறார்கள். மேலும், பூமி அதிர்ச்சியின் மையத்திலிருந்து நானுாற்றி அறுபது மைல் தூரத்திலுள்ள தாய்லாந்து நாட்டின் புக்கெட் தீவு 3, 9 அங்குலமும், சிங்கப்பூர் 0, 8 அங்குலமும் நகர்ந்துள்ளன என அதே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பர்மா நாடு நாற்பது அடிகள் உயர்ந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
நம் தாயகத்திலும் வடமராட்சி, முல்லைத்தீவுக் கரையோர விளிம்புகளின் தோற்றம் மாறியுள்ளது என மக்கள் கூறுகின்றனர். இதில் உண்மை இருப்பதாகத் தெரிகிறது. மேலும் இந்தியப் பெருங்கடலின் வெப்ப நிலை ஒன்று தொடக்கம் 2.5 பாகை வரை குறைந்துள்ளதாகவும், கடலின் மேற்பரப்பில் மணிக்கு இருபது கிலோமீற்றர்களில் இருந்து காற்றின் வேகம் இப்பொழுது நாற்பது கிலோமீற்றர்களாக அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், கடல்நீர் ஓட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என மீனவர்கள் முறையிடுகின்றனர்.
LJL-L&meÓGeo LIGíð
அடுக்கு அலைகளாக சீறிவருவது கடல்நீர் மட்டுமல்ல, அதன்பின் அலைகள்போல் வரும் நோய் நொடிகளும் தான். காற்றிலும் நீரிலும் உள்ள கிருமிகள் பேரழிவை ஏற்படுத்தும் சக்தி உள்ளன. நோய்களை ஏற்படுத்தும் உயிர் வகைகள் உணவு செரிமான அடிக்குழாய்க்குள்ளும், இரத்தம் ஒடும் வழிகளுள்ளும், மூச்சுச் செல்லும் வழிகளுள்ளும், மாசுகள் உறைந்த நீர் வழியாக நுளம்பாலும் மனித உடற்தொடர்புகளாலும் உடலிற்குள் செல்லுகின்றன. தூய்மையான தண்ணீர், மனித கழிவுகளை சீராக அகற்றும் வழிமுறைகள், நல்ல மருத்துவ மனைகள் முதலியன சரிவர இல்லாத அல்லது இயங்காத நாடுகளில், இயல்பாகவே தொற்று நோய் பரவும் வாய்ப்பு அதிகம் என்றால், இயற்கை அழிவினால் சேதமடைந்த இடங்களில் வாழும் மக்களுக்கு எத்தகைய அவலம் காத்திருக்கும் எனக் கூறவேண்டிய அவசியமில்லை. வாந்திபேதி, நெருப்புக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவலாம். வாந்தியினால் ஒரு நாளைக்கு இரண்டு கலன் நீர் உடலிலிருந்து வெளியேறுகிறது. இந் நோய்க்கிருமியின் பிடியிலிருந்து தப்புவது மிகவும் கடினம். ஒரு சில மணிநேரத்தில் இறக்க நேரிடலாம்.
வெள்ளப் பெருக்கெடுப்பு ஒய்ந்த பின் அங்கும் இங்கும் நீர்க் குட்டைகள் காணப்படும். அவைகள் மலேரியா நுளம்புகள்
அடையும்போது அது
குறுகி, தனது அபார சக்தியை அதிமிக வேகத்துடன் செலுத்துகிறது. அது உயரமான அலைகளாக வரலாம். அல்லது மெல்லமெல்ல உத்வேகம்கொண்டு சமவெளியொத்த அலைகள்
 
 
 
 

பெரு பதற்கு சிறந்த தளமாகும். தொற்றுநோய்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினத்தின் மூலம் வாந்தி, டெங்குக் காய்ச்சல், தசைநார் வலி, குளிர் நடுக்கம் முதலிய நோய்கள் பரவும். குறிப்பாக, இச்சந்தர்ப்பங்களில் இரவும் பகலும் அடைப்பற்று வெளியே காலத்தைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவதால், இந்நோய்கள் தொற்றும் ஆபத்து அதிகமாகிறது. இல்லிடமின்றி முட்டுமுட்டான கூடாரங்களில் அல்லது பள்ளிக்கூடங்களில் பெரும் எண்ணிக்கையில் பகலிரவைக் கழிக்க வேண்டியிருப்பதால், மூச்சுடன் சம்பந்தப்பட்ட நோய்களான நுரையீரற் காய்ச்சல், தொற்றுக் காய்ச்சல் முதலியவை ஏற்படும் அபாயம் பெரிதாக உள்ளது. மற்றவர்களுடன் முட்டிக் கொள்வதாலும், தும்மல், இருமல் போன்றவைகளாலும் இவ்வாபத்து பல முறை அதிகரிக்கும். மேற்கூறப்பட்ட வருத்தங்களால் அதிகமாகப் பாதிக்கப்படுவது குழந்தைகளும் முதியவர்களுமே! உடற் பாதிப்புக்களையும் விட உள்ளப்பாதிப்புக்களுக்கு பலரும் ஆளாக்கப்படுகிறார்கள். அச்சமூட்டும் கொடுரக்கனவுகள், நினைவாற்றலிழப்பு, முயற்சிசெய்ய விருப்பமற்ற போக்கு, அடிக்கடி மனக்கண்முன் தோன்றும் பயங்கரப் படிமங்கள், இவைகளால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.
பலருக்கு இயல்பு வாழ்விற்குத் திரும்புவது கடினமாக இருக்கும். பெற்றோர் இல்லாமலும் குடும்பத்தினர் இல்லாமலும், ஏன் குடியிருந்த கிராமமே இல்லாமலும் வாழவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளானவர்கள் காலஞ் செல்லச் செல்ல மனநோயாளிகளாகவே மாற வாய்ப்புண்டு.
26-12-2004 இனால் அதிகம் பாதிக்கப்பட்டது சிறுவர்கள்தான் என்பது உறுதியாகிவிட்டது. ஆழிப் பேர் அடுக்கு அலைகள் தொட்டழித்த நாடுகளில் இறந்தோர் தொகையில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர்களே! பல சிறுவர்கள், குழந்தைகள் பெற்றோரையும் உறவினரையும் இழந்து தனிக்கட்டைகளாக மாறி, நல்லவர்களினதும், தீயவர்களினதும் கவனத்தை ஈர்த்துள்ளனர். அவர்களைக் களவாக எடுத்துச் செல்ல முனைபவர்களும், விலைபேசி வாங்க வருபவர்களும் கொஞ்சமல்ல. மறுபுறம், தத்தெடுத்து வளர்ப்பதற்கு முண்டியடித்துக் கொண்டும் பலர் நிற்கின்றனர்.
எட்டுவயதிலிருந்து பதினைந்து வயதிற்குள்ளான பிள்ளைகள் உளப்பாதிப்படைய பெரிதும் வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கு ஓரளவில் என்ன நடந்தது என்று தெரியும், உளவள ஆற்றுகை செய்யும் பணிகளில் ஈடுபடுவோர் இவர்களுக்குத் தகுந்தமுறையில் உதவி செய்யாவிடில், பின்னொரு காலத்தில் இவர்களிற் பலரும் குடி, போதை உட்கொள்ளல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாக நேரிடும். Ց5600I6)]60)601 இழந்த பெண்களும் தனியே நின்று குடும்பச் சுமை அனைத்தையும் தாங்கும் பொறுப்பில் உள்ளவர்களும் உள நோயின் பல வடிவங்களுக்கு ஆளாகலாம். அனைத்தையும் இழந்தவர்கள் தற்கொலை செய்ய முனைவதும் இயல்பு ஆக, இச்சூழ்நிலையில் உளவள ஆற்றுகைக்கு செல்வோரின் பணி மிகவும் தேவையாக அமையும்.
இன்னும் ஒரு சோகக்குறிப்பு: மீனவக்குடும்பங்களில் பெண்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மீனவப் பின்னணியில் குழந்தைகளின் வளர்ப்பு முழுவதும் வீட்டிலுள்ள தாயில் தங்கியுள்ளது. மனைவி இல்லாத இல்லங்களும் தாயில்லாப் பிள்ளைகளும் நம் நாட்டு மக்கள் நடுவில் அதிகரித்துள்ளது. இந் நிலை பல சிக்கல்களை நாளைக்கு உருவாக்கப் போகிறது.
〕m航母 2005

Page 11
நம் வாழ் நாட்களில் நிகழ்ந்த இயற்கை அவல நிகழ்ச்சி எதனையும் விட 26-12-2004 உலகம் முழுவதன் அனுதாபத்தையும் பெற்றது. அதைத்தொடர்ந்து வரலாறு காணாத வகையில் நாடுகளும், அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் பொருளாயும் பொன்னாயும் அள்ளி இறைத்தனர். விமானங்கள், உலங்கு வான் ஊர்திகள், கப்பல்கள் உணவு, மருந்து, உடுபுடவை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களுடனும், தாதியர், மருத்துவர், வேறுவேறு துறை வல்லுனர்களுடனும் இலங்கைக்கு விரைந்தனர். பல்வேறு விதமான அரசியற் பின்னணிகள் இவ்வுதவிக் கரங்களுக்கு உந்துசக்திகளாக விளங்கினாலும், ஒரு சில நாடுகளின் செயற்பாடுகள் மனிதாபிமான இலக்கணத்தின் எடுத்துக்காட்டுகளாக இல்லாதுவிடினும் மனிதம் வாழ்கின்றது, அயலவரின் அவலங்களில் உள்ளாரப் பங்கெடுத்து உதவும் பொதுநலப்போக்கு நுகரியலால் வரையறை செய்யப்பட்ட இன்றைய உலகிலும் உயிர்த்துடிப்புடன் வீறுநடை போடுகின்றது என்பதைக் கோடிட்டு நிற்கின்றது.
நடந்ததும் நடக்கவிருப்பதும்
26-12-2004 போல் ஒரு நிகழ்ச்சி 1883ல் நடந்தது. இந்தோனேசியாவின் கிறக்கட்டோவா எரிமலையின் குமுறல் காரணமாக இந்தியப் பெருங்கடல் 36,000 உயிர்களைக் காவுகொண்டது.
ஐரோப்பாவின் பெரும் ஆழிப்பேர் அடுக்கு அலைகள் அழிவு 1755ல் நடந்தது. போர்த்துக்கல் நாட்டுக்கு அண்மையில் அத்லாந்திக் பெருங்கடலில் ஏற்பட்ட நில அதிர்வின் விளைவாகப் பேர் அலைகள் உருவாகி லிஸ் பண் நகரத் தைச் சேதத்துக்குள்ளாக்கியது. கடலாலும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட தீயினாலும் அங்கு இறந்தவர்களின் தொகை 60,000.
120,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹாவாய்த் தீவுகளில் உள்ள மவுனா லோஆ வின் மண்சரிவால் ஆழிப்பேர் அடுக்கு அலைகள் உருவாகி, அதே தீவின் கோஹலாவில் ஐந்தாறு மீற்றர் உயரத்துக்கு மண்ணையும் கடலின் புதைபடிவப் பொருட்களையும் வீசியிருக்கிறது. அதே விதம் கி.மு. 7100 மட்டில் நீருக்குள் மண்சரிவு ஏற்பட்டு நோர்வேக் கடற்கரைகளில் மண்புட்டிகளை உருவாக்கியுள்ளது என ஆய்வாளர் கருதுகின்றனர். அண்மைக்கால ஆய்வுகளின்படி, கடல் படுக்கையிற் பாரிய அளவிலான சிதைகூளங்கள் காணப்படுகின்றன. இவைகள் மணி சரிவுகளின் விளைவு களாகத்தான் இருக்கவேண்டு இரண்டு மில்லியன் (2000,000) ஆண்டுகளுக்கு முன் ஹாவாய் தீவுகளில் ஒன்றான ஒஹகுவுத்தீவில் நிகழ்ந்த மண் சரிவால் 40,000 கனசதுர கிலோமீற்றர் நிலம் கடலுக்குள் சரிந்தது. அதனால் மிகப்பெரிய ஆழிப்பேர் அடுக்கு அலைகள் உருவாகின.
மிகவும் விரைவில் எதிர்பார்க்கக் கூடிய நிகழ்வு: லபால்மா என்னும் தீவில் ஓர் எரிமலை உண்டு. அவ்வெரிமலை 硕叫凹面前 ஜனவரி -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1949 இல் குழம்பு, சாம்பல், பாறைப்பொருட்கள், வாயுக்கள் போன்றவைகளை வெளியே வெடித்துவரச்செய்து ஒரு பெரிய வெடிப்பை உருவாக்கியுள்ளது. இன்னும் ஒரு தடவை இவ்வெரிமலை சீற்றங்கொண்டு வெடித்தால் 400 கன சதுர கிலோமீற்றர் நிறையுள்ள பாளத்தை மணிக்கு முந்நூறு கிலோ மீற்றர் வேகத்தில் கடலுக்குள் தள்ளும். அந் நிகழ்ச்சி கடல் அலைகளை உருவாக்கி நூறு மீற்றர் உயரமான பேர் அலைகளை ஆபிரிக்கக் கண்டத்து கரைகளிலும் 25 மீற்றர் பேர் அலைகளை அமெரிக்கக் கண்டக் கரைகளிலும் செலுத்தும்.
தவிர, 1.1 கிலோ மீற்றர் நீளமுடைய குறுங்கோள் ஒன்று அத்லாந்திக் பெருங்கடலினுள் விரைவில் விழப்போகின்றது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களுக்கு நூறு மீற்றர்கட்கு உயரமான அலைகளை அனுப்பும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
வருமுன் 1946 ஏப்ரல் ஒன்றில் பசுபிக் மாகடலில் அலஸ்க்காவுக்கு அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஐந்து மணி நேரத்துக்குப் பின் ஹாவாய்த் தீவின் கரையில் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1948 இல் பசுபிக் மாகடல் ஆழிப்பேர் அடுக்கு அலைகளின் முன் எச்சரிக்கை மையம் அத் தீவில் அமைக்கப்பட்டது. அம் மையத்தில் ஓயாது செயற்பட்டுக் கொண்டிருந்த கருவிகளால் 2004 டிசம்பர் 26 ஆம் நாள் பி.ப மூன்று மணியளவில் இந்தியப் பெருங்கடலில் சுமாத்ராவுக்கு தெற்கேயுள்ள கொக்கோஸ் தீவுகளில் நிறுத்தப்பட்டிருந்த நில அதிர்வு மானியில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் பதிவுசெய்யப்பட்டன. அதன் அளவை றிக்ரர் அளவையின் படி 8.0 ஆக கணிப்பிடப்பட்டது.
அந்நில அதிர்வினால் பேராபத்து எதுவும், குறிப்பாக, பசுபிக் சமுத்திரக் கரையோரங்களுக்கு வராது என்ற தகவல் பி.ப. 3.14 மணிக்கு அன்று கடமையிலிருந்த ஸ்ருவாட் வைன்ஸ்ரைன் என்பவரால் ஹாவாய் நிலையத்துடன் வழமையாக தொடர்புகொண்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டது.
அரை மணி நேர இடை வெளிக்குள், நிலநடுக்கத்தின் அளவு 8.0லிருந்து 8.5 ஆக உயர்ந்தது. அப்போதுதான் ஆழிப் பேர் அடுக்கு அலைகள் உருவாகும் அபாயம் உண்டு என உணரப்பட்டு, அம் மையத்தின் பொறுப்பாளர் தொலைபேசி மூலம் வரவழைக்கப்பட்டு அவசரச் செய்திகள் அனுப்பப்பட்டன. ஆனால் அச் செய்திகளால் பயன் ஏதும் கிட்டவில்லை. அவ்விடை வேளையில் ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிபோய் விட்டனவே! சென்ற ஆண்டு ஆடி - ஆவணி மாதங்களில் சுமாத்ராத் தீவின் மேற்குப் பகுதிக்கு ஆய்வாளர்கள் ஒருசிலர் சென்று அங்கு “விரைவில் ” பூமி அதிர் வும் கடற் பெருக் கும் நிகழலாம் என அறிவித்தனர். மக் களால் அதை நம் ப முடியவில்லை. 1797, 1833, 1861 ஆண் டுகளில் அப் படியான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன என்றும் அப்படி நடக்கும்போது கரையை Lortitë 2005 9

Page 12
விட்டு உயரமான இடங்களுக்கு மக்கள் ஓடிச்செல்ல வேண்டும் என்றும் தற்காப்புப் பரப்புரைகள் வழங்கப்பட்டன.
பூமி அதிர்வை எதிர்வு கூற முடியாதது போல, ஆழிப்பேர் அடுக்கு அலைகள் பற்றியும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது. நூற்றாண்டுக்கு ஒரு முறையாவது ஒரே இடத்தில் நிகழுமா என்ற கேள்விக்கு பதில் அளிப்பது முதலாக கடினம். அது எப்போது, எங்கே, எப்படி வரும் என்று எதிர்வு கூறுவது இன்றைய அறிவியலில் சுலபம் அன்று. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அதற்குக் காரணமான நில அதிர்வையும்விட அதிக அழிப்பு சக்தியைக் கொண்டது. அதன் தாக்கத்தின் எல்லை பற்றிக் கூறுவதும் கடினம். எடுத்துக்காட்டாக, அண்மையில் நிகழ்ந்த கடல் அலைகளின் தாண்டவம், பூமி நடுக்க மையத்திலிருந்து 1600 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள இலங்கைத்தீவை இபபடித் தாக்கும் என்பதை எந்த விற்பன்னரும் எதிர்பார்க்கவில்லை.
நில அதிர்வின் விசையிலிருந்து மட்டும் ஆழிப் பேர் அடுக்கு அலைகள் பற்றி அறிந்துவிட முடியாது.
அறிந்துகொள்ள முடியாது. நூற்றாண்டுக்கு ஒருமுறையாவது ஒரே இடத்தில் நிகழுமா என்ற கேள்விக்குப் பதிலளிப்பது முதலாக கடினம். அது எப்போது, எங்கே, எப்படிவரும் என்று எதிர்வு
றி
ஆழிப் பேர் அடுக்கு அலைகளால் இலங்கை
யாழ்ப்பாணம் 2,640 1,647
கிளிநொச்சி 560 607 முல்லைத்தீவு 3,000 2,590 திருகோணமலை 1,078 மட்டக்களப்பு 2,840 2,375 அம்பாறை 10,436 120 அம்பாந்தோட்டை 4,500 361 மாத்தறை 1,342 6,652 காலி 4,216 313 களுத்துறை 256 400 கொழும்பு 79 - 4 கம்பஹா 6 3 புத்தளம் 4 1
மொத்தம் 30,957 15,196
(நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையத்தின் ஜ:
1 O ஜனவரி - ம
 
 
 
 
 
 
 
 

கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரமாக அலைகளின் உயரத்தை அளவிடக் கருவிகள் பசுபிக் கடலோரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அத்தோடு கரையிலிருந்து வெகுதூரத்தில் அலைகளின் அமுக்கத்தைப் பதிவுசெய்யக்கூடிய நுட்பமான கருவிகள் கடல்படுக்கையில் வைக்கப்படுகின்றன. இவைகள் அனுப்பும் சமிக்கைகள் செய்மதிமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு ஆய்வுசெய்யப்படும். இத்தகைய கருவிகள் இந்தியப் பெருங்கடலில் இயக்கப்பட்டிருப்பின், 26-12-2004 இத்துணைப் பேரழிவை விளைவித்திருக்காது.
தமிழ் மக்களுடைய இலக்கிய ஏடுகளில் "கடல் கோள்' பற்றிக் கூறப்படுகிறது. 'ப'றுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள' (மதுரைக்காண்டம், காடுகாண்காதை) எனச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் வரலாற்றுத் தரவொன்றை பதிவு செய்துள்ளார். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த கடற்கோள் நாற்பத்தொன்பது நாடுகளை அழித்ததாக வேனிற் காதைக்கு செய்த உரையில் குறிப்பிடுகிறார். தமிழ் மக்கள் நடுவில் இத்தகைய 'பழங் கதைகள்' - பாரம்பரியங்கள் - நிலவி வந்தது என்பது தெளிவு. முதற் சங்கம் கூறும் தென்மதுரை, இடைச்சங்கத்துடன் தொடர்புடைய கபாடபுரம், மற்றும் காவிரிப் பூம்பட்டினம், கங்கை கொண்ட சோழேஸ்வரம் முதலிய இடங்கள் கடற்கோளினால் அழிக்கப்பட்டவை என்ற செய்திகளும், மற்றும், திருநூல் போன்ற சமய ஏடுகளில் வெள்ள அழிவுகள் பற்றி எழுதப்பட்ட பழங்கதைகளும் நிராகரிக்கப்படக் கூடியவையல்ல என்பதை 26-12-2004 எடுத்துக்காட்டுகிறது. A
ல் ஏற்பட்ட மனித இழப்புக்கள், பாதிப்புகள்
| 51T633 TLDsü) இடம்பெயர்ந்த
போனோர் குடும்பங்கள் | குடும்பங்கள் 540 13,652 12,631 2,295 318 552. - 6,007 337 27,746 1,033 63,717 12,494 38,624 - 963 16,994 3,334 613 20,675 3,268 554 23,174 1,472 155 6,905 6,899 12 9,647 5,290 5 6,827 5,258 232 18
5,644 202,742 84,735
ாவரி 24, 2005 வரையிலான மதிப்பீட்டின்படி)
前彦2005 5OGUES)

Page 13
ஒரு சொல்தான் ஒரே ஒரு சொல் கோபத்தின் உச்சத்தில் எரிச்சலின் அதிகரிப்பில் எனக்கே எனக்கென உருப்பெற்று, சுரக்கெனத் தைக்கிற கூரம்பாய் என் இதயத்தை ஊடுருவி அதையும் தாண்டி என்னுள் எங்கேயோ குத்தி . கிழித்து.
சொட்டுச் சொட்டாய் விழுகிறது குருதி .
சிறிய வாய்க்காலில் விரைந் தோடுகின்ற இறைப்பு நீராய் ஓடிக் கொண்டிருக்கிறது கண்ணிர்.
இயந்திரமாய் என் வேலைகளிற் பொருந்தியிருக்கிறேன். வீடு சுத்தமாகிறது. துணிகள் கழுவப்பட்டுக் கொடியில் தொங்குகின்றன. சமையல் நடந்து முடிகிறது. இளங்காலை முதிர்ந்து வெயிலேறி. மதியப் பொழுதுமாகி வெயிலோடு நீண்டு இன்னும் சில மணிப் பொழுதில் நீ வந்து விடுவாய். உனக்குத் தேநீர் தந்து . இரவு உணவு தயாரித்து இப்படியாய்ப் பகலும் இரவுமென நீளத்தான் போகிறது நம் காலமும். நினைவுகளின் தொடர்ச்சியை ஊடறுத்து எழும் அந்த வலி. மறக்க இயலாத அந்த ஞாபகம் உனது கோபம் படபடத்து நீ உதிர்த்த வார்த்தைகள் . சினம் பொங்க நீ சொன்ன அந்தச் சொல்.
அதன் கொடுரம் . அதற் கெல் லாம் காரணமான சம்பவங்கள்.
இந்தத் துயருக் கெல் லாமி காரணமான என் நிலை .
எல்லாம் வரிசை வகுக்கின்றன மனதில்
முனி னரே ஒரு வரை ஒருவர் அறிந்திருந்த நீயும் நானும் திருமணத்தில்
ஒனறானதும.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நேர்ந்த மகத்தான கணங்களில் இருவர்க் கிடையிலான ஒன்றிப்பின் எதிரொலிப்பில் பூச்சுக்கள் உதிர்ந்த, பச்சையான இருமை அழிதலில் மயக்கங்களைத் தாண்டிய இரண்டு நான்களின் கரைதலில் மலர்ந்த நிறைவில் என் வாழ்வின் பேரர்த்தமே முழுமையுற்றதாய் நான் உணர்ந்ததும். 硫酯奥而前
ந. சத்தியபால6
நாம் மணம் பூர் த் தி ஆவத குழந்தையொன் | எதிர்பார்ப்பை நான் என்னுள் கனிந்த த ஒரு குழந்தைய ஏந்திக்கொண்டதும். வருஷங்கள் பின்னரும் உன் க பாக்கியம் கிடைக் இருவரும் வைத்தி பரிசோதித்துக் கொன முடியாத பேரதி உண்மையை எதிர் நான் மயங்கிச் சாப்
நீ உள் வதைபட்டதும். ந தாயாக முடியாெ உண்னைவிட என துயருறுத்தும் என்று எனக்கொரு உறு ஆனதுவும்.
660T 60) 60T 6 நோகவிடாமல் ஏந்தி
ஜனவரி =

செய்து ஒரு வருடம் தற்கு முனி னரே று பற்றிய உண் புரிந்துகொண்டபோது ாய்மை உன்னையே ாக் கித் தன்னுள்
இரண்டு கடந்த னவை நனவாக்கும் கத்தவறியதில் நாம் யசாலை போனதும், ன்டதும். மனமொப்ப ர்ச்சியாயப் அந்த கொள்ள இயலாமல் ம்பியதும். ஒளுர உடைந்து நான் ஒரு போதுமே தன்னும் உண்மை ன்னையே அதிகம் புரிந்த கணத்தில் நீ தியான ஆதரவாய்
ந்த விதத்திலும் வைத்துப் பேணியதும்
பதினெட்டு வருடங்களைத் தாண்டிய எமது தாம்பத்திய வாழ்வின் சுவடுகளாய் இதயத்தில் நிலைகொண்டிருக்கையில். எவ்வாறு உண் னால் அவ் விதம் பேசமுடிந்தது? நீ எப்படி அவ்விதம் பேசலாம்?
நம் வாழ்க்கை இனி இப்படித்தான் எனத் தெளிவானபோது நாமிருவருமே அதை மனமொப்பி ஏற்றுக் கொண் டோமே. பட்டும் படாமலும் - சில சமயம் நேரிடையாகவும் என்னை மற்றவர்கள் குத்திக்காட்டியபோது என் மனதை ஆற்றியதே நீ தானே.
யாரோ 69 (5 நணி பர் குழந்தையொன்றைத் தத்தெடுக்கும் யோசனையத் தெரிவித்தபோது நீ ஏனோ அதை முற்றாக மறுத்தாய்.
எங் களர் ഖ് ( 9) 60T g5) அண்ணனுடைய குழந்தைகளுக்கும் தங்கையின் குழந்தைக்கும் நந்தவனம்
ஆனது.
மாமா என்றும் சித்தப்பா என்று ஓடிவரும் அந்தக் குழந்தைகளே நமது மகிழ்ச்சிக்கு ஆதாரமானார்கள்.
LDITirë 2005
11

Page 14
அவர்களின் மகிழ்ச்சி எமது மகிழ்ச்சியானது.
அவர் களின் துயரம் நமது துயரமானது.
உன் அண்ணனின் கடைசிப்பையன் கொடிய காய்ச்சலில் அந்தச் சிறியவயதில் உயிர்விட நேர்ந்தபோது, நாம் துடித்த துடிப்பை என்னவர்களும் உன்னவர்களும் கூட நன்கு அறிவார்களே.
இன்னார் பிள்ளை என்றில்லாமல் ஏற்றுச் சீராட்டிக் கொண்டாடி ஒரு தாயென மகிழ்ந்த என்னை மற்றெல் லோரையும் விட மேலாய் நீயே புரிந்து கொண்டவன் என மனம் நிறைந்திருந்தேனே. உனது சின்னச் சின்ன மகிழ்ச்சிகளையும் ரசனைகளையும் இனம் கண் டு காரியமாற்றினேனே. குழந்தைகளைப் போலவே நீ நேசிக்கின்ற உனது புத்தகங்களை. கலைப்பொருட்களை. ஒவியங்களை ஒவ்வொன்றாய்த் தெரிந்து தெரிந்து நீ வாங்கி வந்து பொருத்தமான
இடம் பார்த்து அவற்றை வைத்துவிட்டு
சொல்லிப்போட்டு வ
"அண்ணாமார் ஸ்கூல் போட்டினமோ "ஓ. எல்லே அவையள் பெரிய எனக்குத்தான் றே நடந்ததால இண்டை "குஞ்சு ஒண் பற்றேல்லையோ?"
"நான் லோங்ஜ 'பா ன சி ட் றெ இருந்தனான். ஜம்பி பான்சிட்றெஸ் கிடைக் இதைச் ெ அவன் முகம் 6. சகிக்கவில்லை. பேச் "அண்ணா ஆக வந்தவையளோ ஸ்ே "ஒ.அம்மாவும் நான் சமையலி தன் பாட்டில் ஏதே போய்விட்டான்.
ஒவ்வொரு கோணத்தில் அதை ரசிப் பதை
எத்தனை நாள் நான்
ரசித்திருக்கிறேன்.
இப் படித் தானே
குழந்கைகளைப்போலவே ரீ ருேகிக்கி பொருட்களை. ஒவியங்களை ஒ வாங்கிவந்து பொருத்தமான இடப்
அந்தக் கண்ணாடிப் பொம்மையும் வீட்டுக்கு - வந்தது. தவழ்ந்த நிலையிலிருக்கிற அந்த வெளிர் நீலக் கண் ணாடிப் பொம்மை. அதில் உனக்குச் சொல்லி மாளாத ஆசை. நீ சொல்லிச் சொல்லி ரசித்து ரசித்து அதன்மேல் எனக்கும் ஒரு LDUğ535 b...
உனது கிளாஸ் பேபி"யைத் துடைக்கிற போது நான் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருந்திருக்கிறேன் தெரியுமா.
நேற்றுக் கூட அப் படித் தான் வழக்கம் போல கூட்டி முடித் துத் தூசிதுடைத்து முடிந்து நிமிர்ந்தபோது ஐதீஷ் வந்தான். உனது தங்கையின் கடைசிமகன் எங்கள் யாவரினதும் செல்லக்குழந்தை. பத்து வயது - பால்முகம். அழகாய் விரியும் விழிகளின் எழில் மனசள்ளும்.
"எனக்கு இண்டைக்கு ஸ்கூல் லீவு. அத்தை வீட்ட போறனெண்டு
ருக்கிே
ஒவ்வொரு கோணத்தில் அதை
இடையில் அவ மைலோவில் கூல்ட்ரி குடிக்க அழைத்தேன். சந்தோஷத்தோ கோப்பையை வாங்க குடித்தான். சந்தோ அவனது முகத்தி
மயங்கினேன். மனசு தலையை வருடிக்கொ
இந்த நிறைவுகள் பெண் தாய் மை ஏங்குகிறாளா? பிள்ை பரிவு தேடலில் டெ மென்மையில் மனசும் உள்ளுர ஏதோ பெ என்ன அது..?
நான் சமைய6 மீண்டும் இறங்கினேன் 6606TUTLü (3UT காரியத்தில் ஈடுபட்ட
12
ஜனவரி - ம
 
 
 
 
 

ந்தனான்." மனசு அவனிடமிருந்தது. செல்லம் அக்கா எல்லாம் கொஞ்சுகிற அவனது குரல் காதில் ... " ஒலித்துக்கொண்டு இருந்தது. ாரும் போட்டினம். எதிர்பாராத ஒரு கணத்தில் என் வகுப்புத்தானே. மனதின் லயிப்பைச் சிதறடிப்பதாய் ற்று ஸ்போட்ஸ் வெளியே சிலீர் என ஒரு சத்தம். ஏதோ க்கு லீவு." ஒன்று விழுந்து சிதறியதுபோல். நான் டிலையும் பங்கு வெளியே ஒடினேன். குழந்தைக்குத்தான் ஏதும் ஆகிவிட்டதோ எனப் பதறியது மனசு. ம்ப் செய்தனான். வெளிமண்டபத்தில் ஜதீஷ் இருந்து ஸ பரேட்டிலும் விளையாடிய இடத்துக்குப் போனபோது ல் நான்தான் முதல், அவன் இல்லை. ஜதீஷ் . என்று கேல்ல." அழைத்தபடி திரும்புகையில் புத்தக சால லுகையில் அடுக்குகளின் அருகே. கீழே விழுந்து ா டக் காணி பதே சுக்கல் சுக்கலாய்ச் சிதறியிருந்தது உனது
சை மாற்றினேன். பிரியத்தக்குரிய கண்ணாடிப் பொம்மை! க்களும் அக்காவும் சிதறல்களுக்கு நடுவே திகைப்பிலும் பாட்ஸ் பாக்க..? பயத்திலும் உறைந்தவனாக ஜதீஷ்,
வந்தவ." "என்ர கடவுளே. இதென்ன
ல் இறங்க அவன் நடந்தது.? சிலகணநேரங்கள் என்னால் ா விளையாடப் தொடர்ந்து எதுவும் பேசமுடியவில்லை.
குழந்தை கண்ணாடி உடைவு களுக்கு நடுவே நின்று கொண் டி & 到9 ரிந்து நீ ருக்கிறான் என்ற b பார்த்து அவற்றை வைத்துவிட்டு விஷயம் அறிவில் - உறைக்க சிறிது
நேரமாயிற்று. 滚 ※ 羲 毅 "கவனமாuப் னுக்குப் பிடித்தமான முதலில் இஞ்சால வாராசா பிசுங்கான் ங் தயாரித்துவிட்டுக் காலில குத்தப்போகுது."
முன்புறமாக அந்த உடைசல்களைத் டு இருகையாலும் தாண்டி வந்தவன் தலைகுனிந்தபடி
ரசித்து ரசித்துக் நின்றான்.
ன்ற உனது புத்தகங்களை. கலைப் வ்வொன்றாய் தெரி
சிப்பதை எத்தனைநாள் ஈ
疹
ஷத்தில் ஒளிர்ந்த "என்ன நடந்தது?"
ண் பிரமையில் "சும்மா தூக்கிப் பாப்பமெண்டு கனிய அவனது எடுத்தன் வழுக்கிக் கீழே விழுந்திட்டுது." ாடுத்தேன். எனக்கு என்ன பேசுவதென்று
ளை நாடித்தான் ஒரு தெரியவில்லை. கோபத்தைவிட ஏற்பட்ட ப் பேற் றுக் கு கவலை என்னை ஏதும் பேசவிடவில்லை. 1ளயின் குழைவில் வெறும் அலங்காரப் பொருள்தானே என மத்தென்ற அதன் அலட்சியம் செய்துவிடவும் முடியவில்லை. உடலும் பொங்க "நீபோய் ஒரு இடத்தில இரு ராசா ருகிநிறைகிறதே. அத் தை எல் லாத் தையும் கூட்டி
அள்ளிப்போட்டு வாறன்"
ல் காரியங்களில் குனிந்திருந்து எல்லா வற்றையும் அவன் வெளியே கூட்டி அள்ளியபோது ஏனோ என் துக்கம் னான். கைகள் உடைத்துக் கொண்டது. நான் கண்ணிர் டி இருந்தபோதும் பெருக்கியது ஐதீஷைத் திகைக்க 前岳2005 破暱卯

