கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2006.07-12

Page 1

o OOo)sinqetots - oooo, │ │ │ │|- | , ، ، ، ،ooroo ooooogo

Page 2
கொள்ளும் தி
அறியத்தருகின்றோம்.
༼- ཡང་། ལས་ཁང་། ལས་དོན་མཁས་ མཁས་མང་ཁ་མང་བས་འབག - कां का या या या या =
சந்த முற்றில்டிப்பப் படினும் பெயர் 韃徽
霹*、*、*、*、*、*、*、*、*
| (6)gпторба» (3ш8) : 狩*- *** | மின் அஞ்சல்
* ம் வருடத்திற்கு நான்கு இதழ்கள் வெளிவரும்
காரணங்களால் நான்கு இதழ்கள் வெளிவராதுவிட்டால், இதழ்களுடன் இணைக்கப்பட்டு வருடச்சந்தாகணிக்கப் * குறிக்கப்பட்ட சந்தாகாலத்தில் இதழின் விலைஅதிகரிக்க சுெ த்தியவர்களுக்கு சந்தாக்காலம் முடிவதற்குள் சந்தா
யப்படமாட்டாது.
சந்தாகட்டணத்தை பனமாகச் செலுத்த விரும்புகிறவர்கள்
அலுவலகத்தி லோ, அல்லது எமது சந்தாமுகவர்களிடமே காசுக்கட்டளை (Money Order) அனுப்புபவர்கள் யாழ். 5ột qui igraj; "The Editor, Kalaimugam” என்னும் பெயரு api juaigoi Centrefor Performing Arts ataigl
வேண்டும்.
१
னக்கு மூலம் அனுப்ப விரும்புபவர்கள் Centre for Performing Arts, AC. No. 89985011, Hat
என்னும் நடைமுறைக் கணக்கில் வைப்புச் செய்து அதற
அனுப்புதல் வேண்டும்.
அg ஆசிரியர், 'கலைமு. 營 0212222393 238,
 
 
 
 
 
 
 
 
 
 

黎
b', திருமறைக்கலாமன்றம், பிரதான வீதி, யாழ்ப்பாணம்.

Page 3
/
O ● O ༄༽ காலாண்டுச் சஞ்சிகை
ŪDOULUJÍ
கலை, இலக்கிய, சமூக இதழ்
560)6O 17 முகம் 02
ஜூலை - டிசெம்பர் 2006
பிரதம ஆசிரியர் நீ, மரியசேவியர் அடிகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
உதவி ஆசிரியர் வி. பி. தனேந்திரா
அட்டைப்பட வடிவமைப்பு அ. ஜூட்சன்
உட்பக்க ஒளிப்பட உதவி ஹரிகரன்
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினிசார்ந்த சேவைகள் ஜெயந்த் சென்ரர் 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
அச்சுப்பதிப்பு ஏ. சி. எம். அச்சகம்
464, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை, Tel. & Fax: 021-222 2393 E-Mail: cpateam(a).sltnet.lk
Centre for Performing Arts 19-5/6, Milagiriya Avenue, Colombo-4, Sri Lanka. Tel. 0112-597245 Fax: 0112-556712 E-Mail: Saveri(a)dynanet. Ik
N فر
O ராஜேஸ்
O ஆ. ஜெ
ISSN 1391
4to 34 k
 

" " ।
O ● கமுே7ைகW ல் வே. குonரenமி O அ. யேசுரnen O ஹரிஹரeion 18. திருநாவுக்கரe O ரne O நல்லைக்குமரன் oைnதீதன் 0 Oைேn றஞ்சிதன் 0 க. வேல்தல்கன்
O தை
தெML. @ @
பரண் O செளஜன்ய ஷாகர் C யோ, யோன்oசன் ராஜ்குonர்
●
தவிதைகள் O ஹளிகரன் O கே. அச்சிதானந்தன் O ராக யசீலன் 0 கிருஷ்ண0On போஸ் (தமிழில் : eேn, பத்oநாதன்) si.223:زمرہ bග්o ව්_ධකjඨot_ඨා ශූහූnóෆධioඨ| Caló|යූඨ : ශ්‍රීසm;"Üග්‍රිෆ[503;&ති) . . .
O நசந்தியபாலன் O செல்வா தன் நிெ
சிறுகதைகள் ) ഒം. ഒറ്റാ, ഒb, one, O engi്കി தயானந்தல் FEB ԼՄ07
அறிமுதல் O enதுளின் O ஷnமினி O ராதி Ф (Oதுரளி リ
ஏைைwவிை
அந்தகன் O விபரீதன் O இ. ஜீவகாருண்யன்
மற்றும்.
லையங்கம் O அஞ்சலிகள் O நிகழ்வுகள், பதிவுகள்

Page 4
தொடரு
வணக்கம்! 。
தமிழ் மண்ணையும் மக்களையும் இன்று சீரழித்துச் சிதைத்துக் கொண்டிருக்கும் தீமையின் வடிவங்கள் பல பசி, பட்டினி, பஞ்சம், கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், காணாமல் போதல், சித்திரவதைகள், இடப்பெயர்வுகள், சிக்குன் குனியா உட்பட பல ஆட்கொல்லி நோய்கள், எறிகணை வீச்சுக்களால் ஏற்படும் அதிர்ச்சி, அடிப்படைத் தேவைகளையேனும் நிறைவு செய்யமுடியா பணக் குறைவு, தன்மானத்தை விற்றுவிட்டு கியு வில் கையேந்தி நிற்கும் நிலை, நடமாடித்திரிய சுதந்திரம் இன்மை, இம் மண்ணைக் கைவிட்டு ஒடும் திட்டம்.
இத்தகைய கலிகாலப் பின்னணியிலும் கடவுள் வழிபாடு, கல்வி, கலை போன்ற ஆன்மீகம் சார்ந்த செயற்பாடுகள் குறைவின்றி நடத்த வண்ணம் உள்ளன. இவ் வினைப்பாடுகளும் இல்லையேல் வெறும் உயிரற்ற சடலங்களாக ஊசலாடும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்பது உறுதி.
போர்ச் சூழலிலும் தனது கலைப்பணிகளில் இருந்து ஒய்வு பெற்ற வரலாறு திருமறைக் கலாமன்றத்திற்கு இல்லை. இன்னும் சொல்லப்புகின், இத்தகைய பின்னணியில்தான். அது இன்னும் வேகமாகவும் அர்ப்பணத்துடனும் இயங்குகின்றது. தனது இலக்கில் இருந்து சற்றும் விலகாது சூழ்நிலைக்கேற்ப தன்னை அது தகவமைத்து செயற்பட்டுக் கொண்டு வந்துள்ளது. வருகின்றது. அரங்கப் பயிற்சிகள், கவின் கலைகள் வகுப்புகள், நாடகப் பயிலகப் பட்டறைகள், கலைத்திறன் போட்டிகள், இசை ஒத்திகைகள், சிறுவர் கலைப் பாசறைகள், வெளியீடுகள் முதலியன
தொடர்ந்தும் நடத்தப்பட்டுக் கொண்டு
இருக்கின்றன. சிறப்பாக, இளைஞர் - சிறுவர்களுக்கான திட்டமிட்ட பயிற்சிகள் முறையாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. இப்பயிற்சிகளை முன்னைய காலங்களில் மன்றத்தில் பெற்று இன்று பல்வேறு அமைப்புக்களிலும் பணிபுரியும் திருமறைக் கலாமன்றத்தினரின் முத்திரையாக
2 ஜூலை - டிெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடையாளம் காணப்படுகின்றது
என்பதைக் கேட்டு மன்றம் பெருமிதம் அடைகின்றது.
இதேவேளை போக்குவரத்து தொடர்புகள்
துண்டிக்கப்பட்டிருக்கும் குடாநாட்டு - வன்னி மன்ற உறுப்பினர்களுடன் தெற்கிலும் கிழக்கிலும் உள்ள மன்றத்தினர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உறவுகளை பலப்படுத்துகின்றனர் என்பதும், உலர் உணவுப் பொதிகளை அனுப்பி வைக்கின்றனர் என்பதும் மன்ற வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவை! தவிர, திருமறைக் கலாமன்றத்தின் வழமையான செயற்பாடுகள் அனைத்தும் பலரும் போற்றும் முறையில் குடாநாடு - வன்னி - திருமலைக்குப் புறம்பே உள்ள பதினாறு திருமறைக் கலாமன்ற அமைப்புக்களினாலும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. மட்டக்களப்பு, மொனறாகலை, அம்பாந்தோட்டை, புத்தள மன்றங் களால் அண்மைய நாட்களில் நடத்தப்பட்ட கலைச் சந்திப்பும், அமைதிக்கான நிகழ்ச்சிகளும், இந் நிகழ்ச்சி களில் கலந்து கொள்ள முடியாத மன்றங்கள் மேல் அங்கு காட்டப்பட்ட அக்கறையும், அனுதாபமும் இத்தீவு முழுவதும் வலைப்பின்னல் மூலம் இணைக்கப் பட்டிருக்கும் திருமறைக் கலாமன்றத்தின் கலைக்குடும்ப உணர்வை தெளிவாகக் காட்டுகின்றது. அத்துடன் சிட்னி, மெல்போண், இலண்டன், பாரிஸ் போன்ற உலக நகரங்களில் அண்மைக்காலம் அங்குள்ள திருமறைக் கலாமன்றத்தினரால் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகள், குடாநாட்டிலும், வன்னியிலும், திருக்கோணமலையிலும் வழமையான கலைச்செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாச் சூழ்நிலையிலும், திருமறைக் கலாமன்றம் என்னும் உலகக் கலைக்குடும்பம் பரந்தும் விரிந்தும் தனது இலட்சியக் கனவுகளை ஒருமை இயல்பினா லும், உறவினாலும் அடைய முனைகின்றது என்பதற்கு சான்று பகர்கின்றன.
எந்த ஒரு சூழலிலும், கலைகள் ஊடாக மனிதத்தை வளர்க்க திருமறைக் கலாமன்றம் தான் செயற்படும் இடங்களில் தளம் அமைத்துக்கொண்டே இருக்கும் என்பது உறுதி.
酸 நீ, மரியசேவியர் அடிகள்
ക്ഷേ 2006 酶

Page 5
"வடவேங் கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என எல்லை வகுக்கப்பெற்றிருந்த தமிழினம் இன்று சற்று ஏறக்குறைய ஐம்பத்தாறு நாடுகளில் வாழுகின்றது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா முதலிய தென் ஆசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், இங்கிலாந்து, நோர்வே முதலிய ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் அரசியல் , பொருளாதாரம் முதலிய பல வேறு காரணிகளால் புலம் பெயர்ந்த தமிழர்கள் பல இலட்சக்கணக்கில் வாழுகிறார்கள். இவர்கள் தாம் வாழும் அந்நிய மொழிச் சூழலில் தம் தாய் மொழியைப் பேணிப் பாதுகாக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதே வேளை, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிஜிதீவு, மொறிசியஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் சர்வதேச மொழியாகிய ஆங்கில மொழித்திணிப்புக்கு முகம் கொடுத்துத் தமது தாய் மொழியைப் பாதுகாக்க வேண்டிய சவாலையும் எதிர்நோக்க வேண்டியவர்களாக
மனிதன் சமுதாயமாக என்று வாழத் தொடங்கினானோ அன்று முதல் இன்று வரை பொது நிலையில் பயன்படுத்தி வருகின்ற அதி சிறந்த முக்கியத்துவம் வாய்ந்த கருவி மொழியாகும். அதை நீ பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கத் தொடங்கினால் நீ வாழக் கூடாது என்று அர்த்தப்படுத்தப்படுவதோடு மக்களாட்சி, விடுதலை என்ற பதங்களுக்கான பொருளும் அர்த்தமிழந்து போய்விடுகின்றது.
மக்கள் மொழிக்குச் சுதந்திரமில்லை என்றால் அம்மக்களுக்குச் சுதந்திரமில்லை. மொழிவழிச் சுதந்திரம் கிடைக்காமல் இனத்துக்கோ, சமுதாயத்துக்கோ வேறு எந்தச் சுதந்திரமும் கிடையாது. அப்படிக் கிடைத்தாலும் பயன் ஏதும் கிடையாது: 66DD6"Tu JITg5l. 2) 6035LDu JLDTg56ò 6T6öIm3 GD3Fuj6io திட்டத்தின் அடிப்படையில் எம்மை அறியாமல் நாகரிகம் என்ற பெயராலும், உயர்கல்வி என்ற பெயராலும், வேலை வாய்ப்பு என்ற பெயராலும் மொழித்திணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை நாம் சரிவரப் புரிந்து கொள்ளாமல் அவரவர் மனம் போன போக்கில் செயற்பட்டுக்
வேண்டியதோர் விடய இன்றைய சூழ் இவற்றில் தமிழர் நீ வகுத்து அவற்றை பற்றிய பரவலான கவலைக்குரியதொன் இன்று குறிப்பா கொடுக்கும் முக்கிய ஐயமில்லை. இவ்வா மொழி தொடர்பான ஆகிவிடுகின்றதென6 வேளை இனி இல்ை அளவிறந்த ஆய்வுப் இச் சிறு கட்டுரையி கூடியதென்பதும் இய மொழியும், மொ காரணிகளாகக் கணி மொழிக்கு விடுத6ை செயற்படுத்தப்படாதவ நோக்கில் மொழி ஒ சேர்ந்து விவாதிக்கவி
“கல்தோன்றி புறப்பொருள் வெண்ப இடங்களும் உண்டு முன்னராகவே மொ என்பதே அதன் பொ மொழி. இனம் ஓர் ெ ஆயினும் உயிர்வா இருக்கின்ற மக்களா மொழிகள் ஆய்வா6 ஹிபுறு தமிழ், சமஸ் தமிழும், சீனமும், இ சீனமும் தமிழும் த சமஸ்கிருதம் வெறு தமிழின் தொன் நிரம்பப் பெற்றதோட காலத்திற்குக் கால ஆதிக்கத்துக்கு வழ அரசியல் ஆதிக்கம் 6
கொண்டும், அலட்டிக்கொண்டும் இருக்கின் செலுத்துமளவிற்கு றோம். ஆய்வாளர்களும், அறிஞர்களும், விடுவிப்பதற்கான மு கல்விமான்களும், அரசியலாளரும் செயற்பாடுகளில் கவனத்தில் எடுத்து திட்டமிட்டுச் செயற்பட வேண்டியதாகும்.
酶 ஜூலை - பு
 
 
 

கல்வயல் வே. குமாரசாமி
மாக இது உள்ளது. நிலையில் தமிழ் மொழி கற்றல் பற்றியும், கற்பித்தல் பற்றியும், லை பற்றியும் கடுமையாகச் சிந்தித்துச் செயற் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை உணரப்பட்ட போதிலும் இவை செயலூக்கமோ, செயற்பாடோ மேற்கொள்ளப்படாமை மிகவும் றாகும். க, ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்துபோய் வாழும் நாடுகளில் முகம் முதற் பிரச்சினை மொழி சார்ந்ததாகவே இருக்கும் என்பதில் று ஒர் இனம் பரந்து பட்டு வாழும் நிலையில் அவ்வினம் பற்றிய ஆய்வுப் பொருள் மிகப் பூாரிய சிக்கலுக்கு உரியதொன்றாகவும் pாம். எனவே இத்தகைய சிக்கலுக்கு முகம் கொடுக்கும் அதே ல என்றதோர் முன் எச்சரிக்கையும், போதிய சான்றாதாரங்களும், பயிற்சியும் இவை பற்றிப் பேச வருபவனுக்குத் தேவைப்படுகின்றன. ல் இவை அனைத்தையும் எழுந்தமானத்தில் உள்ளடக்கிக் கூறக் பலாததொன்று என்பது முற்றிலும் உண்மை. ழிச் சூழலும் இவற்றுக்கான தீவையும் விளக்கத்தையும் நிர்ணயிக்கும் க்கப்பட்டாலும், தமிழ் மொழியைப் பொறுத்த வரையில் இங்கே நம் ல கிடைக்கவில்லை. மொழியின் இயக்கம் சரியான திசையில் ாறு தடைப்படுத்தப்பட்டிருக்கிறது. பயன்பாட்டு நிலையில் - பயன்பாட்டு ஒடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றைப் பற்றிச் சேர்ந்து சிந்திக்கவும், பும், சேர்ந்து செயற்படவும் இது வழிவகுக்குமெனலாம். மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி' என்ற ாமாலை அடியைப் பொருள்விளங்காதோள் கூறி நையாண்டி செய்யும் அதாவது குறிஞ்சிநிலப் பண்பாடும் மருதநிலப்பண்பாடும் தோன்றுவதற்கு ழிப்பண்பாட்டிலும், பயன்பாட்டிலும் சிறந்து விளங்கிய தமிழினம் ருள். அவை ஈண்டு விரிக்கிற்பெருகும். தமிழ் ஒரு தொன்மையான நான்மை வாய்ந்த இனம், சமஸ்கிருதமும் தொன்மையான மொழியே. ழும் மொழியல்ல. தமிழ் இன்றுவரை எழுத்து இலக்கியத்தோடு ல் பேசப்படுகின்ற மொழி. தொன்மையான மொழிகள் என்று ஆறு ார்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலத்தீன், கிரேக்கம், கிருதம், சீனம் ஆகியவைகளே அவையாகும். இவற்றுள் உயிர்வாழ்வது யேசு பேசிய மொழி ஹிபுறு மூலத்தையுடைய 'அரமெக் என்பதாகும். விர்ந்த ஏனைய மொழிகள் இன்று இறந்த மொழிகளாகிவிட்டன. >புரோகித மொழியாகவே பயன்படுத்தப்படுகின்றது. மை என்று குறிப்பிடும்போது இலக்கிய வளமும் இலக்கண வளமும் ன்றிப் பண்படுத்தப்பெற்ற செம்மொழியாகவும் தமிழ் திகழ்கின்றது. ம் நிலவிய மொழிக்கலப்பு, வந்து கலந்து கொண்ட மொழியின் வகுத்தது. இதனூடாக மொழி ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கம், னக் கிளைவிட்டுப் பெருகித் தொன்மைத் தனித்துவத்தில் வல்லாதிக்கம் மேலோங்கிக் காணப்படுகின்றது. இவற்றிலிருந்து தமிழ் மொழியை பற்சிகளில் தமிழ் மொழித் திறன் பேணுதலுக்கான கற்றல், கற்பித்தல் காட்டவேண்டிய அக்கறையே முதலில் புரிந்து கொள்ளப்பட
Glg:LbLIsr 2006 3.

Page 6
தாய் மொழி என்பது ஆற்று நீர் அல்லது ஊற்று நீருக்குச் சமானமானது.
ஆயிரம் முலிகைகளை அலசிப் பிழிந்து
நூறு வகை மண்ணில் புரண்டு எழுந்து
அதன் ஆற்றலைந்து அருவியாய்க் கீழிறங்கி அகமும் புறமும் இயங்குகின்ற மொழி எதுவோ அதுதான் உன் தாய் மொழி
சாதி இல்லாமல் ஒரு சமுகம் உயிர் வாழ முடியும் சமயம் இல்லாமல் ஒரு சமுகம் உயிர் வாழ முடியும்; ஆனால் மொழி இல்லாமல் ஒரு சமுகம் உயிர் வாழ முடியாது. ஒரு மொழியின் அடிப்படையிலே தான் ஒரு சமூகம் அமைகிறது. அந்த மொழி அமைப் புத் தான் அச் சமுகத்தின் வரலாற்றையும், வாழ்வியல் நெறியையும் கலை பண்பாட்டையும் விழுமியங்களையும் பேணி அம்மொழிக்கான இனத்தையும் வாழ வைக்கின்றது.
தமிழ் மொழியைப் பாதித்தவை சமஸ் கிருதமும் , ஆங்கிலமுமே, சமஸ்கிருதம் இன்று வெறும் புரோகித மொழியளவில் நின்று விட்டாலும் அதனால் விளைந்த விளைவுகள் பல. சமஸ்கிருதக் கலப்பினால் சில நன்மைகள் ஏற்பட்ட அதே வேளை, மறுபுறத்தே பல தீமைகளும் பெருகின. தமிழுக்கே உரித்தான பல சொற்கள் எடுத்தாளப்படாமல் வழக்கிழந்து மறைந்தும், மறக்கடிக்கப்பட்டும் போய் அச் சொற்களின் இடத்தை வடமொழிச் சொற்கள் பிடித்து வலுப்பெற்று வாழ்கின்றன. இன்று தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இடையூறாக நிற்கின்ற மொழிகளுள் ஆங்கிலம் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. குடியேற்ற நாடுகளுள் ஐரோப்பா வகிக்கும் இடமும், நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியும், வேலை வாய்ப்பும், கணினியின் வருகையும் உலகமயமாதல் கோட்பாடும் தமிழ் மொழியின் வளர்ச்சியையும், திறனையும் மந்தப்படுத்தும் மறைமுகக்காரணிகளாக உள்ளன.
தொழில் வாய்ப்புக் கருதியே ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக முதன்மைப்படுத்திக் கற்ற தமிழர்கள், அதன் அடுத்தபடியாக இன்று அறிமுகப்படுத்தப்பட்ட கணினிக் கல்விக்கும் ஆங்கிலமொழியையே நாடவேண்டிய, தேட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இதன் விளைவு தமிழ் மொழித் திறன், தமிழ் கற்றல், தமிழ்
கற்பித்தல் என்பன வருகின்றன.
தமிழ் மொழி சம்பியா போன்ற நா அவ்வவ் நாடுகளின் ெ பெற்றுத் தாய் மொழி தாய் மொழியை எப் இலங்கையைப் நாட்டுச் சூழ்நிலை ( அந்நிய மொழிச் சூழ வேற்று மொழியையே வேற்றுமொழியை முத இரண்டாம் மொழியாக விடை காணவேண்டி தமிழைப் பிர பாடசாலைகளிலும் ப சூழலில் கற்றல் கற் கற்றல் கற்பித்தல் பற்றிய முன்னெடுப்பு மேலை நாடுகளில் கு குடியேறி தாய்மொழி அந்நிய மொழிபேசு6ே கற்பிக்கலாம் என்பை கொடுக்க முடியும் எ கடந்த ஐம்பது நாடுகளிலே மொழித் உள்ளதெனலாம். மெ தோற்றுவித்துள்ளது. மேம்படுத்துவதற்கான ஆங்கிலத்தை எடுத்து சிந்தனைகள் ஏற்படு அளப்பரியது. இதல் கவலைக்கிடமானது. கொண்டிருக்கின்றார்8 சிந்தனைகளை உ முக்கியத்துவத்தைக் முற்று முழுதாகக் ெ தமிழ்மொழியை என்பதைக் கூறினால் அந்த உண்மையை நான் கருதுகின்றேன். உடன்பாடானவனே. " பேச்சு மொழிக்கும் எழு கிளை மொழிக்கும் இ பேராசிரியர்கள் தொ பல தரப்பட்ட மனிதர் இவர்களுக்கெல்லாம் விளைவு ஒவ்வெ வீண்விரயமாக்கப்படு பெறுகின்றனர்” . (லி தமிழ் மொழி ப இவை சிறந்ததோர் 8ெ வழிவகுக்குமென உ
4.
ஜூலை - டிே
 

