கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2005.04-06

Page 1
甄 @ 18 間 ∞
•ło
aoc G
 


Page 2
ஆசீர்வ திருச்சை மிக முக்கிய
திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்
கரோல் வோய்
: :::::::::::::::::::: அருளப்பர் சின்னப்பர் என்னுமிடத்தில் பிறந்தார். 1946 நவம்பரில் குருவாக திருநிை மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், அதனைத் தொடர்ந்து 1 1967 மே 29 இல் கர்தினாலாகவும் பணிநிலை உயர்த்தப்பட்டார்.தி
கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது பாப்பரசரான புனித
தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகியதன் பின்னர் தனக்கு மு5 நாமத்தை தனக்கு சூட்டிக்கொண்டு இரண்டாம் யோவான் பவுல் எ6 ரோமிலுள்ள புனித இராயப்பர் பேராலயத்தில் நான்கு இலட்சத்துக்கு திருத்தந்தை அவர்கள் அன்று முதல்தனது கண்ணியம்மிக்க வழி இக்காலத்தில் அவர் மேற்கொண்டபல முன்னுதாரணமான முயற்: கடந்து இனங்களைக் கடந்து உலக மக்கள் அனைவராலும் மதிக்
இந்த மதிப்பும், நேசிப்பும் எத்தகையதாக இருந்தது என்பதற்கு மறைந்தபோது உலகெங்கிலும் இருந்து சிந்தப்பட்ட கண்ணீர்த் நல்லடக்க நிகழ்வின்போது குழுமிநின்ற லட்சக்கணக்கான LD35856i ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய பிரமுகர்களின் மரணச் சடங் திருத்தந்தை அவர்களின் மரணச்சடங்கு வரலாற்றில் பதிவாகியது
திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்களின்
சேர்ந்த ஜோசப் ரட்சிங்கர் அவர்கள் தனது 78 வது வயதில் 19
செய்யப்பட்டுள்ளார். பாப்பரசராகிய பின்னர் 16 ஆம் ஆசீர்வாதப் பெயர் சூட்டிக்கொண்டுள்ள புதிய திருத்தந்தை அவர்கள் கத்ே சபையில் புனித இராயப்பரை தொடர்ந்து வரும் 265 ஆவது LiTiit புதிய பெயரைச் சூட்டிக்கொண்ட பின்னர் அது தொடர்பாக திரு அவர்கள் குறிப்பிடுகையில், முதலாவது g5 63 (8LuftfloorGurg அமைதிக்காக ஓயாது, அயராது போராடியவர் திருத்தந்தை 15 ஆசீர்வாதப்பர் ஆவார். அவரது அமைதி முயற்சிகளுக்கு மரிய செலுத்தும் வகையிலேயே எனது புதிய பெயராக அவரது பெய6 தெரிவுசெய்தேன் என்றார்.
1927 இல் ஜேர்மனியில் பிறந்த புதிய திருத்தந்தை 1951 : 29 இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1977. (3 p. 28 மியூனிச் நகர பேராயராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1977 27 இல் அப்போதைய திருத்தந்தை 6 ஆம் சின்னப்பரால் மிய நகர கர்தினாலாக நியமிக்கப்பட்டார். 66 1998 நவம்பர் கர்தினால் குழுவின் துணைத் தலைவராகவும் 2002 நவம்பர் கருதினால் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
புதிய திருத்தந்தை அவர்கள் தனது பணியினை 24.0 உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார். ২৪
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்த 26 வருடங்களுக்கு மேலாக அனைத்துலக தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்து அதனை நடத்தியது மட்டுமல்லாமல் உலக அமைதி ஒற்றுமை, ussLDL க்கப்பாடு என இன்றைய உலகம் தவறிவிட்டுக் கொண்டி
தம் உன்னதமான விடயங்கள் பலவற்றுக்காகவும் ஓயாது குரல் நித்துவந்ந திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் னடாம் யோவான் பவுல்) அவர்களின் மறைவும், அதனைத் ந்து புதிய திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்ட பதினாறாம் தப்பர் (பதினாராம்பெனடிக்ற் அவர்களின் வரவும் கத்தோலிக்க பக்கு மட்டுமல்ல, உலக அரங்கிலேயே அண்மையில் SJÖLILLநிகழ்வுகளாகின்றன. :
டிலா என்ற இயற்பெயரைக்கொண்ட திருத்தந்தை இரண்டாம்
அவர்கள் 18.05.1920 இல் போலந்திலுள்ள வாடோவிச் லப்படுத்தப்பட்ட அவர் 1958 செப்ரெம்பரில் கிராக்கோ 963 இல் அம் மறை மாவட்டத்தின் பேராயராகவும், பின்னர் ருத்தந்தை முதலாம் யோவான் பவுலின் மறைவிற்குப்பின்னர் இராயப்பரை தொடர்ந்து வரும் 264 ஆவது பாப்பரசராக ன்பு பாப்பரசராக இருந்து மறைந்த முதலாம் யோவான் பவுலின் னத்தன் பெயரை மாற்றிக்கொண்டார்.1978 ஒக்ரோபர் 16 இல் தம் மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது திருப்பணியை ஆரம்பித்த நடத்தலால் திருச்சபையை நேரிய வழியில் வழிநடத்திவந்தார். சிகளும், செயற்பாடுகளும் மதங்களைக் கடந்து மொழிகளைக் கப்படும், அன்பு செய்யப்படும்தலைவராக அவரை ஆக்கியது.
03.04.2005 சனிக்கிழமை தனது 85 ஆவது வயதில் அவர் துளிகளும், 03.07.2005 இல் இடம்பெற்ற அவரது இறுதி சமுத்திரமும் சாட்சியாக விளங்குகின்றன. உலகில் கடந்த 40 குகளில் மிகப்பெரிய இறுதி நல்லடக்க ஆராதனை நிகழ்வாக
04.2005 இல் தெரிவு ர்.எனத் தனக்குப்
1றைவுக்குப் பின்னர் புதிய திருத்தந்தையாக ஜேர்மன் நாட்டைச்
தாலிக்க திருச்
சர் ஆவர்.
தந்தை
P 635
ஆம்

Page 3
/ O e e ༄༽ காலாண்டுச் சஞ்சிகை
ÚíDOULU5Ú
கலை, இலக்கிய, சமூக இதழ்
566ು 16 முகம் 02 ஏப்ரல் - ஜூன் 2005
பிரதம ஆசிரியர் நீ, மரியசேவியர் அடிகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
உதவி ஆசிரியர் வி. பி. தனேந்திரா
அட்டை ஓவியம் ஒவியர் ம. டொமினிக் ஜீவா
அட்டைப்பட வடிவமைப்பு அ. ஜூட்சன்
உட்பக்க ஒவியங்கள் ம. டொமினிக் ஜீவா அ. ஜூட்சன்
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினிசார்ந்த சேவைகள் ஜெயந்த் சென்ரர் 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
அச்சுப்பதிப்பு ஏ. சி. எம். அச்சகம் 464, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை, Tel. 021-222 2393 E-Mail: cpajaffna(asltnet.lk
Centre for Performing Arts 19-5/6, Milagiriya Avenue, Colombo-4, Sri Lanka. Tel. 01 12-597245 Fax: 01 12-556712 E-Mail: saveri(a)dynanet.lk
 

OO
sha3»a 50-00,
bĽdboj0á)
சா. பி. கிருபானந்தன்
ராஜேஸ்வரன் யோ, யோண்சன் ராஜ்குமார் யோவான் மயிலங்கூடலூர் பி. நடராசன் ராதி பேராயர் எஸ். ஜெபநேசன் இ. திலகரட்ணம்
தார்மிகி
கறிைேதகள்
தேஜோமஜன் சித்தாந்தன் ந. சத்தியபாலன் ம. ஜொணி த. ஜெயசீலன்
எ. மருதம் கேதீஸ் த. அஜந்தகுமார் டொ. பற்றீசியா
சிறுகதைகள் நீ பி. அருளானந்தம் தாட்சாயணி
அக்தர் முஹியுத்தீன்
குறுங்கதை
முகமாலை சேகர்
உருவகம்
எஸ். ஏ. அருட்செல்வன்
மற்றும்.
தலையங்கம்
அஞ்சலிகள்
நிகழ்வுகள், பதிவுகள், பார்வைகள்,

Page 4
வணக்கம்!
நாற்ப இலங்கை 6 அறுபத்தைந் பள்ளங்கள், கா இன்னும் உல 6 T6OOT LI இவ்வமைப்பு கிழக் கிலும் , வட்டங்களை இயங்குகிறது இலட்சிய ே அர்ப்பணத்து நாற்ப சாதனைகள் பட்டியலிடுவது சுட்டிக் காட்டு B5LDğ5I பல்வேறு கை இனங்காணப்பு
இப் படி வா சுயமரியாதை சீரமைத்துச் ெ என்ற கொள் Ꭶ560IᏭᏏl ᏭᏐ6Ꮱ 6u ( பலன்களும் ச
ᏭᏐᏏ 6ᏡᏱ 6ᏙᎠ | தங்கள் ஆற் 96Õ) 6 GB 6ÕO 6T பெற்று மனம Ꭶ9Ꮈ 6ᏡᎠ 6 செயலிழந்து செயற்பாடுக பட்டறைகள், ஈடுபட்டு , 또, 1 கருவிகளாக
இதனு டுத்தப்படவி நிவர்த்தி செt
எந்த கைவிடாது கலாமன்றத்தி இலக்கிய ச கலாமன்றத்தி இப் பருவ LI6OoL Loi Liu IT 95 G) வெளிவரும் நவில் கின்றோ
2 ஏப்பிர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து ஆண்டுகள் உலகில் எத்தனை எத்தனை மாற்றங்கள்! வரலாற்றில் எதி தனை எதி தனை போராட் டங்கள் ! திலிருந்து காலத்தின் தேவைகளை உள்வாங்கி மேடு ாடு கரம்பைகள், சுழி சூறாவளிகள் பலவற்றையும் தாண்டி ா வந்துகொண்டிருக்கின்றது திருமறைக் கலாமன்றம், துகளின் இறுதி வரை யாழ் நகரில் மட்டும் செயற்பட்ட இன்று நாடளாவிய வகையில் வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும், நிலம், மொழி, சமயம், இனம் என்ற க் கடந்து கட்டுப்பாட்டுடனும், கட்டுக் கோப்புடனும் 1. கலை வழி இறைபணியென சமூகப் பணி செய்யும் நாக கினை க் கொண் டு தியாகத்துடன் இணைந்த டன் செயற்பட்டு வருகின்றது. து ஆண்டுகளிலும் திருமறைக் கலாமன்றம் அரும்பெரும் பல வற் றை நிலை நாட் டியுள் ளது. அவை களைப் து மிகவும் கடினம். இருந்தும் ஒரு சில குறிப்புகளை வது பொருத்தமானது.
நாட்டில் வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற லஞர்கள் வேற்றுமைகள், பாகுபாடுகள் பாராட்டப்படாது பட்டு, ஊக்குவிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். ளப் பொறுத்தமட்டில் வாழும் பொழுதே போற்றப்பட என்ற கொள்கையை உறுதியாகக் கடைப் பிடித்து
ஞன் வாழ்வு எப்படியும் இருக்கலாம் என்பதனை மாற்றி, ழ் ந் தால் மட்டும் தனி மானப் பெருமிதத்துடனும் , யுடனும் சமூக மதிப்பைப் பெற்று அதன் வாழ்வைச் செம்மைப்படுத்தும் தகுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் கைக்கு இணங்க கட்டுப்பாடு நிறைந்த அறநெறிக்குள் ரூர்களை வளர்க்க தீவிர முயற்சிகளை எடுத்துள்ளது. 5ண்டுள்ளது. ஞர்கள், வேற்றுமைகள், பாகுபாடுகள் பாராட்டப்படாது றல் களையும் திறமைகளையும் வெளிக் கொணரவும், வளர்த்து மனநிறைவையும் பலரின் பாராட்டுகளையும் கிழ்வுடன் வாழ வழிவகுத்துக் கொடுத்துள்ளது. எத்துக் கலை நிறுவனங்களும் நிலை குலைந்து, இருந்த போர்க் காலத்தில் முதலாக தனது உச்ச ளில் - கருத்தரங்குகள், கலை விழாக்கள் பயிற் சிப் நுால் வெளியீடுகள் போன்றவைகளில் - தீவிரமாக லை களைத் துயர் துடைத்து ஒத் தனம் பிடிக் கும்
பயன்படுத்தியிருந்தது. |டைய பன்முகப் பணிகளும், செயற்பாடுகளும் ஆவணப் Iல்லை என்ற குறைபாடு நிலவி வருகின்றது. இதை ப்ய சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செயற்பாட்டை தொடங்கினாலும் அதை இடையிற் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது திருமறைக் ன் இயல்பு. இதன் ஒரு எடுத்துக்காட்டாகத்தான் கலை ஞ் சிகை 'கலை முகம் ' விளங்குகிறது. திருமறைக் ன் இரண்டாவது தலைமுறையினரின் காலத்தில் அரும்பிய இதழ் மூன்றாவது, நான்காவது தலைமுறையினரின் வளிவந்து கொண்டிருக்கிறது. பல சிரமங்கள் நடுவிலும் இதனை ஆதரிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி
TLD .
நீ, மரியசேவியர் அடிகள்
ல் - ஜூன் 2005 酶

Page 5
சா.பி. கிருபானந்தன்
酶
8660s 1,635T6TLDULDIT: இணையம், ெ ஆயுதங்கள் இழப்புகளையும்
மோதல்களிலு
வருகையினால்
கூறான ஒரு நா வேரூன்றிப்போ வாய்ப்பாட்டுத்த அமைதிப் பேச்
eamLe. — Då
பனிப் பாதுகாப்பு ஒழு வட்டத்தின் டை பனிப்போர் கா: அடிப்படைவாத பல இடங்களி மோதலாக வர்
மாற்றத்தால் ச
எழுப்புகின்றன. தடங்கலைச் ச|
வெளிநாடீடு
960) வெற்றி பெறவு என்பதே வழ: கலந்துரையாட உள்ளக முர உருவாகுவதில் யுக்திகளும் ம வரலாறு உள்ள
புதிய அனுை
ஆனா தோல்வியைத் அமைதிப்படை முரண்கைகளி: அடையாள முர விளங்குவதுடன் சந்ததிகளாக முரண்கைக்கு ( என்பது தெளில் காலத்திற்கு பே புதிய அணுகுழு
மக்களே பலி
கரித்த அமெரிக்கா நட 80வீதம் உயர்ந் ஏப்பிரல் - භූ®
 

னி ஏகாதிபத்தியமும், நவ சுதந்திர பொருண்மியமும் இணைந்த நல் முன்னெடுக்கப்படும் வரலாற்று யதார்த்தத்தின் பின்னணியில் சல்லிடத் தொலைபேசி தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன ஆகியவற்றின் வளர்ச்சி முரண்கைத் தளத்தையும் போர் ) சமூகக் கட்டமைப்பையும் பெரிதும் மாற்றியுள்ளது. இன்றைய ம், முரண்கைகளிலும் மக்கள்தான் பலிக்கடாக்கள். கணினி எழுச்சி பெற்ற தகவல் தொழில்நுட்பம் தேசியத்தின் அடிப்படைக் ட்டினது புவியிய்ல் எல்லையை அர்த்தமற்றதாக்கிய சூழலிலும் ன ஆழமான வெறுப்புணர்ச்சிகள், பயம், பழைய படுமோசமான ன்மையான மனப்படிவுகளை ஊடகங்கள் பரவலாக்குவது இன்று சுக்கு பெருஞ்சவாலாக அமைந்துள்ள்துத்
-வேல்டி போர் வரலாற்றுக்கட்டத்தில் முனைவாக்கம் பெற்ற உலக }ங்கமைவு பனிப் போர் முடிவுக்குப் பின் தனி மைய பாதுகாப்பு Dயப் புள்ளியாக ஐக்கிய அமெரிக்கா முனைப்புப் பெற்றுள்ளது. லத்து கம்யூனிச எதிர்ப்பு தற்போதைய நிலையில் இஸ்லாமிய தமாக மாற்றம் பெற்றுள்ளது. இன்றைய ஊடகங்கள் உலகின் ல் நடைபெறும் போரை ஜிகாட் - மக்-வேல்ட் (Mac World) ணிக்கின்றன. உலகப் பாதுகாப்பு ஒழுங்கில் ஏற்பட்ட சடுதியான ர்வதேச ஊடகங்கள் அமெரிக்காகு அக்பர் என்ற பாங்கொலியை
இவ்வரலாற்றுப் பின்னணியில் இலங்கையில் அமைதிப் பேச்சு ந்தித்துள்ளது.
இடையீடு )தி வரலாற்றில் யதார்த்தமாக்கப்பட்டு முரண்கை இடையீடுகள் ம் முரண்கை தீர்வுக்கும் இராஜதந்திர நடவடிக்கையே ஏற்றது மையிலுள்ள அணுகுமுறையாகும். அமைதி இடையீடுகள் ல்கள் மூலம் வெற்றியளித்த போதிலும் சிக்கல்தன்மை உடைய ண்கைகளின் உறுதிப்பாட்டை யதார்த்தமாக்கும் உளமாற்றம் லை என்பது தெளிவாகியுள்ளது. வெளிநாட்டு இடையீடுகளும், ாற்றுக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்பதற்கு நீண்டகால ாது.
குமுறைகள் ல் பல அமைதி ஒப்பந்தங்களும் கட்டியெழுப்பல்களும் பலத்த தழுவியுள்ளன. பலஸ்தீன விடுதலைப் போராட்டம், இந்திய யின் தோல்வி, சோமாலியா இடையீடு, இன்னும் பல இன ல் சர்வதேச சமூகம் அக்கறை காட்டவில்லை. இதனால் "ண்கைகள் அமைதிப் பணியாளர்களுக்கு பலத்த சவால்களாக ன் ஒப்பந்தமும் உடனடியாக கைச்சாத்திடப்படுவதில்லை. பல மக்களின் வாழ்வைப் பாதித்து வரும் அடையாளப்படுத்தல் வழமையான இராஜதந்திர நடவடிக்கைகள் போதுமானவையல்ல வு தப்பபிப்பிராயம், பயம், வெறுப்பு போன்றவைகளால் நீண்ட ர் அழுந்திப்போன இடங்களில் நிரந்தர அமைதி உருவாக்கத்திற்கு முறைகள் காணப்படல் வேண்டும்.
க்கடாக்கள் தாஸ் தரும் அறிக்கை இதை தெளிவுபடுத்துகிறது. ஐக்கிய த்திய வியட்னாம் போரில் பொது மக்களின் இழப்பு ஏறக்குறைய தது. உலகெங்கும் தற்போது நடைபெறும் முரண்கையில் பொது ਗ2005 3

Page 6
மக்களின் இழப்பு 85 வீதத்திலிருந்து 95 வீதமாக உயரலாப உயிரிழப்புகளை விட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளி 18 கோடி அகதிகள் மேலதிகமாக உள்ளனர். இது 1970 இ உள்ளதை விட இத்தொகை ஆறு மடங்காகும். தமது நாட்டினு: 24 கோடி மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். இந்த எண்ணிக்ை 1985 விட இரு மடங்காகும். இப்பாதிப்புகளையும் இழப்புகளையு அதிகம் உள்வாங்குபவர்கள் சிறுவர்களும் பெண்களும் எனலா 1986-1996 இடையில் 2கோடி சிறுவர்கள் இறந்ததா கணிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 4-5 கோடியினர் காயப்பட்டு அங்கவீனமாயும் உள்ளதோடு 12கோடி மக்கள் இல்லிடமற்றவராயு 1கோடியினர் அநாதைகளாகவும் அல்லது பெற்றோை பிரிந்தவர்களாகவும் உள்ளனர்.
வெளிவராத மனவுணர்வுகள்
மனிதர்கள் கொல்லப்பட்டும் சமூக பொருண்மிய கட்டமைப்புகள் அழிக்கப்படுகின்றன. பெண்கள், விதவைக: ஆக்கப்படுகின்றனர், சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்படுகின்றன பெருந்தொகையான மக்களுக்கு நல்ல இல்லிடமற்ற நிலைை உருவாக்கின்றது. மக்களே பலிக்கடாக்கள். மோதல்களினா மனித உயிர்களின் இழப்பு, வளங்களினதும், சொத்துக்களினது பேரழிவுகள் சமூகத்தினதும் உள்ளகப் பொருண்மியத்தினது உடைவுகள், இடப்பெயர்வு, பயம், உயிர் உடல் பாதுகாப்பின்டை வன்முறைப் பண்பாட்டின் வளர்ச்சி போன்றவற்ை புள்ளிவிபரங்களிலோ எண்ணுக்கணக்கிலோ விபரிக்க முடியாது மனித உரிமைகளின் இழப்புகள், சித்திரவதைகள், சிறையெடுப்புக என்பவற்றை, மக்கள் மீதான போரின் தாக்கங்களை அளவி
(UDIQUITg5).
மனித இழப்பீடுகளின் கணிப்புக்களும், தரவுகளும் துன்பியலையோ, அல்லது போர் உருவாக்கும் துயரத்தையே போதியளவு பிரதிபலிப்பதில்லை. இத்தரவுகளை வெறு பொருளாதார மதிப்பீடுகளாக குறைத்துவிடவும் முடியாது. எனினு போரினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன அவர்களின் பொருளாதார மதிப்பு, மனித செலவுக்கு நேரடியா தொடர்புள்ளது. பொருளாதார விலை ஆண்டுக்கு ஏற்படு பாதிப்பு மனித விலைக்கு தொடர்புள்ளது. இறப்பினாலும் காயமுறுதலாலும் இழப்புற்ற பொருளாதார ஆண்டுகள் இடப்பெயர்வால் வருமானம் ஈட்டுதலின் தடைப்பாடுகள் புலப்பெயர்வால் இழக்கப்படும் திறமைகள், இடம்பெயர்ந் குடும்பங்களைப் பேணுதலும் ஈற்றில் புனர்வாழ்வளித்தல்க ஆகியவை அனைத்தும் செலவில் சேர்க்கப்படவேண்டு. இச்செலவுகள் மறைமுகமானவை, பலத்தளவில் கணக்கிடப்படுவ குறைவு என்று கரித்தாஸ் வர்ணிக்கிறது.
வரலாற்று மயப்படுத்தப்படல்
உலகெங்கும் உள்ள முரண்கைகள் அனைத்திலு கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு முரண்கைகள் அடையா முரண்கைகள் என்றே கருதப்படுகின்றன. மத அடிப்படையி அல்லது புவியியல் ரீதியிலோ, பண்பாட்டு மொழி வேறுபாடாகவே இனக்குழு சார்பானதாகவோ அடையாளப்படுத்தப்படுவை அவதானிக்கலாம். இவ்வாறு அடையாளம் காணப்படுத்தப்பட் முரண் கைகளின் வரலாற்றுப் பரிமாணம் முரண் கைக் சிக்கற்தன்மையைச் சேர்க்கலாம். இவற்றுள் பல முரண்கைக
4. ஏப்பிரல்

உள்ளக முரண்கைகளாகத் தொடக்கம் பெற்று தேசிய எல்லைக்குள் விரிந்து வெகுவிரைவில் பிரதேசப் பரிமாணத்தை
எடுக்கிறது. அடையாளப்படுத்தும் முரண்கைப் பகுதியினர்
ஒருவருக்கொருவர் அயலவர்களாக வாழ்ந்தபோதிலும் எதிர்மறையான வரையறைகளின் அசைவியக்க வட்டத்தில் பூட்டப்பட்டு வாழுகின்றனர்.
பூர்வீக ரீதியான வழிவழி இனக் கதைகள், தொன்மப் படிமங்கள் வேரூன்றிப்போன ஆழமான வெறுப்புணர்ச்சிகள், பயம், பழைய படுமோசமான வாய்ப்பாட்டுத்தன்மை போன்றவைகளால் உருவாகும் மனப்படிவுகள் தொடர் ஊடகங்களாலும், கல்வி முறைகளினாலும், நாடாளுமன்றச் சட்டவாக்கத்தினாலும், அரசியல்வாதிகளின் இனவாதப் பிரசாரங்களாலும் வரலாற்று மயப்படுத்தப்படுவதோடு இனக்குழுக்களின் முனைவாக்கம் அரசியலில் வளர்க்கப்படுகின்றன.
முன்றாம் உலகத்தில் போர்
சர்வதேச ரீதியில் ஆயுத தொழில்நுட்பத்தை வளர்ப்பதில், ஆயுத உற்பத் திகளையும் , சந்தைப் படுத் தலையும் கட்டுப்படுத்துவதில் வல்லரசு நாடுகளின் பொருண்மியம் பெருமெடுப்பில் தங்கியுள்ளன. ஆயுதங்களின் வலுத்திறனை பரிசோதனை செய்ய மூன்றாம் உலகம் தேவை. முரண்கைகள் தூண்டப்படுவதோடு ஆயுத விற்பனை வளர்க்கப்படுகிறது. இதனை தொடர மூன்றாம் உலகக் குட்டி பூர்சுவாக்களின் தலைமைகள் கடன் வசதியால் கொழுத்த லாபத்தைப் பெறுகின்றனர். முதலாம் உலகத்தின் இருப்புக்கு மூன்றாம் உலகம் தேவை. ஆனால் அதன் மக்களல்ல என எல் சல்வடோர் இறையியலாளர் யேன் செபரினோ கூறியுள்ளதை அவதானத்தில் கொள்ளவேண்டும். மூன்றாம் உலகத்தின் சர்வாதிகாரிகளும், குட்டி பூர்சுவாக்களும் இக்கடனை பெருமளவில் களவாடி மேற்கத்தைய வங்கிகளில் நிரப்பியது மட்டுமல்ல தமது ஆடம்பர வாழ்க்கையால் அரசியல் முறையையே கட்டுப்படுத்தியுள்ளனர். தமது சர்வதிகாரத்தைப் பேண இராணுவம் ஆயுதமயமாக்கப்படுவதோடு உலகக் கடனும் வட்டியும் மக்கள் தலைகளில் கட்டப்பட்டன. எல் சல்வடோரின் இறையரியலாளர் யேன் செபரினோவின் கூற் றும் அவதானத்துக்குரியது. மூன்றாம் உலகப் போர் இல்லாவிட்டாலும் மூன்றாம் உலகத்தில் போர் தொடருகின்றது.
வன்முறைப் பண்பாடு
தற்போதைய காலங்களில் போர்முறையின் இயல்பு மாறியுள்ள நடப்பை பிரதிபலிக்கின்றது. ஆண்டாண்டு காலமாக தேசம்-நாடுகள் இடையிலான போர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வசிக்க தேவையற்ற புறம்போக்கு இடங்களில் நடைபெற்றன. ஆனால், இன்று உலகமுழுவதிலும் காணப்படும் பல ஆயுத முரண் கைகளில் முரண் கைப் பகுதியினர் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுவதால் தற்போதைய முரண் கைகள் உள்நாட்டு யுத்தம் அல்லது இன்னும் சொல்லப்போனால் உள்தேசியங்களுக்கிடையிலான போர்கள் என்றே கூறலாம். உண்மையான அல்லது தனிப்பட்ட எதிரி உலகத்தின் மறுமுனையில் தற்போது இல்லாமல் ஒருவரின் வாழ்விடத்தில், நகரத்தில், அல்லது அயலில் கூட இருக்கலாம். முரண்கைகள் குடிமக்கள் மீதும் நாட்டின் மீதும் ஏற்படுத்தியுள்ள எதிர்வினைகள் பண்பாட்டுத் தளத்தையே அழிவுக்குள்ளாக்குவதைக்
b - ஜூன் 2005 酶

Page 7
35T600T6)TLb.
Lá8uU abajöICaOOne Lub
வரலாற்றுரீதியில் இயல்புபடுத் தப் படுகின்ற இனமுரண்கைகள் அமைதி இடையீடல்களில் பலத்த சிக்கல்களை உருவாக்குகின்றன. பல காலமாக மக்களின் இயல்பு வாழ்க்கையின் சமூக பண்பாட்டு படிமங்களின் இழைகளை அரித்துவரும் இன அடையாளப்படுத்தல் முரண்கைக்கு பூர்வீகமான இராஜதந்திர இடையீடல்கள் பலத்த வெற்றியை அளிக்காது. வரலாற்று ரீதியான தப்பபிட்பிராயங்கள், மனப் பயத்தின் படிமங்கள், மற்றும் வெறுப்புக்கள் நீண்ட காலத்திற்கு அழுந்திப்போன இடங்களில் நிரந்தர அமைதி ஏற்படுத்த புதிய அணுகுமுறைகள் உருவாக்கப்படல் வேண்டும். , 1 சிக்கல் நிறைந்த முரண்கைகளுக்கு அதே சிக்கல்மிக்க இடையீடல்கள் தேவை.
2. முரண்கை ஒப்பந்தம், மற்றும் அமைதிப் பேணல் நடவடிக்கைகள் போன்றவற்றை இலக்காகக் கொண்ட போர் இடைநிறுத்தங்கள், கண்காணிப்பு நடவடிக்கைள் மற்றும் ஜனநாயகத் தேர்தல் போன்றவை அவசரகால உதவிகளுக்கு வழிவகுப்பதில்லை.
3. அர்த்தமுள்ள இடையீடல்கள் யாவும் பன்முகப் பரிமாணம் கொண்டுள்ளதால் ஏக காலத்தில் பல வேறுபட்ட செயற்பாடுகள் பல மட்டங்களில் நடைபெறுதல் வேண்டும்.
லெடெரெக் அமைதிப்
செயற்பாட்டாளர்
LDL LLb 1
உயர் தலைமைத்துவம் - இராணுவ, அரசியல்
உயர்மட்டத்தில் உள்ளவர்கள்
LDL LLb 2
மத்திய மட்டத் தலைவர்கள் - இன, மதக் குழுமங்கள் - கல்விமான்கள், புத்திஜீவிகள் - மனிதாபிமான தலைவர்கள்
ஆணைக்குழுக்கள் உள்ளக பகுதிக் குழுக்கள்
LD Lib 3
அடிமட்டத் தலைவர்கள் - உள்ளுர் தலைவர்கள் உள்ளூர் அ. சா. நி. - உள்ளுள் சுக நலப் பணியாளர் - ஏதிலி முகாம் வழிகாட்டிகள்
ஏப்பிரல் - ஜ
 

4. ஒரு தனிச் செயற்பாட்டாளர் முழு பதிலையும் வழங்க (UDIQUITg5.
5. முரண்கைக்கான அணுகுமுறையில் ஒருங்கிணைப்பும், கூட்டுறவும் அவசியமாகும்.
6. நீண்டகால அபிவிருத்தி யுக்திகள் வன்முறைப் பண்பாட்டை ஊடுருவி நிரந்தர அமைதியை உறுதியாக்கும் .
7. முரண்கைத் தீர்வில் உள்ளக நிறுவனங்களின் வாண்மையை சர்வதேச ஸ்தாபனங்கள் ஏற்கவேண்டும்.
8. திறமைகளை வளர்க்கும் செயற்திட்டங்கள் மூலம் ஊக்கமூட்டப்படுதல் வேண்டும்.
சுதேச வலுவாக்கம்
மத்திய அமெரிக்க முரண்கைச் சூழலை ஆய்வுசெய்த யோன் போல் லெடெரெக் தனது அணுகுமுறையை சுதேச வலுவாக்கம் என வர்ணிக்கின்றார். மனித மதிப்பு மற்றும் மானிட பண்பாட்டு வளங்களின் வளர்ச்சி போன்றவை அகத்திலிருந்து ஏற்படும் சூழலிலிருந்து உருவாகும் முரண்கை மாற்றம் பற்றுறுதியான எதிர்பார்ப்பை முன்வைக்கும் என்பதே சுதேச வலுவாக்கத்தின் முக்கிய கோட்பாடாகும். முரண்கை மாற்றமே சுதேச வலுவாக்கத்தின் முக்கிய எடுகோளாகும். முரண்கைச் சூழலிலுள்ள மக்கள் முக்கியமானவர்கள் என்ற வலுவாக்கமே அமைதிப் பணியை வளப்படுத்தும்.
பணி முக்கோனம்
சமாதானத்தைக் கட்டியெழுப்பும்
அணுகுமுறைகள்
- உயர்மட்டப் பேச்சுவார்த்தை
- போர் நிறுத்தம்
- தெரியக்கூடியவாறான தனி ஆளுமையால் வழிநடத்தல்
-பிரச்சினைத் தீர்வுக்கான
செயற்பட்டறைகள் - முரண்கை தீர்வுக்கு -அமைதி -அரச சார்பற்ற நிறுவனங்கள்
:
தலஅமைதிக் குழுக்கள் - அடிமட்ட பயிற்சி - தப்பபிப்பிராயம் குறைத்தல் . உளவியல் பணிகள்
போருக்குப் பின் மனத்தாக்கம்
ன் 2005

Page 8
மட்டம்-1: பாதிப்புற்ற மக்களின் அரசியல் இராணுவத் தலைவர்கள் மட்டம்-2: தேசியத் தலைவர்கள், சுகாதாரம், கல்வி, இராணுவ அமைப்புப் படிமுறைகள், இன, மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மட்டம்-3: அடிமட்டக் குழுக்கள், ஏதிலிகள், பிரதேசவாரித் தலைவர்கள், திருச்சபைக் குழுக்கள், சமூகரீதியான அபிவிருத்திச் செயற்பாட்டாளர்கள் தலfதியான அரசசார்பற்ற நிறுவனங்கள். இந்த மட்டத்தில் ஆயுத எடுப்பாளர்கள், கெரில்லா ஆயுதக் குழுவிலுள்ள போர்வீரர்கள் எனப் பங்கெடுக்கலாம்.
முரண்கையின் கட்டமைப்பு மாறவேண்டுமானால் குறுகியகால அணுகுமுறைகள் (முரண்கை நிறுத்தம்), நீண்டகால நிலைப்பாடுகள் (அரசமைப்பு சீர்திருத்தம் போன்றவை) என்ற இரு அம்சங்களும் தேவை. அமைதிப்பணிக்கு இராஜதந்திர செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் முரண்கைத் தீர்வின் வெற்றிக்கும் பேண்தகுதி அமைதிக்கும் பங்களிப்பு மூன்று மட்டங்களிலும் ஒருங்கிணைக்கப்படல் வேண்டும். .
ஒவ்வொரு மட்டமும் அமைதித் தீர்வின் தொடர்பாக்கல் முறையில் செயற்படல் அவசியம், முதலாவது மட்டத்தில் ஒரு சிலரே ஈடுபடுவதாலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை அமைகின்றது. தொடர்பாளர்கள் உயர்மட்ட பேச்சுவார்த்தை வழிநடத்துவது பெருமெடுப்பில் வழமையானதாக அமையும்.
சமூகங்களின் மனப்பாடங்களை, தப்பபிப்பிராயங்களைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள், மனத்தாக்கங்களை ஆற்றுப்படுத்தல், பண்பாட்டு ரீதியான உளவியல் போன்ற செயல்முறைகளை வளர்க்கவும் கண்காணிக்கவும், கலை, விளையாட்டுகள், பட்டறைகள், சந்திப்புகளை ஏற்படுத்துவது பலத்த பயனை அளிக்கும்.
இலங்கையில் இனப் போரில் பல அரசியல் சிக்கல்களை மக்கள் எதிர்நோக்கியதனால் உரையாடலில் அமைதிப் பேச்சும் அமைதிபற்றிய எதிர்பார்ப்பும் விரைவில் மக்கள் மனதில் மறைந்து போயிற்று. அவநம்பிக்கையின் சூழலில் புதிய அணுகுமுறைகள் வேண்டும் வெடி குண்டுச் சத்தங்கள் வேண்டாம் இசை நாதங்களும் சதங்கை ஒலிகளும் எமது மண்ணில் எழும்பட்டும். O
தமிழ்ப்பேரகராதிக்கு
சொற்களை அனுப்பலாம் சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளி ப்படவுள்ள தமிழ்ப் பேரகராதியின் திருத்திய பதிப்பிற்கு ឆ្នា
இவ் அகராதியில் சொல் சொல் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் உ வாக்கியம் என்பன இடம்பெறவுள்ளன.
சொற்களை அனுப்ப விரும்புவோர் தமது வ 6. சொற்களையும், 66 த்தங்களையும், .زوتويo பயன்படுத்தப்படும் விதம் இடம் ஆகிய குறிப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 線
கலாநிதி வ. ஜெயதேவன் தலைவர் தமிழ்மொழித்துறை சென்னை 600005 இந்தியா என்ற ឆ្នា videvanarediffmail.com grain flairgorg536) (p56ifid அனுப்பி வைக்கலாம்
6 ஏப்பிரல்
 
 
 
 
 
 
 
 
 
 
 

تمتص
یعنی
之 (תוףק
நீட்சியுடையதாய்
நா உலரும் தருணங்களிலும் வெளிப்படாமல் இருக்கிறாய்.
காலங்கள்
உனதும் எனதும் காலடிகளில் மிதிக்கப்பட்டு எச்சரிக்கையும் இறுக்கமும் எம்மிடையே சவாலாய் உருண்டபடியிருக்க
வார்த்தைகளைக் கணக்கிட்டும் உணர்வுகளை அளந்தும் சொற்களிடையே தடிமனாய்ப் பொருமிக்கொண்டிருந்தும் கெளரவத்திடையே
உன் இருப்பின்றி
நீ நீயாகவன்றி
உன்னியல்பின்றி. அதேபோல் நானும் இறுகிய போர்வைக்குள் வார்த்தைகளை எறிந்து பிடித்த வண்ணம். இந்த இரு
இல்லாமைகளிடையே இருப்பு என்பதின்றி இருவரும் இருந்து கொண்டிருக்கிறோம் அருகருகே.
- ஜூன் 2005 Dipa,