Page 15
வைத்திருக்க வேண்டும்.
அவனைப் பாாப்பதைத் தவிர்த்துப் பின் வளவுக்கு விரைந்தேன்.
எண் சிந்தனை இப் போது உடைந்துபோன அந்தப்பொருளை விடவும் ஐதீஷ் பற்றியதாய் இருந்தது.
குழந்தை குழம்பிப்போய் விட்டான் அவனை ஆறுதல் படுத்தவேண்டும். மனசில் வலி ஏற்படாத மாதிரி அவனை இதமாய் நடத்திப் பழைய மகிழ்ச்சியான பையனாய் ஆக்கவேண்டும் என்றெல்லாம் எண்ணியபடி உள்ளே நுழைந்தேன்.
முன் விறாந் தையில் அவன் இல்லை. அறைகளில் இல்லை.
தோட்டத்தில் கிணற்றடியில் எங்கும் அவன் இல்லை. குழப்பத்தில் குழந்தை வீட்டுக்குத்தான் சென்றுவிட்டானோ என எண்ணியபடி அவசர அவசரமாக உனது தங்கையின் வீட்டுக்குச் சென்றேன்.
"குழந்தைப் இப்படித்தான் இருக் எண் ர பிள்ளைய சாமானே. அதைெ நினைச் சுப் அழவைக்கிறதே."
குற்றம் சாப லதாங்கி பேசினாள். "ஐயோ லதா ஒண்டும் சொல்லயி
கெஞ சும் முறையிட்டேன். சொல்லாமல் அ அழப்போறான்."
"குழந்தையள விளங் காது. சரி அவையவை தன் த பெரிசெண்டு எடுப்பின் தானே."
என் னை அ
"லதாங் கீ." எனது முதல் அழைப் புக் கே கதவு திறந்தது.
வழமைக்கு மாறாய் நீயும் மெ
"ஜதீஷ் வந்திட்டானா" இருக்குமென எண்ணினேன்.
எனது குரலின் நடுக்கத்தை நானே உணர்ந்தேன்.
"ஒமோம் வந்திட்
டான். அத்தை வீட்டில என்னத்தையோ தெரியாமல் போட்டு உ ைடச் சுப் போட் டனெண் டு சொல்லிப்போட்டுக் கிடந்து அழுகிறான் என்ன எதையெண் டு கேட்டாலும் சொல்லுறானில்லை"
சாதாரணமாக ச் முனைந்தாலும் லதாங்கி நொந்து போயிருப்பது தெரிந்தது. நடந்த விபரத்தைச் சொன்னேன்.
சொல் ல
"பிள்ளைய நான் ஒரு சொல்கூட நோகச் சொல்லயில்லை பிறகேன்
அழுகிறான்?"
என்றபடி அவனிருக்கும் அறைக்குள் போனேன் . "எ னி ர уп 8 п.
பயந்திட்டீங்களே..? அதுக்கென்ன ஒரு பொம்மை உடைஞ்சால் இன்னொண்டு வாங்கிறது - அது பரவாயில்லை - நீங்கள் அத்தையோட வாங்கோ."
அவன் தலையணையிலிருந்து முகத்தை நிமிர்த்தக்கூட இல்லை. எனக்குச் சங்கடமாயிருந்தது.
விலகிப்போன லத
புரியப்போவதில்லை
"அத் தை அதுகள் தான் ஒ உங்களுக்கு எங்க விளங்கப்போகுது. அடுக் களை நெருப்பாய் உமி வார்த்தை. பொறுக்க எழுந்து வீட்டுக்கு 6
நீதான். நீ உனது கண்ணம்ம இருக்கிற மனசைப்
உன் வரவுக்க நீ வந்தாய் - முகம் தேநீர் குடிக்கும் வை காத்தேன் என்பதே ஆச்சரியமாயிருந்தது
வழமைக் கு மெளனமாயிருந்தாய் என எண்ணினேன். பொருள் உடைந்து
硕则确
ஜனவரி -
 
 
 

பிள்ளையெண்டால் கும். இந்த வீட்டில
ன உடைக காத பல்லாம் பெரிசெண்டு
பிள்  ைளய ள
ட்டும் தொனியில்
ங்கி நான் அவன േ
குரலில நான் "நீங்கள் ஒண்டும் வண் ஏன் இப்படி
பற்றி எல்லாருக்கும் சரி விடுங் கோ. ன் பொருளைத்தான் எம். அது இயற்கை
புலட்சியப் படுத் தி
ாங்கிக்கு என்னைப்
அதி தையெணி டு டியோ டி வாறது. அதுகளின்ர அருமை
யில் நின்றபடி ழும் லதாங்கியின் முடியாமல் சட்டென வந்தேன். மட்டும்தான் என்னை ாவை இவளுக்குள் புரிந்து கொள்வாய். ாகக் காத்திருந்தேன். கழுவி ஓய்வெடுத்து ர எப்படிப் பொறுமை ந எனக்குப் பெரிய
5.
மாறாய் நீயும் 1. களைப்பாயிருக்கும் உனது ஆசைக்குரிய விட்டதை அறிந்தால்
நீ எப்படி நடந்து கொள்வாயோ என என் க் குள் ளும் அச் சம் பரவியது.நிதானமாய் மெல்ல மெல்ல நான் விஷயத்தை ஆரம்பித்தேன்.
"எங்கட கண்ணாடி பேபியெல்லோ இண்டைக்கு உடைஞ்சு போச்சு."
"ஒமோம் அறிஞ்சனான். லதா எல்லாம் போனில சொன்னவள்"
"ஓ. எல்லாம் அறிந்துதான் மெளனமாய் இருந்தாயா..?"
"அதேன் ஒரு சின்ன விஷயத்துக்கு ஜதீஷை நோகப்பண்ணினநீ.?
கண்ணாடிச் சாமானெண் டால் உடையத் தானே செய்யும். எங்கட ஒரு நட் டத் துக் காக குழந்தையின் ர மெண் மையான மனத்தை நோகப் U605600T6urILDIT?"
நான் விறைத்துப் போனேன். "அவன நான் ஒரு சொல்கூட நோகும்படியாச் சொல்லேல்ல. உடைஞ்ச துக்கத்தில - உங் கட ஆசைப்பொருள் எண் டு நான் எ ன க” கு ள ள கலங்கினனே தவிரப் பிள்ளைய ஒண்டும் சொல்லயில்லை" "ஒண்டும் சொல்லாமல் தெருவால பிள்ளை அழுதுகொண்டு ஓடப்போகுதா . அதுசரி . நீ பிள்ளையில்லாத வள் உனக்கு அதுகளின்ர இயல்புகள விளங்க ஏலாதுதான். yy
ஒ. ஏன் ஏன் இப்படி நெருப்பள்ளி வீசினாய். தங்கை சொன்ன சொல்லை நம்ப முடிந்த உனக்கு எனது நியாயம் பொய்யாய்ப் படுகிறதா. ?
நான் மெளமானேன் - எதுவுமே பேசமுடியவில்லை. என்னுள் ஏதோ உடைந்து சிதைந்து பொல பொலவென உதிர்வதாய். எவ்வளவு நேரம் நாமிருவரும் மெளனமாய் இருந்தோமோ ஞாபகமில் லை. சாப் பிட அழைத்தேன். பசியில்லை என்றாய். வெறும் வயிறாய்ப் படுக்கவேண்டுமே என்று கொண்டுவந்து வைத்த பாலும் பாத்திரத்தோடு அப்படியே இருந்தது.
இருவருமே கனத்த நெஞ்சோடு கவலை தின்னக் கிடந்தோம். எவ்வளவு நேரம் அழுதிருப்பேனோ தெரியவில்லை.
DT5: 2005
13

Page 16
உறங்கிப்போகும் வேளையில் என்னிடம் | வந்தாய்.
கோபத்தில் நோகப்பண்ணி விட்டதாக மன்னிப்புக் கேட்டாய். இதமாய்ப் பேசினாய். கெஞ்சினாய், கொஞ்சினாய், விடிகாலைப் பொழுதில் இருவரும் உறங் கிப் போனோம். விழித்தபோது நன்றாய் விடிந்திருந்தது.
ஏதும் நடக்காத மாதிரி சகஜமாய்ப் பேசினாய். பதிலுக்கு நானும் ஏதோ பேசினேன். குளித்தாய். சாப்பிட்டாய். புறப்பட்டாய்.
இதோ பகல் கழிந்து மாலை சூழ்கிறது இனி நீ வருவாய் கணவனும் மனைவியுமாய் நம் வாழ்வு தொடரும்.
ஏற்படுத்திய தாக்கங் எங்கள் தாயகம்
வெளிப்படுத்துவதாக புதிய நம்பிக்கையை
மாலை இரவாகும் - இரவு விடியும் - | 18 ஆம் தி பகல் வளர்ந்து மாலை கவிந்து பின்னர் திகதி வவுனியாவி
இடம்பெறவுள்ளது
மக்களின் பிரசித்திபெற்ற திருத்தல இருப்பது நாகபட்டினம் மாவட்டத்தின் வேளை நகரில் வேளாங்கண்ணி நகர்)
இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கை மற் பிறநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் மக்களும் இன மொழி பேதங்ளைக் கடந்து இந்திய ண்ணில் தவ ாது, 姆 வருவது இவ் அன்னையின் திருத்தலமாகும். இங் மக்களில் 60%க்கு மேலானோர் பிறமதங்களைச் சே என்னும் அளவுக்கு அனைத்து மதங்களும் சங்கமிக்கும், ம ஒற்றுமைக்கே வழி சமைக்கும் இ 後 விளங்குகின்றது.
தினசரி பல திருப்பலிக்கள் இர் அண்ணளவாக 3000 வரையிலான மக்கள் தினமும் இங்கு வந்து செல்வார்கள் வருடத்தின் ஒ நாள் போன்றே இருக்கும்.
இத்தனை பெருை
சுமந்துநின்ற இத்தி த்தலம் கடந் டிசம்பர் 26
կլb,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Blso வரைந்த ஒவியம் ബ
யாழி, திருமறைக் கலாமன்ற ஓவியக் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கடல் வரைந்த ஓவியம் என்ற ஓவியக் கண்காட்சி ஏப்ரல் மாதம், 18 - 27 ஆம் திகதி வரை நாட்டின் பலபகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது. * ,
டிசம்பர் 26, 2004 இல் உலகை உலுக்கிய கடற்கோள் அனர்த்தம், ஓவியக் கலைவட்ட இளம் ஓவியர்களின் மனங்களில் களை வெளிப்படுத்துவதாகவும், பேரலைகளால் பெயர்க்கப்பட்ட அழிவுகளுக்குள்ளும் காண்பிக்கும் அழகிய தோற்றங்களை வும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஏனையவர்களுக்கும்
வழங்கத்தக்கதாகவும் இக் கண்காட்சி அமையவுள்ளது. கதி கொழும்பிலும், 21 ஆம் திகதி மட்டக்களப்பிலும், 23 ஆம் லும், 26, 27 இல் திருகோணமலையிலும் இக்கண்காட்சி

Page 17
போரின் வன்முறையால் பாதி தனிப்பெண்களின் வாழ்வும் தனிப்பெரும் துயரங்களும்
(சென்ற இதழின் தொடர்ச்சி)
"அவதூறுக்கு ஆளாவதைப் பார்க்கிலும் அது வருகிறவர் நல்லவராக இருக்க வேண்டும். என் பி பிள்ளைகளாய்ப் பேணி வளர்க்க வேண்டும். குடிகாரனாய் திருமணங்கள் திருப்திகரமாய் அமைவதில்(ை அநாவசியமாய் ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டு எண்ணங்கள் அவர்களின் மனதில் வேரூன்றியுள்ளன பெண்கள் மறுமணம் செய்ய மறுப்புத் தெரிவித்தனர் கொடுமைக்கு உள்ளாவார்கள் என்பதே பலரும் தம் மறு காரணம். மூன்று பேர் பின்வருமாறு சொன்னார்கள் .
“ஆண்கள் வேறொருவனுக்குப் பிறந்த விரும்புவதில்லை. அவர்களைத் துரத்தி விடுவார்கள்’.
ஏழு பெண்கள், ஏழு வயதிற்கும் பதின்ன இடைப்பட்ட தம் பிள்ளைகள் வீட்டிலே வேறொரு தந்ை விரும்பவில்லை என்று பலமுறை தெரிவித்ததாகச் சொன் “எனக்கு இன்னொரு அப்பா வேண்டாம். வேறெ அவனைக் கத்தியால் குத்துவேன். நீங்கள் கலியாணம் செய மூன்று சந்தர்ப்பங்களிலே இந்த வெறுப்பு வன்செ “நான் அவனைக் குத்திக் கொல்லுவேன் துரத்தி அடிப்பே அவர்கள் இவ்வாறு தம் கருத்தை வெளியிட்டா யோசனையை எவரும் கேட்கவில்லை. வீட்டிலே மற்றவர் பேசிய சமயத்தில் அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
பத்துப் பெண்கள், தமக்கு வளர்ந்த பெண்பிள்ளை இரண்டாம் தாரத்தைப் பற்றிப் பேசுதல் சமூகமுறைப்படி கருத்தைத் தெரிவித்தார்கள். எட்டுப் பெண்கள் தி யோசிக்கும் நிலையில் தாம் இல்லையென்றும் தாம் க வேறு பல பிரச்சினைகள் உண்டென்றும், வாழ்க்கை விசயங்களைப் பற்றி நினைக்கும் எண்ணம் தமக்கு சொன்னார்கள். இரண்டு பெண்கள் தம்மை மணஞ்செ ஆண்கள் முன்வந்த போதிலும் முடிவு செய்ய இயலாதிரு காரணம், சரியான யோசனை சொல்ல அவர்களுக்கு ெ எவரும் இல்லை. எல்லோரும் கொல்லப்பட்டோ, இடம் விட்டனர்.
அம்பாறைப் பெண்களின் பதில்களில் முக்கியப நெறி பற்றிப் பேசிய இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் செய்யாதிருப்பதற்கு நியாயபூர்வமான காரணங்க6ை என்பதாகும். இதிலே மேலும் குறிப்பிடத்தக்க விட அவர்களுக்கு மணஞ்செய்து வைக்க முன்வந்தார்கள் எ அவர்களை மணந்துகொள்ளத் தயாராய் இருந்தார்கள் எ
ஜனவரி -

செல்வி திருச்சந்திரன் திருகோணமலை நிலைமையிலும் மாறுபட்டதாகும். இந்த மாறு பாட்டிற்குக் கிழக்கு மாகாணத்தில் நிலவும் தாய்வழிப் பண்பாட்டு மரபு காரணமென நாம் கொள்ளலாம்.
5BLILILCL
கடுமையான மனச்சுமை, பாரதூரமான பொறுப்புகள், வறுமை, வாழ்க்கையின் நெருக்கடி கள் ஆகியவற்றைச் சமாளிக்க மேல். ஆனா வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லை யாயின் இப் பெண்களில் பெரும் பாலானவர்கள் மீண்டும் மணஞ்
ஸ்ளைகளைத் தன்
இருக்கக்கூடாது', ல. வாழ்க்கையில் மா? இவ்வாறா எ. இருபத்தொரு தம் பிள்ளைக
செய்திருப்பார்கள் என நாம் ஊகிக்கலாம். யுத்த நிலைமை, பயங்கரவாதம், வன்செயல்கள், குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் பெண்கள் எதிர்நோக்கும் அவலம் என்பனவும் இந்தப் பிரச்சினைக்கு
|ப்புக்குக் காட்டிய
பிள்ளைகளை மற்றொரு பரிமாணத்தை
வழங்குகிறது. இவை தொடர்பான 1ங்கு வயதிற்கும் ஆய்வு, பிள்ளைகள், பெண்கள் த வந்து சேர்வதை ஆகியோர் எதிர்நோக்கும் பல்வேறு னாகள 8 தாக்கங்களை வெளிப்படுத்தி ாரு அபபா வநதால யுள்ளன. - ப்யவேண்டாம்” ஆயினும், மதச் சார்பான ஈயலாக வெடித்தது.
99
ÕT .
மங்கல வைபவங்களில் கைம்பெண் களை ஒதுக்கித் தள்ளி வைக்கும் ார்கள். அவர்களின்
விடயத்தைப் பொறுத்த வரையில் கள் அதைப்பற்றிப்
தமிழ்ப் பெண்களின் நிலைமையும், அனுபவங்களும் அம்பாறை, திருகோணமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பெரிதும்
கள் உள்ள படியா பிழையானதென் நமணத்தைப்பற்றி ஒற்றுமையுடையதாகக் காணப் வலைப்படுவதற்கு படுகிறது. இப் பெண்களை இழிவுபடுத்தும் வழக்கமும் உண்டு. விதவைகள் பூவும் பொட்டும் ய்து கொள்வதற்கு
பில் சந்தோசமான இல்லையென்று
பெயர்ந்தோ பிரிந்து
ான அம்சம், கற்பு ா, தாம் மறுமணஞ் 圈_。 缀 ா முன்வைத்தன öö6öTõTCITIL :5ü6I: பம் பெரியவர்க @oប្រយោជ្វា
ன்பதும். ஆண்க ன்பதுமாகும். இது LonTİTağ; 2005 15

Page 18
35 оl) Па ТЈ. பெண்மை உருவ
جھی
美
படுத்துவதாகக் கணிக்கப் படுகின்றனர். ஒரு பெண்ணின்
வந்தமைக்காக அப்பெண் அவதுறுக் குள்ளானாள்.
“இந்த நேரத்தில் எங்கே போகிறாள்? அவள் O e.
அங்கீகாரத்தைப் வேண்டியுள்ளது. பெண் என்னும் ம திருகோன இத்தகைய கோ முன்வைத்த கார6 வாழ்வில் ஒருவனு
அவளுக்கு என்ன பேச்சு? அவளுக்கு ஆண் பிள்ளைகளில் ஆசை போலும், ஆம்பிள்ளைகளை
பார்க்கிறாளோ. φ
வெளியே திரிய
மறுமணம் தொட
இப்படியான அவதூறுகளை நடத்தையிலும் ெ கேட்கும்போது பூமி பிளந்து என்னை அவர்களி விழுங்க மாட்டாதா? என்று காரணமாய் அை
நினைக்கிறேன்.” w எண்ணத்தை மறு:
ஒரு சாபத்தோ அந்தப் பெண் தன் கதையை முடித்தார்.
"நான் ஏன் துன்பப்பட வேண்டும். என்னை இப்படி “ஐந்து வ வருத்துகிறவர்கள் கட்டாயம் பதினொரு வருட கஷ்டப்படுவார்கள். நான் ஒருவரில் ஒருவர் கடவுளிடம் மன்றாட முயற்சிக்கி இப்போது மீன தோன்றவில்லை.
றேன். அமைதியாக உட்கார்ந்து
மனப்பான்மையு வித்திருக்கலாம்.
பிரார்த்தனை செய்தால் இப்படிச் சபிக்கும் எண்ணம் இல்லாமற்
16 ஜனவரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால் என்மனதில் அமைதியில்லை.” ணையற்ற தனிப்பெண் என்னும் வகையிலே அவளின் பேச்சு, த யாவும் கண்காணிக்கப்படுகின்றன. பொதுமக்களின் தும் எந்நேரமும் அவள்மீது படிகின்றன. இவ்வாறு ல் அப்பெண்ணுக்கு ஏற்படும் மனத்துயர் அவளின் ாதுவாகவும் பிள்ளைகளை வளர்ப்பதில் குறிப்பாகவும் ப்புகளை ஏற்படுத்துகின்றன. தாம் கோபமாகவும் மனச் இருக்கும் வேளைகளில் பிள்ளைகளை திட்டித் தீர்ப்பதாக ப்ெபிட்டனர். தம் ஆத்திரத்தை பிள்ளைகள் மீது காட்டுவதே
வழி. * ம் தொடர்பான எண்ணப் போக்குகளை அதிகார ானணியில் வைத்து நோக்குதலும் வேண்டும். அத்துடன் ற்றல் ஆகியன தொடர்பான உரையாடல்களுடன் அவற்றை க்கினால், அவை வல்லமையற்றோருக்குப் பாதகமாய் தக் காணலாம். க் கோட்பாட்டினை முதன்மைப் படுத்தும் வகையிலே கிக்கப்பட்டுள்ளமை, கருத்தொருமைப் பாடான சட்ட யும் ஒழுக்க விதிகளையும் பெண்களுக்கென வகுத்துள்ளன. ாலுணர்ச்சியை கட்டுப்படுத்துதல் வேண்டுமென்பது ட்பாட்டின் விளைவாகும். "என்வாழ்வில் ஒரு பெண்ணுக்கே ஆண் சொல்வதில்லை. இரண்டாந் தடவை, மூன்றாந் வன் மணஞ்செய்து கொள்ளலாம். அவனுக்கு அந்த லமையும் உண்டு. ஆண், வீரியம் மிக்கவன் என்பதால் லுணர்ச்சி அடிக்கடி பூர்த்தியாகுதல் வேண்டும் என்னும் டிப்படையில் அவனுடைய ஒரு தலைப்பட்டசமான பானதாகக் கொள்ளப்படுகிறது. பெண்ணோ சமுதாயத்தின் பெறும் பொருட்டு தன் பெண்மையைக் கட்டுப்படுத்த இவ்விதமாகக் கற்பின் பெருமையையும் "உண்மையான ாயையையும் அவள் நிலைநாட்டிக் கொள்கிறாள்.” ணமலையைச் சேர்ந்த ஆறு சிங்களப் பெண்களும் அநேகமாக ட்பாட்டினை வெளிப்படுத்தினர். ஆயினும் அவர்கள் ணங்களில் ஒரு வேறுபாட்டைக் கண்டோம். “பெண்ணின் னுக்கே இடமுண்டு” என்று ஒருவரும் சொல்லவில்லை. டிர்பாக வெறுப்போ, மறுப்போ அவர்களின் பேச்சிலும் வ்ளிப்படவில்லை. lன் மனப்போக்குக்கு வயதும் (20,49,42,40,27,29) ஒரு மந்திருக்கலாம். நான்கு விதவையர் மறுமணம் பற்றிய த்தனர். தம் பிள்ளைகளின் நல்ல வாழ்வே தம் குறிக்கோள் ணம் பற்றிய சிந்தனையே தமக்குக் கிடையாதென்றும் ந்தாவது கைம்பெண் - அவளுக்கு வயது 40 - தன் கருத்தை ல முன்வந்தார். ருட காலமாகக் காதலித்து அவரை மணந்து கொண்டேன். ம் அவரோடு சந்தோசமாக வாழ்ந்தேன். நாம் இருவரும் அன்பு கொண்டிருந்தோம். ஒருவரை ஒருவர் மதித்தோம். ண்டும் மணஞ்செய்ய வேண்டுமென எனக்குத் " அவரின் தரித்திர நிலையும் அதனால் ஏற்பட்ட விரக்தி ம்கூட இவ்வாறான அக்கறையின்மையைத் தோற்று
orTrġ 2005 DOUGOU)

Page 19
என்றாலும் பல விதத்தில் ஒரே வகையான கலாசார மரபுச ஒரு சமுதாயத்தினை மதிப்பிடுவதற்கு இந்த ஐந்து பெண் போதுமானவையல்ல, சிங்கள மக்களின் கலாசார சமூகக் அடியொற்றிய பெண்ணிய சிந்தனையில் பிராமணியச் ( பெறாமை அவர்களின் மாறுபட்ட மனப்போக்குக்கு ஏதுவ
நெறி பற்றி அவர்களில் எவரும் ஆணித்தரமாகக் கருத்துத் ெ
கைம்மை தொடர்பான, கருத்தியல் சமுக அடிப்ப இழப்புக்களுக்கு வழி வகுத்துள்ளது, பொருளாதார துணையும் தாபரிப்பும் அற்ற நிலைமை என்பன துயரங்களையும் குடும்பத் தலைவிகளாக விளங்கும் அனுபவித்து வருகிறார்கள். சமூகம் அவர்களை 辰
ᎶᏍ ] ᎶᏍᏈᎠ ᏯᎦᏏ ᏓᏆ 1 ᎱᎢᏣᏍᏈᎢ புலப்படுத்துகிறது.அதாவது கைம்மை அடைந்த பெண்,த தன் புலணுணர்ச்சியைஒேறுத்து வாழ வேண்டு.ெ எதிர்பார்க்கிறது. 8"
“நான் கொண்டாட்டங்கள் சடங்குகள் ஆகி கொள்வதில்லை. என் அம்மா6ை அனுப்புவேன். அம்மா இருந்தாலும் மாங்கல்ய பாக்கிய தாடுவாழ்வதால் சமுத
ஓர் அந்தஸ்த்து உண்டு:/
'அமங்கலி என்று மற்றவர்கள் என்னை ஒதுக்கி
நல்ல காரியங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்கி எனக்குப் பெரிய கவலை.”
இது சூடு கண்ட் பூனை அடுப்படியை J5ITL— Tg5J
மனமுடைந்தவராகக் காணப்பட்ட
முதாயமே காரணமாகும்,
"சுப காரியங்களில் நான் கலந்து கொள்கிறேன். கழிந்த பின்னரே போவேன். அப்படிப்போனால் மற்ற கவனிக்கமாட்டார்கள்.” «»!
“நான் புருசனை இழந்தவள் என்பதால் ந
நடக்கும்போது முன்னால் நிற்பதில்லை. நடந்து மு அவ்விடங்களுக்குப் போவேன். தாலியை இழந்த நான் அழகல்ல, இதையிட்டு எனக்குப்பெரியதுக்கம்:
"நான் சுப வேளைகளையும் சுபகாரியங்கை கொள்கிறேன். பிந்தியே போவேன். மங்கல வைபவ விலக்கிக் கொள்கிறேன். விதவையான என் சகோதரி சமயங்களில் பட்ட அவமானத்தை நான் அறிவேன்.”
விதவைகள் துர்ச்சகுனமெனவும், அதிஷ்டம் கெ கருதப்படுகிறார்கள். அவர்கள் ஒற்றை மரமாய் இருப்பதா? துர்ப்பாக்கியம் ஏற்படுத்துவர் என எண்ணப்படுகிறது. த நிகழ்ச்சிகளை நல்லவை, கெட்டவை மங்கலம், வகுத்துள்ளனர். வீடு குடிபுகுதல், பூப்பெய்துதல், தி சுபகாரியங்கள். இன்று பிறந்தநாள் வைபவங்க
ஜனவரி =
澎
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைப் பின்பற்று
களின் கருத்துக்க விதவைகள் பிரசன்னமளித்தல்
கருத்து நிலைகை செல்வாக்கு இட ாயிருக்கலாம். கற் தரிவிக்கவில்லை டையில் பல்வேறு
இழப்பு மற்று தவிர்ந்த ஏனை கைம்பெண்க
அமங்கலமெனவும், 37 L/ காரியங்களை நடத்துவோருக்குக் கெடுதல் உண்டாகுமெனவும் நம்ப்ப்படுகிறது. எனவே விதவைகள் நாசூக்காக ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களும் நிலைமையை உணர்ந்து தாமாக விலகிக்கொள்கிறார்கள். பார்க்கப் போனால் பாலுணர்ச்சி விடயத்தில் செயலற்றிருப்பதன் காரணமாக விதவைகள் அமங்கலி
துக்கி வைப்பதன் ார வைபவங்களி சமூகம் தங்கை கள் எனக் கொள்ளப்படுகின்றனர். ாரகவே ஒதுங்கி ஆனால் மறுபுறமாகப் பார்த்தால் / ; ; பாலுணர்ச்சிக்கு வசப்படுதலையும் ஒழுக்கநெறி ஒரு 'எமது ஆய்வு ன் ஆசாபாசங்கை மனச் சமுதாயம்
யவற்றிற் கலந்து பெண்ணும் இணைந்த வாழ்வே
வயோதிப மாதா
முழுமை பெற்றது. ஆணில்லாப் ாயத்தில் அவருக்கு
பெண் அமங்கலி எனக்கொள்ளும் சமூகம் பெண்ணையிழந்த ஆணை வைப்பதால் நான் அதே கண்ணோட்டத்தில் நோக்குவ
தில்லை.
கைம் பெண்களுக்கெனச் சமுதாயம் வாற்படப்பாங்கான கருத்தியலைக் கொண்டிருக்கிறது. அவர்கள் தம் பாலுணர்ச்சியையும் ஏனைய இன்பங்களையும் துறத்தல் ஆனால் சுபவேளை வேண்டும். இதனை அவர்கள் தம் வர்கள் என்னை
ல்ல காரியங்கள் |ந்த மறுநாளே ஊரார் முன் நிற்பது
ஒழுக்கமற்றவர்கள். கள்ளக் காதலில் 1ளயும் தவிர்த்துக் ஈடுபடுவோர் என்றவாறான 1ங்களை முற்றாக இந்த மாதிரியான
ட்டவர்கள் என்வும் b மற்றவர்களுக்குத் மிழர்கள் இயற்கை அமங்கலம் என ருமணம் என்பன நம் இவற்றுடன்
orrš 2005
படுகிறது.
இந்தப் பெண்கள் இரு மடங்கு அல்லது மும்மடங்கான பளுவைத் தம்மீது ஏற்றுக் கொள்வதன் காரணமாக சமுதாயத் தவர்களுடன் ஊடாடிக் கூடிப் பழகும்

Page 20
சந்தர்ப்பங்கள் கிடைத்தல் அரிது.
சமுதாயத்திலிருந்து ஒதுங்கி இருப்பதனால் உண்டாகும் இழப்புகள், உளவியற்
பிரச்சினைகள்.
நான் குறிப்பிடும் உளவியற் பிரச்சினைகள் இப்பெண்களின் பேச்சு, அங்க அசைவுகள், முகபாவத்தினாலும், பெருமூச்சுக் களினாலும் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கூர்ந்து அவதானித் ததன் பயனாக அறிந்து கொண்டனவாகும். உண்மையில் அவர்களின் மெளனம்கூட பல உண்மைகளைப் புலப்படுத்தின தம்வாழ்வில் ஏற்பட்ட துயரத்துக்குத் தாமே பொறுப்பாளிகள் என்னும் வகையில், சமுதாயம் தம்மீது பழி சுமத்துகிறது என்பதைப் பலர் உணர்ந்திருந்தார்கள். ஆயினும் தாமாகவும் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்குப் பணிந்தும் தம்மை வருத்திக்கொள்கிறார்கள்
என்பதையும் மறுப்பதற்கில்லை.
இப்பெண்கள் தம் உணர்வுகளையும், சமுதாயம் பற்றி தாம் கொண்டுள்ள கருத்துக்களையும் விளக்குதற்கு உபயோகிக்கும் சொற்றொடர்களும் நியாயங்களும் பெரும்பாலும் ஒரே தன்மையுடைய வனாக அமைவதைக் காணலாம். எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் சொல் சமுதாயம் என்பதாகும். 8
பெண்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் சுமங்கலி, அமங்கலி என்பனவாயினும் அவர்களின் அனுபவங்களை நான்கு வகையாக வகுக்கலாம். தம் அமங்கலத் தன்மையை ஏற்றுக் கொள்ள மறுத்த இருபெண்களையும், ! அதனைப்பற்றி பேசாதுவிட்ட பத்துப் பெண்களையும் தவிர ஏனையோர் அனைவரும் தம் உணர்வுகளை வெகு தெளிவாக வெளிப்படுத்தினர். கணவனை இழந்த பெண் சுப காரியங்களில் முன்னால் நிற்பது, ! அவற்றில் பங்கு கொள்ளும் 絮
18
 
 
 
 

டத்தங்கலி முகாஇேகளிலி
DrTirë 2005 5DGUSS)

Page 21
8. மணப்பெண், மணவாளன், புதுமனை புகுவோர், பூ ஆகியோருக்கு அமங்கலமாய் அமைந்து விடலாம் என அத்தகைய சடங்குகளை நடத்துவோரும், பிறரும் தாலியும் சூடிய சுமங்கலிகளைத் தேடுதல் வழக்கம். அதாவது கன பெண்கள் சடங்கு செய்வோரின் நீடிய ஆயுளுக்கும் ஆ சகுனமாய் அமைவர் என நம்பப்படுகிறது. இந்தக் கெ இழந்த பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. அத்துடன் அ; சுபகாரியங்களில் பங்குகொள்ளலாகாது என நாசூக்காகவி கேவலமான முறையிலும் ஒதுக்கப் டுகி நெறிகளும் இப்பெண்களை ஒதுக்கி சுபகாரியங்கள் நடைபெறும் வேளைகளில் முன்
கொள்ளுதலை மரபாக்கியுள்ளனர். "நான் பி கொள்வதை வழக்கமாகிக் ாடுள்ே சொன்னார்.ா
ஒதுங்கி - சொல்வதற்கு 7 அவர்களைப் ெ
இந்தப் பெண்கள் கைம்பெண்கள்மீது கோபங் தும்புகளின்போதும், அவர்களுட
குத்திக்காட்டி அவமதி "நான் விதை
மட்டும் சொன்னார்: விரும்ப அவரின் முகபாவம் எவ்வளவு தூரம் னம் ெ து. புலப்படுத்தியது. அவருடைய ானம் அதைவிட
அதிஷ்டம் கெட்ட உன்னால்தா
செய்து கொண்டான், கைவிட் பானான். என்.
விதவைகள் பழிசும்த்தப்பட்டா ് "
ஒரு முறை ஒரு கிழவன் என் காதில் விழும்ப
முன்னால் போய் நிக்குது?’ என்று கேட்டான்.
இவ்வாறாக கைம்பெண்னானவள் கால சடப்பொருளாக மாறிவிடுகிறாள்.
சொல்லாலும் செயலாலும் அவர்கள் வைக்கிறார்கள். வேண்டாத பொருள்போல ஒதுக்கி விடு என்னை அழைத்தாலும் நான் போவதில்லை. எனக்கு
5OGUpaji ஜனவரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்படைந்த பெண் இருக்காதென்று நம்பப்படுவதால் போனபிறகு
, பூவும் பொட்டும் ாவனோடு வாழும் னந்தத்திற்கும் சுப
MTU GDJ LD 95 GOST6) J (60) 607 தகைய பெண்கள் |ம் சிலசமங்களில் ஆசாரங்களும் சமூக ண்மாக அவர்கள் வராமல் ஒதுங்கிக் அமர்ந்து ஒதுங்கிக் பெண் வாய்விட்டுச்
தள்ளி இரு எனச் தலை குறிக்கிறது. றபாடமாகும்.
குறிப்பிட்டார்கள். கள் தம் வம்பு /ம்/கைம்மையைக்
ய அகங்காரமும் ான்னார். “அவர்கள் ன்றும் புருசனைத் A
ர் தெரிவித்தார். வர் இவரே. இந்த ம்புபோல மனதைத் ணே காரணம் என்று
களைச் சொல்ல க இருக்குமென்று தப்பார்கள் என்று
ہ:عسے
வில்லை. ஆயினும் $பினார் என்பதை உரத்து அழுதது. ப்போனான். உன்
னான். தற்கொலை
றவாறாக ஏனைய
டியாக "அது ஏன்
கிரமத்தில் ஒரு
என்னைத் தள்ளி கிறார்கள். அவர்கள் அங்கே வரவேற்பு
வாக்குகளை
தெரியும். துக்கப்படுவேன். அவர்களின் பேச்சும் நடத்தையும்
குரூரமானவை.
ஆடை விடயத்திலும் விதவைகள் கட்டுப்பாட்டுக்கு
உள்ளாகுகிறார்கள். நடை உடை பாவனை ஆகிய மூன்று அம்சங்களில் அவர்கள் வேறுபட்டு நிற்கவேண்டும் என்பது ԼD Մւլ. அது பற்றி அப்பெண்கள் குறிப்பிடுகையில்,
“மற்றப்பெண்கள் வண்ணச் அணிகிறார்கள் - இந்தக்கோலத்தில் நான் எங்காவது
சேலைகள்
போக ஏலுமா? எனக்குப் பொட்டோ, பூவோ, தாலியோ இல்லை. நான் அலங்காரமாக உடுக்கக்கூடாது. இதை நினைத்தால் எனக்குத் துக்கம். நான் விரும்பினாலுங்கூட நன்றாக உடுப்பதில்லை பேய்க் கோலத்தோடு திரிகிறேன்" என்றார்.
பேய்க் கோலம் என்னும் சொற்றொடர் மூலம் அப்பெண் சமூகக் மீது தனக்குள்ள வெறுப்பை வெளிக்
கட்டுப்பாடுகள்
காட்டினார். "பேய்க் கோலத்தில் என்னைப் பார்ப்பதில் உங்களுக்கு எல்லாம் திருப்திதானே?’ என்று கேட்பது போலத் தோன்றியது.
விதவைகளின் நடத்தைமீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளும் பல. சமுதாயத்தில் சீரழிவு ஏற்படாது அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு தம்முடையதெனக் கருதும் சிலருக்கு விதவைகளின் கண்காணிப்பதே பொழுதுபோக்கு.
நடத்தையைக்
இவர்கள் கைம்பெண்களின் போக்கு உன்னிப்பாகக்
கண்காணிப்பர். கைம்பெண்கள்
துறவிகள்போல ஆசாபாசங்களை
யெல்லாம் ஒறுத்து வாழுதல் வேண்டுமென்பது இவர்களின் கோட்பாடு. இது விடயத்தில்
அவதூறு, ஊர்வம்பு என்பன இந்த அபலைகளைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்களாய் பயன்படுகின்றன.
நாம் சந்தித்த பெண்கள் தம்
uomirė 2005
19

Page 22
உணர்வுகளை .படுத்தினார்கள் وزیعی)lLTك6تاS
“நான் గLearLTవdha வேண்டியுள்ளது. கிழவனோ, குமர் “என் ெ
கண்காணிக்கிறார் ஒருவர் ஒத்தாசை
O 3Goes மாக எவ்வளவோ
நாடக அரங்கியலுக்கான விட்டேன். கைம்
சஞ்சிகையின் 2 ஆவது இதழ்
நாடக ஆர்வலர்கள் நாடகத்துறையில் ஈடுபடுவோர். நாடக அரங்கியலைக் கற்கும் மாணவர்கள் அனைவருக்கும்
பயனுள்ள இதழ்
Gaodao 40.00
வெளியீடு
நாடகப் பயிலகம்,
திருமறைக் கலாமன்றம், 238, பிரதான விதி,
யாழ்ப்பாணம்.
20 ஜனவரி =
 
 
 
 
 
 
 