எல்லாம் அருகியும் ஆற்றல் இழந்தும் புறக்கணிக்கப் பெற்றும்
வழங்காத ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா, திகளில் தொழில் நிமித்தம் குடியேறி பல தசாப்தங்களுக்கு மேல் மாழி பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்து அச் சூழலுக்கேற்ற இசைவாக்கம் இழப்பிற்கு ஆளாகிய தமிழர்கள் பலர். அத் தமிழர் தேவை இன்று படி இரண்டாவது மொழியாகக் கற்றல், கற்பித்தல் என்பதாகும்.
பொறுத்தவரையில் நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளில் யுத்தம், முதலியன காரணமாக மேலை நாடுகளில் புலம்பெயர்ந்து போய் ஒல்களில் வாழுகின்றவர்களுடைய அடுத்தடுத்த தலைமுறையினர் முதல் மொழியாகக் கொள்ளவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். 5ல் மொழியாகக் கொண்ட இத்தமிழர்களின் பிள்ளைகளுக்கு எவ்வாறு வேனும் தமிழைக் கற்பிக்கலாம். இத்தகைய பல்வேறு வினாக்களுக்கு ய அவசியம் இன்று எழுந்துள்ளது. தான தொடர்பாடல் ஊடகமாக வீட்டிலும், வெளியிலும், பன்படுத்தும் தாய் மொழியைத் தமிழாகக் கொண்டவருக்கு இன்றைய பித்தலில் சிரமங்கள் குறைவாகக் காணப்பட்டபோதும், தமிழைக் என்பவற்றில் எடுக்கப்படவேண்டிய சில புதிய செயற்திட்டங்கள் க்கள் மிகமிக அவசியமாகும். மொழி இழப்புக்கு ஆளாகிவரும் டியேறிய தமிழர்களுக்கும், தொழில் நிமித்தம் ஆப்பிரிக்க நாடுகளில் மறப்பிக்கப்பட்ட தமிழர்களுக்கும், தமிழைக் கற்க ஆர்வங்கொள்ளும் வாருக்கும் எப்படி நாம் பேச்சுவழக்கு, எழுத்து வழக்கு இரண்டையும் தயும் அதற்கான முயற்சிகளை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்வடிவம் ன்பதையும் தீர்மானிக்க வேண்டியுள்ளது.
ஆண்டுகளைப் பின்நோக்கிப் பார்ப்போமாயின் வளர்ச்சியடைந்த தேர்ச்சியில் அவை அடைந்துள்ள வளர்ச்சி மிகவும் பிரமிப்பூட்டுவதாக ாழி கற்பித்தலில் நவீன மொழியியல் பல புரட்சிகரமான மாற்றங்களை குறுகிய காலத்தில் குறைந்த முயற்சியில் மாணவரின் மொழியாற்றலை ன புதிய வழிமுறைகளை அது உருவாக்கியுள்ளது. குறிப்பாக, துக் கொண்டால் அதனைக் கற்பதிலும், கற்பிப்பதிலும் மொழியியல் த்தியுள்ள மாற்றமும் அதனால் விளைந்துள்ள முன்னேற்றமும் னால் தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு மிகமிகக் தமிழர்கள் வீண்பெருமையும், பழம் புகழையும் சொல்லிக் களே ஒழிய தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் துறையில் மொழியல் உள்வாங்கிக்கொண்டு ஏற்றவற்றை எடுத்து அவற்றுக்குரிய கொடுத்து அவற்றை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளை காள்ளவில்லை எனலாம். பக் கற்றல், கற்பித்தலில் ஏன் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது பலருக்கு என் மீது மிகுந்த கோபமும் அசூசையும் ஏற்படுமானாலும் வெளிப்படையாகக் கூற வெட்கப்பட வேண்டியதில்லை என்றே இக்கூற்றுக்கூட எனது அல்ல எனினும் இதற்கு நான் முற்றுமுழுதாக மொழியியல் சிந்தனைகளின் பெறுபேறுகள் பற்றி எதுவுமே தெரியாத ழத்து மொழிக்கும் இடையிலான தொடர்பு அல்லது தராதர மொழிக்கும் இடையிலான தொடர்புபற்றிக் கூட எதுவும் தெரியாத கல்வித்துறைப் டக்கம் வகுப்பறைகளிலே கல்விகற்பிக்கும் ஆசிரியர் வரையுள்ள களாலேதான் நமது பாடசாலைகள் இன்று வழி நடத்தப்படுகின்றன. தாங்கள் கற்கும் மொழியைப் பற்றி எதுவுமே தெரியாது. இதன் ாரு குழந்தையின் வாழ்க்கையிலும் பல ஆண்டுகள் வதுடன் மிகமிகக் குறைவான பெறுபேறுகளையே அவர்கள் யோனாட்ஃபுளும்பீல்ட்) ற்றிய இந்தச் சிந்தனைகள் அவசரத்திலான முன்வைப்புக்களாயினும் Fயலூக்கத்திற்கும் இதனினும் மேலான சிந்தனைகள் உருவாவதற்கும் றுதியாக நம்பலாம்.
செம்பர் 2006 砷

Page 7
o சிறுஆதை
எம். எல். எம். மன்சூர்
"இதோ இன்னொரு புதுநாள் விடிந்து விட்டது. இது இதற்கு முன்னர் இருந்ததுமில்லை. இனிமேல் வரப்போவதுமில்லை. சரித்திரத்தில் ஒரே ஒரு முறை இன்று மட்டுந்தான் இது வருகின்றது.
பாயிஸ் நானா தந்த புத்தகத்தில் இருந்த வரிகள் என் நினைவில் ஒலிக்கின்றன. என்னைப் பொறுத்த வரையில், இந்த வாசகத்துக்கு எந்த முக்கியத்துவமுமில்லை. நேற்றிலிருந்து இன்றையும், இன்றிலிருந்து நாளையையும் பிரித்துணர்ந்து வித்தியாசம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு என்னுடைய நாட்கள் ஒரே மாதிரியாக ஜனித்து, ஒரே வழியில் பயணித்து இரவின் இருட்டில் கsடுகளின்றி மரணித்துவிடுகின்றன.
“ராகிலா! வாப்பாட சட்டயேம் சாரத்:ே நீலம் போட்டு கழிகிவை. ராவக்கி கலிபாணத்துக்குப் :ே1ாரதுக்கு, உம்மாவுக்கு மெதுவாகப் பேசத் தெரி:து. நாலு வீடு கேட்கவே பேசிப்பழகிவிட்டது.
“உம்மா கொஞ்சம் மொள்ளப் பேகங்gே T என்று
தொடங்கி விடுவார். கேட்டுக் கொண்டிருப்பவர்கள்
சொல்லிவிட்டால் போதும். அவவுக்குப் பெ: கோபம் வந்துவிடும். “என்ன மட்டுப்படுத்தேலு:
ஒனக்கு?’ என்று வந்த ஆவேசத்துடன் கத்
என்ன நினைப்பார்கள். வெட்கம் என்னைப் dكا பிடுங்கித்தின்னும், VN
வாப்பாவும் சரியானபயம் உம்மாவுக்கு, லக்கு
உம்மாவின்மீது அப்படியொன்றும் ஆசையில்லை:. வாப்பாவை நினைக்கும் போதுதான் கவலை:க இருக்கின்றது. வாப்பாவுக்கும் என்மீது சரியல் பிரியம். எனக்கு இன்னும் கலியாணம் ஆக:தது பற்றி உம்மாவைவிட அவருக்குத்தான் கவலை அதிகம்.
எப்போதாவது இரவுகளில் தூங்கப் 1ே ஆம்போது
'; í.
உம்மாவிடம் அவர் சொல்வது எனக்கும் சே'
S.
ras 封*
“ராகிலாட விஷயத்தச் சுருக்க முடிச் சீடோனும்.” உம்மா குரலை உயர்த்திப் பதில் செல்வார். “நீங்க ஒப்பிடிச் செல்லி செல்லி அவன் கெழவியகங்காட்டீம் இங்கோ பீடியைக் குடிச்சிக் குடிச்சி’
இதைக் கேட்கும் பொழுது எனக்கு அழுகைதான் வரும். அதன்பிறகு அவர் ஒன்றும்பேசமாட்டார். தூக்கம்வராமல் நான் நீண்ட நேரம் புரண்டு கொண்டிருப்பேன். தூக்கத்திலும் எனக்கு பயங்கரமான கனவுகள் வரும். எத்தனை இரவுகளில் என்னை பென்னம்பெரியதொரு யானை துரத்தி வந்திருக்கிறது. கூக்குரலிடுவதற்கு நான் வாயைத் திறக்கிறேன். ஆனால் சத்தம் வராமலே இருக்கின்றது. இந்தக் கனவுகளால் நான்
酶 ஜூலை -
 
 
 
 

எவ்வளவு அவஸ்தைப்பட்டிருக்கிறேன். பயத்தில் எத்தனை முறை எனது இரத்தம் உறைந்து போயிருக்கின்றது!
எட்டுமணி. கம்பளை பஸ்வந்து சங்கக்கடையருகில்
நின்று செல்கின்றது. புறக்கடைப் பக்கம் போய் விளக்கு மாற்றை எடுத்து வந்து முற்றத்தைப் பெருக்கத் தொடங்குகிறேன். வேலையில் மனசு லயிக்கவில்லை. வேடிக்கை பார்க்கும் ஆசையில் கண்கள் வெகுதூரம் அலைபாய்கின்றன. ஒரே இடத்தில் நின்று உலகத்தை வேடிக்கை பார்ப்பது எனக்கு இப்பொழுது பழக்கமாகி விட்டது.
பீலியடிப் பன்சலையிலிருந்து ஒடைக்கரை வழியாக விழுந்திருக்கும் நீண்ட வரம்பில் கையிலே குடையை எடுத்துக்கொண்டு ஹாமுதுரு வருவது தெரிகின்றது. வரம்பில் நின்று மேய்ந்து கொண்டிருந்த மாட்டை குடையைத் தூக்கி விரட்டிவிட்டு வேகமாக அவர் நடந்து @០៤ {} flm.
தம்பியும் ஹாமுதுருவும் நல்ல சிநேகிதர்கள். நாளின் பெரும்பகுதியை அவன் பன்சலையில்தான் கழிக்கிறான். அதில்
அவனுக்கு இலாபங்களும் உண்டு.
பன்சலைக்குச் சொந்தமான கோப்பி மரங்களை
குத்தகையில் விற்கும்போது தரகர் வேலை செய்வதும்
அவன்தான். பன்சலையில் தேங்காய் பறித்த நாளன்றைக்கு எங்கள் வீட்டுக்கும் தேங்காய்கள் வரும்.
ஒடையில் நீர்வற்றிவிடும் காலத்தில் நாங்கள் பன்சலை பீலியில்தான் போய்க் குளிப்போம். வந்து குளித்து விட்டுப் போதுமாறு ஹாமுதுருவே தம்பியிடம் சொல்லி
}ួរថារ.
‘சாமி நல்லமனிசன்” வாப்பா சொல்வார். வரம்பில் ஏறி ரோட்டுக்குப் போய் MOITOUP.957 (EET) மறைந்து செல்லும் வரையில் எனது பார்வை அவர் பின்னாலேயே அலைந்தது. வயல் வெளியின் பசுமையில் கண்கள் மீண்டும் நிலைகுத்தி நிற்கின்றன.
வீட்டுக்கு முன்னால் பாய் விரித்தாற் போல் பரந்திருக்கும் இந்த வயல் வெளியை வகிடு பிரித்து ஒடும் ஒடையை நெளிந்து சென்று கூட்டுறவுக் கடையுடன் மறைந்து விடும் கம்பளை ரோட்டை, பொட்டுப் பொட்டாக வயல் வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளை, தனதுகஷ்டங்களையெல்லாம் யாரிடமோ முறையீடு செய்வதுபோன்ற தொனியில் விநோதமான சத்தங்களை
டிசெம்பர் 2006 5

Page 8
எழுப்பிக்கொண்டு உழுதுகொண்டிருக்கும் புஞ்சி
பண்டாவை, அறுவடைக்குப்பின் மாலை நேரங்களில் வயலில் கிரிக்கெட் விளையாடும் பையன்களை. எத்தனை வருடங்கள்தான் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது அலுத்துப் போய்விட்டது. ஆனால், ஒரு நாளைக்கு இவற்றைப் பிரிந்து செல்லவேண்டும் என்பதை நினைக்கும்போது கவலையாகவும் இருக்கின்றது.
பச்சைக்கம்பளம் போன்ற வயல் வெளி; உயிரோட்டத்தின் சாசுவதத்தை இசை மீட்டிப்பாடுவது போல் சதா காலமும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஒடை, யுகயகாந்திரங்களாக மோனத்தில் தவங்கிடக்கும் சிறிதும் பெரிதுமான அந்த மலைகள் இயற்கை எவ்வளவோ அழகாகத்தானிருக்கிறது!
"ஆனால், அழகைச் சாப்பிட முடியாது.” பாயிஸ் நானா சொன்னார். நிசந்தான், மிக ஆழமாக யோசித்துத்தான் அவர் பேசுவார். உலகத்தைப்பற்றி நிறைய விஷயங்களை நான் அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன். அவரிடம் கல்வி கற்கும் பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள் என்று நான் நினைத்துக் கொள்வேன். பாயிஸ் நானா தரும் புத்தகங்களின் உதவியால்தான் நான் இப்பொழுது ஒரு மாதிரியாக நாட்களைப் பிடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறேன்.
ஸ்கூலுக்குப் போவதை நிறுத்திப் பத்து வருடங்களுக்கு மேலிருக்கும். பள்ளி நாட்கள் மிக மங்கலாக நினைவிலே தரித்திருக்கின்றன, முன்னிரவில் கண்ட கனவுகள் மாதிரி.
பாதை நெடுகிலும் பாடசாலைப் பிள்ளைகள் போவதும் வருவதும் தெரிகிறது. சிங்கள ஸ்கூலில் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிற காலம். சந்தோஷமான நாட்கள் இவை. பாடசாலை நாட்கள் மீண்டும் என் நினைவில் வருகின்றன. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இல்ல விளையாட்டுப்போட்டிகளில் நாங்கள் எவ்வளவு உற்சாகத்துடன் பங்குபற்றினோம். நான் சேர்ந்திருந்த இல்லங்களுக்கு எத்தனை வெற்றிகளை, பெருமைகளை நான் சேர்த்துக் கொடுத்திருக்கிறேன்!
“இந்த முறை ராகிலா எந்த ஹவுஸ்” என்று எல்லோரும் கேட்குமளவுக்கு என்னுடைய மதிப்பு உயர்ந்திருந்தது. தவணைப் பரீட்சைகளில் முதலாவது இடத்தைப் பெறுவதற்கு என்னுடன் போட்டிபோட யாரும் இருக்கவில்லை.
கண்டியில் நடந்த மாவட்டப்பாடசாலைகளின் கலைவிழாவை என்னால் மறக்கவே முடியாது. பதின்மூன்று வருடங்கள் கரைந்துவிட்டபோதிலும் நேற்று நடந்த ஒரு சம்பவம் போல அது மனக்கண்ணில் பதிந்திருக்கின்றது. எங்கள் பாடசாலையின் சார்பில் இடம்பெற்ற அபிநயப்பாடலை நான், அனீஸா, பாத்துமா, ஹம்சியா, ஜெஸீமா எல்லோரும் சேர்ந்து பாடினோம். மேடையிலிருந்து பார்த்தபோது வண்ணபல்புகளின் மெல்லிய ஒளியில் ஜனங்கள் நிரம்பி வழிந்து உயிர்ப்புடன் காணப்பட்ட அந்த மண்டபம் ஒரு
6 ஜூலை - டிெ
 

கனவுலகம் போல் எனக்குத் தோன்றியது! நாங்கள் ஐந்து
பேரும் வெள்ளையும், சிவப்பும் கலந்த ஒரேவிதமான ஆடைகளை அணிந்திருந்தோம். பூமியிலிருந்து ஆயிரக்கணக்கான அடிகளுக்கு மேலே சிறகடித்துப் பறப்பது போன்ற பிரமையும் பூரிப்பும் எனக்கு.
மெல்லிய இருட்டில் பின்னணி இசையுடன் சேர்ந்து நாங்கள் பாடினோம்.
“நாளைய தினம் நமக்காக விடிகிறது. நல்ல செய்தி சொல்ல வந்தோம், நல்ல செய்தி சொல்ல வந்தோம். ஏழை எளியவர்கள் இல்லையினி உலகினிலே என்ற செய்தி சொல்ல வந்தோம். இந்த உலகினையே வெல்ல வந்தோம்’
எவ்வளவு பலமான கைதட்டல், பாராட்டுக்கள்! ஒ. வாழ்க்கை எவ்வளவு இனிமையானது' என்று நான் பூரித்துப்போனேன்!
கடைசியில் எல்லாமே பொய்யாய், பழங்கதையாய். இறந்த காலங்கள் விட்டுச்சென்ற வெறும் நினைவுக் குவியல்களாக எஞ்சி விட்டன!
கனவுகளைச் சுமந்து கொண்டு ஓடைக்கரைவழியே ஸ்கூலுக்கு போன நாட்கள். இடைவேளை நேரங்களில் தோழிகளுடன் சேர்ந்து ஆய்வுகூடத்துக்கு முன்னாலிருக்கும் மாமர நிழலில் அமர்ந்து ‘பெரலிக்காய்’ சுவைத்த கணங்கள். “ராகிலா நான் உன்னைத்தான் கலியாணம் முடிப்பேன்’ என்று வேடிக்கையாகச் சொல்லி பாரூக் மாஸ்டர் என்னைத் திக்குமுக்காட வைத்த சந்தர்ப்பங்கள். அந்தக் கனவுகள், இனிமைகள், ஒலிகள், சுவாரஸ்யங்கள் எல்லாமே முடிந்து போய்விட்டன. வேகமாக குலுக்கலுடன் சென்றுகொண்டிருந்த ஒரு ரெயில்வண்டி திடீரென்று நின்றுவிட்டது போன்ற பிரமை எனக்கு.
நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது உம்மாவுக்குச் சுகமில்லாமல் வந்தது. கண்டி ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் இருந்தார். இந்நாட்களில் நான்
பச்சைக்கம்பளம் போன்ற வயல் வெளி; உயிரோட்டத்தின் சாசுவதத்தை இசைமீட்டிப் பாடுவதுபோல் சதாகால bib ஓடிக்கொண்டி ருக்கும் இந்த ஒடை யுகயகாந்திரங்களாக மோனத்தில் தவங்கிடக்கும் சிறிதும் பெரிதுமான அந்த மலைகள் இயற்கை எவ்வளவோ அழகாகத்தான் இருக்கிறது!
“ஆனால், அழகைச் சாப்பிட முடியாது.”
grubuňr 2006 砷

Page 9
ஸ்கூலுக்குப் போகவில்லை. உம்மாவுக்கு உணவு சமைத்துத்
தம்பியிடம் அல்லது வாப்பாவிடம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கும் வேலையை நான்தான் செய்தேன். குணமாகி வீட்டுக்கு வந்த பின்னரும்கூட உம்மாவால் நன்கு ஒடியாடி வேலை செய்ய முடியவில்லை. ஸ்கூலுக்குப் போவதைப் பற்றி நினைக்கவும்கூட எனக்கு நேரம் கிடைக்கவில்லை.
“கொமருபுள்ள இதமட்டும் படிச்சது போதும். என்னத்தென் படிச்சி. ஏஜேந்து வேல எடுக்கவென். இனி ஊட்ல இரி’ வாப்பா சொன்னார்.
எனக்கென்றால் ஸ்கூலுக்குப் போக உள்ளூர விருப்பந்தான். இருந்தாலும், வாப்பாவின் சொல்லை மீற முடியவில்லை. அப்படி நான் போக ஆயத்தமானாலும் உம்மா நிச்சயமாக சொல்லியிருப்பார்,
"படிச்சவல்ல ஒவள்போர மாப்பிள தேட” ‘ஒரு கரச்சலும் வாணம்’என்று, நான் பேசாமல்
விட்டு விட்டேன்.
. . . శ్మిe
யசவதி துணி மூட்டையுடன் ஒடைக்கரைக்கு வருவது தெரிகிறது. இந்தத் துணிகளையெல்லாம் அவள் துவைத்து முடியும்போது பொழுது உச்சிக்கு வந்துவிடும். ஊரார் அழுக்குகளைக் கழுவும் வேலையைக்கூட அவள் எவ்வளவு உற்சாகமாகச் செய்கிறாள்! யசவதியுடன் கதைத்துக் கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. நான் கத்திரி போல சிங்களம் பேசப் பழகிக்கொண்டது அவளிடந்தான். அவள் எனக்கு இப்பொழுது அந்தரங்கமான சிநேகிதியாகிவிட்டாள். நான் நல்ல அழகாம். அவள் சொல்கிறாள். ஸ்கூலுக்குப் போகும்போது அப்படித்தான் எல்லோரும் சொன்னார்கள்.
அன்று பாயிஸ் நானாவின் வீட்டுக்கு வந்துவிட்டுப் போன அவருடைய கூட்டாளிமார் என்னுடைய அழகில் கிறங்கிப் போனார்களாம். அவர்கள் போனபிறகு பாயிஸ் நானா என்னிடம் சொன்னார்.
எனக்கென்றால் இதையெல்லாம் கேட்கும்போது ஒரே நேரத்தில் சிரிப்பும், அழுகையும் வரும். நான் இப்பொழுது கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பதே இல்லை. எங்கள் வீட்டுக் கண்ணாடியும் உடைந்துபோய்விட்டது. ஒரு துண்டுதான் மிஞ்சியிருக்கிறது. அந்தத் துண்டில் ஒரே நேரத்தில் முகம் முழுவதையும் பார்க்க முடியாது. மேலே பிடித்துப் பார்த்தால் மூக்கும், கண்களும் தெரியும்; கொஞ்சம் கீழே திருப்பினால் உதடுகளும், கழுத்தும் சிவப்பாகத் தென்படும்.
வாப்பாவின் சட்டையையும், சாரத்தையும் கழுவிப் போடவேண்டும். மத்திசம் வீட்டில் இன்றைக்குக் கல்யாணம். ஒருகிழமையாக உம்மாவுக்கு கலியாண வீட்டில்தான் வேலை. வாப்பாவும் மாத்தளையிலிருந்து இரவுக்கு முந்தி வந்துவிடுவார். மத்திசம் மாமா மாத்தளையில் வாங்கியிருக்கும்
酶暱前 ஜூலை -
 

மிளகுத் தோட்டத்தில் வாப்பா காவல் வேலை.
எட்டாம் வகுப்பில் நான் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தபோது வெறும் 'ஜங்கி யுடன் மட்டும் முற்றத்தில் நின்று விரலை வாய்க்குள் போட்டுச் சூப்பிக்கொண்டே ‘இச்சி கூலுக்கு போலோ’ என்று மழலையில் கேட்ட சின்னோனா - அதுதான் மத்திசம் மாமாவின் மகள் - இன்று புதுமணப் பெண்ணாக நாணிக்கோன்னி உட்கார்ந்திருக்கப் போவதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாதிருக்கிறது.
“சிரிக்கிக்கு வயசே இல்லே. ஈந்தாலும் கொமருகள ஊட்டுக்குள்ள வெச்சீரது பகுத்தில நெருப்பக் கட்டிக்கொண்டீரது போலல்லன. அஹோலுக்குப் பணமீக்கு. குடுக்கிறஹ.”
உம்மா சொன்னார். உம்மாவின் குரலில் தொனித்த ஆதங்கத்தையும், இயலாமையையும் என்னால் இனங்கண்டு கொள்ள முடிந்தது.
யசவதியிடம் கதை கொடுத்துக்கொண்டே, துவைக்கக் கொண்டு போயிருந்த உடுப்புக்களை நான் நனைக்கத் தொடங்கின்ேன். அவளுடன் கதைத்துக் கொண்டிருப்பது இன்பமான ஒரு அனுபவமாக இருக்கிறது. எனக்குத் தெரியாத எத்தனை விஷயங்களையெல்லாம் இவள் தெரிந்து வைத்திருக்கிறாள். அவள் பிறந்தது ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து எட்டாம் ஆண்டிலாம். நம்பவே முடியாமலிருக்கின்றது. என்னைவிட எட்டுவயது இளமை,
“வண்ணச் சிரிக்கியோட ஒனக்கென்னத்தெண்டி கூட்டாளித்தனம்? இதனுகளை ஊட்டுக்குள்ளுக்கு எடுத்துக் கொண்டு.”
ஆரம்ப நாட்களில் உம்மா இப்படித்தான் எனக்கு ஏசிக்கொண்டிருந்தார். ஆனால் கொஞ்ச நாட்களில் "ஆச்சி ஆச்சி' என்று வாஞ்சையுடன் அழைத்து அவள் உம்மாவையும் மயக்கிக் கொண்டாள்.
யசவதி அடிக்கடி பயணங்கள் போவாள். தனியாகக் கண்டிக்குப் போய்வருவது அவளுக்குச் சின்ன விஷயம். ஆஸ்பத்திரிக்கு, பெரஹரா பார்க்க, படம் பார்க்க என்று
நான் இப்பொழுது கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பதே இல்லை. எங்கள் வீடிடுக் கண்ணாடியும் உடைந்துபோய்விடிடது. ஒரு துண்டுதான் மிஞ்சியிருக்கிறது. அந்தத் துண்டில் ஒரே நேரத்தில் முகம் முழுவதையும் பார்க்க முடியாது. மேலே பிடித்துப் பார்த்தால் மூக்கும், கண்களும் தெரியும்; கொஞ்சம் கீழே திருப்பினால் உதடுகளும், கழுத்தும் சிவப்பாகத் தென்படும்.
டிசெம்பர் 2006 7

Page 10
சொல்லிக்கொண்டு தொடை தெரிய கவுன் அணிந்து, லேடீஸ் குடையை எடுத்துக்கொண்டு அவள் போவதைப் பார்க்க எனக்குப் பொறாமையாக இருக்கும். நான் கண்டிக்குப் போய் வந்து எத்தனை வருடங்களாகி விட்டன! உம்மா ஆஸ்பத்திரியில் இருக்கும்போது போய் வந்ததுதான் கடைசியாகப் போனது. பத்து வருஷங்களுக்கு மேலிருக்கும். மெளத்தாவதற்கு முந்தி ஒருமுறை போய், கொழும்பு நகரத்தையும், கடலையும் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று எனக்கு சரியான ஆசை.
“இன்னும் நான் கடலப் பாத்தில்ல” என்று சொன்னபோது பாயிஸ் நானாவின் மனைவிக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. எனக்கு வெட்கமாயும் போய்விட்டது!
யசவதி பெரஹரா பார்த்த அனுபவங்கள் ரொம்பச் சுவையாக இருக்கும்.
பொடியன்கள் தன் இடையைக் கிள்ளியதை, காலை மிதித்ததை, கூட்டத்தில் நசுங்கியதை அவள் மிகச் சாதாரணமாக வர்ணிப்பாள். இச்செய்திகளை அவள் சொல்லும் தொனி, 'இதெல்லாம் நடக்கவேண்டிய சர்வசாதாரண விஷயங்கள்’ என்று சொல்வது போலிருக்கும். எனக்கென்றால் மேல் கூசும் நான் இந்த விஷயங்களையெல்லாம் யசவதியுடன் கதைப்பதை அறிந்தால் உம்மா என்னைக் கொன்று போட்டு விடுவார்.
“குட்டிகளும், பொடியன்களும் பெரஹரா பார்க்க மட்டும் வருவதில்லை’
யசவதி சொல்கிறாள். சரியாக இருக்கலாம். அதைப் பற்றி எனக்கெதுக்கு கவலை!
கண்டி பெரஹராவைப் பார்க்க முடியாவிட்டாலும் நானும் ஒவ்வொரு வருடமும் பெரஹரா பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். எங்கள் பக்கத்து ஊர்த் தேவாலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஏழுநாள் பெரஹரா இருக்கும். நீர் வெட்டிக்கொண்டு வரும் எட்டாவது நாள் கடைசிப் பெரஹரா, எங்கள் வீட்டுக்கு முன்னாலிருக்கும் ரோட்டால்தான் வந்துபோகும்.
சிறுமியாக இருந்த காலத்தில் கடைசிப் பெரஹரா வரும் அந்த ஞாயிற்றுக்கிழமைகளை நாங்கள் எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்! பலூன், சீனிக்கடலை, கரும்பு, பம்பாய் முட்டாய். இப்படியெல்லாம் விற்பவர்கள் பெரஹரா வருவதற்கு முன்னால் கூவிக்கொண்டு வருவார்கள். சீனிக்கடலையில்தான் எனக்கு விருப்பம். இப்பொழுதெல்லாம் ஒதுங்கியிருந்து இந்தப் பெரஹராவைப் பார்க்கும்போது, ‘தெரியாமலே இன்னொரு வருடமும் கழிந்து விட்டது என்று பெருமூச்சு விடத்தான் தோன்றுகிறது.
வண்ண வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டு மெதுவாக, ராஜ நடை நடந்து வரும் யானைகளைப் பார்க்கும்போது, “சாதுவான இந்த யானைகள் கனவில் என்னை எவ்வளவு வேகமாகத் துரத்தி வருகின்றன’ என்று
8 ஜூலை - டிெ
 