Page 9
தன்வீட்டினுள் சுருண்டிறங்கிய மாடிப் படிகளுக்குக்கீழே
ஒரு சுழல் நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு, தன் உடலுக்குச் சாந்தமளிக்க அவர் இருந்து கொண்டார்.
சிலவேளைகளில் இப் படித் தான் அதிலே
உட்கார்ந்துகொண்டு; அறிவான கனமான பல விஷயங்களைக் கொண்ட தடிமனான நூல்களைக் கையில் வைத்துப் படித்துக் கொண்டேயிருப்பார்.
ஆனால் இன்றோ, அதிலே ஆற அமர இருந்துகொண்டு, ஒரு கதை எழுதுவதற்காக அவர் தன் யோசனைகளை எரித்துக்கொண்டிருந்தார். அதற்காக வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பற்றியும், இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்களுடைய பிரமைகளைப் பற்றியும், சிரித்துக்கொண்டே சிறிது நேரம் அவர் யோசனை செய்ய ஆரம்பித்தார். அதன் மூலம் தன்னைப்பற்றி சிந்தித்துப் பார்க்கும் நிலைமையும் அவருக்கு வந்தது.
இதனால் தன் வயதுக்குள் அநுபவித்துவிட்ட வேதனைகள், ஆசைகள், நிராசைகள், சுகதுக்கங்கள், மகிழ்ச்சி, ஆர்வம், கண்ணி எல்லாமே நிழல்களாகி அவர் மனத்தில் நின்று அசைகின்றன. விழுதெறிந்து படரும் பேர் விருட்சமாக அவைகளெல்லாம் அவர் மனத்தில் நன்றாகப் படர்ந்தன. நேரம் நீண்டுகொண்டே சென்று கொண்டிருந்தது.
'இப்படியே அந்த இடத்தில் எவ்வளவு நேரமாய் நான் இருந்துவிட்டேன்? என்பது அவருக்கு ஒழுங்காக ஞாபகமில்லை.
மாலைநேரம் வந்து இருட்டியும் விட்டது. தாயின் கருப்பைக்குள் மீண்டும் நுழைவதுபோல், அந்த இருட்டுக்குள் அவருக்குக் கற்பனை சென்றது.
அவர் நினைவிலே நிலை பெற்றிருந்த பழைய உலகத்திலே கேட்கின்ற குழந்தைக்குரல், அவருக்குக் கேட்பது போல் தோன்றியது.
இப்படியே ஒன்று மடிய ஒன்று; அதனிலிருந்து வெளித்தள்ளும் எச்சத்திலிருந்து சூல் கொள்ளும் இன்னொன்றாய் வரும் நினைவுகளில், அவர் திழைத்தபடி இருந்தார்.
அவ்வாறிருந்ததில் அந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, அவர் சோர்ந்து போயும் விட்டார். இதனால் அவர் உடம்பின் ஒவ்வொரு நரம்பிலும், இனந்தெரியாத வெப்புக்கொதி கலந்த நோவின் புடைப்பு எழுந்தது.
அவர் நிதானித்து ஒரு கணம் தன்னை அவதானித்தார். 'எனக்கேன் இந்த மனம்.? இல்லாததை உள்ளதாய் உண்டுபண்ணும் மனம்! சிலவேளைகளில் தன்னிலிருந்து திளைக்கும் எண்ணங்களுக்கே தான் அஞ்சுவது பற்றி அவர் சிந்தித்தார்.
ஒன்றிலிருந்து ஒன்றாய் உருமாறிடும் அந்த நினைவுகள்; தனக்கு இடையிலே எழுவது பற்றிய கவலை அவரைக் கறை பிடித்தது.
கயிற்றைப் பாம்பாக எத்தனையோ பேர் பார்க்கிறார்கள். அது அவர்களின் பார்வைக் கோளாறு. அதனிலும் பார்க்க அவர்களை எந்நேரமும் தழுவிக் கொண்டிருக்கும் மனப்பயம்தான் அது;
என்று நினைத்து பிறகு தன்னை சுதாகரித்துக் கொள்ள முயன்றார்.
砷 ஏப்பிரல் - ஜூ
 

நீ பி. அருளானந்தம்
திடுப்பென்று அவருக்குக் கொட்டாவி நீளமாய் வந்தது. வயிற்றை முறுக்கியபடி பிறகு பசித்தது. "மேசையில எல்லாம் எடுத்து வைச்சாச்சு. ஆறமுதல் கெதியா சாப்பிடவாங்கோ."
அவரது மனைவியின் குரல் நாலா திக்கிலிருந்தும் இழை பிரிந்து வந்தது.
அவர் இரவு எடுக்க வேண்டிய மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு, சாப்பிடுவதற்கென்று போய் இருந்தார்.
அவள் பதமாக உணவை அவருக்குப் பரிமாறிக் கொண்டே
"இப்ப கொஞ்சத்தைக்கு முதல் கனடாவிலயிருந்து ரெலிபோன் கோல் வந்தது. மகள் என்னோட கன நேரமாக் கதைச்சவ." என்று சொன்னாள்.
ஆண்டவர் சந்தியிலே பரவசமுற்றுப் பெருமூச்சு விடுவதுபோல், அவள் பெருமூச்சு விட்டவாறு அதைச்சொன்னாள். அவருக்குத் தன் குடும்ப விஷயங்களிலே அவ்வளவாக இப்பொழுது அக்கறையில்லை. அவர் எவரிடத்தில் ப்ேசினாலும்; இலக்கியம் சம்மந்தமான விஷயங்களைப் பற்றித்தான், ஆர்வமும் உருக்கமும் உளமார்ந்த முணைப்பும் மிக்கவராகப் பேசிக் காண்டிருப்பார்.
எனவே மனைவியின் கூற்றுக்கு தேவையற்ற எந்த அசைவுகளுமின்றி, பதில் ஒன்றும் கூறாது மெளனமாக இருந்தார். அவளுக்கு அவரது சுபாவம் பார்த்துப் பார்த்துப் பழகிப் 齿2005 7

Page 10
போனதுதான் என்றாலும் விழித்தகண் கொட்டாமல், சில வினாடிகள் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவளது பார்வை அந்த நேரத்தில், எக்ஸ் கதிர்கள் (X -RAY) மாதிரி இயங்கி அவரை அளந்து பார்க்கவும் செய்தது அவருக்கு உண்டியில் கூட அதிக அக்கறை இப்போது இல்லை. "அந்த உணவை விட எதிலும் உயர்வடைவதற்கு வேண்டிய முக்கியமான ஒரு தன்மை எனக்கு உண்டு. அதுதான் கற்பனைத் திறமை.!" என்று தனக்குள் அவர் எடை போட்டுக்கொண்டிருந்தார். அதனால்தான் தேய்பிறை மரடை உணவில் புகுத்தவும் ஆரம்பித்திருந்தார்.
அதனடிப்படையிலே; அதிலிருந்ததுக்கு சாப்பிட்டாக வேண்டுமென்று நினைத்துவிட்டு கொஞ்சம் சாப்பிட்டார். பிறகு அதிலிருந்து போய் ஹோலில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கி வைத்துவிட்டு, திரையைப் பார்த்தவாறு எதிர்த்தாற்போல் கிடந்த சோபாவில் உட்கார்ந்தார்.
பேருக்குத்தான் அங்கிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அந்த ஒளியுருவங்களை அவள் மனம் பதிவு செய்யவில்லை.
நினைவுகள் மீண்டும் எங்கெங்கோ சென்றலைந்து கொண்டிருக்கிறது. எதையோ பின் தொடர்ந்து செக்குமாடுபோல் சுற்றிச் சுற்றி வருகிறது அந்தநினைவு அதிலிருந்து எழுந்து சென்று கிளிக் கென்ற சத்தத்துடன் தொலைக்காட்சித் தொடர்டை அணைத்து நிறுத்தினார் அவர். ܣ̣ ܨ
சோம்பல் முறித்துக்கொண்டே படுக்கை அறைக்குள் சென்று, மேசையில் கிடந்த குளிசைச் சரைகளில் ஒன்றை எடுத்துச் கையில் பிடித்துக்கொண்டு, அதன்வாய் திறக்கக்காற்றுதினார்
சாப்பிட முன் போட்ட மாத்திரைக அவருக்குக் கொஞ்சம்கூட ஞாபகம் வரவில்லை
"போட்டேனோ இல்லையோ..?" என்று அந்த முரண்பட்ட கேள்விகளா குடைந்து பார்த்தார். %: பதிவு ஒழுங்காக எடுக்காத மூன் சிக்கல்பட்டுத் தவித்தது. ---
எங்கோ எதையோ தவறவிட்டது பரிதவித்தது. ܬ݂ܳܐ܂
"போடவில்லைத்தான்." என்று அதனால் இறுதியாக அவர் தனக்கு முடிவு எடுத்தார். .
அந்த மன நம்பிக்கையோடு திரும்பவும் குளிசைகளை வாயில் போட்டு, தண்ணீருடன் சேர்த்து விழுங்கினார்:
மூடிப் போர்த்துக் கிடந்த நுளம்பு வலைக்குள் நுழைந்து மெத்தைக் கட்டிலில் அவர் படுக்கும்போது இரவு பத்து மணி, பெரிய சுவர்க்கடிகாரம்ஆந்த நேரத் Liss அறிவித்து விட்டு, பழையபடி "டிக் டிக்" என்று மெளனமா சப்தம் போட்டுக் கொண்டிருந்தது பத்து மணியிலி நிமிடங்கள் கழிந்திருக்கும்; ” -- 褒 . 3.
எங்கோ அடிவிழுந்து வலிக்கின்றது மாதிரி, ତୁ{ மந்தமான உணர்ச்சி அவருக்கு முதலில் ஏற்பட்டது. இருதய தப்பும் தவறுமாய் அடித்தது. பிற்பாடு மார்புடன் தொடைச் சதைகள் குதிக் கால தசைகள், முதுகெலும்புக் கொக்கிகள் தோளப்பட்டைகள் எல்லாமே அவருக்கு வலித்தன. பாதம் ಹೆà: அது மழுவாய்க் கொதித்தது. கணுக்கணுவாய் தெறிப்பது போலவு வலித்தது. தொண்டை எரிந்தது. உடம்பு ஏதோ கட்டில் அடங்காதது 8 ஏப்பிரல்
 
 
 
 
 
 
 
 
 
 

போல் விடவிடத்தது.
இதனால் மனத்தில் இருந்த அந்தச் சந்தேகம், இப்போது தெளிவாயிற்று அவருக்கு. அது மின் வெட்டிச்சட்டென்று புரிந்தது. "அசதிமறதியாய் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் போட்டுக்கொண்ட, மாத்திரைகளின் வேகமான வேலைதான் இது! அகஸ்தியர் வாதாபியை வயிற்றுக்குள்ளே ஜீரணித்ததுபோல் நானும் விழுங்கிய குளிசைகளை சீரணிப்பு அடையவிட்டுவிடலாம்; ஆனாலும் இனிவரப்போகும் விளைவுகள் என்னிடத்தில் எப்படியாயிருக்குமோ..?"
என்று இப்படியெல்லாம் நினைத்துக் கொள்ளத் தொடங்க.
முன் வழுக்கையிலும் நெற்றியிலும் அவசர வியர்வை கோர்த்துக்கொண்டு மின்னியது. ஒரே சமயத்தில் உப்பான நீரை உமிழ்வதுபோல், மற்றும் அவயவங்களிலிருந்தும் வியர்வை ஊற்றுகிறது.
மேலே மின்விசிறி ஓய்வற்றுச் சுழன்று காற்றை விசிறியடித்துக் கொண்டிருந்தும், உடல் வெப்பத்தை ஆற்றுவதற்குரிய பயனை அது கொடுக்கவில்லை.
அவர் உள்ளுக்குள் உதறலுடன் கண்களை இறுக மூடிக்கொண்டு, தூக்கம் வருவதற்காகப் பிரார்த்தித்தவாறு புரண்டு படுத்தார்.
என்றாலும் தன்னை படுக்கையில் ஆசுவாசப்படுத்திக் ள்ள முடியாத நிலை, மனத்தின் எண்ணங்களுக்கு ரோதமாகப் போராடுகிற வேறொரு உணர்ச்சி, தன் அவயவங்களில் இருப்பதை அவரால் இப்போது உணர முடிகிறது. இவையெல்லாம் ஏற்படப்போகின்ற மாற்றங்களை நக்கு லேசாகக் கோடி காட்டிவிட்டது.
அவரது னவுதனில் மண்ணுளிப் புழுக் கூட்டங்கள் ய ஆரம்பித்தன 'குழ குழ' வென்று தான் இருப்பதும்; வளைந்து நெளிந்து கொண்டு இருப்பதாகவும் அவருக்கு இருக்கிறது. அந்த நிலைமை நினைவிலும் நெளிந்து நெளிந்து நிழலாடிற்று. உடனே சந்தேகத்தில் தன் உடலை தலையிலிருந்து முழங்கால் மட்டுமாக கைகளால் தடவிப் பார்த்தார்.
பணியாரங்களை நெருக்கமாக அடுக்கி வைத்தாற்போல உடல் முழுவதும் வளையம் போன்ற பகுதிகள் இருப்பதாகவும்: தலையைச் சுற்றி சக்தி வாய்ந்த தசை வளையங்கள் இருப்பதாகவும் கைபடும்போது அவருக்குத் தெரிகிறது. ஒரு மண் L(9606) (b) தது போல் கவனத்தைக் கவரும்படி, நடு நெற்றி நரம்பு புடைத்துள்ளதையும் அவர் உணர்ந்தார். குனிந்து கொஞ்சம் மண்ணைத் தோண்டினால் மக்கிய இலைகளை லேசாகக் (b. புதிய உலகத்தில் நுழைந்து விடலாம் என்று
Tulip ட்டன. மண் புழுவின் உடற்கூறியல் ன்னிலும் இருப்பதான அந்த ஆச்சரியத்துடன், ஒரு சிறு மண் புழுவைப்போலொரு நினைவு நெளிந்து நெளிந்து மேலாடி தொண்டையில் வந்து பொறுப்பதுபோலொரு அசெளகரிகம்.
இப்பொழுது தான் ஒரு குளிர்ந்து உறைந்து போன மாறிவிட்டிருப்பதாகத்தான் அவருக்கு அழுத்தமான
நான் நீயாக, நீ நானாக, அது அவனாக, இது அவனாக - ஜூன் 2005 ÕIGUS:

Page 11
மாறலாம்! மாறும். இது மறு பிறவித் தொடர்புடைய சிந்தனை அல்ல' - என்று எங்கோ படித்தது அவருக்கு ஞாபகத்தில் வெளிப்படுகிறது.
அப்படியென்றால்; நான் எலும்புக்கூடற்ற புழுவாக மாறிவிட்டேன் என்று நினைப்பதற்கும் ஒரு காரணம் இருக்கலாம்!
நான் எளிய மண் புழு அல்ல! உலக சரித்திரத்தில் புழு ஒரு முக்கிய பங்கு வகித்ததாக சாள்ஸ் டார்வின் கருதினாரே?
புழு புனிதமானவை என்று எகிப்தின் இராணியான "கிளியோபாட்ரா கூட அறிவித்தாரே..?
இப்பேர்ட்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் எந்த உயிரினத்தை இந்தளவுக்குப் புகழ்ந்தார்கள்?
என்கின்ற அவைகளின் நினைவால் மனித உருவிலிருந்து புழுவாகி விடுவதற்கு அவருக்கு எந்த வெறுப்பும் இப்போது ஏற்படவில்லை. ரிஷிகள் பலர் மனிதர்களுக்கே பிறக்காமல் மானுக்கும், நரிக்கும், மாட்டுக்கும், தவளைக்கும், நாய்க்கும், கிளிக்கும், கரடிக்கும், குதிரைக்கும் பிறந்தார்கள் என்றிருக்கும்போது நான் அவர்களைப் பிறப்பித்த அந்த உற்பத்திக்குள்ளே என் விருப்புடைய ஒரு புழுவாய் மாறிவிட விரும்புகிறதில் என்னதான் ஆச்சரியமுண்டு?
புழுவின் மேலிருந்த வெறுப்பூட்டும் தன்மை இப்போது மனத்தில் அழிந்து போனபின், அந்த மாற்றத்துக்கு அவரது மனமும் ஒத்துழைப்பது போலிருந்தது. இதன் பிறகு சதைக்கூட்டில் வெறும் தோலைப் போர்த்ததுபோல, உடல் முற்றாக மாற்றமடைந்து விட்டதாக அவருக்குத் தெரிந்தது. ஒன்றன் பின் ஒன்றாக 。盛 உடலில் ஒவ்வொருபகுதியும் சுருங்கி விரிகையில் அசைவால், உடல் முழுவதும் நகர்வதுபோ இருக்கிறது. 47
எதிரும் புதிருமாக தன் உடலிலு தொகுதிகளை நீட்டிச் சுருக்குவதன் மூலம் கட்டி நகர்கிறதாக அவர் எண்ணினார். உடலின் ஒரு முனையை நங்கூரமிட்டு மற்றொரு முனையை வேகமாகச் சுருக்கிக்கொள்ள முனைவதும் அவருக்கு இலகுவாக இருக்கிறது.
គ្នា
இருக்கும்தானே? ※
இப்படியே தான் ஒரு பென்னம் பெரிதா வளர்ந்துவிட வேண்டுமென்று அவருக்கு
ஒரு குப்பை நினைவும் அதற்கு தன் மனத்தின் அடித்தட்டிலுள்ள குப்பைக் அழுந்திக் கிடப்பது என்னவெல்லாம் என்பது நல்லதொரு வடிவமில்லை.
புழுப்போன்ற இந்த அசைவுக்கு மு உயிர்பிரிவு - இதுவே சாவு என்று அவருக் ം
அந்த அதிர்ச்சியில் கனத்த பாசிமுடி 3 நிறைந்த ஆழத்தையே காணமுடியாத ஒரு பெருங்கி விழுந்து கொண்டிருப்பது போல திகைப்பு
இந் நிலையில் அரை உயிர்கூட தனக்கு இல்லை! கால் உயிரும் இல்லை என்கிறதாய் ஒரு பயப்பிரமை
இந்த நிலையில் உயிர்ப் பொறி மங்கி மறைந்து விடும் போல அவருக்கிருந்தது. ஒருதரம், இர ※ மூன்றுதரமென்று காலனின் ஏலம் துவங்கி விட்டது மாதிரி & இ
இவைகளை நினைத்து அழுகையும் தொண்டை வரையில் அவருக்கு வந்திருந்தது. தொண்டை வறண்டிருந்தது.
ஏப்பிரல் - ஜ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூசிப்போன விழிகளுடன் அவர் பயந்துபோய், கட்டிலுக்குப்பக்கத்துச் சுவரில் ஒரு பல்லியைப் போல ஒட்டிக்கிடந்தார்.
வாய்க்குளிருந்த எச்சில்கள் சிதறி, சொக்கையில் ஒழுகி gig.U igil.
"ம். அம்மா. " என்று தீனமான முனகல், அவர் இம்மாதிரி தீன சுரத்துடன் ஒரு நாளும் மானத்தை விட்டுக் கதறமாட்டாரே" - என்று எப்படியோ அதைக் காதில் கேட்டுவிட்டு, அந்த இரவு அகாலத்தில் அவள் அதறிப்பதறி படுக்கையை விட்டு எழுந்தாள். சாம முழிப்பின் கனம் இமைகளில் நெரிய, கண்களைக் கசக்கிக்கொண்டே அவ்விடம் அவள் வந்து விட்டாள். அவரது உடல் நிலை அவளை மிகவும் கலங்கச் செய்தது.
கட்டிலை மூடிய நுளம்பு வலையை உயர்த்திப் பார்த்தபோது, அவரது கால் வீங்கியிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அது அவளைத் 'திக் கென்று திகைக்குமாறு நிறுத்தியது. நீட்ட முடியாத நீட்டினால் மடக்க முடியாத அவரது முழுங்காலைத் தடவியபடி, "பூச்சி பொட்டுகள் ஏதாவது கடிச்சுத் தடிச்சிட்டுதோ..? என்று சந்தேகத்துடன் கேட்டாள்.
ஒரு கணம் மூச்சை உள்ளே இழுத்து அடக்கிக்கொண்டு மேலும் அதை ஆழமாக சிந்தித்துப் பார்த்தாள்.
"இல்ல. இல்லவே இல்ல." - என்று வறண்ட உதடுகள்ை எச்சிலால் நனைத்துக் கொண்டு அவர் சொன்னார். ஜன்னி கண்டவனின் பிதற்றலைப் போல், ஆவேசமாகவும் தொடர்பற்றதுமாய் இருக்கிறது என் பேச்சு என்று அவருக்குத்
தரியும்,
அவள் திணறிப்போன மூச்சோடு இருந்து கொண்டு, ர விளக்ை ஏற்றினாள் படுத்த இருப்பிலிருந்தே அவர் லையைச் சாய்த்து, அவளை நோக்கினர் புருவங்கள் ஆனால் உண்மையில் அவரால் வடிவமாகத் ன் மனைவியின் உருவத்தைப் பார்க்க முடியவில்லை. மழுங்கிய ங்கற் பான்ற அவரது கண்களுக்கு கூர்ந்து நோக்கும்
ரென உலுக்குப் பயத்தால் பார்வை கூட பஞ்சடைத்துத் வருக்கு அவருக்கு வந்தஅந்தப் பரிதாப நிலையை தும், இவளுடைய திகைப்பு சொல்லத்தரமல்ல இவளுக்கு மயிர்க்கூச்சலெடுக்கிறது.
"உங்களுக்கு என்ன நடந்ததுங்கோ.? உடல் முழுக்கப் பசை பூசின் மாதிரி வந்திட்டே?” - இவள் பதறினாள்.
"நான் புழுவாய்ப் போயிற்றனோ..? - பயத்தில் அவர் வர்த்தைத் தடுமாற்றங்களுடன் அவளிடம் கேட்டார். வேறு யாரோ பேசுவது மாதிரி, அவர் குரலே அவருக்குக் கேட்டது. தன் குரல் சோர்வுடன் தணிவாக ஒலிக்கிறது, என்பதைக் கேட்டு
இதற்கெல்லாம் அந்த உணர்ச்சி அவரிடம் மையோடிருந்தது. அதைப் பற்றிய சிந்தனை சுழல் நீராக அவரது மனசுக்குள் சுழன்று கொண்டிருந்தது. அதுவெல்லாமே இவளுக்குத் தெரியவில்லை என்றாலும், அவருடைய முகம் அவரது ஆத்மாவுடைய பிம்பமாக இருக்கிறதை அவள் கண்டுகொண்டாள். அவரது உடலுக்கு இத்தனை தொடர் ல்லைகள் ஏற்பட்டிருக்க ஏதாவது காரணம் உண்டு என்று அதனால் அவள் எண்ணினாள்
"உடன ஆசுப்பத்திரிக்குப் போவமுங்கோ." என்றாள்
টো 2005 -rエ。
。一、 雲 1其

Page 12
அவள் நெருப்பைக் கையிலெடுத்துக் கொண்டது மாதிரி பரபரப்போடு அவள் நின்றாள்.
அவர் எங்கோ உள்ளாழ்ந்து மெய்மறந்தவர் போல் கண்களை மூடிக் கொண்டார். மீண்டும் மீள முடியாத இருள் கும்மியிருந்த சுரங்கத்துள்ளே, புகுவது போல் அவருக்குப்பட்டது.
அந்தப் பாழ் இருள் கழிந்த பிறகு எங்கேயும் ஒரே ஒளி அந்த வெள்ளை ஒளிக் கீற்றுக்குள் தான் புகுந்து விட்டது போலவும் அவருக்கு இருந்தது.
அந்த ஒளிக்குள்ளேயே கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக நினைவு மயங்குகிறது மாதிரி அவருக்கு இருக்கிறது. இருந்தாலும் அப்போதும் உள்விழிப்பு அவருக்கு நன்றாகவே இருந்தது.
தன் உடல் முழுவதும் சுவாசிக்கிறது என்ற நினைப்போடு அவர் கண் விழிக்கும் போது; நிலப்பரப்பையே துடிதுடிக்க வைக்கும் அதிகமான சூரிய வெக்கை அடிக்கும் நடு மத்தியானப் பொழுதாக இருக்கிறதை அவள் அப்பொழுது உணர்ந்தார்.
இப்போது கண் நல்ல பார் வை; பார்க்கும் காட்சிகளெல்லாம் அவருக்கு அத்தனை துல்லியம்.
தொட்டு விடும் தூரம்போல அவருக்குப் பக்கத்தில், மருந்துப் புட்டிகள் தோற்றம் தந்தன. வாயெல்லாம் கசந்து அவருக்கு அழறியது.
"ஹாம்." என்று ஒரு மூச்சுக்கலந்த அசட்டுச் சத்தத்தை ஏற்படுத்தியதோடு, கட்டிலின் பக்கவாட்டில் அவர் திரும்பிப் LJIIÎTg55ffI.
"உங்களுக்கு உடம்புக்கு ஒரு நோயுமில்ல. இனிமேல் பயப்பிடாதயுங்கோ." அவள் சொல்லச்சொல்ல, அவருடைய கண்களில் கண்ணி முட்டிச் சிதைந்தது.
அப்பொழுது அந்த அறைக்குள் நுழைந்த நேர்ஸ் "டொக்ரர் வாறார்." என்று கடமை உணர்வு கலந்த வெளிப்பாடுடன் சொன்னாள்.
அவர் நன்றி கலந்த பார்வையுடன் டொக்ரரைப் பார்க்கக் காத்துக் கிடக்க, பூட்ஸ் சத்தத்துடன் அமைதி காக்கத் தொடங்கிய அந்த வார்டினுள் நுழைந்தார் டொக்ரர்.
"இப்ப உடல் நிலை உங்களுக்குத் தேறிட்டுது. இனிமேல் பயப்படத் தேவையில்ல. எண்டாலும் இந்த யோசனையிலையே நீங்கள் நெடுகலும் இருக்கிறது உடம்பைப்
"ஓம் டொக்ரர் இன்னும் இதை இவருக்கு கொஞ்சம் வடிவா சொல்லுங்கோ."
டொக்ரர் அவளைப் பார்த்து அர்த்த புஷ்டியான பார்வையுடன் சிரித்தார்.
"எழுத்தாளர்களே இப்படித்தான் அம்மா. இதனாலதான் இவர்களுக்கென்று சிலநோய்கள் எழுதி வைச்சது மாதிரி இருக்கு. இதையெல்லாம் நாங்கள் சொன்னால் இவையள் ஏற்றுக் கொள்ளமாட்டினம்" ം
என்று ஒரு நிஜத்தையும் அவளுக்குச் சொன்னார். டொக்ரர் சொன்னதில் உதாசீனப்படுத்த முடியாத சுட்டல் இருப்பதாக அவளுக்குப்பட்டது.
"இவருக்கு இன்ன சமயத்தில இன்ன மாதிரி மூளை வேலை செய்யுமெண்டு கண்டிபிடிக்கவே முடியாது டொக்ரர். துக்கம் வந்தால் இவர் அடிபாதாளத்துக்க விழுந்திடுவார். உற்சாகம் ஏற்பட்டிட்டால் ஆகாயத்தில் பறப்பார். எப்பவும் உள்ளத்து உணர்ச்சியை நடு நிலையிலை வைச்சு காக்கிற பயிற்சி இவருக்குக் கிடையாது."
10 ஏப்பிரல் =

அவள் அப்படிச் சொல்லச் சொல்ல மண்ணுக்குள் தன் உடல் புதைவதைப்போல் அவருக்கு இருக்கிறது.
"இனிமேல் எதிலும் நீங்கள் கவனமாயிருக்க வேணும். எதுக்கும் தீரயோசிக்கிற அவஸ்தையிலயிருந்து நீங்கள் விடுதலை பெறவேணும். இந்த அதிகப் படிப்பெல்லாம் உடம்புக்கு இளைப்பு மிஸ்டர்." என்று சில வார்த்தைகளில் எல்லா அர்த்தத்தையும்
"குறிப்பா இன்னுமொரு விஷயத்தையும் சொல்லவேணும்; மருந்து குடிக்கிற தருணங்களில இனி நீங்கள் தான் குளிசைகளை சரிபார்த்து அவருக்கு எடுத்துக் குடுக்கவேணும். இதில நீங்க ரொம்பக் கவனமாயிருங்கோ."
அந்த எச்சரிக்கையையும், சிரித்தபடி அவளைப் பார்த்து விடுத்து விட்டு அவர் அந்த இடத்தை விட்டுப்போய்விட்டார்.
மேல்மாடியில் அவர் படுத்துக் கிடந்த வார்டின் ஜன்னலிலிருந்து காற்று சுகமாக வீசிற்று. சோர்வை அகற்றி உயிரூட்டும் காற்று அது.
இவருக்கு மறைந்து போனவை போலக் கிடந்த இயல்பூக்கங்கள் மறுபடியும் உயிர் பெற்றதைப் போல் இருந்தன. இனிமேல் எந்தச் சிரமங்களையும் சகித்து திண்மையடைய வேண்டும் என்று அவர் நினைத்தார்.
ஆனாலும் தன்னிடம், ஏதோ இனம் புரியாத ஒரு விதமான உணர்ச்சி வலிமையோடு இருப்பதாக அவருக்குப்பட்டது.
அந்தச் சந்தேகத்தோடு தன் மனத்தைக் கொஞ்சம் தேறவைத்துக்கொள்ள தன் மனைவியின் முகத்தை அவர் பார்த்தார். அவளோவென்றால் அந்நேரமாய் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு சகல துக்கங்களையும் நீக்கும் திருநீற்றைக் கொண்டு வந்து தன் விரல்களால் அவரது நெற்றியிலிட்டாள்.
கவலையில் இருந்து மீண்டு விட்டதனால் அப்பொழுதுதான் அவரைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். ே
அறிமுக-பதிபகுதி
கலைமுகம் அடுத்து இதழிலிலிருந்து
படைப்புக்களும் அறிமுக விரும்பும் வெளியீட்டாளர்கள் தம் படைப்பு
இரண்டு பிரதிகளை அனுப்பி வைத்தல் ே
ஜூன் 2005

Page 13
5டந்த ஆண்டு ஐப்பசி - மார்கழி கலை முகத்தில் குறியfட் டு அரங்கு என்ற தலைப்பில் தேசிய இனப் பிரச்சினையும் குறியீடும் பற்றி எழுதியிருந்தேன். இந்தக் கட்டுரை யரில் தமிழ் த் தேசியப்பிரச்சினை எவ்வாறு நாடகத் தில் குறியீடாக வடிவமைக்கப்பட்டது என்பதைப் பற்றிய எனது அனுபவத்தை வாசகர் களின் மேலான கவனத்திற்கு முன் வைக்க விரும்புகிறேன்.
இருண்மையை, தெளி வின்மையை, பூடகத்தன்மை யைக் கருத் தில் கொண்டு குறியீட்டை நோக் காம ல் , நாடகத் தில் அதற் கொரு தெளிவான, காத் திரமான அர்த்தத்தை வெளிக்கொணர்ந்து பார்வையாளர்களின் அறிவுக் கணி களைத் திறந்து இலக் கரிற் குள் கொண்டு வருவதுதான் படைப்பாளியின் கடமை, குறியீட்டை மாயாவாத நிலையிலிருந்து யதார்த்தத் திற்குக் கொண்டுவந்துகாட்டுவதே அவசியமானதாகும்.
கலை கலைக்காகவே என்று மாயாவாதம் செய்யும் படைப்பாளிகளுக்கு குறியீட்டை குழப்பங்களின் படிமமாகக் காட்டுவதே சிறந்த உத்தியாகத் தெரிகிறது. ஆனால், நாம் எளிமையையும், தெளிவை யுமே கலைப்படைப்பின் சிறந்த அம்சமாகக் கருதுகிறோம்.
ஒரு கருத்தின் மீது அல்லது உருவத்தின் மீது ஏகலைவன் போல் குருட்டுப் பக தரி கொண் டு, அதற்கு அடிமையாகிவிட்டால், நாம் யதார்த்தத்தை அதன் முழுமை யில் தரிசிக்கமுடியாது. எனவே, குறியfட் டின் தன் மை தெளிவுபடுத்தல் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இனி விடயத்திற்கு வருவோம்.
1997 ஆம் ஆண்டு கொழும்பு, கொச்சிக்கடை புனித அந் தோனியார் இளைஞர் முன்னணியினரால் அகசில
酶
 

ராஜேஸ்வரன்
நிற் க மேடை எந் தவித அரவமுமின்றி அமைதியில் மூழ்கிக்கிடக்கிறது.
அதன் பின் கதை மாந்தர்கள் அசைவுபெற்று தயக்கத்துடன் பறப்பதுபோல் பாவனை செய்தபடி, மரத்தை நோக்கி நகர்ந்து மீண்டும் மரத்தைச் சுற்றியிருந்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். ஒரு சில கணத்துளிகளின் பின் மீண்டும் மரத்திற்குப் பலமான கல்லெறி விழுவதான பாவனை செய்யப்படுகிறது. இம்முறை மரம் மிகவும் உலுக்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல போர்ச் சூழலைப் பிரதிபலிக் கும் பின்னணியிசை எழுப்பப்படுகிறது. திகிலடைந்த கதை மாந்தர்கள் (பறவைகள்) திடீரென்று எழுந்து திக் குத் திசை தெரியாமல் மேடையின் நான்கு பக்கங்களிலும் சிதறி, பறப்பதுபோல் பாவனை செய்தபடி அசையாநிலை அடைகிறார்கள். பின்னணி இசையும் திடீரென்று நின்று விடுகிறது. இப் பொழுது அச்சந்தரும் அந்த அமைதிச் சூழலிலி , மரம் நிற்கும் பக்கத்திலிருந்து அசையா நிலையில் நிற்கும் கதை மாந்தர்களினூடாக மேடையின் முன்புலத்தை நோக்கி நகர்ந்தபடி உரைஞன் ஒருவன் குரல் கொடுக்கிறான்.
"கல்லெறிபட்டு, கல்லெறிபட்டு கூடுகள் பிரிக்கப்பட்ட காக்கைகள் கூட்டமாய் இருக்கைதேடி அலையும் நாங்கள், - காகக் கூட்டில் பொரிக்கப்பட்ட குயில் குஞ்சுகளை விடவும் அகதி முகாங்களில் அவலப்படுகின்றோம்"
அந்த அழுத்தமான, கூரான சோகவரிகளின் பின், உரை ஞன் 960) fu T நிலையடைய, 9460) 3F UL IT நிலையில் நிற்கும் கதை மாந்தர்கள், அசைவுபெற்று
11

Page 14
பறப்பதுபோல் பாவனை செய்து சிறிது நகர்ந்து மீண்டும் அசையா நிலை அடைய உரைஞன் அசைவுபெற்றுப் பேசுதல் , இப் போது உரைஞன் பேசிக்கொண்டிருக்கும்போதே, மேடையின் இருமருங்கிலிருந்து, விகாரமான முகங்களையுடைய கறுப்பு உருவங்கள் கூச்சல் போட்டு, ஆர்ப்பாட்டஞ் செய்தபடி மேடையில் வந்து கதை மாந்தர்களினுடாக எதிர்த் திசைகளில் நகர்ந்து மேடையை விட்டுப்போகின்றன.
"கூடுகட்டத் தெரியாது கட்டும் கூட்டையே பித்தெரியும் குரங்கிற்கு
6.556 இருக்கைகளின் பெறுமதி எப்படி விளங்கும்?"
இந்த வரிகளை உரைஞன் பேசி முடித்ததும் கதை மாந்தர்கள், அசைவுபெற்று பறப் பதுபோல பாவனை செய்துகொண்டு மேடையை விட்டு நகர்ந்து கொண்டிருக்க உரைஞன் பேசுதல்
"வான் பொய்ப்பினும் குளங்குட்டைகளின் வயிறுகள் வெடிப்பினும் ஓடைகள் வெண்மணல் கொளிப்பினும் சுண்ணக் கற்பாறைகளில் ஊறுநீர்
உப்புக்களிப்பினும் பெற்றதாயினும் பெரிய பிறந்த மண்ணில் எங்கள் ஜிவிதம் புதைந்து கிடப்பதை நாங்கள் உணர்கிறோம்"
இதை எழுதும் இந்த வேளையில் ஒரு சினிமாப் பாடலின் வரிகள் எண் நினைவைத் தட்டுகின்றன. 'பாலைவனம் என்றபோதும் நம் நாடு, பாறை மலை கூட நம் எல்லைக்கோடு, நாடு - அதை நாடு அதைநாடாவிட்டால் ஏது வீடு' ஒரு தேசிய இனத்தின்
重2
6. போராட்ட --- குறியீடாக அமைந்தது.
ម្ល៉ោះ ឆ្នា
 
 

ଔ;
#± ©#4154)
புலத் தில்
கோட்டமட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற 'பெளர்ணமி பூசை என்ற புராண நாடகத்தில் (இந்திரன் பழிதீர்த்த படலம்) காட்சி மாற்றத் திற்காகக் கையாளப்பட்ட உத்தியை இங்கே பார்ப்போம். இந்த நாடகம் திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரி மாணவர்களால் நடிக்கப் பெற்றது.
மேடையில் காட்சி நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்த காட்சிக்கான மேடை அமைப் பை, அந் த க் காட்சியின் போதே செய்ய வேண்டியிருந்தது. போட்டி நாடக மாதலால் ഖ ഞ] யறுக்கப்பட்ட நேரம், நடிகர்கள் (12) இவைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருந்தது. மேடையின் இடது பக்க முன் தரியானித துக் கொண்டிருக்கும் இந்திரன், அடுத்த காட்சியில் ஈசான நதிக்கரையி லுள்ள சிவலிங்கத்தைப் பூவழித்து வணங்கித் தன் பாவதோஷத்தைப் போக்கிக்கொள்வது காட்சிப்படுத்த வேண்டியிருந்தது.
கிட்டத்தட்ட ஆறு அடி உயரமுள்ள மூன்று ஈயக்குழாய்க் கம்பிகளை எடுத்து, தனித்தனியே அவைகளில் பூக்கள் நிறைந்த செடி அலக்குகளை ஒர் ஆள் நின்றால் மறைக்கக் கூடியாதாக, அடர்த்தியாக வைத்துக்கட்டி, அதை மூன்று நடிகர்களின் கைகளில் முன் பக்கமாகத் தூக்கிப்பிடிக்கும்படி கொடுத்து, மேடையின் வலது பக்கத்தால் ஒரு லாவகமான ஜதியில் நகர்ந்து, சிறிது மேடைக்குக் குறுக்காக நிற்கவைக்கப்பட்டது.
அதேவேளை அழகான சிவலிங்கம் பொருத்தப்பட்ட ஒரு வட்டமான மரத்தட்டில் பூக்கள், சிட்டி விளக்குகள், சாம்பிராணிகள் முதலியனவற்றை அந்தச் சிவலிங்கத்தைச் சுற்றிவைத்து, அதை நாடகத்தில் தேவலோகக் கன்னியர்களாகவும், 9 60) JUT ளர்களாகவும் நடித்த பெண்களிடம் கொடுத்து அவர்கள் அதை வட்டமாக நின்று தாங்கியபடி, ஒரு
- ஜூன் 2005
酶