 
 

ஏமாற்றத்துடனும் அவநம்பிக்கையுடனும் தெரியப்
ஊர் வம்புக்கு அஞ்சி துறவிபோல் வாழ்க்கை நடத்த நான் எவரோடும் அதிலும் விசேடமாக எந்த ஆணோடும் னோ நெருங்கிப் பழக விரும்புவதில்லை.” பயருக்கு களங்கம் ஏற்படாதவாறு என்னைநான் காத்துக் ார்வம்பு அவதூறு ஆகியவற்றுக்கு நான் அஞ்சுகிறேன்.” பின் காதில் எட்டத்தக்க கேள்விகளை ஒருவர் மற்றவரிடம் 'அவளைப் பார்த்தால் கைம்பெண் மாதிரியா இருக்கு? யன்ன நடையென்ன?”
முடங்கிக் கிடக்காமல் ஆட்டம் போட்டுத் திரியிறதைப்
தொடர்பான ஒழுக்கம் பற்றியும் அவர்களுக்கென நடத்தை பற்றியும் கைம்பெண் ஓயாது நினைவூட்டப் ச் செய்தி மறைமுகமாக அவரின் செவியில் எட்டும்படி ளாடு நடத்தும் உரையாடல் வடிவத்தில் நினைவுறுத்தப் வப்பெண் அதனைக் கேட்காதிருத்தல் இயலாது.
ண்களோடு பழகினால் அதற்கு அர்த்தம் கற்ப்பிப்பார்கள். துன்புறுத்தும். நான் வீட்டில் இருந்து எனக்குள் குமுறி
வருக்கு மனைவிபோல் வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் னப் பற்றி அவதூறு சொல்கிறார்கள். என் நடத்தையைக் ர்கள். சில வேளைகளில் எனக்கு வில்லங்கம் ஏற்பட்டால் செய்யவருவார். அதைப்பற்றி இல்லாததும் பொல்லாதது கதைத்தார்கள். நான்அவரை வரவேண்டாம் என்று சொல்லி பெண்களின் பரிதாப நிலைமை இதுதான். இப்போ எனக்கு ல்ெலை. ாலான சந்தர்ப்பங்களிலே சமுகத்தினரின் கண்காணிப்பு ஊர் த் தெரிவிக்கப்படும். கைம்பெண்ணுக்குரிய ஒழுக்க விட்டாள் என்னும் செய்தி அவளுக்கு எப்படியோ எட்டி முடங்கிக்கிடக்காமை, வாய்ச்சொல்லால் இம்சித்தல், நடை தொடர்பான கண்டனம், அவதூறு மூலம் சமுதாயம் ப்பாடு ஆகிய நான்கு அனுபவங்களும் ஒரு விதவையின் பச் செய்கின்றன. வழக்கமான சூழலில் ஒரு பெண் ால் குடும்ப உறுப்பினர் ஆகியோரின் ஆதரவு கிடைக்கும். து இத்தகைய நிலைமையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. றய பெண்கள் கைம்மைக்கு ஏற்பட்டுள்ள மேலதிக முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த நியதிக்கு விதி விலக்குகள் இல்லாமலில்லை. இரண்டு பர்களின் கட்டுப்பாடுகளை உடைத்தெறியத் துணிந்தனர். பண் “நான் பெண் என்பதால் மற்றவர்களிலும் தாழ்ந்தவள் டில் எல்லாப் பிள்ளைகளின் சுப காரியங்களையும் நான் கிறேன்.” என்றார். ாரு பெண் சந்திரனைப் பார்த்து நாய்கள் குரைத்தால் தல் வருமா?’ என்றார். ஆறு பிள்ளைகள். ஒரு பொடியன், ஐந்து பெண்கள். நான் பாய்ச் சம்பாதித்தேன். பிள்ளைகளை அம்மாவோடு விட்டு என். நான் பாடுபட்டு உழைப்பதென்று முடிவு
DinTirė 2005 aDaggai

Page 23
செய்திருக்கிறேன். வாழ்க்கையில் ஏற்படும் வில்லங்க கொடுக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு நிலமும் கிணறும் பயிர் செய்து எனது சொந்தக்காலில் நிற்பேன்.”
முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில் அவர்க வேறுபாட்டினைக் காணலாம். பெண்கள் ஒதுங்கி வாழுதல் தனித்துப்போன பெண் மறுமணஞ் செய்தல் ஏற்றுக்கெ பெற்றோர், சகோதரர்கள். மச்சான்மார் ஆகியோர் த ப்பதில் தீவிரமாக ஈடுபடு இருவரைத்தவிர ஏனையோர் மணம் புரியவில்லை. இ கணவன்மாரையும் போரில் இழந்துள்ளனர். இந்தப் பெ பற்றிக் கூச்சமின்றி உரையாடினர். ஆண்கள் நேர வந்தார்கள் என்றும் சொன்னார்கள் 之娜
மற்றொரு பெண் சொன்னார். జీ
“பிள்ளைகளை வைத்துக்கொண்டு நான் சந்தோலி செய்ய இயலாது. எனக்குத் தாய் தகப்பன் இருந்தா6 அவர்களோடு விடலாம். அப்பே ※
செய்யலாம்.”
துமா பிளை ஒருவரை கண்டு!
* 99
“என் சகோதர தன் சொன்னார். ஆனால் அ 蔡*多
மேலும் சிலர் சுகவீனம் மறுமணம் செய்து கொள்ளவில்ை செய்வதற்கு தங்களுக்கு வய தங்கள் பிள்ளைகளின் எதிர்ப்
கைம்பெண் ஒருவர் பற்றியதாகும். உரையா பேச்சு எழுந்தது. அந்தப் பெண் தனக்கு அதி ஆய்வாளர், அவர் வீட்டுப் பட பெண்அவர் பின்னே சென்று, உணர்வுகளை வெளிப்படுத்த முடிய முப்பத்திஎட்டு மட்டுமே என்று என்ன? தனிமை உணர்வு
அவரை நாம் தேற்றி அவருக்கு ஆறுதல் கூறி மறுமணஞ் செய்து கொள்ளுமாறு து இங்கே இரண்டு பிரச்சினைகள் உள்ளன. பிள்ை
ன்றனர். இன்னும் போய்விட்டதென்ற ார்கள்
என்றனர். எல்
அவரிடம் பேசியிருக்கக் கூடாது. ஆனால் சிறு பிள்ளைகை பிரிப்பது சிரமமாயிற்று.
இரண்டாவது பிரச்சினை: அவரின் தனிமை உணர் நிலைமையும். தனிமை தொடர்பான உணர்வுகளுட பரிதாபத்திற்குரியனவே. தனிமரமாகிவிட்ட பெண் பல்ே
ைைலமுறை ஜனவரி - ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களுக்கு முகம் துன்பப்படுகிறார். அத்தகைய
உண்டு. நிலத்தில்
பெண்களின் உள்ளுணர்வுகளைத் தற்செயலாகவே நாம் அறிந்து கொண்டோம். இந்த உணர்வுகளை அவர்கள் பிறருடன் பகிர்ந்து கொள்ள
ளின் நடத்தையில் அதிகமென்றாலும் ாள்ளப்படுகிறது. ம் பெண்களுக்கு வர். ஆயினும் ருவர் இரண்டாம்
விரும்புவதில்லை. அவற்றை தனிப்பட்ட சொந்த விடயங்களாய் நாக்குகிறார்கள். இரண்டு பெண்கள் தம் உணர்வுகளை வெவ்வேறு ண்கள் மறுமணம் கையில் வெளியிட்டனர். அவர்கள் மிடம் மணம் பேசி உடலால் நோயுற்றும் உள்ளத்தால் துன்புற்றும் அவதிக்குள்ளாகி யிருந்தமையால் மணவாழ்க்கை
களே தம் கவலை
பற்றிய எண்ணமே எழவில்லை. மேலும் வறியவள் இந்தப் பெண்கள் மத்தியிலே தமிழர்
(இந்துக்கள்) போல மறுமணம்
எனார்.
லாம். ஒன்றுமே
என்பது சமூகத்தவர்களால் மறுக்கப் படவில்லை. மதத்தால் விலக்கப் டிமாக மறுமணம் படவில்லை. வேறு காரணங்களின் ல் பிள்ளைகளை நிமித்தமே அவர்கள் மறுமணஞ் ாமல் கலியாணம் செய்யாதிருந்தனர். மற்றொரு விடயம் நம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர்கள் அதிலும் குறிப்பாக பெற்றோர் இப் பெண்களை தாபரித்து வந்தனர். அவர்களின் ஆதரவு அப்பெண்களுக்கு போதுமானதா
பிடித்தார் எனக்கு
யிற்று. பெற்றோர் உயிருடன் இருந்தால் பேரப்பிள்ளைகளைப்
ாம் செய்யும்படி
ங்களின் நிமித்தம் சிலர் மறுமணம் மற்றும் இருவர் செய்யவில்லை தெட்டு வயதான மறுமணம் பற்றிய என்றார். ஆனால் ளையில், அந்தப் னிலையில் தன் னக்கு வயது ஆக யாணம் செய்தால்
பொறுப்பேற்றுக்கொண்டு மகள் சந்தோசமாக வாழ வழி செய்கிறார்கள். புதிய தந்தையின் அந்நிய உறவு தன் பிள்ளைகளைப் பாதிக்குமோ எனத் தாய் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு பெண் பிறரின் ஆலோசனையைப் பெற்ற பின் ஒரு முடிவுக்கு வந்தார்.
முந்திய கணவன் மூலம் பெற்ற பிள்ளைகள் இருக்கவும் மறுமணஞ் செய்து கொண்ட பிற சொன்னார். பெண்களை விசாரித்தபோது
ல் தவறல்ல என வர்களின் அனுபவங்கள் பெருந்
தூண்டினோம். துயரூட்டுவனவாய் அமைந்தமையை ளைகளுக்கு முன் அப்பெண் அறிந்து கொண்டார். ள தாயிடமிருந்து மூன்று பெண்களை விசாரித்த போது
மூவரும் தம் வாழ்க்கை மிகவும் கடினமானதென்றனர். முன்னைய கணவன் மூலம் பெற்ற
ர்வும் துணையற்ற ம் உண்மையில் வறு முனைகளில் பிள்ளைகளை இரண்டாவது
T前彦2005 21

Page 24
கணவனும் பிள்ளைகளும் கிறார்கள். மருமக
கொடுமைப்படுத்தினர். உணவு, ஏற்றுக்கொள்ளப் உடுதுணி, விளையாட்டுப் பிள்ளைகளும் கலி பொருட்கள், கல்வி வசதிகள் என்றும் கலியாண ஆகியவற்றில் அப்பிள்ளைகள் தாய்மார் குறைப்ப வேற்று மனிதர்கள்போல கருதி அவர்களைப் ஒதுக்கப்பட்டனர். இதைக் விளைவாக எல்லா கேள்வியுற்ற அந்தப் பெண் தான் காணப்படுகின்றது இவ்வாறான துன்பத்தில் கைம்மை
சிக்காதிருந்தமை விவேகமான பாலுணர்ச்சி அற்ற செயல் என்று நினைத்தார். தன் இதனால் ஏற்ப பிள்ளைகள் இம்மியளவும் புலப்படுத்துகின்ற6 துன்பப்படக் கூடாதென்று சமூகமோ தடை வி
அந்தத்தாய் விரும்பினார். சகித்துக் கெ ாள்ள
வந்த ஆதரவு சீர்குலைந்தமை ஈடுபடலாகாெ பெரியதொரு பிரச்சினையாகும். பாலியல் இன்பட
வலுவிழந்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து மற்றோர் அம்சமும்
முனைப்புப் பெற்றுள்ளது. இன்றைய நெருக்கடி நிலைமையில் கூட்டுக்குடும்ப அமைப்பும் * %8 - சீரழிந்துள்ளது. “அவள்ை ஆற் றாமை யினாலும் தெரியும்? யார் யார் வறுமையினாலும் உந்தப்பெற்ற “அவள் இ பதினைந்து பெண்கள், தம் போட்டுக் கொண் பெற்றோர், தாய்மார், மாமன், தெரியும்?”
கன்னிப்ெ பெற்றோருக்குப் ଈ வேறுபாடு கிடைய வைத்துக்கொண்டி
மாமிமார் வீடுகளில் தஞ்சம் தேடினர். இத்தகைய நடவடிக்கையையிட்டு அவர்கள் பிற்பாடு வருந்துதல் வழக்கம்.
"அம்மா வீட்டிலே, என் போல என்னும் கரு பிள்ளைகள் குழப்படிகாரர். சத்தம் கன்னிப்பெண் கும் போடுவோர் என்று அம்மா நினைத்தார். வேறு இடம் பார்க்கும்படி சொன்னார்.” - சற்று வயது முதிர்ந்து
பெண் பாலுணர்ச்சி துஷ்ப்பிரயோகம் ( வேண்டியவள். LufT அப்பெண் வழிநடி:
தனிமரமான பெண்கள் மண இத்தகைய வாழ்க்கை நடத்தும் தன் மகள் “மூன்று கு மாருடன் வாழச்சென்ற வேளைகளில் “இரண்டு சொற்ப நாட்களில் மீண்டும் தம் நெருப்பை வைத்தி சொந்த வீடுகளுக்கு திரும்ப நேர்ந்தது. “இரண்டு
தாய்மார் தங்களோடு பெருங்கவலை.” வந்துசேர்ந்தால் செலவு அதிகமாகி “பிச்சைக்க
விடும் என மகள்மார் நினைக் அவர்கள் கூட வீடு
22 ஜனவரி - ம
 
 
 
 

மாரும் மாமிமார் வரவால் ஏற்படும் மேலதிக செலவை பின்வாங்குகிறார்கள். ஆண் பிள்ளைகளும் பெண் யாணத்திற்கு முன்னர் தமக்கு ஒத்தாசையாக இருந்தார்கள் ம் ஆனதும் நிலைமை முற்றாக மாறிவிட்டது என்றும் பல ட்டார்கள். பிள்ளைகள், பெற்றோர் தமக்குப் பாரமெனக் புறக்கணிக்கின்றார்கள். இவ்வாறான நிலைமை போரின் இனத்தவர்களுக்கு மிடையில் பொதுவான தொன்றாகக்
ணர்ச்சிசார்ந்த இன்பத்தில் அவதூறு, அதைச்சார்ந்த ஊர்வாய் என்பன வாழ்வு தொடருதல் வேண்டுமென்பதை பெண்களின் முறைப்பாடு கீழ்கண்டவாறாய்
ப்ண், ରା செய்கிறாள் என்று ஆருக்குத் வளைச் சந்திக்கிறார்க்ளோ"
ளம் விதவை. வடிவானவளும்கூட தலையில் முக்காடு
டாலும் மனதில் என்ன இருக்கின்றதென்று யாருக்குத்
பண் திருமணமாகாமல் வீட்டில் இருப்பதென்பது பருந்துயர் இது விடயத்தில் தமிழர், முஸ்லிம்கள் எனும் ாது. லாத் TULDTC5LD வீட்டிலே குமர்ப்பெண்களை ருப்பது மடியிலே நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பது த்தை கொண்டிருந்தார்கள். பதினான்கு வயதைத் தாண்டிய ர் எனக் குறிக்கப்படுகிறாள். இந்தப் பருவத்தை எய்திய சி வசப்படும் இயல்பினள். எவரும் அந்த உணர்ச்சியை செய்தல் கூடும். ஆகவே அப்பெண் கட்டுப்படுத்தப்பட ரம்பரிய மரபுகளும் சட்டதிட்டங்களும் வகுத்த வழியில் ந்தப்படல் அவ : ܐܪ
பெண்களையி டு தாய்மார் சஞ்சலப்படுவதுண்டு. மர்ப் பெண்களை கரைசேர்க்க வேண்டும்.” குமரை வீட்டிலே வைத்துக்கொண்டு நான் வயிற்றில் ருக்கிறேன்.” வளர்ந்த பெண்களை வைத்திருப்பது தான் எனக்குப்
ாரருக்குக் கூட கட்டிக்கொடுக்கத் நான் தயார். ஆனால் வேணும் என்பார்களே.”
ffé2005 砷凹邱

Page 25
ஆழ்ந்த கருத்துடைய பழமொழிகளையும் அ அடிக்கடி மேற்கோள் காட்டுவதானது, இப்பெண் பாலுணர்ச்சி பற்றிச் சமுதாயம் வரையறுத்துள்ள கட்டு பணிக்கிறார்கள் என்பதை புலப்படுத்தியது. பெண்ணின் 2 மட்டும் இந்த வரையறைகள் கடடுப்படுத்துவதில்லை. இத அம்சங்களையும் துணையற்ற தாய்மார் பாதுகாப்பற்ற மகள், தகப்பனில்லாத மக
யடுக்கின்றன. மனைவிமார், மகள்மார், சில சமயங்களில் மச்சாள் கும் வேலியாக உடல்வலு
பாலுணர்ச்சியைப் பாதுக ஆகியனகொண்ட ஆ
ஏனையோரினதும் கலாசார எல்லைகளும் ப்
கேள்விகள் நியாயமானவையாகத் தோன்றும் கை முடங்கிக்கிடக்கும் பெண்களின் பிரச்சினைக்கான ப கேள்விகளில் தொக்கியுள்ளது. ஆய் னும இப்பெண்கள் அ
நியாயமானவையாகவே காணப்படு
எழுகிறது. சில சம ※ ※ உண்டு. இது நிலைமையை மோசமாக்குகிறது. இ6 அமைப்பிலே இத்தகைய பெண்கள் தீண்டத் ஒதுக்கப்படுகிறார்கள். வம்பிலே பிள்ளைபெற்றவள் என் தாய்மீதும், வம்பிலே பிறந்தவன்(ள்) என்னும் அவமான படிகின்றன. இறுதியில் குமர்ப்பெண் வீட்டில் இரு ஆடவரோடு பழகுவதிலும் பார்க்க மேலானது எனத் தோன் பிடித்த ஆணைத் தேர்ந்தெடுக்க இடமளிக்கும் வகையில் BODOULUõið ஜனவரி - ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளாடு கூடிப்பழகச் சுதந்திரமளித்தல் ஆபத்தானதென இளம் பெண்களே நினைக்கிறார்கள். இந்த ஆபத்தை எதிர்நோக்க அவர்கள் விரும்புவதில்லை. ஆகவே கன்னிப் பெண்களைப் பாதுகாக்க -- வண்டியதாகிறது. பேசிச்செய்யும் சமுதாயத்திலுள்ள ல் யானங்களால் ஏற்படும் கைம்பெண்களின் மற்றொரு பிரச்சினை சீதனமாகும். xy அப்படியானால் தன் துணையைத் தானே தேடும் பெண்ணுக்குச் சீதனப் பிரச்சினை இல்லை என்று அர்த்தமாகாது. காதல் திருமணங்களில் பெண்ணின் க, பெற்றோர் ஓரளவிற்கு பேரம் பேச வாய்ப்புண்டு. காதல் வசப்பட்ட ஆண் சீதனத்தைப் பார்க்கிலும் ாதலியே பெரிதென எண்ணி விட்டுக் கொடுக்க இணங்கலாம். பேசிச் செய்யும் திருமணங் ளில் சீதன விடயம் வெட்டொன்று ண்ட இரண்டு என்ற வகையில் முன்னரே தீர்மானிக்கப் படுகிறது. இவ்வளவு ரொக்கம். இவ்வளவு ாணி பூமி இவ்வளவு நகைநட்டு ன்று மாப்பிள்ளை வீட்டார் பந்தனை விதிக்கிறார்கள். வறியவர்கள் சீதனப் பிரச்சினையி லிருந்து விடுபடுவதில்லை. தொகை விகிதாசாரப்படி குறையலா மன்பதைத் தவிர சீதனம் கொடுத்தே ஆகவேண்டும். இரண்டு அல்லது மூன்று பெண்களைப் பெற்ற ாய்மார் இன்றைய சூழலில் தம் பண்களுக்குச் சீதனம் காடுப்பதைப்பற்றி நினைக்க முடியாதவர்களாய்த் திண்டாடு
றார்கள்.
அவர்களின் அச்சத்துக்கும், வலைக்கும், ஏக்கத்துக்கும், விரக்திக்கும் இவையே காரணம். றுமை, ஆணாதிக்கக் கலாசாரம் ஆகிய பொறிகளில் சிக்கிய விதவைப் பண்கள் தம்மீது சுமந்துள்ள பாறுப்புகளால் நசுங்கி லிகிறார்கள். ாறுகிறது. 'ಅಲ್ಲಿ (முற்றும்) இளம் பெண்கள் mg 2005 - 23

Page 26
மானுடக்கேள்வி:
இயற்கை அன்னையே! உனக்குமா இத்தனை வெறி.!
"சுனாமி" என்ற பெயரில்வந்து இத்தனை ஆயிரம் உயிர்களையெல்லாம் சூறையாடிச் சென்றதேன்.?
இத்தனை காலமாக. உன் கடல்மடிதான் தங்கள் கர்ப்பக் கிரகமென்றெண்ணி.உன்னோடு கலந்து வாழ்ந்தோரை; பால் நுரைகள் அள்ளிவரும் பட்டுப்போல் அலைகளுக்குள் கால் நனைத்து விளையாடி கை நனைத்துச் சிரித்தாடி நாளெல்லாம் உன்மடியை நம்பிக் கிடந்தோரை;
கள்ளமிலாச் சிரிப்புகளாய் - உன் கால்களுக்குள் அணைந்து நின்ற வெள்ளை மனப் பிள்ளைகளோடு. ஏன் அள்ளி விழுங்கினாய்..?
சின்னஞ்சிறிய என் அறிவுக்குத் தெரியவில்லை! தெளிவுமில்லை! என்னதான் உன் வெறி.அதை உலகறியச் சொல்வாயா..?
இயற்கைத்தாய் இயம்பினாள்:
ஆயிரம் ஆயிரம் கோடிகளாய் அள்ளித் தெளித்த உயிரினங்கள் அழகுகள். ஆனந்தங்கள் அளித்தேன். மறுப்பாயா..?
அவற்றையெலாம் அனுபவித்து ஆண்டுகொண் டாடிவாழ ஆறாம் அறிவையும் உனக்கென்று அமைத்தேனே. அந்த ஆதார சுருதிக்குள் நீ வகுத்த ஆதனங்கள் தானென்ன..?
ஆணவம் அகம்பாவம் ം ஆண்டவன் இருப்பை மறக்கின்ற அடாவடித் தனங்கள்.இவைகள்தானே..?
மதவெறிகளாய்
இனவெறிகளாய் நீ செய்யாத எந்த அக்கிரமங்களை நான் செய்து விட்டேன்.?
24 ஜனவரி - 1
 

காற்றாக நிலைத்தேன் கார்மழையாய்ப் பொழிந்தேன். நிலத்தடியின் ஊற்றுக்களாயும் பிளந்து வந்து உயிரினங்கள் வாழவைத்தேன் இன்னும்.எத்தனை வடிவங்களால் நேற்றாகி இன்றாகி நாளைய பொழுதுகளும் நானாகி தோற்றாத துணையாக உலகத்தை தோள்மீது சுமப்பவள் நான்
எந்தன் சக்திகளுக்கு முன்னால்:
மண்டையிலிருந்து உதிரப்போகும் ஒற்றை மயிருக்குக்கூடப் பெறுமதியில்லாத மனிதனே..! உனக்குள் எத்தனை மமதைகள்...!
இயற்கையின் விதிகளை யெல்லாம் இல்லாமல் செய்வேன்.வெல்வென்.இந்த உலகத்தைச் சுமந்து நிற்பேன்.காப்பேன் என்று எத்தனை
அகங்காரக் கூச்சல்கள்.!
உருட்டி மிரட்டிக்கொள்ள. அழித்து வதைத்து ஆனந்தங்கொள்ள. எத்தனை அணுகுண்டுகளை ஆக்கிரமிப்பு வெறிதரும் ஆயுதங்களையெல்லாம் என்னுடலில் வீசிப்பார்த்து ஆனந்தம் கொண்டாய்.ஆட்டம்போட்டாய்..? என்னுடலில் இணைப்புகளை யெல்லாம் இற்றுப் போகச் செய்து எகிறிக் குதித்தாய்..?
என்
அமைதியை ஆனந்த மோனத்தை சிருஷ்டித் தவத்தை யெல்லாம் சீண்டிப் பார்க்கின்ற உந்தன்
DTříě 2005

Page 27
சிறுமைகள்தான் என்னைச் சினமடையச் செய்கின்றன.
தவறு உன்னுடையதா..? என்னுடையதா..?
பாரதக்கதை படித்திருக்கிறாயா..?
யுத்தத்தை வலிந்திழுத்த துரியோதனன் சுற்றம் உற்றம் அனைவரையும் இழந்து தோற்றுக் களைத்தவனாய். இறுதியிலே நீர்ச் சுனைக்குள் ஒளித்துக்கிடக்கிறான்.தன் நீச உயிரைக் காத்துக்கொள்ள,
அக்கினி அஸ்திரத்தால் நீரை வற்றிவிடச் செய்து அவனை வதைக்கிறேன் என்று அர்ச்சுனன் வளைக்கிறான் வில்லை தடுக்கிறான் தருமன்
"அர்ச்சுனா..! இயற்கையைச் சீண்டி எழுப்பாதே! உன் அஸ்த்திரம் ஆத்திரப்படுவதால் வற்றுவது நீர் மட்டமல்ல. வதைக்கப் படுவது மண்மாதாவின் மடியுந்தான் அமைதியாயிருக்கும் அவள் மேனி விரிந்தால் உயிரினம் அனைத்தும் உலர்ந்துவிடும் அழிந்துவிடும்" என்கிறான்.
அறம் அறிந்த மனிதர்கள் அதிகமாய் வாழ்ந்த அன்றைய காலத்தில் என் அமைதி அதிகமாக இழக்கப் பட்டதில்லை.
砷凹破
 
 

மனிதர்களால் இன்றென் அமைதியை அடிக்கடி இழக்கிறேன் அகிலம் அழுகிறது.
மனிதன்:
நிறுத்து.உன் பிதற்றலை நிதானமிழந்த உன் ஆத்திரத்தால் அழிந்ததும்
அழுவதும அப்பாவி மக்கள்தானே. அவர்கள் செய்த பாவமென்ன..?
இயற்கை:
மனிதனே! மானுடதருமங்களும் மனித நேயங்களும் மழுங்கி மறைந்து பாவங்கள் மலிந்த எந்த மண்ணிலேனும் இறப்பவர்கள் பாவிகளல்ல.
எனில்.இருக்கின்ற நாங்கள்.?
விழிபிதுங்கக் கேட்டான் மனிதன் விழி நனையச் சிரித்தனள் இயற்கை
மனிதனே! காலங்காலமாக இழப்புகள்தான்
மானுடதருமங்களின் உயிர்ப்புகளுக்கான உத்தரவாதங்கள் அனைத்து மதங்களுமே போதிக்கின்ற ஆண்டவன் தத்துவங்களின் தீர்ப்புகளும் அப்படித்தான். தெரிந்து கொள் எழுந்து நில்! இனியேனும். உன்னை உணர்ந்து
D 2005

Page 28
சீனுகதை
விடிகாலைப் பொழுதில் தெருச் சங்கடப் படலையைத் 'தடதட வெனத் தட்டி, சுப்பிரமணியத்தார் கூறிய அந்தச் செய்தியைக் கேட்ட கனகசபைக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. இவர் என்ன கூறுகிறார் என்பது போல் விழிகளை இடுக்கிக் கொண்டு அவரை உற்றுப்பார்த்தார்.
"விசுவலிங்கத்தாற்றை சுவிஸ் பொடியனல்லே நேற்று
மோசம் போயிற்றானாம். இன்றநெற்றில தகவல்
வந்ததாம் . பொடியணி ர பொடி’யைக் கொண்டுவாறதைப் பத்தித்தான் கணக்க யோசனை பண்ணுகினம்."
கனகசபைக்கு காலைத்தூக்கம் கலைவதற்குப் பதிலாகக் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. இவர் என்ன சொல்கிறார்? நேற்று இரவு நீண்ட நேரம் விசுவலிங்கத்தாரோடு பேசிக்கொண்டிருந்த போதும் இதுபற்றி எள்ளளவும் பேச்சு எழவில்லையே? இதென்ன நாசமாய்ப் போன இழவுச்செய்தி.
"அப்ப நான் வாறன். வீட்டபோய் விசயத்தைச் சொல் லிப் போட்டு நானும் அங்க வரவேனுமே! - சுப்பிரமணியத்தார் கதவினைத் திறந்து கொண்டு வேகமாகப் போவது தெரிந்தது.
கனகசபையர் அவசரமாகக் கிணற்றடிக்குச் சென்று இரண்டு வாளித் தண் ணிரை இழுத்து முகத்தைக் கழுவிக்கொண்டு தலைவாசல் கொடியில் கிடந்த வேட்டியையும், சால்வையையும் உருவிக்கட்டிக் கொண்டார்.
அெம்பியன் செல்வன்
26 ஜனவரி -
 

"பிள்ளை நானொருக்கா விசுவலிங்கத்தாற்ற வீடு மட்டும் அவசரமா போட்டுவாறன். நீ வீட்ட பத்திரமா பாத்துக்கொள்." - அவர் வாய் வார்த்தை முடியவில்லை மகள் கண்மணி கையில் மூக்குப் பேணியுடன் அவசர அவசரமாக வந்தாள்.
"அப்பா! நீங்கள் போனா போற இடம். வந்தா வந்தவிடம். இப்ப தேத்தண்ணியும் குடியாம வெறும் வயித்தோட வெளிக்கிட்டா. எப்பதான் சாப்பிட வாறது. இதையென்டாலும் குடிச்சிட்டுப் போங்க."
அவர் அவசர அவசரமாக தேநீரை வாயில் ஊற்றிக்கொண்டு அப்ப, வாறன் - என்றவாறு தலைவாசல் இறப்பின் மூலையில் தொங்கிய குடையை எடுத்துக்கொண்டு வெளியே பாய்ந்தார். அவர் அவசரம் கண்டு கண்மணி வியப்புடன் பார்த்தாள்.
அவர் காலை எட்டிப் போட்டார். காலில் தடக்கிய எட்டுமுழ வேட்டியைச் சற்று உயர்த்திக் கட்டினார்.
பாவம், விசுவலிங்கம் என்ன செய்கிறானோ? அவனுக்கு ஆர் ஆறுதல் சொல்லப் போகினம், அவனை விளங்கிக் கொண்டவை அந்த வீட்டில எத்தனை பேர்? அவன் பேச்சுக்கு எப்பனெண்டாலும் ஆராவது மதிப்புக் கொடுக்கினமே? பாவம் தானும் தன்ர சாய்வு நாற்காலியுமாகச் சுருண்டு கிடப்பான். நடையில் வேகம் கூடியது. வாகனங்கள் அவரை விலத்திச் சென்றன. அவர் மனமோ அவருக்கு முந்தி மரண வீட்டிற்குச் சென்று விடுகின்றது.
விசுவலிங்கத்தார் தனது பிரம்பு சாய்வு நாற்காலியில் துவைத்துப்போட்ட துணிபோல் சுருண்டு கிடந்தார். அவர் விழிகள் பக்கத்து டீபோயில் கண்ணாடி இடப்பட்ட புகைப்படமாக சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் எடுத்த தோற்றத்தில் மகன். அறியாமை. அச்சம். பாமரத்தனம் பொலிய இடுப்பளவு உயரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தான்.
"..ம்." - விசுவலிங்கத்தாரிடமிருந்து நீண்ட பெருமூச்சு எழுந்தது. பாவி. பாவி கடந்த பத்து வருசங்களாக வீட்டிற்கெண்டு என்ன.என்ன. எத்தனை பொருட்களை அனுப்பினான். தன்ர புகைப்படம் எதாவது அனுப்பினானா? கடைசிக்காலத்தில் கூட அவன்ர முகத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே! அவன்ர முகம் இப்ப எப்படி இருக்கும்.? வரண்ட விழிக்குளத்தில் வண்டலும், மண்னும் கலந்தது போல் ஈரப்பசையற்று வெம்மை காட்டிற்று பாலை. வரட்சி. வெம்மை. மரணம். ஏனோ அடுக்கடுக்காக மனக்கண்களில் காட்சியாக வணக்கம் சொல்வதான பிரமை ஏற்பட, "ஐயோ!' என்றலறினார். யார் யாரோ தேடி வந்தார்கள். முதலில் வந்தவள் மூத்தவள் அகிலா.
அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி விட அவர் ஒடியாடி அலைந்து திரிந்த போது அகிலா இரண்டு பிள்ளைகளின் தாயாகி விட்டாள். மூத்தவனுக்கும் வயது பத்துக்கு மேலாகிவிட்டது. தன்னை நல்ல சீதன, பாதனத்தோட கட்டிக்கொடுக்காத குறை, நிறைய.
“இப்ப இவனை அனுப்பி வைக்க இப்படி அலையிறவர்
Difrē 2005 DOG)

Page 29
பொம்பிளைப் பிள்ளைகளுக்கு என்ன பெரிசா செய்து போட்டார்? கடைகண்ணியில எடுபிடியாளா இருக்கிற இவரைக் கட்டி என்ன சுகத்தைக் கண்டன். என்ர குழந்தைகள் ஆமான சாப்பாட்டைக் கண்டு எத்தனை நாளாப் போச்சு. பாரன் வளர்ற பிள்ளையஸ் எலும்பும் தோலுமாத் திரியிறதை. பேரப்பிள்ளையஸ் பாவம் என்டு ஏதாவது நல லதை நறியதை வாங் கிக் கொடுத்திருப்பாரா. இப்ப மோனை அனுப்பிவைக்கிற கரிசனத்தில எப்பனாவது என்ர பிள்ளையளில காட்டியிருப்பாரா..? அவளின் பின்னால் இருபது வயது இளைஞனும், பதினாறு வயது மங்கையும் ஓடிவந்தார்கள்.
"அப்பா என்னப்பா செய்யிறது? தன்னைக் கொஞ்சமும் கவனியாது. தன்ர பிற்கால வாழ்க்கையைக் கொஞ்சமும் யோசியாது குடும்பத்துக்கு உழைத்த தம்பி போய்விட்டது பெரிய இழப்புத்தான். என்னப்பா செய்யிறது? அவன் கூப்புடுறான் என்று என்ர மகன் எல்லா ஆயத்தமும் செய்து வைத்திருந்தான். இப்ப எல்லாம் கைவிட்டுப் போச்சு. ஐயோ!. தம்பி போனாலும் போனாய். இந்த அக்காவை கொஞ்சமும் யோசியாமல் போயிற்றியே?. என்ர பிள்ளைக்காவது நல்ல மாப்பிள்ளையா. சீதன பாதனத்தோட் கட்டிக்கொடுப்பாய். உன்ர மருமகளை உன்னோட கூட்டி வைத்திருப்பாய் என்று கனவு கண்டேனே எல்லாம் மண்ணாகிப் போச்சே."
விசுவலிங்கத்தார் அந்த வேதனையிலும் உலகியலை எண்ணிச் சிரித்துக் கொண்டார்.
"என்ன மாய் மாலம் எல்லாம் பண்ணுறாய் வித்தாரக்கள்ளி. அவனை அனுப்புற செலவை எனக்குச் சீதனமா தந்தா என்ன எண்டு கலியாணம் கட்டி பத்து வரியங்களுக்குப்பின் குத்தரியம் கட்டி நாண்டு கொண்டு நிண்டவள். இப்ப என்ன துக்கம் விசாரிக்கவே வந்தவள்.? என்ன நினைப்போடு வந்திருக்கிறாளோ. கடவுளே!.” விசுவர் மலங்க மலங்க விழித்தார். கும்பல் கும்பலாக சொந்தம், பழக்கம், அயல் எனக்கூட்டம் ஆங்காங்கே சிதறியிருந்தது. மறைந்தவனின் பெருமைகளை - அவன் முகமறியாதவர்கள் கூட அனுதாப அலைகளில் படகு விட்டுக்கொண்டிருந்தனர். தகவல் வந்ததிலிருந்து அவர் வாய் மூடி மெளனியாகி விட்டார். அழுகை, துயரம், இழப்பு எல்லாம் உறைந்து போய்.
மனைவி பக்கத்திலிருந்து பலமுறை அவரை உலுப்பி எடுத்துக் கொண்டிருந்தாள்.
“நெஞ்சுக்குள்ள கவலையை வைச்சிராதேயும். வாய்விட்டு அழுங்கோ. இஞ்சருங்கோ சொல்லுறதைக் கேளுங்க. எனக்குப் பயமா இருக்கு.”
பயமா? பைத்தியக்காரி பயப்பட இனி என்ன இருக்கு?. எங்களைப் பின்னடிக்கு வைத்துக் காப்பாற்றுவான். அவன் நல்லா இருக்கவேண்டும் எண்ட பயம் தானே இவ்வளவு நாளும் இருந்தது. இப்ப அவனே போய்விட்டான் ஆசையும். பயமும் போயிட்டுது. அவர் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.
5DOJ(1950 ஜனவரி -