 

எண்ணி நான் வியப்படைந்து போகிறேன்.
பெரஹரா என்கிறபோது மெளத்தாகிப்போன வாப்பும்மாவின் ஞாபகம் வருகின்றது. வாப்பும்மா ஒரு நாளும் பெரஹரா பார்ப்பதில்லை. தூரத்தில் “பெர” அடிக்கும் சத்தம் கேட்கும்போதே அவ குசினியில் போய் நுழைந்துகொண்டு விடுவா.
“பெரஹரா பாக்கிற முஸ்லிம் ஆளுகளுக்கு மறுமேல் நாயகங்கள்ட திருக்கல்யாணம் பாக்க கெடச்சிர இல்லயம்’
வாப்பும்மா மெளத்தாகியும் ஐந்து வருடங்களுக்கு மேலாகி விட்டன. நேற்று மாதிரி இருக்கிறது.
多、令、三令 శ్మతి శ్మితి
லீவு நாட்களென்றால் மாலை ஐந்து மணியானவுடன் பாலத்தில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக்கொண்டு அரட்டை அடிப்பதற்கு ஒரு கூட்டம் வந்துவிடும். படித்து உத்தியோகம் பார்க்கும் நண்பர்கள் இவர்கள். பாலத்துக்கட்டில் அமர்ந்து ஒடையில் சிறு கற்களை வீசிக்கொண்டே இவர்கள் உரத்த குரலில் ஏதாவது விவாதித்துக் கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் தூரத்தே தெரியும் மலைகளை மெளனமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாதையில் போகும் யாருடனாவது ஏதாவது “ஜோக்' சொல்லிச் சிரிப்பார்கள். சில வேளைகளில் நான் முற்றத்தில் நின்றிருந்தால் யாராவது எங்கள் வீட்டுப் பக்கமும் பார்வையை வீசுவார்கள். எப்போதாவது சிகரெட் பற்றவைக்க நெருப்புப் பெட்டி கேட்டுக்கொண்டு யாராவது ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருவார்.
இவர்களில் ஒருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு வேளை திருமணம் செய்துகொண்ட பின்னர் மாலை நேரங்களில் பாலத்துக்கு வரமாட்டார்களோ என்னவோ!
“என்னதான் பொழுது போக்கு என்று சொல்லிக் கொண்டாலும் கல்யாணம் செய்யும்வரை பீடிக்கிற @೮೦ಖ್ಯಾತ நோய்தான் இது.”
SlbLí 2006 aggai

Page 11
பாயிஸ் நானா சொன்னார்.
எனக்கும் கொஞ்சம் வெட்கமாகிப் போய்விட்டது. என்னையும் இந்த நோய் பீடித்திருக்கிறதோ? தெரியாது!
அடுத்த மாதம் யசவதியும் போய்விடுவாள். அவளுக்குக் கல்யாணம். காதல் கல்யாணம் என்று சொல்கிறாள். அவள்தான் சுதந்திரமானவளாச்சே, எனக்கு இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவும் முடியாது யசவதியை நினைக்கும்போது கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான சிநேகிதியை இழக்கப் போகின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க மனசுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவள் சந்தோஷமாக இருக்கட்டும் நானும் ஒரு நாளைக்குப் போகத்தானே வேண்டும்.
இந்த வயல்வெளியை, ஓடையை, பாலத்தை, வித விதமான இந்த மனிதர்களை, ரம்மியமான இந்தச் சூழலை எல்லாம் விட்டு விட்டு முன்பின் தெரியாத ஒர் ஆடவனின் பின்னால் முக்காட்டை இழுத்து மூடிக்கொண்டு போகத்தான்வேண்டும். அவனது பிள்ளையை வயிற்றில் சுமக்க வேண்டும். இல்லாமையைச் சகித்துக் கொண்டு, துயரங்களை நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டு, அடக்கமான மனைவியாக, தாயாக. வாழ்ந்து முடிக்கத்தான் வேண்டும்.
திருமணத்தின்மூலம்தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை மலர்ச்சியடைகின்றதாம். அனிஸாவைப் பார்த்த பிறகு, இந்த மலர்ச்சியிலும் எனக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
நான்கு வருடங்களுக்கு முன் அனீஸாவுக்குக் கல்யாணம் நடந்தது. எத்தனையாயிரம் கனவுகளைச் சுமந்துகொண்டு அவள் கணவன் வீட்டுக்குப் போனாள்! நான்கு வருடங்களில் எல்லாக் கனவுகளும் சிதைந்து, இரண்டு குழந்தைகளுடன் வறுமை சுதந்திரமாக விளையாடிச் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிற, மெலிந்து கறுத்துப்போன உடம்புடன் மீண்டும் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள்! சீதனம் கேட்டு கணவன் அவளை அனுப்பியிருக்கிறானாம்.
அனீஸாவைக் கண்டவுடன் அடையாளம் கண்டுகொள்வதே எனக்குச் சிரமமாக இருந்தது. பரிதாபமாக மெலிந்து போயிருந்தாள். முன்பு இவள் எவ்வளவு அழகாக இருந்தாள் முன் பற்கள் விழுந்து, முகம் விகாரமாகி. ஒ. அனிஸ் என்னையும் நீ பயமுறுத்துகிறாயா கணவன் வீட்டில் நிறையக் கொடுமைகள் நடந்திருக்க வேண்டும். நன்கு மெளனம் சாதிக்கப் பழகியிருக்கிறாள். ஓரிரு வார்த்தைகள்தான் பேசினாள்.
உனக்கு நினைவிருக்கிறதா அனிஸா மெல்லிய சிவப்பு வெளிச்சத்தில் தேவதைக் குஞ்சுகள் போல் மேடையில் நின்று கைகளைக் கம்பீரத்துடன் மேலேயுயர்த்தி,
酶邸 ஜூலை - பு
 

‘இந்த உலகினையே வெல்ல வந்தோம்’ என்று பாட்டிசைத்தோமே; அந்த நாள் உனக்கு நினைவிருக்கிறதா? இல்லை; நீ மறந்திருப்பாய். சின்னத்தனங்கள் மலிந்துபோன இந்த மனிதர்களின் உலகத்தில் இதையெல்லாம் நினைத்துப் பார்க்க உனக்கு எங்கே நேரமிருக்கிறது! ஆனால், நாளைய
தினம் நமக்காக விடிகிறது’ என்று நாமெல்லோரும் கைகோத்துக்கொண்டு நம்பிக்கைக் கீதமிசைத்த அந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது அனிஸ். யாரை வஞ்சித்ததற்காக, யாருடைய பொருளை அபகரித்த குற்றத்துக்காக, நாமெல்லோரும் இப்படிச் செத்துக்கொண்டிருக்கிறோம்!
அனிஸாவைக் கட்டியணைத்துக்கொண்டு கதற வேண்டும் போன்ற வெறி என்னுள் கிளர்ந்தெழுந்தது!
0x- * 0x8
யசவதி என்னிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு போக வந்திருந்தாள். அவள் சாரி அணிந்திருப்பதை இன்றுதான் நான் முதலில் பார்த்தேன். சாரியில் அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்! மாலை கணவனுடன் தெல்தெனியாவுக்குப் போகப்போகிறாளாம்.
“ராகிலா! உங்கள் கல்யாணத்துக்கு எனக்குக் கடிதம் போடுங்கள். நிச்சயம் வருகிறேன்.”
அவளது இளமை ததும்பும் கைகளைப் பிடித்து மெதுவாக வருடிக்கொண்டே மெளனமாக நான் தலை குனிந்து நின்றேன். துக்கத்தின் வடிகால் மெளனம் தானோ! “ஒரு நாளும் உங்களை மறக்க மாட்டேன் ராகிலா’ என்று தளர்ந்த குரலில் சிங்களத்தில் கூறிக்கொண்டே குனிந்து அவள் என்னை முத்தமிட்டபோது, அவள் கண்களில் விளிம்பு கட்டி நின்ற கண்ணீர்த் துளிகள் என் கன்னங்களில் விழுந்து தெறித்தன.
வெறுமையும், சூனியமும், ஊழி ஊழிக்கால நிசப்தமும் ஆட்சி செலுத்தும் அகண்டதோர் பாலை வெளி என் கண்ணெதிரே விரிகின்றது. கொடிய அந்தப் பாலை நிலத்தின் சுடுமணலில் என்னுடைய துயரம் தோய்ந்த நாளைய தினங்கள் புதையுண்டு தெரிகின்றன!
இந்த வருடமும் பெரஹரா வரும். அடுத்த வருடமும், அதற்கடுத்த வருடமும், அதற்கடுத்த வருடமும். இன்னும் இன்னும் அலை அலையாக அவை வந்துகொண்டே இருக்கும்.
பெருநாள், நோன்பு, பள்ளிக் கந்தூரி, பெரஹரா என்று. சிறுமியாக இருந்த நாட்களில் எல்லையில்லாத சந்தோஷத்தையும், குதூகலத்தையும் சுமந்து வந்த இந்த வருடாந்த நிகழ்வுகளை, துக்கத்துடன், “காலம் ஓடிக் கொண்டே இருக்கின்றது” என்ற பிரக்ஞையுடன் இனிமேலும் நான் சந்தித்துத்தான் ஆகவேண்டும்!
என்னுடைய பிரியமான சிநேகிதியை அணைத்துக் கொண்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுகின்றேன்!
நன்றி. வீரகேசரி (1980)
FLibur 2006 9

Page 12
எந்தப் படகும் மிதக்க முடியாமல் எம்மிருவரிடையே நகர்ந்து கொண்டிருந்த இரும்பு நதி இறுதியாய்க் கெட்டிப்பட்டது
நீ இறந்த கணத்தில்
எண்ணெய்ப் பிசுக்கும்,கரியும் வாழைக்காய்க்கயரும் பிரண்டிருந்த உனது டயரியை நேற்றுக் கண்டெடுத்தேன்.
மரக்கறிக் கணக்குகள், கிரகசஞ்சாரப் படங்கள் ஆடையில் இடுவதற்கான தையல் டிசைன்கள் கோலப்புள்ளிக் கணக்குகள் மேலும் சில சமையல் குறிப்புகள். பத்தாண்டுகளுக்கு முந்தய டயரி அது! அதில் சென்றவாரக் கணக்குகளை நீ எழுதியிருந்தாய்.
உன்னை எழுத எண்ணியிருந்தேன்
சொற்களால் ஆனதொரு கூட்டில் வசித்த உன்னை எப்படி எழுதலாம்? தினக்குறிப்பேட்டின் பக்கங்களில் சிதறல்களாய் மீந்திருக்கும் உன்னை எழுதிச் செல்வது எப்படி? உன்னை உன் முழு அர்த்தத்தில்.
எப்படி பொழி பெயர்ப்பது சிக்கலுற்ற உன் அகச்சங்கேதங்களை. நான் எங்கணம் அறிதல் கூடும் புகைக்கூண்டின் வழியே புகையாய் வெளிச்சென்ற உன்னையும் உன் கனவுகளையும்.
பிரார்த்தனைப் பாடலொன்றாய் உன்னை உன் பிசிறுகளுடன் எழுதட்டுமா என் சிறு குழந்தையே
எழுதப்படாத உன்னைப் பற்றிய கவிதையின் தெருக்களி கவிதையென அலைந்துலைவேன் பிரார்த்தனைப் பாடலென உன்னைக் கதறியபடி
ஆழித்துரும்பெனவே உன் நினைவுப் பாழில் அலைந்து திரிவதென்ன சுகம் என் பராபரமே.
2. நம்மிருவரதும் தனிமை
நிழலாய்க் கரைந்துருகிப் படிந்திருந்தது வீடெங்கும்
தனிமையின் துயரம் ததும்பும் இச்சை ஒளிர்ந்தவாறேயிருந்தது
மணிமுட்களிடையே
雀0
ஜூலை - டிெ
 

clരിക്രീകര
ീഴ്കക്രി ഇഡ്ഢീഗ്ലീ
|G8ଗଠ
FLbLuňr 2006 砷

Page 13
நாம் அசைந்து கொண்டிருந்தோம்
பரிமாறிக் கொள்வதற்கு இருவரிடமும் முட்கள் இருந்தன
நம்மிருவரது பொழுதுகளில் இருந்து நழுவி வீழ்ந்த சொற்கள் காலையில் பூக்களாய்மலர்ந்திருப்பதைக் காண நேர்ந்தும் பனையோலைகள் உரசும் ஒலியூடு எழுந்து கிளரும் வெப்பமிக்க இரவின் கிசுகிசுப்புடன் நம் சொற்கள் கலந்ததில்லை - ஒரு போதும்.
விடியலில்
இரவுத் தெரு நீண்டிருந்தது. பகலின் திசைவெளியெங்கும்.
3. நம் கைகளில் இரவு ஒட்டியிருந்தது
ஒளியின் கடைசித்துளிகளை கைகளினுள் பொத்தியபடி இரவுள் நுழைந்து &JGITGoTub- இருளுள் தொலைந்தது பகல்
/
எதிர்பார்க்
'கலைமுகம் காலாண்டு 3:
கலை, இலக்கிய, சமூக இதழுக்கு படைப்பாளிகளிடமிருந்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கலை இலக்கியம் சார்ந்த சமகாலநிகழ்வுகளின் பார்வைகள், தகவல்கள் என்பவற்றை எதிர்பார்க்கின்றோம். அடுத்த இதழுக்கான உங்களது ஆக்கங்களை விரைவாக அனுப்பிவையுங்கள்.
酶腹确 ஜூலை
 
 
 
 

நாம் கைகளை விரித்ததும் தெரிந்தது கடந்து வந்த பகலின் வன்மம்.
4.
அன்பே, உனக்கு ஞாபகமிருக்கிறதா
ஒருமுறை ஆழத்தில்உரையாடல் செய்து உள்புதைந்தோம் அன்று கண்டுகொண்டோம் நினைவு ஒரு கொடும் புனைவென.
பெருமழைக்கால வனங்களில் மட்டுமே திரியும் பறவைகள் நினைவின் வானத்தில் சிறகடிப்பதில்லை.
அன்றிரவு புனைவு வானத்தின் வெளியெங்கும் ஓயாத சிறகசைப்புகள் நிகழ்ந்ததில் அதிர்ந்தாடியது ஆன்மா
நமது விழிப்பு தோழமையற்ற அடரிருளில் நிகழ்ந்தது
கனவு அதன் எல்லைகளுடனிருப்பதை உணர்ந்து கொண்டவுடன் பெய்யத் தொடங்கியது துயரத்தின் அடர்பனி. படரத் தொடங்கியது மிகு இருளும் பெருந்துக்கமும்.
* 5,
எனது நினைவுகளுடுதிரும்பிச் சென்று நான் கண்டேன் சிறகுகள் அறுந்து போன உன் கனவுகளை ஒட்டறை படர்ந்திருந்த உன் பொழுதுகளை இரவுகள் உன்னில் எழுதியிருந்த கவிதைகளை
மேலும், நீ எழுதாதுவிட்டுவிட்ட தினக்குறிப்புகளின் வார்த்தைகளை
கின்றோம்.
மற்றும் 'கலைமுகம் பற்றிய உங்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். ஆக்கங்கள் மற்றும் கருத்துக்கள்ை அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர்,
"கலைமுகம்’ திருமறைக்கலாமன்றம்,
238, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
டிசெம்பர் 2006 11

Page 14
அஞ்சவி
GJ. (3
యల్లో
9UU
11.10.2006, மதியம். வீட்டுக்கு வந்த நண்பர் சிவபாலன், "ஏ.ஜே. மாஸ்ரர் இன்றைக்குக் காலம கொழும்பில இறந்திற்றார்.
இறுதிச்சடங்கு விபரம் பிறகுதான்
தெரியும். கிருஷ்ணகுமார் உமக்குச் சொல்லச் சொன்னவர்.” என்று தெரிவித்தார்.
OO ஏ. ஜே. என மதிப்புடனும் அன்புடனும் எல்லாராலும் அழைக்கப்பட்ட ஏ. ஜே. கனகரத்தினா அவர்களை நினைக்கையில் முதலில் தோன்றுவது, அறவுணர்வுகொண்ட ஓர் உண்மை மனிதனாக அவர் இருந்தார் என்பதே நீதி நியாயமென தனக்குச் சரியெனப் பட்டவற்றையே பற்றி நின்றவர்.
அதிகாரம், பதவி, எதிர்காலம் என்றெல்லாம் ஒருபோதும் அலட்டிக்கொண்டவரோ சமரசம் செய்தவரோ அல்லர். அறுபதில் 'ஒப்சேவர்' பத்திரிகையில் வேலைசெய்கையில், ஒர் அரசியல்வாதி .
தொடர்பாக அவள் எழுதிய கட்டுரையிலுள்ள சில கருத்துக்களில் திருத்தம் செய்யுமாறு - நிறுவன மேலாளர் வற்புறுத்தியபோது, தனது கருத்துக்கள் சரியானவையே எனக்கூறி திருத்தம் வெளியிட மறுத்துத் தனது பதவியையே தூக்கிவீசி வெளியேறினார்; யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்த வேளையிலும், பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரிப்பது பற்றிய விடயத்தில் நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடுகொண்டு, தானாகவே விலகினார். சக மனிதனை மதித்து எப்போதும் உதவி புரிபவராக இருந்தார். முன்பின் தெரியாத சாதாரண தொழிலாளியிலிருந்து, இலக்கியக்காரர், அரசாங்க ஊழியர், பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர்களென அவரிடம் உதவி பெற்றோர்
ஏராளமாே மென்மை, எளின் என்பவை அவரது பை யாரையும் கடு கோபிப்பதில்லை; ெ ஆனால், தனது உடன் அதிருப்தியையும் ெ தயங்கியதில்லை. எழு சந்தர்ப்பவாத நிலை சீர்கேடுகளையும் L கோபப்பட்டுக் கதைக் விமர்சனமோ, "சீ என என அடங்கிய தெ இருக்கு
1981இல், ' இலக்கியமும் சில ே அவரது நூலின் வெ யாழ். றிம்மர் ம6 நடைபெற்றபோ அந்நிகழ்விற்கு வரவே முடிந்து வந்தபோது அவரைச் சந்திக்க மு முதன்மைப்படுத்தாத அ பண்புக்கு இதுவுெ ஏ. ஜே. இடதுசாரி முற்போக்குச் சிந்தன ஒருவருதான். எனினு வீட்டுச் சூழல், கல்லு என்பவற்றில் சிறுபருவ "கிறிஸ்தவ விழுமிய ஆளுமையைக் க ஆதாரசக்திகளாய் வேண்டும். அவரிடம் செயலிலும் வாழ்க்6 தொடர்ந்து வெளிப்ப
12
ஜூலை - டிசெ1
 
 
 

னார். மை, தன்னடக்கம் ன்புகளாயிருந்தன. மையாகக் வறுப்பதில்லை. பாடின்மையையும் வெளிப்படுத்தத் ழத்தாளர் சிலரின் |ப்பாடுகளையும் பற்றி நாங்கள் கையில், அவரது ன்ன இவங்கள்.” நானியிலேயே b. Dார்க்சியமும் நாக்குகள் என்ற ளியீட்டு நிகழ்வு ண்டபத்தில் து, ஏ. ஜே. யில்லை. கூட்டம்
தெருவிலேயே டிந்தது. தன்னை வரது தன்னடக்கப் LDTC5 &I6öOl. க் கருத்துக்களும் )ணயுங்கொண்ட b கத்தோலிக்க ாரி, தேவாலயம் நதில் ஊட்டப்பட்ட ங்கள் அவரது ட்டமைப்பதில் இருந்திருக்க ) சொல்லிலும் கை முழுவதும் -ட அறவுணர்வு, burr 2006
அ. யேசுராசா
பிறருக்கு உதவும் பண்பு, எளிமை, தன்னடக்கம், 'அந்தஸ்து - பொருள் பற்றுகளற்ற விடுபட்ட மனநிலை என்பவற்றை இதன் பின்னணியிலேயே தெளிவாய்ப் புரிந்துகொள்ளலாம். OO ஏ. ஜே. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்று பட்டதாரியானவர். கல்லூரி நாள்களிலிருந்தே நல்ல வாசகள்; இறுதிக்காலம் வரை அவரது தீவிர வாசிப்புத் தொடர்ந்தது. பெரும்பாலான வேளைகளில் அவரது கைகளில் நூல்களையோ பருவ இதழ்களையோ காணலாம். இலக்கியம், நாடகம், திரைப்படம், ஓவியம், சிற்பம், அரசியல், பொருளியல், சூழலியல், மருந்துகள், வரலாறு, இதழியல் என அவரது வாசிப்பு ஈடுபாடு மிக விரிந்த பரப்பைக் கொண்டிருந்தது. தான் ஆங்கிலத்தில் வாசித்து உள்வாங்கிய முக்கிய விடயங்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்; அறிமுகப்படுத்தும் கட்டுரைகளையும், தழுவற் கட்டுரைகளையும் தன் மதிப்பீட்டுக் கருத்துக்களுடன் எழுதியுள்ளார். கலாயோகி ஆனந்த குமாரசாமி, றேமன்ட் வில்லியம், அலெக்சாண்டர் புளொக், அலன் ஸ்விஞ்வுட், றெஜி சிறிவர்தன, ஆர்தர் கேஸ்லர், டேவிட் கிறேய்க், மிலோவன் ஜிலாஸ், பிக்காஸோ, ஹென்றி மூர், கா.வ்கா, அகிரா குரொஸாவா முதலியோர் - இவ்வாறு என்னைப் போன்ற தமிழ் வாசகரிற்கு அவரால் பரிச்சயப்படுத்தப்பட்ட மிக முக்கிய ஆளுமைகளிற் சிலராவர். தமிழ் மட்டும் தெரிந்தவர்களிடமும் விரிவான தளங்களிலான அறிவைக் கொண்டுசேர்க்கும் ஏ.ஜேயின் இந்தப் பணியை, 'அறிவுப் பரம்பல் இலக்கியம்' என்ற பிரிவில் முக்கியமானதெனக் கலாநிதி சுரேஷ் கனகராஜா மதிப்பிடுகிறார்.
jaggai

Page 15
OO தேசிய இலக்கியம், சமூகச்சார்பை வலியுறுத்தும் முற்போக்கு இலக்கியம் என்பவற்றில் ஏ. ஜே. ஈடுபாடுள்ளவர்; இவற்றுக்குச் சார்பாக தனது கருத்துக்களை முன்வைத்தும் செயற்பட்டவள். எனினும், கலைத்துவமோ உருவ அமைதியோ வேறு இலக்கியச் சிறப்போ அற்ற பிரச்சாரப் படைப்புக்களை ஏற்றுக்கொள்பவர் அல்லர். இலங்கை இலக்கியவுலகில் முற்போக்கு அணியினரிடையே செல்வாக்குடன் காணப்பட்ட 'வரட்டுவாத நிலைப்பாடுகளுடன் மாறுபடும் தனது கருத்துக்களை, தான் சுயமாக எழுதிய கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார்; தனது கருத்துக்களிற்கு வலுச்சேர்க்கக்கூடிய மொழிபெயர்ப்புக்களையும் செய்துள்ளார். இந்தவிதத்தில் முறையே, 'மார்க்சியமும் இலக்கியமும்; "உருவம், உள்ளடக்கம், மார்க்சிய விமர்சனம்', 'அதிகாரி ஆட்சி, சோசலிசம், இலக்கியம் முதலிய கட்டுரைகள் மிக முக்கியமானவை.
மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் என்ற தனது நூலின் ‘என்னுரையில் அவர் குறிப்பிடும் பின்வரும் கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. '. இக்கட்டுரைகளின் நோக்குக் கோணங்களும், அழுத்தங்களும் மாறுபட்டவை - சில வேளைகளில் முரண்பட்டவையாய்க்கூட இருக்கலாம் - என்பதில் ஐயமில்லை. இயக்கவியலில் நம்பிக்கையுள்ள மார்க்சியவாதிகளுக்கு இது எவ்விதத் தலையிடியையும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், மார்க்சியவாதம் தமது முதுசம், தமது ஏகபோக சொத்து என நம்பும் சில பீடாதிபதிகளுக்கு இது எரிச்சலை ஊட்டலாம். அதற்கெல்லாம் நாம் என்ன செய்வது?” ". நீண்டகாலமாக இங்கு இலக்கியத்துறையிலே மிகக் கொச்சைப்படுத்தப்பட்ட மார்க்சியவாதம் கோலோச்சி வந்திருப்பது எமது அவப்பேறே. இத்தகைய போக்கின் மீது நான் கொண்டிருந்த அதிருப்தியின் வெளிப்பாடே மார்க்சியமும் இலக்கியமும்' என்ற கட்டுரை. அந்த அதிருப்திக்குச் சான்றாகவே 1966 இல்
மறுபிரசுரம் செய்ய சுய தம்பட்டம் அ இங்கு இ நினைவுக்கு வ
5. 60).56) TFL
இலக்கிய பிரச்சினைகளும் கட்டுரையினை
(1979) எழுதிய 'வரட்டுத்தனமான பதிலளிக்கும் கட் எழுதினேன்; மா ட்ரொட்ஸ்கி, பிள (35-6T6616)Tu கூற்றுக்களையும் காட்டியிருந்தேன் கையெழுத்துப் ஏ. ஜேயிடம் க கேட்டபோது நல்லாயிருக்கு மாற்றுமன் .' என் “என்ன தலைப்பு கேட்டபோது, "கு ទ្រឹ_166061' 6T குறுநகையுடன் அந்தத் தலைப்புL 'அலை இதழி ( இதழிய விருப்பார்வத்துட துறையாகும். அறு 'ஒப்சேவரிலும், ! பத்து ஆண்டுகள் பத்திரிகையிலும்
ஏ. ஜே. கனகரத்
வெளிவந்த அக்கட்டுரை எதுவித தமிழக விமர்சக மாற்றமும் செய்யப்படாது இங்கு கட்டுை
酶 ஜூலை .
 