Page 15
சுழற்சி அசைவில் நகர்ந்துவந்து பூஞ் செடிகளுக்கு அருகே வைத் து, முழங் கால குத்தியிலிருந்து சிவலிங்கத்தை வணங்கிவிட்டு, எழுந்து அதே சுழற்சிமுறையில் நகர்ந்து மேடையை விட்டு போகும்படி XX செய்யப்பட்டது. ឆ្នា ឆ្នា
இந்தக் காட்சிப்படுத்தல் சிவலிங்கத்தை வணங்கும் மேடையின் வலது பக்கத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
se
KAN SALA శిబిసి R 33SS ss.
శ్రీ ఆఫ్రిక
se
&ଷ୍ଟ୍
பாம்புகள் நுழைந்த கண்ணாடி அறையுள்ளிலிருந்து அவசரமாக என் பிம்பங்களை பிடுங்கி எடுத்தேன்.
காற்றின் விஸ்தீரணம் மீது கவியும் துர்மணத்துடன்தான் பாம்புகள் நுழையத் தொடங்குகின்றன
என் குரல் வழியே ஆரவாரப்பட எதுவுமே இல்லை. இரட்டை நாக்குடன் மேனியிலுறிய பாம்பை கனவுகளின் இடுக்குளினூடாக உதறிவிட்டு திரும்பி நடக்க முடிகிறது கனவினது ஆழ் உறக்கத்திற்குள்.
பறக்கும் பாம்பு கண்ணாடி அறையினுள்
தனது இறக்கைகளை உதிர்க்கிறது. /
நான் கனவுக்கு வெளியே W
அல்லது கண்ணாடி அறைக்குப் பின்னால் 1.
இருந்து அவதானிக்கிறேன் பாம்புகளுக்குப் பற்களில்லை 素 உதிர்ந்த இறக்கைகளில் பற்கள் முளைத்திருக்கின்றன. "
家
ajapas) günasib - ge
 
 

நான் இதுவரை பார்த்த நாடகங்களில் இந்தகைய காட்சி மாற்றத்தைக் கண்டதில்லை. காட்சிப்படுத்தலில் இது ஒரு புதிய S94 600 LU 6 LDT 35 இருந்தது. அசைவும், அசையாநிலையும் காட்சி மாற்றத்திற்கு வாய்ப்பான
பொருத்தமான உத்தியாகும்.
(தொடரும்)
நெடு நாட்களாய் எனது உறக்கத்தைக் கலைத்து இருளில் மூழ்கடித்துப் பயமூட்டும் ஒவ்வொரு பாம்புக்கும் எனது முகம் மட்டும் எப்படி வாய்த்திருக்கிறது.
எனது குரலும்
கண்களினது ஒளியும் வற்றிக் காயத்தொடங்குகையில் இரவுகளின் கரிய தடங்களினூடு உட்புகுகிறேன் கண்ணாடி அறையுள். எனது பிம்பங்களுக்கு பாம்புகள் படம் விரித்து குடைபிடிக்கின்றன. இப்போது
பாம்புகளின் குடையின் கீழ் ஒரு பாம்பாய் வாழநேர்கிறது
ரன் 2005 TT

Page 16
ஜிவி வென்ற
முற் றத் தில் சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது.
இரைதேடும் வேகம். அங்குமிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து ஏதோ ஒரு இரையைக் கவ்விக்கொண்டது. விரட்டி விடுவார்களோ என்ற பயம் தெளிந்ததாலோ என்னவோ மீண்டும் திருப்தியுற்று இரை தேடலில் ஆர்வமாயிற்று.
வெளிவிறாந்தையில் அமர்ந்தபடி பத்திரிகை படித்துக்கொண்டிருந்தவனுக்கு அந்தக்காட்சி பட்டென்று மனதில் ஒட்டிக் கொண்டது.
இப்படிப் பிறந்திருக்கலாம் ஒரு பறவையைப் போல . எவ்வளவு சுதந்திரமாய், சந்தோஷமாய் இருந்திருக்கும் இரைதேடுதல். கூட்டுக்குத் திரும்புதல். துணையோடு சல்லாபித்திருத்தல். பறவைகளுக்கு மட்டும் எப்படி வாய்த்தது? இப்படி மிக மிக எளிமையான வாழ்வு.
அவனது இனம் ஏன் இப்படி இருக்கிறது.? ஆறறிவு படைத்த மானிட சமூகம் ஏன் இப்படி ஒட்டுண்ணிகளாய் ஒருவரை ஒருவர் உறிஞ்சியே காலம் கழிக்கிறது. அக்கா. அம்மா ஏன் இப்படிப் போனார்கள்..? மனிதாபிமானம் என்பதே கொஞ சமுமின் றி மற்றவர் களை ரணப்படுத்துவதே இலக்காக்கிக்கொள்ள எப்படி மனம் வருகிறது அவர்களுக்கு.? நண்பர்களோடுதான் கொஞ்சமேனும்
சந்தோஷித்திருக்க முடிகிறது. எல்லா 7
மனிதர்களுமே தங்களை ஒத்தவர்களிடம் மனப் பாரங்களை இறக் கிவைக்கும் போதுதான் மனம் லேசாகின்றார்கள் போலிருக்கிறது. இவனது பெருமூச்சு மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளத்தக்க தல்ல. எல்லோருமே பெரும்பாலும் வெவ்வேறு பிரச் சினைகளுக்குள் சிக்கிக்கொண்டிருப்பவர்கள். அவரவருக்கு அவரவர் பிரச்சினை பெரிதாய்த்தோன்றும்.
அநேகமாய் எல்ல விட்டவர்கள். தத்த கூறி முடிக் கு அவனைச சுட டி தப்பிச்சாயடா." நகர் வார்கள். இ சந்தோஷமான தரு
“61úULT போடப்போறாய்."
அப்போதெல் வந்து வீணாய் அ என்று தோன்றும்.
நாற்பதை ருக்கின்ற இந்த வாழ்க்கை தே6ை சமயங்களில் அவனு
வாழ்வின் இறுதி
ஒருத்தியை மணந்: முதிர் கின்ற குழந்தைகளுக்கு முடியும்? அதை காலங்களில் செய் செய்வது?
"616)6OTib ஒண்டும் சரிவரேல் அம்மா இப் போகிறவர்களிடம்
"எங்கையே இருந்தாச் சொல்லு விசாரிப்பு.
"அவன் உத்தியோகத்தி அதுக்குத் தக்கபடி வேணும்"
இது அத்தா இவனுக்கு
வரும அக கா
கட்டும்போது வீட்ை கொண்ட அத்த அவனையும் அங் திருப்பது கூட அவ சீதனத்தை நம்பி அடுக் கடுக் காயப் பெண்பிள்ளைகளு
14
ஏப்பிரல்
 
 

)ாருமே கல்யாணமாகி மது பிரச்சினைகளைக் ம் வேளைகளில் , "அதிஷ் டக் காரன், என்று சொல்லிவிட்டு இருந்தும் கூட, சில }ணங்களில் கலியாணச் சாப் பாடு என்று கேட்காமலில்லை. லாம் ஏன் இவர்களருகில் கப்பட்டுக்கொண்டோம்
நெருங்கிக் கொண்டி வயதில் இனியொரு வயா என்று கூட சில லுக்குத் தோன்றுவதுண்டு. அத்தியாயங்களுள் து, குழந்தைகள் பெற்று வயதில் அந் தக் எதைத்தான் செய்ய அதை அந்தந்தக் ப்யாமல் பிறகெப்போது
அவனிண்டை பலன். லை." படித்தான் வருகிறவர், அங்கலாய்ப்பாள். |6ö 56ů6) 9) LLDTuů வங்ககோ." அக்காவின்
படிச் சவன் , நல ல லை இருக்கிறவன், அவனுக்குத் தரத்தானை
னின் எதிர்பார்ப்பு.
ஆத்திரம் ஆத்திரமாய் வைக் கலியாணம் டயே சீதனமாய் வாங்கிக் ான், அம்மாவையும் கே தங்க அனுமதித் ன் பேரில் வரப்போகின்ற த்தானோ..? தனக்கு ப் பிறந்த நான்கு க்குச் சீதனம் வேண்டும்
தாட்சாயணி
என்பதற்காக அக்கா அவனுக்கு வருகின்ற சம்பந்தங்களைத் தட் டிப் பறிப்பது எவ்விதத்தில் நியாயம்.
"தமக்கைன்ரை புருசன் தோட்டம் தானை அவளின்டை பிள்ளையஞக்கும்
'டொனேஷன் தாற தாயிருந்தா ச் சொல் லுங் கோ . அவனைக் கட்டித்தரலாம்."
அம்மா புறோக்களிடம் பேசியிருந்ததை அவனே காதாரக் கேட்டிருக்கிறான்.
"மாமா.செண்பகம்." அக்காவின் சின்னவள் செண்பகத்தைத் துரத்திக் கொண்டு ஓடுகிறாள். பத்துவயது. துறுதுறுப் போடு துள்ளுகிற வயது. பெரியவள் இப்போதுதான் ஏ.எல். படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் படித்து முடிப்பதற்கிடையில் அவளுக்கென ரெடியாக இவன் சீதனம் தயார்செய்து வைத்துவிட வேண்டும். அவள் காலா காலத்தில் சந்தோசமாக கல்யாணம் கட்டிக்கொண்டு போவாள். அதற்காக இவன் காலகாலமாய்க் காத்திருக்க வேண்டுமா?
அண்ணா புத்திசாலி. கல்யாணம் கட்டியவுடனேயே அண்ணி அவனை தன் கைக்குள் போட்டுக்கொண்டாள். தானும் தன் குடும்பமுமென அவன் மாறிவிட்டான். இந்த வீட்டுப் பிரச்சினைகளுள் அவன் முகம் நுழைப்பதேயில்லை.
தம்பியோ, யாரோ ஒருத்தியைக் காதலித்து கைப்பிடித்ததால் வரப்போகின்ற சீதனம் நஷ்டமாகி விட்டதென்று அம்மாவும், அக்காவும் அவனோடு கதைப்பதையே நிறுத்தி விட்டனர். அவனுக்கென்றால் மிக மிக ஆச்சரியமாக இருக்கம். தம்பிமீது மிகப்பிரியம் வைத்திருக்கும் அம்மா...அவன் கேட்டு எதையும் அம்மா மறுத்ததில்லை. அப்படிப்பட்ட அம்மாவா அவனோடு கதைக்காமல் விட்டாள். ஆனால், போகப் போக அக்கா மீதான பயத்தில்தான் அம்மா அவனை ஒதுக்கி வைத்தாள் என்பது புரிந்தது. தம்பியோடு கதைத்தால், அக்கா தன் னைக் கடைசிக் காலத் தரில் கவனிக்காமல் விட்டால். எனும் பயம் அம்மா மனதில் ஓடியிருக்க வேண்டும்.
கடைசியில் மாட்டிக்கொண்டது இவன். தன் னைக் கவனிக் காமல் அண்ணனும், தம்பியும் ஒதுங்கிக் கொண் டார்கள் என்று சொல் லிச் சொல்லியே, அக்கா இவன் மேலான அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொண்டாள். "தினகரன் இருக்கிறான், எனக்கென்ன கவலை." என்று சொல்லிச் சொல்லியே அவனை தன் பிள்ளைகளுக்கான
- ஜூன் 2005

Page 17
ஆதாரமாகப் பற் றரிக கொண்டாள்.
அவள் அப்படிச் சொன்ன காலங்களில்,
"நான் இருக்கிறன் அக்கா உனக்கு. அண்ணனையும் தம்பியையும் மாதிரி நான் உன் னை 6f Lọ L (B Lü போகமாட்டன்." என்றவனுக்கு இப்போதே அதன் தாற்பரியம் புரிந்தது. அக்கா தன்னை நகர முடியாத ஒரு பொறிக்குள் அகப்படுத் தியிருக்கிறாள் என்பது தெரிந்தது. தன்னுடைய உழைப்பிற்கும் மேலதிகமாக தன்னை விற்றுப் பெறப்போகும் சீதனத்திற்குமாக அவள் காத்திருப்பது இப்போது தானே புத்தியில் உறைக்கிறது.
முதன் முதலில் அதை அவன் உணர்ந்து கொண்ட போது அவனால் அவனையே நம்பமுடியவில்லை.
இருபதுகளின் நடுப்பகுதியில் அவன் காலெடுத்து வைத்த போது அவன் மனதிலும் லேசாய் காதல் முளைவிட்டது. அமைதியான சுபாவம் கொண்டிருந்த அழகிய பதுமை போன்றிருந்த உதயா மீதில் அவன் காதல் அரும்பியது. அவளோடு பேசவேண்டும் போலவும், அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலவும்
தோன்றிற்று. அவனது பிறந்த தினத்திற்கு
அவன் வீட் டிற்கு அவனுடைய நண்பர்களோடு அவளும் வந்திருந்தாள். இவனது காதலை உதயா உணர்ந்து கொண்டாளோ இல்லையோ, இவனது கண் களிலிருந்து அக் கா அதைக் கண்டுபிடித்து விட்டாள். அவர்கள் போய்விட்ட அன்றிரவு இவன் நிலவு பார்த்துக் கொண்டிருந்தபோது அக்கா அவனை மெல்ல அணுகினாள்.
"அந்தப் பிள்ளை வசதியான பிள்ளையாத் தெரியேல்லை தினகரன்." "எந்தப்பிள்ளை..? அதிர்ந்து போய்க் கேட்டான் அவன்.
"அதுதான், நீ வழிஞ்சு வழிஞ்சு போய்க் கதைச்சியே."
"அது நல்ல பிள்ளை அக்கா." "நல்ல பிள்ளையா இருந்தா மட்டும்
காணுமே.
தம்பி நான் உன்னைத் தான் நம்பியிருக்கிறன். பார்.என்ரை நாலு
குஞ்சுகளையும்.இதுகளுக்கு இனி ஆர் வழி..?
"இதுகளை எண் ை பெத்தனிங்களோ..?" முதலாக ஆத்திரம் வ
"ஏன் அத்தான் அவருக்கென்ன, கால் கிடக்கு."
மனதுக் குள் வார்த்தைகளை வெ முடியாது. கொட்டியும் 955T6öt 3 TUL Flfu Í ந் தபடி வேடி கொண்டிருந்தார்.
மச்சினன் ஒரு தலையில் மிளகாய் நினைத்திருப்பரோ.?
அக் கா அ6 முளையிலேயே நறுக் குடும்பச் சூழலுள் தன்னால் ஒரு ந ஒருபோதுமே நடக்க அவனுக்கு அப்போே தனக்குள் வளர்ந்த கிள்ைபரப்பு முன் போட்டுப் புதைத்தான் காதல் வெறும் கனவு கொண்டவனாய், தன்ை சகோதரனா யப் பிரகடனப்படுத்திக் கெ
ஆனால் , உ கழகத்தை விட்டு எல்லோருக்கும் போல( கல்யாண அழைப்பித இவனும் அதைப் அவளது திருமணத்தி எட்டாக்கனியாப் பே நினைவுகளைத் தள்
酶
ஏப்பிரல் - ஜ
 

ன நம் பித் தான் அவனுக்கு முதன் ந்தது. இருக்கிறார் தானை. கை நல்லாத்தானை
கொப்பளிக் கும் ளியே கொட்டிவிட
பழக்கமில்லை. மனைக் கதிரையில் க் கை பார்த்துக்
வன் கிடைத்தான் அரைப்பதற்கு என்று
னது காதலை
கி விட்டாள். இந்தக்
சிக்கித் தவிக்கும் ல் ல காதலனாக முடியாதென்பது த புரிந்து விட்டது. காதல் மேலும் அதை உள்ளேயே உதயா மேலான என்பதைப் புரிந்து ன ஒரு பொறுப்புள்ள தனக் குத் தானே T600TLT661. ju T U65 5606)&ë வெளியேறியபோது வ இவனுக்கும் தன் ழைக் கொடுத்தாள். புறக் கணிக்காமல் குப் போயிருந்தான். யிருந்த அவளது ரிவிட்டு, அவளை
மனதார ஆசீர்வதித்துவிட்டே வந்தான். அவளுக்கு இப்போது ஒன் றோ , இரண் டோ குழந்தைகள் பிறந்திருக்கக் கூடும். அவளை, அதற்குப் பிறகு காணக் கிடைக்க வில்லை. அவள் பற்றிய விசாரிப்புகள் இனி அநாவசியம் அவனுக்கு.
"இருபத்தைஞ்சு லட்சம் வேணும். அஞ்சு லட்சத்தை அவையளின் ரை பேரிலை போடுவம், மிச்சம் இருபதும் டொனேசன்."
அக்கா பேரம் பேசுவது கேட்கிறது. இந்த அக்காவுக்கு கல்யாணம் பேசும்போது சீதனத்தினால் எத்தனை கஷ்டப்பட்டிருப் பார்கள்..? இனி, அக் கா வரின் பரிள்  ைளகளுக் குப் பேசும் போது கூட அது தானே நடக்கப் போகிறது. அப்படியிருந்தும் அவனை வைத்து இரக்கமின்றி அவர்கள் பேரம் பேசுகிறார்களென்றால் .? தம்பியை வைத்தே இவ்வளவு வியாபாரம் என்றால். அக் காவுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.? எல்லாம் அளந்து தான் வைத்திருக்கிறான் ஆண்டவன்.
"தம்பி, சீனி முடிஞ்சு, போய் வாங்கிவா அப்பன்." அக்கா பிளாஸ்ரிக் கூடையைக் கையில் தருகிறாள்.
இவன் திரும்பிப் பார்க்கிறான். வளவில் அத்தான் முருக்கமிலை ஒடித்துக் கொண்டிருக்கிறார். அவரால், இதுவரைக்கும் ஆடுகளுக்கு மட்டும் தான் சரியா உணவு போட முடிந்தது.
அவனது பார்வையை உணர்ந்து "அந்தாளோடை இனி கத்திக்கொண்டிருக் கேலாது." என்கிறாள் அக்கா.
தனது கைச் செலவுக் கென வைத்திருக்கிற பணத்திலும் கூடத் துண்டு விழப் போகறதென் ற 6| 600Ť 6001 LĎ தோன்றினாலும் பேசாமலே சைக்கிளை எடுத் துக் கொண் டு படலை வரை உருட்டினான்.
"மாமா. எனக்கு கன்டோஸ் வாங்கி வாங்கோ." விளையாடிக்கொண்டிருந்த சின்னவள் உச்சதொனியில் கத்தினாள்.
"gilbLDIT 9Jlg, LDTIDT LIT6)Ild." அக்கா அதட்டுவது கேட்கிறது. கடைக் குப் போ யப் விட் டு தி திரும்பியபோது ஏ. எல். படிக்கிற பட்டாளம்
66, 2005
15

Page 18
ஒன்று பக்கத்து ஒழுங்கைக்குள் இருந்து குபிரென்ற ஆரவாரத்தோடு வெளிப்பட்டது. சற்றே தாமதித்தவனுக்கு அந்தப்பட்டாளம் சுகுணாவின் வகுப்புப் பட்டாளம் என்பது புரிந்தது. சுகுணா அக்காவின் மூத்தவள். அந்தப் பட்டாளத்துள் சுகுனாவைக் காணவில்லை. சைக்கிளை மெதுவாக மிதித்தவன் எதேச்சையாக அந்த ஒழுங்கையைத் திரும்பிப்பார்த்தான். தூரத்தில் யார் அது.? சுகுணாவா..? இவன் பட்டென்று சைக்கிளை நிறுத்தி, மீண்டும் அந்த ஒழுங்கையைப் பார்த்தான்.
தூரத்தில் ஒழுங்கை முடிவில் சுகுணா வேலியோரம் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்றிருந்தாள். புத்தகங்களை அணைத்தபடி இரட்டைப்பின்னல் அசைய அசையச் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தாள். கூட ஒரு பையன். அவளது வகுப்பில் படிக்கிறவனாகவோ அல்லது ஒன்றிரண்டு வகுப்பு பெரியவனாகவோ இருக்கலாம். திடுமென்று சந்தித்துக் கொண்டவர்களாக அவர்களைப் பார்த்தால் தெரியவில்லை.
இவன் அதிர் சுதாகரித்தபோது வெளிப்பட்ட கிழவி முணுமுணுத்தாள்.
"அதையேன் த பார்க்கிறீர். உதுகள் இப் பரிடி நிக் கு கெட்டதுகள்." என் நடந்தாள். -
இவன் அதற் சைக்கிளை மிதித் குழம்பிச் சலனித் அவர்களுக்கு வ காதலிக்கிறார்கள். 6 இந்த உலகை ப கொண்டிருக்கிறார்க தன் காதலைத் தி எதற்காக இன்னு வறளவைத்துக் ெ கேள்விகளால் மனL வீட்டுக்கு வர் கூப்பிட்டு சீனியை
இங்கே 2
ബ ബട്ടു கொண்டிருக்கிறோம்
16
ஏப்பிரல்
 
 

து போய் நின்றவன் கடையிலிருந்து யொருத்தி சத்தமாய்
ம்பி விறைச்சுப் போய்ப் நெடுகலும் தானை துகள் வெக கங் றவாறே தன்போக்கில்
கு மேல் நிற்காமல் தான். மனமெங்கும் துப் போயிருந்தது. யது வந்துவிட்டது ாந்தக் கவலையுமின்றி றந்து கலகலத்துக் ள். இவன் எதற்காகத் யாகம் செய்தான்.?
1ம் தன் வாழ்வை
கொண்டிருக்கிறான்.? b குழம்பியது.
ந்தவன், அக்காவைக் பக் கொடுத்துவிட்டு
சின்னவளிடம் கன்டோசை நீட்டினான்.
"அய் கன்டோஸ்" எனக் குதித்தவள் கன்டோசை வாங்கி அதன் உறையைப் பிரித்து, உள்ளிருந்த பொன்னிறத் தாளை கிழியாமல் கழற்றினாள். நிதானமாய் அவள் கழற்றுவதைப் பார்க்க இவனுக்கு ஆசையாய் இருந்தது.
"இந்தாங்கோ மாமா கன்டோஸ்." அவள் முதல் துண்டைப் பிய்த்து அவனிடம் நீட்டினாள்.
"அவனுக் கென்ன, தின்னுற வயசே இப்ப. அக்காக்குக் குடு."
அக் காவின் குரல் அவனது இளமையை எம்பித் தள்ளியது.
"அதுதானை, கன்டோஸ் தின்னுற வயசே எனக்கு. நீ சாப்பிடம்மா."
அவனது குரல் கரகரத்தது. அந்தக் குரலில் இவ்வளவு காலமாய் அவன் இழந்த வாழ்வின் சுவைகள் அவனை எள்ளி நகையாடிய விரக்தி படர்ந்திருந்தது. ே
கண் டோஸ் கொண்டே
ഗ്ഗ ക്രഗീ
ஜூன் 2005
酶

Page 19
திருச்சி தேவர் மண்டபத்தில் நடைபெற்ற களங்கம் நாடகம், ஆற்றுகை நிலையில் இன்றுள்ள வளர்ச்சிகளின் பின்னணியில் நின்று நோக்கும் போது மிகப் பெரிய சாதனைக்குரியதாக தெரியாத போதிலும் பின்வரும் வகையில் அது தனது முக்கியத்துவங்களைக் கொண்டிருந்தது எனலாம்.
9 ஈழத்துக் கலைஞர்கள் இந்தியாவில் நிகழ்த்திய முதல்த் தமிழ் நாடகமாக அது இருந்தமை. 9 பார்ப்போர் ஆற்றுவோருடன் இணையத்தக்க வகையிலமைந்த பார்வையாளர் கூட்டத்திலிருந்து நடிகர் பாத்திரமாக அரங்கில் நுழையும் புதிய முறையை திருச்சியிலேயே அறிமுகம் செய்தமை. உசாதாரணர் களாக இருந்த கலைஞர்கள் அமைச்சூர் நாடகக்குழுவாக தேசங்கடந்து சென்று நாடகம் மேடையேற்றியமை, 9 பொழுதுபோக்கு, ஜனரஞ்சகம் என்பதற்கப்பால் மதம்சார்ந்த பக்தி நாடகத்தை அரங்க நுட்பங்களுடன் மேடையேற்றிய்மை."
போன்ற தான U65 (36). விடயங்கள் குறிப்பிடத்தக்கவையாக வரலாற்றில் நின்று நிலைக்கின்றன. இதனை 'கலைமுகம்நூலின் திருமுகம் பகுதியில் குழந்தை ம. சண்முகலிங்கம் குறிப்பிடும் பின்வரும் கூற்றில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
".கத்தோலிக்க திருச்சபையின் பண்பட்ட நாடக வரலாறு என்னும் உயர் மரபின் வழிவந்த திருமறைக் கலாமன்றம் அம் மரபு மேலும் வளரவும் மேம்படவும் உழைத்து வந்துள்ளது. ஈழத்தின் பல பாகங்களிலும் தரமான நாடகப்பண்புகள் அனைத்தும் நிரம்பிய நல்ல பல நாடகங்களை மேடையேற்றியதோடு நிலி லாது தென்னிந்தியாவிலும் நமது நாடகங்களை மேடை ஏற்றிய பெருமையைக் கொண்டுள்ளனர். இலங்கையில் இருந்து இந்தியாவுக்குச் சென்று நாடகம் நடித்த பெருமை இதுவரை இவர் களுக்கு மட்டுமே உரிய ஒன்று என்பதும் உண்மையாகும்.' (கலைமுகம் நூல், பக் 6-1981)
ஏப்பிரல் - ஐ
 

கலாமன்றத்தின்
யோ, யோண்சன் ராஜ்குமார்
நாடகம் நிறைவடைந்ததன் பின் மீண்டும் வெவ்வேறு குழுக்களாக வெவ்வேறு இடங்களைக் காண்பதற்காகக் கலைஞள் குழுக்கள் பல்வேறு திசைகளுக்கும் பிரிந்து பல அனுபவங்களைப் பெற்றுக்கொண்டனர். திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நாகப்பட்டினம் அன்னை வேளாங்கண்ணி கோவில். எனப் பக்தித்தலங்கள் பலவற்றையும் தரிசித்ததுடன் அந்தந்த பிரதேச முக்கியத்துவமுடைய இடங்களையும் பார்வையிட்டுத் திரும்பினர். திருச்சி, மதுரை, பெங்களுள், நாகபட்டினம் எனப் பயணங்கள் விரிந்தன. இரவும் பகலுமான ரயில், இரவுப்பேருந்துப் பயணங்கள் அனைத்தும் கலைஞர்களை மகிழ்வடையச் செய்தன. பெங்களுரில் நடைபெற்ற தேர்தல், அதனோடொட்டிய பிரச்சாரங்கள், உள்திப் பவனிகள், தேர்தல் விளம்பரங்கள் அனைத்தும் பசுமையாக மனதில் நிற்பதாக சில கலைஞர்கள் இன்றும் நினைவு கூருகின்றனர்.
தெரிவிலும் கொடுத்தலும்
இந்தியக் கலைப் பயணம் ஆரம்பித்தபோதே பெரும்பாலான கலைஞர்கள் தமது செலவுகளை ஈடுசெய்வதற்கு சில பொருட்களை கொள்வனவு செய்தனர். நீண்ட காலமாக 'கச்சதீவு அந்தோனியார் திருவிழாக்காலத்தில் இந்திய, இலங்கை வியாபாரிகள் ஒன்று கூடி பண்டமாற்றுச் செய்து வருவது யாவரும் அறிந்தது. இந்த அனுபவத்தை பல கலைஞர்கள் கொண்டிருந்ததனால் இந்தியாவில் விற்கக்கூடிய தேங்காய் எண்ணெய், கராம்பு, கறுவா, ஏலக்காய், சவர்க்காரம், பிஸ்கெற் பெட்டிகள் போன்ற பலவற்றையும் விமானப்பயண நிறை விதிகளுக்குள் அடங்கலாகக் கொண்டு சென்றிருந்தனர். அவற்றைக் கொடுத்து புடவை வகைகளை கொள்வனவு செய்வது என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் கொண்டு சென்ற தேங்காய் எண்ணெய் போத்தல்கள் உடைந்து வெறுங்கையராய் நின்றோருமுண்டு. இந்த பொருட்களை வெவ்வேறு இடங்களில் கொடுத்து தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் வேலைகளை இறுதி நாட்களில் பெங்களுரில் மேற்கொண்டனர். கொள்வனவு செய்த பொருட்களுடனும், பெற்றுக் கொண்ட அனுபவங்களுடனும் மீளவும் இலங்கைக்குத் திரும்பும் பயணத்தை ஆரம்பித்தனர். 27 ஆம் திகதி மீளவும் திருச்சிக்கு
Φεύγ 2005 17

Page 20
வந்து, அங்கிருந்து இரவு 12 மணிக்கு இராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டனர்.
இலங்கைக்கு மீண்டது
விமானப் பயணத்தில் வந்தவர்கள், கப்பல் பயணத்தால் மீளுவது என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அக் காலகட்டத்தில் இராமேஸ் வரத் திற்கும் தலை மன்னாருக்குமிடையே கப்பல் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல்வேறு வியாபார மார்க்கங்களும் வழமையில் இருந்தன. அதேவேளை சுங்கப் பகுதிகள் மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டோடு செயற்பட்டு வந்தன. இந்தியாவில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதற்கு அதிக வரியும் அறவிடப்பட்டு வந்தது.
கலைஞர்கள் 28.05.73 அன்று பி. ப. 345க்கு கப்பலில் புறப்படத் தயாராகினர். கப்பலில் ஏறுவதற்கிடையில் கலைஞர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த பிரான்சீஸ் ஜெனம் மீது சுங்க மேற்பார்வையாளரின் கவனம் வீழ்ந்தது. அவர் இலங்கையில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து பொருட்களைத் திருட்டுத்தனமாக கொண்டு செல்லும் வியாபாரி என நினைத்து அவரை அழைத்து விசாரணை செய்தனர். அவர்களுக்கான விளக்கங்களை அளித்து கலைஞர்கள் தம்மை நிரூபித்து மீளுவதற்குள் போதும் போதுமென்றானது. இந்த அமளிக்குள் தமது கடவுச்சீட்டை தவறவிட்டோரும் பொருட்களை பறிகொடுத தோருமென சில சங்கடங்கள் நடந்தேறின. இராமேஸ்வரத்தில் இருந்து கப்பலில் இலங்கைக்குச் செல்ல தயாராகவிருந்த கலைஞர்களை வழியனுட்ப வந்த இயக்குநர் அவர்களைப் பாராட்டி வழியனுப்பியபோது "ஒரு காலத்தில் நாங்கள் ஐரோப்பாவுக்கும் நாடகம் கொண்டு செல்வோம்." என்ற இலட்சிய வார்த்தையை உதிர்த்து வழியனுப்பி வைத்தார். அவரது வார்த்தையைச் சுமந்தபடி கலைஞர்கள் இலங்கையை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
முடிஅரை
இற்றைக்கு 32 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இந்தக் கலைப்பயணத்தின் அனுபவச் சுவடுகளை, இப்போதும் நினைத்துப்பார்த்து நிறைவடையும் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் ஆழ்மன வெளிப்பாடுகளில் இப்பயணம் வரைந்த அனுபவ
雀8 - - ஏப்பிரல்
 

வரிகள் பசுமை மிக்கவையாக உள்ளதனை மீட்டுக் கொள்ளுகின்றனர். அந்த வகையில் இந்தப் பயணமானது "கலைக்கான விளைபயனை நோக்கிய பயணம் என்பதற்கப்பாலான பெறுமதியைக் கொண்டு விளங்குகின்றது.
சிற்பக்கலைஞனாகிய திரு A, V ஆனந்தன் தனது அனுபவ விளைபயனை பின்வருமாறு கூறுகிறார். "A V. M. ஸ்ரூடியோவில் காட்சிக் கட்டவுட்டுக்களைப் பார்த்ததன் பின்னரே நாம் மேடையேற்றிய நாடகங்களில் அவ்வாறான முப்பரிமாண மாயைத்தன்மைக்குரிய காட்சிவிதானிப்புக்களின் சாயல்களைக் கொண்டு வந்தோம். இது மட்டுமன்றி நான் ஒரு சிற்பக் கலைஞனாக வரவேண்டுமென்ற முதற் தூண்டுதலைப் பெற்றதே இந்தியப் பயணத்தின்போது அங்குள்ள சிற்பங்களைப் பார்த்ததன் பின்னரே." அதுபோல காலஞ்சென்ற S. M. போல் அவர்கள் இப்பயணத்தின்போது பள்மா பஜாரில் பார்த்த கோப்பிக் கபேயினால் தூண்டப்பெற்றே யாழ் நகரில் பங்குதாரர் ஒருவருடன் இணைந்து 'றிக்கோ கோப்பி' என்ற கடையை அமைத்தார். இப்பயணத்தினை நினைவுகூரும் G. P. பேர்மினஸ். “தமிழ் நாட்டில் பார்த்த நாடகங்கள் நடிப்பிலும், நெறியாள்கையிலும் நாம் பின்பற்ற வேண்டிய பல விடயங்களை உணர்த்தியது." என்கின்றார். N.S. ஜெயசிங்கம் ".சினிமா என்கின்ற கலைவடிவத்தின் உருவாக்க முறைகள் பற்றி இந்தப் பயணத்தில்தான் அறிந்தேன்" என்கிறார். இவ்வாறு ஒவ்வொரு கலைஞர்களின் மனதில் எழுதிய புதிய அனுபவ வரிகளாய் நிறைந்த இந்தப் பயணம் திருமறைக் கலாமன்ற வரலாற்றில் மட்டுமன்றி ஈழத்தின் அரங்க வரலாற்றிலும் குறிப்பிடப்படவேண்டிய மிக முக்கியமான நிகழ்வாகும்.
இக்கட்டுரைக்காக நேர் கண்டவர்கள்; நீ மரியசேவியர் அடிகள், G. P பேர்மினஸ், A, V ஆனந்தன், N. S. ஜெயசிங்கம் A. யோசப், M. யேசுதாசன், S சின்னராஜா, G. அல்போன்ஸ் ஒளிபடங்கள் - G. P பேர்மினஸ்)
ஐரோப்பியக் கலைப் பயணங்களும் அவற்றுக்கான பின்னணிகளும்
70 களில் திருமறைக் கலாமன்றம் படிப்படியாக வளர்ச்சி கண்டிருந்த காலத்தில் மரியசேவியர் அடிகள் பணியாற்றிய பங்குத்தளங்களுடன் இணைந்த நிலையிலேயே வளர்ச்சி கண்டது. இடைப்பட்ட காலத்தில் மரியசேவியர் அடிகள் தன் மேற்படிப்புக்காக ஐரோப்பாவுக்குச் செல்லும் சூழல் ஏற்படுகின்றது. அவர் இல்லாத இடைக்காலத்தில் அருள்திரு மேரி பஸ்ரியன் அடிகளும், அதன் பின்னர் அருள்திரு ராஜன் அடிகளும் திருமறைக் கலாமன்றத்தின் காப்பாளர்களாக இருந்து அதன் வளர்ச்சிக்கு துணையாக நின்றார்கள். அதேவேளை திருமறைக் கலாமன்றம் பெருவிருட்சமாக தன்னை வளர்த்துக் கொள்வதற்கான அடிப்படை இந்தக் காலத்திலேயே இடப்படுகின்றது.
உரோமாபுரியிலே தன் முதுமாணிப் பட்டப்படிப்பொன்றை இறையியல் துறையில் மேற்கொண்ட அடிகளார், பின்னர் பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைக்கான மற்றொரு முதுமாணியையும், கலாநிதிப் பட்டப்படிப்பையும் தொடர்ந்தார். இடையிட்ட காலங்களில் இலங்கைக்கு வந்து கலைஞர்களை ஊக்குவிக்கத் தவறவில்லை. லண்டனில் தனது முதலாவது கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு அவர்
- ஜூன் 2005 0í][i][95í)

Page 21
இலங்கை வந்தாலும் அவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு அனுப்பப்பட்டார். ஜேர்மனியில் சிகிச்சையைத் தொடர்ந்து ஜேர்மன் மொழியைக் கற்று பசாவு பல்கலைக்கழத்தில் மற்றொரு கலாநிதிப் படிப்புக்காக அங்கேயே தங்கி ஆய்வுகளை மேற்கொண்டார். ஏறத்தாழ 14 வருடங்கள் அவரது வாழ்வு பிறநாடுகளிலேயே கழிந்தது. இந்தக் காலங்களில் அவர் சமஸ்கிருதம், ஜேர்மன் டொச், பிரெஞ்சு போன்ற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். ஒரு வகையில் 'டொச் மொழி அவருக்கு இரண்டாம் மொழியானது. ஐரோப்பாவில் கல்வி கற்ற காலத்தில் அவருக்கு பல ஜேர்மன் நாட்டவர்களுடன் நட்பு ஏற்பட்டது. ஜேர்மன் "ஹல்ஸ் பேக் நாடகக் குழுவினர் உட்பட பலரது நட்பும், ஆன்மீக குருத்துவப் பணியால் பலரது அபிமானமும் கிடைத்தது. இந்த அறிவு, ஆதரவு, அனுபவங்களுடன் மரியசேவியர் அடிகள் 1988 இல் இலங்கை திரும்பினார்.
ஐரோப்பாவில் ஏறத்தாழ 14 வருடங்கள் தனது கல்விக்கான அஞ்ஞான வாசத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய மரியசேவியர் அடிகள் திருமறைக் கலாமன்றத்திற்குப் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டுமென்ற எண்ணங் கொண்டாள். மிகுந்த பிரயத்தனங்களின் மத்தியில் அவர் உருவாக்கிய மன்றம் வளர்வதற்கு அவரது பிறநாட்டு நண்பர்கள் பலரும் துணை நின்றார்கள். அவரை பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராய் அனுப்புவதற்கு ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை முதலில் விரும்பி இருந்தாலும், மரியசேவியர் அடிகளின் விருப்பத்தினை உணர்ந்து பின்னர் உதவிபுரிந்தார். எனவே திருமறைக் கலாமன்றம் 'Centre for Performing Art's 616örgl 9,51356);556) Lig5ul நாமத்தை தரித்துக்கொண்டு மத எல்லைகள் கடந்த பண்பாட்டு நிறுவனமாக மாறத்தொடங்கியது. பன்முகப்பட்ட பல்வேறு பணிகளை திருமறைக் கலாமன்றம் ஆற்றத்தொடங்கியது.
இவ்வாறு நீட்சிபெற்ற மன்றத்தின் பணிகளின் மத்தியில் ஐரோப்பாவுக்கு நாடகம் கொண்டு செல்லும் எண்ணம் இயக்குநரால் முன் வைக்கப்பட்டது - அக்காலச்சூழலில் ஈழத்தில் இருந்து பலரும் வெகுவேகமாக புலம் பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்குப் பறந்து கொண்டிருந்தனர். எம்மவர்கள் வலசைகளாய் தேசம் விட்டுச் சென்று அந்நிய தேசங்களில் காலூன்ற முற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில்தான் இவ்வாறான பயணம் பற்றிய ஆர்வம் மேலெழுந்திருந்தது.
இக்கலைப் பயணத்திற்கென ஒரு நாடகமும் தயார் செய்யப்பட்டது. ஈழத்தின் மரபுவழி நாடகமாகிய நாட்டுக்கூத்து வடிவத்தினையே கொண்டு செல்லவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள். இதற்கு அவ்வருடம் வெளிநாட்டுக் கலைப்பயணம் மேற்கொண்ட கலைஞர் வேல் ஆனந்தன், கதகளி நடனத்துடன் சென்றபோது ஈழத்தின் தனித்துவமான வடிவம் எது? என்ற கேள்வி அங்கு எழுப்பப்பட்டதும் ஒரு காரணம் எனலாம். புலம் பெயர்ந்த எம்மவர்களின் மத்தியில் கொண்டுசெல்லும்போது எமது வேர்களுடனேயே செல்லவேண்டுமென்ற தெளிவும் இயக்குநர் முதல் நிர்வாகிகள் ஈறாக இருந்தது. இதன் விளைவே நாட்டுக்கூத்தின் தெரிவுக்கு காரணமாகும். எனவே, இப்பயணத்திற் கென நீ ஒரு பாறை' என்ற கூத்து தெரிவு செய்யப்பட்டது. அண்ணாவியார் பாலதாஸ், அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜா, A, J. அன்டர்சன் ஆகியோரின் முயற்சியினால் உருவாகிய இவ்வடிவம் மரியசேவியர் அடிகளின் மேற்பார்வையில் ஏற்கனவே மேடையேற்றப்பட்டுப் பலரின் பாராட்டைப்பெற்றது. இந்நாடகத்தை மேலும் நேர்த்தியுள்ளதாக்கி, வேடஉடை, ஒப்பனை, ஆடல்கள்
酶 ஏப்பிரல் - ஜ