3 வீடு சனங்களால் நிறையத் தொடங்கியது. யாரோ வந்து அவர் மனைவியைக் கேட்கிறார்கள்.
"அக்கா வாறவைக்கு வெத்திலை. பாக்கு. சுருட்டு. சிகரட் வாங்க வேணும். கதிரைக்கு சொல்லி விடவேணும். தோரணம். மாவிலை கட்ட வேண்டும் . வாசலில காய்க்குலையோடு வாழைமரம் கட்டவேணும். தெருவில எந்தளவு தூரம் வரை சோடிக்க வேண்டும். மேளத்துக்கு சொல்லுறதா, வேண்டாமா..? எல்லாத்துக்கும் மேலாக 'பொடி இல்லாமல் இதையெல்லாம் ஆயத்தப்படுத்தி என்ன பிரியோசனம். பேப்பருக்கு மரண அறிவித்தல் கொடுக்கவேணும். மரணச்சடங்கு எப்ப. எங்க. எப்படி. யார்பேரில பேப்பருக்கு கொடுக்கிறது. எல்லாத்துக்கும் மேலாக செலவுகாரியத்துக்கு ஆர் பொறுப்பாயிருப்பினம். ஒண்டும் தெரியாம. இங்கு இருந்து என்ன செய்யிறது. எழும்பு அக்கா. எழும்பு. எழும்பி வார்." - யாரோ அவர் மனைவியை அழைத்துச் செல்கின்றனர். அகிலா அவசரம் அவசரமாகத் தாயைப் பின்தொடருகிறாள்.
கனகசபையருக்கு இப் பதான சொல லி அனுப்பிச்சினமோ?. யாரோ கரிசனத்துடன் விசாரிப்பதுபோல் எங்கோ குத்து விடுகிறார்கள். அவர் ஒன்றையும் கவனிக்காதவராய் தொண்டைக் குழியிலிருந்து வாய்வழியே வரத்துடிக்கும் விம்மலை சால்வையால் பொத்தியபடி விசுவத்தாரின் சாய்வு நாற்காலியை நோக்கி ஓடுகிறார். விசுவத்தாருக்கு அந்தச் சூழ்நிலையிலும் காரியம் நல்லா நடந்துவிடும் என்ற நிம்மதி பிறக்கிறது. தனது கரத்தைப் பரிவுடன் பற்றிய அவர் கரத்தால் ஆசுவாசம் அடைகிறார்.
"என்னதான் நடந்தது?." "அதுதான் எனக்கும் புரியவில்லை. இராத்திரி பேசும்பொழுதுகூட ஒண்டுமே நடக்கேல்ல. ஆனால் பன்ரெண்டு, ஒருமணிபோல இப்படி செய்தி வருது."
"ஆர் செய்தி அனுப்பியது.?” "அவரோடவேலை செய்யிற, ஒரே சமறியில இருக்கிற பிரெண்ட்டாம். ஆனால் விபரமாக எதுவுமில்லை." - விம்மல் வார்த்தைகளைத் தடை செய்கிறது.
கனகர் அவர் முதுகைத் தடவிக்கொடுக்கிறார். "பதட்டப்படாத. நீயும் பிறஷர்காரன். உனக்கும் ஒண்டிருக்க இன்னொண்டு வந்திட்டா. வீட்டில இருக்கிற பொடியனையும், பெட்டையையும் ஆர்பாக்கிறது."
"ஒமடா கடைசிக் கடிதத்தில கூட 'வீட்டவாறன். தம்பி, தங்கச்சிக்குத்தான் கொஞ்சம் கடமையிருக்கு செய்ய. அக்காவின்ர குடும்பத்துக்கு வீடு வளவு எண்டு நிறையச் செய்தாச்சு. இனி என்ர பிற்கால வாழ்வையும் சிந்திக்கத்தானே வேண்டும்.? என்று எழுதியவன் இப்ப இல்லை எண்டு." - அவரின் மேனி குலுங்கியது.
யாரோ அவசரமாக வந்து குறுக்கிடுகிறார்கள். "போனாம். அங்கிருந்து போனாம். தந்தையப் (3ug' LIT b ..."
விசுவம் அவசரமாக எழுகிறார். இடுப்பால் வேட்டி நழுவப்பார்க்கிறது. இந்த ஆவேசமும் துடிப்பும் எங்கிருந்து
மார்ச் 2005 27

Page 30
வந்தன. கனகரின் கைத்தாங்கலுடன் சென்று டெலிபோனை எடுக்கிறார். 'போனில் பேசப் பேச மேனி நடுங்குகிறது. வியர்த்துக்கொட்டுகிறது. வாய் குளறுகிறது. அவரால் பேசமுடியவில்லை. அப்படியே. சரி. சரி. என்று சொற்களின் தெறிப்பில்தான் உரையாடமுடிகிறது. அவரைச் சூழ்ந்து எல்லாரும் ஆவலுடன் அவர் பதிலுக்காகக் காத்திருக்கின்றனர். அவர் 'போனை வைத்துவிட்டு நிமிரவும். 'என்னவாம்' என்பதுபோல் எல்லாரும் பார்க்கிறார்கள்.
"சிநேகிதப்பெடியன்தான் பேசினான். ஊருக்குத் திரும்ப எல்லா ஆயத்தங்களும் செய்து கொண்டிருந்தானாம். எல்லாருக்கும் என்ன என்ன தேவையெண்டு தேடி தேடித் சேமித்துக்கொண்டிருந்தவன் இரவு படுக்கையில. ஆரோ என்னவோ செய்திருக்கவேண்டும். பிள்ளை பிணமாக. ஐயோ!." - விசுவம் வாய் விட்டுக் கதறினார்.
"அப்ப பொடி?.."
"அதைக் கொண்டுவர நாங்கள் ஆராவதுதான் போகவேணும்."
"ஆர் போய்வாறது.?"
"போய்க் கொண்டுவர் றதெண் டால் கனக் கச் செலவழியுமே?." - யாரோ கூட்டத்திற்குள் இருந்து குரல் கொடுக்கிறார்கள்.
கனகருக்குப் பற்றிக்கொண்டுவருகிறது.
"இந்த நேரம் பார்த்து காசு பணத்துக்கு கணக்குப்பாக்கிறியளே!."
"இப்ப பாக்காம எப்ப பாக்கிறது? இப்ப உடம்பைக் கீறிக்கிழித்து இருப்பான்கள். முழு உடம்பையும் முழுமையாகப் பார்க்க முடியுமா? பாக்கப் பாக்க வேதனைதான் பெருகும்." மூத்த மாப்பிள்ளை கூறுகிறார்.
யாரோ பலமாக அழுகிறார்கள். விசுவர் அங்கே பார்க்கிறார் தம்பியும், தங்கையும் தமயனின் வரவு பிணமாகக் கூட நிகழாது போலிருக்கிறதை எண்ணியா?. இனி இவர்களின் படிப்பும், கலியாணமும் என் கையிலா. என்னால் முடியுமா?. இப்போதுதான் மூத்தவனின் இழப்பு மலைபோல் தெரிகிறது.
அகிலாவின் குரல் குறுக்கிடுகிறது.
"அப்பா. அவர் சொல்லிறதிலும் நாயம் இருக்கு. இப்ப தம்பியின்ரபொடியைக் கொண்டு வாறதெண்டால் ஏராளமாகச் செலவாகும். இனி அவன்ர சம்பாத்தியம் வரும். சுகமாகக் காலம் தள்ளலாம் எண்டும் நினைக்க இடமில்லை. இங்கு வீட்டிலும் இரண்டுபேர் படிப்பு, கலியாணம் என்று காத்திருக்கினம். இருக்கிற சேமிப்பை இப்ப பொடியைக் கொண்டுவர செலவு செய்துவிட்டால். பின்னால் எப்படி வாழ்க்கை நடத்திறது.
எங்கும் நிசப்தம் நிலவுகிறது.
 

நா. சுந்தரலிங்கம்
ஈழத்தின் தமிழ் நவீன நாடக மரபின் மூலவர்களில் ஒருவராக திகழ்ந்த நா. சுந்தரலிங்கம் அவர்கள் 03.03.2005இல் காலமானார். இவர் 70களில் கொழும்பை மையமாகக் கொண்டு வளர்ச்சியுற்ற நவீன அரங்க மரபில் தீவிரமாகச் செயற்பட்டவர். நடிகள் ஒன்றியம்' என்னும் அமைப்பு கொழும்பில் உருவாக்கம் பெறுவதற்கு மூலகாரணமானவர்களில் ஒருவர். இவரது 'விழிப்பு, 'அபகரம்' போன்ற நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. மிகச் சிறந்த நாடக நெறியாளர்கள் சிலரில் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் இவர், யாழ் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறையின் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். சிறந்த வகையில் ஒளி விதானிப்பு, ஒப்பனை போன்றவற்றையும் மேற்கொள்ளக்கூடிய கலைஞனாகவும் விளங்கிய இவரின் இழப்பு நாடக உலகிற்குப் பேரிழப்பாகும். Ο
செ. ரங்கன்
ΥΣ "கான இசை மணி" என அழைக்கப்பட்ட யாழ் மண்ணின் பிரபல்யம் வாய்ந்த இசைக் கலைஞரான ரங்கன் (செல் லத்துரை தனேந்திரக் குமாரன்) 10-03-2005 இல் காலமானார். 7080களில் ஈழத்தின் மெல்லிசை உலகில் பிரகாசித்து நின்ற ரங்கன் அவர்கள் கிற்றார், ஒர்கன், புல்லாங்குழல், ஆங்கில மென்டலின், வீணை, சித்தார் எனப் பல இசைக் கருவிகளையும் மீட்டும் ஆற்றலை ஒருங்கே கொண்டு விளங்கியவர். அத்துடன், ஏராளமானவர்கள் இசை உலகில் சஞ்சரிக்க வழிசமைத்த பெருமைக்கும் உரியவர். அவரது ரங்கன் இசைக்குழு இம் மண்ணிற்கு நன்கு பரீட்சயமானது. இவற்றுக்கப்பால், பல்வேறு இசைக்கருவிகளையும் திருத்தத்தக்க ஆற்றலையும் அவள் கொண்டிருந்தார். பல பக்தி இசை நாடாக்களுக்கு இசையமைப்பும் செய்துள்ளார். அவரது மறைவு இம் மண்ணின் இசை உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. Ο
கவிதை கட்டுரை சிறுகதை குறுநாடகப் பிரதி, சித்திரம்,
O
(5DOJ

Page 31
அள்ளி அள்ளித் தந்த அள்ளி போட்டாள் சத்தமேதும் போடாமல் கடல் யுத்தம் செய்தது - இங்கு மிச்சம் மீதியேதுமின்றி உயிரை கொண்டு போனது. அறிவியலில் வல்லவரும் வாய்மூடிக்கிடந்தார். அறிவுள்ள தெய்வங்களும் ஊமைகளாய் உறைந்தார். பறிகொடுத்து தவிக்கின்றோம் உறவுகளை - கடல் பறித்தெடுத்துக் கொண்டதெங்கள் அழகுகளை.
தோழர்களே!
தோழியரே! "சுனாமி"க்கு முன்னர் சுழன்றாடிய சூறாவளிகளே! சுனாமிக்கு பின்னர் ஏன் சுருண்டு போனீர்?
இயற்கை இயற்கை எய்திய போதா இந்த அனர்த்தம் நிகழ்ந்தது? இல்லையே
நாங்கள் செயற்கைச் சாவிகளால் இயற்கைப் பூட்டை துறக்க துணிந்த போதே சுனாமிக் குஞ்சுகள் குல் கொண்டு விட்டன. அறியாமல் நாங்கள் ஆடிய போதெல்லாம் இயற்கைத்தாய் பதறாமல் தான் கிடந்தாள் நாங்கள் அறிந்தும் பிழை செய்தோம் நிலவில் காலூன்றி நிலத்தடியில் வெடிவைத்து
 
 
 
 
 
 

சொந்தங்களை இழந்து சோகங்களை சுமந்து வெந்து நொந்து வேதனையில் வாடி சோதனையில் மூழ்கி திக்கி திசைக்கொன்றாய் போயுள்ளோம். இனி என்னசெய்யலாம்? அழுதழுது ஆறுவது கடினம், எழுவோம் புது உலகமைப்போம். ஈழத்திருநாட்டின் இழிநிலையகற்றி வாழத்தொடங்குவோம் கன்னக்குழிவழிந்தோடும் நீரைத் துடைத்தும் நெஞ்சுக்குழி நிறைந்துள்ள சோகம் களைந்தும் நம்பிக்கையை மட்டும் நம்பியவர்களாக நடப்போம் நாடு ஒளிரும் நாங்கள் மிளிர்வோம் நம்பிக்கை ஒன்றே நடைவழித்துணையெனில் நாளை ஜெயம்.
மு. யாழவன் திருகோணமலை
LDTš. 2005 29

Page 32
ைைரமுதற் றேன்லும்
'கலை
புதியவர்கள் மிகுந்த சிரமத்திற் ஒரு நெருக்கடி கருத்திற்கொ ஒன்றாக 'கலைமு
வெளிவந்த சூழலால் சிறிது க
காலாண்டுக்கெ
தெ
காலாண்டுக்கெ சேர்த்து 40 இதழ்க மகிழ்ச்சியையும் த கலாமன்றம்
தனியே சஞ்சிகை ெ முழுக்கவனத்தை பணிகளில் ஒன்றா
அத இதுவ பார்க்கி
 
 
 
 
 
 

9, ტრდუ)Ö..
வாசகர்களுக்கு வணக்கம்!
முகம் கலை இலக்கிய சமூக இதழ் 16 ஆவது ஆண்டில் கால் தரிக்கும் வேளையில் - அதன் தொடர்வருகைக்கான பொறுப்பை நாம் ஏற்றிருக்கின்றோம். ஈழத்தில் சஞ்சிகை வெளியீடு என்பது கும், கடினத்திற்குமுரிய பணி என்பது உணரப்பட்ட போதிலும் - ஓயான காலகட்டத்தில் - அப்போதிருந்த காலத்தின் தேவையைக் ண்டு - திருமறைக் கலாமன்றம் தனது பன்முகப்பட்ட பணிகளில் கம்' என்ற கலை, இலக்கிய, சமூக இதழை முத்திங்கள்களுக்கு ஒருமுறை வெளியிட ஆரம்பித்தது. திருமறைக் கலாமனறம் என்ற கலை பண்பாட்டு நிறுவனத்தின் தியோகபூர்வ வெளியீடாக அமைந்த 'கலைமுகம்' சஞ்சிகையின் முதல் பிரசவம் 1990 தை - பங்குனி இல் நிகழ்ந்தது. எனினும், அதே ஆண்டின் சித்திரை - ஆனி வரை இரண்டு இதழ்கள் நிலையில், யாழ் நகரில் மையங்கொண்ட மிக மோசமான போர்ச் ாலங்களுக்கு அதன் வரவு தடைப்பட்டு, மீண்டும் தை - பங்குனி 1992 முதல் 1996 ஆம் ஆண்டின் இறுதிவரை தொடர்ச்சியாக 5ாருமுறை வெளிவந்தது. அதன் பின்னர் இன்றுவரை கலைமுகம் ாடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் பல்வேறு காரணங்களால் காருமுறை அதன் வரவு நிகழவில்லை. எனினும் இந்த இதழுடன் ள் இதுவரை வெளிவந்துள்ளது என்பதே மனதிற்கு நிறைவையும் ருகின்றது. அதிலும் இன்னுமொரு சிறப்பு யாதெனில், திருமறைக் கலைக்கான பணியில் 40 ஆண்டுகளை நிறைவு செய்யும் இவ் ஆண்டில் 40 ஆவது இதழும் பொருந்தி வந்திருப்பதுதான். வெளியீட்டுடன் மட்டும் நின்றிருந்தால் அதன் தொடர் வருகையில்
தயும் செலுத்தலாம். திருமறைக் கலாமன்றம் தனது பன்முகப்பட்ட
க இதனையும் செயல்படுத்தும்போது தவிர்க்க முடியாமல் அதன்
வரவில் தாமதங்கள் ஏற்படுகின்றன. ற்கான காரணங்கள் அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியவையே ரை வெளிவந்த கலைமுகம் அனைத்து இதழ்களையும் ஒருசேரப் lன்றபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் பெறுமதி மிக்கவையாக வெளிவந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிடுவதில்
onTrġ 2005

Page 33
மகிழ்வடைகின்றோம். அதற்கு ஒரு உதாரணமாக, 'கலைமுகம் காலம் கடந்தும் இன்றுவரை விற்பனையாகிக் கொண்டிருப்பதை ஆய்வு முயற்சிகள், இதர தேவைகளுக்காக மாணவர்கள் உட்ப இதழ்களைத்தேடி மன்ற அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள் இச்சமூகத்தின் தேவையுடன் இணைந்து கலைமுகம் வெளிவந்து நிறைவைத் தருகின்றது. இதுவரை வெளிவந்த இதழ்களில் நாட்டுக்கூத்து, கிராமியக் கை சிற்பம், ஓவியம், கவின் கலைகள் என்பவற்றுக்குச் சிறப்பிதழ்க வெளியிடப்பட்டுள்ளதுடன், சிறுவர் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பு கலைப்பயண சிறப்பிதழ்களும், மாவட்டச் சிறப்பிதழ்களாக திருே மட்டக்களப்பு மாவட்டச் சிறப்பிதழ்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுடன் 1996 ஆம் ஆண்டின் முதல் மூன்று இதழ்களும் இ6 லண்டன், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அந்தந்த நாடுகள் திருமறைக் கலாமன்றங்களின் ஊடாக அச்சிடப்பட்டு வெளிவந்த குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், கடந்த காலங்களில் 'கலைமுகம் இதழின் பெ இருந்து அதனை வெளியிட ஆர்வமுடன் உழைத்தவர்களையும், பணிகளில் இணைந்து நின்றவர்களையும் நன்றியுடன் நினைக்கி அத்துடன் ஒவ்வொரு இதழ்களையும் தங்களது ஆக்கங்களால் அ அனைத்து ஆக்க கர்த்தாக்களையும் நன்றிபொங்க நினைக்கின்ே இவற்றுக்கப்பால், கலைமுகத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை ஆசிரியராக இருந்து, அதன் வரவிற்கு பிரதான உந்து சக்தியாக திருமறைக் கலாமன்ற இயக்குநர் பேராசிரியர் நீ மரியசேவியர் பெருக்குடன் நினைக்கின்றோம். கலைக்கான தளத்தில் எண்ணற் விழுதாகி, வேருமாகி நிற்கும் அவரின் வழிநடத்தலில் 'கலைமு பயணிக்கும். காலத்திற்கேற்ப புதிய புதிய மாற்றங்களை தன்னு அனைவராலும் விரும்பப்படுகின்ற ஓர் இதழாக அது தன்னை தகவமைத்துக்கொள்ளும், அனைவரது ஆதரவுகளையும் எதிர்பார்த்தபடி
அன்புடன்,
கி. செல்மர் எமில்
(பொறுப்பாசிரியர்)
தரைமுறை ஜனவரி =
 
 

முன்னைய இதழ்கள் b குறிப்பிடலாம். ட பலர் பழைய
ஒரு வகையில, 1ள்ளது என்பது
லகள், நாடகம், 5 LIGO பிதழ், ஐரோப்பியக் கோணமலை,
Uங்கைக்கு அப்பால் ரில் இயங்கும் ன என்பதும்
ாறுப்பாசிரியர்களாக
அதன் இதர ன்றோம். அணிசெய்த றாம்.
அதன் பிரதம இருந்துவரும் அடிகளாரை நன்றிப் றோர் கால்பதித்திட கம் தொடர்ந்தும் ள் புகுத்தும்.
DITirë 2005

Page 34
தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தினால், அநேகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர் தமது மனவடுக்களை மறந்து மீண்டும் தமது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் தமது மனவடுநிலையில் இருந்து இயல்பு வாழ்வுக்குள் செல்ல நீண்டகாலம் எடுக்கும். இவ்வுலகத்தில் மனிதர்கள் பல எதிர்பார்ப்புடனும் ஆசைகளுடனும் வாழ்கின்றார்கள். இவை கிடைக்காமல் போகின்றபோது அவற்றை தாங்கிக்கொள்வது மிகவும் கடினம். ஆனால் சுனாமி திடீரென்று ஏற்பட்டது. ஒரு நொடிப்பொழுதில் உயிர்களையும் - சொத்துக்களையும் அழித்துச்சென்றது. இந்த எதிர்பாராச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே தமது இயல்பு வாழ்வுக்கு திரும்புவார்கள் என்று கூறிவிட (LPLQUITg5).
எனினும் இச்சூழ்நிலையில் தமது மனச்சோர்வு நிலையில் இருந்து விடுபடல் வேண்டும். அதனைக் குறித்து வேதனைப்படுவதினால் பயனில்லை, ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்ற உணர்வுள்ள மக்களும் இருக்கிறார்கள். இவர்களது வாழ்வு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒர் எடுத்துக்காட்டு ஜனவரி மாதம் இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனானிடம் சுனாமியில் உங்களைப் பாதித்த விடயம் எது என்று கேட்டபோது "சுமாத்திராவில் ஒருவர் தனது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் இழந்துவிட்ட போதிலும் ஏனைய மக்களுக்கு உதவவேண்டும் என்பதற்காக சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தமையே" என்று கூறியிருந்தார்.
சுனாமியின் தாக்கத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்ட மக்களே இன்று அதிகம். குடும்ப வருவாயை ஈடுசெய்த கணவனின் இழப்பும் - பெற்ற குழந்தையை கண்முன்னே கடல் அள்ளிக்கொண்டு சென்றதும் - கடினப்பட்டு சேர்த்த சொத்துக்களை ஒரு நொடிக்குள் கடல் சூறையாடியதும் - வாழ்வுக்கு உறுதுணை என்று - நம்பியவைகளின் இழப்பும் - சமூக வாழ்வுக்கு முக்கியமானது என்று கருதி தமது நேரம், பணம் முதலியவற்றை அர்ப்பணித்து சேர்த்த, அரியபொருட்களின் இழப்பும், இவ்வாறு பாதிப்புக்கள் நீளும். இவை மனதிலே மீள மீள ஏற்படும்போது மனச்சோர்வு ஏற்பட்டு, பல பக்கவிளைவுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு தீர்வு காண்பது அவசியம். தீர்வு காணாவிட்டால் பெரும் தாக்கங்களை உள - உடல் ரீதியில் உண்டுபண்ணும். அத்துடன் மருத்துவசிகிச்சை
32 ஜனவரி - ம
 

முறைகளையும் மேற்கொள்ள வேண்டிவரும். இங்கு மனோரீதியில் வலுவை ஏற்படுத்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றுப்படுத்துனர்கள் - மற்றும் சமூக மக்களினதும் பொறுப்புணர்வு அவசியம். இதை மறந்து யாரும் செயற்பட (LPLQUTg5). مح۔
24d 3eżegovial/d 49avaw
பொதுவாக துன்பங்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுகின்றபோது, ஏமாற்றத்தையும் - தவறான தீர்மானத்தையும் - தனிமையுணர்வையும் - கோபத்தின்ையும் - தற்கொலை முயற்சிகளையும் உண்டாக்கின்றது. இச்சந்தர்ப்பங்களில் மற்றவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் முக்கியம். ஒருவர் துன்பம் அடைகின்றபோது, "ஒருவரின் ஆதரவற்ற உணர்வே மிகப்பெரிய தீயசக்தி செயல்படுகிறது என்ற எண்ணத்தை அவரில் ஏற்படுத்துகின்றது" என்பார் சரித்திராசிரியர் ஜோஸப் பார்டன்.
பல்வேறு காரணங்களுக்காக மற்றவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை. நாம் முற்றிலும் தனித்து வாழ முடியாது. விலங்குகள் இயல்புணர்ச்சியினால் கூடிவாழ்கின்றதை காணலாம். யானைகள் தங்கள் குட்டிகளை பாதுகாத்துக் கொள்வதற்காக கூட்டம் கூட்டமாகச் செல்கின்றன. காகங்கள் உணவு உண்ணும்போது ஏனைய காகங்களை அழைத்து உண்ணுவதையும் காணலாம். இவ்வாறு விலங்குகள் அநேகம் கூடி வாழ்வதை பார்க்கும்போது மனிதர்கள் தனித்து ஒதுங்கி வாழ முடியாது. ஏனெனில் மனிதன் சமூகப்பிராணி. இதனால் மற்றவர்களின் உதவி அவனுக்குத்தேவை.
மனிதர்களிடம் வளர்ந்து வருகின்ற மிகப்பெரிய பிரச்சினை தனித்து வாழ்வது. தம்மிடம் இருக்கின்ற உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாது மரத்துப் போனவர்களாக இருப்பது. இதனால் துன்பம் ஏற்படும்போது அதனைத் தாங்க முடியாது வாழ்வே வெறுத்துப்போனது போன்ற உணர்வு ஏற்பட்டு, அதனை எதிர்கொண்டு வாழசக்தி அற்றவராக இருக்கின்றார்கள். தற்கொலை முயற்சிகளுக்கு காரணமும் இதுவே ஆகும்.
"நம்முடைய வாழ்க்கையையும் நம்முடைய நடவடிக்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது, கிட்டதட்ட நம்முடைய எல்லா செயல்களும் ஆசைகளும் மற்றவர்களுடைய வாழ்கையோடு பின்னிப் பிணைந்திருப்பதை நாம் விரைவில் அறிந்து கொள்ளுகிறோம். மற்றவர்கள் விளைவித்த உணவுப் பொருட்களை உட்கொள்கிறோம். மற்றவர்கள் நெய்த ஆடைகளை அணிகிறோம். மற்றவர்கள் கட்டிய வீடுகளில் வசிக்கிறோம் . ஒரு நபர் அந்த நபராக இருப்பதற்கும், அந்த நபராக முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கும் தலையாய காரணம் அவருடைய ஆள்த்தன்மை அல்ல. ஆனால், அவர் மனித சமுதாயத்தின் பாகமாக இருப்பதே ஆகும். இந்த சமுதாயமே தொட்டில் முதல் சுடுகாடு வரை அவருடைய உலக மற்றும் ஆன்மீக வாழ்க்கை மீது செல்வாக்கு செலுத்துகிறது." இவ்வாறு பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறுகின்றார்.
ஒருவரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை, சமூகச் செல்வாக்கு அவரிடம் பிரதிபலிக்கின்றது. இதனால் சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழமுடியாது. அத்துடன் ffé2005

Page 35
சமூகமும் ஒரு தனிநபரை ஒதுக்கி வைக்கக்கூடாது. பல காரணங்களுக்காக சமூகம் சிலரை ஒதுக்கி வைக்கின்றது. இது ஆரோக்கியமற்ற தன்மையே ஆகும்.
ஒற்றையாக தனித்து வாழ்கின்றபோது, கருத்துப் பரிமாற யாரும் இருக்கமாட்டார்கள். அவர்களுக்குரிய பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கும். அவர்கள் இழைக்கின்ற குற்றங்களை கண்டித்து திருத்த யாருமில்லாதபடியால் குற்றங்கள் பெருக வாய்பிருக்கின்றது. இன்னுமாக அவர்கள் செய்கின்ற நல்லசெயல்களைப் பாராட்டி - தட்டிக்கொடுக்க யாரும் இல்லாத பெரும் அவலமும் காணப்படும்.
இத்தகைய நிலை புறச்சூழலில் இருந்து ஏற்பட்டபோதும், தனிப்பட்ட வாழ்விலும் மனதைநெருடும் துன்பியல்பு அனுபவத்தை ஏற்படுத்துகின்றது. அவை அவர்கள் வாழ்வியலில் பல்வேறு மறையான உணர்வுகளையும் . நடத்தைகளையும் தோற்றுவிக்கின்றது.
பதட்டம் இலட்சியம் அற்றபோக்கு உணவில் நாட்டம் இன்மை பாலியல் உறவில் ஈடுபாடற்ற தன்மை எதிலும் ஆர்வமற்றநிலை உடலில் சக்தி குறைந்தது போன்ற உணர்வும் அசதித்தன்மையும் காணப்படுதல் * இழந்த உறவுகளை மீள மீள நினைத்து கவலை
கொள்ளுதல் * பாதுகாப்பு அற்ற உணர்வு * முன்பு விரும்பியவை தற்போது விரும்பாத ஒன்றா
இருத்தல் t * குடிபோதைக்கு அடிமையாதல் * மற்றவர்களுடன் உரையாட விருப்பமின்மை * தற்கொலை முயற்சி * வாழ்வதற்கு என்று எந்தக் காரணமே இல்லை
என்னும் நிலை
* எல்லாமே துண்டிக்கப்பட்ட அனுபவம்
* வெறுமை தனிமை நெருடும் சூழல் * வாழ்வு வெறுத்தது போன்ற உணர்வு
x
Ꮉ
d
Ko
x
硕则前 ஜனவரி -
 

இப்படிப்பட்ட மறையான தன்மைகொண்ட தனியன்களுக்கு உடனடியாக ஆற்றுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கவேண்டும். இங்கு கார்கப்' (Carkhwff) என்பவரின் சிகிச்சை அளிக்கும் மாதிரிவகை ஆற்றுப்படுத்தலுக்கு உறுதுணையாகும். "உடனிருந்து கவனித்தல், உதவி பெறுவதற்கு பதிலழித்தல், - அவர்கள் எப்படி இருக்கிறார்கள் எப்படி இருக்க விரும்புகிறார்கள் என்ற அனுபவத்தை தனதாக்குதல், செயற்பட தூண்டுதல்" என்பவாகும்.
3 sa dawasaw!
துன்பங்களில் இருப்பவர்களுடன் ஒத்துப்போகும் தன்மையும், ஒர் ஆற்றுப்படுத்தும் வழி முறையாகும். இதை யாரும் செயயமுடியும், மற்றவர்களின் நிலையை, உணர்வுகளை, உள்நோக்கங்களை புரிந்துகொண்டு இரங்குவதே ஒத்துப்போகும் தன்மை என்று அகராதி கூறுகின்றது. மற்றவரின் துன்பநிலைகளை எம்முடன் பொருத்திப் பார்த்துக்கொள்ளுதல், அத்துன்பம் எமக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்ற நிலையை அடைதல் ஆகும். எப்போதும் ஒத்துப்போகுதல் என்பது மற்றவரின் சூழ்நிலையை புரிந்து கொள்ளுதல், அந்த சூழ்நிலை காரணமாக அவருக்கு ஏற்படும் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளுதல், மற்றவருக்கு ஏற்படும் அந்த வலியை புரிந்து கொண்டிருத்தல் ஆகும்.
"மற்றொருவரின் வேதனையை உங்களால் தணிக்க முடிந்த வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை வீணாகவில்லை" என்பார் ஹெலன் கெல்லர். சுயநலமாக வாழ்கின்ற இந்த உலகத்தில் மற்றவர்களின் துன்பங்களைக் கண்டு தெரியாது இருப்பது சுலபம். மற்றவர்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களை துடைக்க வாய்ப்புக் கிடைத்தபோதும் நாம் அதனை உணராது இருந்திருக்கலாம். இதற்கு காரணம் மற்றவரின் தேவை என்னவென்பதை உணராத்தன்மை ஆகும்.
ஒத்துப்போகும் தன்மை எம்மிடம் இருந்தால் மற்றவரிடம் நிச்சயமாக கருணை - கரிசனை - அன்பு - வழிகாட்டல் என்ற தன்மைகள் உருவாகும். பிறருடைய இடத்தில் எம்மை வைத்துப் பார்க்கத் தெரியவில்லை
DDLD 56060(UD5D பற்றிய உங்களது
திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி,
LDITirë 2005 33

Page 36
என்றால், நம்மைப்போல பிறரை நேசிக்க முடியாது. பிறர் வாழ்வு மீது கரிசனை காட்டவும் முடியாது.
ஒத்துப்போகும் தன்மை எம்மிடம் இயல்பாக இருக்கும் ஒன்று. இவற்றை வளர்த்துக் கொள்வது அவசியம். எடுத்துக்காட்டாக ஒருவர் உடல்மெலிந்து - சீழ்வடியும் புண்களுடன் வீதியால் செல்லுகின்றபோது, எமது மனம் நெகிழ்ந்து போகின்றது. இத்தன்மையை வளர்த்துக் கொள்வது சிறப்பானது.
29,2466C Clevd
துன்பங்களும் துயரங்களும் ஒருவரை மனோரீதியாக நிலைதடுமாற வைக்கின்றது. இங்கு அவர்களுடன் உரையாடுகின்றபோது, அவர்கள் கூறுகின்ற மொழிகளை உற்றுகேட்டல் வேண்டும். நாம் எந்தளவு மற்றவரிடம் கதைகளை உற்றுக்கேட்கின்றோமோ அந்தளவு அவரும் ஆர்வமாக தனது கருத்தியல்களை, உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்துவிடுவார். உற்றுக்கேட்பதன் மூலம் அவருக்கு நம்பிக்கை பிறக்கும். தன்மீது கரிசனை காட்ட ஒருவர் இருக்கின்றார் என்ற உணர்வு தோன்றும்.
பாதிக்கப்பட்டவர் தற்கொலை உணர்வுக்கான காரணம் எதுவாக இருந்தாலும் சரி, பொறுமையும், புரிந்துகொள்ளும் பக்குவமும், அனுதாபமும் மிகுந்த ஒருவரிடம் மனதிலுள்ளதை கொட்டிவிடுவது மிகவும் நல்லது. இவர்களுக்கு செவிகொடுத்துக் கேட்டும் மனமுள்ள குடும்ப அங்கத்தவர்களும் நண்பர்களும் உதவலாம் அன்பும் - அனுதாபமும் காட்டுவதன் மூலம் உதவி செய்ய முடியும். நன்றாக செவிகொடுத்துக்கேட்கும்போது, அவரது நடத்தை உணர்ச்சிகள் என்பவற்றையும் கூர்ந்து கவனித்தல் வேண்டும். இன்னுமாக இங்கு கவனிக்கவேண்டிய விடயம் ஒருவர் தனது அந்தரங்க விடயங்களை கூட, உங்கள் மீது நம்பிக்கை கொண்டு கூறுகின்றபோது, நீங்கள் இரகசியம் பேணுவது அவசியம் ஆகும். மாறாக, அவர் கூறிய கருத்துக்கள் - உணர்ச்சி வெளிப்பாடுகளை கேலிக்கூத்தாக மாற்றக்கூடாது. இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்டவர் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவார் இத்தன்மைகள் இன்று அதிகமாகிச் செல்வதினால்தான் யாரும் தங்கள் இரகசியங்களை யாரிடமும் சொல்லாது மனதுக்குள் பொத்தி வைத்திருக்கின்றார்கள். தனிமையுணர்வுக்கும் இதுவே காரணம். பொதுவாக பலர் இன்று தமது மனதுக்குள் இருக்கும் துன்பக்கனலை வெளிப்படுத்த முடியாது தவிக்கின்றார்கள் என்பது உண்மை. ஒருவர் தன்னை வெளிப்படுத்துவதற்கு மற்றவர் மீது நம்பிக்கை பிறக்கவேண்டும் இந்ந நம்பிக்கைக்குரிய பாத்திரமாக நாம் மாறவேண்டும்.
வேதாத்த இலை/குதித்து விசீேசன!ே
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு அதிமுக்கியமாக காணப்படுவது உள ஆற்றுப்படுத்தல் முறைகள் ஆகும். இன்று அரசாங்கமும் - அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏராளமான நிவாரணங்களை கொடுக்கின்றது. அந்தளவுக்கு உளநலச்சேவைகள் நடைபெறுகின்றனவா என்றால் அவை கேள்விக்குரிய
34 ஜனவரி - பு