 

படுகின்றதேயொழிய பணியாற்றினார். 1982 - 1987
}ப்பதற்காகவல்ல." காலகட்டங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து ன்னொரு சம்பவம் வெளிவந்த “சற்றடே றிவியூ நகிறது. கலாநிதி வாரப்பத்திரிகையில் பதவிசாரா தி முற்போக்கு நிலையில் பணிபுரிந்திருக்கிறார்; இதற்கு Dம் அழகியற் இக்காலத்தில் பல்கலைக்கழகத்தில்
ான்ற தலைப்பில் ஒரு う。 பணியிலிருந்தமை காரணமாயிருக்கலாம். Fமர் சஞ்சிகையில் " நெருக்கடியான சூழலில் - தரத்துடன் ருந்தார். அவரது பத்திரிகையை வெளிக்கொண்டு
கருத்துக்களிற்குப் வருவதில் தம்முடன் இணைந்து ஏ. ஜே. Bரையொன்றை நான் ஆற்றிய முக்கிய பணியினை, முதலில்
க்ளில், எங்கெல்ஸ், ஆசிரியராக இருந்த எஸ். சிவநாயகமும், க்கனோவ், மாவோ, பின்னர் பொறுப்பேற்ற காமினி
போன்றோரின் நவரத்தினாவும் குறிப்பிட்டுள்ளனர்; அதில் மேற்கோள் செய்திகள் பற்றிய ஆக்கபூர்வமான 1. அக்கட்டுரையின் கருத்துப்பகிர்வு, சுருக்கமாய் எழுத்தில் டியினை முதலில் வெளிப்படுத்தும் திறன், செய்திகளுக்கும் ாட்டி அபிப்பிராயம் கட்டுரைகளுக்கும் தலைப்பிடும் ஆற்றல் அவர், "கட்டுரை என்பவற்றை அவர்கள் து . தலைப்பை விதந்துரைத்துள்ளனர். று சொன்னார். நான், " “சற்றடே றிவியூவின் அச்சகத்தில் (SuTL6)TLD'2' 660135 "பலமுறை அவரைச் சந்தித்துள்ளேன். நருக்களை மிஞ்சும் பத்திரிகை அச்சிடப்பட்டுக் ன்று அவருக்கேயுரிய கொண்டிருக்கையில், அச்சிடப்பட்ட சொன்னார்; பின்னர் படிவத்தை பல தடவை எடுத்து டன்தான் அக்கட்டுரை உற்றுநோக்குவதை பலதடவை ல் வெளிவந்தது! கண்டிருக்கிறேன். “ஏன் அடிக்கடி OO பார்க்கிறீங்க? என ஒருதடவை பற்றுறை ஏ. ஜே. கேட்டேன். அவர், "யேசு, உள்
ன் செயற்பட்டதொரு விஷயத்தில பிழை வந்தாலும் தலைப்பு, பதுகளின் ஆரம்பத்தில் உப தலைப்புகளில . பெயர்களில 966 தொடங்கி சுமார் பிழைவரக்கூடாது. அதால கவனமாப் ாக 'கோப்பறேற்றர் பார்க்கவேணும்' என்று சொன்னார். எனது பதவிநிலை சார்ந்து இதழியற்றுறைச் செயற்பாடுகளின்போது
Ş2 2% აი, ჰ. 23 அடிக்கடி இது நினைவுக்கு வரும்.
1989 - 1990 காலப்பகுதியில்
வெளிவந்த திசை வாரப்பத்திரிகையிலும் பதவிசாரா -நிலையில், குறிப்பாக முன்பக்க
பின்பக்கச் செய்திகள் விடயத்தில் பங்களித்துள்ளார்; அதைவிட பல விடயங்களிலான அவரது ஆலோசனைகளால் திசை ஆசிரியர் மு. பொன்னம்பலமும், துணை ஆசிரியரான நானும் நிறையவே பயன்பெற்றுள்ளோம்.
மல்லிகையின் ஆரம்பகாலத்திலிருந்து சுமார் பத்து ஆண்டுகள் வரை மிக நெருக்கமான தொடர்பு ஏ. ஜேக்கு இருந்திருக்கிறது; அதன் ஆசிரியரான டொமினிக் ஜீவாமீது ஒருவித பரிவுகொண்டிருந்தார். மாலை வேளைகளிலும், விடுமுறை நாள்களிலும் 'மல்லிகை அலுவலகத்திலிருப்பார்.
தினா அவர்களுடன்,
எஸ்.வி. ராஜதுரையும் ஆசிரியரும்.
டிசெம்பர் 2006 : 13

Page 16
அச்சுப்படி திருத்துவதிலிருந்து, தபாலில் வந்த விடயங்களைப் படித்து உரியவற்றைத் தெரிதல், தகுதியற்றவற்றைப் புறக்கணித்தல், தொடர்புற்ற தகவல்கள் கருத்துக்களை விபரித்தல், பொருத்தமான விடயங்களை அடிக்கடி மொழிபெயர்த்துத் தருதல் போன்றவற்றால் டொமினிக் ஜீவா நிறையப் பயனடைந்தார். அக்காலங்களில் விடயக் கனதியுடன் 'மல்லிகை தரமானதாக வெளிவந்தமைக்கு ஏ. ஜே. முக்கிய காரணர் என்பதை, 'அறிந்தோர் அறிவர். புறச்சான்று வேண்டுமானால், அக்காலத்தில் 'மல்லிகையில் வந்த சாந்தனின் சிறுகதையொன்று வகுப்புவாதக் கதை எனப் பிரச்சினைக்கு உள்ளானபோதும், ஜானகிராமன் - மாப்பசான் பற்றிய நுட்மானின் கட்டுரை சர்ச்சைக்குள்ளானபோதும் "ஏ. ஜேயிடம் காட்டினேன்; அவர் போடுமாறு சொன்னார்’ என டொமினிக் ஜீவா வெளிப்படையாகக் குறிப்பிட்டதைத் தரலாம். OO ஆங்கிலத்திலிருந்து அரிய விடயங்களைத் தமிழில் மொழிபெயர்த்தது போல, ஈழத்துச் சிறுகதைகளையும் கவிதைகளையும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த அவரது பணியும் முக்கியமானது; தமிழ் தெரியாதோர் நவீன ஈழத்தமிழ் இலக்கியத்துடன் பரிச்சயங்கொள்வதற்கான ஒரு புதிய வெளியை அவர் திறந்தார். அறுபதுகளில் 'சண்டே ஒப்சேவர், இலஸ்ரேட்டட் வீக்லி ஒ.வ் இண்டியா ஆகிய வெளியீடுகளிலும்; பின்னர் மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தின் 'ஜேணல் ஒ.வ் சவுத் ஏசியன் லிற்றேச்சர்', 'சற்றடே றிவியூ", "தேட் ஐ ஆகியவற்றிலும் அவரது மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளன; அண்மைக்காலத்தில் புதுடெல்லியிலிருந்து வரும் 'லிற்றில் மகஸின் இதழில் வந்துள்ளன.
'த பென்குயின் நியூ றைற்றிங் இன் சிறி லங்கா', 'ஏ லங்கன் மொஸேய்க், லூட் சோங் அன்ட் லமென்ற் ஆகிய தொகுதிகளிலும் பல படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இலண்டனிலுள்ள பத்மநாப ஐயரின் ஊக்குவிப்புக் காரணமாக, அண்மைய வருடங்களில் ஏராளம்
雀4
ஜூலை = டிசெ
 

சிறுகதைகளையும், கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். அவரது மொழிபெயர்ப்புக்களைத் தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சியில், பத்மநாப ஐயரும், கனடாவிலுள்ள ஆங்கில விரிவுரையாளரான செல்வா கனகநாயகமும் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
ஏ, ஜேயிடமிருந்த இலக்கிய இரசனைக் கூருணர்வும், ஆங்கில மொழியிலான வெளிப்பாட்டுத்திறனும், பொறுப்புமிக்க உழைப்பும் அவரது மொழியாக்கங்களை உயிர்த்துடிப்புடையனவாக்கிப் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன. ஜெயகாந்தனின் "போர்வை' சிறுகதைக்கான ஏ. ஜேயின் மொழிபெயர்ப்பை, தமிழகத்தில் மொழிபெயர்ப்புத்துறையில் செயற்பட்ட ஆர். கே. கண்ணன் சிறப்பாகப் பாராட்டியுள்ளார்; ஜெயகாந்தனும் திருப்தி தெரிவித்திருக்கிறார். OO பொதுவில் அமைப்புகளில் ஈடுபாடு காட்டாது விலகியே நிற்கும் ஏ. ஜே. யாழ். திரைப்பட வட்டம்', 'இலங்கை அவைக்காற்றுகலை கழகம் ஆகிய இரண்டினதும் தலைவராக இருந்தமை ஆச்சரியந்தரும் ஒரு புறநடைதான்! இதற்கு திரைப்படங்களிலும், நாடகங்களிலும் அவருக்கிருந்த தீவிர ஈடுபாடும், இவ்விரு அமைப்புகளிலும் சேர்ந்து இயங்கிய - அவள்மீது மதிப்பும் நேசமுங்கொண்டிருந்த - பலரின் உரிமைநிறைந்த வற்புறுத்தல்களுக்கு அவர் இளகியமையும் காரணங்களாகலாம். 1979 - 1981 வரை இயங்கிய யாழ். திரைப்பட வட்டம் இத்துறையில் ஒரு முன்னோடி அமைப்பாகும்; அதன் ஆதாரசக்தியாக ஏ. ஜே. இருந்தார். பல்வேறு நாடுகளின் தூதரகங்களுடனான தொடர்புகளைப் பேணியது அவர்தான். இதனால், முதலில் ருமேனியத் திரைப்பட விழா 1979 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது; பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சுமார் 25 திரைப்படங்கள் (16 மி.மீ) மாதாந்தம் ஒன்றென உறுப்பினர்களுக்குக் காட்டப்பட்டன; முதன்முறையாக ஐஸன்ஸ்ரைன், ட்ரூ.வோ, ஜிறி வெயிஸ், செம்பென் உஸ்மான் போன்ற புகழ்பெற்ற நெறியாளர்களின் கலைப்படைப்புக்களை இரசிக்கும் அரிய
面眶

Page 17
6) TuЈLJц u ITцрLILIT600186 856060 ஆர்வலர்களுக்குக் கிட்டியது.
அவைக்காற்றுகலை கழகம் ஒரு பாலை வீடு, கண்ணாடி வார்ப்புகள், யுகதர்மம், முகமில்லாத மனிதர்கள், அரையும் குறையும் முதலிய புகழ்பெற்ற பிறமொழி நாடகங்களை மிகச்சிறப்பாக அளிக்கை செய்தது. ஏ. ஜேயின் உலக நாடக அறிவுப்பகிர்வும் ஆலோசனைகளும் கழகத்தினருக்கு உதவியாயிருந்தன; இது தவிரவும், இந்நாடக முயற்சிகளை விதேசிய மனப்பாங்கின் வெளிப்பாடுகளெனக் கொச்சைப்படுத்தி மதிப்பிறக்கம் செய்ய விழைந்த விமர்சனப் பிரம்மாக்கள் சிலரின் முயற்சிகளைப் பலவீனமாக்கும் தார்மீக வலுவினையும், அவரது தலைமைத்துவம் வழங்கியது. OO எண்பதுகளில் ஒருமுறை, இதழ்களில் வெளியான ஏ. ஜேயின் கட்டுரைகளின் ஒருதொகை நிழற்பிரதிகளைப் பத்மநாப ஐயர் என்னிடம் தந்து, ஏ. ஜேயிடம் கொடுத்து நூல் வெளியீட்டிற்குரிய வகையில் ஒழுங்குபடுத்துமாறு கேட்கச்சொன்னார். அவற்றை அவரது மூன்றாம் குறுக்குத் தெரு இல்லத்திற்குச் சென்று கொடுத்தேன். அவற்றை வாங்கிப் புரட்டிப்பார்த்தவர் மெல்லிதாய்ச் சிரித்தபடி, "எல்லோரும் நான் குடிச்சுக்கொண்டு திரியிறதாய்ச் சொல்லுறீங்க . ஆனா கன வேலையும் நடந்துதானே இருக்கு .' என்று சொன்னார். உண்மைதான், வெளித்தெரிந்தும் தெரியவராமலும் நிறையவே அவர் செயற்பட்டிருக்கிறார்!
ஏராளமானவை இன்னும் நூல் வடிவம் பெறாதபோதும் மொழிபெயர்ப்புக்களையும் சுயமான கட்டுரைகளையும் தாங்கி, அவரது பெயரில் இதுவரை ஆறு தனி நூல்கள் வெளிவந்துள்ளன; அவை வருமாறு: 1. மத்து (1970, 2000). 2. மார்க்சீயவாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும் (1978). 3. அவசரகாலம் 79 (பகுதி-1), (1980). 4. மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் (1981). 5. எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் (1981). 6. செங்காவலர் தலைவர் யேசுநாதர் (2000).
இலங்ை ஆய்வறிவாளரில் றெஜி சிறிவர் எழுத்துக்களைத் கொழும்பிலு ஆய்வுகளிற் நிலையத்தின கொடுக்கப்பட்டது. அபிமானங்கெ ஏ. ஜேயின் செம்ை - பெரிய அலி தொகுதிகள் ெ (
(UD. L46) ஏற்கெனவே ஏ அறிமுகமாகியிரு ஆண்டின் ஆரம்பத் இடமாற்றம் டெ வந்தபின்னரே நெரு ஏறக்குறைய மாலையிலு சந்திப்பதென்றாகி றிகல் திரையரங் சிறிய தேநீர்க்கள் 'ஏ. ஜேயின் அழைப்போம்!) அ
நுஃமான், மு. புஷ்பராஜன், கேத என வேறு நை வருவார்கள்.
616b6TDb ១_ பண்ணைக் கடற் செல்வோம். இல அரசியல் எனப் அறிவை அவருட திரட்ட முடிந்: எத்தனையே கேள்விகளை பதில்களால்
இயலு இவ்வாறு பெரும்பயனிற்குச் 2002 இல் வெளிவ (மொழிபெயர்
BIT 'கற்றலு அறிவுத் ே
6 (335'
(
s ஏ. ஜே
அ6
酶
ஜூலை =
 
 

கயின் முக்கிய ஒருவரான, மறைந்த கனவின் ஆங்கில
தொகுக்கும் பணி, ள்ள இனத்துவி கான சர்வதேச ல் ஏ. ஜேயிடமே றெஜியின்மீது மிக்க ாண்டிருந்தவரான Dயான உழைப்பினால் ாவில் - இரண்டு வளியாகியுள்ளன.
DO ஓபராஜன் மூலம்
ஜேயுடன் நான் ந்தாலும், 1976 ஆம் தில், கண்டியிலிருந்து ற்று யாழ்ப்பாணம் தங்கிப்பழக முடிந்தது.
ஒவ்வொருநாள் லும் அவரைச் பது. அவரது வீட்டில், கின் அருகிலிருந்த டையில் என (அதை
கடை' என்றே அவரைச் சந்திப்பேன்; நித்தியானந்தன், ாரநாதன், சட்டநாதன் ன்பர்களும் அங்கு சிலவேளைகளில் ரையாடியபடியே }கரை வரை நடந்து க்கியம், திரைப்படம், பல விடயங்களிலான ன் கதைப்பதன்மூலம் தது; கலங்கலான ா விடயங்களில்
எழுப்பி அவரது தெளிவடையவும்
லுமானது.
அவரிடம் பெற்ற சிறிய நன்றியாகவே, ந்த எனது பனிமழை
புக் கவிதைகள்)
506Ն) -
ம் கேட்டலுமாய தடற் செயற்பாட்டில் ன்வாழ்வில்
லின் பயனைப் பறவைத்த திப்பு நிறை 2. கனகரத்தினா பர்களுக்கு .
டிசெம்பர் 2006
ܕ ܪ
என்ற வரிகளுடன் சமர்ப்பணம் செய்தேன். 'அலை இதழை நாங்கள் வெளியிட்டபோது, பல முக்கிய விடயங்களின் மொழிபெயர்ப்புக்களைத் தாமாகவே தந்துதவினார்; ஆலோசனைகளுடன், தேவையான தரவுகளையும் அவ்வப்போது பெறமுடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாய், எழுபதுகளிலும் எண்பதுகளின் நடுப்பகுதி வரையிலும் ஆதிக்கம் பெற்றிருந்த 'இலக்கிய சக்திகளுடன் பல விடயங்களில் முரண்பட்டு நின்ற 'அலைக்கு ஏ. ஜேயுடனான தொடர்பு தார்மீகப் பலத்தை அளித்தது!
ஏ. ஜே. நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதை அவருடன் பழகியோர் அறிவர். அவ்வப்போது வேடிக்கையாக - சிரித்தபடியே சிலவற்றைச் சொல்வார். - *உலகப்புகழ் பெற்ற அகிரா குரொஸாவாவின் "செவன் சமுராய்' திரைப்படம், 1977 ஆம் ஆண்டளவில் யாழ். றீகல் திரையரங்கிற்கு வந்திருந்தது. முதல் நாளே ஏ. ஜேயுடன் சென்று பார்த்தோம். மூன்றாம் நாள் மறுபடியும் நான் அப்படத்திற்குச் சென்று பார்த்தபோது, பல காட்சிகளைக் காணவில்லை; விசாரித்ததில் மூன்று 'றில்கள் காட்டப்படவில்லையெனத் தெரிந்தது. இதனை ஏ. ஜேயிடம் தெரிவித்தபோது கேலிப் புன்னகையுடன் அவர் சொன்னார், "இனி இது றீகல் தியேட்டர் அல்ல; றில் அகற்றித் தியேட்டர்' *ஒருமுறை, வியட்நாம் யுத்தம் நடைபெற்றபோது யாழ். முற்றவெளியில் நடந்த அமெரிக்காவைக் கண்டிக்கும் கூட்டமொன்றில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனும் கவிதை வாசித்ததைச் சொல்லிவிட்டு, ". உங்களுக்குத் தெரியுமா .? அவர் 'அமெரிக்காவே வெளியேறு' என ஆக்ரோஷமாய்க் கவிதை பாடினதில பயந்துதானே அமெரிக்கா வியட்நாமை விட்டு ஓடியது .' என்று சிரித்தார்.
*மல்லிகை கலை, இலக்கிய இதழில் பொருத்தமில்லாத விடயங்கள் பல வந்துகொண்டிருந்தன. மொஸ்கோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது 'ஒலிம்பிக் சிறப்பிதழ் வெளியிட்டது. "உங்கள் இளமையின் ரகசியம் என்ன? என்ற கேள்விக்கு தூண்டில் பகுதியில் ஜீவா
15

Page 18
ஆர்வத்துடன் பதிலளித்தார். நீங்கள் ஈழத்து மார்க்சிம் கார்க்கி', 'ஈழத்துப் பாரதி' என்று தமிழ்நாட்டிலிருந்து அவரைப் புளுகிச் சிலர் எழுதிய கடிதங்களும் பிரசுரமாகின. இவை போன்றவற்றை நானும் வேறு நண்பர் சிலரும் எரிச்சலுடன் சுட்டிக்காட்டி ஏ. ஜேயுடன் கதைப்போம்; அப்படிக் கதைத்தபோது ஒருதடவை அவர் குறுஞ்சிரிப்புடன் சொன்னார், “எம்மிடையே இரண்டு 'சிரித்திரன்கள் உண்டு; ஒன்று ஒறிஜினல். ஜீவா இல்லையேல் நமது வாழ்வு சுவைக்காது!” OO இவ்வாண்டு தைமாத இறுதிப்பகுதியில் சுகவீனங்காரணமாக ஏ. ஜே. யாழ். பொது மருத்துவமனையில் ஒரு வாரம் இருந்தது எனக்குத் தெரியாது. அவர் வீடு திரும்பிய பின்னரே செய்தி அறிந்து, திருநெல்வேலியில் அவர் வசித்துவந்த கிருஷ்ணகுமார் வீட்டிற்குச் சென்றேன். இரண்டு நாள்கள் தங்களுடன் தங்கிவிட்டு ரஞ்சித்தின் (ஏ. ஜேயின் தகப்பனார் வீட்டில் சிறுவயது முதல் இருந்த சைமனின் மகன்; பிரதான வீதியில் வசிப்பவர்) வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு சிலநாள்கள் இருப்பாரெனவும் கிருஷ்ணகுமார் சொன்னார். அத்துடன் மருத்துவ வசதிக்காக ஏ. ஜே. கொழும்பு செல்வது நல்லதெனவும், ஏ. ஜேயின் தம்பியும் கொழும்புக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் ஏ.ஜே. போகமாட்டேனெனச் சொல்வதாகவும், இதுபற்றி என்னையும் கதைக்குமாறும் சொன்னார். இறுதிக் காலத்தில், கொழும்பில் தம்பியுடன் ஏ. ஜே. தங்குவதே பலவிதங்களிலும் அவருக்கு நன்மையானதென, அவருக்கு நெருக்கமான வேறுசிலரும் நானும் கருதினோம். ஏனெனில், அவரது தம்பியின் மனைவியும் ஒரு மருத்துவர்; மிக வசதியான நிலையிலும் வாழ்பவர்கள். ஆனால் அவரோ யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்றுவிடுவதை இதுவரையும் விரும்பாதவர். ரஞ்சித்தின் வீடு சென்ற நான் ஏ. ஜேயிடம் பொதுவில் நலன் விசாரித்துவிட்டு, அவரது உடல் நலன் கருதியும் யாழ்ப்பாணத்தில் நிலவும்
பதற்றச்சூழல் க சென்று சில மா நல்லதெனப்படுவ (வலியுறுத்தாது "அப்ப பு: செய்யிறது?’ எ6 கேட்டார். அவர் புத்தகங்கள் உள் நான், “புத்தகங் உடல்நலன்தா விருப்பமான ஏழெ கொண்டு போ முக்கியமானவற்றை அடிக்கடி கொழும்பு கொண்டுவந்து
சொன் அவர் மெ “சிவத்த கேதாரநாதன் போன்றோரையு சந்திக்கலாம்; இன் உங்களச் சந்திட் கவுன்சிலையும் பt என்று சொல்லிக் வந்தேன். அடுத்தநா
பொதுவாகக் கதை அதற்கு அடுத்தநா வீடுவந்த ரஞ்சித்,
செல்ல உடன்பட் எடுத்துவிட்டதாய கிருஷ்ணகுமாரின் மறுநாள் காலை பய தகவல் தெ திருப்தியா மறுநாள் (மாசி காலை ஏழரை மன பயணிகள் பரி உட்படுத்தப்ட
- -
தனது”வ் பணிக
16
 
 