என்பவற்றில் அதிக கவனம் செலுத்தி தயார்நிலைக்குட்படுத்தினர். ஆனால் , துரதிஷ்டவசமாக இப் பயணம் பல தடங்கல்களை எதிர்நோக்கி நின்றேபோனது. விசா அனுமதிகள் மிகவும் இறுக்கமாக்கபட்டிருந்தமை, பெருந்தொகையான நிதிச்சுமை, நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதில் எதிர்கொண்ட இடைஞ்சல்கள் என பலவும் இணைந்து அப் பயணம் நகர முடியாத இறுக்கத்தைப்பெற்று கைவிடப்பட்டது. இது இயக்குநர் முதல் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் மிகுந்த மன வேதனையை அளித்தது.
எனினும் விடாமுயற்சி மிக்க இயக்குநர் மரியசேவியர் அடிகள் சேர்ந்து போகவில்லை. எப்படியும் தடைகளை வென்று ஈழத்தமிழ்க் கலைக்குழு வொன்றை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றே ஆகவேண்டுமென உறுதி கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளையும் எடுத்தார். அவரது முயற்சியும் அதற்கான காலமும் கைகூட ஏழு வருடங்கள் பிடித்தன.
வட66த்தஉத்தரின் | geUTüứluổ, 833003ủ [[[[IGööTỉỗ – 1 (1997)
ஐரோப்பியக் கலைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்று பேரவாவுடன் செயற்பட்ட இயக்குநர் மரியசேவியர் அடிகளின் எண்ணம் எத்தனையோ பகிரத முயற்சிகளின் பின் 1996 இல் திட்டமிடப்பட்டு 1997 இல் சாத்தியமானது. இப்பயணம் திருமறைக் கலாமன்ற வரலாற்றில் ஒரு மைற்கல் எனலாம். காரணம் இதன்பின் மேற்கொண்ட பல பயணங்களுக்கான வாயில் இந்தப் பயணத்திலேயே திறக்கப்பட்டது.
2யணத்தின் ஆழலும் ஏற்படுகளும்
திருமறைக் கலாமன்றத்தின் வளர்ச்சியில் முக்கியமான ஒரு கட்டம் ஐரோப்பிய நாடுகளில் கிளைகளை அமைத்ததுடன் ற்படுகின்றது எனலாம். 90களில் தொடக்கத்தில் திட்டமிட்ட யணத்தை தொடரமுடியாது போனதற்கு ஐரோப்பாவில் দুটা 2005 雷9

Page 22
மன்றத்தினை வரவேற்கவும், நிகழ்வுகளை ஒழுங்குசெய்யவும் போதிய பலம் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம் எனலாம் இந்தச் சாவாலுக்கு முகங்கொடுக்கவும் மன்றத்தின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டும், புலம்பெயர்ந்த எம்மவரிடையே கலைசார் உறவுப் பரிவர்த்தனையை தொடரவும் எண்ணங்கொண்ட இயக்குநர் அந்த நாடுகளில் மன்றங்களை அமைக்க முடிவுசெய்தார். ஒவ்வொரு வருடமும் தான் மேற்கொள்ளும் பயணங்களில் இதனையும் ஒரு முக்கிய இலக்காகக் கொண்டார். அவரது எண்ணத்தை ஈடுசெய்யக்கூடியதாக 60கள், 70களில் இருந்து அவரோடு தொழிற்பட்ட பல கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தமையும் அவர்களது ஆர்வமும் துணைசெய்தன. ݂ ݂
60களில் நாரந்தனைப் பங்கில் செயற்பட்ட பசில் லண்டனிலும், அவ்வாறு உரும்பிராயிலும், குருநகரிலும் இணைந்து கொண்ட திரு இம்மனுவேல், திரு சூரி ஆகியோர் பிரான்சிலும் (பரீஸ்), இயக்குநரின் உறவினராகவும் அதேவேளை அவரது கலைப்படைப்புகளில் கணிசமான உதவிகள் மேற்கொண்டவரான திருச்செல்வம் - ஜேர்மனியிலும், தொண்ணுறுகளில் கொழும்ட மன்றத்தில் பணியாற்றிய திருமதி சுகந்தி மணிவாசகம் நெதர்லாந்திலும் திருமறைக் கலாமன்றங்களை உருவாக்கினர் அவ்வாறே கனடா மன்றமும் உருவானது. இவ்வாறு மன்றங்களின் உருவாக்கம் இந்தப் பயணத்திற்கும் ஒரு தூண்டியானது. அந்தந்த நாடுகளில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதில் இவர்கள் முன்னின்று உழைத்தார்கள். இந்த ஊக்கத்துடன் ஐரோப்பியக் கலைட் பயணத்துக்கான ஆயத்தங்களை மேற்கொண்டார்.
நிகழ்வுகளுக்குரிய ஒழுங்குகளை மேற்கொண்டபின் இப்பயணத்திற்கென கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகளும் தெரிவுசெய்யப்பட்டன. 60களில் இருந்தே தொழிற்படும் மூத்த கலைஞர்கள் தொடக்கம் 90களில் இணைந்த இளைய கலைஞர்கள் வரை உள்ளடக்கிய 13 கலைஞர்கள் இப்பயணத்திற்கென தெரிவ செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் வருமாறு, மல்லாகம் A.V. ஆனந்தன், சுன்னாகம் M. தைரியநாதன், ஆனைக் கோட்டை M. யேசுதாசன் குருநகள் GP பேர்மினஸ், கொழும் புத்துறை A. பேக்மன் ஜெயராசா, பாஷையூர் F. யூல்ஸ் கொலின், இளவாலை A.R. விஜயகுமார், யாழ்ப்பாணம் H ஜெகதீஸ் , நாரந்தனை J. யோண் சன் ராஜ்குமார் நாவாந்துறை செல்வி S. யூலியஸ் கொலினா (கயல்விழி) குருநகர் M. சாம் பிரதீபன், செல்வி S. ஜான்சி, தாளையடி G. பிறேமலதா, இப்பயணத்தின் முழுப்பொறுப்பினையும் ஏற்று
2O ஏப்பிரல்
 

இயக்குநர் மரியசேவியர் அடிகளே இப்பயணத்திற்கு தலைமை வகித்தார். இந்தக் கலைஞர் தெரிவில் நம்பிக்கையும் அர்ப்பணமும், பற்றுணர்வும்கொண்ட அதேவேளை எல்லா வகைமாதிரியான நாடக ஆற்றுகைகளையும் நிகழ்த்தக் கூடியவாறானவர்களே தெரிவு செய்யப்பட்டனர். அதாவது நடிப்பு, இசை, ஆக்கம், நடனம், ஒப்பனை, ஆடைஅணி, ஒளி என அரங்கு சார்ந்த விடயங்கள் அனைத் தையும் கூடிய அளவில் தமக் குளிர் ளே செய்யக்கூடியவர்களாக இருந்தனர்.
இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்ட பயணத்திற்கு ஒரு பெயர் இடப்படவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. மன்றத்தின் நிர்வாகக் குழுவினர் கலந்துரையாடி "வடலிக்கூத்தர்" என்ற பெயர்ப் பதத்தினை இக்குழுவுக்கு சூட்டலாம் என முடிவு செய்தனர். இந்தப் பயணக்குழுவின் பெயருக்குள்ளேயே அதன் நோக்கமும் அடங்கி இருந்தது. யாழ்ப்பாண தட்பவெட்ப சூழலில் வளரக்கூடிய, யாழ் மண்ணை அடையாளப்படுத்தும் ஒரு மரமாக பனை காணப்படுகின்றது. அதேவேளை எவ்வளவு வெப்பத்தையும் தாங்கிவளரும் பயிராகவும் இதுவே காணப்படுகின்றது. அதுபோலவே கோர யுத்தத்தின் வெப்பத்திலும் அழிந்துவிடாது இளமைத்துவத்துடன் காணப்படும் எமது கலைச்செழுமையும் பண்பாடும் அடையாளப்படுத்தப்பட்டு நாமும் நமக்கோர் நலியாக்கலையுடையோம்' என்று ஓர் பகிர்வினை புலம்பெயர் நாடுகளில் அறிக்கை இடவும், இப்பெயர்ப்பதம் தனக்குள் கலந்துநின்று பொருள்தரும் என எண்ணினர்.
கலைப் பயணமொன்றை மேற்கொள்ளும் நோக்கம் நீண்டநாட்களாக இலட்சியப்படுத்தப்பட்டிருந்தாலும், பயணம் ஏற்பாடுசெய்த காலத்தின் சூழல் பல தேவைகளைக் கொண்டிருந்தது. ஈழத்தில் அடைகாத்து வளர்த்த கலைச் செழுமைகள் கோரயுத்தத்தின் பிடியிலும் அழிந்துவிடவில்லை அவை மீண்டும் புதிது புதிதாய் கருக்கொள்ளுகின்றன. புலம் பெயர்ந்து தேசமெங்கும் வாழும் எம் தமிழனத்தின் பரப்புக்கள் விரிவடைந்து கொண்டு செல்லுகின்றன. பிறிதொரு பண்பாட்டின் மத்தியில் நடப்பட்ட கிளைகளைப் போல் அவர்கள் தம் வாழ்வியலைத் தொடர்ந்தாலும் அவர்களை எம்முடன் ஒட்டவைத்துக் கொண்டிருப்பவை பண்பாட்டின் பல்வகைக் கூறுகள் ஆகும். அந்தப் பண்பாட்டின் தாய்மை ஊற்றாய் எம் மண்ணோடுகொண்ட உறவுகள், தொடர்புகள், பரிவர்த்தனைகள் விளங்குகின்றன என்ற சிந்தனையின் யதார்த்தத்தில் இங்கிருந்து விரிந்த எமது சமூகத்துடனான விழுதுகளுடன் எமக்கான தொடர்புகள் அவசியம் வேண்டப்பட்ட காலம் அது. அதிலும்
- ஜூன் 2005 破卿邸

Page 23
யுத்தத்தின் நாட்களுக்குள் வாழ்ந்து கொண்டு எம்மை நாமும் அவர்களை அவர்களும் இரத்தமும் சதையுமாய் இனங்காட்டி உறவுகொள்ள வெறுங்கடிதங்கள் மட்டும் போதாது என்ற உணர்வுநிலையின் வேண்டலிலும்தான் இந்தப்பயணத்தின் இலக்கு வரைவு செய்யப்பட்டிருந்தது.
கலைத் தயாரிப்புகள்
முக்கியத்துவம் மிக் கதான இந்தக் கலைப் பயணத்திற்கென நான்கு நாடகங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஜெனோவா', 'சத்தியவேள்வி', 'சாகாத மனிதம்', 'அமைதி' ஆகிய நான்கு நாடகங்களும், 12 கலைஞர்களைக் கொண்டு நிகழ்த் தத் தக்கதாக வடிவமைக் கப்பட்டன. இவற்றின் வடிவத்தெரிவுகளிலும், பாடு பொருளின் தெரிவுகளிலும் கணிசமான அளவு பயணத்தின் நோக்கம் தங்கி இருந்தது. "ஜெனோவா பாரம்பரியமான தென்மோடி நாட்டுக்கூத்து ஆகும். இதனை பரீட்சாத்தமான ஒரு படைப்பாக, இயக்குநர் மரியசேவியர் மாற்ற முயன்றார். அதன் விளைவாக இதன் முதற்பகுதி 'கூத்தாகவும், இரண்டாவது பகுதி இசை நாடகமாகவும், மூன்றாவது பகுதி நவீன நாடகமாகவும் ஆக்கும் ஆலோசனையை முன்வைத்தார். எனவே முன்பகுதி மரபுவழிக் கூத்தாக அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவினால் வடிவமைக்கப்பட, இரண்டாம் பகுதி இசை நாடகமாக இசைத்தென்றல் ம. யேசுதாசனால் வடிவமைக்கப்பட்டது. மூன்றாம் பகுதி இந்த நாடகத்தின் பாடுபொருளை வியாக்கியானம் செய்யும் 'பெண்ணிய கருத்துக்களை முன்வைக்கும் நவீன நாடகமாக ம. சாம் பிரதீபனால் வடிவமைக்கப்பட்டது. எமது மரபு வழிக்கலைகளையும் நவீன நாடக நுட்பங்களையும் இணைத்து நின்ற இப்படைப்பு, இயக்குநரின் மேற்பார்வையுடன் நீண்ட நாள் ஒத்திகையில் உருப்படுத்தப்பட்டது. "சத்தியவேள்வி ஈழத்தின் பிரபல்யம் மிக்கதான 'அரிச்சந்திர மயான காண்டம்' நாடகத்தின் செம்மையாக்கப்பட்ட வடிவம். M. தைரியநாதனின் துணையோடு இயக்குநர் மரியசேவியர் 90களின் ஆரம்பத்திலேயே நெறிப்படுத்திய வடிவம். 'சாகாத மனிதம் 95 இடப்பெயர்வின் அவலத்தையும், பிள்ளைகளை பிரிந்து முதுமையில் வாடும் தந்தை ஒருவரின் சோகத்தையும், உருக்கத்துடன் வெளிப்படுத்தும் சமூகநாடகம்; இதனை P.S. அல்பிரட் அவர்கள் எழுத GP பேர்மினஸ் நெறிப்படுத்தி இருந்தார். இவற்றுடன் பலரின் கூட்டாக்கமான 'அமைதி என்னும் வார்த்தைகளற்ற (Miming) நாடகம் எமது நாட்டுப்பிரச்சினையை குறியீடுகளால் சொல்லவந்த நாடகம், இந்தப்
ష్రఫ్ఘ ஜெனோவா நாடகத்தில்.
酶 ஏப்பிரல் - ஐ
 
 
 
 

படைப்புக்கள் எமது பண்பாட்டின் வடிவங்களாக, பிரச்சனையை பேசுகின்ற வடிவங்களாக நின்றன. இவற்றின் தாக்கவிசைகளை பயணத்தின்போதுதான் அதிகம் உணர முடிந்தது. இந்த நான்கு படைப்புக்களும் ஏறத்தாழ இரு மாதத்திற்குள் தீவிர அக்கறையுடன் தயார் செய்யப்பட்டன. இவற்றுடன் மூத்த கலைஞரும், சிற்பியுமான A.V. ஆனந்தனின் 30 மரச்சிற்பங்களும் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. மண்ணின் பல்வேறு அவலங்களை கலாபூர்வமாக வெளிப்படுத்திய பல சிற்பங்கள் அதில் இருந்தன. செல்லுமிடங்களில் சிற்பக்கண்காட்சிகளை நடத்துவதும் பயணத்தின் நோக்கமாக இருந்தது.
பயண அனுமதிக்வி
இவ்வாறு பயணத்தினை நன்கு திட்டமிட்ட இயக்குநர், இருவாரங்களுக்கு முன்னதாகவே அனைவரையும் கொழும்புக்கு அழைத்து பயண அனுமதிக்கான தீவிர முயற்சிகளை எடுத்தார். கலைஞர் குழுவை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்வதென்பது கல்லில் நாருரிக்கின்ற செயல் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் ஆளுமைமிக்க ஒரிரு தமிழ் நடனக்குழுக்களும், பல சிங்கள கலைக்குழுக்களும் இவ்வாறான பயணங்களை மேற்கொண்டு பயணத்தில் ஈடுபட்டோர் சிலரை ஐரோப்பாவிலேயே விட்டுவந்ததனால் ஏற்பட்ட ஆத்திரத்துடனும் கொதிப்புடனும் தூதராலயங்கள் செயற்பட்டு வந்தன. அதேவேளை யுத்த சூழலும், அதிகமான தமிழர்கள் பொய்யான ஆதாரங்களோடு பிறநாடு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டதனால் யாழ்ப்பாணம்' என்றாலே தூதராலயங்களின் விசாக் கதவுகள் மூடும் நிலையே அங்கிருந்தது. இந்தச் சூழலில்தான் இயக்குநர் தன்னுடன் பதினான்கு கலைஞர்களுக்குமான பயண அனுமதிக்கான விசாவுக்குரிய விண்ணப்பத்தினை அனுப்பி நின்றார். ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு செல்லத்தக்கதான "செங்கன் விசாவுக்கும், சுவிற்சிலாந்துக்கான விசாவுக்கும், லண்டனுக்கான விசாவுக்கும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.
விசா தரப்படுதல் மிகவும் கடினம் என்பதும், ஒருமுறை அனுமதிபெற்று மீண்டுவந்து எமது பிரமாணிக்கத்தை காட்டினால் பின்னர் விசா எடுப்பது அவ்வளவு கடிதானதல்ல என்பதனை இயக்குநர் உணர்ந்து இருந்தார். எனவே கலைஞர்கள் அனைவரும் ஆத்மீக நம்பிக்கையுடன் தியானங்களிலும், வழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தனர். பிரான்ஸ் தூதராலயத்தில் முதலாவது
تمنتقل
তেটো 2005 *్ళ 21

Page 24
s
நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அனைவரும் நம்பிக்கையுடன் சென்றனர். அங்கு வயதில் குறைந்த இருவருக்கு மட்டும் நேர்காணல் இடம் பெற்றது. உடனே விசா மறுக்கப்பட்டது. மிகுந்த துயரத்துடன் அனைவரும் திரும்பினர். விடாமுயற்சிகொண்ட இயக்குநர் சோர்ந்து போகவில்லை. தனக்குத் தெரிந்த எல்லா வழிகளிலும் போராடினார்.
விசா மறுக்கப்பட்ட செய்தி யாழ்ப்பாணத்துக்கும் பரவியது. இப்பயணம் சாத்தியமற்றது என்ற அவநம்பிக்கை எல்லோர் மனங்களிலும் பரவியது. மனதை ஆற்றுப்படுத்தவும் கொழும்பில் நிற்கும் காலத்தை பயன்படுத்தவும் எண்ணி கலைச் செயற்பாடுகளை இரத்தினபுரி, ஹப்புத்தளை போன்ற இடங்களில் நடத்துவதற்கு இயக்குநர் முனைந்தார். ஒருபுறம் விசாவுக்கான பகீரத முயற்சிகளை மேற்கொண்டும், மறுபுறம் கலைச் செயற்பாடுகள் நன்கு செம் மையுறத்தக்க வகையில், இரத்தினபுரியில் பல இடங்களிலும், ஹப்புத்தளையில் காகல எஸ்டேட்டிலும் நாடகங்களை மேடையேற்றியதுடன் நாடகப் பட்டறைகளையும் நடத்தினர். இவ்வாறு இயங்கிக்கொண்டிருந்த போதுதான் இயக்குநரின் செய்தி ஒன்று கலைஞர்களுக்கு விரைந்து வந்தது. ஆம் விசா கிடைத்துவிட்டது என்பதுதான் அந்தச் செய்தி.
霍
சுனாமி இயற்கை அனர்த்தம் நிகழ்ந்து 26.06.2005 உடன் அரையாண்டு
ஏப்பிரல்
 

எல்லோரின் மனங்களும் மகிழ்வில் மிதந்தன. வேகமாக பயண ஏற்பாடுகள் நடந்தேறின. 10.09.1997இல் பயணத் திகதியும் தீர்மானிக்கப்பட்டது.
(பயணங்கள் தொடரும்.)
இதயம் இருந்த இடமிப்போ வலிக்கிறது. இதயம் இருந்த இடம்
இப்போ வெறுமையாகி அவ்விடத்தில் நீரூற்றாய் வலி சுரந்தபடி இருக்கு எப்படி இதயத்தை இழந்தேன்?
என்றைக்கு? எப்போ? இதயத்தைக் குருதி சிந்த இழந்துவிட்டேன்? அன்றொருநாள் நீ என் எதிர்வந்து நொடிப்பொழுதில் கண்கெளவினாயே. அன்றிதயம் பறிகொடுத்தேன். எப்படி இதயத்தை இழந்தேன்? என் கண்ணிரண்டை உன்கண்கள் தின்றதும், உன் கையென் கட்குழியினுள்ளே சென்றது; அக்கை எந்தனது தொண்டையூடும், என் சுவாசப்பையூடும் ஊர்ந்து சென்று இதயத்தைப் பற்றிப் பிடித்துப் பழம்பறித்தல் போற்பறித்துப் பிடுங்கி எடுத்து அதே பாதையிலே திரும்பிற்று. இதயத்தை உன்கை பறித்த நொடியிருக்கே அதை அந்த வேதனையை எடுத்துரைக்க முடியாது. அந்தக் கண துளியை அளந்தறிய இயலாது. இதயம் பறிபட்ட கணத்தில்.
உயிர் அதிர. குருதி துளித்துளியாய்க் கொட்டி, உயிர் அடிவரையும் பரவி நனைத்திற்று!
இதயத்தை உன்கைகள் கொண்டு சென்றபோது உடல் உருக்குலைந்து போயிற்று. இதயம் இழந்து எப்படியோ நடைப்பிணமாய்த் திரிகின்றேன். என்னிதயம் உன்வசமா இருக்கிறது? இதயம் இருந்த இடம் இப்போ வலிக்கிறது! இதயம் இருந்த இடம்
இப்போது வெறுமையாகி அவ்விடத்தில் நீரூற்றாய் வலிசுரந்தபடி இருக்கு!
$\
- ஜூன் 2005 酶

Page 25
ஏப்பிரல் -
酶
 

பாரமிடிடேன்
பஞ்சத்தின் வெளி 5கி வீசியது தொலைவில் - மீண்டும் றைத்தெழுந்து
பாரங்களிஉடேன் லங்களாய் நொருங்கி ாளியாய் குவிந்தது
.... ILLI از குப்பு இணைவு அதுதோற்க ாதாமைகலென் வசம்
ருங்கி ரோடு சிதைத்து கனவுகளை ந்தள்ளினகடைசி இடங்களுக்கு பால்.
து
5ங்களை நானே மென்று ம்பெற்றேன்
போ
ளைகளினூடே நானும் ாலய வெளியில். ரிர்நிலவின் ரசிப்பிலும், ர்களின் மிகையிலும், ங்கிக்கவியும் பொழுதை அறிவீரா.? ாளிகள் சுடர்ந்த ந்து பரந்தது எங்கும் ணத்துவானங்களாய் .
னும்
வெளியும் இணைந்த ஒர் பொழுதில், டி வந்தீர்கள் - உங்கள் வாளக் குதிரைகளை டத்தகன்ற தலையுயர்த்தி
னே
ாட்டித்தீர்த்தீர்கள் விடத்தை ந்த நஞ்சு றிப் படர்ந்து எல்லாமும் நிதாயிற்று
கித்தடங்கினேன் ானமும் மீளவில்லை திகைப்பு. றுக்களிலும் துவாரமிடும் கள் வியாபித்தல் ாறியாத்தவறே காண்.
லயின் தீப்பிழம்புள் அல்லது
ற்கு ஒப்பான
ாறோரிடத்தில் - எனது Ā. ளியை நிச்சயித்தேன்; - ாரமிடிடேன், தொடர்ந்து ளகளிஉடேன் ஞ்சினம் கொண்டீர்கள்.! ாடங்கள் அதிர மூச்சிரைந்து ட இடைவெளியில் லாது போனிர்கள் னத்தூவானங்களாய் ந்து பரந்தது
வெளி.
് ശ്രമെല്ല
8888X888
URANTழ்ப்பாணம். ===
p5টা, 2005 23

Page 26
அந்த வீடு கலகலப்பு நிறைந்த சூழலால் நிரப்பப்பட்டு இருந்தது. வழக்கமாக இப்படி அதிகமாக இந்த வீடு கலகலப்பதில்லை. முற்றத்தில் நான்கு ஐந்து சிறுவர்கள் ஓடி விளையாடிக்கொண்டு இருந்தார்கள். வாயில் படிக்கட்டில் இருந்தவாறே நடுத்தர வயதைத் தாண்டிய இருவர் ஏதோ சுவாரஸியமாக கதைத்துக்கொண்டு இருந்தார்கள். வீட்டில் ஆண்களும் பெண்களுமாக சிலர் ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவர்களின் அசைவியக்கங்களில் இருந்து புரிந்துகொள்ளக் கூடியதாய் இருந்தது. வீட்டினுள் இருந்து சிணுங்கியபடி தன் தாயின் சட்டையைப் பற்றிப்பிடித்தவாறு வெளியே வந்தான் கிரிசாந், ‘என்னப்பா இன்னும் சரிவரேல்லையே! வாசலில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர் கேட்டார். இல்லையப்பா! அவன் உள்ளுக்குப் போகவே பயப்படுறான்; வெளியிலும் இருக்கிறானில்லை; இனிப் பரமநாதன் அங்கிள் வீட்டைதான் போகவேனும், நிலமையை விளக்கினாள் பூர்ணிமா, ‘இனி இதுக்காக வீடு வீடாய்த் திரியிறதே! ஒரு மாதிரி சமாளிச்சு இருத்தப்பாரப்பா' என்றார் அந்த நடுத்தர வயதைத் தாண்டிய நபர். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து இருவரும் கணவன் மனைவி என்பதும் கிரிசாந் அவர்களது மகன் என்பதும் விளக்கமாயிற்று.
இப்ப வெளிநாட்டில இருந்து வாற ஆட்களுக்கு இதே பெரிய பிரச்சினையாய்ப் போச்சுது. "இஞ்சை இப்ப எல்லாரும் "கொமட் கட்டுறதிலைத்தான் கவனமாய் & இருக்கினம். அங்கை இருந்து வாற ஆட்களும் "கொமட் இருந்தால்தான் வசதி என்று நினைக்கினம் சொல்லியவாறு சிரித்தார் அருகில் இருந்தவள். 'எல்லாரையும் அப்படிச் சொல்லேலாது. அங்கை இருந்து வாற ஆட்கள் ஒரு சிலர் அப்பிடி எதிர்பார்தாலும், அது பழக்கப்பட்டதால & வந்ததாய் இருக்கலாம்! அதை முற்று முழுதாய் பிழை என்று சொல்லவும் ஏலாது கூறியவாறு பேச்சில் கிரிஷாந்தின் பேரனும் - வந்து இணைந்துகொண்டார். "இங்கை இருந்து போனனாங்கள் சமாளித்துக்கொள்ளுவம். அங்கையே பிறந்து வளர்ந்த எங்கடை பிள்ளையளிட்டை அப்படிச் சமாளித்துக்கொண்டு போகிறதன்மை இருக்கவேணும் எண்டு நாங்கள் எதிர்பார்க்கேலாதுதானே’ பேரனின் கருத்தில் இருந்த நியாயப்பாட்டிற்கு முண்டு கொடுக்குமாப்போல கூறினார் கிரிஷாந்தின் தந்தை,
ஓடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் ஆராவாரம் குறைந்தபாடாய் இல்லை. பூர்ணிமா கிரிஷாந்தை அவர்களுடன் இணைக்க முயற்சித்தார். முடியவில்லை மம்மி திஸ் இஸ் பாட் (This is bad) b|Trias 61stiabó0) 6f 60L(3UTSILb' assflog Tib அழுகிறான். நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாது திணறிக்கொண்டு இருந்த பூர்மணிமாவுக்கு மீண்டும் ஒரு முறை முயற்சித்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் ஏற்பட கிரிஷாந்தை தூக்கிக்கொண்டு கொல்லைப் பக்கமாக போனாள். உண்மையில் பூர்ணிமாவிற்கே மலக்கூடத்திற்குப்போக என்னவோ செய்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் அவளிற்கு இப்படி இருந்ததில்லை. ஏன் இவளுக்கு இப்போது மட்டும் இப்படி அவளாலேயே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அப்படி என்றால்
24 ஏப்பிரல் -
 
 

கிரிஷா நீ சங் கடப் படுவதில் :5ෙටාර් தவறேதுமில்லை என்பது மாதிரி
அவளுக்குப்பட்டது. இரண்டு நாட்களாக கிரிஷாந் இயற்கையின் அழைப்புக்கு செவிசாயப் க் காததால் சீராகச் சாப் பிடுவதில் லை. அசெளகரியப்படுபவன் போல் அடிக்கடி சிணுங்குவதும் சலிப்புறுவதுமாகக் காணப்படுகிறான். இதைச் சரிக்கட்டுவதே பூர்ணிமாவிற்கு பெரும்பாடாக இருந்தது. கணவன்மீது அவளுக்கு இப்போது கோபம் வருகிறது. தன்னையும் குழந்தையையும் கவனியாது அசிரத்தையுடன் அவர் இருப்பதாக அவளுக்குப்பட்டது. தம்பி நானும் உள்ளுக்கு வாறன் ஒருக்காய் றை (Try) பண்ணிப் பாருங்கோ! பிளிஸ் குட்டி' என்று குரலில் கெஞ்சியவாறு மலக்கூடத்தினுள் அவனை அழைத்துச் செல்ல முயற்சித்தாள். "நோ (No) மம்மி நான் மாட்டன்' என்றான் வீரிடும் குரலில் கிரிஷாந. இப்போது பூர்மணிமாவிற்கு இங்கு வந்தது தவறாகி விட்டதுபோல் தோன்றியது. என்ன நினைத்தாளோ கிரிஷாந்தை தூக்கிக்கொண்டு மீண்டும் முற்றத்திற்கு வந்தாள் என்னப்பா இதில இருந்து சுகமாய் கதைத்துக்கொண்டு இருக்கிறியள்! நாங்கள் என்ன பாடு எண்டு கொஞ்சம் யோசிச்சு பார்த்தியளோ' 'என்ன செய்யச் சொல்லுறீர். தலைகீழாய் நிக்கட்டே? எதுவும் நடக்காததுபோல இயல்பாகக் கேட்டார் பூர்ணிமாவின் கணவர். அவளுக்கு ஆத்திரம், ஆத்திரமாக வந்தது. கிரிஷாந்தை கீழே இறக்கி விட்டுவிட்டு வெடுக்கென்று உள்ளே சென்று விட்டாள். இங்கு ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவர்கள்போல சிறுவர்கள் தமது விளையாட் டை நிறுத் தி 「 அமைதியானார்கள். அது சொல்லுற மாதிரி சொன்னால் பிள்ளையள் கேக்கும் இவவுக்கு சரியாய் "ரக்கிள்' பண்ணத் தெரியாது. என்றவாறு எழுந்து கிரிஷாந் தை தூக்கிக்கொண்டு கொல்லைப்பக்கம் போக முயற்சித்தார் பூர்ணிமாவின் கணவர். 'நோ! டாடி, நோ! டாடி என்றவாறு பெரிய சத்தமாக அழ ஆரம்பித்தான் கிரிஷாந், இது சரிவராதப்பா! நீர் சொன்ன மாதிரி பரமநாதன் வீட்டைதான் போகவேணும் வெளிக்கிடும்! பூர்ணிமாவை சமாளிக்கும் பாணியிலும் அவள் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் பாணியிலும் சொன்னார் கணவர்.
ஆட்டோ ஒன்று வாசலில் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. 'வந்ததிற்கு நீங்கள் அதுகள் வீட்டைபோகவில்லை. இப்ப இதுக்கெண்டுபோக அதுகள் என்ன நினைக்குதுகளோ தெரியேல்ல. என்று பூர்ணிமாவின் தாய் அவர்களை அங்கு செல்லாது தடுத்தாட்கொள்ள முயன்றாள். அதெல்லாம் சமாளிக்கலாம் மாமி. ஆபத்திற்குப் பாவமில்லை. என்று சிரித்தவாறே கிரிஷாந்தையும் தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டார். ஆட்டோ புழுதியை வாரி தூற்றியவாறு சென்றது. அப்பவும் சொன்னனான் ஒரு "கொமட்' கோதாரியைக் கட்டி இருக்கலாம் எண்டு, இப்ப இல்லாததால மணிசர் படுறபாடு' என்று தனக்குள் முணுமுணுத்தவாறே வாயிற் கதவுகளை அகலத் திறந்தார் கிரிஷாந்தின் பேரன். "கொமட் கட்டுவதற்கு வேண்டிய உபகரணங்களைத் சுமந்தவாறு உழவு இயந்திரம் ஒன்று வாயிலைத்தாண்டி நுழைந்தது. ()
ஜூன் 2005 Dayya,

Page 27
靴
இந்த உதிர்வுகளின் வரிசையி
திரு பிரான்சீஸ் ஸ்ரனிஸ்
தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, விளங்கியதிரு.த. சிவராம்தராக்
“செம்பியன் செல்வன்' என்ற புனை பெயரில் கடந்த அரை நூற்றாண்டு வரை இலக்கியம் படைத்த ஆ.இராஜகோபால்; காலணித்துவம் தேசத்தை விட்டு நகர்ந்த காலத்தில் தாய் மொழிக் கல்வியை உட்கொண்டு எழுந்த முதற் பாரம்பரியத்தின் அடையாளமாகத் தோன்றியவர். ஈழத்தமிழரின் தனித்துவம் என்று கூறத்தக்கதான புனைகதை இலக்கியங்களை படைத்த புதுமைப் படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், உருவகம், நாடகம், சினிமா, விமர்சனம் என எழுத்துலகின் பல் பரிமாண ஆளுமையைக் கொண்டு ஈழத்தமிழ் இலக்கியச் சோலையை அலங்கரித்தவர்; படைப்பாளிக்குரிய உன்னத நேர்மையை கடைசிவரை கைக்கொண்டி ருந்தவர். தமிழ்த் தேசியத்தின் மட்டில் பற்றுறுதியுடன் செயற்பட்ட நாட்டுப்பற்றாளன்'. புகழுக்காகவோ, பணத்துக்காகவோ தனது எழுத தை விலை போகச் செய்யாத கொள்கைவாதி; இந்த இலட்சணங்களை தனதாக்கிக்கொண்ட அமரர் செம்பியன் செல்வனின் வெற்றிடம் நிரப்பப்படக்கூடியதல்ல.
யாழ் இந்துக்கல்லூரியில் மாணவப் பராயத்தில் ஆரம்பமான அவரது எழுத்துலகப் பிரவேசம் இறக்கும் இறுதிக் கணங்கள்வரை தொடர்ந்தது என்பது வரலாறாகும். பேராதனைப் பல கலைக் கழகத்தரின் புவியரியல் சிறப்புப்பட்டதாரியாகிய இவரின் எழுத்து வேட் கை பல கலைக் கழகத்திலேயே வேகங்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆசிரியராக, அதிபராக, கல்வி நிர்வாகியாக தனது கடமைகளுக்குள் புகுந்து கொண்டாலும் எழுத்தை நேசித்து இறுதிவரை எழுதியதுடன் புதிய இளஞ்சந்ததியொன்றை உருவாக்கிய பணியையும் நிறைவேற்றினார். அவரிடம் காணப்பட்ட சிறப்பு அவரது வயதுக்கு
அண்மைய நாட்கள் ஈழத்தின் கலை இலக்கிய பா கலைஞர்கள் பலரை இவ்வுலக வாழ்விலிருந்து அகற்றியது.
ငါ့f(gပ္ပတ္တိg|6လ႕လ်၊ ႏွ၍
செம்பியன் செல்வன்), பேராசிரியர் செ சிவஞானசுந்தரம்
லாஸ் (ஸ்ரனிமாஸ்ரற் ஆகியோரை அமரர் செம்பியன் செல்வன் அவர்களின் உள்ளு பிரசுரித்திருந்தோம். இந்த இதழில் அவருக்கான அஞ்சலிக்கு 3. மறைந்த இந்த எழுத்தாளர்கள் கலைஞர்கள்
G
20.
LD60) so 6 :
மூத்த எழுத்தாளர் வயதில் இளைய வாழுங் முயற்சிகள் மட்டு பலருக்கு முன்னு ஆற்றிய பங்களி விமர்சன அரங்குக தனிமுயற்சிகள் இளம்படைப்பாளி அனைத்தும் கா6 வாழ்ந்து கொண்ட அவரின் கையெழுத்துப் பி "அமிர்த கங்கை பல்கலைக்கழகத் ஆழியானின் பு ஆசிரியராகவும் தரிசிப்புக்களையு
தனது அறியப்பட்டார். அ கானம்', 'நெருப் ஆழியானுடன் இ6 அவலங்கள் அ சுயகெளரவம் பே சிறுகதைகள் சமூ தாக்கங்கள், பல தற்கொடையாளி வெளிப்படுத்தி அ 'சர்ப்பவியூகம் பே பத்திரிகைகள் -
酶
ஏப்பிரல் -
 
 
 
 
 
 