Tfé 2005 砷

Page 37
ஒன்றாகவே இருக்கின்றது.
"இது அழுவதற்கான் நேரம் அல்ல. எழுவதற்கான நேரம் என்பதை அனைவரும் உணர்ந்து செயற்படவேண்டும். இலங்கை அரசு வெறுமனே நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கோசத்தை போடுவதைப்போல நாமும் வெறும் கோசங்களை எழுப்பக்கூடாது. நாமே எம்மைக் கட்டியெழுப்புவோம் என்ற வாசகத்தை மனதளவில் உறுதியாக்கிச் செயலிலும் காட்டுவோம். மக்களது மனோநிலை மிகவும் மோசமாக இருக்கின்ற இந்நிலையில் இம்மக்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்" என்கின்றார் சுகவாழ்வு நிறுவனத்தின் பணிப்பாளர் அருள்தந்தை டேமியன் அடிகளார். (யாழ். தினக்குரல் 30 ஜனவரி 2005)
இன்று பணியாற்றுகின்ற ஆற்றுப்படுத்துநர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்றுவதற்கு பயிற்சிபெற்றவர்கள் 'சுனாமி" இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற முறையில் செயற்பட இவர்களால் முடியாது. இதற்குரிய உளவியல் பயிற்சிகள் அவசியம் வேண்டும் என்பதை உளவியல் மேதைகள் கூறுகின்றார்கள்.
அநேக நிறுவனங்கள் வாரக்கணக்கான பயிற்சிகளை கொடுத்து உடன் ஆற்றுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது, மேற்கொள்ளுகின்றது. இது வரவேற்கத்தக்கது. ஏனெனில் உடனடித்தேவைக்கு இதுவே போதுமானது. இதனைத்தான் செய்யமுடியும். எனினும் ஒரு நீண்ட காலத்திட்டம் கொண்டு செயற்படுதல் மிகவும் ஆரோக்கியமானது. இதற்கும் சில நிறுவனங்கள் முன்வந்து செயற்படுகின்றது. பாதிக்கப்பட்ட பிரதேச மக்களில் இருந்து தெரிந்தெடுத்து அவர்களுக்கு போதிய பயிற்சியினைக்கொடுத்து வருகின்றார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம், இந்த பாதிக்கப்பட்ட மக்களிடம் வாழப்போகின்றவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஆற்றுப்படுத்தும் பணி இலகுவானதாக இருக்கும். உரிய முறையில் செயற்படுத்தக் கூடியதாக இருக்கும். மாறாக வேறுபிரதேசங்களில் இருப்பவர்களுக்கு தினமும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஆற்றுப்படுத்தும் பணியினை மேற்கொள்வது மிகவும் கடினமானதாகும். இதனால் இம்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர். இக்கருத்தியல் ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதற்கு அரசு முழுஒத்துழைப்பையும், ஆதரவையும் கொடுத்து, வேண்டிய வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் முழுமையான இலங்கையை மீளக் கட்டியெழுப்ப முடியும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு ஏராளமான நிவாரணப் பொருட்களை அரச - அரசசார்பற்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. இதனை தவறு என்று சொல்வதா அல்லது தவறில்லையா என்ற விவாதத்திற்கு அப்பால், அந்த மக்களை தங்கிவாழ வைக்கின்ற போக்கொன்று மேல்கிழம்புகின்றது என்பது உண்மையாகின்றது. பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்வையிடும்போது, அவர்கள் கேட்கும் கேள்வி "நீங்கள் என்ன கொண்டு வந்தனீங்கள்? என்ன தரப்போறிங்கள்? பதியப் போறிங்களோ?" என்பதாகும். இதில் இருந்து அந்த மக்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து இருக்கின்றார்கள் மற்றவர்களில் தங்கியிருப்பதாக தெரிகின்றது. இங்கு உதவி செய்வதை தவறென்று சொல்வது நோக்கமல்ல. மாறாக அந்த மக்களை
ஜனவரி

உழைப்பதற்கு சக்தி கொடுக்கவேண்டும். இழந்துபோன நம்பிக்கையை மீள கட்டியெழுப்பவேண்டும் இதுதான் காலத்தின் தேவையாகும்.
மீள் புனரமைப்பு பணிகள் கூட பாதிக்கப்பட்ட மக்களைக்கொண்டு செய்விப்பதற்கு யாரும் முன்வரவில்லை. புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுகின்ற நிறுவனங்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் தாம் கூட்டிச் செல்லும் பணியாளர்களைக் கொண்டே செயற்படுகின்றார்கள். இதில் மாற்றம் காணவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை செயற்பட வைக்கவேண்டும். மீள புத்தெழுச்சியுடன் வாழ நம்பிக்ககையூட்ட வேண்டும் அவர்களுக்குள் ஆர்வம் என்ற அக்கினிக்குஞ்சை புதைக்க வேண்டும்.
சுனாமி தாக்கம் உண்டான பிரதேசங்களுக்கு நிவாரணம் கொண்டும், அழிவுகளைப் பார்வையிடவும் செல்லுகின்ற மக்கள், பாதிக்கப்பட்ட மக்களோடு உரையாடுகின்றபோது மீள மீள அவர்களின் பாதிப்பைக் குறித்து கேட்டு வருவதினால் அதிலும் ஒருவித சலிப்புத்தனமும், சோர்வும் உண்டாகின்றது. இவற்றை பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து நன்றாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்புகின்ற நம்பிக்கையற்ற கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிக்காது நம்பிக்கையை இன்னும் வலுக்குன்ற செய்கின்ற தன்மையும் அதிகமாக நடைபெறுகின்றது. இங்கு பதிலளிக்கத் தெரியாவிட்டால் மெளனம் சாதிப்பதே சிறப்பானதாகும்.
ஆகவே இன்று தேவையான சிகிச்சை முறை நம்பிக்கை உணர்வை வளர்த்தல்' ஆகும். இந்த நம்பிக்கை உணர்வுதான் வாழ்வதற்கான உந்துதலை கொடுக்கும், வாழ்க்கையின் இரகசியத்தை புரிந்து கொள்ளவைக்கும்.
நம்பிக்கை உணர்வு ஒருவரிடம் வளருகின்றபோது எதிர்மறையான கண்ணோட்டம் இல்லாது போகின்றது. ஒருவரின் ஆயுள் காலத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. இந்த நம்பிக்கை உணர்வு அற்றவருக்கு பயமும் - பதட்டமும் - அச்சமும் குடிகொண்டு வாழ்வே வெறுத்துவிட்டது - இனி வாழ்ந்து என்ன பயன்? இறப்பதுதான் மேலானது, என்று தற்கொலை முயற்சிக்கு வாழ்வை நகர்த்தி செல்கின்றது. இன்னுமாக மிகை மனஅழுத்தம் ஏற்பட்டு மனநோயாளியாக மாறுகின்ற அபத்தமும் உண்டாகின்றது.
இழப்புக்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. இந்த இழப்புக்களுக்காக நாம் எம்மை இழக்கமுடியாது. இழந்தவர்களுக்கு நன்றிக்கடனாக ஏதாவது செய்ய வேண்டும். அவர்களது விருப்பங்களை நிறைவேற்றவேண்டும். இதற்கு பொறுப்புடன் தொடர்ந்து செயற்படவைப்பதும், அடிக்கடி சந்தித்து உரையாடுவதும், உணர்ச்சிகளைப் பகிர வாய்ப்பளிப்பதும், உடனிருப்பதுவும், வேறு உதவிபெற வழிகாட்டமுடிந்தால் வழிகாட்டலும், வழிபாடுகளில் அவர்களுடன் இருத்தலும் சிறப்பான முறைகள் ஆகும். இவை பாதிக்கப்பட்ட மக்கள் வெறுமனே ஒற்றையர்கள் அல்ல என்பதை உணர்த்தும். அதன்மூலம் எம்மீது அன்பு காட்ட, ஆதரவு கொடுக்க இந்த சமூகம் இருக்கின்றது என்ற நிலைப்பாடு தோன்றி வாழ்வதற்கு இலக்கு அமைத்துக்கொள்வார்கள். A /
LDITirë 2005 35

Page 38
இடுமறுதுபிெப்பு
நிலாவன்று எறிக்கவில்லை
நடீசத்திரங்கள் ஜீவிதம் புரியவில்லை
குடலை பருவ வயலில் வட06 விeட பனையில் வாய் பிளந்த குளத்தில் படம் கீறும் பனியில் கவிதை வடிக்க வரவில்லை காற்று. காய்ந்து போய் கிடந்தது
கடல் நுரை தள்ளும் பொழுதுவிடீடு காயங்களோடு வசிக்கத் தயாரானது
கடல் அழகு கடல் தெய்வம் கடல் கவிதை
கடலென்றால் மீன் கடலென்றால் தொழில் கடலென்றால் செல்வம்
மார்கழி 26 2004 ஐ மறக்க முடியுமா? ஒரு மாதம் பருவமடைந்த 16 பிள்ளை சுமக்கும் 27
UTLet GIGOL Wei- 56009 சொல்லும் 68
இத்தனையையும் ஒரு சுடலையாய்
புழுங்கிக் கொண்டார்
தலை தடவி சுகம் கேடீகும் தென்றலை சுவாசிக்கப் பயந்தார்
கையசைத்து விடைபெறும் பனைகளின் மரணம் பார்த்து வாய் பிளந்தார்கள்
அந்திப் பொழுதுகளி ஆதர்ஸ் மானவர்கள் கடலும்
நிலமும் கலவரத்திடுேபeட கண்ணீர் பொழுதுக சவங்ளோடு வசிக்க வந்திறங்கினார்கள்
ஜனவரி - ம
 
 
 

தொடர்ப
தள்
ดัง
行
Toe
கடலும் கரை நுரையும் படித்திருக்கிறேன்
கடல் வாசம் கிடைக்காதாவென தவித்திருக்கிறேன்
கடல் பொழுதுகளில் ஜீவித்த யாசித்திருக்கிறேன்
85 LSBGN)
என்னிடம் கவிதையாய் வந்தாய் சின்ன சின்ன யப்பான் றோசாவாய் பூத்திருந்த குழந்தைகளுக்கு மடீடுமேன் எமனாய் வந்தாய்?
5L6Ga) உன் மீதான கவிதைகள் இனி மறுதலிக்கப்பட்டு வரும் െd് ജlങ്ങഠഭഥd
பல்லதோன், 畿
முக்கி முடீடை கொடிடும் 影 • 으 நாங்கள் உனைவிடீரு = 크 காதருகில் கிணுைகினதுக்கும் நுளம்பைக் கலைத்தபடி நோவாவின் 阁
சிருஸ்டிக்கப்பட்ட கப்பலுக்காய் தாத்திருப்போம்
T前é200
UDOVEJ

Page 39
இயற்கையின் சீற்றம் “சுனாமி’ பேரலையாய் உருவெடுத்தது நாடேகலங்கி நிற்க மனித உறவுகள் காப்பரணாக முதற் கட்டப் பணியில் அர்ப்பணிப்புடன் உழைத்ததை உலகே வியந்து போற்றியது.
இழப்புக்கள், இறப்புக்கள் இடப்பெயர்வுகள், முகாம் வாழ்க்கை மீண்டும், மீண்டும் தொடர்கதையாக. இவற்றை எதிர்கொண்ட மக்கள் காட்சிப் வபாருளாகி வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், தொடர்பூடக செய்திகளின் தேடல்கள் ஒருபுறம் இதற்குள் அரசியல் வாதிகளின் முகம்காட்டல், உரிமைகோரல் இன, மத, வமாழி, பிரதேச பார்வையில் முரண்பட்ட நிலையால் மக்கள் நல்லுறவுகளை கொச்சைப்படுத்தும் ஆட்சிப்பீட அதிகாரத்தனம்
பல தடைகளைப் போட்டன.
மீள்குடியேற்றம், மீள்வித flore8'00T60Th, florLI கட்டடமும், பொருட்களு தொழில் உபகரணமும் கட்டாய தேவைதான் அதைவிட முக்கியம் எது இனம்கான இன்றைய மிகமுக்கியமானது.
“பசித்தவனுக்கு மீனை மீன்பிடிக்க கற்றுக்கொ என்ற வார்த்தையில் எ அர்த்தங்கள் உண்டு இன்று எல்லா முகாம்க உணவுக்காக வாழும்
DuffGOTIñIE56ITITE5 6 IIIŲge திட்டங்கள், தீர்மானங்க போராட்டக் குரல் கொடு தங்கிவாழும் மனிதத்ை மனித சக்தியை மழுங்க முனைவதில்தான் திட்டங்கள் தீட்டப்படுகின் மனித இருப்புக்கு அர்த்
நிவாரணப்வபாருள்வப
இவற்றையும் தாண்டி அசுரவேகத்தில் மக்கள் சக்தியால் மனித நேயம் மலர இலக்கத்தின் விதாகைச் மக்கள் சேவையால் அவசர தேவைகள் எண்ணப்படுகிறார்களா ஆற்றுப்படுத்தல்கள், உதவிக்கரங்களின் போரின் அழிவும் இடப்6 உன்னத பணிகளால், உளக்காயம் போக்க முன்பு தந்த பாடங்கள் ஒன்றாய் இணைந்தனர் இன்றும் அதே அகதி வ உறவைப் பகிர்ந்தனர் கரைந்து போவதா? முன் உலக நாடுகள் முதல் நினைவுகள் மறையாது உள்ளூர் நிறுவனம் வரை இன, மத, வமாழி கடந்து மீட்சி இன்றி வாழும் ஆ மனித உறவுகளால் மனிதநேய எமக்கு முன் காப்பரண் அமைத்தனர். காட்சி தருகிறதே மத அமைப்புக்களும் மக்கள் அவர்களுக்கு மீண்டும் அமைப்புக்களும் இடம் வயர்வு, அகதி வ சிறுதுளிவபருவள்ளமாக இதற்கோர் நிரந்திர முடி அன்புப் பணியில் பழையபடி வேதாளம் மு மனித உறவின் புனிதம் காத்தனர். உலக நாடுகளிலும் உத கணக்கெடுப்புக்கு முகா சவால்களை வென்று சரித்திரம் படைக்க காத்திருப்புக்கு நம் மக் புதிய சவால்கள் புதிதாய் தோன்றின
ஜனவரி - ம
 
 
 

தாழில் வாய்ப்பு, துகாப்பு- அமைய
துவென தேடல்
க் கொடுப்பதைவிட ទ្រ s வ்வளவு
ளிலும்
வைப்பதில் நள் போட அதுவே ůLIT86 LorĎl த உருவாக்கி 5டிக்க
irmogoro III? தம் என்ன?
Li6OlisesLIrisiso Tr?
சுனாமி அழிவை விட சுரண்டிச் சுமை ஏத்தும் புதிய சுனாமிகள் பல உருவாகின்றதே வபற்றோர் கலக்கத்தில் இளையோரோ இலட்சியமின்றி சிறுவர்களுக்கோ திசை தெரியாது அறிவில், ஆன்மீகத்தில், ஒழுக்கத்தில், பாதுகாப்பில், ខ__6br&gTôនិuឆ្នា២ ஊனங்களாய் வாழப்பழக்கி நல்லதோர் சமூகம் மலரும் என்றால் அதற்கு நாமே துணை போவதா?
இன்றைய சிறார்களை எண்ணுகையில் குருக்கண்டித்த வாழையை விட குட்டி வாழைக்கு
உரமிட்டு மருந்திட்டு அறுவடைக்கு நாள் பார்க்கும் நல்ல பண்பாட்டு நிலம் மலர வழிகாட்டுவோர் யார்?
&L 6Liu Jirofileo அறிவு, ஆன்மீகம், கலாசாரம்,
$கு மனிதர்
r?
Liu Ifrah பல உண்டு ாழ்வோடு bró06Oru I dp&ITih856ir
J.
ழலும்
ତୁf
Irg6 வே இல்லையா? ருங்கை மரத்திலா? விவபற்று மைக் காட்டி 5ள்தான்
சொல்லிக்கொள்வதில் ஏதுபயன்
சகல மட்டத்திலும் விழிப்படைய அறிவுட்டும் ஆசான்களே முன்வாரீர் உமது பணியை கொச்சைப்படுத்துவோரை இனம் கண்டு கழைந்திட செயல்படுவீர்!
மனிதத்தை சிதைக்க விளையும் கபடத்தை தகர்க்க மதுவுக்கும், மாதுவுக்கும் சமூக சீரழிவுக்கும் களமமைக்கும் அகதிவாழ்வும் எம் சமூகத்தை உயிர்ப்பிக்காது எமக்குள் புல்லுருவிகள் பல்வேறு வேஷத்தில் உருவாக இடம் கொடாது காக்க சகல மட்டத்திலும் விழிப்பூட்டும் பங்காளராய் விரைந்திடுவீர் வபாருட்கள் குவியலாம் வபாழுதுபோக்குகள் திசைமாறலாம்
T荷莎2005
37

Page 40
மனிதம் சிதைந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவாகும்?
கல்வியில், ஆன்மீகத்தில் afelps, 856Onefng as L60)Lofrioio மக்கள் பங்கேற்கும் மனிதத்தை மலரவைக்க மக்களே விழிப்புடன், உயிர்ப்புடன் வாழ்வுடன் மனிதத்தின் புனிதம்காக்க ஒவ்வொருவரும் தம் பணி என ஏற்று செயல்பட ஒன்றிணைந்து செயல்படுவீர்
மனிதம் சிதைக்க முனைவோருக்கு நாம் உடந்தைகளாவதா? சிந்திக்கும் நேரமிது இழப்புகள், இறப்புகள் எம்மைதாக்கியது இயற்கையின் சீற்றம் எம்மை சிதறவைத்ததுதான், அதற்காக எம்மைவைத்து காய்நகர்த்தும் அரசியல் வியாபாரத்துக்கு எம் மக்கள்பலிகடாக்கள் ஆவதா? உடலுழைப்பால் உயிர்பெற்று எழுவோம் உடல் நோய்கள் 26Iris85ITu II.ii.56ir 6T606OTh எம்மை ஊனமுள்ள மனிதமாக மாற்றிவிடாது மனத்தை திடப்படுத்தி எழுந்து, நடந்து, நம்பிக்கை வாழ்வை கட்டி எழுப்புவதில் எம்மை முன் மாதிரிகளாக்கி எம்தேசத்தின் உறவுகள் சிதைந்திடாது காக்க எமக்கொரு காப்பரண் நாமே அமைத்திடுவோமா?
6 JTSF JTGOT
/ புத்தக விழா ༄༽
தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் புத்தகக் கொள்வனவை ஊக்குவிக்கும் முகமாக எதிர்வரும் ஓகஸ்ற், 19 வெள்ளிக்கிழமை மாலை 500 மணிக்கு கொழும்பு, வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையிலுள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில், 'புத்தகப் பண்பாட்டுப் பயணம் 2005 என்ற தலைப்பில் புத்தகத் திருவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்பவர்கள் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் இதுவரை வெளியிடப்பட்ட நூல்களில் ஆயிரம் ரூபாய் பெறுமதியான நூல்களினைக் கொள்வனவு செய்தால் கொள்வனவுச் சிட்டையின் அடிக்கட்டைகள் அன்றைய புத்தக விழாவின்போது குலுக்கப்பட்டு ஐம்பதினாயிரம் ரூபா பணப்பரிசு அன்றே வழங்கப்படவுள்ளது. அத்துடன் வினாவிடைப் போட்டி ஒன்றும் இதன்போது இடம்பெறவுள்ளது. O N لر
38 ஜனவரி - ம

காலமெலலாம் Lurrazoamulutfassari தமிழனை வஞ்சிக்கும் எத்தனையோ,
காரணம்தான் யாதோ! அத்தனையும் தென் மதுரையை கடலுக்கா தணர்டி காடாத்தினாய் கபாடபுரத்தை இங்கே காவுகொணர்டு விதியெங்கும் பூமிபுகாரை பறையொலி புதைத்து வீடெங்கும் தமிழர் தம் ஒப்பாரி 456oi Lost Lö விடிந்தாலி குமரியை முகாரி விழுங்கி அதோ! அந்த நாடற்றவராக காதலியினர் நம்மை கதறலி நடுத்தெருவில் இந்த விட்டவள் நீ விதவையின் இன்று குமுறல் ஈழத்தமிழ் பிஞ்சு கரையெலிலாம் குழந்தையின் இரத்தக்கறை அலறலி
அன்று D அன்புத் ஆமியை விட்டு 22gs தாய்மாரின் அவனர் புலம்பலி அழித்தான் இன்னும் இன்று கேட்கிறதே சுனாமியை விட்டு மரீனர்டும் ந” எர்மணர்னை குறையாடினாய் ஏன் தழுவுகிறாய்?
முத்தமிட்டு எர்ரினத்தை
Tifrġ 2005 Dagga)

Page 41
காலம், மாசித் திங்கள் 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, நேரம் மாலை 5.30 மணி. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாக முன்றலில் ஒரு எழுச்சிப்பாடல்; “சந்ததி சந்ததியாய் நாம் போராடிப் போராடி’ என்ற ஒசை மாறி மாறி ஒலித்துக் கொண்டே யிருக்கிறது. எம் கரங்களும் மெய்மறந்த நிலையில் அத்தாள இசைக்கேற்ப தட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தன. அப்படி ஒரு ஆத்மார்த்தமான ஒன்றிணைவு. பாடல் ஒய்கிறது. எங்கும் ஒரு நிசப்தம்; நாடகம் பற்றிய முன்னுரை தொடர்கிறது. உணர்ச்சியோடு அதனை உள்வாங்கிக் கொண்டு நாடக மேடையை நோக்கி நாம் திரும்புகையில் எங்கிருந்தோ செயற்கைக் குரல்கள்; அங்கும் இங்கும் எங்கும்; ஏன் கூரையின் மேலும்,
இதுவரை எம்மை ஆட்கொண்டிருந்த ஆழ்ந்த ஆத்மார்த்த பிணைப்பில் இருந்து நாம் அறுந்துபோய் ஒரு அங்கலாய்ப்பு நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
கூரையின்மேல் ஆமியாக நின்றவ னைப் பார்த்த ஒரு சிலரின் சிரிப்பு ஒரு புறம்: சோதனைச் சாவடியில் “டொம்” என்று சத்தம் காட்டி எல்லோரையும் சிரிக்கவைக்கும் இன்னொருவர் மறுபுறம். “இருபது வருடங்களாக இதற்குப் பழக்கப்பட்டவர்கள் நாம்” என்ற குரலில் இன்னொருவர். நிச்சயமாக நெறியாளர் நினைத்தது ஒன்று ஆனால் நடந்ததோ வேறாகி விட்டது. பரவாயில்லை மீண்டும் நாடகத்தோடு நாம் ஒன்றித்தோம்.
செவ்விளக்கு ஆரம்பமாகியது. இது ஒரு சீன பிஜிங் ஒபேரா வடிவம். ஜப்பானிய
綫
ஜனவரி -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரு நாடகங்கள் இரு பார்வைகள்
ஏகாதிபத்தியம் சீன மக்களை அடக்கியாண்ட பொழுது அவர்களுக்கு எதிராக எழுந்த ஒரு புரட்சி வரலாறே இது. சீனப் பெண், தாய், தந்தை, சாணை பிடிப்பவன், ஜப்பானிய ஆளுநர் தலைவன், போர் வீரர்கள், அந்த வீடு, மலையடிவாரம், அரங்கத்தோற்றம் அனைத்துமே இது ஒரு சீன நாடகம் என்ற
உணர்வில் இருந்து இறுதிவரை எம்மைப் பிரிக்கவில்லை. நெறியாளர் மிகத் தத்ரூபமாக இதில் வெற்றி கண்டுள்ளார். அதேவேளை நமது மண்ணின் நடப்பியல் வரலாற்றிற்கு கட்டியம் கூறவும் செய்துள்ளார்.
தந்தையாக நடித்தவரின் குரல் வளம் உணர்ச்சிமிக்க மொழி நடைக்கு ஏற்றம்
கொடுத்த அவரது ஒபேரா அசைவு, முகபாவம் முற்றிலும் பார்வையாளரை நாடகத்தினுள் மூழ்க வைத்தது உண்மைதான். அந்தச் சீனப் பெண் நன்றாகவே செய்தாள். நல்லதொரு தெரிவு. இந்த இருவர் மூலமாகவும் பிஜிங் ஒபேரா நன்றாகவே
LD 2005 39

Page 42
வெளிப்பட்டது. இருவரும் நம்மைச் சீனாவுக்கே அழைத்துச் சென்றார்கள். அதேவேளை, நம் மண்ணையும் நினைக்க வைத்தார்கள்.
சாணை பிடிப்பவனின் சாணக்கிய மான ஏற்ற இறக்கக் குரலோசை அப் பாத்திரத்தை மனதில் பதிய வைத்தது.
நம் நாட்டு மொழிகளில் நாம் பார்த்த மேல் நாட்டு நாடகங்கள் பல. ஈடிபஸ், டோல் ஹவுஸ், ஸ்பாட்டக்கஸ், றோஜான் காந்தாவோ, நெல்சன் மண்டேலா, முகில்களின் நடுவே இன்னும் பல. இந்த வரிசையில் ‘செவ்விளக்கு தனித்துவம் வாய்ந்தது என்று கூறத்தான் வேண்டும்.
இந்நாடகத்தின் இலக்கும், நோக்கும் என்னைப் 15 வருடங்கள் பின் நோக்கித்தூக்கிச் சென்று இதே இலட்சியத்தை வெளிப்படுத்த இதே பல்கலைக்கழக அரங்கில் மேடையேற்றப்பட்ட சங்க இலக்கியத்தின் புறநாநூற்றுக் காட்சியைக் கொண்ட புறம்’
அண்மையில் திருமறைக் கலா மன்றம் மேடையேற்றிய குருதி கழுவிய குவலயம்’ நாடகம் பார்க்கக் கிடைத்தது. இது கிறிஸ்தவர்களுக்குரிய தவக்கால நிகழ்வின் ஒரு அங்கம்தானே என நினைத்துச் சென்ற எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையே அதுதந்தது. சாதி, மதபேதங்கடந்து இன்றைய இக்கட்டான காலகட்டத்தின் தேவையையும், மனிதாபிமானத்தின் மகத்துவத்தையும் பார்வையாளர் ஒவ்வொருவரது மனதையும் தென்றலெனத் தொட்டு பசுமரத்தாணி அன்ன பதியவைத்த கலைத்துவமும், அரங்க நுட்பங்களும் நிறைந்த நாடகமாக அது காணப்பட்டது. அந்நாடகம் பற்றிய எனது எண்ணக்கருத்துக்களை இக்கட்டுரைக்கூடாக பகிர்ந்து கொள்ள முற்படுகின்றேன்.
நாடகம் கிறிஸ்துவின் வாழ்க்கையை குறிப்பாக, அவரது பாடுகள், மரணம் என்பவற்றோடு மையப்பட்டிருந்தாலும் அதற்கூடாக, இக்கால வாழ்வியலுக்கு விடைசொல்லப்பட்டிருந்தது. கிறிஸ்துவின்
ஜனவரி =
 

எனும் மெளன நாடகத்தை நினைக்க வைத்தது. இங்கே அந்தச் சீனப் பெண்ணும், தந்தையும் மண்ணுக்காக மரணிக்கத் தயாராகி உதிர்க்கும் உணர்ச்சிமிக்க வசனங்களை அங்கே தாயும், தனையனும் போருக்குப் புறப்படும் இறுதிக் காட்சியில் புறம்’ மெளனமாக அன்று எம் மனதில் பதிய வைத்தது.
நிற்க, நாடகம் புதுமைக்கு நகர பார்வையாளரின் இருக்கை மாத்திரம் பழமைக்குச் சென்றது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. வசதியாக அசெளகரியம் எதுவுமின்றி அமர்ந்திருந்து அணுவணுவாக இரசிக்க வேண்டிய இந் நல்ல நாடகத்தை நிலத்தில் கிடந்து நெளிந்து புரண்டு எட்டி எட்டி நிமிர்ந்து பார்க்வைத்து இரசனையை துண்டாடியமையை இந் நாடகத் தயாரிப் பாளர்கள் பொறுப்பேர்ப்பார்களா?
அல்வி
குருதி பாவப்பட்ட மனிதரை கழுவி தூய்மையாக்கியது. அதுபோலத்தான் பேரலையும், பெருவெள்ளமும் கழுவிச் சென்ற உயிர்கள் எஞ்சி இருப்பவரை, அவரது தீய செயல்களை மனிதாபிமானம் அற்றுப்போகும் மானிட நிலையை, அவர்களது மனங்களை, அதிரவைத்து கழுவிச்சென்றது என்ற உண்மையை மையப் பொருளாகக் கொண்டதாக நாடகம் பின்னப்பட்டிருந்தது. நாடக நகர்ச்சியின் ஒவ்வொரு கணமும் எம் விழிகளை அகலவைத்து நிகழ்ச்சியோடு இரண்டறக் கலந்து நிற்கவைத்தது.
நாடகத்தின் பாத்திரங்கள் ஒவ் வொன்றும் தத்துரூபமாக நிஜத்திற்கும்,
of 2005
Daga)

Page 43
நிழலிற்கும் வேறுபாடுகாண முடியாதவாறு உயிரோட்டமுள்ள பாத்திரப் படைப்புக்களாக அமைக்கப்பட்டிருந்ததை மனநிதிறந்து
பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரங்களும் தத்தமது உணர்ச்சிகளை
வெறும் நடிப்பாக வெளிக்காட்டாது அனுபவித்து உண்மையாகவே உள்ளத்திலி ருந்து ஊற்றெடுத்துப் பார்வையாளரிடம் பாயவிட்டது அவர்களின் கடுமையான, உண்மையான உழைப்புக்குச் சான்றாக அமைகின்றது. குறிப்பாக, இயேசு பாத்திரத்தை ஏற்ற நடிகன் யாழ். மக்களுக்கு இறைவனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒரு யேசுவின் மாதிரிகையேதான். மறுபேச்சுக்கே இடமில்லை. உடலால் மட்டுமன்றி உணர்வுகளாலும் இறைமகனாகக் கைதொழவைத்த பாத்திரம்,
இறைமகன் சிலுவை சுமக்கின்ற காட்சி எமது மனங்களையும் சிலுவை சுமக்கவைத்தது. சிலுவையில் அறைந்த காட்சி பார்வையா ளரது உணர்வுகளை கடிவாளம் போட்டுக் கட்டிவைத்தாலும் கட்டுக்கடங்காது கண்ணிராக கரைபுரண்டோடச் செய்தது. அக்கணம் இயேசுமட்டும் சிலுவையில்
அறையப்படவில்லை. அனைவரது மனங்களும், முகங்களும் அறையப் பட்டிருந்தது. இயேசுவுக்கு விழுந்த சவுக்கடிகள் ஒவ்வொன்றும் எமது
உள்ளத்திலும் அடியாக விழுந்தன. இந்த
硕卿破
ஜனவரி :
 
 
 

உணர்வுப்பரிமாற்றங்களுக்கு காரணமான அந்தப்பாத்திரம் உண்மையிலேயே இயேசுதான். அதில் எந்த சந்தேகமுமில்லை.
அவ்வாறே சமயத்தலைவர்களாக இருந்தவர்கள் (அன்னாஸ், கைப்பாஸ்) தோற்றத்தில் மட்டுமன்றி பேச்சிலும், நடிப்பிலும் நன்கு முதிர்ச்சி பெற்றவர்க
ளாகவே இருந்தனர். அவ்வாறே இயேசுவுக் காக வாதாடுகின்ற பாத்திரம் (நிக்கோதேமு) உடலாலும், உள்ளத்தாலும் உயர்ந்து நிற்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார். அத்தோடு நாடகத்தை உயிர்த்துவம் மிக்கதாக கொண்டுசென்ற பாத்திரமாக கதை சொல் வோன் பாத்திரம் அமைந்திருந்தது. சிறந்த முறையில் அவர்தன் பங்களிப்பைச்
செய்தாலும் சில இடங்களில் உணர்ச்சி மேலீட்டால் அவரது சொற்களை உணர்ச்சிகள் மேவிச்சென்றதனையும் அவதானிக்க முடிந்தது.
மனதை விட்டு நீங்காத மற்றொரு பாத்திரமாக 'பிலாத்து பாத்திரம் காணப் பட்டது. ஒரு ஆளுநனுக்குரிய கட்டுடல்,
prš 2005
4督

Page 44
ஆளுமை, அபிநயம், அழகு அனைத்தும் அந்தப்பாத்திரத்தை நினைவில் நிற்க வைத்தன. (அவரது ஆடை உயர்ந்து நின்றது சற்றுச் சங்கடமாக இருந்தது). இவற்றைவிட சமயத்தலைவர்களின் சபையில் இருந்த ஒவ்வொரு பாத்திரமும் (பரிசேயர்கள், சதுசேயர்கள்) அவர்கள்மேல் எமக்கு ஆத்திரம் உண்டாகத்தக்கவாறு மிகவும் உணர்ச்சி பொங்க நடித்திருந்தனர். இவற்றைவிட இயேசுவுக்கு சவுக்கால் அடித்த பாத்திரம், பிலாத்துவின் படையினர் என அனைத்துப் பாத்திரங்களும் மிகச்சிறப்பாக தமது நடிப்பாகங்களைச் செய்திருந்தனர். மொத்தத்தில் பெண்பாத்திரங்களை விட ஆண்பாத்திரங்கள் அனைத்தும் தமது பணியை மிகத்திறம்பட ஆற்றியிருந்தனர்.
நாடகத்தின் வெற்றியில் பங்காற்றிய மற்றுமொரு அம்சம் காட்சி விதானிப்பு ஆகும். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எவ்வாறான சூழல், கட்டடங்கள் இருந்திருக்குமோ அவ்வாறே மேடையின் ஒவ்வொரு காட்சிப்பகுதியும்
அமைந்திருந்தது. அரண்மனைகள் போலி யற்ற உண்மையான அரண்மனைகள் என்று
சொல்லத்தக்க வகையில் முப்பரிமாண
அமைப்பில் சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருந்தன. அதுபோலவே கோவிலமைப் பும் மிகச் சிறப்பாகவும் அமைதியான வர்ணத்திலும் அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. இவை சித்திரக் கலைஞரின் கலை நயத்தையும் கடின உழைப்பையும் கட்டியங்கூறி நிற்கின்றது. அதேபோல் கல்வாரி மலையமைப்பும் மிகவும் பிரமாதமானதாக அமைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் கொழுந்து விட்டெரிந்த தீ
ஜனவரி -
 
 

பாவிகளின் கொழுந்து விட்டெரிந்த
மனங்களைச் சொல்லாமல் சொன்னது.
மற்றுமொரு முக்கிய அம்சமாக இருந்தது இசையாகும். நடிப்புடன் இரண்டறக் கலந்து நின்ற இசையும், ஒலிகளும் பாடலும் பலசந்தர்ப்பங்களில் புல்லரிக்கவைத்தன. அதனுடன் இணைந்த தாக நின்ற ஒளியும், ஒளிவிளைவுகளும் மிகச்சிறப்பாக தமது பணியை மேற் கொண்டிருந்தன. சிறப்பாக, சுனாமியை நினைவுபடுத்தும் பெரு வெள்ளக்காட்சி ஒரு அதிரடிக்காட்சி, அவலத்தையும், அழிவையும் கட்டியம் கூறும் வகையில் அமைந்த அந்தக்காட்சியில் ஆர்ப்பரித்துச் சினந்தெழும் பின்னணி இசை, எள்ளவும் பிசகாத வெள்ளை நீல வர்ண ஒளிச்சேர்க்கை, மக்கள் அலறி அடிக்கும் அவலச்சூழல் இவை அனைத்தும் அச்சத்தையும் அழுகையையும் அந்தக் கணங்களுக்குள் கொண்டுவந்து உள்ளத்தை உறையவைத்தன.
ஆரம்பத்திலும் இறுதியிலும் இடம்பெற்ற தேவதைகளின் நடனக்காட்சி
யும் கண்ணைவிட்டகலாத காட்சிகள், உடலும் உள்ளமும் மட்டுமல்ல உடையும் வெள்ளை யாகவிருந்தது. தூய்மை, பரிசுத்தம், அன்பு, இரக்கம் போன்ற பலவற்றையும் கூட்டாக நினைவு கூரத்தக்கதாக அமைந்த அந்தக் காட்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. அதில் நடனமாடிய ஆண்களும் மிகச்சிறப்பாக தமது பாவங்களை வெளிப்படுத்தி இருந்தனர்.
இவ்வாறு மனதில் நிறைந்திருந்த காட்சிகள் பெரும்பான்மையாக இருந்தாலும் சில சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்தன. குறிப்பாக, இயேசு செய்த அற்புதங்களில் நடக்க முடியாதவரை நடக்கச்செய்ததைத் தவிர ஏனையவை மனதைத் தொடும்படியாய் காட்டப்பட வில்லை. எதிரிகள் உரத்துச் சிரித்தது நையாண்டி செய்வதும் சில சமயங்களில் பொருத்தமாக இருந்தாலும் பல சந்தர்ப்பங் களில் செயற்கையாகவும், வலிந்து செய்யப் பட்டதுபோலவும் தோற்றம் தந்தது. இறுதிநேர
இயேசுவின் வார்த்தைகள் உணர்ச்சி மேலிட்டால் முழுமையாக எம்மால் உணரமுடியாமல் இருந்தன. பல சந்தர்ப்பங்களில் உரையாடல்களுக்குள் இசைமேலோங்கி அவற்றை 9-6607 U. முடியாமல் செய்தது.
Drfrš 2005 agai