நதியும் கொழும்பு ங்கள் தங்குவது தாக மெல்லிதாய் 1) சொன்னேன். தகங்கள என்ன ாறுதான் உடனே டம் ஏராளமான ளமை தெரிந்ததே. sள விட உங்கட னே முக்கியம். டுப் புத்தகங்களக் வ்க . அடுத்து
எடுத்துவைத்தால், வரும் சிவச்சந்திரன் தருவார்” என்று னேன். ளனமாயிருந்தார். ம்பி, மு. பொ., , சிவகுமாரன் ம் கொழும்பில னும் கனபேர் வந்து பினம். பிரிட்டிஷ் பன்படுத்தலாம் .” கதைத்துவிட்டு ரூம் சென்று பார்த்து த்துத் திரும்பினேன். ாள் மதியம் எனது ஏ. ஜே. கொழும்பு டு பிளேன்ரிக்கற்’ ம், அன்று இரவு ன் வீட்டில் தங்கி ணம் செய்வதாகவும் நரிவித்தார்; யிருந்தது.
மாத முதல் வாரம்) னிபோல், விமானப் சோதனைக்கு டும் சிங்கள
மகாவித்தியாலய மைதான நிலையத்திற்குச் சென்றேன். தனது பயணப் பைகளுடன் அங்கே ஏ. ஜே. இருந்தார். அவரிடம் சென்று கதைத்துக்கொண்டிருந்தேன்; இடையில் ரஞ்சித் வந்து கதைத்துச் சென்றார். விமானப் பயண முகவர் அலுவலக ஊழியரும் படையினரும் வந்து உரிய பரிசோதனைகள் முடிந்த பின், நான் படையினரிடம் சிங்களத்தில் சொல்லிவிட்டு (ஏ. ஜே. பலவீனமாக இருந்தார்; மெல்ல மெல்லத்தான் அவரால் நடக்க முடிந்தது) அவரது பயணப் பைகளையும் எடுத்துக்கொண்டு, அவரது தோளைப் பற்றி நடத்திக்கொண்டு சென்று விமான நிலையத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டேன்; பக்கத்து இருக்கையில் இருந்தவரிடம், இறங்கும்போது அவருக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டேன். பத்துமணியளவில் பேருந்து சென்றபின்னர் வீடு சென்றேன். ஒரு கிழமையின் பின்னர் ஒருதடவை அவருடன் தொலைபேசியில் கதைத்தேன்; பின்னர் இரண்டு முறை கடிதங்கள் எழுதினேன். இடைக்கிடை அவரைப்பற்றிய தகவல்கள் கொழும்பு சென்று திரும்பிய சிலரால் கிடைத்தன. மறுபடி ஒருமுறையாவது அவரைச் சந்திப்பதற்கிடையில் மரணச்செய்திதான் கிடைத்தது. யாழ்ப்பாணத்தின் அப்போதைய நெருக்கடிச் சூழலில் உடன் பயணம் செய்ய வாய்ப்பில்லாததால், இறுதிச்சடங்கிலும் கலந்துகொள்ள முடியாத துரதிர்ஷ்ட நிலைக்கு, அவர்மீது மதிப்புக்கொண்டுள்ள பலரும் உள்ளாகிவிட்டோம்! யாழ்ப்பாண மண்ணில் ஆழ வேரூன்றிய உலகக் குடிமகனென றெஜி சிறிவர்தனவும் - 'மிக வேகமாக மறைந்துவரும் ஓர் உயிர்ராசியைச் சேர்ந்தவர் ஏ. ஜே.' என எஸ். வி. ராஜதுரையும் -
முன்னொருமுறை குறிப்பிட்டுள்ளனர்.
எனக்கென்றால் - ஹங்கேரியக் கவிஞன் 'சாந்தோர் பெட்டோ..வ்வியின் 'நீ மனிதனாயின் மனிதனாயிரு' என்ற கவிதை வரி நினைவில் எழுகிறதில், 'மனிதனாயிருந்த மனிதனெனச் சொல்லத்
தோன்றுகிறது!
Flfb fr 2006

Page 19
இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட 'கருதினால் கூறே விருதுக்கான சமூக நாடகப் போட்டியில் கலந்துகொண்ட கீழைத்தென்றல் கலாமன்றம் 'லட்சுமி' என்ற நாடகத்திற்கு
- ராஜேஸ்வரன்
1997 இல் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் இளைஞர் முன்னணியினரால் அகில
= முதல் பரிசைப் பெற்றுக்கொண்டது. சிறந்த நடிகன், சிறந்த நடிகை மற்றும் சிறந்த நெறியாளருக்கான O பரிசுகளையும் பெற்றுக்கொண்டது. இந்த நாடகம் தேசிய
ஒடுக்குமுறையாலும், ஆணாதிக்கத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பப் பெண்ணின் துன்பியல் கதையை மையமாகக் 영) கொண்டது. இந்த நாடகத்தின் கதாபாத்திரமான 'லட்சுமி கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சிதைந்துபோன ஒரு கிராமத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பதை இங்கு சொல்லி வைக்கவேண்டும். இந்த நாடகத்தின் இறுதித் தேர்வுக்கு நடுவர்களாக கடமையாற்றியவர்களுள் திரு க. சிதம்பரநாதனும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தே சரிய இனப்பிரச்சினையின் நெருக் கடிகள் ,
G تا ۶ قطار
இருத்தலை இழந்து
அகதிகளாகி, அவ லங்களுக்கு உள்ள 9a னது பற்றிய விடயங் களை உள்ளடக்கிய தான ஒரு குறியீடு ஒன்றை இந்த நாடகத்தில் பிரயோகிக்க வேண்டியிருந்தது. நாடகத்தின் முதல் காட்சியாக அந்தக் குறியீடு காட்டப்படவேண்டியிருந்தது.
திரை திறந்ததும் மேடையின் பின்புலத்தில் சற்று வலது பக்கமாக நிற்கும் ஒரு மரத்தைச் சுற்றி, கதை மாந்தர்கள் குந்தியிருந்து தங்கள் இயல்பான வாழ்க்கைச் செயல்களைச் செய்து கொண்டிருப்பதான ஒரு காட்சிப் புலப்பாடு, பாவனைச் செய்கை மூலம் இது வெளிக்காட்டப்பட்டது. மரம் இருத்தலுக்கான ஒரு களமாக உருவகப்படுத்தப்பட்டது. மரத்துக்காக ஒரு நடிகனே உபயோகப்படுத்தப்பட்டான். அவனுடைய கையில் ஒரு விரிந்த மரக்கிளையைக் கொடுத்து, ஒரு வெண்பச்சைச் சேலையால் அவனுடைய உச்சி தொடக்கம் உள்ளங்கால் வரை சுற்றி மூடப்பட்டிருந்தது.
அமைதியான அந்தச் சூழலில் மரத்தின் மேல் கல்லெறி விழுந்தது போன்று கிளைகள் அசைகின்றன. மரமாக நின்ற நடிகனே கல்லெறி விழுந்தது போன்று கிளையை உலுக்க, அதற்குப் பொருத்தமான பின்னணி இசை கொடுக்கப்பட்டது. அந்த அதிர்வில், மரத்தைச் சுற்றியிருந்த கதைமாந்தர்கள் சடுதியில் எழுந்து, பறவைகள் பறப்பது போல் பாவனை செய்து, ஏக்கத்துடன் இடதுபக்க ஓரமாக நகள்ந்து, திரும்பி நின்று மரத்தை அச்சத்துடன் பார்ப்பது போல் அசைவற்று நிற்கிறார்கள்.
இப்பொழுது மேடைச்சூழல் அச்சந்தரும் ஓர் அமைதியில் மூழ்கிக்கிடக்கிறது. சில கணத்துளிகளின் பின் அசையாது நிற்கும் 面砌卵地邱 ஜூலை - டி
 
 

கதைமாந்தர்கள் அசைவு பெற்று, மீண்டும் பறவைகள் சிறகடிப்பது போல் பாவனை செய்தபடி, மரத்தைநோக்கி தயங்கித் தயங்கி நகள்ந்து, மரத்தடிக்கு வந்து, மீண்டும் மரத்தைச் சுற்றியிருந்து தமது இயல்பான வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.
ஒரு சில கணத்துளிகளின் பின், மீண்டும் மரத்திற்குக் கல்லெறி விழுவதான பாவனைச் செய்கை. இம்முறை மரம் பலமாக உலுக்கப்படுகிறது. அதற்கான பின்னணி இசையுடன் வேட்டுக்கள்"திர்க்கப்படுவதான இசை மீட்டப்படுகிறது. இம்முறை மரத்தைச் சுற்றியிருந்த கதைமாந்தர்கள் திகில் கொண்டெழுந்து, எங்கு ஒடுவது என்ற தடுமாற்றத்தில் பரிதவித்து, பறவை பறப்பது போல் பாவனை செய்தபடி, மரத்தைச் சுற்றி மேடையின் நான்கு பக்கங்களிலும் சிதறி அசைவற்று நிற்க, அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு, ஒரு மெல்லியதான சோக இசையின் பின்னணியில், மேடையின் வலது பக்க பின்புலத்திலிருந்து உரைஞன் ஒருவன் மேடைக்குள் அடியெடுத்து வைக்கிறான். தேசிய ஒடுக்கு முறையின் குரூரத்தையும், தேசிய இருத்தலின் அவசியத்தையும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் சோகக்கவிதை ஒன்றினை சொல்லத் தொடங்குகிறான்.
"கல்லெறிபட்டு கல்லெறிபட்டு கூடுகள் பிரிக்கப்பட்ட காக்கைகள் கூட்டமாய் இருக்கை தேடி அலையும்
Q
காகக்கூட்டில் பொரிக்கப்பட்ட குயில் குஞ்சுகளை விடவும் அகதி முகாம்களில் அவலப்படுகிறோம்!”
உரைஞனின் கவிதை இடைநிறுத்தப்பட்டு, அவன் அசையா நிலை அடைய, அசையாது நிற்கும் கதைமாந்தர்கள் அசைவு பெற்று, பறவை பறப்பது போல் ஒரு சில அடிகள் வைத்து நகர்ந்து, மீண்டும் அசையா நிலை அடைய, உரைஞன் அசைவு பெற்று, கவிதையின் இரண்டாவது அடியைச் சொல்லத்தொடங்குகிறான்.
உரைஞன் இரண்டாவது கவிதை அடிகளைச் சொல்லும் பொழுது, ஒடுக்கு முறையின் இன்னொரு குறியீடான விகாரமான முகங்களையுடைய நான்கு கறுத்த உருவங்கள், மேடையின் இரு மருங்கிலிருந்தும் இரண்டு இரண்டாக மேடையின் எதிர்ப்பக்கங்களிலிருந்து மேடைக்குப் பாய்ந்து வந்து கூச்சலிட்டு, அச்சுறுத்தி மேடையை விட்டு நகள்கின்றன.
செம்பர் 2006 ብ7

Page 20
கூடு கட்டத் தெரியாது கட்டிய கூட்டையே பிய்த்தெறியும் குரங்கிற்கு
67f76 இருக்கைகளின் பெறுமதி எப்படி விளங்கும்?"
உரைஞன் ஒரு சில கணத்துளிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வேளையில், அசையாது நிற்கும் கதைமாந்தர்கள், மீண்டும் அசைவு பெற்று, பறவைகள் பறப்பது போல் மெல்ல நகரத் தொடங்க, உரைஞன் மீண்டும் பேசத் தொடங்குகிறான்.
"வான் பொய்ப்பினும் குளங்குட்டைகளின் வயிறுகள் வெடிப்பினும் ஓடைகள் வெண்மணல் கொளிப்பினும் சுண்ணக்கற்பாறைகளில் ஊறும் நீர் உப்புக்கரிப்பினும் பெற்ற தாயினும் பெரிய பிறந்த மண்ணில்
எங்கள் ஜீவிதம் புதைந்து கிடப்பதை நாங்கள் உணர்கிறோம்!”
உரைஞன் கவிதையின் இறுதி அடிகளைச் சொல்லி முடிக்கும் வேளையில், கதைமாந்தர்கள் மேடையைவிட்டுப் போய்விடுகிறார்கள். உரைஞன் கவிதையைச் சொல்லி முடித்ததும், மண்ணுக்காகப் போராடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த, அதைப் பார்வையாளருக்கு இடித்துரைக்கும் வகையில், வார்த்தைகளை உபயோகிக்காமல் (உபயோகிக்க முடியாத வரலாற்றுச் சூழலில்) நடிப்பின் மூலம் அது ஒரு குறியீடாகக் காட்டப்பட்டது. அதாவது; உரையாளன் வலது கரத்தை உயர்த்தி, விரல்களை மடித்து முஷ்டியாக இறுக்கிப் பற்றிக்கொண்டு, இடது கரத்தைத் தொங்க விட்டு அதையும் முட்டிவடிவில் வைத்துக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்தி, வீரமான முகபாவத்துடன் கம்பீரமாக நடந்து மேடையை விட்டுச் சென்று விடுகிறான். அதேவேளை, மரமாக நின்ற நடிகன் மெல்ல அசைவு பெற்று நகள்ந்து மேடையின் பின்புல வலது பக்கத்தால் மேடையை விட்டுப் போவதான ஓர் உத்தி கையாளப்பட்டது. நாடகம் இடையீடின்றித் தொடர்வதற்கு இதே உத்தி பெரிதும் பயன்பட்டது.
நாடகத்தில் உத்திகளை கையாள்தல் என்பது Gu(5öLu (Tgy) Lö 6161f)60)LD 9Js5) &5gó (3.d5 (Poor Theatre) பொருத்தமானதாகும். எளிமை அரங்கில் மேடை அன்மப்பிற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. மேடையில் அசையா நிலை உத்திகள், நாடகம் இடையீடின்றித் தொடர்ந்து நடப்பதற்கான காட்சி மாற்ற உத்திகள், கடந்தகால நிகழ்வுகளை நினைவுக் காட்சிகளாக்கும் போது கையாளப்படும் உத்திகள், நாடகத்திற்கு ஓர் அழகியல் தன்மையைக் கொடுக்கிறது. அவை பற்றிய சில அனுபவங்களைப் பகர்ந்து கொள்வது, நாடகப் படைப்பாளிகளுக்கும், நெறியாளர்களுக்கும் பயனுள்ளதாக
18 ஜூலை - டிெ
 
 
 

அமையும் என்று கருதுகிறேன்.
1996 இல் திருகோணமலையில் தமிழ்த்தின நாடகப் போட்டியில் பங்குபற்றி, கோட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற, "பெளர்ணமி பூசை” என்ற புராண நாடகத்தில் (இந்திரன் பழிதீர்த்த படலம்) காட்சி மாற்றத்திற்காகக் கையாளப்பட்ட உத்தியைப் பற்றி இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமானதாகும்.
தேவலோகத்தின் மன்னனான இந்திரன், தேவகுரு பிரகஸ்பதியை அவமதித்ததால், தன் தெய்வீகத் தன்மையை இழந்து பல துன்பங்களுக்கு ஆளானான். பின் தன் தவறுக்காக மனம்வருந்தி தேவகுரு பிரகஸ்பதியிடம் மன்னிப்புக் கோரும் காட்சி. இந்தக் காட்சியில், பிரகஸ்பதி இந்திரனைத் தேற்றி, அவன் குற்றங்களை மன்னித்து, கடம்பவனத்திலுள்ள ஈசான நதிக்கரையிலுள்ள, சிவலிங்கத்தைப் பூசித்து சாபம் நீங்கும்படி அருளி மறைகிறார். அடுத்த காட்சி நாடகத்தின் இறுதிக்காட்சி. மேடையோ இந்திரனைத் தவிர, வெறிச்சோடிக் கிடக்கிறது. அதேவேளை, கடம்பவனத்திலுள்ள ஈசான நதிக்கரையில், சிவனை லிங்கவடிவில் பூசித்து இந்திரன் சாபவிமோசனம் பெறுவதான காட்சிப்படுத்தல் அமையவேண்டியிருந்தது. அதுவும் திரை மூடாமல், காட்சி தொடர்ந்து நடைபெறுவதாகவும் இருக்கவேண்டும்.
கடம்பவனத்தையும், ஈசான நதிக்கரையையும், சிவலிங்கத்தையும் பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்த வேண்டியிருந்தது. அதனால், பிரகஸ்பதி இந்திரனை மன்னித்து, அருள்பாலித்து மேடையைவிட்டுச் சென்றதும், மேடையின் இடதுபக்க முன்புலத்தில் பார்வையாளரை பார்த்தபடி நிற்கும் இந்திரன், தன் இருகைகளையும் கூப்பித் தலையில் வைத்து, சிவனை நினைத்துக் கண்களை மூடி “யாவுமே படைப்பாய் போற்றி" என்ற பாடல், சுப்பிரபாத மெட்டில் பின்னணியில் பாடப்பட, மேடையின் பின்புலம் திரும்பி மெல்ல நகரத்தொடங்குகிறான்.
இந்தச் சமயத்தில் மேடையின் வலது பக்கத்தில், ஈசான நதிக்கரையில் பூமரங்கள் நிற்பதாகவும், அதற்கு அருகில் சிவலிங்கம் இருப்பதாகவும் காட்சிப்படுத்த ஓர் உத்தி கையாளப்பட்டது. அதுவும் நாடகப்போட்டிக்கென்று வரையறுக்கப்பட்ட பன்னிரண்டு நடிகள்களைக் கொண்டு, அரைமணித்தியாலத்தில் நாடகம் நிறைவடைவதையும் கருத்தில் கொண்டு அதைச்சாதிக்க வேண்டியிருந்தது.
கிட்டத்தட்ட ஆறடி உயரமுள்ள கனதியற்ற ஈயக்குழாய் கம்பிகளை எடுத்து, அவைகளில், தனித்தனியே ஒரு நபரை மறைக்கும் வகையில், பூக்கள் நிறைந்த செடிகளை வைத்துக்கட்டி, அவைகளை கொண்டு செல்ல மூன்று நடிகர்களையும் ஏற்பாடு செய்து, ஒரு லாவகமான ஜதி அசைவில் சென்று மேடையின் வலது பக்கத்தில் பொருத்தமுற நிற்கவைத்து, அதேவேளை ஒரு வட்டமான மரத்தட்டில், ஓர் அழகான சிவலிங்கத்தையும் பொருத்தி, அதைச்சுற்றி பூக்கள் சாத்தி, அகல் விளக்குகள் வைத்து, ஊதுபத்திகளையும் கொளுத்தி வைத்து, தேவலோகக் கன்னியர்களாகவும், உரையாளிகளாகவும் நடித்த மாணவியர் அதை ஒரு ஜதிச் சுழற்சி வடிவில் "ஓம் நமச்சிவாய" என்று பின்னணியில் நடிகர்களும், இசையும் ஒலிக்க, அந்தச் சிவலிங்கத்தைக் கொண்டு சென்று மலர்ச்செடிகளின் அருகே வைக்கச் செய்து, கன்னியர்கள் மீண்டும் ஒரு சுழற்சி வடிவில் மேடையை விட்டுப் போவதாகக் காட்சி வடிவமைக்கப்பட்டது. ஏககாலத்தில் இந்திரன் மேடையின் பின்புலத்தில் நகர்ந்து சிவலிங்கத்திற்கு அருகில் வரவும் சரியாக இருந்தது.
இதே காட்சிப்படுத்தல் உத்தி ஒரு புதிய அனுபவமாக இருந்தது. மேடையில் காட்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, b 2006 酶ی

Page 21
அடுத்த காட்சிக்கான மேடைத் தயாரிப்புச் செய்தமை இதுவரை நான் பார்த்த நாடகத்தில் இடம்பெறவில்லை.
இந்த நாடகத்திற்கு கோட்ட மட்டத்தில் நடுவர்களாக வந்த இருவரைப்பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியமானதாகும். ஒருவர் தமிழ்மணி அகளங்கன். மற்றவள் ஏரிபொன்னுத்துரை ஐயா அவர்களாவர். போட்டி நாடகங்கள் முடிவுற்றதும் நான் மண்டபத்தை விட்டு வெளிவந்து விட்டேன். தீர்ப்பு என்ன என்பது கூட எனக்குத் தெரியாது. பெளர்ணமி பூசை நாடகத்தில் நடித்த திருமலை, உவர்மலைக் கல்லூரி மாணவர்கள் ஒரு சிலர் என்னிடம் வந்து, நாடகம் முதலாவது இடத்தைப் பெற்றது என்ற செய்தியுடன் நடுவர்களாக வந்தவர்களில் இருவர் என்னைக் காணவிரும்புவதாகவும் சொன்னார்கள். அதன்படி, அன்று இரவு கிட்டத்தட்ட எட்டுமணி அளவில் நான் அவர்கள் தங்கியிருந்த வாடிவீட்டிற்குச் சென்று அவர்களைச் சந்தித்தேன். அன்று தான் நான் முதன்முதலில் தமிழ்மணி அகளங்கன் அவர்களையும், ஏ.ரி. பொன்னுத்துரை ஐயாவையும் பார்த்தேன்.
நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால், ஒரு இந்து நாடகத்தை எப்படிச் சிறப்பாக எழுதமுடிந்தது என்று என்னிடம் கேட்டார்கள். புராணங்களுடன் எனக்கு கணிசமான பரிட்சயம் இருக்கிறது என்று கூறினேன். அவர்கள் என்னைப் பாராட்டியதோடு, "பெளர்ணமி பூசை” நாடகம் பற்றி பல அறிவுரைகளைக் கூறி, தவிர்க்க வேண்டியவைகளைத் தவிர்த்து, நாடகத்தை இன்னும் செழுமையாக்கும்படி ஆலோசனை கூறியதோடு அந்த நாடகம் தேசிய மட்டத்திற்கு தெரிவாகும் தகுதியுடையது என்றும் கூறினார்கள். ஆனால் அவர்கள் கூறியதுபோல் நடைபெறவில்லை. பிரதேச மட்டத்தில் நடந்த போட்டியில் நடுவர்கள் காலைவாரி விட்டார்கள். ஆம், அதை அப்படிச் சொல்வதுதான் பொருத்தமானது. இது ஒரு புறம் இருக்க, அவர்களுடனான சந்திப்பில் என்னைக் கவர்ந்த விடயம் என்னவென்றால், அவர்கள் இருவருமே, காய்தல், உவத்தல் இன்றி திறந்த மனதோடு பேசியதுதான். அவர்களுடைய நேர்மையான இனிய சுபாவம் என்னைக் கவர்ந்தது. இதே வேளையில் அவர்களை நன்றியோடு நினைவு கூருகிறேன். ஓர் ஆவணப்பதிவு என்ற வகையில் இக் குறிப்புக்கள் அவசியம்தானே. அத்துடன் "பெளர்ணமி பூசை"பற்றி திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி அதிபர் திரு. நவரட்ணம் அவர்களால் செய்யப்பட்ட ஒரு சிறு மதிப்பீடு ஒன்று அதே ஆண்டில் கலைமுகத்தில் வெளியானது. அத்துடன் அந்த நாடகம் பற்றி நாடகக் கலைஞர் திரு ஏரிபொன்னுத்துரை ஐயா வாய்மொழியாகச் சொன்ன விடயத்தை ஒரு சிறு குறிப்பாக நான் எழுதியுள்ளேன். இனி இங்கு அசையா நிலை உத்தியைப் பற்றி சிறிது ஆராய்ந்து பார்க்கலாம். நாடகத்தில் அசையாநிலை உத்தி என்பது பல்தளங்களில் பயன்படுகிறது.
1. காட்சி மாற்றத்திற்கான ஓர் உத்தியாக அசையா நிலையைப் பயன்படுத்தலாம்.
2. கடந்த கால நிகழ்வுக் காட்சிகளை மீட்டுவதற்கு (Flash Back) glucuradsab6).Tib.
3. சிக்கலான நாடக அமைப்பில் நாடக நகள்வின் (திரையில்லாத சூழலில் தொடர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். அதாவது ஒரு புதிய நிகழ்வை, ஒரு புதிய தளத்தில் காட்சிப்படுத்தும் சிரமங்களைத் தவிர்த்து அந்த நிகழ்வை ஓர் அங்கத்திலேயே, அதாவது எதிர்கால நிகழ்வினை நிகழ்காலத்தில் நிகழ்த்துவதைச் சாத்தியமாக்குகிறது. எனவே இந்த அசையாநிலை உத்தி என்பது கடந்த கால, எதிர்கால நிகழ்வுகளை அவசியப்பட்ட ஒரு தளத்தில் ஜூலை - 4
 