6)ung & O, եյոնստ։
աnփնurisortb.
&ട>
அஞ்சலிகள்
ம்பரியத்தின் இலையுதிர்காலம் போல் மூத்த எழுத்தாளர்கள் LD60 5565 கடந்துகொண்டிருக்கிறது. 3. ரகாசித்துநின்ற மூத்த எழுத்தாளர் திரு ஆ. இராஜகோபால் நாடக உலகினை அலங்கரித்துநின்றதிருவி.கே இரத்தினம், ழத்துக்கலைஇலக்கிய உலகு அண்மையில் இழந்துள்ளது.
புறமும் என்ற சிறுகதையை கடந்த கலைமுகம் இதழில் றிப்பை பிரசுரிக்க வேண்டியநிலை ஏற்பட்டது துயரமானது. அனைவருக்கும் கலைமுகம் தனது அஞ்சலிகளைத் காலை செய்யப்பட்ட தமிழினத்தின் சிறந்த ஊடகவியலாளராக
ாச்செலுத்துகின்றது. স্থ
யன் செல்வன்
05. 2005
களும் நண்பர்களாக இருந்தனர். மிகவு வர்களும் நண்பர்களாக இருந்தனர். காலத்தே அவர் செய்த படைப் மன்றி அவர் ஈடுபட்ட செயற்களங்களு றுதாரணமானவை. கல்விப்புலத்திலே 滋 ப்புகள், பல்வேறு கலை இலக்கிய மன்றங்கள், கருத்தமர்வுகள், 5ள் போன்றவற்றில் அவள் அளித்த பங்களிப்புகள், ஆற்றிய உரைகள் மட்டுமன்றி, பலகுழு முயற்சிகளுக்கு அளித்த பங்களிப்புக்கள், களை வழிநடத்துவதில் அவர் எடுத்துக்கொண்ட எத்தனங்கள் Uத்தே கரைந்து போனவையல்ல. பயன் பெற்றோர் ஆளுமையில்
[]]'''|Lങ്ങഖ. எழுத்துலகச் சாதனைகளும் பிரமிக்கத்தக்கவை. செங்கதிர் என்ற ரதியுடன் ஆரம்பித்த பேனாப்புரட்சி நீட்சிபெற்றது. "விவேகி' மற்றும் சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், இலக்கியவட்டத்தின் 'இலக்கியம், தின் கலைஞானம்' சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், செங்கை வியியல்', 'நுண் அறிவியல்' ஆகிய சஞ்சிகைகளின் இணை பணியாற்றினார். தனது ஆழம்மிக்க கருத்துக்களையும், சமூக ம் நேர்மையுடன் இதழியல் பணியில் முன்வைத்தார். இயற்பெயரைவிட புனைபெயரினாலேயே அவர் அதிகம் அதிகம் ந்தளவுக்கு அவரது படைப்புக்கள் மதிக்கப்பட்டன. கானகத்தின் பு மல்லிகை', 'விடியலைத்தேடும் வெண்புறாக்கள் செங்கை ணைந்து எழுதிய நிழல்கள் போன்ற அவரது நாவல்கள், மண்ணின் நிகார வன்முறையின் விளைவுகள், எழுச்சிகொள்ளவேண்டிய ான்ற பலவற்றையும் எடுத்தியம்புகின்றன. அவ்வாறே அவள் எழுதிய கத்தின் புரையோடிப்போன பழமையின் பிரச்சினைகள், நாகரீகத்தின் ன்பாட்டின் சிதைவுகள், அந்தரிக்கும் மனிதத்துவ அவலங்கள், களின் தியாகங்கள் என எண்ணற்கரிய பாடுபொருள்களை வரை அதிகம் இனங்காணச் செய்தன. "அமைதியின் இறகுகள், ன்ற சிறுகதைத் தொகுதிகள் மட்டுமன்றி பல்வேறு தொகுப்புகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிய சிறுகதைகள் இதற்குச் சாட்சியாக ஜூன் 2005 乏百下

Page 28
நிற்கின்றன.
அத்துடன், நாடகத்துறையிலும் அவருக்குக் கணிசமான பங்கிருக்கின்றது. இலங்கைக் கலைக்கழகம் இயங்கிய காலத்தில் பேராசிரியர் வித்தியானந்தனின் பணிகளில் அவருக்கு உறுதணையாக நின்றதுடன், யாழ்ப்பாணத்து நாடகங்கள் கொழும்பில் மேடையேற்றப்படுவதற்கு மிக முக்கிய காரணராகத் தொழிற்பட்டார். இவரது நாடக ஆக்கத்திறனும் கணிப்புக்குரிய முக்கிய விடயம் எனலாம். 'இந்திராஜித்', 'இருளில் எழும் பெருமூச்சுக்கள்' போன்ற நாடகங்கள் கலைக்கழக எழுத்தாக்கப் போட்டிகளில் பரிசுபெற்றவை. "சின்னமீன்கள்', 'எரியும் பிரச்சினைகள் ஆகிய நாடகங்கள் கலாசாரப் பேரவையின் நாடகப் போட்டிகளில் முதற்பரிசைப் பெற்றவை. அவரது மூன்று
முழு நிலவுகள் முக்கிய படைப்பு
இவை அறிவியல் சிந்தன Li60)Ld535ULL60)é திரைப்படத்தின் கோணங்களை படைப்பிலக்கிய மு வாழும் தன்மை பலர் இருக்க முத எவருமில்லை என
சமூகச் அர்ப்பணித்து ெ முன்மாதிரிகையில் அந்த வெற்றிடம்
வாழ்நாள் பேராசிரியர் என்ற உயர் பதவி பெற்ற வி. செ. சிவஞானசுந்தரம் அவர்கள் 30.03.1928 இல் இணுவில் ஊரில் செல்லத்துரை - செல்லம்மா தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.
கல்வி கற்று, பட்டங்கள் பெற்று, மருத்துவராகி, மருத்துவப் பேராசியராகப் பெரும்பணியாற்றிய சிவஞானசுந்தரம் அவர்கள் புகழ்பெற்ற பல்துறை எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், நடிகராகவும் விளங்கி 04.06.2005 இல் அமரரானார்கள்.
பாடசாலை மாணவராக இருந்த காலத்திலேயே கே. இலக்குமண ஐயர் என்ற தமிழறிஞரான ஆசிரியரிடமும், தமது சிறிய தந்தையாரும் தமிழ்ப் பேராசிரியருமான வி. செல்வநாயகம் அவர்களிடமும் சிறப்பாகத் தமிழ் கற் கும் வாய் ப் பைப் பெற்ற சிவஞானசுந்தரம் அவர்கள் இளமையிலேயே தமிழாற்றலும், ஆர்வமும் கொண்டவரானார். தமிழ் நூல் களையும், இதழ்களையும் பெருவிருப்போடு படித்தார்கள். இதனால் எழுத்தாற்றலையும் பெற்றார்கள். சிறுகதை, நெடுங்கதை (நவீனம் Novel) seasu புனைகதைத் துறைகளிலும் பிற எழுத்துத் துறைகளிலும் எழுதும் ஆர்வமும், ஆற்றலும் ஏற்பட்டுப் புகழ்பெற்றார்.
வீரகேசரி 02.03.1947 இதழில் அவர் எழுதிய சஞ்சலமும் சந்தோஷமும்' என்ற முதல் சிறுகதை வெளிவந்து அவருக்குப் புனைகதை எழுத்தாளர் என்ற பெருமையைக்
கொடுத்தது. அவர்கள் 'வி. செ. சி', "பெனிசிலின்', 'மகன்', 'ஜெயப் ஹிந்த் சாஸ்திரியார்' ஆகிய புனைபெயர்களில் கதைகளை எழுதினார். எழுத்தாளராகப்
பல்வேறு புனைபெயர்களில் எழுதி வந்த அவர்
O நந்தி
மறைவு : 04,
தமிழகப் பேரறிஞர அவர்களிடம் தம வழங்கவேண்டும் இல் இதற்குப் பதி
"நந்தி கொள்ளவும், ! புனைப்பெயர் சூட் எழுதிய அவர்கள் 1947 முதல் 195 பெயர்களில் எழு நந்தி அ ஒருவர் பேராசிரியர் சிறுகதைகளில் எனக்குச் சிறுகை என்று நந்தி அவர் கதைகள் பிரசாரத் விளங்குகின்றன" நெறிப்படுத்த தவி நந்தி அவர்களை நந்தி அ சிறுவர் நூல்கள், மிருத்துவ ஆய்வு நந்தி அ இருந்ததால் அவ e6)Is85(656)Lu தம்பதியினருக்குப் வழங்கப்பட்டது ' "சொக்கன் அவர்க அல்லாவிடில் இந்து நவீனமான கல்யா
26
ஏப்பிரல் - ஐ

என்ற நாடகநூல் நாடக இலக்கியத்திற்கு பெறுமதி சேர்க்கின்ற
மட்டுமன்றி அவர் எழுதிய நூற்றுக்கணக்கான உருவகங்கள் னயுடன் கருத்துக்களை உருக்கிச்செறிந்த சொற்படைப்புக்களாக வ. அதுமட்டுமன்றி எழுதிய திரைவிமர்சனங்கள், 'வாடைக்காற்று' திரைக்கதைவசனம் போன்றவை சினிமாவை தரிசிக்க வேண்டிய விபரித்து நின்றன. இவ்வாறு அவர் எடுத்தாண்ட ஒவ்வொரு pயற்சிகளும் பெறுமதி மிக்கவையாக, காலத்திலும், காலங்கடந்தும் மிக்கவையாக உருக்கொண்டு கிடக்கின்றன. ஆனால் மூத்தோர் திராவயதில் அவர் காலமானது, அவரின் இழப்பு இடைவெளியில் ாற வெறுமையை உணர்த்தி நிற்கின்றது.
சிந்தனையுள்ள படைப்பாளியாய், சுயநலங்கருதாது தம்மை 5ாள்கை உறுதிப்பாட்டோடு வாழ்ந்து சென்ற இவரின் வாழ்வு தடம்பதிக்க நினைக்கும் புதிய படைப்பாளிகள் சூல்கொள்ளுமட்டும் வெறுமையாகவே கிடக்கும். @
யோவான்
6, 2005
ான இராசகோபாலாச்சாரியார் (ராஜாஜி க்கு ஒரு பொருத்தமான புனைபெயர் என்று கடிதம் எழுதினார். 9.05.1956 ற் கடிதம் எழுதிய ராஜாஜி அவர்கள், ! என்கின்ற புனைப்பெயரை வைத்துக் பரமசிவன் அருள்வானாக" என்று 羲 டி, வாழ்த்தினார்கள். 1947 முதல் 1966 வரை 25 சிறுகதைகளை 18 கதைகளை நந்தி' என்ற புனைப் பெயரிலேயே எழுதினார். 5 வரை அவர் ஏழு சிறு கதைகளை மட்டுமே ஏனைய புனைப் தினார் என அறிய முடிகின்றது. அவர்களின் தமிழ் அறிவையும் ஆற்றலையும் வளர்த்தவர்களுள் வி. செல்வநாயகம் அவர்கள். ஆனால், அவருக்கு நந்தி அவர்களின் கவர்ச்சி ஏற்படவில்லை. "நான் சிறுகதை எழுதிய காலத்தில் த எழுத வராது என்று அவள் எனக்கு நேரிலேயே கூறியிருக்கிறார்." களே உரையாற்றியும், எழுதியும் குறிப்பிட்டுள்ளார்கள். "ராஜாஜியின் தன்மையுடையனவாகவும் அரிய கருத்துக்கள் அடங்கியவனாகவும் என்று பாராட்டியுள்ள செல்வநாயகம் அவர்கள், நந்தி அவர்களை 1றிய போதும், ராஜாஜியின் புனைப் பெயரும், வாழ்த்துரையுமே ப் புகழ்பெற்ற புனைகதை எழுத்தாளர் ஆக்கியது எனலாம். }வர்கள் சிறுகதை நூல்களை மட்டுமன்றி நாவல்கள், நாடகம், ஆத்மீக நூல்கள், மருத்துவ நூல்களையும் தமிழில் எழுதியதோடு
பாடநூலொன்றையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு சிறுகதை ஆக்கத் துறையிலே மிகுந்த ஆர்வம் ர்கள் நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். நந்தி திருமணம் 1966 இல் நடைபெற்றது. நந்தி - சாந்தி புதுமையான் திருமணப் பரிசாக நண்பர்களால் தொகுத்து, பதிப்பித்து ஊர் நம்புமா? என்ற பன்னிரு சிறுகதைகள் கொண்ட நூலாகும். 3ளும், எனது மற்ற நண்பர்களும் (16 பேர்) மிகவும் துணிவுள்ளவர்கள். நூல் எனக்குப் பரிசாகக் கிடைத்திருக்க முடியாது. இந்தப் புனிதமான, ணப் பரிசைத் தந்த அவர்களின் பேரன்புக்கு நான், எனது சார்பிலும்,
ஜூன் 2005 酶

Page 29
மனைவி சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார் நந்தி அவர்கள். நந்தி அவர்களின் கதைகளின் சிறப்பை அறிந்து கொண்டவர்களே இப் பெரும் பணியை நிறைவேற்றினர்.
ஒரு மருத்துவர் பணியாற்றும்போது மட்டுமே சமூக நினைவில் இருப்பார். ஆனால், ஆற்றல் மிக்க எழுத்தாளர் சமூகத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பார். "நந்தியின் எழுத்தில் நிலைபெற்ற சத்தியமும், ஆன்மாவின் உள்ளுணர்வும், எல்லையற்ற இரக்கமும் கலந்துறவாடுகின்றன. ஆடம்பரமற்ற ஆனால், அழுத்தமும் வேகமும் நிறைந்த ஓர்
உரைநடையிலே நந்தி படைத்த கதைகள்'
இவை. வைத்தியராகவும் விரிவுரையாள ராகவும் காணும் டொக்டர் நந்தி வேறு. கனிவும் மனிதாபிமானமும் நிறைந்த ஒரு முழு மனிதனாய் காணும் எழுத்தாளர் நந்தி வேறு." இதனால், நந்தி அவர்கள் தொடர்ந்தும் மக்கள் உள்ளத்தில் நிலைத்திருப்பார் என்பது, மறைந்த மூதறிஞர் சொக்கன் அவர்கள் இந் நூலிலுள்ள கதைகள் பற்றிக் கூறியுள்ள கருத்து.
நந்தி அவர்களின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி "கண்களுக்கு அப்பால்' 1984 இல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. இதில் 'ஒரு பகலும் இரவும்' என்பது முதல் 'ஷ"க்ரன்' வரை பன்னிரு சிறுகதைகள் உள்ளன. இக்கதை நூலுக்கான முன்னுரை எழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், நந்தி அவர்களின் அரசியல் இலக்கியக் கோட்பாட்டு நிலைபற்றி பின் வருமாறு கூறுகின்றார். "நந்தியின் 'இலக்கிய அணி நிலைப்பாடுகளும் முக்கியமானவை. ஈழத்தின் முற்போக்கு இலக்கியப் போராட்ட காலத்தில் (1954 -1965) முற்போக்கு அணியின் ஆதரவாளர்களிலொருவராக இருந்தவர். "இந்நூல் கதைகளின் இயல்பு, மனித இன்னல், மனித அவல நிலை, அருந் தற் பாடு உள்ளிடாகவும் நேரடியாகவும் எடுத்துப் பேசப்படுகின்றன." எனப் பேராசிரியர் விளக்குகின்றார். இந்நூலிலுள்ள காப்பு, கண்களுக்கு அப்பால், ஷ"க்ரன், ஒரு பகலும்
இரவும், அசுரனின் தலைகள் ஆகிய கதைகள்
சிறந்தன என்பது அவரது கருத்தாகும்.
"நநீ தியரின் கதைகள்' தமிழகத்தில் 1994 இல் வெளியிட்டப்பட்ட மூன்றாவது சிறுகதைத் தொகுதியாகும். இதில் 'சம் பந்தப் பட் டவர் ளுக் கு', முதல் 'கண்டறியாதன வரை பதினொரு சிறுகதைகள் உள்ளன. இந்நூலின் திறனாய்வுரையில். பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள், "சாதி
சமுதாயத்திற் ெ இவரால் தனித்து உள்ளடக்கத்தை "முதல சமூகத்துக்கும் டெ நான்கு கதைகள் பார்வைகள், வித நிலைப்பட்ட பிரச் தொடர்ந்து இடம் குழி, கதையோடு எழுச்சிச் சூழலுட கதைகள் (சிங்கள அறிவு, அநுபவங் 1949க்கு எழுத்தாளர்களாக செயற்பட்டனர். அழிப்புவாதிகளான சொக்கன், நந்தி, இவ்வகையில் நந் "பதுங்கு குழி (ம நிலைப்பாட்டைப்
அந்த 6 தாங்கிய தமிழ்ப்
சிறிலங் நடைபெறுகிறது. .கலவரங்கள் மூ
தமிழீழ இக்கதை வெளிப் தரிசனம் வெளியிடப்பட்டது பன்னிரு கதைகள் அவர்கள் மதிப்புல "நந்தி L ஏற்படுத்தும் உண திறமையும் பெற் ஒலிப்பரப்புக்களும் வல்லிக்கண்ணன் நந்தி அ பதிப்பகம் நந்தி வெளியிட்டது. ஊர் இரு கதைகளும், நான்கு கதைகளு இந்த நூ இல் கலாநிதி க.
"தமிழ் ப போராட்டத்தின் நி நந்தி அ எதிர்பார்த்திருப்பத இன்னும் நிலைத்து நந்தி அ நாவல்) ஆசிரியரு
ஏற்றத்தாழ்வுணர்வு, வர்க்க முரண்பாடுகள், முதலில் 1962 இல் தமிழின விடுதலையுணர்வு என்பனவும் யாழ்ப்பாணத்திலு 酶 ஏப்பிரல் - ஐ

பாதுவான குறைபாடுகளான ஊழல்கள், சிறுமைகள் என்பனவும் நோக்கப்படலாயின." என்கிறார்கள். இந் நூலிலுள்ள சிறுகதைகளின்
அவர்கள் பின்வருமாறு வகைப்படுத்தி விளக்குகின்றார்கள்: வது கதையான "சம்பந்தப்ட்டவர்ளுக்கு' என்பது அனைத்து ாதுவான முரண்நிலை ஒன்றைச் சுட்டிக்காட்டுவது. அடுத்து அமையும் (சரஸ்வதியின் வேண்டுகோள், ஒரு பாவாடை கொடியாகிறது, யின் அர்த்தங்கள்) ஈழத்தின் தமிழர் மத்தியில் நிலவும் வர்க்க சினைகள், அந்தஸ்து உணர்வு என்பன தொடர்பானவை. இவற்றைத் பெறும் நான்கு கதைகள் (கேள்விகள் உருவாகின்றன, பதுங்கு கதையாக, பல்லுக் கொழுக்கட்டை) ஈழத்தின் சமகால இன -ன் தொடர்புடைய பிரவசங்களாகும். இறுதியில் அமைந்த இரு த்து மருத்துவிச்சி, கண்டறியாதன) ஆசிரியரின் மருத்துவத் துறைசார் கள் என்பவற்றோடு தொடர்புடையன." ப் பிந்திய காலகட்டத்திலே சுதந்திரன் இதழ் ஆசிரியர்களாகவும், வும் தமிழ் தேசியவாதிகளும், முற்போக்குவாதிகளும் இணைந்து எனினும், பின்னர் முற்போக்குவாதித் தலைவர்கள் தமிழ் தால் இவ்விணைப்புப் பிளவுபட்டது. இதன் விளைவாக, திருவாளர்கள் புதுவை முதலியோர் தமிழ் தேசியவாதிகள் ஆக நேர்ந்தது. தி அவர்களின் கதைகள் தமிழர் விடுதலை சார்பானவையாயின. ல்லிகை, ஜனவரி 1988) என்ற கதையில் நந்தி அவர்கள் இந்த பின்வருமாறு எழுதுகிறார்: வருடங்கள், 1956 முதல் 1983 வரை போர் இல்லை. ஆயுதம் போராளிகள் இருக்கவில்லை. கா இராணுவத்திற்கும் தமிழ் போராளிகளுக்குமிடையே போர் . "அந்தக் காலத்திலை காந்தி வழியில் சத்தியாக்கிரகம் நடந்தது. ண்டன.வடக்கும் கிழக்கும் எமது பதுங்கு குழிகள்" மக்களின் அறப்போர் நிலையையும், ஆயுதப் போர் நிலையையும் படுத்துகின்றது.
நான்காவது சிறுகதைத் தொகுதி 2002 இல் தமிழகத்தில் 1. இதில் 'கொடுமைக்கு அப்பால், முதல் "உபதேசம் வரை i உள்ளன. இந்நூலுக்குத் தமிழக அறிஞர் வல்லிக்கண்ணன் ரை எழுதியுள்ளார். பரந்த அநுபவமும் ஆழ்ந்த அவதானிப்பும், அவை உள்ளத்தில் ாவுச் சலனங்களை நல்ல முறையில் கதைகளாகப் பதிவுசெய்யும் றிருக்கிறார். ரசமான சித்திரிப்புக்களும், சுவையான எண்ண நந்தியின் கதைகளில் தாராளமாகக் காணக்கிடைக்கின்றன" என அவர்கள் நந்தியின் சிறப்பைக் கூறுகின்றார். வர்கள் அமரராக இரு மாதங்களின் முன் 3.04.2005 இல் பூரணி யின் சிறந்த சிறுகதைகள் என்னும் ஐந்தாவது நூலை நம்புமா? நூலின் ஒரு கதையும், கண்களுக்கு அப்பால் .நூலின் நந்தியின் கதைகள் நூலின் ஐந்து கதைகளும், தரிசனம் நூலின் மாகப் பன்னிரு கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. லிலுள்ள இரு கதைகளின் சிறப்புப் பற்றி மெச்சுரைக் குறிப்புக்கள் குணராசா அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்: )க்களின் யுத்தகாலச் சூழலையும், இனவுணர்வு நிலைகளையும், யாயபூர்வத்தையும் இச் சிறுகதைகளில் சித்திரித்துள்ளார்." அவர்களின் நூற்றுக்கு மேற்பட்ட பெருந்தொகுதியைத் தான் கவும் கூறியுள்ளார். இத் தொகுப்பும் வெளிவந்தால் அவர் பெருமை து நிற்கும். வர்கள் சிறுகதை ஆசிரியர் மட்டுமல்லர், நெடுங்கதை (நவீனம் - நமாவார். மலைக் கொழுந்து இவர் எழுதிய முதல் நாவல். இது தினகரனில் தொடர்ந்து வெளிவந்தது. பின் இது 1964 இல் ம், 1982 இல் சென்னையிலும் நூலாக வெளியிடப்பட்டது. இது ஜூன் 2005 ーファー

Page 30
இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நவீனம் ஆகும். ஈழத்துத் தமிழ் நாவல்களில் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வுப் பின்னணியில் அமைந்த முதல் நாவல் இது. நந்தி அவர்களிடம் தாம் எழுதிய முதல் சிறுகதையைக் கொடுத்து, ஆலோசனை கேட்டபோது, அவர்கள் கூறிய கருத்துக்களைத் தந்ததாகக் கூறும் மலையக எழுத்தாளர் சாரல் நாடன் அவர் கள் நந்தி அவர்கள் மலைக்கொழுந்து நாவல் எழுத அமைந்த காரணத்தைப் பின்வருமாறு விளக்குகின்றார்கள்
"மலைநாட்டில் வாழ்ந்த காலப் பகுதியில் அந்த மக்களை இதயபூர்வமாக நேசித்து அவர்களிடையே பளிச்சிடுகின்ற திறமைகளை இனங்கண்டு ஊக்குவிப்பதில் அவர் பிறர்க்கு எடுத்துக்காட்டாயிருந்தார். அவரது முதல் நாவல் மலைக்கொழுந்து 1964இல் மலைநாட்டு மக்களைப் பற்றி எழுதப்படுதற்கு அதுவும் ஒரு காரணமாய்
அமைந்திருக்கலாம்.”
இரணி டாவது நவீனம் தங்கச்சியம்மா 1975 இல் வீரகேசரியில்
தொடர்ந்து வெளி வந்தபின், 1977 இல் நூலாக வெளிவந்தது. சிறந்த எழுத்தாளரும், இதழ் ஆசிரியருமான 'சிற்பி அவர்கள் இதன் நோக்கத்தை பின்வருமாறு விளக்குகின்றார்.
"மருத்துவ அறிவு மக்களிடம் செறிய வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக
அவருடைய தங் நந்திய இல் நூலாக வெ பொறுப்பாசிரியர அவர்கள் நம்பிக்
"தமிழ் மற்றொரு மைல் உயர்ந்த ஒரு பு எனது உறுதியா
நந்தி நெடுங்கதைக6ை பெற்ற போதிலும், LD600shops LD6)f பின்வருமாறு கூறி 'நாவல் செலுத்தியிருப்பு வெளிப்பட்டுள்ளத இதே 8 கூறியிருப்பதையு
"நந்தி அவரது எழுத்து சிறுகதைகளேயா நூலாக வெளிவ இத்தை அவர்கள் இன்று ர
“இசை நாடகக் கவிக்குயில்” என அழைக்கப்படும் அமரர் அரியாலையூர் வி. கே. இரத்தினம் இம்மண்ணில் வாழ்ந்து மடிந்த விரல்விட்டு எண்ணத்தக்க சிறந்த இசைநாடகக் கலைஞர்களில் ஒருவராவர். குறிப்பாக இசைநாடக மரபின் நிராகரிக்கப்பட முடியாத மூலவர்களில் ஒருவர். இவரது இழப்பு ஈடுசெய்யக்கூடியதல்ல.
எம் மண்ணில் அறிமுகமாகிய இசைநாடக மரபை (ஸ்பெஷல் நாடக மரபை) எமது மண்ணுக்குரியதான தன்மையுடன் வளர்த்தெடுத்த பணியில் இவருக்கு முக்கிய பங்குண்டு. இரண்டு தளங்களில் இவரது கலைப்பணியின் வீச்சு நிறைந்திருந்தது. ஒன்று, தனது சொந்தக் கிராமத்தின் கலை வளர்ச்சியில் அர்ப்பணத்துடன் செயலாற்றியமை, மற்றையது, தமிழ்ப் பிரதேசம் முழுவதும் எல்லை கடந்து செயல் புரிந்தமை.
தனது சொந்தக் கிரமமான கலைவளம் மிக்க அரியாலைப் பிரதேசத்தில் நாடகக்கலை வளரச் சிறிய வயதிலிருந்தே உழைத்துள்ளார். அரியாலை கலைமகள் நாடகசபாவில் நிர்வாக உறுப்பினராக மட்டுமன்றி பல நாடகங்களை நெறிப்படுத்தியும், நடித்தும்
28
6.
மறைவு : 14.
வந்துள்ளார். அரி அமரரின் பங்களி இவ்வாறு தான் 1 கலை வளர்ச்சியை தனது சமூகத்தாே எல்லாக் கலைஞ தன்னலங் கருதா தனதாக்கிய ஒப்ட அதுமட் கலைஞர்களுடன் நிடிகமணி வி. வி என ஈழத்தின் புக பணியானது மறக் வைரமுத்து முதt அவர்களும் ஒரு பாத்திரம் தாங்கி ந வைரமுத்துவும், ச ஆழப் பதிந்து நி6 அவர்கள், தனது :
ஏப்பிரல் -

கச்சியம்மா என்ற நாவல் அமைந்துள்ளது. வர்களின் மூன்றாவது நாவல் நம்பிக்கைகள் ஆகும். இது 1989 |ளிவந்தது. இதற்கான நந்தி அவர்களுடைய மணிவிழாவின்போது ாக இருந்து 1988 இல் மலர் வெளியிட்ட என். சோமகாந்தன் கைகள் நூலின் சிறப்பை மலரில் பின்வருமாறு விளக்கியுள்ளார்: நாவல் இலக்கிய வளர்ச்சிப் பாதையில் நந்தியின் நம்பிக்கைகள் கல். எமது மண்ணில் நாவல் இலக்கியத் துறையை மேலும் டிக்கு நந்தியின் நம்பிக்கைகள் உயர்த்தியிருக்கின்றது என்பது ன நம்பிக்கை."
அவர்கள் நூற்றுக் கணக்கான சிறுகதைகளையும், மூன்று ாயும் எழுதி ஆற்றல் மிக்க புனை கதை வல்லுநர் என்று புகழ் சிறுகதையே அவர்களது சிறப்புத்துறை என்பது ஒரு கருத்துமாகும். ல் கட்டுரை எழுதிய பேராசிரியர் நா. சுப்பிரமணியம் அவர்கள் யுள்ளார்கள்.
சிறுகதை, நாடகம் முதலிய துறைகளிலும் அவர் கவனம் பினும், சிறுகதையிலேயே அவரது ஆளுமை முழுமையாக நாகக் கருதுகிறேன்." - கருத்தை "மல்லிகையில் கலாநிதி சித்திரலேகா மெளனகுருவும் ம் பின்வருமாறு அவர் காட்டியுள்ளார்கள். நாவல், சிறுகதை ஆசிரியராக தன்னைக் காட்டிக்கொள்ளினும் துத் தேர்ச்சியையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டுபவை கும்.” இது நந்தி அவர்களின் நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளும் ருவதன் அவசியத்தை விளக்குகின்றது. கய சிறப்புக்கள், பெருமைகள் பலவற்றைக் கொண்டிருந்த நந்தி நம்மிடையே இல்லை என்பது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகின்றது.9
மயிலங்கூடலூர் பி. நடராசன்
க. இரத்தினம்
) 5. 2005
யாலை மண்ணின் கலை வளர்ச்சியில் |ப்பு முதன்மையானது என்றே கூறலாம். பிறந்த மண்ணையும், தமது சமூகத்தின் பயும் நேசித்து வளர்ந்த கலைஞர் அவர்கள், லேயே மதிக்கப்பட்டார். இந்தக் கெளரவம் Tகளுக்கும் கிடைக்கக்கூடியதல்ல. தனது ச் செயல்வீச்சாலும், ஒழுக்கத்தினாலும் அந்தக் கெளரவத்தைத் ற்ற கலைஞனாக அவர் திகழ்ந்தார். டுமன்றி தனது பிரதேசங்கடந்து பல நாடக நிறுவனங்கள், இணைந்து செயற்பட்டமை மற்றொரு தனித்துவம்மிக்க பணியாகும். வைரமுத்து, பக்கிரி சின்னத்துரை, கரவெட்டி அண்ணாச்சாமி. ழ்பூத்த கலைஞர்களுடனெல்லாம் பணியாற்றிய இவரது அரங்கப் 5கப்படக்கூடியதல்ல. ஈழத்து இசைநாடக வரலாற்றில் நடிகமணி ன்மையாகப் பேசப்படுகிறாரென்றால் அதற்கு கலைஞர் இரத்தினம் காரணம் என்றே கூறலாம். பல காலங்கள் அவருடன் பெண் நடித்தவர் இவரே, குறிப்பாக மயானகாண்டம் என்றால் அரிச்சந்திரனாக ந்திரமதியாக இரத்தினமும் நடித்த காட்சிகளே எல்லோர் மனங்களிலும் ன்றன். இவ்வாறு தன் பணியை அகல விரித்துக்கொண்ட கலைஞர் தனித்துவமான பண்பினாலும், ஒழுக்கத்தினாலும் விதைந்துரைக்கப்பட
ஜூன் 2005

Page 31
வேண்டியவராக உள்ளார். "பிறர் பலத்தில் தாம் பிரபல்யம்” அடைய முனைந்து நிற்கும் இக்கால கலைஞர்கள் பலருக்கு மத்தியில் அமரர் போற்றப்படவேண்டியவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக கலைஞள் இரத்தினம் அவர்களின் தனித்துவமானது, பெண் பாத்திரம் தாங்கல்' என்ற பாரம்பரியத்தில் முத்திரை பதித்து நிற்கின்றது. ஆண்கள் பெண் பாத்திரத்தைத் தாங்கல் என்பது இலகுவான விடயமல்ல. அதற்கான குரல், உடல்வாகு, அசைவுப் பொருத்தங்கள், முத்திரை, பாவங்கள், நிலைகள் எனக் குறிப்பிடக்கூடிய நுட்பங்கள் அனைத்தையும் கைவரப் பெற்ற கலைஞனாக
விளங்கிய இவர் முன்மாதிரியாக செல்வரெத்தினம் செல்லவேண்டும்.
இத்தசை வளர்ச்சியிலும் த நாம் ஞானசெளந் பயிற்றுவித்தும், ! உதவியது மட்டு தந்துநின்றார். الإ(ك கலையால் அவர்
ஈழத்தின் அரங்க வரலாற்றில் பெருமைக்குரிய ஒப்பனையாளனாய் திகழ்ந்தவர் அமரர் பிரான்சீஸ் ஸ்ரனிஸ்லஸ், அரங்கக் கலையை மானசீகமாய் நேசித்தது மட்டுமன்றி அதற்காக இறுதிவரைத் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவர் . வர் ணங் களாலும் , தூரிகையினாலும் அற்புதமான திரை ஓவியங்களைப் படைத் தும் , காட்சி விதானிப்புக்களைத் தயாரித்தும் எண்ணற்கரிய அரங்க அளிக்கைகளின் ஆற்றுகை வெளியைப் பூரணப்படுத்தி நின்றவர். ஒரு அரங்கக் கலைஞனுக்கு இருக்கவேணி டிய பிரமாணிக்கத்தையும், நேர்மையையும் இருகண்களாகக்கொண்டு தொழிற்பட்டவர். அதிக கற்பனை வளமும் புதிது புதிதாய் படைப்பதற்கும் தேடுவதற்கும் தன்முனைப்புடன் செயற்பட்டு வெற்றியும் கண்டவர்.
ஏற்படவேண்டும் என்பை @ួយឺស្សឺហ្រិយ៍ ។
பி. ஸ்ர
மறைவு : 01.0
அது D ஒப்பனையாளர்க தசாப்தங்களுக்கு விரல்படாத நடிக அரங்கச் செயலிய நாடகக் குழுக்கி செய்துள்ளார். கட அமைச்சு இவருக் திருமறை வருடங்களுக்குமே போன்றவற்றை செ
இவரது இழப்பு ஈ
 
 
 

பெண் பாத்திரம் தாங்க முயலுவோருக்கு ஒரு பாடமாக,
திகழ்கின்றார். இவரது ஊக்கத்தினால் உருவான கலைஞர் உட்பட இவரது மாணவர்கள் இவரின் தனித்துவங்களைக் காவிச் செல்வார்கள் என்பது உறுதி. ய பெருமைமிக்க கலைஞன் திருமறைக்கலாமன்றத்தின் இசைநாடக எது பங்களிப்பினை மகிழ்வுடன் ஈர்ந்துள்ளார். சிறப்பாக 1991 இல் ரி இசைநாடகத்தை மேடையேற்றியபோது அதற்குப் பாடல்களைப் ட்பங்களைப் பயிற்றுவித்தும் அந்நாடகம் சிறப்பாக வெற்றிபெற }ன்றி மன்ற இசைநாடகப் பிரிவு வளர்ச்சிபெற ஆலோசனையும் வரது இழப்பு நெஞ்சிலே நெருடலைத் தந்தாலும் இசைநாடகக் வாழ்வார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. O
யோ, யோ. ராஜ்குமார்
னிஸ்லாஸ்
5. 2005
ட்டுமன்றி விரல்விட்டு எண்ணத்தக்க 5ளில் ஒருவராக கடந்த ஐந்து மேல் பணியாற்றிய ஒருவர். இவரது ர்கள் இல்லை என்று கூறுமளவுக்கு க்கத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையான 5ளின் நாடகங்களுக்கு ஒப்பனை ந்த வருடம் வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் கு 'ஆளுனர் விருது வழங்கி கெளர்வித்தது.
றக் கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்ட் காலம் முதல் இன்றைவரை 35 ல் பல நாடகங்களுக்கு வேட உடை, ஒப்பனை, காட்சிவிதானிப்பு ம்மையுடன் மேற்கொண்டு மன்றத்தின் ஆதரவாளனாகவும் திகழ்ந்தார். ழத் த பேரிழப்பாகும். O
ថ្ងៃ ព្រោ ព្រោទ៍ Linna பற்று உடையவர் என்று கருதினால் நான்
உயிராகத் தா。 ឆ្នា

Page 32
பனிக்
எஸ். ஏ. அருட்செல்வன் விழிப்
30 ஏப்பிரல் -
 

அது ஒரு அழகிய தோட்டம் தமது இருப்பிற்கும், காலத்தின் நகர்வுக்கும், தமது யாளத்திற்கும் தம் வேர்களையே நம்பியிருக்கும் பயிர்கள் அங்கே ந்திருந்தன. அந்தத் தீவின் பெரும்பங்கு வருமானத்திற்குப் பங்களிப்புச் வது இத்தோட்டத்தின் பயிர்களாகவும் இருந்தன. அவ்வப்போது கள் கருகி, தண்டுகள் சோர்ந்தாலும், வேர்கள் மட்டும் சோராத யில் கல்லைக் குடைந்து சென்றும் நீர் உறுஞ்சி வளரும் தன்னுறுதி பயிர்கள் அவை. வண்டுகள், பூச்சிகள், எறும்புகள், புழுக்கள் பயிர்களின் வசந்தத்தை வாரி உறுஞ்சும் கிருமிகள் ஒரு பட்டியலே கிறது.
தோட்டக் காவற்காரர்கள் கிருமிநாசினி தெளிக்கின்ற போர்வையில் நீசமும், கிருமி நாசினிக்கு அகப்படாத பெரியகிருமிகள் மீதமுமாக ந்சிக்கொள்ள, இவற்றிற்கிடையே பயிர்கள் படும் துன்பம் சொல்லி ாது சுரண்டப்படுபவை போக மிஞ்சிய எச்சசொச்சங்களோடு மீண்டும் குள்ளே வேர்களைப் புதைக்கும் அப்பயிர்கள் தாம் வாழ்வதற்காக! இந்நிலை இவ்வாறிருக்க, ஒரு நாள் காலை ஆயிரம் கிலோ களுக்கு அப்பால் இருந்து ஒரு நோய் திடீரென வந்து அப்பயிர்களைத் கியது. பயிர்கள் அடியோடு சரிந்தது மாதிரி அதன் ஆணிவேர்கள் கப்பட்டது போல ஏன் தோட்டமே துடைத்தெறியப்பட்டது போலானது அசாதாரண நோய் என்பதால் எல்லா இடங்களிலும் இருந்து விகள் வந்து குவிந்தன. தத்தமது பெயர்ப் பலகைகளோடு அவை றங்கின. அவற்றிற்குள்ளே கழுகும் இருந்தது. ஒடுமீன் ஒட உறுமின் ளவும் வாடிநிற்கும் அந்நக் கொக்கும் இருந்தது. உள்ளுர்ப் துகளும் போட்டி போட்டன.
பயிர்களின் மீள் நடுகைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களிலே எஞ்சிய பயிர்கள் ட்டன. வண்டுகள், காகங்கள், கிளிகள், அணில்கள், வண்ணத்துப் கள், சிங்கங்கள், புலிகள் என்பன முழு மூச்சுடன் உதவிக்கரம் முன்வந்தன. நாக்குழிப் புழு மட்டும் அவற்றைப் பார்த்து தனக்குள் துக் கொண்டது.
தோட்டத்தைச் சுற்றி வேலி அடைத்தல், தற்காலிகமாக நடுதல், ரமாக நடுதல் மருந்து அடித்தல், துப்பரவு செய்தல் பசளையிடுதல் றைத்தல், போன்ற பயிர்களுக்குத் தேவையான உதவிகளைத் தனியே தத்தம் சுலோகங்களோடு அவை பொறுப்பேற்றுக் கொண்டன. பயிருக்கு வான்மழை போன்றிருந்தன. அவை கொடுத்த நறுதிகள்
வெளிநாடுகளிலிருந்து பெரிய கொள்கலன்களிலே உரங்கள், பொருட்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் என்பன வந்திறங்கின. டத்திற்கு நீர்பாச்சும் வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. மை அச்சு ரைகள் (Rubber Stamp) தயார் செய்யப்பட்டன. கடிதத் தலைகள் ப்பட்டன. தோட்டத்தில் பணி செய்யத் தொண்டர்களுக்குப் பயிற்சியும் கப்பட்டது.
பின் வாடிய பயிர்களை நிலைநிறுத்தும் பொருட்டு முள்முருக்கு 1ள் அவற்றின் அருகே ஊன்றப்பட்டுப் பயிர்கள் அவற்றோடு ாக்கப்பட்டிருந்தன.
வெட்டப்பட்ட வாய்க்கால்களின் வழி நீள் இன்று வரும், நாளை மனக்காத்திருந்த பயிர்களின் இலைகளில் வறுமையின் கோடுகள்தான் 5 ஆரம்பித்தன.
நோயின் வலியால் நலிந்த பயிர்கள் இரவு தூங்கி காலையில் பதற்குள் அந்த முள் முருக்குகள்தான் பருத்திருந்தன. இ
ஜூன் 2005