Page 45
மொத்தத்தில் குருதி கழுவிய குவலயம் தலை சிறந்த ஒப்பற்ற பல உண்மைகளை சுட்டிநிற்கின்ற நிகரற்ற ஒரு நாடக வடிவம். ஒவ்வொரு அசைவுகளும் ஒளி ஒலியும், கலைஞர்களின் திறமையையும் உழைப்பையும் சுட்டி நின்றன. இயேசுவின் இறப்பு, சிலுவை சுமப்பு, கவலையையும் கலக்கத்தையும் தரும் நிகழ்வுகளாக இருப்பினும் கிறிஸ்துவின் பிறப்பும் இறுதி உயிர்ப்பும் கலக்கத்தை தெளிவித்து, இழப்புக்களையும், சோகங்களையும் தகர்த்தெறிந்து குருதியாறு ஒடிய குவலயத்தை புனிதமானதாக, மனிதத்துவம் மிக்கதாக,
இல் இரணைப்பாலை மாதா கோவில் அருகாமையில் உள் மதானத்திலும் பலிக்களம்' என்னும் திருப்பாடுகளின் காட் மடையேற்றப்பட்டது. 蒙
இயற்கைப் பேரழிவால் இடப்பட்ட மக்களுக்கு புதி Bរៃធំយោ5601 65Tទ្រប៉ាញហ្ន៎ ព្រោយពេញ, ១៦០ម៉ែ56 ហឆ្នាទាំ
இவ்வாற்றுகையையும் பல்லாயிரக்கணக்கா மக்கள் பார்வையிட்டார்கள். ஆழிப்பேரலைக்குதம் இரத்தஉறவு பிறிகொடுத்தபலரும்கூட இவ்வாற்றுகையில் பங்கேற்றுநடித்திருந்தை கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. இந்நாடகமேடையமைப்பிற்கு இயற்கைப்பேரழிவால் முல்லைத்தீவுகடற்கரையோரங்களில் ஒது மரக் குற்றிகளே பயன்படுத்தப்பட்டது. இதுகூ 6Füçon ១៩៦១off៩៦ சொல்லியது. மன்ற இயக்குனர் 5. Lorfu (Bafailu அடிகளாரின் எழுத்துருவில் உருவாகிய இந்நாடகப் பிரதியை கலாபூஷணம் ஜீ.பீ. பேர்மினஸ்வநறியாள்கை விசய்திருந்தார்.
இதேபோல் புத்தளம்-கட்டைக்காடு திருமறைக்கலாமன்றம் தயாரித்துவழங்கிய குருதிசிந்தியகுலமகன் என்னும் திருப்பாடுகளி காட்சி மார்ச் 19 இல் புத்தளம் - கட்டைக்காடு புனித பிரான்சீஸ் சவேரியார் ஆலயமுன்றலிலும்,மார்ச் 22இல் திருகோணமலை, மூதூர், பச்சனூர், இருதயபுரம் புனித இருயதயநாதர் ஆலய முன்றலிலும் மேடையேற்றப்பட்டது இதனை திரு சி.ராஜன் வநறியாள்ை செய்திருந்தார்.
பலிக்களம் = முல்லைத்தீவு
硕喹 ஜனவரி - 1
 
 
 
 
 
 

சமகால வாழ்வியலில் நின்று ஆக்கவருமாறு அழைப்பு விடுப்பதாக அமைந்து நின்றன. பார்ப்போரின் மனங்களில் நீங்காத இடம்பிடித்து இனிய செய்திகளையும் அரிய தகவல்களையும் சமூகத்திற்கு வழங்கி நின்று நினைத்தாலே இனிக்கும் அற்புதமான அரங்க அனுபவமாக குருதி கழுவிய குவலயம் இருந்தது
என்றால் அது மிகையல்ல.
- செல்வி பாமினி பாலகிருஷ்ணன் உளவியல் சிறப்புக்கலை, மூன்றாம் வருடம், யாழ். பல்கலைக்கழகம்.
శ్రీనీU@@Nసి இக்காத
ஆகுறி ஒ
கறுப்பு கட்டிய விதவை சலவை செய்யப்பட்டு கற்பனைக்குள் சிக்காமல் காட்சியளித்தாள்
சவப் பெட்டி காணாத மரண ஒலத்துடன் வரையப்படாத ஒவியங்களாய் பிணக் குவியல்கள்
சோகமாய் இருண்டது வானம் மட்டுமல்ல மனங்களும்தான்
காணாமல் போன நம்பிக்கைத் துளிகளுடன் மனித நேயங்கள் இருப்போரை காக்க இதயமுள்ள கூட்டம் தலை காட்டினர் ஒளி தேடும் வாழ்க்கைக்கு வானம் விடிகின்றது ஆனாலும் எங்களுக்கு நாங்களே நீரூற்றுவோம்!
ஜோ. ஜெஸ்ரின் கொழும்புத்துறை.
oriģ 2005 43

Page 46
அ9ே
- சி. கதிர்காமநாதன்
"அப்பாவை நினைக்க - நினைக்க எனக்கு அழுகை வருகுது. அப்பா அருகில் இல்லாதது பெரிய கஸ்ரமாக இருக்குது." அப்பா எப்பதான் வரப்போகிறார்? எனக்குத் தெரியேல்ல. எத்தனை நாளைக்கு நான் இங்கை, வீட்டில், பள்ளிக்கூடத்தில் எல்லாத்தையும் சமாளிச்சுக்கொண்டு இருக்கப்போறன்?
எல்லாத்தையும் நினைக்க "விசர் விசராய் வருகுது, அம்மாவைப் பார்க்க கோபம் கோபமாய் வருகுது. உந்த அம்மாவோட யாரும் இருப்பினமே. ஒரு நேரமும் என்னை அம்மா இருக்க விடமாட்டா. அப்பா வெளிநாடு போக முதலே அம்மா உப்பிடித்தான் - நேரம் காலம் தெரியாமல் "புறு புறுத்தபடி, நச்சரித்தபடி" திரிவா.
எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியாமல் இருக்கும்.
உங்கட அம்மா அப்படி என்ன செய்யிறா என்று நீங்கள் கேக்கலாம். என்னெண்டு சொல்லுறன் கேளுங்கோ.
காலேல நித்திரைப் பாயிலேயே கத்தத்தொடங்கி விடுவா.
"என்ன நேரமெல்லோ போகுது இன்னும் படுக்கையோ"
"கெதியாய் எழும்பு, முகத்தைக் கழுவு, புத்தகத்தை எடுத்துப் படி, கணக்கைச் செய். நான் சாப்பிடக் கூப்பிடேக்க வா. என்ன படிக்கேக்க தலைக்குள்ள கை வைக்கிறது. கையை எடு. என்ன காலை ஆட்டிக்கொண்டு சாப் பிடுறாயப் நீ பொம் பிளப் பிள்ளையெல்லே, அடக்க ஒடுக்கமாய் எல்லே இருக்கவேணும்.
"என்ன மேசையில" கிண்டிறாய். சும்மாயிரு. தலையை உப்பிடியே இழுக்கிறது. உண்ர எண்ணத்திற்கு ஒண்டும் செய்யக்கூடாது. இங்க நான் இருக்கிறன் தலையை நான் சொல்லுற மாதிரி இழு"
44
"இஞ்சை ப சட்டையைப்போடு. வருகுதோ, பொம் பகலில படுக்கக்கூடா இரு.
ஒடு.ஒடு. கெதி
6T 6). 6) 6TT 6). 5円 படிக்கவிடுறன். கெதி "காலேல வை ஐஞ சு மணிக் கு எழுப்பிவிடுவன். போடவேணும். எழு யெண்டால் நொறுக்
ஐயோ நான் எண் னை 8 U. விடுறாயில்லையே. வெளிக்கிட்டாலும் இருப்பா.
சீ. கொழும் இருந்திருந்தால் இருக்கும். அப்ப, எா இருந்தார். எனக்குப் இருந்தது.
9 U UIT 67 கூட்டிக்கொண்டு ே சாமான்கள் எல்லாம் எவ்வளவு இடங்க பார்த்தனான். கார், எவ்வளவு பாக்கலா! நான் படிச்ச எனக் குப் பிடித்த u6i 6rflai 3in Luf , வகுப்பறைகள், ெ பிள்ளையஸ் எல்லா என்ர சிநேகிதிமாரும் எனக்கு அவையளை அப்பா என்னைக் கூ பிந்தினால் அவைய கூட்டிக்கொண்டுபோ விடுவினம் எ6 சந்தோஷமாய் இரு சரியாய் குளிரும் நடுங்குவன். அவை விழா, பண்டிகைகள் நடக்கும்.
எவ்வளவு சர இருந்தனான். எல்லா (35 pLj Lluj (3UTL LT வைத்திருந்த “க ஜனவரி -

ார் நான் தாற
என்ன நித்திரை பிளப்பிள்ளையஸ் து. சும்மா கதிரையில
யாய்போ ரியூசனுக்கு. சைக் கொடுத் து யா ஒடிப்போ. ரவர் கோயில் மணி த அடிக் கேக் க உடன எழும்பிப் ம்பேக்க சிணுங்கினி கிப்போடுவன்.
என்ன செய்யிறது? இருக்க நான் என்னசெய்ய தடுத்துக்கொண்டு
D Tuj
பில இருந்த மாதிரி எவ்வளவு நல்லா ங்கட அப்பாவும் கூட
பெரிய துணையாக
லி லா இடமும் பாவார். சாப்பாட்டுச் ) வாங்கித் தருவார். ள் நான் சுற்றிப் பஸ் என றோட்டில b”
பள்ளிக்கூடமும் திருந்தது. பெரிய பெரிய பெரிய பரிய காசுக்காரற்ற ம் அங்க படிச்சனர். காரிலதான் வாறவை நல்லாய் பிடிக்கும். ட்டிக்கொண்டு வரப் பள் தங்கட காரில ாய் என்னை வீட்டில னக் கு க்கும். காருக்குள்ள - நான் குளிரில் யின்ர பிறந்த நாள் எல்லாம் பெரிசாய்
ந்தோஷமாய் நான் த்தையும் "உவதான்"
அப்பா, தான் ாஜ்' வேலையை
&F nfuu T 6JT
நிப்பாட்டிப்போட்டு வெளிநாட்டுக்குப் போக முடிவெடுத்தார். அந்தக் கையோட அம்மாவும் , தான் யாழ்ப்பாணம் போறனெண்டு சொல்லிப்போட்டா. அப்பா போக வேண்டாம் என்றுதான் சொன்னார். "கொஞ்ச நாளைக்குச் சமாளியும். நான் போன கையோட எப்படியும் வேலைக்குப் போயிடுவன் ஏன் இப்ப யாழ்ப்பாணம் போறிர்?"
"என்னால இஞ்சை நீங்கபோன பிறகு தனிய இருக்கேலாது. கஸ்ரம், ஒரு பொம் பிளப் பிள்ளையோட தனிய இருக்கேலாது. நான் யாழ்ப்பாணம் போறன்.”
கடைசியில் அம்மா கொழும்பை விட்டு யாழ்ப்பாணம் வந்திட்டா. எனக்கு இங்க வந்த பிறகு ஒண்டும் ஒத்துவரேல்ல. எல்லாம் புதுசு புதுசாய் கிடந்தது. வீடு பள்ளிக் கூடம் , அயலாட் கள் . எல்லாத்தையும் பார்க்கப் பார்க்க வெறுப்பாய் இருந்தது.
6T 6ð 6.) MT Lfö வந்தது உந்த அம்மாவாலதான். அப்பா சொன்னமாதிரி கொழும்பிலேயே இருந்திருக்கலாம்.
"இனி கதைத்து என்ன செய்யிறது?” அப்பாவுக்குக் கடிதம் போடுறனான். சில வேளை போ னிலையும் கதைக்கிறனான். கதைக்க கதைக்க எனக்கு அழுகை வரும்.
"அப்பா கேப்பார் "என்ர குட்டிக்கு” என்ன வேண்டி அனுப்பிறது. எனக்கு கார், பஸ் என்றால் சரியான விருப்பம் அதுகளை வைச்சுக்கொண்டு விளையாட லாம். அப்பா எனக்கு நிறைய விளையாட் டுச் சாமான்கள் அனுப்பினார். ஒரு பெட்டி நிறைய வந்தது. ஒவ்வொணி டும் வெவ்வேறு விதமாக, பார்த்து பார்த்து எனக்கு இடத்தில இருக்க முடியல்ல.
துள்ளிக் குதிக்காத குறைதான். எல்லாத்தையும் ஆசையாய் எடுத்து விளையாடப்போனால்,
"என்ன. விளையாட்டுச் சாமான் ஒண்டும் எடுக்க்ககூடாது. எடுத்தி எண்டால் கையை முறிச்சுப்போடுவன். இப்ப முதலில் படி. கொழும்பில இருக்காம இங்க வந்தது படிக்கத்தான்.
DTfirė 2005
DOGUga

Page 47
விளையாடுறத்துக்கு இல்ல. உதைப் பெட்டிக்குள்ள வைச்சுப்போட்டு பேசாம புத்தகத்தை எடுத்துப்படி,
எனக்கு அழுகை வந்தது. அப்பா அனுப்பிய விளையாட்டுச் சாமான்கள் எலி லாம் பெட் டிக் குள் ள துTசி பிடிச்சுப்போய் கிடந்தது.
எனக்கு அம்மா மேல் பெரும் கோபம் கோபமாக வந்தது. அவ எது சொன்னாலும் கோபமாய் வந்தது. இவ எது சொன்னாலும் அதுக்கு எதிராய் செய்ய வேணி டுமெணி டு மனம் சொல்லியது.
எதையும் என்னை செய்யவிடாமல் தடுக்கேக்க எதையாவது தூக்கி அடித்து உடைக்கவேண்டும் போல் இருந்தது. யாரேனும் தடுத்தால் அடிக்கவேனும், பேசவேணும், வாய் காட்டவேணும், சண் டைபிடிக்கவேணும் , ரீச்சரோட முறைக்கவேணும். அவரும் அம்மா மாதிரி ஒரு பொம்பிளதான் பள்ளிக்கூடம் போவதைத் தவிர்த்தேன்.
பாப்பம் , உவ என்ன இனி செய்யப்போறா. நல்லா கத்தட்டும். ஒண்டும் செய்யாமல் இருந்தாலும் கத்திக்கொண்டு தானே இருக்கிறா.
உவவுக்கு நான் செய்து காட்டுறன் பள்ளிக்கூடத்தில் என்னோட விளையாட வராத மற்ற மாணவரோடு சண்டைக்குப் போனன். அவர்கள் பந்து விளையாடேக்க பறித்துக்கொண்டு வந்திட்டன். ரீச்சரிட்ட சொல்ல அவ என்னைக் கூப்பிட்டு நல்லா அடிபோட்டா'
வாயில வந்தபடி என்னை நல்லாப் பேசினா, ராத்திரி நான் அழுதனான். அப்பாவை நினைக்க அழுகை சரியாய் வந்தது. வகுப்பில இருக்க எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. மாணவர்கள் பட்டப்பேர் சொல்லி கூப்பிட்டாார்கள். "சண்டைக்காரி வாறாள்" கொழும் பில இருந்து வந்த சண்டைக்காரி வாறாள்"
எனக்கு நெடுக பொறுமையாய் இருக்க முடியேல்ல. அவர்களோட சண்டைக்குப் போனேன் மூர்க்கத்தனமாய் சண் டை பிடிச் சண் . கடைசியில் வகுப்பாசிரியர் அம்மாவைக் கூட்டியரச் சொன்னா. அம்மா பள்ளிக்கூடம் வந்தா. அம்மா வரேக்க பள்ளிக்கூடம்
முடிஞ்சு பிள்ளைகள் ஒரே அமைதியாய் கிட அம்மாவுடன் கதை: லிருந்து நடந்தது சொன்னா.
நான் சின்னனில கஷ்ரப்பட்டனான். பு வருத்தம் வர செத்துட் ஒருத் தருமில்லை. படிச்சனான். வகு கெட்டிக்காரி. படிக்க என்ன செய்யிறது, ! அம்மாவுக்கு வருத்தம் பொறுப்பாயிருக்க என்னைப் பள்ளிக்கூட மறித்துப்போட்டினம். வாழ்க்கை அதோட அப்படியே செத்துப் அழுதா குலுங்கிக் கு அதுதான், நான் படிக்க முடியாமல் டே படிக்கவேணும். நல்ல வரவேணும். நான் வி பிள்ளை செய்து அதுதான் எப்பவும் எ படி படி எனறு சொல்லி என்ர பிள்ளையில விருப்பம். "நான் இப் கஸ்ரப்படுறது அவளு அவளில வைச்சிருக்கி கணி டிப் பு எலி ல அதிகமாகபோட்டுதே பிள்ளை உப்பிடி மூர்க்
ஜனவரி - ம
 

வீட்டை போட்டினம். ந்தது. வகுப்பாசிரியர் த்தா. தொடக்கத்தி
எல்லாவற்றையும்
) சகோதரங்களோட அப்பா சின்னணில போனார். உழைக்க நான் நல் லா ப்பில நான்தான் நல்ல விருப்பம். அப்பா செத்ததோட வந்திட்டுது. வீட்டில் ஒருத்தருமில்லை. ம் போகாம வீட்டை என்ர பள்ளிக்கூட சரி. என்ர கனவு போட்டுது. அம்மா நலுங்கி அழுதா,
தான் வறுமையில ாச்சு. என்ர பிள்ளை ா படிச்சு முன்னுக்கு ட்ட குறையை என்ர முடிக்கவேணும். ன்ர மூளைக்குள்ள
க்கொண்டு நிக்குது.
எனக்கு சரியான பிடி தனியக்கிடந்து க்காகத்தான். நான் ற அக்கறை, பாசம், ாமி அளவுக் கு ா? அதான் என்ர 5கத்தனமாய் நடந்து
ார்ச் 2005
தள்ளாடி தள்ளாடி
கொள்கிறாளோ? "ரீச்சர் நான் இப்ப என்ன செய்ய? என் ரை பிள்ளை இந்த மாதிரித்தான் இருக்கப்போறாளோ? "ரீச்சர் நான் என்ன செய்ய? அம்மா பெரிதாய் விம்பிபொங்கி அழுதா எனக்கு உடம்பெல்லாம் பதறுது. நெஞ்சுக்குள்ள ஏதோ செய்யுது. அழுகை அழுகையாய் வருகுது "என்ரை அம்மா
இவ்வளவு கஸ்ரப்பட்டவவோ? நீங்கள் எண் னில
இவி வளவு Lu T 8F Ló வைச்சிருக்கிறியளோ? நான் நல்லா வரவேண்டுமென் றா உவ்வளவும் செய்தனிங்கள்? உங்கட கண்டிப்பிற்கு பின்னால. "அம்மா அழாதையுங்கோ. நான் நல்ல பிள்ளையம்மா. அச்சா பிள்ளையம்மா பள்ளிக்கூடம் அமைதியாய் இருந்தது. நான் அம்மாவை நோக்கி நடக்கத்தொடங்கினேன். I /
ஆகும்புகள்
அஸ்தமித்துப்போன
பகல் பொழுது இன்னும் என்னை உன்றுசெய்கின்றது உறுமி உறுமி எழும் நினைவுப்பேரலை இதயத்தின் தசைநார்க் கதவுகளை அடித்துத் தட்டுகின்றது மழுங்கிப் பஞ்சடைந்துபோன குருட்டு விழிகளுடன்
போலியான நிமிர்வுடன் நடக்க முற்படுகிறேன் ஏனோ பொய்த்துப்போகின்றேன். புழுதியில், போக்கற்றவனாய் ݂ ݂ படிந்து கிடக்கின்றேன். எனினும் நினைவுப் பேரோசை அடங்கவில்லை.
இந்த தழும்புகளுக்கு
இனியார் ஒளதடம் கொடுப்பார்.?
Gunterroit أر ܢܠ
45

Page 48
வாழ்வில் வசந்தமே வரண்டு போய்விட வாழ்ந்த பூமியும் வசந்தம் துறந்தது சிரிப்பு சத்தம் எங்கோ மறைய வீரிட்டு கதறும் ஓசை காற்றில் மிதந்தது
காரியம் முடிந்தது என்னதான் நிகழ்ந்தது. எம் வீடு எங்கே?
நாங்கள் இன்று
நிற்கதியாய். நாவறண்ட போதினிலும்
நன்னின்றி நாம் அலைய என்னதான் செய்துவிட்டோம்?
கனவிலும்
ன கனவுகள் கண்டோம் க்கை அடித்தளத்தை
வண்ணமாய் அமைப்பதற்கு! နှီး ဒွါ ဒိ ၊
வள்ளங்களில் எம்வாழ்வு
தாலாட்டப்பட்டுத் தளைத்து வளர்ந்ததைக்கண்டு
சந்தோஷத்தெப்பமாய்
சங்கமித்திருந்தோம்!
கடல் தான் எங்களுக்கு கடவுளாயிருந்தது
மணல் வெளிகளில் அலைநுரைகளில் எங்கள் சிறுசுகள் மகிழ்ந்து கழித்தது மனககணமுன வந்துபோகிறது!
கண்ணிமை முடும் பொழுதில்
கடலலை தூக்குமென்று நினைக்கவில்லை!
உறவினை இழந் உற்றார் பெற்றா ஊரும் உறவுமின் உடுக்கத்துணியு உண்ண உணவு அணைக்க அன் ஆதரவற்ற நாங்க என்னதான் பாவ
யுத்த அரக்கப் ட உசிரை மட்டும் ஊர்விட்டு ஊர்கே ஒருவேளை சோ
நியே கதி என்று ஏங்கி வாழ்ந்த 6
ாவு கொள்ள எ செய்துவிட்டோம்
ஏலேலோ நாம் !
கடலலையா இப்படிச்செ
எங்க நம்பமுடியவி
அரக்கத்த6 அன்னை மாறுவாளா 6
அவள் மடி எம் வா தேங்கிக்கிட
'சுனாமி” என் வஞ்சக வடிவம் - இவரு வந்தது எ
ஒரு சில மணி ஓட ஓட வி கதறக் கதறக் க கெஞ்சக் கெஞ்ச கொலைெ
4@
ஜனவரி =
 
 
 
 
 
 
 
 
 
 
 

து
ர் இன்றி
ஜ்றி
மின்றி
மின்றி னையுமின்றி 5ள் ம் புரிந்தோம்?
பிடியில் மிச்சப்படுத்தி Fர்ந்து ற்றுக்கு
7ம்மவரை யில் நீ
பொங்கி எழுந்து சிறியதேன்?
பால் மணம் மாறா பச்சிளம் குழந்தைகள் பந்தாடி மகிழ்ந்த பாலர் பூச்சூடும் பூவையர் தாலாட்டும் தாயினம் தள்ளாடும் முதாதையர் தரணியர் போற்றும் பாவலர் காவலர் கட்டிளம் காளையர் இவர்கள் எல்லாம் எங்கே? நீ ஏன் காவு கொண்டாய் முடிந்தது உன் வேலை இனியும் வேண்டாம் இவ்வேலை இயற்கைத் தாயே எம்மை இனியாவது வாழ விடு
களில்
ழங்கி டித்து செய்து
DTİğ 2005
இன்னும் புரியவில்லை இது எப்படி நடந்தது?
குடும்பங்களை அழித்து குழவிகளை ஈனம்செய்து வாழ்வின் அத்திவாரத்தையே அழிக்குமளவிற்கு இந்த அன்னைக்கு எப்படி
ஆத்திரம் வந்தது?
துவம்சம் எனும் வார்த்தைக்கு இப்போது 'சுனாமி" என்றுதான் நாம் அர்த்தம் கொள்கிறோம்! ஏனென்றால் நாம் அவள் வசமிருந்ததால் துவம்சம் செய்யப்பட்டோம்!
ஆரியநிலா
Fäg(3DT 6_
ஜெனோ கொழும்பு.
5í995)

Page 49
விருது பத்மநாப ஐயருக்கு இயல் விருது
ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும், கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் இணைந்து வழங்கும் - வாழ்நாள் பங்களிப்பிற்கான "இயல் விருது இம்முறை (2004), இலண்டனில் வாழ்ந்துவரும் இலக்கியச் செயற்பாட்டாளர் இ. பத்மநாப ஐயரிற்கு வழங்கப்படுகிறது. சிறுகதை, கவிதை என எழுதித் தனது பெயரில் நூல்களை ஒருவர் வெளியிடுவதிற்கூட ஒருவித சுயநலம் இருக்கிறது; ஆனால், 'படைப்பாக தான் ஒன்றையுமே எழுதாதபோதிலும் -
சக படைப்பாளிகளின் மேன்மை, நல்ல படைப்புகளின் - நல்ல இரசனையின் பரவலாக்கம், தமிழைப் பேசுவோராயினும் நில வெளி கடந்த தனித்துவச் சிறப்பம்சங்களின் கொடுக்கல் - வாங்கல்கள், ஒரு தேசிய இனத்தின் தனித்தன்மைகளைப் படைப்புகள் வாயிலாகப் பிறமொழியினரிடமும் கொண்டுசெல்லும் மொழிமாற்ற முயற்சிகள் போன்றவற்றால் - முப்பத்தைந்து ஆண்டுகளாய் - வளர்ச்சிப்பணி ஆற்றிக் கொண்டிருக்கும் பத்மநாப ஐயரிற்கு 'இயல் விருது' வழங்கப்படுவதானது, என்றும் முன்னிறுத்தவேண்டிய 'பொதுநல அக்கறைக்கு வழங்கப்படும் உரிய அங்கீகாரமே!
இந்த அங்கீகாரம் பெருமைக்குரியது!
ugाङमा® .94تک
ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது
இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயர் விருதான ஞானபீட விருதின் 2005 ஆம் ஆண்டுக்கான விருது மிகச்சிறந்த படைப்பாளியும், மூத்த ழுத்தாளருமான த.ஜெயகாந்தனுக்கு வழங்கப்படவுள்ளது. 1975 ஆம் ஆண்டில் ஆற்சித்திரப் பாவை' நாவலுக்காக எழுத்தாளர் அகிலனுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதன்பின் இவ் விருதினைப் பெறும் இரண்டாவது தமிழ் ப் படைப் பாளி இவராவார் . தனது தமிழ் படைப்பாக்கங்களுக்கூடாக இந்திய இலக்கியத்துக்கு ஜெயகாந்தன் வழங்கியுள்ள மிகச்சிறந்த பங்களிப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.
ஜெயகாந்தன் 1934 இல் கடலூரில் பிறந்தார். இதுவரை 40 நாவல்கள், 200 சிறுகதைகள், 15 க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புக்களை அவர் எழுதியுள்ளார். இது தவிர, அவரது 10 படைப்புக்கள் திரைப்படங்களாக வந்துள்ளதுடன், அவரது நூல்கள் வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது.
蓟 ஜனவரி - மா
 
 
 
 
 
 
 
 
 

}
மெளனகுருவுக்கு சம்பந்தன் விருது
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நினைவாக ஈழத்தின் முன்னோடி சிறுகதைப் படைப் பாளி சம்பந்தர் பெயரால் வழங்கப்பட்டு வரும் சம்பந்தன் விருதின் இ 2004 ஆம் ஆண்டிற்கான விருது கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சி. மெளனகுருவுக்கு அவள் எழுதிய 'அரங்கியல்' என்னும் நூலிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கும் நிகழ்வு 20.03.2005 ஞாயிறு காலையில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். எஸ். சிவலிங்கராசா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மெளனகுரு பற்றிய அறிமுக உரையை கலாநிதி க. குணராசா வழங்க யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு. மோகனதாஸ் மெளனகுரு அவகளுக்கு பொன்னாடை போர்த்து கெளரவித்ததுடன் விருதினையும் வழங்கிச் சிறப்பித்தார்.
இந் நிகழ்வின்போது சம்பந்தனின் துறவு என்னும் சிறுகதை தொகுப்பு நூலும், குமாரசாமி சத்தியபாமாவின் 'சைவத் திருமுறைப் பதப்பொருள் அகராதி' என்னும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
கணகசெந்திநாதன் கதாவிருது
ஈழத்தின் மூத்த சிறுகதையாளரும், விமர்சகருமான இரசிகமணி கனக செந்திநாதன் நினைவாக வழங்கப்படும், கனக செந்திநாதன் கதா விருதுக்கு இம்முறை (2004-2005) ஆறு சிறுகதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் வருமாறு:
முள்ளை முள்ளால்
ஜூனைதா ஷெரிப் (தினகரன் வாரமஞ்சரி - 03-10-2004) மாயாவதியின் கனவு
செம்பியன் செல்வன் நமது ஈழநாடு - 01-10-2004 மீள்தல்
சாந்தன் நமது ஈழநாடு 01-10-2004 ஜென்மம்
நீர்வைப் பொன்னையன் ஞாயிறு தினக்குரல் 26-12-2004 நாடும் நம் மக்களும்
குந்தவை மல்லிகை - ஜனவரி 2005 (40ஆவது ஆண்டு மலர்) பொழுது
க.சட்டநாதன் மல்லிகை - ஜனவரி 2005 (40ஆவது ஆண்டு மலர்)
të 2005 47

Page 50
48 ஜனவரி - பு
 

சிறுகதை
"உந்தக் கடல் வந்து கொண்டு போச்சுது? Toon@ມ?” "ஓம்" "அவையள் எந்த இடம்?" "உடுத்துறை" தேத்தண்ணிக்கடை அக்கா கேட்கக்கேட்க, நானும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டேயிருந்தேன். ஆனால் லக்கிக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அடுத்த கேள்வியை அக் கா கேட்பதற்கு வாயெடுக்கமுன்னரே, மோட்டார் சைக்கிள் அந்தக் கிறவல் பாதையில புழுதியைக் கிளப் பிக் கொணி டு ஒடத்தொடங்கியிருந்தது.
"அவாக கும் வேற வேலையில் லையெண் டு கேட்டுக்கொண்டிருக்கிறா. நீயும் வேலையில்லாதவன் மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறாய், பெட்டையளெண்டால் காணுமே! வந்தவேலை மறந்து கதைச்சுக்கொண்டிருக்கிறாய்"
லக்கி என்னைப் பேசியதில் அரைவாசியைக் காற்றின்வேகம் விழுங்கியிருந்ததால் பேச்சின் உக்கிரம் என்னைப் பெரிதாகத் தாக்கவில்லை.
"இல்லையடா! வீடு காட்டினவாதானே! அதுதான் அவா தெரியாததைக் கேக்கேக்க என்னென்டடா பதில் சொல்லாமல் வாறது?
ஆஇ
- ஆபின்
"சொல்றதில பிழையில்லை. ஆனா எங்களுக்கு நேரமெல்லே போகுது. இப்பமூண்டரை, அஞ்சரை மணிக்குள்ள முகமாலை தாண்டவேணும். பிறகு பொயின்ரை பூட்டினால் என்னென்டடா வீட்டை போறது! இதையொண்டும் யோசிக்காமல் கதைச்சுக்கொண்டு நிக்கிறாய்"
"சரி செத்தவீட்டில இருக்கிற நேரத்தைக் குறைச்சுக்கொண்டு வெளிக்கிடுவம்"
செத்தவீடு என்றதும் - லக்கி சட்டென அமைதியானான். நானும் மெதுவாய் இறுகத் தொடங்கியிருந்தேன்.
"லக்கி" η "σταδισοτι π7"
"சுதர்சினியோட என்னெண்டு கதைக்கத் துடங்கிறது? அவளின்ர முகத்தை பாக்கிறதை நினைச்சாக்கூட ஏலாமாக் கிடக்குது"
"நானும் அதைத்தான் யோசிச்சுக்கொண்டு வாறன். எதுக்கும் போனபிறகு யோசிப்பம்!"
எனக்கு யோசிக்கவே முடியாமலிருந்தது. சுதர்சினி!
DITėž 2005 硕卵奥面的

Page 51
வளாகத்திலேயே கலகலப்பான பெட்டை என்று பெயரெடுத்தவள். எந்தநேரமும் எல்லோரையும் சிரிக்கவைத்துக் கொண்டே இருப்பாள். வளாகத்திலுள்ள "ஸ்ரோன் பெஞ்சில்' பெடியளுக்குச் சரிசமமாக இருந்து பம்பலடிக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்களில் அவளும் ஒருத்தி.
பெடியள். பெட்டையள் என்ற வித்தியாசம் பார்க்காது எல்லோருடனும, எல்லாப்பகிடியும் விடுவாள்.
மூன்று வருடங்களாக ஒரேபிரிவில் படித்துங்கூட எனக்கும், லக்கிக்கும் அவள் கொஞ்சக்காலமாய்தான் பழக்கம். என்றாலும் அவளின் கலகலப்பான சுபாவம் அவளையும் எங்களையும் நெருங்கின சிநேகிதராய் மாற்றிவிட்டிருந்தது.
இப்போது - அந்தச் சுதர்சினியின் முகத்தை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் எங்களுக்குப் பிரச்சனையாயிருக்கிறது.
சுனாமி அலை - கரையோரங்களை வாரியெடுத்த போது சுதர்சினியின் இரு தங்கைகளையும் தின்றிருந்தது. ஒருத்தியின் உடல்தான் மீட்கப்பட்டதாம்.மற்றவளைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.
எங்களோடு கூடப்படிக்கும் காண்டியின் அம்மா 'கான்சரால் செத்துவிட்ட செய்தி வந்தபோது - சூழ்நிலையை மறந்து
"ஐயோ!" என்று அவள் அலறிய கணத்தில்தான் சுதர்சினிக்கு சிரிக்கமட்டுமல்ல, அழவும் தெரியுமென்று உணர்ந்துகொண்டோம். உண்மையில் அவள் சட்டென எதற்கும் மனம் உடைந்துபோய் விடக்கூடிய தன்மை கொண்டவள். அதனை மறைக்கத்தான் வெளியில் சிரிப்பென்ற பொய்முகமூடியை அணிந்திருக்கிறாள் என்ற உண்மையும் கொஞ்சநாட்களிலேயே எங்களுக்குப் பிடிபட்டுப் போனது அப்படியிருக்கையில் -
அவளையும் விட இளைய தங்கைகள் - அவளோடு சோடியாய் விளையாடி - பம்பலடித்து - சாப்பாட்டை சண்டைபோட்டு உண்டு மகிழ்ந்து - எப்போதும் அவளோடேயே இருந்தவர்களை ஒன்றாய்ப்பறிகொடுத்ததை அவளால் தாங்கியிருக்கவே முடியாது. "அவளைப் பார்க்கப் பாவமாக் கிடக்கடா ரண்டுநாளா ஒரே அழுகைதான் ஒருக்கா கிணத்துக்கையும் விழப்போட்டாள். நாங்கள்தான் பிடிச்சு இழுத்துக்கொண்டந்தநாங்கள்"
என்று மாலினி சொன்னதுசுவட சுதர்சினியின் மன உடைவை தெரியப்படுத்துவதாகவேயிருந்தது. மாலினி அவளின் நிலையைச் சொன்னபிறகு எங்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இந்தநேரத்தில் எங்களைப்போன்ற சினேகிதர்களின் அருகிருப்பும், ஆறுதலுந்தான் அவளுக்குத் தெம்பைக் கொடுக்க முடியும் என்ற எண்ணம் எங்களிருவருக்கும் தோன்ற
மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டு 6L (BLITLb.
இப்போது அவளின் வீட்டை நெருங்குகையில்தான் - எப்படி அவளை இந்தநிலையில் எதிர்கொள்ளப் போகின்றோம். என்ற பிரச்சனை தலைதூக்கியது.
G
颌呜疏的 g6076ugoño - Lorri