ஆற்றுப்படுத்த உதவுகிறது.
1976 ஆம் ஆண்டு உரும்பிராய் 'தமிழர் பண்பாட்டுக் கழகம் சித்திரை வருடப்பிறப்பை ஒட்டி ஒரு கலை விழாவை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அரங்கில் நிகழ்த்தியது. அந்தக் கழகத்திற்கு திரு. வேலுப்பிள்ளை மகேந்திரா தலைவராகவும், விமலநாதன் (தபால் அதிபர்) செயலராகவும், திரு. குலசேகரம் பொருளாளராகவும் இருந்தார்கள். கந்தசாமி பால நடராச ஐய்யர், வி. ஜெகநாதன் மற்றும் சிலரும் நிர்வாக உறுப்பினர்களாக இருந்தார்கள்.
காணிக்கை என்ற வரலாற்றுப் பாணியிலான கற்பனை நாடகமும், நட்புக்கரம்’ என்ற இலக்கிய நாடகமும் அரங்கேற்றப்பட்டன. அந்த இரு நாடகங்களுக்குமான நெறியாள்கை இந்தக் கட்டுரையாளனிடமே விடப்பட்டது. நட்புக்கரம்' என்ற இலக்கிய நாடகம் இந்தக் கட்டுரையாளனால் எழுதப்பெற்றது. தனது நண்பனுக்காகத் தன் உயிரைக் கொடுக்கத் துணிர் 90 56öU6ásör at560og5 SÐg5. teŮUTäs fir (Deepark Reader) 6T6öp3 ஐந்தாந்தர ஆங்கிலப் பாடநூலில் அந்தக் குறுங்கதை இடம்பெற்றிருந்தது. தாமோன், பீதியஸ் என்ற இரண்டு உயிர் நண்பர்களின் கதை.
தாமோன் என்பவன் வேற்று நாட்டு அரசனால் ஒற்றன் என்று கைது செய்யப்பட்டு மரண தண்டனை வழங்கப்படுகிறது. அதனால், தான் இறக்கு முன்பு தன் மனைவி மக்களைப் பார்க்க விரும்பினான் தாமோன். ஆனால், தாமோனின் இடத்திற்கு யாராவது பொறுப்பெடுத்தால் தாமோனை அவன் மனைவி மக்களைச் சென்று பார்த்து வர அனுமதிப்பதாக அரசன் கூறினான். அதன்படி தாமோனின் நண்பன் பீதியஸிற்கு ஒலை அனுப்பப்படுகிறது. தன் நண்பனைப் பற்றிய செய்தி கிடைத்ததும் பீதியஸ் தாமோனிடம் ஓடோடி வந்து, அவன் இடத்திற்கு தான் பிணை நின்று கொண்டு, நண்பன் தாமோனை தனது நாட்டிற்குச் சென்று மனைவி மக்களைப் பார்த்துவர அனுமதித்தான்.
தூக்குத்தண்டனைக்குரிய நாளும் வந்தது. தாமோன் வரவில்லை. தூக்குத்தண்டனைக்கான உரிய நேரம் வந்ததும் அந்தக் கொடிய அரசன் பிதியஸை தூக்கு மேடையில் கொண்டுசென்று நிறுத்தினான். மணித்துளிகள் கணத்துளிகளாகிக் கொண்டிருந்தன. பீதியஸின் தலைக்கு மேல் தூக்குக்கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. தனது நண்பன் தாமோன் உரிய நேரத்தில் வரக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் பீதியஸ் தூக்கு மேடையில் கண்களை மூடிக்கொண்டு நிற்கின்றான். பீதியஸை தூக்கிலிட இன்னும் ஒரு சில கணத்துளிகளே இருக்கிறது. அப்போது ஒரு கூப்பிடு தொலைவில் "நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்" என்ற சத்தம் வருகிறது. குதிரையில் வேகமாக வந்த தாமோன் குதிரையில் இருந்து குதித்துத் தாவிச் சென்று, தூக்குத் தண்டனைக்குரிய நேரத்தில் பீதியஸைக் கட்டித் தழுவிக் கொள்கிறான்.
அந்த இரு நண்பள்களின் உண்மையான நட்பினால் இதயம் நெகிழ்ந்துபோன அந்தக் கொடிய அரசன் அவர்கள் இருவரையும் விடுதலை செய்கிறான். இதுதான் கதை.
இந்தக் குறுங்கதையை ஒரு சிறப்பான நாடக வடிவத்துள் கொண்டுவர விரும்பினேன். அதற்கு அழுத்தம் கொடுக்கவும் தீர்மானித்தேன். எனது கற்பனைக்கு கழுகுகளின் இறக்கைகளைப் பொருத்தினேன். சிந்தித்தேன், தேடினேன், கண்டு பிடித்தேன்.
அந்தக் கதைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான எனது சிந்தனையில் முதன்முதலில் தோற்றமளித்தவன் யூதாஸ். இயேசுவின் நண்பன். சீடர்களில் ஒருவன். இரண்டாவதாக எனக்குப் მთები Mk 2006 9

Page 22
புலப்பட்டவன் புரூட்டஸ். சீசரின் நண்பன், மூன்றாவதாக எட்டப்பன். கட்டப்பொம்மனின் நண்பன். இவர்கள் மூவரும் வரலாற்றில் நட்புக்குத் துரோகம் செய்தவர்கள். நண்பர்களாக இருந்து நண்பர்களின் கால்களை வாரியவர்கள்.
இந்த மூவரையும் அந்தக் கதையுடன் எப்படி இணைப்பது என்பது அடுத்த பிரச்சினை. அப்பொழுது என் சிந்தனையில் ஓர் எண்ணம் உதித்தது. எனது கற்பனை அரங்கில் அந்த மூவரையும் தனித்தனியாக மேடையில் மூன்று இடங்களில் நிற்கவைத்தேன். கதை மாந்தர்களை அசையா நிலையில் நிற்க வைத்தல் என்ற உத்தி நாடகத்தில் பயன்படுத்த முடியும் என்ற புதிய அனுபவம் என்னைத் திண்டியது. நாடகத்துறையில் நான் பெற்றுக்கொண்ட முதல் அனுபவமும் இதுதான். அடுத்து எனக்கு அவசியப்பட்டது அந்த மூவரையும் மூலக்கதையுடன் இணைக்கும் ஒரு பாத்திரம், அதற்காக ஒரு இடையிட்டாளனை உருவாக்கினேன். அந்த இடையிட்டாளனை நட்புப்பற்றி இரத்தினச் சுருக்கமாக பேச வைத்து, அசையா நிலையில் நிற்கும் மூவரையும் ஒருவன் பின் ஒருவராக, தனித்தனியாகத் தட்டிப் பேசவைத்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தாங்கள் நட்புக்கும், நண்பர்களுக்கும் செய்த துரோகத்தைச் சொல்லி மனம்வருந்தி அழுதுகொண்டு மேடையைவிட்டுப் போவதாகக் காட்சிப்படுத்தினேன். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே பேசும் பொழுது இடையிட்டாளனை அசையாநிலையில் நிற்க வைத்தேன். இப்படி மூன்றாமவனையும் மேடையை விட்டுச் செல்ல வைத்தேன்.
இதற்கு முன்னதாக மேடையின் பின்புலத்தில் சற்று இடது பக்கமாக ஒரு சிறிய உயரமான மேடையில், ஓர் அரியாசனத்தில் அந்த மூலக்கதையின் கொடிய அரசனை கையில் மதுக்கிண்ணத்துடன் அசையா நிலையில் அமரவைத்தேன். அந்த மூவரும் மேடையை விட்டுச் சென்றபின் இடையிட்டாளன் அசைவு பெற்று, இரண்டு உண்மையான நண்பர்களின் கதையைச் சொல்ல ஆரம்பித்து மேடையைவிட்டுச் செல்லும் வேளையில் அந்தக் கொடிய அரசன் அசைவு பெற்று பேசத் தொடங்குவதுடன் நாடகம் தொடர்கிறது. அந்த நட்புக்கரம் என்ற நாடகத்தில் பிரயோகிக்கப்பட்ட சில அசையாநிலை உத்திகளை இந்தக் கட்டுரையின் விரிவைத் தவிர்ப்பதற்காக இத்துடன் விட்டுவிடுகிற்ேன்.
நாடகத்தில் குறியீடு பற்றிய இன்னுமொரு காட்சிப்படுத்தலை வாசகர்களின் கவனத்திற்கு முன்வைக்க விரும்புகின்றேன். ‘அன்புடை நெஞ்சம்’ என்ற இந்தக் கட்டுரையாளனின் நாடகத்தில் தேசிய ஒடுக்கு முறையின் குறியீடாக ஒரு வேலி வடிவமைக்கப்பட்டது. அந்த வேலி ஒரு காவல் sig600T stas6b, (Centre Point) (655(p60s eig Firs6b, அதேவேளை, ஒரு வீட்டு வேலியாகவும் பயன்படுத்தப்பட்டது. அதாவது; 'வேலி' ஒடுக் குமுறையின் வடிவமாகப் பயன்படுத்தப்பட்டபின், ஒரு நீளமான மரச்செடியை வேலிக்கு உட்புறமாக, உயரமாக நிறுத்தி வைத்ததன் மூலம் அது ஒரு விட்டு வேலியாகவும், ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின், நிலத்தின் எல்லையாகவும் மற்றும் அதன் இருத்தல் பிரச்சினையாகிவும் அர்த்தம் பெறும்படி செய்யப்பட்டது.
இதுவரையும் நாடகத்தில் குறியீட்டையும் உத்தியையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்த்தோம். இனி ஒரு முழு அளவிலான குறியீட்டு நாடகத்தைப் பற்றி மிகச்சுருக்கமாகப் பார்ப்போம்.
1999-2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கலைக்கழகம் (அரச தமிழ்நாடகக் குழு) தேசிய மட்டத்தில்
20 ஜூலை 2 டி
 
 

Asub År 2006
༼《───────────────────────────────་།།
கவனிப்பு
அன்று ஊரடங்குச் சட்டம் நான்கு மணி நேரம் மட்டுமே தளர்த்தப்பட்டிருந்தது. சைக்கிளை எடுத்து வேகமாக உழக்கத் தொடங்கினான்.
‘ஆலடியிலை நிக்கிற ஆமிக்காரனை நினைக்க நெஞ்சு பகீர் என்றது.
முந்தநாளும்’ சிவமண்ணையின்ரை பெடியன் அஞ்சு நிமிசம் முந்தி றோட்டிலை ஏறினதாலை ஆலடியான் பிடிச்சு
இருத்தினவன்; பெடியன் இப்பவும் எழும்பி நடக்கமாட்டுது.
சங்கக்கடையிலை கியூ நாற்பத்தைந்து பேரைத் தாண்டிவிட்டது. நாற்பத்தாறாவது ஆளாக நின்றான். எறிக்கும் வெயிலையும் பொருட்படுத்த வில்லை. அந்தக் கொடிய வெயிலுள்ளும் பிள்ளைகளின் முகங்கள் பிரகாசமாய்த் தெரிந்தன. நேற்றைய மாதிரி இன்றைக்கும் ஏமாற்றத்துடன் திரும்ப அவனால் இயலாது.
கியூ இல்லாமலே சில ‘பெரிய மனிதர்கள்’ பத்தோ, இருபதோ மூடையாகவோ வாங்கிச் சென்றார்கள்.
கியூவில் நின்றவர்கள் ஆத்திரப்பட்டு நியாயம் கேட்ட போது . “அது முதலே ‘பில்’ போட்டாச்சு. இப்பதான் சாமான்களை எடுக்கினம்.” என்று கூறிச் சமாளித்தான் சங்கக்கடை மனேச்சர்.
அவன் முகத்தில் ஓங்கி அறையவேண்டும் போல இருந்தது அவனுக்கு. கால்கள் கடுத்தன. வியர்வையை வழித்துக் கொட்டினான். ஊரடங்கு நேரம் தொடங்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருந்தது. இவனுக்கு முன்னால் மூன்றுபேர் மட்டுமே நிற்பதால், உள்ளூர கொஞ்சம் ஆறுதலாகவிருந்தது.
அதற்கிடையில் மனேச்சர் எழும்பி கடையைப் பூட்டுவதற்கு ஆயத்தப்படுத்தினான்.
“மனேச்சர் ஒரு கிலோ மாவும் காக்கிலோ சீனி எண்டாலும் தாங்கோ’
முன்னுக்கு நிண்ட ஒருத்தர் பரிதாபமாய் கேட்டார். “நேரஞ்சரி, இண்டைக்குச் சரிவராது; நாளைக்கு வாங்கோ பார்ப்பம். நானும் வீட்டை போகவேணும்.”
அவன் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. அவனின் முகம் விம்மிவெடிக்கத் தொடங்கியது. சோர்வுடன் சைக்கிளை எடுத்தான். பிள்ளைகளின் வயிறுகளிற்கு அவனால் என்ன 'வயிறடங்குச் சட்டமா’ போடமுடியும்?
இப்போதெல்லாம் ‘ஏவறைச் சத்தங்களுக் குள், பெருமூச்சொலிகள் அடக்கப்பட்டு விடுகின்றன!
\ அந்தகன்)

Page 23
நாடகப் போட்டிகளை நடத்தியது. இதற்கான முதல் சுற்றுப் போட்டி பிரதேச மட்டத்தில் திருகோணமலையில் இந்துக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இரண்டு நாடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒன்று "கீழைத்தென்றல் கலாமன்றம்' அரங்கேற்றிய வி. ஜெகநாதனின் 'கரங்கள் இணைகின்றன, இரண்டாவது, அபர்னா பிளே மேக்கேஸ் நாடகமன்றம் வழங்கிய திரு. பிலிப்யோ முருகையாவின் 'காலநிகோவ் 47' (A.K.47) இந்த நாடகத்தில் A.K. 47 ஐ வடிவமைத்த காலநிகோவ்' என்பவராகப் பாத்திரமேற்றவர் கலாவினோதன் சித்தி அமரசிங்கம் அவர்களாவார். இவருடைய பாத்திரப் பொருத்தம் மிகவும் அபாரமாக அமைந்திருந்தது.
பிராந்திய மட்டத்தில் இலங்கை பூராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகங்களின் இறுதித் தீர்வு கொழும்பு ஜோன் டி சில்வா கலை அரங்கில் 30-05-2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 'கரங்கள் இணைகின்றன சமூக, பொருளாதார, அரசியல் நாடகம், முழுக்க முழுக்க ஒரு குறியீட்டு நாடகம் என்றால் மிகையாகாது. இந்த நாடகத்தில் ஒடுக்கும் சிங்கள பேரினவாத சக்திகளை ஒரு குறியீட்டு வடிவத்திற்குள் கொண்டு வர வேண்டியிருந்தது. உடல் முழுவதும் கறுப்பு உடை அணிந்த ஒருவனுக்கு, இரண்டு கைகளில் ஒன்றில் பச்சை நிறமும், மறு கையில் நீல நிறமும் பூசப்பட்டது. முகத்தின் ஒரு பாதி பச்சையாகவும், மறு பாதி நீலமாகவும் வர்ணம் பூசப்பட்டது. தலையில் பச்சை, நீல நிறங்களிலான இரண்டு கொம்புகள் அமைக்கப்பட்டன. பச்சை நிறம் ஐ.தே.க ஐயும், நீலம் சிறி.சு.க. ஐயும் பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடுகளாகும். அந்த உருவத்தின் இடையில் சிவப்புக் கச்சை கட்டப்பட்டது. இந்த சிவப்பு நிற இடைக்கச்சையானது ஒரு காலத்தில் ஓர் உயரிய கொள்கைக்காகத் தன்னை அர்ப்பணித்து, பின் வரலாற்று ஓட்டத்தில் அந்த உயரிய கொள்கை நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்து, சிங்கள இனவாத சக்திகளிடம் சரணடைந்துவிட்ட கம்யூனிஸ்ட் கட்சியைக் குறித்த குறியீடாகும். முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடும், தமிழ், முஸ்லிம் சமூகங்களின் விடுதலையையும், உரிமைகளையும் வேண்டி நிற்கும் சிங்கள சமூகத்திலுள்ள முற்போக்குச் சக்திகளின் குறியீடும் வடிவமைக்கப்பட்டன. அத்துடன் தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் குறியீடும் (வெள்ளை உருவம்) வடிவமைக்கப்பட்டது.
இந்த நாடகத்தில் பேசப்பட்ட சொற்களும் , சொற்றொடர்களும் குறியீடுகளாய் அமைந்தன. எடுத்துக்காட்டாக, சிலவற்றை இங்கு எடுத்துக்காட்டலாம். பச்சைமால், நீலகண்டன் போன்ற சொற்கள் முறையே ஐ.தே.க ஐயும், சிறி.ல.சு.க. ஐயும் குறித்து நின்றன. வடபுலம், தென்புலம், வரண்டபூமி, செழுமைப்பூமி போன்ற சொற்கள் இலங்கையின் இனவாரியான நிலப்பகுதிகளைக் குறித்த குறியீட்டுச் சொற்களாகும். "பாரம்பரியமாகக் கட்டிக்காத்து வந்த வயலை பச்சைமாலுக்கோ, நீலகண்டனுக்கோ விக்கிறதுக்கு, என்ர படிச்ச மோட்டுப் பிள்ளையளைக் கடைசிவரையும் அனுமதிக்க மாட்டன்’ என்று சண்முகத்தார் சொல்லும் வசனம் தேசிய போராட்டத்தில் பாரம்பரிய நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு இல்லை என்பதை அழுத்துவதாய் அமைந்த குறியீட்டு வசனமாகும். இப்படிப் பல சொற்கள், சொற்றொடர்கள் இந்த நாடகத்தில் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டன.
மேடையமைப்பு இல்லாத வெற்று அரங்கில், கதைமாந்தர்களில் அநேகமானவர்களை நிறுத்தி வைத்து நாடகம் நகள்கிறது. தமிழர்கள் பெருந்தேசியவாத சக்தியுடன் போராடும்
酶 ஜூலை - டி
 
 

காட்சியும். பெருந்தேசியவாத ஒடுக்குமுறையாளன் அவர்களைச் சுற்றி வந்து தாக்குவதும், தமிழ் தேசியவாத இயக்கங்களுடைய தோற்றமும், அவை பெருந்தேசியவாத ஒடுக்குமுறையாளனுடன் போராடுவதும், இயக்கங்களுக்கிடையிலான மோதல்களும், முஸ்லிம்களின் வெளியேற்றமும் வார்த்தைகளின்றி பாவனைச்செய்கை மூலம் தத்துருபமாகக் காட்டப்பட்டது.
இறுதியாக, தமிழர்களுடைய தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் இணைவதான ஒரு காட்சி குறியீடாக வடிவமைக்கப்பட்டது. அதாவது மஞ்சள் காவி அணிந்த ஒருவருக்கு நெற்றியில் பட்டை தீட்டி, தலையில் குல்லா போட்டு, கழுத்தில் சிலுவை தொங்கவிடப்பட்டது. பொதுவாக, இலங்கையின் ஏனைய தேசிய இனங்களின் மக்கள் (ஆளும் வர்க்கம் அல்ல) இன ஒடுக்கு முறைக்கும், வர்க்க அடக்குமுறைக்கும் எதிராக ஒன்றுபடுவதான ஒரு கருத்தியல் புலப்பாட்டை அந்தப் பல்தேசியக் குறியீடு சுட்டி நின்றது. பல்தேசிய மக்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம், ஏனைய தேசிய இனங்களின் தார்மீக ஆதரவு இல்லாமல் அது வெற்றி பெற முடியாது என்பதன் அழுத்தமே அந்தப் பல்தேசியக் குறியீடு. தென்புலத்தில் வாழும் சிங்கள மக்கள், சாதாரண சனங்கள் சிங்கள ஆளும் வர்க்கத்தால் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள், அவர்களுடைய எழுச்சிப் போராட்டங்கள் எப்படி அடக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டுவதான குறியீட்டுச் சொற்களும், வசனங்களும் இந்த நாடகத்தில் பயன்படுத்தப்பட்டன. இறுதித் தேர்வில் நடந்த நாடகங்கள் பற்றிய குறிப்புக்களை ஒருவர் 'தினகரன் வார இதழில் எழுதியிருந்தார். அவரது பெயர் நினைவில் இல்லை. எடுத்து வைத்திருந்த அந்தத் 'தினகரன்' பத்திரிகையும் தொலைந்து போனது. ஒரு பெரிய வரலாற்றை கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடத்திற்குள், இரத்தினச் சுருக்கமாக, தெளிவாக, கலைத்துவமாகப் படைத்தமைக்காக 'கரங்கள் இணைகின்றன நாடகத்திற்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நாடகத்தின் சிறப்புப்பற்றி பலரும் நேரடியாகப் பாராட்டினார்கள். முதல் பரிசு கிடைக்கும் என்ற அபிப்பிராயம் இறுதிவரை நிலவியது. ஆனால் நாடகங்களின் இறுதி முடிவு உடன் வெளியிடப்படவில்லை. ஒரு சில மாதங்களின் பின் அதே கலைஅரங்கில் பரிசளிப்புவிழா நடத்தப்பட்டது.
இந்த நாடக விழாவில் பங்கு கொண்ட 'மெளனத்திரை என்ற நாடகக்குழுவிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நாடகத்தேர்வில் கலந்து கொண்டதற்கான வெற்றிக்கிண்ணமும், சான்றிதழ்களும், சிறந்த நடிகனுக்கான பரிசும் கீழைத்தென்றல் கலாமன்றத்திற்கு கிடைத்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பு தவறானது என்று அரங்கிற்குள்ளேயே சிலர் குரல் கொடுத்தனர். அதுவும் 'மெளனத்திரை நாடகக்குழுவினருள் சிலர் அந்தத்தீர்ப்பு அநீதியானது என்றும் தங்களின் தீர்ப்பு கரங்கள் இணைகின்றன’ நாடகத்திற்கே முதல் பரிசு உரியது என்றும் திறந்த மனதோடு பேசினார்கள்.
இத்தகைய மோசடிகள் நாடக உலகில் புதுமையானது அல்ல. ஆனால், ஆரோக்கியமான நாடகவளர்ச்சிக்கு இத்தகைய நெறிபிறழ்வுகள், கண் துடைப்புகள் எந்தவகையிலும் உதவப்போவதில்லை. நாடகக்கலை வளர்ச்சியில் உண்மையான
பற்றுள்ளவர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும். 屬
செம்பர் 2006 丞T

Page 24
மகாபலிபுரத்தில் பணி முடியுமுன்பே பெருந்தச்சனின் உளி கிழக்குக் கடலில் தொலைந்து போய்விட்டது நாகர்கோவில் தூண்களில் அதன் ஏழு சுரங்களை நான் கேட்டிருந்தேன் மதுரையிலும் இராமேசுவரத்திலும் அதன் சலங்கைகள் குலுங்கியிருந்தன
கடல் அலைகளில் ஆதிச் சங்கீதம் கேட்டு மயங்கி நின்ற இக்கரும் பாறைகளின் உள்ளே யானையும் சிங்கமும் அவன் வருகைக்காகக் காத்திருந்தன காலத்தினுள் முடங்கிப் போன அவற்றை அவன் மீட்டெடுத்தான்
காற்று வசிக்க
இக் கண்ணீரின் கோபுரங்கள் புனைந்தான் பாறைக் குவியல்களிலிருந்து உயிர் வடிவங்களை முழுவதுமாய் விடுதலை செய்யுமுன் கடல் உளியை விழுங்கிவிட்டது.
கொப்புளிக்கும் சுடுமணலில் கறுத்த பெண்களின் வளையோசைகளுக்கும் மலிவான வாசனைகளுக்கும் 荔 அகப்பட்டுக் கொள்ள முடியாத உயரத்தில் அர்ச்சுனன் அதனைக் கண்டெடுக்கத் தவம் தொடர்கிறான்
மலையாளத்திலிருந்து
நன்றி: கவிதை
கேரளத்தில் கொடுங்ங்ல்லூர் அருகிலுள்ள புல்லூற்று என்னு கே.சச்சிதானந்தன், டெல்லி சாகித்திய அகாதெமியின் Int ஆங்கில இதழின் ஆசிரியராகவும் பின்னர் சாகித்திய அகாதெமி பணியாற்றியுள்ளதுடன், பச்சைக்குதிரை என்ற மலையா? ஆசிரியராகவும் விளங்குகிறார். இவரது 'மார்க்சிய அழகிய கவிதை நூல்களாக 'இரத்த சாட்சிகள்', "சச்சிதானந்தன் 'கவிதை மீண்டும் வரும்' ஆகியனவும் தமிழில் மொழி மலையாள மொழியில் எழுதுகின்ற சச்சிதானந்தன் கவிதை ஒருவராகக் கருதப்படுபவர்.
22 ஜூலை - டி8ெ
 

லிபுரம்
கே. சச்சிதானந்தன்
ஒளவையாரின் இசைப்பாடல்கள் நெருப்பால் தின்னப்பட்டு நீண்ட அலறலாய் ரயில் தண்டவாளங்களில் மூச்சுமுட்டி ஒடுகின்றன திரைப்படக் கொட்டகையின் வியர்வை ஒழுகும் நெரிசலில் தியாகராசரின் தம்புரா
உடைந்து நொறுங்குகிறது
ஆசுபத்திரிக் குப்பையில் புறக்கணிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகளைத் தேடும்பொழுது இலங்கையிலிருந்து வந்த இரண்டு மெலிந்த அகதிக் குழந்தைகள் திருக்குறளின் இரத்தமும் அயோடினும் புரண்ட காகிதங்களைக் கண்டெடுக்கிறார்கள்
சிதறிக் கிடக்கும் காய்ந்த பனங்காய்களுக்கும் பழத் தோல்களுக்கும் இடையே அகப் பாடல்கள் அலை மோதுகின்றன
பல்லவர்காலத்திலிருந்து வீசுகின்ற உப்புக் காற்றின் அழுகையிலிருந்து ஒரு கனமான மிதியடி ஓசை எழுகிறது இதோ, வாமனயுகத்துக்கு எழுந்து வருகிறான் ஆழ்கடல் விழுங்கிய உளியுடன்
வரும் காலத்து மகாபலி
獸
தமிழில்: சிற்பி மீண்டும் வரும்
ம் கிராமத்தில் பிறந்த dian Literature' 6T6öp3 யின் செயலாளராகவும் ள மும்மாத இதழின் பல்' என்ற நூலும்,
கவிதைகள், மற்றும் பெயர்க்கப்பட்டுள்ளன. உலகில் முக்கியமான
Fb_កុំ 2006 酶