Page 33

ஒாத்திருக்கின்றோம்
නැගීතඟෂ් නිර්ර්uඅත්ණතn முடிகbSகள் நாஜிக்கபேருக்உேரை முனிதைத்த இதயங்கaருடன் கனத்திருக்கின்றோக, e(7లిeసిరో రిలిgరీ డ్రారీలరు(వీణారా?? ప్రీ8ల(Tరా? ప్రశ్రీ రికాతాతం
சந்தோஷ8 பூக்கனி
Oరాం@రీలియోg காத்திருக்கின்றோம். Pరాgజీ@రో 8_aపీడ్రీరిల(Tరా ෂීක්‍ෂීෂ්, ඊශ67භුරූපතණ ෂියුනුෆිෆණ கடந்ஒபோய் 6\conෆිත්‍යාඥගිරි ෆියුචුණ්‍යත්% ජැෆ්ෆ් ෂෙර් ෆැජ්නූ) ஆஉooாய் காத்திருக்கின்றோம். æ-තතහණී ෙ€අර්හත්
Ugo bą)8oarea
னல் உதனங்களிoல்
අප්ර්‍තන්තණි. (ශතoෆර්
టెరీల(ురీ (Tరోలియోg காத்திருக்கின்றோம். භ්‍රෙණිත්ණත්හි ගෙලෙහී எழுதபேடிடிருக்கும் නැගී ‘ෆිර්ෆර්ණ ව්-ෆූ-තීෆශ්‍රණීතණ, 9_tරිෆිතිෆර්ශු නැගූර්දාන්‍යාතg உணர்உற்ஜிக் காத்திருக்கின்றோம். கைக்கு எடிடிய
eorgiscToorås atsarébas) உாய்க்கு எடீருல்உரை சலிக்காooல் காத்திருக்கின்றோம்.
ෂීජියානු سمعیہ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ கடைஉேரை னeக்கு
பசிடீசையமாகிவிடீடஆ)
காத்திருபுேக்கள் மடீடும்தான்.
ീര ഗ്രീഗ
ஜூன் 2005 3督

Page 34
அக்தர் முஹியுத்தீன்
தமிழாக்கம் : செளரி
சோகப் பெருமூச்சுடன் அவன் சொன்னான்: "பாவம்! இந்தக் கோழிக் குஞ்சு செத்துவிட்டது" எனக்கு சிறிது அறிமுகமானவன் அவன்.
"செத்தால் என்னவாம்?. நான் மனத்துள் சொல்லிக் கொண்டேன்; அவனிடம் வாய்விட்டுச் சொல்லத் துணியவில்லை!
"நான் சொல்வது காதில் விழுகிறதா?" என்று கேட்டவாறு, மறுமுறையும் சொன்னான்: "கோழிக் குஞ்சு செத்துவிட்டதய்யா"
நான் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். கெளரவப்பட்ட மனிதன். நல்லவனும் கூட. அவன் சலவை வேட் டி உடுத்தியிருந்தான்; கிறுக்கன் என்று சொல்ல முடியாது; பித்துக்கு உள்ள பொலிவின்மைக்குறி ஏதும் தென்படவில்லை; தலைமயிர் படிமானமின்றிக் குலைந்திருந்தது; கண்கள் குழிந்து வரியோடி இருந்தன. அவனுடைய வலதுகையில் மரித்த ஒரு கோழிக் குஞ்சு இருந்தது - கறுப்பு நிறம்; சின்னஞ்சிறு மேனி, அதையும் என்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த ஆசாமி!
எனக்கு என்ன சொல்வதென்றே தோன்றவில்லை! நான் எவ்வளவோ கோழிக்குஞ்சுகளின் சாவுகளைக் கண்டிருக்கிறேன். ஆயிரம் ஆயிரம் சாவுகள்! கோழிக் குஞ்சு சாவது ஒரு பெரிய சமாச்சாரமா?
அந்த எளிய - சிறிய ஜீவனைச் சாகடிப்பது மிக மிக எளிது. அவைகளுக்கும் @嶼 அகாலமரணத்திற்கும் அதிக ராசி! கோழிப் புரையையோ, மூடு கூடையையோ விட்டு வெளியே தீனி பொறுக்கக் கிளம்பிவிட்டால் - புகலிடத்திற்குத் திரும்பி வரும்வரைக்கும் - அவை மரணத்திற்குக் காணிக்கைதாம்! எப்படியெல்லாமோ சாக்காடு குறுக்கிடும்! பருந்து வட்டமிட்டுக்கொண்டே இருக்கும்; கொஞ்சம் ஒதுக்கமாக நகள்ந்தால் போதும், பாய்ந்து வந்து பற்றிச் சென்றுவிடும்! நாய்க்குக் கோழிக்குஞ்சென்றால் அடங்காத நப்பாசை; நிமிடத்தில் கபஸ்ரீகரம் பண்ணிவிடும்!
சில கோழிக் குஞ்சுகள் தாமாகவே சுருண்டு விழுந்து சாகும்! வீட்டுக்காரியின் கால்களுக்கடியில் நசுங்கி மரிக்கும் குஞ்சுகளும் கொஞ்ச நஞ்சமல்ல! ஆக, கோழிக் குஞ்சின் சாவு அப்படியொன்றும் பெரிய தகவல் இல்லை!
மரித்த கோழிக்குஞ்சு அவனுடைய வலது கையில் இருந்தது; நான் அதைப் பார்த்தேன். அப்படியொன்றும் இரக்க உணர்ச்சியை எழுப்பும் வண்ணம் அது தோற்றவில்லை! இதற்காகவா ஒரு மனிதன் மதி பேதலித்தாற்போல நிலைகுலைந்திருக்கிறான்; மருகிப் போகிறான்! "
அதன் தலையில் கறுப்பு நிறத்தில் மென் மயிர்கள்; கொஞ்சம் நீண்ட, கோணலான, குச்சிக் கால்கள். முதுகுப் பக்கம் வெள்ளைப் பவுடர் தூவப்பட்டிருந்தது. பார்க்க மிக அலங்கோலமாக இருந்தது - கோரக் காட்சி சவக்களை கண்டுவிட்டது எனினும், அவன் உள்ளத்திற்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று கேட்டுவைத்தேன்: "இது ஒரு நல்ல இனம் போலிருக்கிறது; இல்லையா?"
அது பற்றி மேலும் தகவல் பெறலாமென்ற எண்ணமும்
32 ஏப்பிரல் - ஐ
 
 

இருந்தது எனக்கு.
"இனமாவது - கனமாவது? இனத்தலே தீயைவையுமையா! இனத்தைத் தெரிந்து கொண்டு நாம் என்ன ஐயா, செய்யப் போகிறோம்? - அவன் குரல் கடுமையாக இருந்தது!
சிறிது நேரம் பேசாதிருந்தோம். பிறகு அவனே தொடங்கினான்: "எந்த இனமோ, தெரியாது. ஒரு குறிப்பிட்ட இனத்தது என்றும் சுட்ட முடியாது. சரி.." நெடுவீப்பு: தோள்களில் விதிப்பு கையிலிருந்த கோழிக் குஞ்சின் சடலத்தை ஒரு தினுசாகப் பாத்தான், "எனக்கு என்ன தெரியும், இதெல்லாம்?.
அவன் மேற் கொண்டு பேசவில் லை; முகம் கவிழ்ந்திருந்தது; கண்களில் நீர் மூட்டியது!
"இருக்கும்; ஏதாவது பேர் இருக்கும்!” - அவனுக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று சொல்லி வைத்தேன், வானவெளியைப் பார்த்தவாறு.
"யாருக்குப் பேர்? " - கோபமாகவே கேட்டான். அவன் நோக்கு என் பக்கம் இல்லை; தன் செருப்பின் நுனியைப் பார்த்துக் கொண்டிருந்தான்! அதனிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறானோ? எனக்கு பேச நாக்கு எழவில்லை. செத்த கோழிக் குஞ்சை உற்று பார்த்தேன். அதனுள் புதைந்திருக்கும் வனப்பை - அரிய கவர்ச்சியை - கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாமே என்கிற எண்ணம் அந்த நபரும், அப்படி ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்டுத்தானே இவ்வாறு பரிவும் உறவும் கொண்டிருக்கிறார்?
G్వణి అణవీ
நான் தோல்வியே கண்டேன்; எனக்கு அந்தச் செத்த உடலில் எவ்விதக் கவர்ச்சியும் தென்படவில்லை! அதன் தலையில் கறுப்பு மயிர் படர்ந்து இருப்பதும், அதன் உடலில் வெள்ளைப்பொடி தூவப்பட்டு இருந்ததும், அதைக் கோரமாகத்தான் காட்டின!
அதன் முதுகில் களிம்புப் பூச்சுபோல் வெள்ளையாக ஏதோ தடவப்பட்டிருந்தது. "இதன் முதுகில் என்ன பூசிவைத்திருக்கிறது?" என்று கேட்டேன்.
அப்போதுதான் அதைக் கவனிப்பவன்போல், உன்னிப்பாய் பார்த்தான். பிறகு, அதன் இறகுகளை இப்படியப்படி அசைத்தான்; ஆராய்ந்து பார்த்தான். நானும் ஆவலுடன் கோழிக் குஞ்சின் முதுகுப் பக்கம் பார்த்தேன். தெளித்த பவுடர்தான் - அது எண்ணெய்ப் பசையுடன் கலந்து, காய்ந்திருந்ததால், பார்ப்பதற்கு பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்தமாதிரி இருந்தது!
"த்சு த்சு த்சு. இந்தக் காயம்தான் இதன் உயிரைப் போக்கியது" அதைத் தடவிக் கொடுத்தவாறு அவன் சொன்னான்; "இந்த உலகத்தில் எல்லோருமே தன்னந் தனிதான்! தாய் - தந்தை, அக்காள் - தங்கை, அண்ணன் - தம்பி, மனைவி - கணவன், எல்லாருமே வெறும் மாயம், பொய் உறவு முறையே வெறும் ஜாலம்; வெளிப்புரட்டுத்தான்."
அடேடே! இவ்வளவு தூரம் வேதாந்தவிசாரம் செய்யுமளவுக்கு என்ன ஏற்பட்டுவிட்டது, இப்போது? அப்படி என்ன பேரிழப்பு உண்டாகிவிட்டது?. இப்படி நான் எண்ணிக் கொண்டேன்.
"இதுவா?. கால்நடை வைத்தியர் (வெட்டர்னரி டாக்டர்)
296টা 2005 酶

Page 35
இதன் முதுகில் ஒரு பவுடரைத் தூவியிருக்கிறார்!" என்னைப் பார்த்துச் சொன்னான்.
"சரி; இதை இனித் தூக்கி எறிந்துவிடலாமே! கையில் வைத்துக்கொண்டு எத்தனை நேரம் இருக்கமுடியும்? போகிற இடத்திற்கெல்லாம் இதைக் கொண்டுபோக முடியுமா?"
"ஆமாம்! இதை எறியத்தான்வேண்டும்" வேறு வழி புலப்படாமல், அவன் ஒப்பினான். மனதுக்கிசைந்த அன்புத் துணைவியின் சடலத்தைப் புதைத்துவிடத் தம்மைத் தயாராக்கிக் கொள்பவனைப்போல், அவன் சங்கடப்பட்டான்!
"சாலை முக்கத்தில் வீசி எறியுமேன் - நாயோ காக்கையோ தின்றுவிட்டுப் போகட்டும்!" என்றேன்.
"சாலை முக்கத்திலா" அவன் கொதிப்படைந்தான். "உங்களைக் கண்டு பரிதாபப்படுகிறேன்! நீங்களும் இந்த உலகில் நடமாடுகிற பிராணிதானே! வேறு எப்படி இருக்கமுடியும்?"
'இல்லாவிட்டால், இந்த செத்த கோழிக்குஞ்சை பத்திரப்படுத்தி வைத்திருந்து. நான் எண்ணலானேன். என் எண்ணத்தைக் கத்தரித்தது அவன் பேச்சு: "நீங்களாவது என் நிலைமையைப் புரிந்த கொள்ளுவீர்கள் என்று நினைத்தேன்."
பிறகு, நிராசையுடன் "நீங்கள் என் உள்ளக் கிடக்கையை அறிய முயலுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்; வீண்.சரி."
நான் பேசாமல் இருந்தேன். அவனை ஏதோ தகாதவாறு ஏசிவிட்டாற்போலவும், அதற்காக நாணியவன் போலவும் ஆனேன் நான்.
"இந்த எளிய ஜீவனைக் கொன்று தின்னவேண்டும் என்றே ஒவ்வொருவரும் இதைக் துரத்தினார்கள் எவருமே இதன் பேரில் இரக்கம் காட்டவில்லை!" என்று சொல்லி, கோழிக்குஞ்சைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்! கண்ணீர்ச் சொட்டுகள் அதன்மேல் பொலபொலத்தன!
“இது என்னென்ன ஆசைகளெல்லாம் கொண்டு இந்த உலகுக்கு வந்து சேர்ந்ததோ!."அவன் தனக்குத் தானே பேசிக்கொள்ளுகிறானா; அந்தக் குஞ்சுச் சவத்தோடு பேசுகிறானா?
சட்டென என்னை நோக்கி, "நீங்கள் எப்போதாவது மூங்கில் கூண்டுக் கூடைக்குள், புல் குப்பலின்மேல் இளந் தண்டுபோல அளையும் கோழிக்குஞ்சைக் கண்டிருக்கிறீர்களா? என்று வினவினான். 酶 ஏப்பிரல் - ஜ
 

ம் .பார்த்திருக்கிறேன்." “எவ்வளவு எளிய ஜீவன்! தாய்ப்பால் குடிக்கும் இளங்குழவி, பச்சிளங்கன்று, கோழிக்குஞ்சு, அன்றலர்ந்த மலர் - இவைகளின் இயல்புகள் ஒரே வகையானவை. இவையுள் அச்ச உணர்வு துளியும் கிடையாது. இயற்கை அளித்துள்ள எல்லா உணவு - ஊட்டப் பொருள்களும் தம்மை வளர்க்கவே படைக்கப்பட்டவை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றன - இந்த அப்பாவி ஜீவன்கள்."
அவன் தன் போக்கிலேயே பேசிக்கொண்டிருந்தான்; நான் குறுக்கிடவில்லை: "நான் என் கையைக் கொஞ்சம் உயர்த்திக் கத்தினால் போதும், நீங்கள் பயந்துவிடுவீர்கள் ஏன்? உங்களுக்குள் பயப்பிராந்தி நிறைந்திருக்கிறது; அச்சம் குடிகொண்டிருக்கிறது! இந்த உணர்வின் பிடிப்பிலிருந்து உங்களால் விடுவித்துக்கொள்ள முடியாது. கைக் குழந்தை தாயின் மடியில் படுத் து விளையாடும்போது, பால் குடிக்கும்போது, அதற்கு இந்த உலகமே இலட்சியம் கிடையாது! அதன் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்துங்களேன். அப்போதும் அக் குழந்தை தன் மோகனச் சிரிப்பைத்தான் மலர்த்தும் இது தெரியுமா, உங்களுக்கு.? இப்படிச் சொல்லிவிட்டு, சிரித்துக் கொண்டான்.
"பூ இருக்கிறதே பூ - அது தன்னைப் பறிக்கப் போகிறார்கள் என்பதை முன்னதாகவே அறிந்திருக்குமானால், அதே பயத்தில் அது முன்னதாகவே வாடி வதங்கிச் செத்திருக்கும்." அவன் தொடர்ந்து பேசினான்.
நான் முறுவலிக்கவில்லை; எனக்கு ஏதோ நினைவு, சிந்தனை என் மனக் கண்களுக்கெதிரே, நீண்ட நிகழ்ச்சித் தொடர் கடந்துசென்றது; ஜெர்மானிய தத்துவ தரிசனம், அமீர் பைஞ்சி, காதலனுடன் கலந்த குலாப், தங்கக் காசுகள் நிறைந்த தட்டு, பாதுஷாக்கள் அணியும் மகுடம் தரித்த ஜீனியா - இப்படிப் பலர் தோன்றினார்கள்! எல்லோரும் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்; மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்! புள்ளினங்களின் கூவலும், கரைதலும், கிறீச்சிடலும், கலகலப்பும் சூழ்நிலையைக் கவர்ச்சி நிறைந்தது ஆக்குகின்றன! எங்கோ சுமங்கலிப் பெண்கள் திருமணப் பாடல்கள் இசைப்பதும் கேட்கிறது உற்சாகமூட்டும் நிலைக்களன்!
"இதன் விதி..!" என்றேன் நான். "யாருடைய விதி? முகத்தில் அடிப்பதைப் போல் (335|LT66T 96.1667
"பயந்து விட்டீர்களா" புன் சிரிப்புடன் அவன் தொடர்ந் தான்: "நீங்கள் இவ்வளவு தொத்தலாக, இவ்வளவு பலவீனராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை! ஏதும் அறியாத அப்பாவி, நீங்கள் கற்பனை வேண்டாமா, மனிதனுக்கு?.இந்தக் கோழிக்குஞ்சு எப்படி என்னிடம் வந்து சேர்ந்தது, தெரியுமா? ஒரு பருந்து இதை எங்கிருந்தோ வேட்டையாடியிருக்கிறது.அதன் கூரிய நகங்கள் இதன் மார்பில் புதைந்திருக்கின்றன. பாருங்கள் பருந்து இதைக் கொன்று தின்றேயிருக்கும். ஏதோஒரு சிறு தவறு; அதன் பிடியிலிருந்து இது நழுவிவிட்டது! தற்செயலாக இது எங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் வந்து விழுந்து கிடந்தது"
"அப்படியா சமாச்சாரம்?’ நான் அவன் பேச்சைக் கேட்கலானேன்.
"இது எங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் வந்த விழுந்ததும் இரு ஜோடிக் கண்கள் இதன் மீது பதிந்தன - நானும் என் நாயும்தான்! நான் போய் இதைத் தூக்குவதற்குள் என் நாய் பாய்ந்துவந்து கெளவிவிட்டது! இதைக் கடித்துக் குதறியிருக்கும்! அதற்குள் நான் ஒரு கல்லை எடுத்து விசினேன். நாய் அஞ்சி, ன்ை 2005 33

Page 36
இதைக் கீழே போட்டு விட்டு, எங்கோ ஓடி ஒளிந்துகொண்டது! நான் மட்டும்தான் இருந்தேன். அந்த நிலையிலும் கூட இந்தக் கோழிக் குஞ்சு பொதுக், பொதுக் கென்று நொண்டிக் காலைப் போட்டுக்கொண்டு, உயிர் தப்ப ஓடியது! தினமான இழைந்த கத்தலை விடவில்லை! தன்னை ஈன்றவளை உதவிக்கு அழைத்ததோ, என்னவோ! மூங்கில் கூண்டு கூடையை இலக்கு வைத்துக்கொண்டு தள்ளாட்டத்துடன் ஓடியது என்னிடமிருந்து தப்பமுடியுமா? நான் இதைப் பொசுக் கென்று பிடித்தேன்! நான், இதை."
குரல் தடைப்பட்டது; பேச முடியவில்லைபோலும்! மெளனம் தொடர்ந்தது, பிறகு இலேசாக இருமிக்கொண்டு, பேசலானான்:"பேச்சுக்கென்றுதான் வைத்துக் கொள்ளுங்களேன்; இங்கு திடீரென்று ஒரு சிறுத்தையோ, கரு நாகமோ, பைத்தியம் பிடித்த நாயோ தோன்றுகிறது; ஏன், எல்லாமே சேர்ந்து வருகின்றன! அவை யாவும் உங்களைத் தாக்குவதற்குப் பாய்ந்து வருகின்றன; கொல்ல வருகின்றன! அப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்கள் மனசு எப்படிப் பதறும், பரிதவிக்கும்? சொல்லுங்கள்! எனக்கு அது தெரியாது; யாருக்குமே தெரிந்திருக்காது! நான் சொன்ன அவ்வளவு குருர ஜந்துக்களும் எவனையாவது தாக்கிக் கொல்லப் பாய்ந்து வந்திருக்குமானால், அவனுக்குக்கூடத் தன் அலங்கோல நிலமையை விவரிக்கத் தெரியாது. அம்மாதிரி நிலைமைகளில் மனிதன் பிரக்ஞை இழந்து போகிறான். மனிதன் அந்தப் பேராபத்தைப் பார்க்கிறான்; கூச்சலிடுகிறான்; ஒடுகின்றான். ஆயினும், அவனுக்கே தான் என்ன செய்கிறோம்' என்பது தெரியாது! நான் இந்தக் கோழிக்குஞ்சைப் பிடித்தேன். பயத்தால் இதன் உடல் துடித்தது; இதன் பிஞ்சு நெஞ்சு துடிதுடித்து, கண்கள் படபடத்தன; "கீச் கீச் கீச்" என்று கத்தியது. உயிர்ப்பிச்சை கோரிக் கெஞ்சியதோ என்னவோ? அது ஒருவேளை இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்; "ஐயா! நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்? நான் ஒரு கோழிக்குஞ்சு, கண் தெரியவில்லை! வெறும், அப்பாவிக் கோழிக்குஞ்சுதான் நான் வளர்ந்து பெரிதானால், நான் விடியற்காலையில் கூவுவேன்; அல்லது, முட்டை இடுவேன்; அடைக்காப்பேன். நான் யாருக்கும் கெடுதி செய்துவிடமாட்டேன். "நாங்களும் வீட்டில் கோழிகளை வளர்க்கிறோம். ஒரு சேவல் தினமும் பொழுது விடிந்ததும் - மறைந்ததும் - கூவத் தவறுவதில்லை. பெட்டைக் கோழிகள் 'குக்கூகுக்கூ என்று கத்திக் கொண்டு ஒடித் திரிகின்றன; இரை பொறுக்கின்றன; முட்டை இடுகின்றன. மகிழ்ச்சி நிறைந்த குடும்பம்! ஒரு கணவன், நாலு மனைவிகள், பல குஞ்சுகள் - பரம செளக்கியம்! நான் இந்தக் கோழிக் குஞ்சையும் அந்த கோழிக் குடும்பத்துடன் சேர்த்துவிட விரும்பினேன். அவைகளுடன் இதுவும் வளர்ந்து பெரிதாகும்: பருமனாக வளர்ந்ததும் இதை வெட்டிக் கறி சமைத்து, சூப் செய்து, விருந்தாகச் சாப்பிட வேண்டும்; எலும்புகளைச் சூப்பி உறுஞ்சிச் சுவைக்க வேண்டும்' - இப்படியெல்லாம் ஆசைப்பட்டு நான் இதை அந்தக் கோழிக் கூண்டுக்குள் கொண்டு விட்டேன். அரை மணிக்குப் பிறகு போய்ப் பார்த்தேன். அங்கே என்ன கண்டேன், தெரியுமா! நான் என்ன கண்டிருப்பேன் என்று உங்களால் ஊகித்துச் சொல்லமுடியுமா?"
அவன் என்னை ஏறிட்டுப்பார்த்தான். அவன் உதடுகளில் குருரமான புன்னகை நெளிந்தது. அவன் ஆண்டவன் போலவும். நான் ஆண்டவனுக்கு எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குற்றவாளி என்பதாகவும் அவனுக்கு நினைப்பு அவன் பார்வை அந்த நினைப்பை உணர்த்தியது! இதே மதிப்பீட்டுடன் அவன் 34 ஏப்பிரல்

என்னை சற்று இளக்காரத்தோடு பார்த்தான்! பிறகு சொன்னான்: "கூண்டுக்குள் இருந்த கோழிகளும் குஞ்சுகளுமாகக் கூடி, அழையாத இந்தப் புதிய விருந்தாளியைக் கொத்திக் குதறிக் குற்றுயிராக்கிவிட்டன. இதன் முதுகில் பெரிய ரணம் - எலும்பு நரம் புகளெல்லாம் வெளியே தெரிந்தன - அப் படி கொத்தியிருக்கின்றன! ரத்தம் கசிந்து, உலர்ந்திருந்தது! இது மூலையில் பதுங்கி முடங்கிக் கிடந்தது! படுதோல்வி அடைந்த சூதாடிபோல் இது குன்றிப்போய்க்கிடந்தது! நான் இதை மெள்ளக் கையில் எடுத்து வைத்துக் கொண்டேன். இது என் பிடியிலிருந்து தப்பி ஓடத்தான் முயன்றது! இழைந்த தீனக்குரலில் அவலமாகக் கத்தியது - என்ன சொல்லியதோ? இப்படிச் சொல்லியிருக்கலாம்: போடா போ! நான் இதோ செத்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு மகிழ்ச்சிதானே? நான் உன்னை ஒரு வார்த்தை கேட்கிறேன்: ஏ, மனிதனே! ஏ, நாயே! ஏ, கழுகே! ஏ. கோழிகளே - உடன் பிறந்த சத்துருக்களே! உங்களையும்தான் கேட்கிறேன். உங்ளுக்கு இப்போது மகிழ்ச்சிதானே? நான் இனிக் கூவத் திராணியற்றவள்; முட்டை இட்டு அடைகாக்கவும் முடியாதவள் கோழி இனத்திற்கு உரிய எச்செயலையும் புரியஇயலாது என்னால், நான் சாகப் போகிறேன்! நான்.பிச் பிச் பிச் பிச். நான் அப்போதும் இதை என் கையில்தான் வைத்துக் கொண்டிருந்தேன்!
நான் இதன் எதிரே அரிசி மணிகளைத் தூவினேன். இரண்டு - மூன்று அரிசிகளைக் கொத்திக் கொண்டது; பசித்திருக்கும்! ஒருக்கால், என் நெஞ்சத்தை மேலும் வதைக்க வேண்டாம் என்று எண்ணியிருக்கும்! இது பற்றற்ற நிலையில் பக்குவப் பட்டுவிட்டது! கடவுள் கூடஇப்படித்தான் இருப்பாராமே? சொல்லிக் கொள்ளுகிறார்கள்!
உடனே வெட்டர்னரி ஆஸ்பத்திரிக்கு (மிருக வைத்திய சாலைக்கு) எடுத்துச் சென்றேன்! அங்கே இதன் முதுகில் இந்த வெள்ளைப் பவுடரைத் தூவிவிட்டார்கள். இதற்கு வெப்பம் ஏற்படுத்த, என் கம்பளி ஆடையில் சுற்றி வைத்துக்கொண்டேன். இது இப்போது பயப்படுவதில்லை! எதைக் கண்டும் இது இனி அஞ்சாது! கிலி கொள்ளாது! என் முகத்தில் செருப்பால் அடிப்பதைப்போல், இது தெரிவித்து விட்டது. இப்போது உனக்கு மகிழ்ச்சி தானே? மகிழ்ந்து போ! நான் இதோ செத்துக் கொண்டிருக்கிறேன'.
சரி, கதை முடிகிறது. நான் இதைப் பிடித்து ஒரு மணி நேரத்திகெல்லாம் இது செத்துவிட்டது! அவன் கண்கள் கலங்கித் தளும்பிக்கொண்டிருந்தன. அவன் என்னைப் பார்க்கவில்லை. தன் கையிலிருந்த மரித்த கோழிக்குஞ்சை உற்றுப் பார்த்தான். அதைப் பார்த்துக் கொண்டே, "நான் சொன்னது உங்கள் காதில் விழுந்ததா? கடைசியில், இந்தக் கோழிக்குஞ்சு செத்தப் போய்விட்டதய்யா" என்றான் அந்த மனிதன்!
என் குழப்பம்தான் தெளியவில்லை! O நன்றி; மறு கதைகள் (1967)
தடைகளையும், எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாமல் நல்லவற்றுக்காக, உண்மையான வற்றுக்காகப் போராடுங்கள். அதிலுள்ள கஸ்ரங்களையும்,
புரிந்துகொள்ளமுடியாமையையும் கண்டு அஞ்சிடாமல் அறியப்படாதிருப்பதை வென்று அறியமுனையுங்கள்.
- டிரம் மண்ட்
- ஜூன் 2005 NA 面眶

Page 37
மனிதன் வாழும் உரிமை பெற்றவன். அவ்வாழும் உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள அடுத்தவன் உரிமையை பறிப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது.
எமது உரிமைகளை அடுத்தவர் தட்டிப்பறிக்க நாம் அனுமதிக்கக்கூடாது. ஆயினும் வலுச்சண்டையிடுதல் மிகையான செயற்பாடாகும். ஆகவே, அடுத்தவர் உரிமைகள் பாதிக்காத வகையில் நாம் எமது உரிமைகளை பாதுகாத்தல் வேண்டும்.
மனித உரிமை என்பது மனிதர்களுக்கு மனிதர்கள் வித்தியாசம் கொண்டதாக இருக்கும். ஒருவருக்கு தேவையில்லாதது இன்னொருவருக்கு மிகவும் முக்கியமானதாக காணப்படும். இத்தேவைகளின் மத்தியில் ஒருவரை ஒருவர் தாங்கும் மனிதர்களாக, உரிமைகளை பாதுகாக்கும் மனிதர்களாக வாழ்வதன் ஊடாக மானிட நேயத்தை புத்தெழுச்சி காணச்செய்யலாம்.
மனிதர்களின் தேவைகள் ஏராளம். இத்தேவைகள் உடல் சார்ந்தது - உளம் சார்ந்தது என இரண்டு வகைப்பாட்டில் பிரிக்கலாம். -
உடல் சார்ந்த தேவையாகிய பசி - தாகம் -பாலுணர்வு - துக்கம் - போன்றனவும், உளம் சார்ந்த தேவைகள் தன்னம்பிக்கை - மகிழ்வு - உயர் இலட்சியம் என்று பலவகை இதற்குள் நீளும். இத்தேவைகள் மறுக்கப்படுதலும் உரிமை மறுப்புச் செயலே ஆகும்.
ஒரு மனிதனின் உடல்த் தேவைகள் பூர்த்தியடைவது போல் உளத் தேவைகளும் கட்டாயம் நிறைவேற வேண்டும். உளத் தேவைகள் நிறைவேறாதபோது பல இன்னல்களை மனிதன் உளவியல் ரீதியாக சந்திக்கிறான். அதாவது மனதில் அழுத்தம் உருவாகின்றது. அதனால் பாதுகாப்பு அற்ற உணர்வு தோன்றும். இவ்வாறு பல சிக்கல் நிலை உருப்பெறும்.
மனதில் எப்போதும் சுதந்திரம் உருவாக வேண்டும். ஏகாந்த நிலையை மனதில் உருவாக்கும்போதுதான் மனம் வெளிப்பரப்பு போல தூய்மையாக இருக்கும். மனம் தூய்மையாக இருந்தால் மனச் சலனம் இன்றி வாழமுடியும்.
ஆசியக் கண்டத்தில் உள்ள சமயங்கள் மன ஏகாந்த நிலையைத்தான் தியானம் என்றனர். இத்தியானம்தான் மனத் தளவிலான சுதந்திரத்தினை கொடுக்கும். புறச்சூழலினால் மனம் அழுத்தம் பெறுகிறது. இதனை ஆற்றுப்படுத்த தெரியாது. மேலும் துன்பத்தில் உழலுதல் மனதளவிலான உரிமை மறுப்புச் செயல்கள்தான்.
மன ஏகாந்த நிலை ஏற்படின் எல்லா வகை நன்மைகளும் எம்மை சூழ்ந்து கொள்ளும். இதைத்தான் கவிஞர் பாரதி
"தன்னைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில் எல்லாப் பயன்களும் தாமே எய்தும்" என்கிறார். -
மனம் அலைகடல்போல் அலைபாயும். இதனை ஆளும் தன்மை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் வேண்டும். இவ்வாறு செய்ய மன ஏகாந்த நிலை வேண்டும்.
மனம் புறச் சூழலினால் சஞ்சலம் அடைந்தால் பாதுகாப்பற்ற தன்மை தோன்றும். இதனால் மற்றவர்களை சந்தேகக் கண்கொண்டே நோக்கும். பிறரை நேசிக்க - அன்பு செய்ய
砷 ஏப்பிரல் -
 

மனம் தடைவிதிக்கும். அதிகாரத் தன்மை தோன்றும். இவ்வதிகாரம் பயத்தினால் தோன்றுவது. தமது இருப்பை தக்க வைக்கவே இத்தனை கோலங்களும்.
எப்போது எமக்கு பயம் ஏற்படுகின்றது என்றால், பாதுகாப்பற்ற உணர்வு தோன்றும்போது, ஒரு அழகிய மலரைக் காணும்போது எம் உள்ளத்தில் இனிமையான உணர்வு தோன்றுகின்றது. ஏனெனில் மலர்கள் எமக்கு தீங்கு செய்யாது என்பதினால் ஆகும். ஆனால் ஒரு பாம்பை காணுகின்றபோது எமது உள்ளம் படபடக்கிறது. ஏன் என்றால் பயத்தினால், இப்பயம் ஏன் வருகிறது பாம்பு எமக்கு தீங்கு செய்யும் என்பதினால் ஆகும்.
இதைப்போன்றுதான் மனதில் அழுத்தம் நிறைந்திருந்தால் பயம் தோன்றும். இப்பயம் பாதுகாப்பு அற்ற உணர்வை தோற்றுவிக்கும். தினமும் எது நடக்குமோ? என்ன நடக்குமோ? என்ற ஏக்க உணர்வு கலந்த வாழ்வாகிறது. இது மிகவும் அபத்தமானது.
மனித உரிமையை பாதுகாக்க வேண்டுமென்றால் முதலில் மன ஏகாந்த நிலை வேண்டும். இவ் ஏகாந்த நிலையே பிறர்மீது அன்பு செய்யத்துாண்டும். இதன் மூலம் அடுத்தவர் உரிமையைப் பாதுகாக்க முடியும்.
ஒன்றை ஒன்று மேற்கொள்ள வலுச்சண்டையிடுதல் நடைபெறுகிறது. இங்கு மனித உரிமையை மறுக்கும் செயல்கள் அதிகம் அரங்கேறுகின்றது. இச்சந்தப்பத்தில் தாங்கமுடியாத துன்பியல்பு அனுபவங்கள் உருவாகிறது. அவற்றை நாம் தினமும் சுமந்து வாழ்வதனால் மனதில் சுதந்திரம் அற்ற தன்மை உருவாகின்றது. வெளிப்படையாக துன்புறுத்தியோருக்கு சட்ட நடவடிக்கை எடுத்துக் கொண்டாலும், மனதினால் அதில் இருந்து விடுபடமுடியவில்லை என்றால், அது நமக்குள்ளே சுதந்திரத்தினை புதைக்கும் செயல் ஆகும்.
இங்குதான் மன ஏகாந்த நிலை உதவி செய்கிறது. உள்ளார்ந்த விடுதலையை கொடுக்கிறது. இது எமது வாழ்வை மகிழ்வுடன் வாழ உதவி செய்கிறது. O
விழித்திரை - சினமாவுக்கான புதிய இதழ்
நல்ல சினமா பற்றிய பார்வையை தமிழ் சமுகத்திற்கு அறிமுகம் செய்யும் தீர்மானத்தோடும், அர்ப்பணிப்போடும் *விழித்திரை’ என்ற சினமா இதழ் ஈழத்திலிருந்து விரைவில் வெளிவரவுள்ளது.
சினமா பற்றிய சுயமான ஆக்கங்கள், கருத்துக்கள், மொழி பெயர்ப்புக்கள், விமர்சனங்களை “விழித்திரை’ இதழுக்கு அனுப்பி வைக்கலாம். மாற்று சினமாவுக்கான அக்கறையுள்ளவர்களின் பங்களிப்பையும் விழித்திரை எதிர்பார்க்கின்றது.
தொடர்புகளுக்கு:
M. Mahendran No. 02, Temple Road,
Bogawantalawa, Sri Lanka
 ܼܲܢܠ
寻
தன் 2005

Page 38
5–eసి 66విyāత్ర కొ6u
@వీడీ ఒశanఆ9
"ஓவி ஓவியம் அசை செல்வதில்லை கவிஞர் காசி ஆ ஒன்றிணைக்கச் பொதுமொழிை செய்து மிகவும் ஓவியக் கலை
கடந்த பதிவுகளையே பதிவுசெய்து க ஒவியத்துறைக் காலப்பொருத்த
இலங் ஒவியம் கண்க மாத்தறை, திரு மே மாதம் 14ஆ யாழ்ப்பாணத்தி 'கலாமுற்ற வ6
காலத் மேற்கொள்ளக் இளம் ஒவியரு மாணவர்களுட கலாமுற்றத்தில் ஜெயந்த ஜெய திலீசன், ரமேள ஆரோக்கியநாத
சர்மிளா, சத்தி
ஒவியர்கள் தங் காட்சிப்படுத்தி சில மிகச் சிற சிதைவுகளைக் ஒவியம் ஓவிய ஒளியமைப்பும், பெறுமானத்தை நாட்டவர்கள் ட 6) Tilds LILL60)
இக் மாணவர்கள், ஒ பார்வையிட்டிரு பாராட்டுக்களை யாழ்ப்பாணத்தி கண்காட்சியை
V
ஏப்பிரல் -
 