மற்ற நேரங்களில் சிரித்துக்கொண்டு கதையைத் தொடக்கலாம்.
ஆனால் இப்போது? அவளின் துக் கம் கண் டு நாங்கள் கூட உடைந்துவிடக்கூடும். இத்தனையும் யோசிப்பதற்கிடையில் பள்ளிக்கூடம் வந்திருந்தது. அதில் நின்றவர்களிடம் விசாரித்தபோது, தேவமதியின் வீட்டை அடையாளம் காட்டினார்கள்.
வீட்டை நெருங்க நெருங்க - எங்களின் முகங்கள் இருளடைந்து கொண்டே வந்தன.
படலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, தயக்கத்துடன் உள்ளே காலை வைத்தோம்.
வாசலில் ஒரு அம்மா! "தேவமதி வீடு இதுதானே." "ஒமோ மி 1 வாங் கோ மதி இஞ சவா! ஆரோவந்திருக்கினம்"
அம்மா உள்நோக்கிக் குரல்கொடுக்க மதி வெளியே வந்தாள். அதற்கிடையில் - நானும் லக்கியும் முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரைகளில் அமர்ந்திருந்தோம்.
வந்தவள் நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதனை உணர்ந்தவளாக சுதர்சினியை அழைத்துவர உள்ளே போனாள்.
என் மனக்கண்ணில் - சுதர்சினி ஒவென்று அலறும் காட்சி! தலையை மெதுவாய்க் குனிந்துகொண்டு முற்றத்து மணலைக் கால்களால் கோலமிடத் தொடங்கினேன்.
சுதர்சினி வரும் காலடியோசை தொடர்ந்து எமக்கு முன்னாலிருந்த கதிரையில் அவள் இருக்கும் அரவம்!
இத்தனைக்கும் நான் தலை நிமிரவில்லை. லக்கியுந்தான்! கொஞ்சநேரம் எங்கள் மூவருக்குமிடையில் குந்தியிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மெளனம் அதைச் சுதர்சினிதான் கலைத்தாள்.
"என்னெண்டு மதி வீட்டைக் கண்டுபிடிச்சனியள்?" "மாலினிட்ட அட்ரஸ்' வாங்கியந்தனாங்கள். பிறகு உதிலையும் ஒரு தேத் தண்ணிக் கடையில விசாரிச்சு வீட்டைப்பிடிச்சிட்டம்"
பதிலும் குனிந்தபடியேதான் என்னிடமிருந்து வெளிவந்தது.
குப்பென்று 'தேயிலை வாசனை' அதற் குளிர் தேவ மதி தேதி தணி னியோடு வந்துவிட்டிருந் தாள். இப் போது தேதி தண் ணியை ாடுப்பதற்காகவேனும் தலைநிமிரவேண்டிய கட்டாயம்.
நிமிர்ந்தேன். ரம்ளரை எடுப்பதுபோன்ற பாவனையில் இலேசாக சுதர்சினியின் முகத்தை நோக்கினேன்.
அழுதழுது கண்கள் 'செத்துப்போனமாதிரி வறண்டு போய்க்கிடந்தது. என்றாலும் முகம் இயல்பாயிருந்தது. fé2005 49

Page 52
"சுதர்சினி! எங்களுக்கு இப்பதான் இப் டியெண்டு தெரியும் தெரிஞ்சவுடன் வாறம்"
"பரவாயில்லையடா! எங்களுக்கு மட்டுமே நடந்தது. எல்லாருக்குந்தானே! மற்றவையளின்ர இழப்பைப் பாக்கேக்க எங்களுக்கு குறைவெண்டுதான் சொல்லோனும்"
சுதர்சினி பேச்சில் சோகம் இழையோடினாலும், அதனை வென்று விடுவது போல் அசாத்தியமான நிதானம் வெளிப்பட்டு நின்றது.
"அப்ப உங்கட வீடு.?" "வீடிருந்த அடையாளமேயில்லை. அத்திவாரத்தைக் கூட அடிச்சுக் கிளப்பிக்கொண்டு போட்டுது. அம்மாவையும் அலை இழுத்துக்கொண்டு போட்டுது. அவா ஏதோ ஒரு மரத்தைப் பிடிச்சதாலதான் தப்பினவா!"
சொல்லிவிட்டு அவ்வளவுநேரமும் எங்களுக்கப்பால் மெளனமாய் கதிரையிலிருந்த தன்தாயை நோக்கினாள. உடலெங்கும் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்ரர்களோடு அவளின் அம்மா நாங்கள் இருப்பதே தெரியாத மாதிரி இலக்கேதுமில்லாமல் வானத்தை வெறித்தபடியிருந்தாள்.
"வேற ஆரும் எங்களுக்குத் தெரிஞ்ச ' கம்பஸ் காரருக்கு சேதமே?”
அவள் அக்கறையாய் கேட்டாள். "ஓம்! முல்லைத்தீவில செல்வன்ர அண்ணையையும் கடல்கொண்டு போட்டுது'
"பாவமடா! எங்கட இடத்தைவிட அங்கதான் இழப்புக் கூடவாம். பாவியள் போன இடமெல் லாம் பள்ளந்திட்டியெண்டமாதிரி சண்டையால செத்துச் சீரழிஞ்சுபோய் அந்தச்சனம் இருந்தது பத்தாதெண்டு இப்ப இந்தக்கடலும் அழிச்சுப் போட்டுது"
மற்றவர்களின் இழப்பிற் காயப் இரங்குகின்ற அவளின்குணம் இப்போதும் வெளிப்பட்டது.
"வரேக்க சாமான் ஏதாவது எடுத்தந்தனியளே?" இது நான்! "உடுத்த உடுப்போடதான் வந்தனாங்களடா. ஒரு சாமானும் எடுக்கேலை. இப்ப தேவமதி வீடுதான் எங்களுக்கு உதவி. அவைக்கும் நெடுகக் கரைச்சல் குடுக்கேலாதுதானே. கிளிநொச்சிப் பக்கமாய் வாடகைக்கு ஏதாவது வீடிருக்குதோ எண்டு அப்பா பாக்கப் போயிருக்கிறார்"
லக்கி மெதுவாய் மணிக்கூட்டைப் பார்த்தான. முகமாலைப் 'பொயின்ற் பூட்டமுதல் அதைக்கடக்க வேண்டிய கட்டாயத்தில் புறப்பட ஆயத்தமானோம்.
"சரி நாங்கள் வாறம் ஏதும் உதவி தேவையெண்டால் பயப்பிடாமல் எங்களிட்டகேள்"
"ஒண்டு செய்யேலுமோ?" "என்ன? சொல்லு". "எங்கட ரூம் அன்ரியிட்ட என்ர தங்கச்சியளின்ர படமிருக்கு. அதையொருக்கா வாங்கி மாலினிட்ட குடுத்தியெண்டால் அவள் என்னட்டத் தருவாள் என்னட்ட தங்கச்சியளின் ர ஒரு படங் கூட இப்ப இல்லையடா அதுகளைக்கூட அலை கொண்டுபோட்டுது"
50 ஜனவரி =
 
 

"கட்டாயம் வாங்கிக் குடுத்துவிடுறம்" கொஞ்ச நேரத்தில் 'கிறவல்றோட் புழுதியை ஊடுருவிக்கொண்டு எங்களின் மோட்டார்சைக்கிள் விரைந்து கொண்டிருந்தது.
மனசெங்கும் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவையாய் சுதர்சினி பறந்துகொண்டிருந்தாள்.
(யாவும் கற்பனையல்ல) A
ற்கோளால் பாதிக்கப்பட்ட மக்களுடன்
திருமறைக் கலாமன்றம் சுனாமி இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட க்கான உடனடி மற்றும் நீண்ட காலத் தேவைகளை நிறைவேற்றும் பணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திருமறைக் கலாமன்றம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கொழும்பு மற்றும் காலி, மாத்தறை ஆகிய பிரதேசங்களில் இப்பணிகளில் அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள திருமறைக் கலாமன்ற அங்கத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் இயற்கை அனர்த்தம் நடைபெற்ற நாளிலும், அதனைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் மீட்புப் பணிகளில் இணைந்து நின்றது முதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடுப்பு வகைகள் உலர் உணவுகள், வீட்டுப்பாவனைப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளதுடன், தொடர்ந்தும் உடனிருந்து உறவாடி ஆற்றுப்படுத்தல், வழிபாடுகள், மற்றும் அரங்கச் செயற்பாடுகள் ஊடாக ஆற்றுப்படுத்தல் என இப்பணி நீண்டு செல்கின்றது. இவற்றுடன் நம்பிகைதரும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் இடங்களில் ஒட்டப்பட்டன.
இச் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு ஆன்ம இளைப்பாற்றி வேண்டி ட்டக்களப்பு திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் 31ஆம் நினைவு நாளில் (26.01.2005) மட்டக்களப்பு மகாத்மா காந்தி சதுக்கத்தில் பல் சமயத் தலைவர்களையும் இணைத்து வாழ்வு நம் கையில் என்ற தலைப்பில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வும், - ந்து இடம்பெற்ற கலை நிகழ்வும், அன்றைய நாளில் யாழ் திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் மன்ற அரங்கில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வும் குறிப்பிடத்தக்கவையாக அமைகின்றன.
உத்தில் மட்டக்களப்பு திருமறைக் கலாமன்ற அங்கத்தவர்கள்
க்களப்பு பிரதேசத்தில் அரங்கிற்கூடாக ஆற்றுப்படுத்தும் பணியில்

Page 53
“ມື້. ຫມg.” நூல் வெளியீட்டு விழா
திருமறைக் கலாமன்றத்தின் நீண்டகால அங்கத்தவராக இருந்து அதன் கலை இலக்கிய முயற்சிகள் பலவற்றிற்க்கு துணைநின்றதுடன் 'கலைமுகம்' சஞ்சிகையின் ஆரம்பகாலப் பொறுப்பாசிரியராகவும் இருந்து செயற்பட்டு தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் குருநகரைச் சேர்ந்த கவிஞர் மு.புஷ்பராஜனின் மீண்டும் வரும் நாட்கள்' என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா, 19.02.2005 மாலையில், யாழ் திருமறைக் கலாமன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் யோயோண்சன் ராஜ்குமார் தலைமை தாங்கினார். திருமறைக் கலாமன்ற ஊடக இணைப்பாளர் கி.செல்மர் எமில் வரவேற்புரை யையும், 'தெரிதல்' இதழின் ஆசிரியரும், விமர்சகருமான அ. யேசுராசா வெளியீட்டுரையையும் நிகழ்த்தினர். மதிப்பீட்டுரைகளை பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அதிபர் கலாநிதி செ. திருநாவுக்கரசு, திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் ம. சாம் பிரதீபன் ஆகியோர் வழங்கினர்.
நூலினை மூத்த விமர்சகரான ஏ.ஜே. கனகரட்னா வெளியிட்டுவைக்க, முதற் பிரதியை கவிஞர் வேல்மாறனும், சிறப்புப் பிரதிகளை வி.ஜே. கொன்ஸ்ரன்ரைன், அருள்திரு யே.எ. ஜெயசீலன் அடிகளார் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
கலை இலக்கியப் படைப்பாளிகள், ஆர்வலர்கள் அடங்கலாக நூற்றுக்கணக்கானோர் இவ் வெளியீட்டு விழாவில் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள்.
மீண்டும் வரும் நாட்கள்’ கவிதை நூல் தமிழியல் - காலச்சுவடு இணை வெளியீடாக வெளிவந்துள்ளது. இந் நூலில் 1970 களில் இருந்து பல்வேறு காலப்பகுதிகளிலும் புஷ்பராஜனால் எழுதப்பட்ட 62 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற சில உரைகளின் சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றது.
“கவிஞர் மு.புஷ்பராஜன் அவர்கள் இம் மண்ணில் வாழ்ந்த போது கலை இலக்கிய செயற்பாட்டினால் தன்னை இனம் காட்டிய ஒருவர். இந்தச் சமூகத்திலே ஒரு முற்போக்குத்
angual
 

தன்மையுடன் செயற்பட்ட இளைஞர்களில் அவரும் ஒருவராக அக்காலத்தில் காணப்பட்டார்.”
யோ, யோண் சன் ராஜ்குமார்
“இந்நூல் தமிழியல் நிறுவனத்தின் வெளியீடாகும். இந் நிறுவனம் எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. மார் பத்து நூல்களை இந்நிறுவனம் இதுவரை வெளியிட்டுள்ளது. அவற்றில் சில மிக முக்கியமானவை. சிலகாலம் இயங்காதிருந்த இவ்வமைப்பு மீண்டும் செயற்படத் தொடங்கி அண்மையில் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றுதான் “மீண்டும் வரும் நாட்கள்’
நூலாகும்.”
அ. யேசுராசா
"கடந்த இருபத்தி ஏழு வருட காலத்தை உள்ளடக்கியதாக L、 இக் கவிதைகள் அமைந்துள்ளது. கவிஞர் இங்கிருந்தபோது பட்ட அனுபவம். அதுமாத்திரமல்ல, அவரது உள்ளத்திலே இந்த உலகத்தின் துன்பமெல்லாம் அடங்கியுள்ளது. இந்த கவிதைப் த்தகத்திலே மகிழ்ச்சி என்ற விடயம் மாத்திரம் கொஞ்சம் தடித்தான் படிக்க வேண்டியுள்ளது.”
செ. திருநாவுக் கரசு
“இவரது கவிதைகளிலே பிரதேச சொல்வளங்கள் ாணப்படுகின்றது. கடற்தொழில் சார்ந்த சூழ்நிலைத் தாக்கம் |றையவே வருகின்றது. கத்தோலிக்க சமயப் பின்னணியிலே ருகின்ற ஐதீகத்தில் இருந்து பல கவிதைகளை உருவங்களாக தாகுத்துள்ளார்.” ம. சாம் பிரதீபன்
“கவிதைக்கு ஓர் ஓசை இருக்கிறது. ஒத்திசைவு என்ற டயமும் இருக்கிறது. அவற்றையெல்லாம் மெல்ல மெல்ல மிழ் கவிஞர்கள் கைவிட்டு வருகின்றனர். புதுக்கவிதையின் தாமகன் என்று சொல்லக்கூடிய பிச்சமூர்த்தி "சவுக்கம் காட்டில் ாற்று வீசி ஓய்ந்த ஒலி' என்று கவிதையை வர்ணிப்பது போல விதைக்குள் ஓர் ஒலி இருக்கும். அந்த ஒலித் தன்மையை விஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்’ என்றும் கவிதைத்
தாகுப்புக்குள் கண்டுகொள்ள முடிகின்றது.”
சோ. பத்மநாதன்
2005 51

Page 54
திருப்பவனுக்கும் பாத்திரங்களை காமிராவைப் பார்த்து ரசிகர்களைப் பா பேசிக்கொண்டே யி பேச்சு, படம் முழுை ஒலித்துக் கொண்டி மேடையின் கீழம குழுவின் இசையை நாடகத்தனம் சினி சீர்குலைக்கிறது.
6ਹੀਂLD. GléFuju. IULL Lj6ööi எந்த ஒரு படத்திலு மையக்கரு ஒன்று கருவைச் சாராத படிமத்திற்கும். ஒ6 இடமில்லை. அப் காட்சி வந்தால். S6Ö6)TLD6Ö LILLDs நிகழ்ச்சி ஆகிறது. 8 வார்த்தைகளால் அப்படி இருந்தால் தேவையிருக்காது. வானொலியிலோ ே முடியும்.
சினிமா, நாடகமல்ல; படம நிகழ்ச்சியுமல்ல; வ முடியாதது. அப்படிu என்ன?
ഉബിഖif(! உரிய சில அடி உள்ளன. ஒரு பண்புகளைச் சரிவர அந்தக் குறிப்பிட்ட ஓவியத் தைப் கோடுகளாலும் வண்ணங்களாலும் வார்த்தையை ஒரு ஒரு ஓவியம் என்று :
ஜனவரி
 

கேட்கவேண்டுமே! ஏற்று நடிப்பவர்கள் (பார்க்க வந்திருக்கும் ர்த்து) பேசுவார்கள். ருப்பார்கள். பேச்சு. வதும் பின்னணி இசை டிருக்கும். நாடகத்தில் ர்ந்திருக்கும் இசைக் பப்போல. இத்தகைய மாவின் தன்மையைச்
காமராவினால் பதிவு வை நிகழ்ச்சியுமல்ல; லும் இழையோடும் ஒரு இருக்கும். இந்தக் ந எந்தக் காட்சிப் லிக்கும் அப்படத்தில் படி சம்பந்தமில்லாத
அது சினிமாவாக க்கப்பட்ட பல்சுவை சினிமா, வாய்ப்பேச்சால், சொல்லப்படுவதல்ல,
அதற்கு ஒரு திரை
ஒலி நாடாவிலோ, கட்டுத் திருப்தியடைய
LILLDIT 35 35L'] LjLʻ L ாக்கப்பட்ட பல்சுவை ாய்ப்பேச்சால் சொல்ல பானால் சினிமா என்பது
கலைக்கும் அதற்கே ப்படைப் பண்புகள் படைப்பாளி, இந்தப் ப் பயன்படுத்தும்போது கலை மலர்கிறது. பாருங் கள் . அது படிமங் களாலும் , ஆனது. "மலர்" என்ற லகையில் எழுதி, இது உங்களை நான் ஏமாற்ற
முடியாது. 雛 ஓவியத்தின் தனித்துவப் பண்புகள் அங்கில்லை. அதேபோல் இசை,
சினிமா மொழி என்றால் என்ன? இதில் மூன்று அம்சங்கள் உள்ளன. முதலாவது அது காட்சிப் படிமங்களால் ஆனது. பாலுமகேந்திராவின் அழியாத கோலங்களில் (1979) ଦ୍ବିଡ଼(b காட்சித் தொடர்; வாய்க்கால் ஒன்றில் சிறுவர்கள் நீந்தி விளையாடுவது அதிலொருவன் மூழ்கி இறப்பது கிராமத்து மக்களின் வ த்தம், அதிர்ச்சி, சிறுவனின் ஈமக்கிரியைகள் 616 6bf{8 雛
தன்னைக்
இர
ண்டாவது அம்சம், ஒலி. இது
க்கு தாங்கலாக வருவது. சினிமாவில் ஒலி பலவிதப்படும். பேசும் வார்த்தைகள் இயல்பான ஒலி ஓடுவது, பறவைகளின் இரைச்சல், நதியின்
சினிமா மொழியின் மூன்றாவது முக்கிய அம்சம் படத்தொகுப்பு (Editing) தனித்தனியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிப் படிமங்களும் ஒலிப்பதிவுகளும் ஒரு
அர்த் தமுள்ள கோர் வையாக
என்ற மூன்று காட்சிப் படிமங்கள்
LDITirë 2005
65DGUpaji

Page 55
கோபாலகிருஷ்ணன், கெளல் போன்றோரின் காணும்போது இதை 2 காட்சிப் படி மட்டுமே பொறாமை, 6 பொறுமையின்மை எனு வெவ்வேறு நிலைக காட்டினார். காட்சிப் சொல்லக்கூடிய ஒன்ை மூலம் கூற முயன்றா சீரழிகிறது என்றார் 3f60sfLDIT 6of6Ö 35ITLʻgf கதைசொல் லும் வளரவில்லை. இது இ பொருந்தும். பேசும் நாளிலிருந்து பே கதைசொல்லும் வழக் ஒரு பாரம்பரியமாகவே மெளனப் பட நாட்களில் படமாக்கப்பட்டன. இவை தெரிந்திருந்த கதைகள் LILQLD51356T (p6)LD 356 வேண்டிய அவசியம் இ பேசும் படம் வந்தவ அதைவிட பாட்டுக்கு தரப்பட்டது. (காட்சி ഖണ്] ബിന്റെ ഞേu) || வசனகர்த்தாக்கள் நட் அடைந்ததற்கும், இப்ப கொடுத்த அதீத முக்கி 50களில் திரையில் யிருக்கும் மனிதர்க g560öI(8LITLD filé0ÍÎLDII é படுத்தேவிட்டது.
gী 60ীLD IT @ முறைகளில் வளமை குறியீடுகள் மூலம் ( கருத்தை வலியுறுத்து மகேந்திரனின் உ சூல்கொண்ட கருமேகம் ஒரு பெண்ணின் நம்பிக்ை காட்டப்படுகிறது. ( Strawberries (1957) அன்பு சிறிதளவும் இல் சித்தரிக்கிறார். அவர்க வழியில் பழுதடைந்துவி அதைத் தள்ள முயற்சி அந்த கார், அவர்களது குறியீடாக அமைகிறது இசை, நா போன்றல்லாமல், சினிம தொழில் நுணுக்க வள காமிரா, லென்ஸ்,
gsor6ust - Lom
 

படைப்புகளையும் உணரலாம். மங்களின் மூலம் ரிச்சல், அதிருப்தி, ம் மனித மனத்தின் ளை ஹிட்ச்காக் படிமங்கள் மூலம் றை வார்த்தைகள் ல் அங்கே சினிமா ஹிட்ச்காக். தமிழ் ப் படிமங்களால் முறை சரியாக ந்தி சினிமாவுக்கும் ) படம் பிறந்த gi, LÖ (3 Lu go go FT 65 கம் வேரூன்றி அது ஆகிவிட்டது. எப்படி? புராணக் கதைகளே மக்களுக்கு நன்கு ர். ஆகவே காட்சிப் தையை உணர்த்த இல்லாமல் போனது. |டன், பேச்சுக்கும் ம் முக்கியத்துவம் ப்படிமமுறைதான் iறகு 1950களில் சத்திர அந்தஸ்தை டி ஒலிக்கு (பேச்சு) பத்துவமே காரணம்
பேசிக்கொண்டே ளையே அதிகம்
வறண்டு, நலிந்து,
மாழியைப் பல Luğ, GlafuÜuU6)TLD. Symbol) 60.LDud, துவது ஒருமுறை. திரிப் பூக் களில் ) அன்பிற்கு ஏங்கும் கையின் குறியீடாகக் List g, LD601 Wild என்ற படத்தில் லாத தம்பதியரைச் 5ள் செல்லும் கார் பிடுகிறது. இருவரும் க்கிறார்கள். இங்கே மண வாழ்கையின்
L5 LĎ, 5 L 601 LĎ ா முழுக்கமுழுக்க, ர்ச்சியின் படைப்பு, ஒளிவிளக்குகள்,
அரவிந்தன், மணி
உணர அனுபவிக்க வேறு வழி இசையை நடனத்தை ஆழமாக அறிய அலசப் பாடங்கள் படிக்கும் நாம் சினிமாவுக்கு இந்தமாதிரி உழைப்பும்,
சினிமாவை நாம் நம் பரிச்சயமின்மைதான் காரணம் சினிமா மொழி மொழிபெயர்க்க முடியாத ஒன்று.
அறிவுபூர்வமாகவும் அணுகவேண்டும் அந்த அனுபவம் ஆழமானதொன்றாக அமைய
வேண்டுமானால், (1986) நன்றி - தமிழ் சினிமாவின் முகங்கள் க. தியடோர் பாஸ்கரன்
GSGODGADEGTIGT
GOTOUGGO திருமறைக் கலாமன்றம்
40 ஆண்டு நிறைவில் 1965 - 2005
首季2005
55

Page 56
೧೫ಕ್ಕಿ
Gరాణఓ@
நிலவைத் தொடும் கடலே எம் கரையைக் கடந்ததேனோ? கடலைப் பார்த்து வாழும் எம் கதையை முடித்ததேனோ?
காற்றாய் வருவதும்
கரிநிலவில்
எம்மைக் கலங்கடிப்பதும்
சீற்றமாய் சீறுவதும்
உன் கரைமட்டும் என்றிருந்தோம் நேற்றுவரை. முன்னை நாள் தோழனே! ஊருக்குள் வந்து எம்மை வாரிக்கொள்ள பகை உனக்கு என்செய்தோம் இன்று?
அழகிய காலையின் அடிவானம் வெளுத்த பின்பு அந்த பிஞ்சுடல்களை ஏன் பறித்தாய்? தோற்றுப் போகாதபடி தோள் வலிமை தந்த கடலே! வாகை சூடி வாழ்வை நிஜமாக்கும் வசந்தத்தின் முத்திரையே! தோகை மயிலாய் எம்முன் எப்போதும் விரிந்த கடலே! அத்துமீறியது எதற்காக? அணைத்த கரம் ஒங்கி அடித்ததேன்? உன் சீற்றம் சிதைத்தது எம் கூடுகளை - அச் சிதையின் அருகே கதறுகிறோம். சினுங்கி அழ, இங்கே குழந்தைகள் இல்லை
அவை
சில்லறை சிதறல்களாய் தம் கல்லறைக்காய் காத்திருக்கின்றன. பனித்துளிகள் படரும் காலை
54
ஜனவரி

தனித்தனி உடல்கள் இங்கே. யாருக்கு விடை தெரியும்? ஆறுதல் சொல்ல தாயுமில்லை வார்த்தையுமில்லை
உலகப்படத்தை நெளித்துக் கீறும் போதே
நினைத்தேன். கலகங்கள் பல விளைவித்திருக்கிறாய் என முன்னரும்.
தமிழ்த் தாய்க்கு
நான்கு பிள்ளைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் கடைக்குட்டி மட்டும் ஏன் காவாலியானது?
ஊதாரி மகன்போல்
சொத்துக்களை அழித்துவிட்டு
இனி எனக்கு காதலிக்க குறிஞ்சி காற்று வாங்க மருதம்
களைப்பாற முல்லை உண்டு.
உன் எல்லைக்கு
என் தேவைக்கு மட்டுமே வருவேன் எனினும் பழைய அன்பில்லை வெண்ணுரை காட்டி சமாதானம் செய்த உன் பொய்முகம்
26.12.2004 இல் யுத்த பிரகடனத்தால் கிழிந்தது
காயத்திற்கு கட்டுப்போட்டுக்
கொண்டிருக்கிறேன்
மீண்டும் வருவேன்
தேவைக்கு மட்டும் .
எஸ். ஏ. அருட்செல்வன்
Lorrš 2005
ôÜ5ADOV(tgö50

Page 57
O 656)(QoÜ (1)
அறிமுகம்
கலை இன்பத்துக்குரியது, பொழுதுபோக்கிற்குரியது என்பதற்கெல்லாம் அப்பால் அது மானிடமென்ற பொதுமையின் ஆத்மீகமொழி என்பதனை இத்துறையிலிடுபட்ட அனைவரும் புரிந்து கொள்வர். குறிப்பாக கீழைத்தேசக் கலைமரபில் இதன் சிந்தனையோட்டத்தை நாம் அவதானிக்கலாம். இந்த இருப்பில் இருந்து தனது கருவூலத்தை எடுத்துக்கொண்டு தோற்றம் பெற்ற g5 (BLD603d, 356,or LD6örgb' (Centre for Performing Arts) 35L55 நாற்பது வருடங்களாக ஆற்றிவரும் பணியையும், அதன் விரைந்த வளர்ச்சியையும் யாவருமறிவர். அவை 'விழுந்த விதை வெடித்து நிலத்தில் தளிரெழுந்து பயிராய்ப் பலம் பெற்று பரந்து கிளைபரப்பும் பெருவிருட்சமாய் மாறிவந்ததை இந்த மண்ணின் மக்கள் அனைவரும் அறிவர். உரும்பிராயில் சிறியதாய் ஆரம்பித்த இதன் இயக்கம், இன்று இலங்கையில் பன்னிரெண்டு மாவட்டங்களில், இருபது இடங்களில் செயற்களங்களைக் கொண்டும், பிற நாடுகளில் பல செயற்களங்களைக் கொண்டும் செயலாற்றும் ஒரு நிறுவனமாக மலர்ந்துள்ளது. கலை, பண்பாடு என்ற தளத்துக்குள் காலூன்றி நின்றுகொண்டு கலை, இலக்கியம், கலாசாரம், இன உறவு,
g
گ
(
L
6
L
F
6
(
而蓟 ஜனவரி - மா
 
 
 

இடருக்குள் பணியாற்றுதல் என பன்முக நோக்குகளுடனும் செயல் வீச்சை மேற்கொண்டுவரும் இந்த மன்றத்தின் பணிகளும் , விளைபயன் களும் , ஆராயப்படவேண்டியதும், ஆவணப் படுத்தப்பட்ட வேண்டியதும் அவசியமாகும். இந்தச் சிந்தனையின் உந்துதலுடன், திருமறைக் கலாமன்றத்தின் கலையூடாகப் பாலமமைத்த கலைப்பயணங்களை, அதிலும் குறிப்பாக கடல் கடந்து பிறநாடுகளில் மேற்கொண்ட பயணங் களையும், அவற்றின் அனுபவங்களையும் இத்தொடர் கட்டுரை மூலமாக ஆராய முற்படுகின்றேன்.
பயணத்தின் மூலவர்
'திருமறைக் கலாமன்றம் என்ற கலை நிறுவனத்தின் ஸ்தாபகராகவும் , இற்றைவரை அதன் இயக்குநராகவும் இருந்து செயலாற்றிவருபவர் 'கலைத்தூது நீமரியசேவியர் அடிகள். அவரின் ஆழமான சிந்தனைகளும், தன்னலங் கருதாத சேவை )னப்பான்மையுமே, இம்மன்றத்தின் அச்சாணியாக இருந்து இற்றைவரை இக்கலை நிறுவனத்தை இயக்கி வருகின்றது. மிகக் குறைந்த வயதிலேயே குருத்துவத்தில் நுழைந்து வகத்துடனும், வீச்சுடனும் - உரோம், இந்தியா, இங்கிலாந்து, ஜர்மனி. என தனது பட்ட மேற்படிப்புகளை பலநாடுகளில் மற்கொண்டு, பல மொழிகள் தெரிந்த, பல நாடுகளின் 1ண்பாடுகளை அறிந்த, பலநாட்டவரையும் நண்பர்களாகக்கொண்ட, ஆனால் தமிழையும், கலையையும் அதிகம் நேசிக்கும் ஒரு அபூர்வ )னிதராக அவர் திகழுகின்றார். அவரது இந்த இயல்புகளே கடல் 5டந்த பயணங்களுக்கு சாதகமாக அமைந்தன. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு நான்சென்ற நாடுகளின் சிறப்பினை, தனது கலைஞர்களும் தரிசிக்க வண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும், கலைகளினூடாக பல்லினப் பண்புள்ள மனித உறவுச்சங்கிலியை ஏற்படுத்தும் நோக்கு >றுபுறமுமாக இணைந்து ஏற்ற காலச்சூழல்களில் இப்பயணங்கள் நெறிப்படுத்தப்பட்டன.
இலங்கையில் இருந்து கலைஞர் குழுவுடன் வெளிநாடு சென்று மீளுவது என்பது சாதாரணவிடயமே அல்ல. பல Uட்சக்கணக்கான நிதி, எப்போதும், அதிலும் தமிழர்கள் என்றாலே அனுமதியை மறுக்கும் தூதரலாயங்களின் போக்கு அதில் பகிரத பிரயத்தனத்துடன் பெறவேண்டியிருக்கும் 'விசா அனுமதிகள், அந்தந்த நாடுகளில் 'பிணை' நிற்கக் கூடிய (Bon) செல்வாக்காளர்கள்; அந்த நாடுகளில் திகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தல்கள், யணஞ்செய்வோரின் இருப்பிட ஒழுங்குகள். ான நீண் டுசெல்லும் நினைத் துப் ார்க்கமுடியாத சங்கதிகளுக்கெல்லாம் டுகொடுத்து, பயணம் ஒழுங்கு செய்தல் ான்பது 'கல்லிலே நார் உரிக்கின்ற செயலாகும். தற்துணிவுமி, விடாமுயற்சியும் இந்தச் செயற்பாட்டுக்கு அவசியம். இவை 啤2005

Page 58
அனைத்தையும் தனது முயற்சியாலும், உழைப்பாலும் வென்று இற்றைவரை, பத்துக்கும் மேற்பட்ட கலைப்பயணங்க6ை திருமறைக் கலாமன்றம் மேற்கொண்டு மீண்டிருக்கின்றதென்றா அதற்கு முழுமுதற் காரணம் மரியசேவியர் அடிகளே ஆவ இவரது இந்த பகிரத்தனம் மிக்க பணிகளை பாராட்டியே 1998ஆ ஆண்டு ஜேர்மனி ஆன்மீகப் பணியகம் 'கலைத்தூது என் பட்டத்தை வழங்கிகெளரவித்தது.
தென்இந்திபதி தலைப்பயன9 - 1973
கடல்கடந்து திருமறைக் கலாமன்றம் மேற்கெண் பயணங்களின் தொடக்கப் பயணமாக அமைந்தது, 1973 இ6 மேற்கொண்ட இந்தியக் கலைப்பயணமாகும். ஏறத்தாள இருபது கலைஞர்களுடன் தமிழ் நாட்டுக்குச்சென்று, திருச்சி தேவ மண்டபத்தில், களங்கம் என்னும் நாடகத்தை நிகழ்த்தி, பல்வேறு கலைஞர்களையும் சந்தித்ததுடன், வெவ்வேறு க6ை நிகழ்வுகளையும் தரிசித்து மீண்ட அந்த முதற்பயணம் ப6 வகைகளிலும் முக்கியத்துவமுடையது.
இந்தியத் தலைப் பயணத்திற்கு பின்னணி
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கலைஞர்கள் அதிலும் குறிப்பாக நாடகக்கலைஞர்கள் வந்து செல்வது புதி விடயமொன்றல்ல. நாம் அறியத்தக்கதாக, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், M.S. சுப்புலட்சுமி, S.C கிட்டப்பா, கோவிந்தசாமிப்பிள்ளை, R.S. மனோகள். என்றெல்லா தமிழ்நாட்டில் பிரபல்யம் பெற்றிருந்த நாடகக் கலைஞர்கள் காலத்துக்குக்காலம் இங்கு வந்து சென்றனர். ஆனால் ஈழத்திலிருந்து கலைக் குழுவாக இந்தியாவுக்கு சென்றவர்கள் என்று யாரு இருக்கவில்லை. இந்த வரலாற்றை மாற்றி அமைத்த பணிை அன்று திருமறைக் கலாமன்றம் மேற்கொண்டது.
மரியசேவியர் அடிகள் துடிதுடிப்பும், வேகமும் பற்றுதியு மிக்க குரவராகப் பணியாற்றிய காலத்தில் தூரநோக்கோடு ப8 குருக்களையும் உயர் கல்வி பயில ஊக்கமளித்து வந்
56 ផ្លបសម្តី
 
 

前。
13
հ - ք
அப்போதைய யாழ் மறைமாவட்ட ஆயர் எமிலியானுஸ் பிள்ளையவர்கள் இவரை உயர்கல்வி கற்பிக்க எண்ணங்கொண்ட போது தமிழில் பற்றுறுதிகொண்ட அடிகள் தமிழை தெளிவுறக் கற்கவேண்டுமென்ற அவாவில், அக்காலத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய "வித்துவான் புலவர்" பாடநெறியை தெரிந்து கொண்டார். இந்தப்பயிற்சி நெறியை இந்தியாவில் தொடர்ந்த காலத்தில், பல்வேறு கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. குறிப்பாக D.K.S. சகோதரர்கள், R.S. மனோகர் குழுவினர், தி.மு.க வினர் போன்றோரின் பலநாடகங்களையும் அங்கு பார்க்கக்கிடைத்த சந்தர்ப்பங்கள் அவரைப் பலவகைகளிலும் துண்டின எனலாம். நாடகத்துறையில் தீவிரமாக ஈடுபடுவதற்கான முனைப்பினை ஏற்படுத்திநின்ற அதேவேளை, அத்தகைய நாடகங்களை எம்மவர்களும் காணவேண்டுமென்ற முனைப்பு ஒருபுறமும், ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடக மொன்றையாவது கொண்டு சென்று இந்தியக் கலைஞர்களுக்கு ஈழத்தவர்கள் சளைத்தவர்களல்ல என்பதை வெளிப்படுத்த வேண்டுமென்ற பேரவா மறுபுறமுமாக முனைந்து நிற்க அவரது எண்ணத்தில் இந்தியக் கலைப்பயணம் உருவாகியது. இவ்வெண்ணத்தை செயல்வடிவப்படுத்த நினைத்தபோது பல்வேறு சவால்கள் அவருக்கு முன்பாக நின்றன. பயணத்துக்குத் தேவையான பெருமளவான நிதிச் சுமை, இந்தியாவில் நிகழ்ச்சியை பொறுப்பேற்ககூடிய ஆளுமை மிக்கவர்களின் தொடர்பு நிகழ்ச்சி நடத்தவேண்டிய இடம் என பல்வேறு விடயங்களும் சவாலாக நின்றபோது, அவரது எண்ணத்திற்கு முதற்கிடைத்த ஆதரவு S. சேவியர் என்ற தீவிர கலை ஆர்வலனின் தொடர்பு ஆகும். திருசேவியர் திருச்சி மறை மாவட்டத்தில் பலருடனும் தொடர்புள்ள ஒருவராகவும், அதேவேளை பல நாடகக் குழுக்களுடன் உறவை வைத்திருந்த ஒருவராகவும் இருந்தார். அவரது ஆதரவுடன் திருச்சி தேவர் மண்டபத்தில் நாடகம் ஒழுங்கு செய்யப்பட்டது. வேடஉடை முதல், காட்சி விதானிப்பு ஈறாக அனைத்தும் அவரது பொறுப்பிலேயே விடப்பட்டது. அதேவேளை வருகின்ற கலைஞர்கள், பார்க்கவேண்டிய இடங்கள், சந்திக்கவேண்டிய கலைஞர்கள் போன்றவற்றுக்கான தொடர்புகளை மேற்கொள்ள அப்போது பெருமளவில் பிரபல்யமடையாத சினிமா நடிகன் மாஸ்ரர் சேகர் நியமிக்கப்பட்டார். இத்தகைய பின்னணி ஒழுங்குகளை மேற்கொண்டபின் மரியசேவியர் அடிகள் யாழ்ப்பாணம் வந்தார்.
இங்கு வந்து பயணத்தில் இணைந்து கொள்ளக்கூடிய கலைஞர்களை ஒன்றுதிரட்டினார். முழுச்செலவையும் திருமறைக் கலா மன்றம் பொறுப்பேற்கக் கூடிய நிலை அப்போது இருக்கவில்லை. எனவே கலைஞர்களும் தங்களது பங்கிற்கு நிதி செலுத்த வேண்டிய தேவை இருந்தது. இந்தச்சுமையை 莆彦2005 5ADGUpaji