Page 25
காலனித்துவம் அதன் அரித்தகற்றவியலாத் தடங்களைப் பல நாடுகள் மீது பதித்திருப்பதை நாமறிவோம். இன்றளவும் பின் காலனித்துவ தேசங்கள் எதிர் கொள்ளும் பல சிக்கல்களுக்கு காலனித்துவ மாற்றங்கள் அடிப்படைக் காரணங்களாக அமைவதை ஏகாதிபத்திய ஆட்சியாளர்களே ஒப்புக்கொள்கின்றனர்.
அரசியல், இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் பின் காலனித்துவம் ஓர் தனித்த திறனாய்வுக் கொள்கையாக உருவெடுத்தது 1990 களில்தான். பின் - காலனியம் / பின் - காலனித்துவம் / பின்னைக் காலனித்துவம் என்கின்ற சொல் 1974 க்குப் பின் பிரிட்டன் / பிரான்ஸின்
பின்காலனித்துவ வரைபடத்தை உருவாக்கியோர் BIAshCroft Edwar
ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த ஆப்பிரிக்க தேசங்கள், அவுஸ்திரேலியா, கனடா, கரீபியன் தீவுகள், நியூசிலன்ட், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் எழுத்து முயற்சிகளைக் குறிப்பதற்காக இலக்கியப் புலத்தில் பயன்படுகிறது. காலனித்துவ ஆட்சிக்குப் பிந்தைய குழப்பங்கள், பொருளாதார, அரசியல், பண்பாட்டு இலக்கிய நிலைமைகள், சிக்கல்களைப் பேசுதல் என்பவற்றைக் கையாளும் இலக்கியங்களே இவை என வரையறை செய்யப்படுகின்றன. காலனித்துவ நவகாலனிய எதிர்ப்பு, காலனித்துவ சிந்தனை நீக்கம், அடையாள வலிதாக்கம், மரபு மற்றும் இனக்குழுமத் தொன்ம மீள்கட்டுமானம் என இயங்கும் இலக்கியப் பிரதிகள் இவை.
பின் - காலனித்துவத்தை ஏகாதிபத்தியத்துக்கும் ஐரோப்பிய / அமெரிக்க மையமுடைய உலகமயமாதலுக்கும் எதிரானதொரு கொள்கையாக வளர்த்தெடுத்தோராக நால்வரைக் குறிப்பிடுவர்: எட்வர்ட் செய்த், காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பைவக், ஹோமி பாபா மற்றும் பில் ஆஷ்சக்ரொப்ட். இவர்கள் நால்வருமே மூன்றாமுலகப் பின்னணிகொண்ட அறிஞர்கள்
衡卿邸 ஜூலை டி
 
 

墮電壓
இம்புகள் சில.
ஹரிகரஷர்மா
என்பது குறிப்பிடத்தக்கது. பின் - காலனித்துவ இலக்கியப் பிரதிகள் சுய அடையாள வலிதாக்கம், மரபு மீள்கட்டுமானம், காலனித்துவச் சிந்தனை நீக்கம், காலனிய / நவகாலனிய எதிர்ப்பு என இயங்குபவை என்று பார்த்தோம். இத்தகைய செயற்பாட்டைத் தேவைப்படுத்துதலின் அவசியம் காலனித்துவ ஆட்சியின் அடையாளச் சிதைப்புக் கொடுரத்திலிருந்து தொடங்குகிறது. இது மேலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டியிருப்பது "உலக மயமாதல் போன்ற வர்ணம் பூசப்பட்ட சொல்லாடல்கள் அங்கிகரிக்கும் மறுகாலனியத்தை மறுப்பதற்காக,
豪臺臺
擎
d. W. Scaid, Hormi. Bhacaibo, Goyotr Chokrovorti Spilvok -re
லத்தீன் அமெரிக்காவில் எழுந்த பின் - காலனித்துவ இலக்கியங்கள் மரபு மீட்புருவாக்கப் புனைவு முயற்சிகளாக அமைந்தன. இந்தப் புனைவுகள் காலனித்துவச் சிதைவுகளைச் சீர் செய்ய விழைந்தன. காலனித்துவ அட்டூழியங்கள், எதிர் மரபுகள் என்பவற்றைச் சித்திரித்ததற்கு மேலாக இப் பிரதிகள் சிதைவுகளினூடு தமது உண்மையான அடையாளங்களை, தொல் குடித் தொன்மங்களைத் தேடியவாறேயிருந்தன. தமிழில் அதிகம் அறியப்பட்டவரான காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் புனைவுகளில் லத்தீன் அமெரிக்கத் தன்மை வலியுறுத்தப்படுவதை இங்கு நினைவு கூரலாம். இனக்குழுக்களின் நம்பிக்கைகளை, வாழ் முறையைச் சித்திரிக்கும் தனது புனைவுகள் மாயா - எதார்த்தவாத இலக்கியமென அடையாளப்படுத்தப்படுவதை மார்க்வெஸ் மிகக் கடுமையாக எதிர்க்கிறார். மாயா - எதார்த்த வாதம் எனும் முத்திரையை மறுத்துத் தனது எழுத்துக்கள் அப்பட்டமான சோஷலிச எதார்த்தவாத முறையிலமைந்தவை என அவர் வாதிடுவதை மேற்குமையக் கண்ணோட்டத்துக்கு எதிரான அரசியல் போராட்ட எதிர்ப்புத் தொனியிலமைந்த கூற்றாகவே பார்க்க முடிகிறது. செம்பர் 2006 25 "

Page 26
தொண்ணுறுகளில் மாயா - எதார்த்தவாதத்தை மறுதலித்து எழுந்த இளந் தலைமுறையினரின் படைப்புகள் மேலும் தீவிரத் தன்மையுடன் நவகாலனிய எதிர்ப்பை முன்னெடுப்பதை பின்காலனித்துவ மீள்கட்டுமானச் செயற்பாடுகளின் தொடர்வினையெனக் கூறமுடியும்.
எண்பதுகளில் நடுப்பகுதியில் பரவலான சர்வதேச கவனத்தை ஈர்த்த எடுவார்ட்டோ கலியனோ (OpenVeins of Latin America) 605566 seGLDfd35' 6ir - காலனித்துவத்தின் குறிப்பிட்டாக வேண்டிய ஆளுமை, கவித்துவம் நிரம்பிய துயர மொழியில் ஏகாதிபத்திய அடக்குமுறையின் கீழ் நசுக்கப்பட்ட லத்தீன் அமெரிக்காவின் ஐந்நூறு ஆண்டு கால வரலாற்றைப் பதிவு செய்கிறது Open Veins of Latin America.
அமெரிக்க மேலாதிக்கத்துக்கெதிரான கலகமாக வெடித்த சியாபஸின் ஸபாடிஸ்டா போராளிகளின் தலைவர் சப் கொமாண்டந்தே மார்கோஸைப் பாதித்த இலக்கியவாதிகளாக ஜூலியோ கொர்தஸார், காப்ரியேல் கார்சியா மார்க்வெல், எடுவர்டோ காலியானோ போன்றோரே குறிப்பிடப்படுகின்றனர். இவர்களது பிரதிகளே பூர்வகுடிகளின் கலகத்தை ஜனநாயக வழியில் ஒன்று சேர்த்துக் கட்டமைப்பதற்கான வழிகாட்டுதலை அளித்தன என்றும் கூறப்படுகிறது. இந்த உதாரணத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ளக் கூடியவை அனேகம்.
崇崇崇
ஆப்பிரிக்க பின் - காலனித்துவ இலக்கியங்கள் பின் - காலனித்துவ நிலையையும் காலனித்துவ நீட்சியான நவகாலனித்துவத்தையும் தீவிரத்துடன் எதிர்கொண்ட பெருமை மிக்கவை. ஆப்பிரிக்கப் பண்பாட்டுத் தளத்தில் இந்த இலக்கியங்கள் ஏற்படுத்திய மாற்றம் சாதாரணமான ஒன்றல்ல. நீக்ரோவியல்பு வலிதாக்கம், காலனித்துவச் சிந்தனை நீக்கம், அடையாள மீட்பு, இனக்குழு அழகியல் முன்வைப்பு என்று நீள்கிறது. இவ் விலக்கியங்களின் செயற்பாட்டுப் பட்டியல். ங்குகியின் தீவிரமிக்க கோட்பாடுகள் ஏற்கெனவே தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவல் அமரந்தாவால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. சினுவ அச்செபேயின் "Thingsfall apart நாவல் சிதைவுகள்’ என்கிற பெயரில் என். கே. மஹாலிங்கத்தாலும், ங்குகி வா தியாங்கோவின் Weep not Child நாவல் "தேம்பி அழாதே பாப்பா’ என்னும் தலைப்பில் எஸ். பொ வினாலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்த நாவல்கள் கலாசார அடையாளங்கள் சிதைதலையும், காலனியம் தனக்குச் சாதகமாக இனக்குழு நனவிலியினை வடிவமைப்பதையும் ஆவணப்படுத்துகின்றன. மேலும் ங்குகியின் நாவல்கள் இரண்டுமே சமகாலத்தில் நிகழும் ஏகாதிபத்திய சுரன்டல்களைக் கூறுபவை.
சினுவ அச்செபேயும், எய்மே செஸேரும் நிகழ்த்திய ஆங்கில இலக்கிய மறுவாசிப்புகள் எட்வார்ட் செய்த்தின் வாசிப்புகளுக்கு நிகராக உலகை அதிரச் செய்தன.
வேர்களைத் தேடுதல் / மரபு மீட்புருவாக்கம் என்பது ஆப்பிரிக்க பின் - காலனித்துவ இலக்கியங்களைப் பொறுத்தவரை தோல்வியுற்ற முன்னெடுப்புத்தான். மரபு குறித்த ஞாபகத்தடம் ஆப்பிரிக்காவின் நினைவடுக்கினில் இருந்து துடைத்தெறியப்பட்ட நிலையிலும்கூட அச்செபே இபோ மரபின் பழமொழிகளை புனைவினுள் செருகுவதனுடாக மரபு
24 ஜசலை டி
 

மீட்புருவாக்கத்தைப் பரிசீலித்திருந்தார். ஆனாலும் கூட லத்தின் அமெரிக்கப் பிரதிகளில் காணக் கிடைக்கும் இனக்குழு அழகியலின் தீவிரமும் வரலாறும் இங்கில்லை எனலாம்.
ஆப்பிரிக்க இலக்கியத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் நவ - காலனிய எதிர்ப்பு ங்குகி வா தியாங்கோவின் புனைவுகளும், அரங்கச் செயற்பாடுகளும் ஆழ்ந்த கவனத்தைக் கோரி நிற்பவை.
棗臺錄
காலனித்துவம் கற்பித்துச் சென்ற மரபு வெறுப்பு தமிழ் நவீனத்துவத்தில் தனி மனித சுதந்திரம், மூடநம்பிக்கை ஒழிப்பு என்கிற பெயர்களில் முன்னெடுக்கப்பட்டது. காலனித்துவ சிந்தனைகளின் வசப்பட்ட இலக்கியவாதிகள் தமது சுயத்துக்கு அந்நியத் தன்மையுடன் இருந்தனர். சமூகமும் இந்நிலையிலேயே இருந்தது. இந்த நிலையை ஹோமி பாபா 'போன்மை மனித நிலை' என்கிறார். (Mimicmen condition) போன்மை மனிதர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் அந்தந்த இனத்தோராகவும் சுவை, கருத்து வெளிப்பாடு, ஒழுக்கம், அறிவுத்திறன் ஆகியவற்றில் ஆங்கிலேயர்களாகவும் இருப்பர். நவீனத்துவத்தின் ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் ஏறக்குறைய போன்மை மனிதர்களே. தமிழ் மரபின் இனக்குழு அடையாளக்கலைகளில் முக்கியமான கூத்தினை 50 களில் வடிவமைப்புச் செய்து 'ஒழுங்குபடுத்திய சு. வித்தியானந்தன் போன்மை மனித நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
மேலும், தமிழ் நவீனத்துவம் அலசி ஆராய்ந்தது மேற்குலகின் அறிவுத்தனச் சிக்கல்களே தவிரத் தமிழ் மன உள்ளிடுகளல்ல என்பது நாமறிந்ததே. பின் - காலனித்துவ வாசிப்புகளுக்கு இடமளிக்கும் ஒரு சில பிரதிகள் தமிழ் நாட்டில் தோன்றியிருக்கின்றன. தோப்பில் முஹமது மீரான், (சாய்வு நாற்காலி, துறைமுகம்) அ. வேணுகோபால் (நுண்வெளிக் கிரகணங்கள்) கி. ராஜ நாராயணன் போன்ற எழுத்தாளர்களது நூல்கள் பின் காலனித்துவப் பிரதிகளுக்கான தகுதிகளைக் கொண்டிருக்கின்றன. கி. ரா. வினது பிரதிகள் இனக்குழு அழகியலை முன்வைப்பவை. 90 களில் கவனம்பெற்ற பிரேம் - ரமேஷ், கோணங்கி போன்றோரது பிரதிகளும் பின் காலனித்துவ வாசிப்புகளை நிகழ்த்த இடமளிப்பவை. எஸ். ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி' நாவல் அதன் பலவீனங்களோடு கூட ஓர் சிறந்த பின் காலனித்துவப் பிரதியே.
பண்பாடு பற்றி பின் - காலனித்துவம் சொல்கின்ற பல்பண்பாட்டடையாளம், தொன்மை, தாயகப் பண்பாடு ஆகிய கருத்து நிலைகளை என். டி. ராங்குமார் கவிதைகளில் காணமுடியும். முகுந் நாகராஜன் போன்ற ஒரு சிலரது கவிதைகள் நவகாலனிய எதிர்ப்புச் சாயலைக் கொண்டிருக்கின்றன.
காலனித்துவம் செய்த மொழிக்கலைவு, கலாசாரச் சிதைப்பு, சிங்களப் பேரினவாதத்தின் நினைவுத்தள நீக்கல் செய்திட்டங்கள், ஆறுமுக நாவலர் 'கண்டு பிடித்த இந்து - வேளாளத் தமிழ் மரபு, போன்மை மனித நிலை போன்ற பல நெருக்குதல்களினூடு புதைந்த சுயத்தைத் தேடிக் கண்டடைய வேண்டிய அவல நிலையிலிருக்கிறது ஈழத் தமிழ்ச் சூழல். மொழிபெயர்ப்புகள் காத்திரமான பங்கை அளித்துள்ளன என்பதை மறுக்க முடியாது. சிவசேகரம், எஸ். பொ, என். கே. மஹாலிங்கம் போன்றோர் இதற்காக குறிப்பிடப்பட
FLibuňr 2006 ãSBERG

Page 27
வேண்டியவர்கள்.
நாவல்களோ, சிறுகதைகளோ பின் - காலனித்துவத்தை கணக்கிலெடுத்துக் கொள்பவையாக இல்லை. பின் காலனித்துவக் கூறுகளை சில புனைவுகளில் காணக் கூடியதாக இருப்பினும் அவை திருப்தியளிக்கும்படியான தீவிரத்துடன் இல்லை.
கவிதைகளில் மாத்திரமே காலனிய, நவகாலனிய எதிர்ப்புக் குரல் குறிப்பிடும்படியாக ஒலிக்கிறது. சிவசேகரம், ஜெயசங்கள், கருணாகரன் ஆகியோரது கவிதைகளில் இத்தொனியை உணர முடியும். இவர்களுள் நம்பிக்கையளிப்பவர் கருணாகரன் மாத்திரமே. ஜெயசங்கரது கவிதை காலனித்துவ ஆட்சியாளர்களை 'வெள்ளைத் திமிரர்கள் என்கிறது. அடிப்படையில் இது வெறும் திட்டுதலே. பல நூற்றாண்டு கால அடக்குமுறைக்கெதிரான எதிர்க்குரல் என இத்தொனியை வியாக்கியானப்படுத்த முடியுமாயினும் இத்தொனி ஓர் பின் - காலனித்துவ விபத்தே. மேலும் சிவசேகரத்தினதும் ஜெயசங்கரினதும் கவிதைகள் கலாபூர்வமாக திருப்தி தருவன அல்ல.
N.G. O க்கள் வழியாக நிகழ்ந்தேறும் அடையாளச் சிதைப்பையும், பண்பாட்டு மறக்கடிப்பையும் ஆவணப்படுத்துகிறது கருணாகரனது 'விழியோடிருத்தல்' கவிதை:
"யுத்தம் வரவழைத்த விருந்தாளிகள் நாங்கள் பாய் இழைப்பதையும் மறக்கடித்து
விட்டார்கள் (தொண்டர் நிறுவனங்கள் பிளாஸ்டிக் பாய்களையே வழங்குகின்றன’)
"ஒரு பள்ளிக் கூடப் பிள்ளைக்களித்துள்ள பையில் பாருங்கள் எத்தனை அடையாள முத்திரைகளென்று ஓர் ஆளப்பத்திரிச் சுவரொட்டியில் கூட குத்தப்பட்டிருக்கின்றன முன்று நான்கு குறிகள் சின்னங்களாலான கனவுகளே வளர்ந்து வருகிறது
எல்லோருக்கும்.” பின் கதவால் நுழையும் மறுகாலனியம் மீதான வெறுப்பை, எதிர்ப்பை கருணாகரன் பதிவு செய்யும் விதம் மிக எளிமையானது. ஆனால் காத்திரமானது:
"அம்பது வருடங்களின் முன் ஒரு அப்பத்தைத் தந்துவிட்டுப் போனார்கள் நமக்குள்ளது பகிரப்படவில்லை நாங்கள் அதை உண்ணவுமில்லை. போனவர்கள் மீண்டுமிப்போ வந்துள்ளார்கள்
இப்போது புதிய முகம் புதிய குரல் புதிய வார்த்தைகள்
இவற்றுக்குப் பதிலாய் என்ன கேட்கப் போகிறார்கள்."
எளிமையும் தீவிரமும் கொண்ட கருணாகரனது
酶 ஜூலை -
 

கவிதைகளிலும் பல விபத்துக்களை உணரமுடிகிறது. உலக மயமாதல் என்ற பூச்சின் கீழ் ஒளிந்திருக்கும் மறுகாலனிய மயமாக்க உத்திகளிலொன்றை எதிர்ப்பதாக எழுதப்பட்ட அவரது வரிகள், பன்மைத்துவத்தை, பல்லின சமூக அடையாள ஒன்றினைவுகளை மறுதலிக்கும் அடிப்படைவாத சுலோகங்களாக மாறிவிடுகின்றன.
எடுத்துக்காட்டு:
சமாதானத்தின் பேரிரைச்சல் கேட்கிறது
அது கூட்டிசை
கூர்ந்து கவனியுங்கள்
அது நமது இசையா? பழகிய கருவிகளா?
நமது பாடலா? நம்முடைய குரல்களா?
கவனியுங்கள்
அதில்
Ja22 இசைக்கப்படுகிறது
யப்பானிய ஹைக்கூ
ஆப்பிரிக்க முரசமொலிக்க
நோர்வீஜிய சங்கீதத்தோடு ஹிந்துஸ்தானியும்
சமாதானத்தின் பேரிரைச்சல் கேட்கிறது.
வெள்ளைத் திமிரர்கள் என விளிக்கும் ஜெயசங்கரின் வன்முறைக்கும் கருணாகரனது கவிதைக்குள் இயங்கும் வன்முறைக்கும் அடிப்படை சகிப்புத்தன்மையற்ற Xenophobia அல்லவா? அப் 'பேரிரைச்சலினுள் ஏன் பறையும், கூத்தும் இடம் பெறக்கூடாது / இடம்பெற வைக்கப்படக்கூடாது? இது பற்றி இவர்கள் பேசாதிருப்பதே கவிதைகளை அடிப்படைவாத வாசிப்புக்கு இட்டுச் செல்கிறது.
சிவசேகரம், ஜெயசங்கள், கருணாகரன் மூவரையும் விட்டுவிட்டால் நாம் கைகளைப் பிசைய வேண்டியிருக்கும். இத்தனைக்கும் இவர்களது பிரதிகள் அத்தனை தீவிரமானவையல்ல. இந்தச் சூழலின் வெறுமை குறித்து ஏற்கெனவே பேசப்பட்டுள்ளது. (பிரவாதம், மூன்றாவது மனிதன் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள்)
தற்போதைய சூழ்நிலைகளின் கீழ் வேரற்றிருப்பதன் அபாயம் சாதாரணமானதல்ல. பின் - நவீனத்துவம் ஈழத்தமிழ்ச் சூழலில் புதிய சிந்தனைத் தளங்களையும் படைப்புருவாக்கத் தளங்களையும் உருவாக்கும் எனத் தோன்றுகிறது. விபத்துக்கள் ஏதும் நேராத வகையில் சமூகக் கட்டுமானத்தை வலிதாக்கும் பின் - காலனித்துவப் பிரதிகளை எழுதுவதே இலக்கியச் செயற்பாட்டாளர்கள் முன்னிருக்கும் பெரும் பணி.
ஓவியக் கருத்தரங்கு
காண்பியக் கலைகளுக்கான கற்கைப் புலத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்துக் கம்பனி ஒவியங்கள்:
காட்சிப் பண்பும் பாணியும் என்னும் தலைப்பிலான கருத்தரங்கு 29.07.2006 காலையில் யாழ் நாவலர் mmmmLLLmLLS mMM0 LSLttTTTrDL S TTSLmL tttLmmLLmlLLm LSYTT lMm TT கருத்துரையை தாசனாதனன் வழங்கினார்.
滋签彩褒
டிசெம்பர் 2006 25
ནཱ་*
s
参

Page 28
12Unusua-sh
1. காற்றில் கலைந்து போன என் நாட்களைப் பற்றிய கவிதைகள் கண்ணிராலானவை.
2.
இன்றிரவு நெடுநேரம் நான் உறங்கவில்லை.
தனது மரியாதைக்குரிய நண்பிை இரவு வரவேற்றுக் கொண்டது.
3.
சிதைவுகள் பற்றிய சிறிய விளக்கக்குறிப்புக்களாய் நான் வனைய வேண்டும்.
சுமையோடு அலைந்த அந்த ஆதிப்பருவங்கள் பற்றி என் இரவிடம் நான் கதைக்க வேை
4.
எனது கனவுகள் சிதைவுற்றன. சொல்லடுக்கிய எனது கவிதைகளும் சிதைவுற்றன.
ஜூலை - டிெ
 
 
 

ண்டும்.
5. நிராகரிக்கப்பட்ட
செம்பாட்டுத் தொழுவங்கள் வழி நான் பயணிக்க வேண்டும்.
நிராகரிக்கப்பட்ட அழகிய மீன் பண்ணைகளுக்காய், குடாக்கடல் மீன்களுக்காய்
நான்
கதைக்க வேண்டும்.
நிராகரிக்கப்பட்ட பசிய வயல்களுக்காய் நிராகரிக்கப்பட்ட நெடும் தென்னைகளுக்காய் நான் பிரார்த்திக்க வேண்டும்.
6.
எனது
எல்லா இரவுகளும் என்றும் இப்படியாகவே இருக்குமென்று நான் நினைக்கவில்லை.
இன்னும் பனியடர்ந்த காலையின் பாதைகள் திறக்கவில்லை.
இன்று பால்வார்க்க நிலவும் வரவில்லை.
bi ii 2006
砸卿师御

Page 29
நாம் சமூகத்தின் மீது எந்தளவிற்கு எவ்வாறு செயற்படுகிறோம் எனப் பல கேள்விகள் நாம் சமூக உயிரி என்ற அடிப்படையில் எமது தனிமனித அடையாளங்களை முன்னி இன்னும் சமூக நலன் சார்ந்து பேசுவதற்கு 6 அரசசார்பற்ற நிறுவனங்கள், அமைப்புக்கள் செ பயன்படுத்தாதவர்களாக இருக்கின்றோம்.
அறிவு என்பது வெறும் ஊட்டப்படும் உ அறிவுப்பசி என்பது தவறான புரிதலுடன் இன்ன உணவுகளால் உடலுக்குக் கேடுதான் விளைய சமூகத்தில் பல்வேறு தீங்குகள் விளைய ஏதுவாக உரியதான வழிகளை ஏற்படுத்தக் கூடிய கன கல்வியமைப்பில் உள்ளது.
அறிவை ஊட்டுவதற்கான எமது பிரய உடற் தண்டனைகளாலும் மனவதைகளாலும் ஆ தத்துவத்தின் வழித்தோன்றல்களாக இருட் கட்டியெழுப்பப்பட்ட சமூகத்தில் சமூக நலன் பயத்தினை ஏற்படுத்தி எல்லாவற்றையும் செய்வித் வலுவான சமூகக்கட்டமைப்பை ஏற்படுத்த முடி செயற்பாடுகளை முன்னிறுத்தும் அமைப்புக்களே உதவும் செயற்திட்டங்களை முன்னெடுக்கக் இல்லாதிருப்பது வேதனைக்குரிய உண்மையா
அண்மையில், யாழ் மாநகரசபை மேற்கொள்ளப்பட்ட குப்பைத்தொட்டித் திட்டம் ( தொட்டிகள், அவை பொருத்தப்பட்ட கம்பங்கள் ஆணையாளர் மு. செ. சரவணபவன் கவலை ெ பயன்படுத்தக் கொடுக்கப் போவதாகவும் 10.1120 மாநகரசபையின் குப்பைத்தொட்டித் : மாநகரசபையும் வெறுமனே குப்பைத் தொ என்றிருந்திட முடியாது. எமது சமூகம் இவ்வாற என்பதை புரிந்து கொண்டு அதுசம்மந்தம கண்காணிப்பையும் முன்னெடுத்திருக்க வே தொட்டிகளில் போடப்பட்டிருந்த குப்பைகt அதிகம். மாநகரசபையின் தோல்வியான இந்: என்றே கருதமுடிகிறது.
இத்திட்டத்திற்குப் பயன்படுத் வழங்கப்போவதாக தெரிவித்திருப்பதும் முச் வெற்றியளிக்குமெனில் சமூகத்திலும் வெற்றி எமது சமூகத்தில் இவ்வாறானதொரு விழிப்பு நாமும் நம்புவோம்.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியின் நாய்கள் மட்டும் குப்பை போடவும்" என்ற இன்னொரு திருவாசகமும் வெறும் வலி
இ9லை .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கறை கொண்டிருக்கிறோம். சமூகநலன் கருதி
மூகத்தை மையப்படுத்தி எழுப்புகின்ற போதுதான் மானத்தையும் விளங்கிக்கொள்ள முடியும். வதற்காக ஓயாது பேசிக்கொண்டு இருக்கும் நாம் தயங்குகின்றோம். சமூக அக்கறையோடு அரச, ம் பல்வேறு திட்டங்களைக் கூட உரிய முறையில்
வாகவே எமது சமூகத்தில் கருதப்பட்டு வருகின்றது. ம் உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு உதவாத கல்வியும் வாழ்க்கைக்கானதாக அமையாதபோது அமைந்து விடும். மாணவர்களின் சுயமான கற்றலுக்கு த்திட்டம் பூரணப்படுத்தப்படாத ஒன்றாகவே எமது
தனங்கள் பிரமிப்பையும் பீதியையும் ஊட்டுகின்றன. நிவையூட்டமுடியும் என்னும் “அடியாத மாடு படியாது” பதில் பெருமையுறுகின்றோம். தண்டனைகளால் பேணல் என்ற மனநிலை எவ்வாறு வளரமுடியும். திடலாம் என்ற மனக்கோளாறு மாறவேண்டும். அப்போது பும். பாடசாலை, வீடு என்பவற்றிற்கு அப்பாலும் சமூக ாடும் நிறுவனங்களோடும் சேர்ந்து சமூக மேம்பாட்டிற்கு கூடியதான கல்வித்திட்டமோ சமூகக்கட்டமைப்போ 5வே உள்ளது. ால்லைக்குள் கழிவகற்றலை இலகுபடுத்துவதற்காக வற்றியளிக்கவில்லை என்றும் பாதுகாப்புச் சீரின்மையும் விசமிகளால் களவாடப்பட்டுள்ளன என்றும் மாநகரசபை ரிவித்ததோடு தொட்டிகளை பாடசாலைத் தேவைகளுக்கு 5 உதயன் பத்திரிகைச் செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். படத்தின் தோல்விக்குப் பல காரணங்கள் உள்ளபோதும், களை பொது இடங்களில் நாட்டி விட்டால் போதும் பொது நடைமுறைகளுக்கு இன்னும் பழக்கப்படவில்லை விழிப்புணர்வுச் செயற்பாடுகளையும் பயன்பாட்டுக் டும். குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்ட இடங்களில் விட வெளியே கொட்டிக்கிடந்த குப்பைகள் தான் திட்டம் அதற்கு ஒரு படிப்பினையை ஏற்படுத்தியிருக்கிறது
தொட்டிகளை மாநகரசபை பாடசாலைகளுக்கு மானதாகும். பாடசாலைகளில் குப்பைத்தொட்டித்திட்டம் $குமென நம்புகிறார்கள். அதற்கு நீண்டகாலம் எடுப்பினும் ஏற்படுவதன் மூலம் சமூக ஆரோக்கியம் பேணப்படுமென
ஆ ட்டிச்சந்தி தாண்டி சொற்பதுாரமாகச் சென்றால் "இங்கு ாசகமும் “குப்பை கொட்டும் நாய்களுக்கு நன்றி” என்ற ன்றின் மதிற்கவரில் எழுதப்பட்டுள்ளதைக் காணலாம்.