ωγήσος ναό - كويدله وقال -۱ بگویضلعیهای قh
யத்திற்கு உயிர் இல்லை. ஆனால் ஓவியம் உயிரூட்டும். வதில்லை. ஆனால் ஒவியம் அசைக்கும். ஒவியம் களம்
ஆனால் போராடும்" இவ்வாறு குறிப்பிடுகின்றார் உணர்ச்சிக் ஆனந்தன். இனம், மொழி, மதம் கடந்து உலகத்தவரை
செய்யும் ஒவியம் உலகப் பொதுமொழி. இந்தப் ய கடல் வரைந்த ஒவியங்களாக தமது தூரிகைகளினால் பதிவு தத்ரூபமாக காட்சிப்படுத்தினார்கள் யாழ் திருமறைக் கலாமன்ற DJLL LDT60016)ТВБ61. ந வருடஇறுதியில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின்
ஒவியக் கலைவட்ட இளம் ஒவியர்கள் தங்கள் தூரிகைகளால் ாட்சிப்படுத்தியிருந்தார்கள். ஒவியக் கலைவட்டத்தின் ஊடாக கு பணியாற்றி வரும் திருமறைக் கலாமன்றத்தின் இம்முயற்சி ப்பாடுடையதாக அமைந்து வரவேற்பைப் பெற்றுள்ளது. கையின் பல பாகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்ட கடல் வரைந்த ாட்சி ஏப்ரல் மாதத்தில் கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா, கோணமலை போன்ற இடங்களில் இடம்பெற்றது. நிறைவாக, ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை ஒருவார காலத்திற்கு ல் றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் ளாகத்தில் இடம்பெற்றது. ந்தின் தேவையுணர்ந்து தம் துறை சார்ந்தவர்களால் கூடிய ஓர் அரிய பணியை ஓவியக் கலைவட்ட இணைப்பாளரும் மான அன்ரன்ராஜ் வெஸ்லி ஜூட்சன் ஓவியக் கலைவட்ட ன் இணைந்து மேற்கொண்டமை போற்றுத்தற்குரியது. ஸ் இடம்பெற்ற கண்காட்சியில் ஜுட்சனுடன் இணைந்து சுபசிறி சிறி, இராஜரட்ணம் வித்தியானந்தன், ஆரோக்கியநாதர் தீபன் b பிரகாஸ், சுந்தரம்பிள்ளை ரகுராம், யேசுதாஸன் மேரி டியூலா, நர் டிறோசினி பரீனா, பேரின்பநாயகம் ஹம்சத்வனி, ஞானானந்தன் யசீலன் ஜெயவாணி, சரவணபவன் சாரூபா ஆகிய 12 இளம் களது வெளிப்பாடுகளை இருபது ஓவியங்களாக பிருந்தனர். எண்ணெய் வர்ணங்களால் ஆன இவ் ஓவியங்களில் ப்பாக வரையப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. சுனாமியின் கொண்டு (வலை, சிதறிய தடிகள், பாட்டா) வரையப்பட்ட த்திற்கு மேலும் மெருகூட்டியிருந்தது. இக் கண்காட்சிக்கான கண்காட்சிச் சூழலில் ஒலித்த இசையும் கண்காட்சியின் அதிகப்படுத்தியது. இக் கண்காட்சியை பார்வையிட வந்த பிற லரால் பல ஆயிரம் ரூபா விலைக்கு சில ஒவியங்கள் ம இவ் ஓவியங்களின் பெறுமதியை உணர்த்தியது. கண்காட்சியை பாடசாலை மாணவர்கள் ஒவியத்துறை ஓவிய ஆர்வலர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் ந்தார்கள். அனைத்து இடங்களிலும் மிகுந்த வரவேற்புக்களையும் ாயும் பெற்ற 'கடல் வரைந்த ஓவியம் கண்காட்சி ல் இடம்பெற்றபோது, ஒவியர் ஆ. இராசையா அவர்கள் இக்
திறந்து வைத்தார். O காவலூர் இ. விஜேந்திரன்
ஜூன் 2005 酶

Page 39
■、 புயலின் நிறங்கள்
Qవీ.ఓ 2inమిగిల9
ஓவியர் புகழேந்தி - பிறப்பால் இந்தியா, தமிழகத்தில் மாவட்டம் தும்பத்திக்கோட்டையைச் சேர்ந்தவர். உணர்வால் ஈழத போராட்ட வாழ்வோடும், அவர்கள் பட்ட இன்னல்களோடும் நெ தமிழகத்தில் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக சமூக உணர்வோடு ஈடுபட்டுவரும் இவர், தற்போது தமிழகம், குடத்தை ஒவியக் கல்லூரிய பணியாற்றி வருகின்றார்.
இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்லாது, தேசிய நாடுகளிலும் ஒவியக் கண்காட்சிகளை நடத்தி வரும் இவரது ஒ6 சிக்கலற்ற எளிமைத் தன்மையை கொண்டிருப்பதனால் அனைவர விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருப்பது இவரது ஒவியங்களில் உ தமிழகத்தில் வாழ்ந்த போதிலும், ஈழத்தமிழ் மக்களின் விடுதலை உ தியாகங்களையும் தனது ஒவியங்களுக்கூடாக வெளிப்படுத்தி ஒவியங்களுடன் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த பெருநிலப்பரப்பிலும், யாழ் குடாநாட்டின் பல இடங்களிலும் புய என்ற ஒவியக் கண்காட்சியையும், ஒவியப் பயிலரங்குகளையும் ந
மே மாதம் 18,1920 ஆகிய திகதிகளில் கிளிநொச்சி அழ மண்டபத்தில், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையின; கலாமன்றத்தினதும் ஏற்பாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட தொடர்ந்து பூநகரி, முல்லைத்தீவு உட்பட வன்னியில் பல இடங்களிலு ஜூன் மாத ஆரம்பத்தில் யாழ் குடாநாட்டில் காண்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் ஜூன் மாதம் 07 ஆம் திகதி யாழ். கைலாசபதி கலையரங்கிலும், 08 ஆம் திகதி நெல்லியடி, அ பாடசாலையிலும், 09 ஆம் திகதி சாவகச்சேரி, நுணாவில், அமிர்த க. பாடசாலையிலும் நடத்தப்பட்டது. இதன்போது ஒவியர் புகழேர் பயிலரங்குகளும் நடத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் பல நூ மாணவர்கள், பொதுமக்கள், ஒவிய ஆர்வலர்கள் இக் பார்வையிட்டிருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் இக் கண்காட்சியின் நிறைவில் 10.06.2 கண்காட்சி பற்றிய மதிப்பீடும், கருத்துரையும், ஒவியர் புகழேந்திக்க நிகழ்வு என்பனவும் யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தி இந் நிகழ்விலும் மாணவர்கள், ஆர்வலர்கள் உட்பட பல சிறப்பித்திருந்தார்கள்.
ஏப்பிரல் - ஜ
 

១_66T தஞ்ச்ை தமிழ் மக்களின் ருங்கி நிற்பவர். ஒவியத்துறையில் ல் பேராசிரியராக
அளவிலும், பல பியங்கள் புரிதல் ாலும் இலகுவில் ள்ள சிறப்பாகும், உணர்வுகளையும், வருபவர். தனது
இவர், வன்னிப் பலின் நிறங்கள் நடத்தியிருந்தார். கியல் கலாமன்ற தும், அழகியல் . இக்கண்காட்சி லும் நடத்தப்பட்டு,
பல்கலைக்கழக 巧19 9,函,5。 ாம்பிகை அ. த. தியால் ஒவியப் ற்றுக்கணக்கான BE560ör 35ITLʻ<)uu
005 LDIT60)6OUls) ான கெளரவிப்பு ல் இடம்பெற்றது. T

Page 40
dan Gil EIDISIGIi
திருமறைக் கலாமன்றம் தனது கலைவழிச் சமூகச் செயற்பாட்டின் ஒர் அம்சமாக சிறுவர்களுக்கான மூன்று நாள் வதிவிடச் சமாதானப் பாசறை நிகழ்வொன்றினை யாழ். கொழும்புத்துறை சூசையப்பர் மகா வித்தியாலயத்தில் ஏப்ரல் மாதம் 15,16,17 ஆம் திகதிகளில் நடத்தியது.
'சுனாமி இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் மணற்காடு, குடத்தனை இடைத்தங்கள் முகாம்களில் உள்ள சிறுவர்களுக்காக சிறப்பான விதமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப் பாசறையில் யாழ் திருமறைக் கலாமன்றம், உரும்பிராய் திருமறைக் கலாமன்ற சிறுவர் கலைக் கூட சிறுவர்களுமாக 150 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
சமுகத்தினால் ஏப்ரல் 25 மே 01 வரையிலான ஒரு வார காலத்திற்கு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இக் கண்காட்சியை ஒழுங்கமைப்பதில் இணுவிலைச் சேர்ந்த திரு ரவீந்திரன் முனைப்பேடு செயற்பட் ருந்தார். இரண்டாவது கண்காட்சி கொழும்பு லங்கா புத்தக சாலையின் அனுசரணையுடன் யாழ் பல்கலைக்கழக வணிக மாணவர் மன்றத்தால் மே மாதம் 07 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை யாழ் பல்கலைக்கழக வணிகத்துறை விரிவுரை மண்டபத்தில் நடத்தப்பட்டிருத்தது.
முதலாவது கண்காட்சியில் கலை இலக்கியம் ஆன்மீகம், அறிவியல் சார்ந்த
零露 ஏப்பிரல் -
 
 
 

( : s Z
݂ ݂ هودلماليك - (هددالجوييم - /రాస్తవ
மூன்று நாள்களும் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இடம்பெற்ற இப் பாசறையின் பகல் நேர அமர்வுகளாக கதை சொல்லுதல், பாட்டுப் பாடுதல், நடனம், விளையாட்டு, ஒவியம் வரைதல், கைவினைத் திறன் பொருட்களை உருவாக்குதல், திறன் சார் போட்டிகள், கருத்தூன்றல் அவதானப் பயிற்சிகள், தடகள விளையாட்டுப் போட்டிகள், மைதான விளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள், கூட்டு முயற்சிச் செயற்பாடுகள், சிறுவர்களுக்கான சோறு கறி சமைத்தல் என்பனவும், இரவு நேர அமர்வுகளாக, கலை நிகழ்வுகள், திரைப்படக் காட்சியும் விளக்கங்களும், காட்டுர்ன் குறும் படங்கள், சிறுவர் நாடகங்கள், குழுச் செயற்பாடுகள் என்பனவும் இடம்பெற்றன. நிறைவு நாளன்று இரவு இடம்பெற்ற சிறுவர்களுக்கான தீப்பாசறை நிகழ்வு பாசறைக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்திருந்தது.
இப் பாசறையில் கவனத்தை ஈள்ந்த மற்றுமொரு விடயமாக சுனாமி - சிறுவர்களின் மனதில் ஏற்படுத்திய வடுக்களும், துயரங்களும் வதிவிடக் கூடாரங்களில் ஒவியங்களாகவும், கவிதைகளாகவும், வசனங்களாகவும் தொங்க விடப்பட்டிருந்ததைக் குறிப்பிடலாம்.
மொத்தத்தில் இப்பாசறை நிகழ்வு சிறுவர்களுக்கு புதிய அனுபவமாகவும், உற்சாகத்துக்குரிய பொழுதாகவும் அமைந்திருந்தது. பாசறையின் நிறைவில் அனைத்து சிறுவர்களுக்கும் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. O
நூல்களும் சஞ்சிகைகளும் அதிகளவா இடத்தைப் பிடித்திருந்தது இரண்டாவது கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த இக் கண்காட்சிகளை அதிகளவில மக்கள் பார்வையிட்டு தமக்குத் தேவையான நூல்களை கொள்வனவு செய்திருந்தர்கள் அத்துடன் பாடசாலைகள், நூலகங்கள், சனசமூக ព្រឹក្សាយរ៊ិ 6666យ៉ា ហ្វ្រី ព្រឹក្សា
ព្រះបិ ទក្ខិយ៣ថ្ងៃ
@š ബ எல்லாத் துறைகளிலும் வெளிவந்துள்ள பு நூல்களின் விபரங்களை அறிந்து கொள்ள முடிந்தது பல சிரமங்கள் மத்தியிலும் இக் கண்காட்சிகளை ஒழுங்கு செய்து
©តាទាំងៃម្សត្រិះ வாசிஸ் ஆர்வத்தைத் துண்டுவதற்கு ឆ្នាតិ ត្រៀួន உணர்த்தவும் இம் முயற்சிகள் பெரிதும் ք :56նւման,
ஜூன் 2005 酶

Page 41
திருமறைக் கலாமன்றம் 40 ஆவது அகவையை நிறைவு செய்து நிற்கும் இவ்வாண்டில் - தனது 40 ஆவது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக பல்வேறு செயற்பாடுகளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாக, இலங்கையில் செயற்படும் 20 திருமறைக் கலாமன்றங்களிலும் இயங்கும் மகளிர் அவை அங்கத்தவர்களும் அடங்கலாக, 300 இற்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபற்றிய மாபெரும் மகளிர் எழுச்சி மாநாடு ஜூன் மாதம் 19 ஆம், 20 ஆம் திகதிகளில் பண்டாரவளை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
19 ஆம் திகதி ஞாயிறு காலை ஆரம்பித்து 20 ஆம் திகதி நண்பகல் வரை இடம்பெற்ற இம் மாநாடு வாத்திய இசை அணி வகுப் புடன் ஆரம்பித் து வைக்கப்பட்டது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், 'சுனாமி' இயற்கை அனர்த்தத்தால் மறைந்த மக்களுக்கான அஞ்சலி ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து ஹப்புத்தளை திருமறைக் கலாமன்றம் வழங்கிய வரவேற்பு நடனம் இடம்பெற்றது. பின்னர் ஹப்புத்தளை திருமறைக் கலாமன்ற இணைப் பாளர் திரு. ம. சந் தனம் வரவேற் புரையை வழங் கசினார் . மாநாட்டிற்கான ஆரம்ப உரையை அனைத் துத் திருமறைக் கலா மன்றங்களினதும் மகளிர் அமைப்புக்களின் இணைப்பாளர் திருமதி. ஜெனோவா அற்புதம் அவர்கள் தமிழில் வழங்க, சிங்களத்தில் திருமறைக் கலாமன்ற மேலதிக பிரதி இயக்குநர்களில் ஒருவரான திருமதி செபாலி ரணசிங்க அவர்கள் வழங்கினார்கள். அதன் பின் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரைகளைத் தொடர்ந்து மாநாட்டு சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கருத்துக்களம், குழு நிலை ஆய்வு, பெண்கள் எழுச்சிப் பாடல்கள், பண்பாட்டு பவனி, கலை நிகழ்வுகள் என விரிந்து சென்ற மாநாட்டு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் புதிய விழிப்புணர்வையும், செயற்பாட்டிற்கான உந்துதலையும் தந்து நின்றன என்றால் அது மிகையாகாது. கருத்துக் களம்' நிகழ்வு - மனித உரிமையில் பெண்களின் நிலைப்பாடும்
எதிர்காலமும், சமாத
பங்கு, அனர்த்த அவலங்களும் போ6 இடம்பெற்றது. மு6ை செறிவுகளுடன் இடம் அர்த்தப்பாடுடையதா இன்னும் சிறப்பாக த. பல சமூகங்களைச் இம் மாநாட்டில் பங்கு சமூகங்களிலும் மக வாழ்தலுக்கான பிரச் இனங்கண்டுகொள்ளக் இது அமைந்திருந்தது மகளிர் அ6 திட்டமும், அணுகு தலைப்பில் இடம்ெ ஆய்வில் - திருமறை அமைப்புக்கள் தாம் ச எதிர் காலத்தில் ே செயற்பாடுகள் என் தீவிரமாக கலந்துரை எடுக்கப்பட்டன.
கலை நிகழ் திருமறைக் கலாமன் பிரதேச கலை, பண்ப இணைத்து நாடக, ! வழங்கின. இக் அனைத்திலும் பெண்க 6) psilasluic5,5560)LD LD அணி சேர்த்தது.
இவை த இன்னொரு புறத்தில் (
酶
ஏப்பிரல் - ஐ
 
 

னத்தில் பெண்களின் மும் பெண்களின் ாற தலைப்புக்களில் ாப்பு மிக்க கருத்துச் பெற்ற கருத்துக்களம் க அமைந்திருந்தது. ழ், சிங்களம் உட்பட சேர்ந்த பெண்களும் பற்றியதால் ஒவ்வொரு ளிர் எதிர்நோக்கும் சினைகள் பலவற்றை கூடிய பொழுதாகவும் J. மைப்பின் எதிர்காலத் முறையும்' என்ற பற்ற குழு நிலை க் கலாமன்ற மகளிர் ார்ந்த பிரதேசங்களில் மேற்கொள்ளக்கூடிய ான என்பது பற்றி பாடப்பட்டு முடிவுகள்
வுகளை 20 பிராந்திய றங்களும் தத்தமது ாட்டம்சங்கங்களுடன் நடன வடிவங்களில் 5லை நிகழ்வுகள் ள் மட்டுமே பங்கேற்று ாநாட்டின் சிறப்பிற்கு
விர, மாநாட்டின்
பெண்கள் சமூகத்தில்
25টা 2005
ല്ക്ക)( - مهددالجعل كويدلوجيايد
எதிர்நோக்கும் இடர்பாடுகள், 'சுனாமி இயற்கை அனர்த்தத்தால் பெண்கள் எதிர்கொண்ட அவலங்கள் என பல்வேறு வகைகளில் ஒவியங்களும், சுலோகங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவையும் பல செய்திகளை சொல்லாமல் சொல்லி நின்றன.
மாநாட் டின் இரு நாள் நிகழ்வுகளுக்கும் பிரதம விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி. றுாபி வலன்ரீனா பிரான்சீஸ், நுவரேலியாவில் இயங்கும் சிங்கள - தமிழ் கிராமிய பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி விமலா கருணாரெத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மாநாட்டுக்கான நிறைவுத் தொகுப்புரையை திருமறைக் கலாமன்ற இயக்குநர் பேராசிரியர் நீ. மரியசேவியர் அடிகள் வழங்கினார். நன்றியுரையை தமிழில், திருமறைக் கலா மன்ற கொழும்பு இணைப்புச் செயலகத்தைச் சேர்ந்த செல்வி எ. குயின் ஜான்சியும், சிங்களத்தில் அம்பாந்தோட்டை திருமறைக் கலாமன்ற இணைப்பாளர் திருமதி. லளனி பிரதீபிகா குமாரசிறியும் வழங்கினர்.
இந்த மகளிர் எழுச்சி மாநாடு திருமறைக் கலாமன்ற மகளின் அமைப்புக்கள் இனி வரும் காலங்களிலும் எழுச்சிகரமாக செயற்படுவதற்கு வழி சமைக்கும் என நம்பலாம். இச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மகளிர் அவையினர் தங்கள் செயற்பாடுகளை இன்னும் ஆழப் படுத் துவதில் தான் இது போன்ற மாநாடுகளின் இலக்குகள் பூரணப் படுத்தப்படும். @
அ. அமிர்தா
39

Page 42
திருகோணமலையில் திருமறைக் கலாமன்றம் கால் பதித்து இவ்வாண்டுடன் பத்து வருடங்கள் நிறைவு பெறுகின்றது. திருமறைக் கலாமன்றம் யாழ்ப்பாணத்துக்கு அப்பால் தனது பிராந்திய அமைப்புக்களை நிறுவத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் நிறுவப்பட்ட மன்றங்களில் திருகோணமலைத் திருமறைக் கலா மன்றமும் ஒன்றாகும். 1995 ஜனவரி 29 இல் இதற்கான ஆரம்ப வைபவம் திருகோணமலையில் இடம்பெற்றது. அன்று முதல் திருகோணமலை மண்ணில் திருமறைக் கலாமன்றம் தொடர்ச்சியாக செயற்பட்டு பத்து வருட நிறைவில் நிமிர்ந்து நிற்கின்றது.
ஒரு தசாப்தத்தின் நிறைவை சிறப்பிக்கும் முகமாக திருகோணமலைத் திருமறைக் கலாமன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சமாதானக் கலைச் சங்கமம்" என்னும் பல் இனக் கலைஞர்களையும் இணைத்த கலாசார நிகழ்வு காலை, மாலை இரு அமர்வுகளாக திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி கலையரங்கில் இடம்பெற்றது. காலையில் 'முரண்பாட்டுக் கூர் உணர்வு அணுகுமுறை' என்ற தலைப்பில், திருகோணமலை CHA நிறுவனத்துடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது. மாலையில் கலை நிகழ்வுகள், நூல் வெளியீடுகள், கெளரவிப்பு என்பன இடம்பெற்றன.
காலையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், பெண்ணியவாதிகள், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என பல அமைப்புக்களையும், இனங்களையும் சேர்ந்த பிரமுகர்கள் பங்குபற்றி முரண்பாடுகள் தொடர்பான தமது எண்ணக் கருத்துக்களை முன்வைத்தார்கள். அத்துடன் அவற்றைத் தீர்ப்பதற்கான வழி வகைகளும் ஆராயப்பட்டது. ஆக்கபூர்வமான பொழுதாக இது அமைந்தது.
மாலையில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளில் திருகோணமலைத் திருமறைக் கலாமன்றம் வழங்கிய பாடல்கள், நடனங்கள் மற்றும் நாடக நிகழ்வுடன், கண்டி, ஹப்புத்தளை, பொலநறுவை, பாணந்துறை, யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றங்கள் வழங்கிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன இவற்றில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றம் வழங்கிய 'ஏகலைவன்' நாட்டுக்கூத்தும், திருகோணமலை திருமறைக் கலாமன்றம் வழங்கிய புதியதொரு வீடு' நாடகமும் சிறப்பாக அமைந்திருந்தன.
இந் நிகழ்வின்போது, திருகோணமலைத் திருமறைக் கலாமன்றத்தால் 'திருகோணமலையில் சமாதானத் தேடல் என்ற சமாதானம் தொடர்பான பல எண்ணக் கருத்துக்களை உள்ளடக்கிய நூலும், 'கலைக்கோணம்' என்ற சிறப்பு மலருமாக இரு நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
கெளரவிப்பு நிகழ்வின்போது, திருகோணமலையில் திருமறைக் கலாமன்றம் காலூன்ற உறுதுணை புரிந்த திருகோணமலை புனித சூசையப்பன் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. கைடி பொன்கலன் கெளரவிக்கப்பட்டார். இந் நிகழ்வுகளை ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்த்தார்கள். ● 4● ஏப்பிரல் -
 

uygmıpu
யாழ். திருமறைக் கலா மன்றத்தின் கவின் கலைகள் Luuf 6d 85 மாணவியும் , அப் பயிலகத் தரின் 西L6可 ஆசிரியையான நாட் டியக் கலாவித்தகர், நுண்கலைமாணி பூரீமதி ஆனந்தஜோதி தர்ஷனன் அவர்களின் மாணவியுமான செல்வி அன்ரனிற் மரியகொறற்றி அருளானந்தம் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் 01.05.2005 மாலையில் யாழ் திருமறைக் கலாமன்ற அரங்கில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நடனக் கலையின் அனைத்துச் சிறப்புக்களையும் ஒருங்கே இனைத்து நின்ற இந்த அரங்கேற்ற நிகழ்வுக்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் அவர்கள் தலைவராகவும், முதன்மை விருந்தினராக கொழும்பு நாட்டிய கலா மந்திள் நடன ஆசிரியரான கலாசூரி ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருள்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிராகசம் அடிகளும், யாழ். மத்திய கல்லூரி அதிபர் க.இராசதுரை அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். அரங்கேற்ற நிகழ்வுத் தொகுப்பினை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ்ப்பிரிவு பணிப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் அழகு தமிழில் வழங்கிச் சிறப்பித்தார்.
திருமறைக் கலாமன்ற மாணவிகள் பலரின் பரதநாட்டிய அரங்கேற்றங்கள் இதற்கு முன்பாகவும் யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல பகுதிகளிலும் நடைபெற்ற போதிலும், திருமறைக் கலாமன்ற மாணவி ஒருவருக்கு, திருமறைக் கலாமன்ற அரங்கிலேயே இடம்பெற்ற முதலாவது அரங்கேற்றம் என்ற வகையில் மரியகொறற்றியின் அரங்கேற்றம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இதுதவிர, இவ் அரங்கேற்ற நிகழ்வில் பலரது கவனத்தையும் ஈர்ந்த விடயங்களாக ஆரம்ப இறை வழிபாட்டு
ஜூன் 2005 酶

Page 43
அந்இU குதிஇேDனஞ்
கவிஞர் கம்பதாசன் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த கவிஞர். இவர் இன்று தமிழ் மக்கள் மத்தியில் மறக்கப்பட்ட கவிஞராக இருக்கிறார். ஒரு சில தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்களே இவரின் கவித்திறனை உணர்ந்து தாம் எழுதிய இலக்கிய வரலாற்று நூல்களில் அவரைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். கவிஞர் கம்பதாசனின் பெருமையை தமிழ் உலகுக்கு உணர்த்திய பெருமை சிலோன் விஜயேந்திரனுக்கு உரியது. கவிஞர் கம்பதாசனின் பாடல்களின் சிறப்பை உணர்ந்து அவர்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கம்பதாசன் வாழ்க்கை வரலாறு, கம்பதாசன் கவிதைகள், கம்பதாசன் சிறுகதைகள், கம்பதாசன் காவியங்கள், கம்பதாசன் திரைப்பாடல்கள் என்ற நூல்களை உருவாக்கி தமிழ்மக்களுக்கு அளித்தார். சிலோன் விஜயேந்திரன் இவ்வாறு கம்பதாசனை அறிமுகம் செய்திருக்காவிட்டால் கம்பதாசனை தமிழ் மக்கள் முற்றாகவே மறந்து போயிருப்பள்.
சிலோன் விஜயேந்திரன்
சிலோன் விஜயேந்திரன் தெல்லிப்பளையைச் சேர்ந்தவர். கல்லடி வேலுப்பிள்ளையின் வம்சத்தில் உதித்தவர். கல்லடி வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். கலையார்வத்தினால் இளவயதிலேயே தமிழ்நாட்டிற்குச் சென்று குடியேறினார். ஒரு சில தமிழ்ப்படங்களிலும் நடிப்பதற்கு அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. சினிமா, கவிதை, நாடகம், இலக்கிய ஆராய்ச்சி என்பன அவருக்குத் தெவிட்டாத இன்பங்கள். தொ. மு. சி. ரகுநாதன் இவரைப் பற்றி எழுதிய வரிகள் மனங்கொள்ள வேண்டியவை.
"விஜயேந்திரன் தேனைமட்டுமே நாடியும், தேடியும் சென்று உண்டு மகிழும் வண்டைப்போல் நல்ல இலக்கியத்தையும் கவிதையையும் இனம் கண்டறிந்து போற்றி இன்புற்று மகிழும் நல்ல ரசிகர்.'
சிலோன் விஜயேந்திரன் M.A.D.Lit பட்டங்களைப் பெற்றவர். ஆனால் அவருடைய வாழ்க்கை இன்பமாக இருக்கவில்லை.
* கல்லடிவேலன் நகைச்சுவைக் கதைகள். * கலைஞர் திரை இசைப்பாடல்கள். * ஈழத்துக் கவிதைக் கனிகள்.
* அறுபதாண்டு காலத் திரைப் பாடல்களும், பாடலா
சிரியர்களும். * இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களும்,
கவிதைகளும். * மறக்கமுடியாத திரைப்பாடல்களும், பாடலாசிரியர்களும்.
முதலிய சிறந்த நூல்களை எழுதிய விஜயேந்திரனை வறுமை வாட்டியது. நோய் நலிவடையச் செய்தது! துரதிஷ்டம் துரத்தியது ராஜீவ் கொலைவழக்கில்கூட சிக்குண்டு பல மாத
酶 ஏப்பிரல் -ஐ

ܠܐ
ஒருள் கற்பதுளசனும் விஜயேந்திரனும்
us பேராயர் எஸ். ஜெயநேசன்
அவஸ்தையின்பின் விடுதலையானார். 2004 ஆம் ஆண்டு அவர் குடியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக மரணமடைந்தார். அவள் உயிரோடிருக்கையில் தமிழுலகம் அவரைக் கண்டு கொள்ளவில்லை. இன்னும் சில வருடங்களில் சென்னைப் பல்கலைக்கழக மாணவி ஒருத்தி "நான் சிலோன் விஜயேந்திரனில்" பி.எச்.டி. பண்ணுறேன்; மூலகங்கள் தாராளமாக இருக்கின்றன என்பாள். இதுதான் தமிழ் அறிஞர்களுடைய இன்றைய நிலை.
சிலோன் விஜயேந்திரனைக் கவர்ந்த கம்பதாசன்
கம்பதாசன் ஒரு மஹாகவி, மஹாகவி பாரதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன் வரிசையில் வைத்துப் போற்றப்படத்தக்கவள்.
"மின்னல் போலாகுமிந்த வாழ்க்கையே வான் வில் போலுமே இளமையானதே ஆம் துன்பக்கதை உனதே"
இந்த வரிகளை ஒரு சாதாரண கவிஞன் எழுத முடியுமா? பல்கலைக்கழக புகுமுக வகுப்பில், மாணவர்கள், திரு. வி.செல்வநாயகம் எழுதிய "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற நூலை எழுத்தெண்ணிப் படிப்பார்கள். இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் பலருக்குக் கண்ணிற்படாத கம்பதாசன் திரு செல்வநாயகத்திற்கு மகோன்னத கவிஞனாகத் தென்பட்டார். கம்பதாசனைப் பின் வருமாறு:
“கவிஞர் கம்பதாசன் பாரதி வழிவந்த புலவர்களுள் மிகச் சிறந்த புலவன் என்று பாராட்டப்படுகின்றார். அவரது இயற்பெயர் திரு. ராஜப்பா கம்பனிடத்திலே அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தமையினால் அவர் கம்பதாசன் என்று புனைபெயரால் அழைக்கப்படுகின்றார். அவரது கவிதைகள் அருணோதயம், கனவு, முதல் முத்தம் என்னும் தொகுப்புக்களாக வந்துள்ளன'
தொடர்ந்து ஏறத்தாழ இரண்டுபக்கம் கம்பதாசனைப்பற்றி எழுதியுள்ளார். பேராசிரியர் ச. மெய்யப்பன் 'மறக்கப்பட்ட கவிஞர்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலே.
"கண்ணதாசனுக்கு முன்னோடி கம்பதாசன் தமிழிசைக்கு ஏற்றம் கொடுத்த ஏந்தல், திரை இசைக்கு வளம் சேர்த்த செம்மல் தத்துவக் கருத்துகளை, உலகியல் கருத்துகளை அறநெறிகளை அழகிய தமிழில் தேனில் குழைத்துக் கொடுத்தார். அது தெவிட்டாத இசையாயிற்று இறைவனை இன்தமிழால் பாடும் நெறி திரை உலகில் மானுடனைப்பாடும் பொது நெறியாயிற்று. கம்பதாசன்பாடல் மக்கள் செவி குளிரக்கேட்கும் தேன் இசையாய் பரவிற்று'
வ. ரா., காய்தல் உவத்தலற்ற சிறந்த விமர்சகள்; দুষ্ট5ঠা 2005 4管

Page 44
நாட்டுப்பற்றாளர்; சீர்திருத்தவாதி, ஒழுக்க சீலர், அவரும்
கம்பதாசனின் பாடல்களில் மெய்மறந்து தன் உள்ளக்
கிடக்கையைப் பின்வருமாறு புலப்படுத்தியுள்ளார்.
'காளிதாசன் (அசல்), காளிதாசன் (பாரதியார்) பாரதிதாசன் (சுப்புரத்தினம்), கம்பதாசன் (ராஜப்பா). இவர்கள் நம்நாட்டு முதல்தர கவிஞர்கள் இவர்கள் பிறவிக் கவிஞர்கள் பயிற்சி கவிஞர்கள் அல்ல. இவர்கள் எல்லோருக்கும் சுதந்திரம்தான முச்சுக்காற்று கட்டுண்டு கைகாட்டி வாழப்பெறாதவர்கள் இவர்கள் தாசர்களாக தங்கள் பெயரளவில் விளங்குவதுதான் ஆச்சரியமாயிருக்கிறது.'
சோகம் மலிந்த வாழ்வு
கம்பதாசன் 1916 ஆம் ஆண்டு இந்தியாவில் திண்டிவனம் அருகாமையிலுள்ள கிராமமொன்றிற் பிறந்தவர். அவருக்குட் பெற்றோர் இட்ட பெயர் அப்பாவு பின்னர் தமது பெயரை ராஜப்பா என்றும், கம்பதாசன் என்றும் மாற்றிக்கொண்டார். கலையார்வம் உந்தித்தள்ள இளமையிலேயே பள்ளிப்படிப்பை உதறித்தள்ளி விட்டு நாடக நடிகரானார். கவிதை அவருக்கு கைவந்த கலையாயிற்று. அவருடைய 28வது வயதில் திரைப்படம் ஒன்றில் அவர் பாடல் இடம்பெற்றது. வாமனவதாரம், வேணுகானம் ஆராய்ச்சிமணி, பூம்பாவை, உதயணன், ஞானசெளந்தரி மங்கையர்க்கரசி, இதயகீதம், வனசுந்தரி, ஆன் அவன், தந்தை வானரதம், பாட்டாளியின் சபதம், அக்பர் முதலிய படங்களுக்கு அவர் பாடல்கள் எழுதிக்கொடுத்தார். இவற்றிலே பல ஹிந்திப்படங்கள்; தமிழில் 'டப் செய்யப்பட்டவை. கதாநாயகனோ கதாநாயகியோ மூலப்பிரதியில் ஹிந்தியில் பாடுவாள். அவர்களின் வாயிலிருந்து ஹிந்தி மெட்டில் தமிழ்ப் பாடல் வருவதாக அமையவேண்டும். இதனைச் கச்சிதமாக செய்தார் கம்பதாசன் ஹிந்தி நடிக, நடிகையர் கொஞ்சு தமிழில்
ஏ மாயக்காரா என் மனச் சோரா உன் ஆசையால் துக்கம் போச்சே உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே என்றும்
வாழ்வின் உன்கோரிக்கை போலே வரம் வாங்கியே வந்தேன்.
என்றும் பாடுவார்கள். இந்த அற்புதத்திற்குக் காரணம் கம்பதாசன்.
கம்பதாசன் பல கலைஞர்களைப் போலவே செல்வம் வந்துற்றகாலை ஆடம்பரமாக வாழ்ந்தார். நண்பர்களுக்கு இல்லையென்னாது வாரி வாரி வழங்கினார். ஆனால் அவருடைய செல்வமும் சிறப்பும் குறைந்த பொழுது, நண்பர்கள் ஓடி ஒளித்தனர். அவருடன் கூடிவாழ்ந்த சித்திரலேகாவும் அவரைவிட்டு விட்டுப் போய்விட்டாள். 1961 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவு செய்பவர்கள் தமக்குள்ளே ஒவ்வொரு வட்டங்களை உருவாக்கி ஒருவருக்கொருவர் கைகொடுத்து வந்தனர். கம்பதாசனினால் எந்தவொரு வட்டத்திலும் சேரமுடியவில்லை. திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் சந்தர்ப்பங்கள் குறைந்தன. இவற்றையெல்லாம் மறக்க கம்பதாசன் மதுவை நாடினார். தமது 57 வயதில் அதாவது 1973 இல் கயரோகத்தினாலும், ஈரல் அழற்சியினாலும் பிடிக்கப்பட்டு மரணமானார். மஹாகவி பாரதியின் ஊர்வலக்கில் 42 ஏப்பிரல்

இருபதுபேர்தான் கலந்துகொண்டனர். கம்பதாசனின் முடிவு அதனைவிடப் பரிதாபமானதாகவிருந்தது. அவருடைய மகனும், மைத்துனரும் இன்னொரு தூரத்து உறவினரும் சேர்ந்து உடலைத் தூக்கிக்கொண்டுபோய் அடக்கம்செய்து திருப்பினர்.
ஆண்-பெண் அன்பு
கம்பதாசன் அப்பழுக்கற்ற சமதர்மவாதி. தொழிலாளிகள் உரிமை, தெய்வப்பாடல்கள், தத்துவட்பாடல் எனப்பல விடயங்களில் பாடல்களை எழுதியுள்ளார். ஆனால் அவர் பாடல்களில் தனிச்சிறப்புப் பெற்றவை ஆண் பெண் அன்பு பற்றியவர் இயற்றியவை. இதனாலேதான் கவிமணி கம்பதாசனைப் பற்றிக் குறிப்பிடுகையில்.
காதலின் கூத்தையெல்லாம் - உன்தன் கவிதையில் கண்டேன் ஜயா! என்று எழுதினார்.
பின்வருவன ஆண் - பெண் அன்பு பற்றி அவர் எழுதிய பாடல்களிற் சில:
வானுலாவும் தாரை நீ என் இதயகீதமே மாநிலமேல் ஜீவனாகும் இதயகிதம் நீயே
அழகாய் அலைமோதும் கடலின்
அமுதமாகும் உன் மொழியே
ஆடையின் ஜோதி வீசும்
அருணோதயம் உன் விழியே
ஆனந்தமாக நாமே அன்பாகப் பாடுவோமே
கம்பதாசன் தலைவியின் விரகதாபத்தை வடித்தெடுப்பதில் வல்லவர்:
கனவு கண்ட காதல் கதை கண்ணராச்சே நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே முன்னே எண்ணிப்பாராமல் நெஞ்சம் ஈந்திட்டேனே எந்தன் ஆசையே இன்று என்னைக் கொல்லலாச்சே உன்தன் காதலின் கனவெல்லாம் கண்ணராச்சே
தலைவன் தன் பிரிவாற்றாமையைப் பின்வருமாறு பாடுகின்றான்:
இடர் சூழும் காதல் பாதை செல்லாதே சுடர் போன்ற வாழ்வை இழந்தேங்கிடாதே
தலைவியின் சோகம் பின்வருமாறு வெளிவருகின்றது:
ஏகாந்தமாம் இவ்வேளையில்
எனை வாட்டுது உன் நினைவே காற்றே துளிர் அசைக்கும்
என்னாசை கேட்கவும் அஞ்சிடுதே
தலைவனின் நினைவில் தலைவி ஆனந்தமாகப் பாடுகிறாள்:
ஆற்றின் கரைதனிலே கண்ணன் என்னைக் கேலி செய்தானே
- ஜூன் 2005 酶