Page 59
தாங்கக் கூடியவர்களும், நாடக நிகழ்வைத் திறம்பட செய்யக்கூடியவர்கள் என்ற அடிப்படையிலும் 21 கலைஞர்கள் ஒன்றிணைக்கப்பட்டு பயணத்துக்கான ஆயத்தம் செய்யப்பட்டது. இவ்வாறு பயண ஒழங்குகள் மேற்கொள்ளப்பட்டபோது பயணத்தில் பங்கு கொள்பவர்களாக மல்லாகம் A.V.ஆனந்தன், உரும் பிராய் S. ஜெகனாதன், ஆனைக் கோட்டை M. யேசுதாசன், நாவாந்துறை N.S. ஜெயசிங்கம், சுண்டிக்குளி T. அருள்ராஜ், கொய்யாத்தோட்டம் S.M. போல், நல்லூர் பிரான்சிஸ் ஜெனம், ஈச்சமோட்டை B. இம்மானுவேல், கிறகரி தங்கராஜா இளவாலை N. அருளானந்தம், குருநகள் G.P. பேர்மினஸ், VJ. கொன்ஸ்ரன்ரைன், C.M. நெல்சன், A. யோசவ், G. அல்போன்ஸ், A, V, டேமியன் சூரி, S. சின்ராசா, C. அல்வீனஸ், C. கிறிஸ்ரியன், J. கொல்மன், G. அன்ரன் என இருபத்தியொரு கலைஞர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் நிதி, ஏனைய போக்குவரத்து ஒழுங்குகள் போன்றவற்றுக்கு அப்போது செயலாளராக இருந்த திரு VJ. கொன்ஸ்ரன்ரைன் நியமிக்கப்பட்டார். குறுகிய கால எல்லையில் போக்குவரத்து ஒழுங்குகள் யாவும் செய்யப்பட்டன. சேகுவரா கலவரத்தின் சூழலில் நாடு இருந்த காரணத்தினால் அப்போது கடவுச்சீட்டு எடுப்பதைவிட சி. ஐ. டி. யினரின் "எக்சிற் என்னும் அனுமதி பெறப்படுதல் மிகுந்த சிரமமாக இருந்த பின்னணியிலும் VJ கொன்ஸ்ரன்ரைனின் முயற்சி அவற்றை விரைவுபடுத்தியது. அதிலும் இரு கலைஞர்களுக்கான கடவுச்சீட்டு, அரச ஊழியர்கள் என்ற காரணத்தால் மறுக்கப்பட்டு பகீரதப்பிரயத்தனத்துடன் எடுக்கப்பட்டது. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடப்படுதல், கூப்பன் ஒப்படைக்கப்படுதல் என்னும் பல்வேறு செயற்பாடுகள் முடிக் கப்பட்டு பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன
அதே நேரத்தில் மேடையேற்றுவதற்குரிய நாடகமாக களங்கம் தெரிவுசெய்யப்பட்டது. திருப்பாடுகளின் வரலாற்றை புதியதொரு அணுகுமுறையில் நவீன உத்திகளைக் கையாண்டு ' உருவாக்கப்பட்ட நாடகமே களங்கமாகும். அதாவது தற்காலத்தில் நின்றுகொண்டு யேசுவின் மரணத்திற்கு யார் காரணம் என விசாரனை செய்கிறார்கள், இரு வக்கீல்களும் நீதிபதியும். இந்த விசாரணையில் வருகின்ற ஒவ்வொரு குற்றவாளிகளின் வாக்குமூலங்களுடாக கதை நகருகின்றது. ஈற்றில் கிறிஸ்துவின் மரணத்தின் களங்கத்துக்குரிய குற்றவாளிகள் பாவத்தில் உருளும் மானிடர்களே. என்பது தீர்ப்பாகிறது. இதில் ஊமம், குறியீடுகள், படிமங்கள், போன்ற பலவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஈழத்தமிழ் அரங்கில் நவீன போக்குகள் உருவாக முன்னரே அறுபதுகளின் இறுதியில் உருவான இந்நாடகம் அக்காலத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை. நவீன முறைமைகள் என்றும், எமது தேசத்தில் உருவாக்கம்பெறும் காலத்தில் உடனே மதிக்கப்படுவதில்லை. அந்தவகையிலும் வேறுபட்டி அந்த நாடகம் தமிழகத்தில் வரவேற்புப் பெறுமா 6(36m 6 51
5DGU(pat) - ஜனவரி - ம
 
 
 

என்ற சிந்தனையுடனும், அவ்வருடம் தயாரித்து இலங்கையின் பல பாகங்களுக்கும் கொண்டுசென்று மேடையேற்றப்பட்டுப் பலரின் பாராட்டுக்களையும் பெற்றதான, 'பலிக்களம்' நாடகத்தின் சில பகுதிகளையும் இணைத்து களங்கம் புதிய மெருகுடன் உருவாக்கம் பெற்றது. ஐம்பது அறுபதிற்கு மேற்பட்ட நடிகர்கள் தேவைப்படும் இந்நாடகத்தை இருபத்தியொரு பேருடன் மேடையேற்றுவதென்பதும் புதிய சவாலான விடையமாகவே பட்டது. இந்தச்சாவால்களை வென்று மிகவும் இறுக்கமான நாடகமாக களங்கம் ஒத்திகைகளில் முழுமை பெற்றது.
இயல்பாகவே நாடகமொன்றை உருவாக்கும்போது மரியசேவியர் அடிகள் கண்டிப்புடன் செயற்படுவது வழமை. நேரம், ஒழுங்கு, கட்டுப்பாடுகளில் ஒரு தீவிரவாதியாகவே காணப்படும் இயக்குநர், கடல் கடந்து கொண்டு செல்லும் நாடகத்தில் இன்னுமொரு படி மேலான கவனத்துடன் நாடக ஒத்திகையில் ஈடுபட்டார். இரவு பகல் பாராது முழுமூச்சுடன் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகைகளினால் நாடகம் மிகச்சிறப்பான நேர்த்திகளுடன் மிளிர்ந்து நின்றது.
பயணத்தின் ஆரம்பம்
16.05.1973 அன்று பலரும் எதிர்பார்த்த அந்தத் தென்னிந்தியப் பயணம் ஆரம்பமாகியது. இயக்குநர் மரியசேவியர் அடிகள் எல்லா ஒழுங்குகளையும் செய்துமுடித்துவிட்டுத் தமிழகம் திரும்பியிருந்தார். எனவே பொதுச்செயலாளர் VJ. கொன்ஸ்ரன்ரைன், பொருளாளர் பிரான்சீஸ் ஜெனம் போன்றோரின் வழிநடத்தலுடன் பயணம் ஆரம்பமாகியது. பலாலிக்கும் திருச்சிக்குமான குறுகிய விமானசேவை ஆரம்பிக்கப்பட்ட தொடக்ககாலம் அது. பயணத்திற்குத் தயாரான கலைஞர்களைக் காவிக்கொண்டு மோட்டார் வாகனங்கள் பலாலிக்கு விரைந்தன. பயணம் செய்பவரை மனமுவந்து வழியனுப்புவதற்கு மன்றத்தின் கலைஞர்கள் பலரும் பலாலி விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். பெரியதொரு சாதனையைப் புரியப்போகிறோம் என்ற மன உந்துதலுடன் கலைஞர் கள் விமானத் தை நோக் கரி நடந்தனர் . பெரும்பாலானோருக்கு அது முதல் இந்தியப் பயணம் மட்டுமன்றி முதல் விமானப் பயணமுமாகும். மொத்தம் இருபத்தியொரு கலைஞர்கள் அந்தப்பயணத்தில் இணைந்திருந்தனர்.
பல்வேறு வியாபாரிகள், பயணிகள் என்றெல்லாம் தேசங்கடந்து பரிமாற்றம் செய்து வந்த அந்த விமானம் முதன் 竹母2005 5万飞

Page 60
முதலாக நாடகக் கலைஞர்களை ஈழத்திலிருந்து காவியபடி பிப 3.30 மணிக்கு வானவெளியில் எழுந்தது. விமானத்தில் இருந்த கலைஞர்களின் மனவெளிகளில் மகிழ்ச்சியும், பாரதத்தை தரிசிக்கப்போகும் பேராவலும் நிறைந்து ஆகாய வெளியில் அவற்றைச் சங்கமமாக்கிக் கொண்டிருந்தனர். நினைத்து முடிப்பதற்குள், 40 நிமிடத்தில் பிப 410 க்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் தளமிறங்கியது. விமானத்தில் இருந்து இந்தியத் திருநாட்டில் கால்பதித்த கலைஞர்களை வரவேற்பதற்கு இயக்குநர் மரியசேவியர் அடிகளாரும், திருவாளர் சேவியர் அவர்களும் விமானநிலையத்தில் காத்திருந்தார்கள் கலைஞர்களை அன்புடன் வரவேற்றவர்கள் கலைஞர்கள் தங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மோட்டார் வாகனத்தில் நகர்ந்து கத்தோலிக்க 'தமிழ் இலக்கிய கழக மண்டபத்திற்கு அனைவரும் அழைத்து வரப்பட்டனர். அந்தத் தமிழ் இலக்கியக் கழக மண்டபமே அவர்கள் தங்குவதற்கான தற்காலிக இடமாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.
தமிழ் இலக்கியக் கழகத்தில் தங்கிய அந்த முதற் பொழுதிலேயே இயக்குநர் மரியசேவியர் அடிகள் பயணத்தின் திட்டங்களை விபரிக்கத் தொடங்கினார். அங்கு நிற்கின்ற குறுகிய நாட்களுக்குள் பெறக்கூடிய அதிஉச்ச அனுபவத்தை பெறவேண்டும் என்பதனை வலியுறுத்தியதுடன் அந்தப் பயணத்துக்குரிய இரண்டு முக்கிய நோக்கங்களான, நாடகத்தை சிறப்பாக மேடை யேற்றுதலும், முக்கியமான இடங்களையும், நிகழ்வுகளையும் பார்வையிடலும், என்பவற்றை அடைதலுக்குரிய நோக்கினை முழுமைப்படுத்தவும் வேண்டியவாறான ஆலோசனைகளை வழங்கி 22 ஆம் திகதி நாடக மேடையேற்றத்துக்கு முன்னதாகச் சென்னைக்குச் செல்வதும், அங்கு எல்லோரும் ஒன்றாகச் செல்லாது மூன்று குழுக்களாக வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வருவது என்றும் விபரித்தார். அனைவருக்கும் அத்திட்டம் ஏற்புடையதாய் இருந்தது. அந்த செயற்திட்டங்களை மனதில் காவியபடி சிலர் தூக்கத்திற்குச் சென்றனர். சிலர் அன்றிரவே அண்மையில் உள்ள திரையரங்கில் "ராஜராஜசோழன்" திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றனர். எஞ்சிநின்ற சிலர் அண்மையில் இருந்த சிறிய வைரவர் கோவில் ஒன்றில் நடைபெற்ற சீர்காழி கோவிந்தராஜனின் இசைக்கச்சேரியைத் தரிசிக்கச் சென்றனர். இவ்வாறு கழிந்த மாலைப்பொழுதில் பாரதமண்ணில் தாம் தங்கிநிற்கும் பசுமைமிக்க நினைவுகளுடன் நின்றதனை இன்றும் பலர் நினைவுகூருகின்றனர். மறுநாள் (1703.1973) அதிகாலையிலேயே கண்விழித்த அனைவரும் அருகில் இருந்த கன்னியர் மடச்சிற்றாலயத்தில்
58 ஜனவரி :
 
 

திருப்பலியில் பங்கு கொண்டதன்பின் சென்னைக்குப் புறப்படத் தயாராகினர். திருச்சியில் இருந்து மெட்றாசிற்குச் செல்லும் புகைவண்டியில் காலை எட்டு மணிக்குப் பயணம் ஆரம்பமாகியது. புகையிரதத்தில் சந்தித்த வெவ்வேறு மொழி பேசுவோர், தமிழையும் வெவ்வேறாக உச்சரிக்கும் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலரையும் சந்திக்கும் ஒரு பயணமாக அது அமைந்தது. அதுமட்டுமன்றி வழி நெடுகிலும் தி.மு.க. அ.தி.மு.க. கொடிகளி, கருணாநிதி எம்.ஜி.ஆர். போன்றோரின் வானுயர்ந்த கட்டவுட்டுகள் எனத் தேர்தல் காலத்தில் நின்ற தமிழகத்தின் சூழலை விளங்கிக் கொண்ட பயணமாக அது கழிந்தது. இரவு 10.30 மணிக்கு புகையிரதம் சென்னையைச் சென்றடைந்தது.
சென்னையில் புதுவித நகரச் சூழலை அனுபவித்தபடி எத்தனையோ திரைப்படங்களில் பார்த்து இரசித்த தெருக்களையும் உயர்ந்த கட்டடங்களையும் கண்களில் நிறைத்து அன்றைய இரவுப் பொழுதினை தேவாலயப் பங்குத் தளமொன்றில் கழித்தனர். விடிந்ததும் அனைவரும் A.V.M. ஸ்ரூடியோவை சென்று பார்வையிடுவது என்பது அப்போதைய திட்டமாக இருந்தது. கலைஞர்கள் அனைவரையும் அழைத்துச் செல்வதற்கென, அப்போது குட்டி நடிகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களை யெல்லாம் பெற்றிருந்தவராகிய மாஸ்ரர் சேகர் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தார். அவருடைய தந்தையார் ஒரு உதவி ஒலிப்பதிவாளராய் இருந்ததும் A.V.M இல் அதிக பரிச்சயம் உள்ளவராக இருந்ததும் சேகர் உதவி புரிவதற்கு காரணமாயிருந்தது. நடிகள் சேகரைக் கண்டதுமே கலைஞர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி. அன்னை வேளாங்கண்ணி திரைப்படத்தில் 'சப்பாணியாகவும் மணிப்பயல் படத்தில் குட்டிப் பயலாகவும் பார்த்து ரசித்த அந்த குட்டி நடிகன் அவர்களுடன் நின்றது அவர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.
எ. வி. எம். ஸ்ரூடியே4
மாஸ்ரர் சேகருடன் A.V.M. ஸ்ரூடியோவுக்குச் சென்றதும் அனைவரும் மலைத்துப்போய் நின்றனர். பிரமாண்டமான பல ஏக்கள் நிலப்பரப்புள்ள ஒரு பெரிய பிரதேசமே ஸ்ரூடியோவாகக் காணப்பட்டது. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பணிகள் தொழில் நுட்பங்களுடன் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தன. ஒரு இடத்தில் டைரக்டர் S. P. முத்துராமனின் இயக்கத்தில் (அப்போது யெரிடப்படாத) திரைப்படம் ஒளிப்பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. நடிகர் ரீகாந் நடிக்கின்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சினிமா என்ற கலையின் தொழில் நுட்பத்தையும் ஒளிப்பதிவு முறைகளையும், பயன்படுத்தும் கருவிகளையும், குழுவாக மேற்கொள்ளும் செயலொழுங்கையும் கண்டு அனைவரும் பிரமித்துப்போய் நின்றனர். அதேவேளை இயக்குநர் முத்துராமன், நடிகள் பூரீகாந், இயக்குநர் பந்துலு போன்ற பலருடனும் உரையாடி அவர்களுடன் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
அது மட்டுமன்றி திரைப்படங்களுக்கென அமைக்கப்பட்ட பிரமாண்டமான காட்சி அமைப்புக்களும் பலருக்கு ஆச்சரியத்தைத் தோற்றுவித்தது. அப்போது அண்மையில்தான் வெளிவந்திருந்ததான ‘ராஜராஜசோழன் திரைப்படத்திற்கு பயன்படுத்தப்பட்ட மாளிகைகள், எரிந்த நிலையில் காணப்பட்ட மாளிகை, எரியூட்டப்பட்ட காட்சித் துண்டங்கள் போன்ற பலவற்றையும் பார்த்தவர்கள் அரங்கிற்குரிய பல்வேறு விடயங்களையும் கற்றுக்கொண்டனர்.
Lom首é2005 5DOpa,

Page 61
அதேவேளை ஒலிப் பதிவுக் கூடத்தில் அதே திரைப்படத்துக்கான பாடல் ஒன்றை ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்தனர். M. S. விஸ்வநாதன் இராமமூர்த்தியின் இசையில் "உன் காதைக்கொடு ஒரு சேதி சொல்வேன்." என்ற பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயச்சந்திரனும், ஜானகியும் அந்தப்பாடலை இசைத்துக் கொண்டிருந்தனர். எவ்வாறான தொழில் நேர்த்தியுடன் அந்த இசை வடிவம் பெறுகிறது என்பதனை பார்த்து அனுபவிக்கக் கூடியதாக இருந்தது. அதேவேளை அவ்வாறான ஒலிப்பதிவுக்கூடம் முதலாக யாழ்ப்பாணத்தில் இல்லையே என்ற ஆதங்கமும் மனங்களில் வந்துசென்றது. அன்றைய நாள் பொழுது முழுவதும் அந்த A.V.M. என்னும் பிரமாண்டத்துள் கழிந்தது. ஆசியாவிலேயே பெரிய ஸ்ரூடியோ என்று அழைக்கப்பட்ட அந்த ஸ்ரூடியோவை பார்த்ததானது வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவமாகப் பலருக்கும் இருந்ததென்பது உண்மை.
முதலெம்
மறுநாள் இயக்குநர் ஏற்கனவே கூறியபடி மூன்று குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களையும் சென்று பார்ப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. கோவில்களையே தரிசிப்பதையே இலக்காகக்கொண்டு ஒரு குழுவும், கலைத்துவமான இடங்களையும், வரலாற்றுச் சிறப்புக்குரிய இடங்களையும் தரிசிப்பது என்ற நோக்கில் ஒரு குழுவும், நகரத்தின் பிரபல்யமான சந்தை, வணிக மையங்களைப் பார்வையிடல் என மற்றொரு குழுவுமாக பயணத்தைத் தொடங்கினர். இந்த நோக்கங்களைப் பொதுமைப்படுத்தினாலும் பல்வேறு இடங்களையும் ஒருமித்து மூன்று குழுக்களும் பார்வையிட்டனர். பொதுவாக அவர்களின் மனங்களை விட்டகலாத அனுபவங்களான சில இடங்கள் வருமாறு:
> பெங்களுரில் பல திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்ட
"பிருந்தாவனம்" பூங்கா (மைசூர்)
> சூதுக்கும் ஏமாற்றுக்கும் பெயர் போன "சைனா பஜார் > பிரமாண்டமான தேவாலயமான 'சாந்தோம் தேவாலயம்' > சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம். > திருச்சி வானொலி நிலையம். > தஞ்சைப் பெருங்கோவில் > கலையம்சம் நிறைந்த 'றுரீரங்கம் > தாம்பரம் பல்கலைக்கழகம் > அப்போதுதான் சிலைகளினாலும், வடிவமைப்பாலும்
திட்டமிட்டு அமைக்கப்பட்ட மரீனா கடற்கரை > பிரபல்யமான திரையரங்காகிய 'சாந்தி திரைஅரங்கில்
'பாரத விலாஸ்’ திரைப்படம் பார்த்தது.
எனப் பல்வேறு அனுபவங்களுடன், அங்கு யாழ்ப்பாணப் பேச்சு வழக்கை கண்டவர்கள் "நீங்கள் கேரளாவா? என வினோதமாக விசாரித்தது, மொழி பற்றிய வாதப்பிரதிவாதங்கள், பேருந்துகளில் ஆண்களுக்கும், பெண்களுக்குமென ஒதுக்கப்பட்ட பகுதியின் வேறுபாடு புரியாது பெண்களின் பகுதியில் அமர்ந்து சச்சரவுபட்டது, "பட்டர் மிலக்' என்று ஒடர் கொடுத்து அது "மோர்" என்பதை கண்டு நகைத்து, பரோட்டா' என்பது 'றொட்டி என்று தெரியாது ஒடர் கொடுத்துச் சங்கடப்பட்டது. சைனா பஜாரில் பொருளின் விலைகேட்டுவிட்டு, அதை கட்டாயம் வாங்குவதற்குப் பயமுறுத்தப்பட்டது, வழியில் கலைஞன் சின்ராசாவை தவறவிட்டுத் தேடி அலைந்து கண்டு பிடித்தது.
é
c s
(:
而蓟 ஜனவரி - மார்

ான்றெல்லாம் மறக்கமுடியாதும், மகிழ்ச்சிக்குரியதுமான அனுபவங்களுடன் அந்த நான்கு நாட்களும் சென்னை மாநகரத்தில் 5ழித்தது.
நண்டுகளித்த நாடகங்கள்
இந்தப்பயணத்தில் எப்படியாவது ஓரிரு நாடகங்களை பாவது எம்மவர்கள் பார்க்கவேண்டுமென இயக்குநர் விரும்பி இருந்தார். அந்த விருப்பு நிறைவேற அந்த சிலநாட்களிலும், நான்கு நாடகங்களை அவர்கள் பார்க்ககூடியதான சந்தர்ப்பம் கிடைத்தது. அவற்றில் முதலில் சென்னையில், சுருளிராஜன், ஸ்பலதா நடித்த "கரும்பு" என்னும் நாடகத்தை பார்த்து இரசித்தனர். பெருமளவில் திரைப்படங்களின் சாயலையேகொண்ட அந்த நாடகத்தில் (காலஞ்சென்ற) சுருளிராஜன் பிரதான பாத்திரத்தை ஏற்றிருந்தார். அதேவேளை சினிமாவில் நடிக்கும் பல்வேறு துணை நடிகர்களும் அதில் நடித்திருந்தனர், சினிமாவிலும், நாடகத்திலும் பெருமளவில் வேறுபடாத நடிப்பு முறைமை, தொழில் நுட்பம் நிறைந்த ஒளிவிதானிப்பு, முப்பரிமாண காட்சி அமைப்புக்கள் ான பல்வேறு விடயங்களை அந்த நாடகத்தில் கலைஞர்கள் கண்டிருந்தார்கள். அதேவேளை நாடகத்தின் பின், பிரதான நடிகர்களையும் நடிகர் A.V.M ராஜன் போன்றவர்களையும் கலைஞர்கள் சந்தித்து உரையாடினர்.
இந்த நாடகத்தைவிட நடிகர் சுந்தரராஜனின் நாடகக் தழுவினரின் "கல்தூண்", R.S. மனோகள் குழுவினரின் 'சிசுபாலன்’ போன்ற நாடகங்களையும், தெருக்கூத்து வடிவத்தில் நடைபெற்ற திருப்பாடுகளின் காட்சி போன்றவற்றையும் பார்த்தனர். இந்த நாடகங்கள் இந்திய அரங்க வளர்ச்சியை அவர்களுக்கு உணரவைத்துநின்ற அதேவேளை, நடிப்பு நாடக ஆக்கத்தில் ஈழத்தவர்கள் எந்தவகையிலும் குறைந்தவர்களல்ல என்ற Dனநிலையை உருவாக்கத் தவறவில்லை, ஆனால் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் தமிழக அரங்க வளர்ச்சி பல மடங்கு உயர்ந்து நின்றதனை உணர்ந்தனர்.
திருச்சி2துவமுண்டபத்தில் "ஆவுங்கம்
திட்டமிட்டபடியே 21.05.1973 அன்று இரவு பேரூந்தில் அனைவரும் மீண்டும் திருச்சிக்குத் திரும்பினர். 22 இல் திருச்சி தேவர் மண்டபத்தில் நாடகம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. 莆亭2005 59

Page 62
மண்டபத்தில் நாடகத்துக்குரிய எல்லா ஒழுங்குகளையும் திருவாள சேவியர் அவர்கள் செய்து முடித்திருப்பார் என்ற எண்ணத்துடன் சென்றவர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றமே காத்திருந்தது அதாவது உரோமைய நாடகத்தை வெளிப்படுத்தக்கூடிய காட்சி பின்புலங்கள் எதுவும் அரங்கில் இருக்கவில்லை. மாறா கீழைத்தேச கலாசார மரபை பிரதிபலிக்கும் பின்னணிக் காட்சிகளே வைக்கப்பட்டிருந்தன. அதேவேளை, வேடஉடைகளாக தருவிக்கப்பட்டிருந்தவை அனைத்தும் சபா நாடகங்களுக்குரியவை அவற்றில் எந்த வேடஉடைகளும் யூத, உரோமைய மரபைக்கொண்ட களங்கம்' நாடகத்திற்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. இந்த முக்கிய இருவிடயங்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்படவேண்டி இருந்தது. மிகுந்த கற்பனை வளம்மிகுந்த இயக்குநர் துரிதமாக சிந்திக்கத் தொடங்கினார். அங்கு பல பெற்சிற்கள் பெறக்கூடியதாக இருந்தது. உடனே அவற்றைச் கொண்டு தூண்களை மறைந்து, உரோமைய பின்னணி உணரத்தக்கவாறு காட்சித் துண்டங்களை அமைப்பித்தார். அவை வெவ்வேறு தளங்களையும், முப்பரிமாண மாயை நிலைகளையும் தோற்றுவித்து நின்றன. இதுபற்றி மரியசேவியர் அடிகள் "கலைமுகம்' நூலில் பின்வருமாறு கூறுகின்றார்
"திருச்சி தேவர் ஹோலில் பலிக் களத்தையும் களங்கத்தையும் இணைத்து சுமார் 1மணி 50 நிமிட நாடகமாக மேடையேற்றினோம். அன்று விடாத மழை செட்டிங்ஸ் எல்லாம். இங்கிருந்து கொண்டுபோக வசதியில்லை ஆறு பெட்சீற் ஒரு மேசை, இலை குழைகள் , இன்னும் சில தடி பொல்லுகளைக்கொண்டு அவர்கள் மூளைக்கு எட்டியபடி செற்றிங்கை அமைக்கும்படி பையன்களிடம் கூறினேன். அழகாக அமைந்து விட்டார்கள்." (கலைமுகம் நூல் பக், 74)
அதேபோல் பெற்சிற்றுக்களைக் கொண்டும் உடனடியாகச் சேகரித்த சாறிவகைகளையும் கொண்டு வேடஉடைகள் தயார் செய்யப்பட்டன. கைவினை நுட்பங்கள் நிறைந்த பல கலைஞர்கள் குழுவில் இருந்ததால் குறுகிய நேரத்தில் இந்த ஒழுங்குகளை யெல்லாம் செய்யக்கூடியதாக இருந்தது. இரவு 700 மணிக்கு நாடகம் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நாடகம் ஆரம்பிக்கப்படவில்லை இரவு 8.15 க்கே நாடகம் ஆரம்பிக்கப்பட்டது. காரணம் நாடக நிகழ்வை பலவீனட் படுத்தத்தக்க சில விடயங்கள் அன்றையதினம் நிகழ்ந்திருந்தன நிகழ்வுக்கு வந்த மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. அதற்கான காரணங்களாக, அன்றையநாளில் திண்டுக்கலில் தேர்தல் நடைபெற்றது அந்த தேர்தல் சூழல் பார்ப்போரின் வருகையை பாதித்திருந்தது. ஆனால் அதனைவிட மக்கள் வெளிக்கிடுவதற்கு முடியாதவாறு அடைமழை சோவெனக் கொட்டிக்கொண்டிருந்தது. தேவர் மண்டபத்தின் 'கலரிப்பகுதியினால் வெள்ளம் ஒடிக் கொண்டிருந்தது. எனவே எதிர்பாத்த அளவிலான பார்ப்போர் சமூகம் அரங்கை நிறைக்கவில்லை. ஆனால் அன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினராக அப்போதைய திருச்சி ஆயர் அதி வந்தனைக்குரிய ஜோஜ் ஆண்டகை வருகை தந்திருந்தார் பல்வேறு குருக்கள், கன்னியாஸ்திரிகள் போன்றோரும் கலந்து கொண்டனர்.
நாடக மேடையேற்றம் உண்மையில் கலைஞர்களுக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை வழங்கிநின்றது பிரமாண்டமான அந்தத் தேவர்மண்டபமும், அதன் ஆற்றுகை வெளியின் பல்பரிணாமத் தோற்றமும், பிரமாண்டத்தன்மையும் கலைஞர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுதத்து. அதேவேளை
60 ஜனவரி

நுட்பம்மிக்க ஒளிவிதானிப்பு
நாடகத்தில் ஒரு மொழியாகவே இணைந்து நின்றது. 1971 இல் யாழ். கோட்டையில் 'அன்பில் மலர்ந்த அமரகாவியம்' ! நாடகத்தை மேடையேற்றிய போது கொழும்பில் இருந்து 'பராகிரமாஸ்' என அழைக்கப் பட்ட உயர் தொழில்நுட்ப ஒளிவிதானிப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அந்த ஒளி நுட்பங்களைவிட எவ்வளவோ சிறப்பாக அந்த அரங்க ஒளியூட்டுகை அமைந்திருந்தது. நாட்கத்துக்கான பாடல்கள் ஏற்கனவே ஒலித் தட்டுக் களில் பதியப்பட்டு கொண்டு சொல்லப்பட்டிருந்தது. இடை இசை மட்டும் இசையமைப்பாளர் M. யேசுதாசனால் வழங்கப்பட்டது. இவ்வாறு நாடக அரங்கேற்ற அனுபவம் மறக்கமுடியாததாயிருந்தது.
மொத்தத்தில் நாடக ஆற்றுகையானது ஆரம்பம்முதல் இறுதிவரை விறுவிறுப்பாக பார்ப்போரை அரங்குடன் கட்டிவைத்திருக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது. பிரதம விருந்தினர் உட்பட அனைவரும் நாடகத்துடன் இரண்டறக
கலந்திருந்தனர். ஆனால் நாடகம் முடியும் தருவாயில் ஒரு சிறிய
சலசலப்பு. காரணம் இறுதிக்காட்சியில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து நடிகள் ஜெயசிங்கம், அரங்கை நோக்கிச் செல்லவேண்டும். அக்காலகட்டத்தில் அவ்வறான உத்திகள் பெருமளவில் பழக்கப்பட்டிருக்கவில்லை. அதனை அங்கிருந்தவர்கள் தவறாக விளங்கிக் கொண்டனர். இதுபற்றி மரியசேவியர் அடிகள் கலைமுக நூலில் விளக்கமாகக் குறிப்பிடுகின்றார். "நாடகத்தின் இறுதிக் கட்டம் இயேசுவின் கொலைக்குக் காரணமாக இருந்தவர்களை பிலாத்துத் தொடக்கம் யூதாஸ்வரை நடுவர், ஒவ்வொருவராக விசாரணை செய்ய, அவர்கள் அனைவரும் தாம் நிரபராதிகள் என வாதிட, நடுவர் "பின் யார்தான் களங்கத்தின் காரண கள்த்தா" என்ற கேள்வியை எழுப்ப, பார்வையாளர் மத்தியில் இருந்து நடிகர் ஒருவர் எழுந்து "நான் கூறுகிறேன்" என்று பதிலளித்து மேடையை நோக்கி வரவேண்டும். அந்தக்கட்டம் வந்ததும் நமது நடிகர் ஜெயசிங்கம் ஒரு அசல் இந்தியத் தமிழனைப்போல உடுத்தி, பார்வையாளர் மத்தியில் இருந்து கிளம்பி உரத்துப்பேசிக்கொண்டு மேடைக்கு வந்தார். ஹோலில் ஒரே குழப்பம் நீண்ட மேடையில் இருந்தும் உள்ளே நின்றபலர் ஹோலை நோக்கி ஓடிச் செல்வதைப் பார்த்தேன். நாடகப் பொறுப்பாளர் எஸ். சேவியர் அவர்களும் அதிர்ச்சி அடைந்து 'அடடா என்னடா கலாட்டா இது என்று முணுமுணுத்துக்கொண்டு ஓடிவந்தார். அவரை மெல்லத்தடுத்து நிறுத்தி விளக்கம் கொடுத்தேன் நல்லகாலம் நீங்க சொன்னிங்க, அல்லது அந்தப்யலை ஒரு கை பார்த்திருப்பேன்' என்று சொல்லி அமைதியாக இருந்தார்." (கலைமுகம் நூல் பக். 80) இவ்வாறு சிறிய குழப்பம் ஏற்பட்டாலும் அந்த உத்தியைப் பின்னர் பலரும் பாராட்டினர். நாடகமும் நிறைவுபட
மழையும் விட்டிருந்தது.
பலரும் பலவாறாக நாடகத்தைப் பாராட்டி இருப்பினும் இயக்குனருக்கோ, நடிகர்களுக்கோ நாடகம் திருப்தியைத் தரவில்லை. எதிர்பார்த்த பார்வையாளர்கள் வராமையும், இயற்கையின் குழப்பமும் நிறைவைத் தரவில்லை. ஆனால் நீண்டநாள் கனவு இந்திய மண்ணில் அதிலும் அதிக பிரபல்யம் மிக்க தேவர்மண்டத்தில் நிறைவேறியது மனநிறைவை அளித்தது. (பயணம் தொடரும்)
onTiġi 2005 5íJOJ95)

Page 63
நனைந்த விழிகள் நினைவுகள்
என்பதாக DL6ép
ஏதுமறியா அப்பாவிகளாக
കൂബ് ക്ര(ഗ്ഗഖിLിസ്ക് நவகளை கொன்று ജൂമി ഉബഗ്ഗിക കകൃ/lറ്റ இன்றுடன் ക്രികബന്ധിസ്മ. கொள்ளியிடக் கூட
ങ്കസ്കൂ ഞഖക്റ്റ/L L/1ഖിIffu-ഉ ബങ്കബ്
மிட்டுக்கொண்டால் விக்கு என்னவாம்?
 
 
 
 
 
 
 
 

ബട്ടു കLബ ബി. ഏ ഞഖക്കബിബ് ബിങ്) ബ വെബ്ബ് ബക്ര, ബി - ബ്ര வந்தான் எமன் കLബ വെറ്റബിങ്, 錄 உடல் நனைத்து - உங்கள் ഉ_ഥീബ്രക്രേ/ ബ്, ക്രങ്ങിട്ടു ബബ് Lഞ്ചിട്ടു ബിബി മിമിക്ക ffകിഞ9്ഥിഗ്രി
ഉ കൂഖിക്ക്
ഗ്ഗ1ട്ടു ഉ ബ് ഉഥങ്ങഥ ബ്രിട്ടു കൂഖികക്രഥ 61ഥങ്ങഥ
ജ്യസ്ഥ1േക്കഥ ജ്യസ്മൃൺ - ബ സ്ഫു ധൃ/ ബ്രക്രേ ബട്ടു ബ ബറ്റുകക്ക ബ്രഖബ1, ജൂBകൃ/ Lിറ്റബ് ബ ക്രഖ്ബ ഉഥഞഥ? இல்லையெனும் உண்மை புரிந்தபின்னர் எஞ்சிய பிஞ்சுகளுக்காகவும் மிஞ்சிய வேர்களுக்காகவும் வாழவேண்டுமென்பது விழுதுகளுக்கு விதியாகிப் போனதால் நனைந்த விழிகளில் ഉ_fiങ്കബ് 1ിഞങ്ങഖങ്കബ് 0ഥbg/ நடக்கிறோம் நாளைய வாழ்வுக்காக நம்பிக்கையுடன்,
மு. யாழவன் திருகோணமலை
இக்கவிதை சுனாமி இயற்கை அனர்த்தத்தின் 31 ஆம் நாள் நினைவாக 26.01.2005 இல் திருகோணமலை திருமறைக்
※ வெளியிடப்பட்டது.

Page 64
ருேள் சூழ்ந்த நாளின் gojo பதிவுகள்