Page 45
தாவிக் கைபிடித்தே என் வளையல் தான் உடைத்தானே
மக்கள் கவிஞன்
காதலின் சிறப்பைப்பாடிய கம்பதாசன் ஏழைகளின் துன்பங்களுக்குக் கண்மூடியாக இருக்கவில்லை.
"உலகத்தொழிலாளிகளே ஒன்றுபடுங்கள் உங்களைக் கட்டிவைத்திருக்கும் சங்கிலிகளைவிட நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை'
என்பது கம்யூனிச அறைகூவல். கம்பதாசனின் பாடல்கள்
பலவற்றில் இதன் எதிரொலியைக் கேட்கலாம்.
“நமது பாட்டாளி தோழரின் ஒற்றுமை மனதால் ஜெகம் வெல்வாரே ஆழ்கடலே வழி உண்டாக்க பெரும்மலையே தலைதனை தாழ்த்த வைரந்தானே நெஞ்சே நமக்கே இரும்பே கைகள் பாராய்”
உழைப்பவள் பலரும், சுகிப்பர் சிலரும் இருக்கும் நிலையைக்கண்டு
குமுறுகின்றார்.
*சிலரே உழைத்திடுவாரே சிலரே தழைத்திடுவாரே அறிவை பெற்றே வாழ்வீர் - அட தாழ்வை மாய்த்திடுவீரே வந்தேன் உம்மின் பந்து ருஷியா சீனமும் சென்றேன் சேவை பாங்கைப் பார்த்தேன்”
கம்பதாசனின் தூய்மையான பொதுவுடமைச் சிந்தனைகளை அகில இந்திய சோஷலிச வாதிகளான டாக்டர்
புத்தகங்க~ைப்பற்றி Gnudb*..
நான் என்னைப் பொறுத்தவரையில் சிந்தனையற்றவனாய் இருப்பினும் ஒரு நூல் எனக்கு சிந்தனை அளிக்கத் தவறுவ
தில்லை.
- சார்லஸ்லேம்ப்
புத்தகங்கள் மனித சமூகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச் சென்றுள்ள பரம்பரைச் சொத்தாகும். தலைமுறை தலைமுறையாக
இனி வரப்போகும் சந்ததியார்களுக்கு அளித்து வரவேண்டும்.
- ബgണ്ഡങ്
புத்தகங்கள் இளமையில் வழிகாட்டி; பருவத்தில் பொழுது போக்குபவை; நாம் தனிமையிலிருக்கும்போது நமக்குப் பெருந் துணையாக இருப்பதுடன் நாமே நமக்கு ஒரு பெருஞ்சுமையாகத்
தோன்றாதவாறும் செய்கின்றன.
- கோலியர்
酶 ஏப்பிரல் - ஜ

றாம் மனோகள் லோகியா, அசோகமேத்தா, ஜெயப்பிரகாஷ் நாராயன் போன்றோர் கண்டு அவரைத் தமக்கு இனியவராக பழகினர்.
தெய்வபக்தி
சமதர்மவாதியான கம்பதாசன் பட்டுக்கோட்டையாரைப் போல் கடவுளை மறுக்கவில்லை. பரந்த நோக்கோடு எல்லா மதத்தையும் போற்றியுள்ளார்.
"அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே" என்றும்
"உள்ளம் உருகிடுதே வேல்முருகா உன் முகம் காணவே வேல்முருகா" என்றும்
"அல்லாஹற் எனுமொரு சொல்லால் - மனம் மகிழ்வோமே அன்பர் நாமே"
என்றும் பாடிய கம்பதாசன் புத்தபிரானையும் மனமுவந்து போற்றினார்
அன்பே சரணம்
அருளே சரணம்
புண்யா சரணம்
புத்தா சரணம்
இன்று தமிழ் அறிஞர்கள் புதுமைப்பித்தனையும், பட்டுகோட்டையாரையும் வானலாவப் புகழ்கின்றனர். அவர்களுடைய ஞானத்தையும், தீர்க்கதரிசனத்தையும் கண்டு வியந்து போற்றுகின்றனர். அவர்களை பற்றிய புதுப் புது நூல்கள் புற்றிசல்போல் வந்து கொண்டு இருக்கின்றன.
கம்பதாசனும் அவருடைய படைப்புக்களும் விரைவில் தமிழார்வலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கருப்பொருளாகப் போகின்றன. இந்த பெருமையை அவருக்கு தேடிக்கொடுத்த சிலோன் விஜயேந்திரனை போற்றுதல் தமிழ் மக்களின் கடமையாகும். 9
என் மனதுக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை வாழ்வு முழுவதும் சிறையிலிட்டாலும் நான் துன்பப்படமாட்டேன். - மாஜினி
சில நூல்கள் அறியத்தக்கன. சில நூல்கள் உணரத்தக்கன. சில நூல்கள் நெஞ்சோடும், நினைவோடும்
இணையத்தக்கன.
- பேக்கர்ஸ்
எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் உயிர் ஒளி இருக்கிறது. உலகில் இறவாத
பொருள்கள் புத்தகங்களே.
- சோயத்தே
பல இயல்பு வாய்ந்த பல நண்பர்களின் தொடர்பை விடத் தேர்ந்தெடுத்த சில நூல்களின் உறவு நமக்கு மிகப்பயன் அளிக்கும்.
- பாரதி கால்டன்
ஒன் 2005 43

Page 46
இழுேWUற்Uத்தல்மு
சிறுவர் உரிமைகள் அறிமுகம்
மனிதன் தனது உரிமைகள் தொடர்பாக நாகரிக காலத்திலிருந்து சிந்திக்கின்றான். ஆனால் வலிமை உள்ளவன் மட்டுமே அனுபவிக்கின்றான் என்பது நியதியாகிவிட்டது. காலத்திற்கு காலம் உரிமையிழந்தவர்கள் அல்லது அடிமைகள் அல்லது சிறுபான்மையினர் மாறுபட்ட கோணங்களில் தோற்றம் பெற்றதையும் உரிமைக்காக போராடியதையுமே சமூக வரலாறுகள் காட்டுகின்றன. இன்றும் இத்தகைய போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இங்கு உரிமைகள் எவை, உரிமைகள் யாருக்கு மறுக்கப்படுகின்றன, யாரால் மறுக்கப்படுகின்றன, யார் போராடுவது என்பவற்றிற்கு அப்பால் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கும், மறுத்தவர்களுக்கும் இடையில் வலுச் சமமின்மை மாற்றமடையலாம் என்பதில் பொதுவான உடன்பாடு உண்டு. ஆனால் "சிறுவர் உரிமை" நோக்கில் சிறுவர் தங்கிவாழ வேன்டியவர்களாக இருப்பதால் இக்கருப்பொருள் மாறுபட்ட பரிமாணத்தில் கையாளப்பட வேண்டியதே. இக்கருத்தில,
* சிறுவர் உரிமைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டுமா? * சிறுவர் உரிமைகளை அனுபவிப்பது அவர்களுக்குப்
பாதுகாப்பானதா? * சிறுவர் உரிமைகள் குடும்பங்களில் தாக்கத்தைக்
கொண்டுவருமா? * சிறுவர் மீது பெற்றோர் முதியவர்களுக்கு அதிகாரம்
g 608TLIT?
* சிறுவர் உரிமைகள், பாதுகாப்பு அரசிடம் விடப்படலாமா? என்பன போன்ற கேள்விகளுக்கு மத்தியில் சமூகங்கள் தமது சமூகக் கட்டமைப்பின் அடிப்படையில், கலாசார பின்புலன்களில், பண்பாட்டு ஒழுக்க விழுமியங்களில், சமய தத்துவங்களில், வாழ்க்கைச் சூழல்களில் சிறுவர் உரிமைகள் என்ற கருப்பொருளைக் கையாளுகின்றன. இந்த நோக்கில் யாழ்ப்பாணச் சமூகப் பின்னணியில் சிறுவர் உரிமைகள் தொடர்பான ஒரு கண்ணோட்டமே இக்கட்டுரையாகும்.
சிறுவர் உரிமைகள் வரலாற்று நோக்கு
தனியனாகத் திரிந்த "மனிதன்" குடும்பமாக இணைந்து கொண்டமைக்குப் பிள்ளைகளைப் பராமரித்தலையும் ஒரு காரணமாகக் கொண்டாலும், பிள்ளை ஐம்புலன்கன்ள முறையாகப் பயன்படுத்தத் தொடங்கியதும் தேவைகளுக்காக அவர்களை பயன்படுத்தலாம் என்பதும் காரணமாகலாம். ஆனால் "குடும்பம்" என்ற முதனிலைச் சமூக நிறுவனக் கட்டமைப்பில் வாழ்வதற்கான பயிற்சி, பாதுகாப்பிற்கான ஒழுங்கு என நியாயப்படுத்தினால் அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. எனவே சிறுவர் உரிமை மறுப்புக்களும், அங்கீகரித்தலும் எல்லா சமூகங்களிலும் காணப்படவே செய்கின்றது. ஆயினும் சிறுவர் உரிமை தொடர்பான அணுகுமுறையானது தனியாள் வேறுபாடுகளுக்கும், குடும்ப, சமூக,
44 ஏப்பிரல் -

O
இன்னUடும்
அரசியல், பொருளாதார நிலைப்பாடுகளுக்கும் இசைவாகவே கையாளப்படுகின்றது.
தமிழ் மக்களிடையே சிறுவர் உரிமை தொடர்பாக (Optimistic) நன்மையில் நம்பிக்கை சார்ந்த போக்கு காணப்படுகின்றது. திருவள்ளுவர் "புதல்வரை பெறுதல்" என்ற அதிகாரத்தில்:
"தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். எனத் தொடங்கி இறுதியில்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்' என்று கூறிப்போவதிலிருந்தும், ஒளவையார் கொன்றைவேந்தனில்
'அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம்'
'ஏவா மக்கள் மூவா மருந்து "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை' மூத்தோர். சொல் வார்த்தையமிர்தம்'
இ. திலகரட்ணம்
எனக் கூறிப் போவதிலிருந்தும் குடும்ப அலகைப் பலப்படுத்துவதன் ஊடாக சிறுவர் உரிமைகளை கையாள முற்படும் போக்கை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அதாவது சிறுவர், பெற்றோர், மூத்தோருக்கு, அவர்களின் அதிகாரங்களுக்கு கீழ்ப்படியாமை சமூக ஒழுக்க விழுமியங்களுக்கு முரணானதாகவே கருதப்பட்டது. இந்த நிலைப்பாடு நியாயமாகக் கருதிய வடிவில், சமூக மாற்றங்களுக்கு நெகிழாமல் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் சிறுவர் உரிமையானது சமூக மாற்றம் (Social Change) சார்ந்த போக்கிலேயே கையாளப்படுகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில் வளர்ச்சியானது குறிப்பாக தனிநபர் வருமானத்தை அதிகரித்தமையினால் குடும்ப, சமூக, அரசியல் விடயங்களில் தனிநபர் சுதந்திரம், அடிப்படை மனித உரிமை என்பன கூடிய முதன்மை பெறலாயிற்று. இந்த மாற்றமானது குடும்பநிலைப்பாடுகளில் பின்வரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. * உறவு அடிப்படையில் குடும்பங்கள் நிலைப்பதற்கு
தூண்டுதல்கள் குறைந்தன. * பிள்ளைகள் பெறுதல் கருத்துக்களில் சுதந்திரக்
காரணிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. * 'பெண்ணியம்' குடும்பத்திற்கு அப்பால், சுதந்திரம்,
உரிமைகளை வலியுறுத்தியது. * விவாகரத்து', 'கருச்சிதைவு ஒழுக்க விழுமியங்களில்
ஏற்றுக் கொள்ளப்பட்டது. * குடும்பம் என்ற உறவு இல்லாமல் ஆண் - பெண்
சேர்ந்து வாழ்தல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜூன் 2005 5ADGUpaji

Page 47
Essa
* தனிப் பெற்றோர் குழந்தைகள், தாய் தகப்பன் பராமரிப்பு
அற்ற குழந்தைகள் அதிகரித்தன.
இந்த நிலைப்பாடுகள் குடும்பங்களிலும், சமூகத்திலும் சிறுவர்களுக்கு அவலங்களை உருவாக்கின.
இரண்டாம் உலகப் போர்க் காலங்களில் இந்த அவலம் சமூக, தேசிய அவலங்களாகப் பரிமாணம் கண்டது. குறிப்பாகப் போருக்குப் பின்னரான புனரமைப்பு வேலைகள் தொடர்பாக மேற்கொண்ட பலதரப்பட்ட ஆய்வுகளில் சிறுவர்கள் பிரத்தியேக கவனத்திற்குரியவர்கள் என்பது கண்டறியப்பட்டு, 1946 டிசெம்பர் 11 ஆம் திகதி சிறுவர்களுக்கு அபயமளிப்பதற்கென யுனிசெப் (UNICEF) என்னும் ஐக்கிய நாடுகள் சிறுவர் கல்வி நிதியம்' தோற்றுவிக்கப்பட்டது. போர் அழிவுகள் புனரமைப்பில் சிறுவர்கள் தகுந்த முறையில் பாதுகாப்புப் பெறுவதை உறுதிப்படுத்தவதையே யுனிசெப் நோக்கமாக கொண்டிருந்தது. சிறுவர்கள் விஷேட கவனத்திற்குரியவர்கள் என்பதை உலகம் முதன்முதலாக ஒருமித்து ஏற்றுக்கொண்டிருந்தது. யுத்தத்திற்குப் பின் குடியேற்ற ஆதிக்கதிலிருந்த நாடுகள் கிளர்ந்தெழுந்து சுதந்திரம் பெற்றன. இந்நாடுகளில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் சர்வதேச அபிவிருத்தி சார்ந்த கூட்டுறவில் சிறுவர்களின் உடலும் உள்ளமும் சிறப்பான கரிசனைக்குரியவை என்ற கோரிக்கையை முன் வைத்து அபிவிருத்தி உதவிகளை கோரின. இந்நிலைப்பாட்டால் சிறுவர் உரிமைகள் என்ற கருப்பொருள் வளர்முக நாடுகளிலும் வலுப்பெறலாயிற்று.
20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கூற்றில் கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியானது மேலும் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்திற்று. இம் மாற்றங்களை பின் நவீனத்துவம், உலகமயமாதல், டிஜிட்டல் முறைமையுலகு என சமூகவியலாளர் நோக்குகின்றனர். இந்த மாற்றங்களுக்கு உதாரணமாக,
* கருச்சிதைவு சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளமை, * பரிசோதனைக் குழாய் குழந்தைகள், வாடகைத் தாய்
முறைமைகள் ஏற்கப்பட்டுள்ளன. * நாடுகடந்து குழந்தைகளைத் தத்தெடுப்பது
சாத்தியமாயிற்று. * ஒத்த பாலார் திருமணமும், குடும்பமும் சட்ட அங்கீகாரம்
பெற்றுள்ளன.
இதனால் சிறுவர் உரிமை தொடர்பான பார்வை வியத்தகு வகையில் மறுபடியும் மாற்றமடைந்துள்ளது. சிறுவர்களுக்கு விஷேட தேவைகள் உண்டு என்ற கருத்துக்குப் பதிலாக, முதியவர்களைப் போல் சிறுவர்களுக்கும் அதேவாறான குடியியல், அரசியல், சமூக, கலாசார, பொருளாதார உரிமைகள் உண்டென்னும் கருத்து நிலைபெற்றுள்ளது. இந்த நிலைப்பாடு சிறுவர் உரிமை சமவாயம் என்ற வடிவத்தைப் பெற்று 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சர்வதேச சட்டத்தில் இடம்பெறலாயிற்று. 1996 செப்ரெம்பரில் ஒரு சில நாடுகள் தவிர்ந்த மற்றெல்லா நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டு வரலாற்றிலேயே மிகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பெற்ற மனித உரிமைச் சாசனமாக "சிறுவர் உரிமைகள்" திகழ்கின்றது.
衡酶 ஏப்பிரல் 2 ஜ

Կ"ԱնւIIroor:,
ஐ.நா. சிறுவர் உரிமைச் சமவாயம் (U.N.Convention on the rights of the child)
சிறுவர் உரிமைச் சமவாயம் உலகில் வாழும் (18) பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறுவர் அனைவருக்கும் ஏற்புடையதாகும். சமவாயம் சிறுவர் அனுபவிக்கக்கூடிய எல்லா உரிமைகளையும் உள்ளடக்கியுள்ளது. சமவாயம் உலகில் வாழும் அனைத்து சிறுவர்களும் மனிதப் பெறுமானங்களிலும், உரிமைகளிலும் சமமானவர்கள் என ஏற்றுக்கொள்கின்றது. சமவாயம் நாடுகிளுடனான ஒரு உடன்படிக்கையாகும் சமவாயத்தில் உடன்பட்ட நாடுகள் உடன்பாடுகளை நிறைவு செய்ய உறுதிபூண்டுள்ளதுடன், இந்நாடுகளின் அரசாங்கங்கள் சமவாயத்தின் கோட்பாடுகளை நிறைவு செய்வதென உறுதியளித்துள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகள் சிறுவர் உரிமைச் சமவாயத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. சமவாயம் தனது கோட்பாடுகளை 54 உறுப்புரைகளில் விளிக்கின்றது. சமவாயம் சிறுவர்கள் தமது உரிமைகள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும், சமவாயம் பற்றிய தகவல்களை ஏனைய சிறுவர்களும் தெரிந்து கொள்ளத்தக்க வகையில் தொடர்பாடல் செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. தவிர சிறுவர் சமவாயத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதால் வீட்டில், பாடசாலையில், சமூகத்தில், தமது உண்மை நிலைப்பாடுகளை அறிந்து முடிவெடுப்பவர்கள், அரசியல், சமூக, குடும்ப தலைவர்களின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்த முடியும் என வலியுறுத்துகின்றது.
ஐ.நா. சிறுவர் உரிமைச் சமவாய உறுப்புரை = தொகுப்பு சமவாயம் தனது உறுப்புரை (1) முதலாவதில் 18 வயதைப் பூர்த்தி செய்யாத சிறுவர்கள் நிறம், பால், மொழி, தேசியம், கலாசாரம், அபிப்பிராயம், இயலாமை, வாழும் நிலைப்பாடுகளால் வேறுபாடு காட்டாது அனைவருக்கும் ஏற்புடையதாகும் எனத் தொடங்கி பாடசாலை செல்லும் வயது வராத, பாடசாலை செல்லும் 18 வயதிற்கு உட்பட்ட வடிவத்தில் சிறுவர் உரிமைகளை வகைப்படுத்தி பின்வரும் அடிப்படைகளில் 53 உறுப்புரைகளில் வெளிப்படுத்துகின்றது.
* சிறுவர் உரிமைகளை இனங்காட்டி மதித்தல் * சிறுவர் அடையாளங்களையும், பிரத்தியேகங்களையும்
ஏற்றுக்கொள்ளல் * தீர்ப்பில் சிறுவர் நலன்களை முதனிலைப்படுத்தி
முன்னுரிமை கொடுத்தல் * சிறுவர் சுய ஆற்றல் களைப் பேணுதல் ,
வளர்த்தல்களுக்கான ஆதரவு * சிறுவர் உடல் உளக் குறைபாடுகளுக்கும் ,
அநாதைகளுக்கும் பாதுகாப்பு * சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
கல்வி பெறுதல், ஆளுமை வளர்த்தலுக்கானது துன்புறுத்தல் துஷ்பிரயோகித்தலுக்கு எதிராக போதைப்பொருள் உற்பத்தி விநியோகம் தொடர்பாக சிறுவர் உழைப்புக்கு எதிராக ஆயுத முரண்பாட்டில் இருந்து கைதியாக்கப்படுதலில் இருந்து சிறுவர் குற்றச் செயல்களுக்கு எதிராக * பெற்றோருடன் சேர்ந்து வாழுவதற்கான உரிமை * தத்தெடுக்கப்படுதல், அல்லது விற்கப்படுவதற்கு எதிரான
භුණ් 2005 45

Page 48
பாதுகாப்பு.
சிறுவர் உரிமை என்ற வடிவில் சமவாயம் உரிமைகளாக, சலுகைகளாக, பாதுகாப்பாக, வரையறைகளாகக் கையாண்ட விடயங்கள் பின்வருமாறு தொகுக்கப்படலாம்.
பெற்றோர் முதியவர் சார்ந்ததாக சமூக விரோதிகள் சார்ந்ததாக சமூக முரண்பாட்டாளர் சார்ந்ததாக சமூக சட்ட ஒழுங்கு சார்ந்ததாக சமூக, அரசு பொறுப்புச் சார்ந்ததாக குடும்ப அலகு சார்ந்ததாக
அதாவது சிறுவர் உரிமைகளை மறுக்கின்ற தொகுதியாக இவை காணப்படுகின்றன. இந்த தொகுதியினரின் அணுகுமுறைகளுக்கான காரணங்கள் என்ற நோக்கில் - அணுகுமுறைகள்
* வருமான நோக்கில் * தனியாள் உளநல, அறிவு நோக்கில் * குடும்பக் கட்டமைப்பு நோக்கில் அவதானிக்கலாம்
வருமான நோக்கில் பெற்றோர், முதியவர்களால் சிறுவர் உரிமைகள் மீறப்படுவது என்ற கருத்தில் வாழ்வாதாரங்கள் மாற்றப்படாத நிலையில் - அதாவது போதிய வருமானம் கிடைப்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் நியாயமற்ற நடத்தையாகக் கொள்ள முடியுமா? தவிர வாழ்வாதாரங்கள் சாதகமாக மாறும்போது இந்நிலமை ஆரோக்கியமாக மாறும் என்பதும் கருத்தில் எடுக்கவேண்டியதே.
தனியாள் உளநல, அறிவு நோக்கில் சமூக விரோதிகளால் சமூக முரண்பாட்டாளர்களால் சிறுவர் உரிமை மீறப்படுவது பிரத்தியேக கவனத்திற்கு எடுக்கப்படவேண்டிய ஒன்று. இவை சமூகவியல், உளவியல், அறிவியல் நிலைப்பாடுகளினால் கையாளப்படவேண்டிய விடயங்களே ஒழிய, பொதுமைப்படுத்தக் கூடிய விடயங்களா? உளநலக்குறைபாடுகள், சமூக விரோதப் போக்குகள், சமூக முரண்பாடுகள் எல்லா சமூகங்களிலும் குறிப்பிடக்கூடிய வீதம் இருக்கவே செய்கின்றன. இவர்களிடம் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது பிரத்தியேக நடவடிக்கையாகத் தொடரவே செய்யும்.
குடும்பக் கட்டமைப்பு நோக்கில் கணவன், மனைவி உறவுகளும், இடைவினைப்படுதல்களும், பெற்றோர் - பிள்ளைகள் உறவுநிலைப்பாடுகளும் மாற்றமடையும் போது, சிறுவர் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்படலாம். இந்நிலையில் குடும்ப அலகினைப் பாதுகாப்பதற்குப் பதிலாக சிறுவர் உரிமை என்ற அணுகுமுறை எவ்வளவு தூரத்திற்கு வெற்றியளிக்கலாம்? அன்பால் இணைப்புக் கொண்டவற்றை உரிமையால் இணைக்க முடியுமா?
சிறுவர் உரிமை பொதுமைப்படுத்தப்படும்போது, வளர்முக நாடுகளில், அபிவிருத்தியடைந்த நாடுகளின் கலாசார செல்வாக்கின் ஊடுருவலினாலும், தனியாள் உளநல, அறிவு சார் விழிப்புணர்வுக் குறைபாடுகளினாலும், வருமானப் பகிர்வின் குறைபாடுகளினாலும், குறிப்பாக சனத்தொகை அதிகமாக இருப்பதாலும் ஒப்புநோக்கில் சிறுவர் உரிமை மீறல்கள் அதிகம் எனப் புள்ளிவிபரங்கள் காட்டும்போது இந்நாடுகள் சிறுவர் உரிமை தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றன. தவிர வளர்முக நாடுகள், வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சிறுவர் உரிமை 4含 ஏப்பிரல் -
 

என்ற கருப்பொருளைக் கையாளவும் முற்படுகின்றன. இந்நாடுகளில் சிறுவர் உரிமை தொடர்பான பிரச்சாரங்கள் பொது ஊடகங்களில் முதன்மை பெற்றதால், சிறுவர் உரிமை புதிய பரிமாணத்தை அடைந்திருக்கின்றது எனலாம்.
சிறுவர் உரிமைச் சமவாயமும் -
யாழ்ப்பாணச் சமூக பின்னணியும்
சிறுவர் உரிமைச் சமவாயம் உள்ளடக்கியுள்ள உறுப்புரைகள் மனித மாண்பின் அடையாளங்களே. இதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனால் சிறுவர் உரிமைகள் - யாழ்ப்பாண சமூகக் கட்டமைப்பில் ஒவ்வாத தன்மைகள் காணப்படுகின்றன. உண்மையில் சமூகக் கட்டமைப்பு, குடும்பக் கட்டமைப்பு இடைவினைப்படுதலில் மாற்றத்தை கொண்டிருந்தாலும், கருத்தியல் அடிப்படையில் சமூககட்டமைப்பு மாற்றத்தை உள்வாங்கவில்லை. யாழ்ப்பான சமூகப் பின்னணியில் நோக்கும்போது ஐரோப்பியரின் நான்கு நூற்றாண்டு கால ஆட்சியின் பின்னரும், கடந்த மூன்றுதசாப்த இனமுரண்பாட்டு யுத்தத்தின் பின்னரும் அல்லது யுத்தத்தினால் ஏற்பட்ட பாரிய வெளிநாட்டுப் புலப்பெயர்வின் பின்னரும், குடும்பம் பற்றிய கருத்தியல் கோட்பாடுகளில், தத்துவங்களில் மாற்றங்கள் ஏற்கப்படவில்லை. அதாவது கணவன் - மனைவி உறவில், பெற்றோர் - பிள்ளைகள் உறவில், சிறுவர் அணுகுமுறையில், கருத்தியல் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கலாசார செல்வாக்கினால் இடைவினைப்படுதலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். தவிர வருமானம் சார் நிலைப்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சிறுவர் உரிமை சார்பான போக்கை ஏற்படுத்தியிருக்கின்றதே ஒழிய பாதகமான போக்கை எட்டவில்லை. இதற்குச் சான்றாக:
* பெற்றோரால் சாதகம் பார்த்து, சீதனம் பேசி
தீர்மானிக்கப்பட்ட திருமணங்கள் அதிகம். * அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, தாலி பூட்டும் திருமணச் சடங்குகள் இன்றும் அவ்வாறே பேணப்படுகின்றன. * பிள்ளைப் பேற்றை தவப்பயனாக கொள்ளல் * பெற்றோர் பிள்ளைகளுக்காக தியாகம் செய்தல் * பிள்ளைகளை முதனிலைப்படுத்தித் தீர்மானமெடுத்தல் * குடும்ப உறவுகளில் நம்பிக்கை கொண்டிருத்தல் * 18 வயதிற்குப் பின்னரும் பிள்ளைகளைப் பெற்றோர்
பராமரித்துக் கொண்டிருத்தல்.
குடும்பம் குலையும்போது பிள்ளைகள் தாயுடன் அல்லது தந்தையுடன் அல்லது தாய் தந்தை வழிச் சகோதரருடன் அல்லது பேரன் பேத்தியுடன் வாழ்ந்து பாதுகாப்பு பெறுதல் என்ற சான்றுகளை காட்டலாம். அதாவது சிறுவர் உரிமை தொடர்பில், பாதுகாப்பு என்பது சமூகம் ஏற்றுக் கொண்ட விழுமியமாகவே கொள்ளப்படுகின்றது.
ஆனால், தனியாள் உளநல, அறிவு நோக்கில் பெற்றோர், மூத்தோர் விகாரமான சிறுவர் உரிமை மீறல்களும், வருமானமின்மை என்ற நோக்கில் சிறுவர் உரிமை மீறல்களும் அடையாளங்காட்ட முற்பட்டால் சனத்தொகைக்கு ஏற்ப அடையாளங்களைக் காட்டலாம். உண்மையில் இவை பிரத்தியேக கவனத்திற்குரிய சமூகவிடயங்களே.
சிறுவர் உரிமை பிரச்சாரங்கள் குடும்பம் பற்றி இறுக்கமான கருத்தியல் கொள்கைகளைக் கொண்ட சமூகக்
ஜூன் 2005 酶

Page 49
கட்டமைப்பில் முரண்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அதாவது அன்பாக, தியாகத்துடன், முதனிலைப்படுத்தி, கையாண்ட சிறுவர் விடயங்கள் சிறுவர்களால் உரிமையாக கோரப்பட்டு மேற்கொள்ளப்படவேண்டிய கட்டாயத்திற்கு குறிப்பாக மத்திய வகுப்பினர் உள்ளாகும்போது அவர்கள் குடும்பம் பற்றிய கருத்தியல் அடிப்படைகளையே ஆராய முற்படுகின்றனர். இவ்வாறு அடையாளப்படுத்தக் கூடிய முரண்விளைவுகளாக
* சிறுவர் தமது உரிமைகளைப் பேணும் நோக்கில் பெற்றோர் மூத்தோர் மீது அன்பு செலுத்துவதற்கு மாறான மனப்பாங்கை பெற்றுக் கொண்டமை. * சிறுவர்கள் பெற்றோர், மூத்தோரின் ஆலோசனை வழிநடத்தல்கள் தம்மீது பிரயோகிக்கப்படும் உரிமை மீறலாக கருதுகின்றமை, * பராமரிப்பும், பெற்றோரின் கடமையும். பிரதியுபகாரத்திற்கு உட்பட்டது அல்ல. மூத்தோர் பாராமரிப்பு கடமையல்ல என கருதுகின்றமை, * தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களில் தமது கருத்துக்களைத் திணிப்பதை தமது உரிமையாகவும், நிராகரிக்கப்படுதலை உரிமை மீறலாகவும் கருத முற்படுகின்றனர். * உரிமைகளைப் பெற அதிகாரம், அடக்குமுறைகளை வீட்டிலேயே பழகிக்கொள்ளுகின்றனர். * உரிமைப் போட்டிகளில் சகோதரரிடையே, சக மாணவரிடையே விட்டுக்கொடுக்காமை, பொறாமையை பழகிக்கொள்கின்றனர். * உரிமைப்போட்டிகளில் தோல்வியடையவர்கள், அடிமை மனப்பாங்கை ஏற்று, போலிப் புகழ்பாடி அல்லது வாய்மூடி மெளனியாக வாழப்பழகிக் கொள்கின்றனர்.
மேற்காட்டப்பட்ட முரண்விளைவுகளுக்கும் சிறுவர் உரிமை சமவாயத்திற்கும் நேர்தொடர்பு பொருத்தமற்றதாக இருக்கலாம். குறிப்பாக, இன்றைய சமூக சேவை நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை தொழிலாக கொண்டுள்ள நிலையில் சிறுவர் உரிமைகள் கவர்ச்சிகரமான கருப்பொருளாக பொது கூடங்கள் கையாள்வதால் இம்முரண் விளைவுகள் தோன்றியிருக்கலாம். ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க சமூகப் பின்னணியில் தோன்ற முடியாத ஒரு முரண்விளைவாகவே இவை அவதானிக்கப்பட வேண்டியவையாகும்.
ஏப்பிரல் - ஐ
 

ஐரோப்பிய, அமெரிக்க சமூகக்கட்டமைப்பு மாற்றங் களுக்கு முகங்கொடுத்து சமூக மீள் ஒழுங்குபடுத்தலை நோக்கிய சிறுவர் உரிமை சமவாய நிலைப்பாடுகளை அங்கீகரித்துக்கொண்டு மறுகரையில் ஐரோப்பிய, அமெரிக்க அரசுகள் குடும்ப மீள் வலியுறுத்தல்களில் பாரிய கரிசனை காட்டுகின்றன. ஆனால் வளர்முகநாடுகளில் குடும்ப அத்திவாரங்கள் பலமானவை என்ற காரணத்தினால் குடும்ப மீள்வலியுறுத்தல் பிரச்சாரங்கள் முதன்மை பெறுவதில்லை. இந்த முரண்பாடே இம்முரண்விளைவுகளுக்குக் காரணமாகலாம். தவிர மனித, சமூக விடுதலையை தொழிலாகக் கொண்ட வளர்முக நாடுகளின் வறுமையைப் பயன்படுத்தி தமது நுண்பாக அரசியல், பொருளாதார, சமூக நலன்களை அடையும் வழியில் சிறுவர் உரிமைகள் எடுத்தாளப்படுவதால் குடும்ப மீள் வலியுறுத்தல் பிரச்சாரங்கள் முடுக்கிவிடுவதால் மட்டும் இம் முரண்விளைவுகள் நிறுத்தப்பட முடியாதவை ஆகிவிட்டன.
குறிப் பாக, இடைநிலைப் பாடசாலையரில் காணப்படக்கூடிய பலவகையான மாணவ பிறழ்வு நடத்தைகளுக்கு காரணம் தேடமுடியாத அவலத்தில், பாடசாலை, கல்வி நிர்வா கத்தினர் தள்ளப்பட்டமைக்கும், குடும்பங்களில் பிள்ளைகளின் கீழ்ப்படியாமை உதாசீனப்படுத்தலால் பெற்றோர் குழம்பிப் போயுள்ளமைக்கும், இளவல்கள் வழிநடத்தல்களையும், ஆலோசனைகளையும் செவிமடுக்கின்றார்கள் இல்லை என பேராசிரியர்கள் ஏங்கி நிற்பதற்கும், இளவல்கள் ஏன் மாணவர்கள் சமூக விரோதச் செயல்களில் பயமின்றி ஈடுபடுகின்றனரே என நீதிமான்கள் விசனம் தெரிவிப்பதற்கும், வேலைதேடுவோர் உழைப்பில் நம்பிக்கை குறைந்து காணப்படுகின்றனர் என முதலீட்டாளர்கள் கவலை தெரிவிப்பதற்கும், அள்ளுண்டு போகும் தன்மையும், போலிப்புகழ்பாடும் போக்கும், மெளனமாக சகித்துக்கொள்ளும் போக்கும் காணப்படுகின்றதே எனச் சமூகவியலாளர்கள் சலித்துக்கொள்வதும் இம்முரண்விளைவு சார்ந்த நிலைப்பாட்டின் விளைவே. உண்மையில், இதற்கு விடைகூறி நிவாரணம் தேடும் வலிமை எமது குடும்ப அலகின் அத்திவாரத்தில் இருக்கின்றது. சிறுவர் உரிமை மனிதமேலான விழுமியம்தான். ஆனால் குடும்பக் கோயில் இந்த விழுமியங்களின் பிறப்பிடம், காப்பிடம், அளிப்பிடம். எனவே ஐரோப்பிய அமெரிக்க, ஐ.நா சமவாயங்கள் குடும்பம் பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்துமட்டும், அபிவிருத்திக்கான உதவி வழங்கப்படும்வரை காத்திருக்கப் போகின்றோமா? O

Page 50
ឆ្នា
இந்தத் துயரம் மறக்கப்படக் கூடியதல்ல. ஆனால், இன்று ஏற்பட்டுவரும் நிலை கவலை தருவதாகவே உள்ளது. டிசம்
26 2004 இலும் அதையடுத்து வந்த நாட்களிலும் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுடனும், கிராமங்களுடனும் இணைந்து நின்ற பாதிப்பிற்குட்படாத மக்களும், கிராமங்களும், நகரங்களும் இப்போது தம் முன்னயை நிலைக்கு திரும்பிவிட்டன. ஆனால், ஊரையும், உறவுகளையும் வகைதொகையின்றி பறிக்கொடுத்த மக்களின்துயரம் இன்னமும் தொடர்ந்து கொண்டுடிருக்கின்றது. இடைத்தங்கல் முகாம்களிலும், ஏனைய இடங்களிலும் இன்னும் வாழ்வை நகர்த்தும் அம்மக்களின் வாழ்வில் ஆதரவாய் பற்றி நிற்கும் அரச மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின்துயர்துடைப்புப் பணிகளுக்கப்பாலும், அம்மக்கள் மத்தியில் அச்சமூட்டத்தக்க
பல விதமான நெருக்கீடுகள் தற்போது தோன்றிவருவதாக கிடைக்கும் செய்திகள் கவனத்துடன் நோக்கப்பட வேண்டியவை. முகாம் வாழ்க்கையின் நீடிப்பும், பொருளாதார ஆதாரங்களின் இழப்பால் தோற்றம் பெற்றுவரும் வறுமையின் கோரமும் பல கலாசார பிறழ்வுகளுக்கு அம் மக்களை நகர்த்தி வருவது ஆபத்தான விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம். இது குறித்து மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரும் அவசியமாக, அவசரமாக சிந்திக்க வேண்டும்.
இது இவ்வாறிருக்க, ஆழிப்பேர் அடுக்கு அலைகள் மீண்டும் தோன்றலாம் என்ற எச்சரிக்கைகள் தொடர்கின்றது. பூமியின் சம நிலையில் மனித சமூகம் மேற்கொண்ட
ឆ្នា ច្រៀងភ្ញា ឆ្នា ព្រោង ខ្ស 娜 3: 裂 剔
48 ஏப்பிரல் -
 
 
 
 
 
 

ព្រោង κιρσότε». தாலும் அமெரிக்கா ព្រឹតៅឆ្នា ខ្ស 26 ខ្សឆ្នា ជាថ្ងៃ គ្នា ព្រោយឆ្នាួរៃ ឆ្នា
ឆ្នាំ ខ្ចោះ អៅហ្គឺ 200 ឆ្នាថា > ទ្រឹសgoff எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் கவனிக்கத்தக்கன. 1949 இல் உருவாக்கப்பட்ட பசுபிக் TOt t Lmmmm LS e OTOmtLLt ummTmLmmTymy S MOmmat SLLLS 0 S TT 00 ஆண்டுகளாக அந்த மையத்துடன் தொடர்புடைய 26 நாடுகளுக்கு மட்டுமே “சுனாமி எச்சரிக்கை கொடுத்து வந்துள்ளது. உலக மயமாதல் ஒரு வரப்பிரசாதம் தகவல் தொழில்நுட்ப எழுச்சி உலக எல்லைகளை சுருக்கி விட்டது எனக் கனாக்கண்டுகொண்டு இருப்பவர்களுக்கு டிசம்பர் 26 சுனாமி குறித்த தகவல் பரிமாற்றம் சுனாமி தாக்குதலுக்குள்ளான இந்தியா உள்ளிட்ட7நாடுகளுக்கும் செல்லாதது குறித்த விசயம் எதை உணர்த்துகிறது? உலகமயம், தகவல் தொழில்நுட்ப புரட்சி எல்லாம் முதலாளித்துவத்தை நிலை நிறுத்தவும், ஏகாதிபத்தியத்தை விரிவாக்கவுமே என்பதைப் பறைசாற்று கிறது” எனத் தொடர்ந்து "பசுபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையமும், அமெரிக்காவும் வரப்போகும் சுனாமி பேரழிவு குறித்த தகவல்களை ஏன் உலக நாடுகள் அனைத்துக்கும் தெரிவிக்கவில்லை. எந்த வரையறை தடையாக இருந்தது? தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற ஊடகங்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை? அமெரிக்காவுக்குத் தகவல் பஞ்சமா? உலகமயம், தகவல் தொழில்நுட்பம், உலகம் சுருங்கி விட்டது, மக்களை நோக்கி தகவல் குவியும் என்பதெல்லாம் பொய்யா எனக் கேள்வி எழுப்புக்கிறது அக்கட்டுரை.
மற்றும், அயல் நாடான இந்தியா தனது நாட்டில்கூட சுனாமிக்கு பல்லாயிரம் மனித உயிர்களை பலிகொடுத்த
8ᏕXᏑᏕᏕ8
ஜூன் 2005 酶

Page 51


Page 52