Page 30
Gölä5T60 g(36)(185LDT is நாம் எடுத்துவிட மு 庄王可áá கோபத்தைக் . G) ഖിങ്കി. ' கருதுமளவிற்கு 令喹司 மனிதருக்கு ஏற்பட்ட மனநெருக்கடி 6,161656) வசிக்கவில்லை என்றால் அதை (516)ll நிரட் oisogit 6,576 இதற்குக் äjങ്ങib.
gy 65 LT6...g5! திருவாசகம் اق قفس (و از یاریDآلات آ இ மாற்றத்திற்கு gd uu(Gģ5g5 முடியாதென்பதைச் கட்டுவதி விதத்தில் கையாளப்பட்டிருப்தி قاس الألدهلاهلاوى( @gা060600" | @店雪 601 118F851b எழுதப்
னிதர் 56m西夺 G3 usel ഖിg|DTങ്ങ് அக்கறை
கையில் 酉° தமது goua,6116) நிரப்புவது cuiuuq ĝuuTullulo [ 601 pcm頭5psou"" geup 35 வியப்புக்குரிய ფაინIIIვ6ზ6W). Đứu GATTU 1114 என்றே 8 குள் 6á6u6Dā குட்6 ங்கள் மூலம் 9
இதை ஒரு கே cousingit G5 T55
)61616 لنقل التا60و560 tഖbഞ്ഞി குப்
இவ்வாற الرقة 601 اللا6DD آتوورشات
@u@堑°
قباسا آرام) وقوقونقاه
வேண்டும் என்பதைப் பட
வெற்றி pmp555"" தொட்டிகளில் சருகுகள்) @L雷L
ظ600gرقت آ60pgu360رقندی
آjغوی (D606ارق) plD) آ6
பும் காணமுடிந்தது.
த்தமாக்கிக்கொண்டு 은 Qutbib3,60556 unig. Gastóito வேண்டும். எமது சி திட்டங்களை உரிய முறையில் (695ظ طارق) را انقلابق) என்பதால் gigül 19ő சூழலில் ●é550@5* (36 என்று குறை கூறுவதற்கு முன் GAğFulluğbl தரப்பட்ட ଗୋଁ'[0] @uIää5 வேண்டும்.
கழிவுகளுக்குள்ளும், மனிதர்கள். ஆதலால் 6tb60LD5 குழிதோண்டிப் புதைத்தோ قائق (ق) الاش6 ليالاتهم அல்
5š函DT甲 56uš函@ā甲 வேண்டும். தூய்மையே 6
س/
னநடபைத தொடர்வ நான்தவிக்க
ஏனகள o து
Gរាំឆ្នាំ செடிகள நட்பென்னை ஏற்கி றது?
குயி லகளது TL (G7 து லததை நான்விரும்
19- @ 9t G ତU ங்கும கோட்ட ᎢᏣᎧᎧ1ᎢᏯsᎧl மட்டும் அலறி டு தே
மல்லிகையின் வாசத்தில் மகிழ LD @05TLD QTI5Id95
டு --- ஷெல்லி ତU G @შ) தந்த பின G 6) ILG) LDL lf மணக்கி (Dgill
நல்லசொல் லெடுத்
த்து நானேே
எல்ே s YRA தா கதைக்கனண்
லாரும் தூசனத்தில் ஏசுவதே ::”
N
28
ஜூலை - டிசெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6) திருவாசகம் ©ಲ್ಡ್ (പ്ലഞ്ചiടങ്ങണ prig,6ilita ந்துகொள்ள வேண்டும். எவருமே 蠶 LD glidit&sll பாவிக்கும் وق آ60 قتي تقول القوى
upu Gör SÐ46ò6D35l 60 ألهه للابدى D666035 uഖഞ “56ö[?” 616üü ug5 D எதிர்நிலையான : [']' ଶବ୍ଦା உரசிப்பார்ப்பதற்காகவே 蠶 ಛಿ: قائقة (61)5 أهلهلاوى Q于T@606阿 L து? மற்று தமது தேவை 遭_@ääg@° 99(35
போதுமென்
amT6) 560.56150 as Dis36 si6
படுத்துவதற்கி
. . ; Eén - Lö ாகும லில் குப்பைத் தொட்டித்திட்டம 开 @坠 u6) குப்பைத்தொட்டித gاہان ناانD 9 665,60LD añGò GD61585Üll-ll--
கருதவேண்டும். GLTg. قالظلاله ள் பொலித்தீன், ou 135606îl (ā6m9雪 துண்டுக giG6)(63.5" =it_I_L_A_Ŭ 19 (5535 போதும் அதைச் 35(5
po庄56市 (3) T355u LDie 6 (TD முடியாதென்பதை ಇಂT ாவுக்காக ●W5/s05" ಜಿಲ್ಲ? அங்கம் பயன்படுத்த வேண்டும். பேட்லை
e للاقاماً طالبهاراتها616 b * جي به : اطا القوقالذك لتقرقوق لانقلال வற்ை
له6قال6هذهبى تجمعوية
mb山寺ä புழுக்கள் அல திரைப்பதை للإ600تقالهوى وقناة திற்கு உட்படுத்தியோ అg
.D الذكورنو) لاوون
ழ் வாழ்க்கை 回-甄 iuqub طالملا 356061 يهويات ᎧᎧᎧ85l மீளுருவாக்கத்
GioGOTTGAugb6O Buvo 0الموقع
விபரீதன்
அமைதியான மாலைகளின் அழகை இரசிக்கனண்ண அமைதி குலைக்குமிடி யோடென்இரா. சுழல்கிறது
தென்றலினைச் சந்திக்க விண்ணப்பம் நானனுப்ப
ப்பம் இன்றி புயல்களெனைச் சுற்றிடுது.
- பயக் கரங்களினை அழுது நேர்ந்து நான்தேட துவக்குக் கரங்கள்நான் தேடாமல் சூழ்கிறது.
வரங்கள் பெறவேண்டி தேவர்களைப் பிரார்த்திக்க அரக்கர்களின் சாபம் அன்பளிப்பாய்க் கிடைக்கிறது.
த. ஜெயசீலன்
ノ
*ubuni 2006 酶

Page 31
உவமைக்க
தமிழன்னையைத் தரமும் உரமும் வாய்ந்த கவிதைகளால் அணிசெய்த கவிஞர்களுள் "உவமைக் கவிஞர் சுரதாவும் (1921-2006) ஒருவர். மகாகவி பாரதியாருக்குப் பாரதிதாசன் போல, பாவேந்தள் பாரதிதாசனுக்கு வாய்த்த இருபதுக்கு மேற்பட்ட மாணவர்களில் தலையாயவர் ஆர். டி. இராசகோபாலன். தனது குருவின் மீது கொண்ட காதலினால் சுப்புரத்தின தாசன் என்பதைச் சுருக்கி சுரதா என்ற புனைபெயராகச் சூடிக்கொண்டார். இயற்பெயர் மறைந்து புனைபெயரே தமிழுலகினரால் அறியப்படலாயிற்று. தஞ்சை மாவட்டத்தின் பழையனூர் என்னும் குக்கிராமத்தில் பிறந்து, பெருங் கவிஞர் ஆறுமுகப் பத்தரின் திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்று, பின்னர் ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்புவரை கற்றதுடன், அர்ச்சுன முதலியார் என்பவரிடம் ஐயந்திரிபுறத் தமிழையும் கற்றுத் தேர்ந்தவர் கவிஞர் சுரதா 1938 ஆம் ஆண்டு, சர். ஏ. டி. பன்னீர்ச் செல்வம் என்பவரால் நிறுவப்பட்ட ராஜாமடம் மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும்போது, டீக்கடை அழகப்பன் என்னும் சுயமரியாதைக் கோட்பாட்டாளர், சாமி சிதம்பரனார் தொகுத்து வெளியிட்ட “பாரதிதாசன் கவிதைகள்' நூலினைச் சுரதாவிடம் கொடுத்தார். மேலும் அவர் அந்நூலிலுள்ள கவிதைவரிகளான,
"ஒடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஒடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ"
என்பதைப் பாடிக் காட்டியபோது, பாரதிதாசன் கவிதைகள் மீதும், பாரதிதாசன் மீது சுரதாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. டீக்கடை அழகப்பன், பாவேந்தரை அறிமுகப்படுத்தியிராவிட்டால் சில வேளைகளில் தான், தாயுமானவரையோ, இராமலிங்கரையோ பின்பற்றியிருக்கக்கூடும் எனச் சுரதா அவர்கள் கூறியுள்ளார். அப்போதைய சூழ்நிலையில் பாரதிதாசன் கெட்டிக்காரராகச் சுரதாவின் உள்ளத்தில் விளங்கினார். அவரைச் சந்திக்கச் செல்வதற்கு ஒன்றரை ரூபாய் தேவைப்பட்டது. கோயிலுக்கு வெள்ளையடித்துக் கொடுத்து அப்பணத்தைச் சம்பாதித்துக் கொண்டார். 1941 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளன்று தனது குருவிடம் சென்று அவரைச் சந்தித்தார் சுரதா,
"நீங்க யார்னு கேட்டாரு. ஓங்க பாட்டெல்லாம் பிடிக்கும்னு சொன்னேன். எனக்கு அன்னிக்கு பொங்கல் தந்தாரு அன்னிக்கு ĝ5gb)GU{{paĝo ஜூலை =
 
 

விதர் சுரதா
கலாநிதி, பண்டிதர் செ. திருநாவுக்கரசு
பொங்கல் வாழ்த்துச் செய்தி ஒன்ன அடிச்சிருந்தாரு, அதில் மார்கழி உச்சியில் மலர்ந்த பொங்கல் நாள் னு எழுதியிருந்தாரு அதில இருந்த கெட்டிக்காரத்தனம் எனக்குப் புடிச்சுது. ஒருத்தன் கருத்தில மாறுரதவிட ஒரு சொல்லுலயும் மாறலாம். அத நான் தெரிஞ்சுகிட்டேன். என்னுடைய வெற்றியே சொல்லை எப்படி எப்படி கையாள்றது என்பதில்தான் தங்கியிருந்தது. (வானலையின் வரிகள், 2003, பக்கம் 39). இவ்வாறு பாரதிதாசனுடனான தனது முதற் சந்திப்பை நினைவு கூர்ந்துள்ளார் சுரதா பாவேந்தரின் உதவியாளராகச் சில காலம் பணியாற்றியதுடன், அவர் எழுதிய நாடகங்களிலும் சுரதா அவர்கள் நடித்துள்ளார். சுரதாவின் முதற் கற்பனைக் கவிதையானது எருமை மாட்டைப் பற்றிச் சிறுவயதில் எழுந்தது. இருப்பினும் அவரது அச்சில் வந்த முதற் கவிதை முருகுசுந்தரம் நடத்திய 'பொன்னி ஏட்டில் (1946) வந்ததாகும். அந்த இதழானது 47 பேரை இணைத்துக் கொண்ட இலக்கிய பரம்பரையொன்றினை உருவாக்க முனைந்தபோது, சுரதாவும் அதிலிணைந்து கொண்டார். கவிஞரின் முதற்சிறுகதை 'பிரசண்டவிகடன்' சஞ்சிகையில் வெளியானது. கவிதைத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, திரைப்படத்துறையில் கிட்டிய வாய்ப்புகள் காரணமாகச் சென்னையில் சுரதா வசிக்கலானார். தனது இறுதிக்காலம் வரை அங்கு வாடகை வீட்டிலேயே காலந்தள்ளினார். கவிஞர் சுரதாவை முதன் முதலில் பேட்டி கண்டு எழுதியவர், அவரது நன்பரும், எழுத்தாளருமாகிய ஜெகசிற்பியன் அவர்கள். அவரே 1952 இல் "உவமைக் கவிஞர் என்ற பட்டத்தையும் சுரதா அவர்களுக்குக் கொடுத்தார். "பகுத்தறிவுப் பாவலர்” என்னும் பட்டமும் பின்னர் சுரதாவுக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சுரதா சுயமரியாதைக் கொள்கைகளில் பற்றுக் கொண்டவர்; திராவிட உணர்வில் ஊறியவர்; தமிழ்ப்பற்றும் தேசியப்பற்றும் கொண்டவர். தன்னால் ஏராளமான நூல்களை எழுதி வெளியிட முடியாதென்றும், மனம் விரும்பியபோதே படைப்புகளை உருவாக்கவியலும் எனவும் கருதியவர். அதனாற்றான் "எப்போதாவது கவிதை எழுதுவேன். படிப்பதிலுள்ள விருப்பம், கவிதை எழுதுவதில் இல்லை. நூற்றுக்கணக்கான நூல்களை எழுத என்னால் முடியாது” எனக் கூறியவர். எனினும் இருபத்தைந்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதி, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியுள்ளார் கவிஞர் சுரதா, அவரது "தேன் மழை" கவிதைத் தொகுதியானது 1969 இல் தமிழ்நாடு அரசின் பரிசினைப் பெற்றுக்கொண்டது. 'துறைமுகம் கவிதைத் தொகுதி பலராலும் பாராட்டப்பட்டது. இவையிரண்டும் மரபுக்கவிதைத் தொகுதிகளாகும். 'தொடாத வாலிபம்', 'உதட்டில் உதடு, 'அமுதும் டிசெம்பர் 2006 29

Page 32
தனும்', 'எப்போதும் இருப்பவர்கள்', 'பட்டத்தரசி, ‘எச்சில் இரவுகள்', ‘வெட்ட வெளிச்சம்' என்பன சுரதாவின் சில நூல்களாகும். "தமிழ்க் கவிஞர்களில் எவர்க்குமில்லாத புலமை, வியத்தகு நினைவாற்றல், எளியவற்றுள் அரியன கண்டு வியக்கும் பண்பாடு, புதிய சிந்தனைப் போக்கு, நயமான சொற் கோப்பு, துவளாத நடை இத்தனையும் சேர்ந்த தமிழ் சுரதாவினுடையது” (வைரமுத்துவரை - 1994) என்று பேராசிரியர் அப்துல் ரகுமான் கூறுவதைச் சுரதாவின் எழுத்துக்கள் மெய்ப்பிக்கின்றன. சுரதாவை “வயதான ஒரு குழந்தை' என அவரது இயற்கை மீதான ஈடுபாட்டைக் கூறுகிறார் கவிஞர் வைரமுத்து. பதினாறு பிரிவுகளில் 89 உபதலைப்புகளின் கீழ் அமைந்த இனிய பாடல்கள் சுரதாவின் தேன் மழை கவிதைத் தொகுதியில் அடங்கியுள்ளன. சீதக்காதி, உமறுப்புலவர், வேதநாயகம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர், பாஸ்கரசேதுபதி, பின்னத்துர் நாராயணசாமி ஐயர், பாண்டித்துரைத் தேவர், ஞானியார் அடிகள், மறைமலை அடிகள், பாரதியார், திரு. வி. க. பாரதிதாசன் ஆகியோரைப் பற்றி 'எப்போதும் இருப்பவர்கள்’ என்னுந் தலைப்பின் கீழ் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. அதில் தனது குருநாதர் பாரதிதாசனைப் பற்றிப் பாடுகையில்,
"பங்காருப் பத்தரிடம் பயின்று; மீசை
பாரதியைப் பின்பற்றி நடையை மாற்றிச் சிங்கார வேலவனைப் பாடிப் பின்னர்
சீர்திருத்தத் துறைகண்டு பெரியா ருக்கோர் நங்கூரம் போன்றிருந்து பிரிந்து; காஞ்சி
நல்லறிஞர் கழகத்தால் பெருமை பெற்றுத் தங்காமல் விரைந்தோடும் நீர்போல் ஒடித்
தரித்திரத்தில் சரித்திரத்தை முடித்துக்
கொண்டார்”
என்று அவரது கொள்கை மாற்றங்களைக் குறிப்பிட்டுள்ளார், “தித்திக்கும் தமிழிலே முத்துமுத்தாய்ப் பாடல் தந்தவர் திருவள்ளுவர் தேன்போலே" எனத் தொடங்கும் இசைப்பாடல் இனிமையும் பொருண்மையும் நிறைந்தது; இசை மேடைகளில் பலராலும் பாடப்படுவது; “இந்திரா என் செல்வம்' திரைப்படத்திலும் சிறு மாற்றங்களுடன் இடம்பெற்றது.
“தாமரைப் பூவில் மதுவதிகம்
தனித்தமிழ்ச் சொல்லில் சுவையதிகம் பாமரர் நெஞ்சில் இருளதிகம்
படித்தவர் நெஞ்சில் தெளிவதிகம்’
என்று கல்வியின் பெருமையைக் கூறும் சுரதாஅவர்கள், 'வன்னிய வீரன்’ என்னும் குறுங்காவியத்தில்,
'தடித்த தோளினர் தடக்கை வாளினர் வெடித்த சிரிப்பினர் விழிக்கண் தீயினர் கடித்த வாயினர் கருங்கடல் குரலினர் தடித்த தோளினைத் தட்டி அடக்கினர்”
என வர்ணனை செய்வதைக் காணும்போது கம்பரது காவியம் நினைவுக்கு வருகிறது. பல்துறை அளாவிய பாடுபொருள்களில் சுரதாவின் கற்பனை வீச்சுக்கள் பரந்து விரிந்து கவிதைகளாய் மலர்ந்துள்ளன.
"ஊனாகி அந்த ஊனில்
உயிரேறி வடிவம் பெற்று 30 ஜூலை - டிெ
 
 

நானாகித் தமிழ னாகி
நடமாடும் என்னைத் தாங்கும்
தேனான நாடே! இன்பத்
திருக்குறள் நாடே! நீல
வானேந்தும் நாடே! உன்றன்
மடியன்றோ எனக்குத் தொட்டில்.”
சுரதாவின் தாய்நாட்டுப் பற்றையும் தாய் மொழிப்பற்றையும் விளக்குவதற்கு ஓர் உரைகல் இப்பாடலெனலாம். சுரதாவின் கவிதைகளில் பெரும்பாலானவை மரபு சார்ந்தவையாகும். சங்ககாலத் தமிழ்ச் சொற்கள் போன்று கவிதைகளில் சொற்கள் பயனுடையனவாக, இனிமை நிரம்பியனவாக, பொருண்மை நிறைந்தவனாக அமைதல் வேண்டும் என விரும்பியவர் சுரதா. முந்நூறுக்கு மேற்பட்ட கவியரங்களுக்குத் தலைமையேற்று நடத்தியவர். கவியோகி சுத்தானந்த பாரதியார், தெ. பொ. மீ, ரா. பி. சேதுப்பிள்ளை முதலானவர்களின் தலைமையில் பல்வேறு கவியரங்குகளிலும் பங்குபற்றிய அனுபவமுடையவர். கண்ணதாசன், வைரமுத்து போன்ற கவிஞர்கள் வளருங்காலத்தில் 'நீ நல்லா வந்துருவே ன்னு வாழ்த்தியவர். அந்த வாழ்த்துக்களின் மெய்ம்மை கண்டு பூரித்தவர். யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் மீது அவரது கல்வி - சமயப் பணிக்காகப் பெருமதிப்புக் கொண்டவர். வள்ளலாருக்குக் கொடுக்கும் இடத்தை ஆறுமுகநாவலருக்குத் தமிழகம் கொடுக்கவில்லையென ஆதங்கப்பட்டவர். இக்கருத்தினை இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் திரு. இளையதம்பி தயானந்தா அவர்கள் சுரதாவைப் பேட்டிகண்டபோது தெரிவித்துள்ளமை கருதத்தக்கது.
சுரதா அவர்களுக்குத் திரைப்பட வாய்ப்பானது அவரது 19 ஆவது வயதிலேயே கிடைத்துவிட்டது. கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களது இல்லத்திற்கு ஒருமுறை சுரதா அவர்கள் சென்றிருந்தபோது அங்கே பி. யூ சின்னப்பா, பி. கண்ணம்பா நடித்த மங்கையர்க்கரசி திரைப்படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் மனேச்சர் சுப்பையா நாயுடுவும் இருந்தார். அப்படத்திற்கான வசனத்தை எழுதவேண்டிய பாரதிதாசன் அவர்கள் அவசரமாகப் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றதால் எதிர்பாராத விதமாக வசனம் எழுதும் வாய்ப்பு பாவேந்தரின் சீடருக்கு 1949 இல் கிட்டியது. அத்திரைப்படத்துக்கான கதை, பாடல்கள் கம்பதாசன். அமரகவி (1952), ஜெனோவா (1953) ஆகிய திரைப்படங்களுக்கும் சுரதா வசனம் எழுதியுள்ளார். 1951 இல் 'சந்திரவங்கா’ எனும் தெலுங்கு டப்பிங் படத்திற்காக முதன் முதல் சுரதா எழுதிய பாடல், டி. ஏ. கல்யாணத்தின் இசையமைப்பில் பாடகி ஜிக்கி பாடிப்பதிவான போதிலும் படம் வெளிவரவில்லை. இருப்பினும் அதே ஆண்டில் “என் தங்கை’ படத்துக்காக "ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே' எனத்தொடங்கும் பாடலையியற்றி தனது தமிழ்த் திரைப்படக் கவிதை வாழ்வை ஆரம்பித்தார் சுரதா, அமரகவி (1952), அன்பு (1953), ஜெனோவா (1953), அம்மையப்பன் (1954), கதாநாயகி (1955), திருமணம் (1958), தைபிறந்தால் வழிபிறக்கும் (1958), நாடோடி மன்னன் (1958), தலைகொடுத்தான் தம்பி (1959), நல்லதீர்ப்பு (1959), நல்லவன் வாழ்வான் (1961), இந்திரா என் செல்வம் (1962), வழிபிறந்தது (1964), நாணல் (1965), மறக்கமுடியுமா (1966), சத்தியம் தவறாதே (1968), நேற்று Fbr 2006 Ogg)

Page 33
இன்று நாளை (1974) ஆகியன உட்பட இருபதுக்கு மேற்பட்ட திரைப்படங்களுக்குச் சுமார் நாற்பது வரையிலான பாடல்களைச் சுரதா மிகக் குறைவாகவே தந்துள்ளார். ஆனால் அவரது திரைக்கவிதைகள் சாகாவரம் பெற்றவை. "அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு” (தைபிறந்தால் வழிபிறக்கும்), "தித்திக்கும் தமிழிலே முத்துமுத்தாய் எண்ணம் தந்தவர் திருவள்ளுவர் தேன்போலே” (இந்திரா என் செல்வம்), “வெற்றிலைபோடாமலே வாய்சிவந்த பச்சைப் பசுங்கிளிகள்”, “யானைத் தந்தம் போல பிறைநிலா" (அமரகவி), “எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே' (திருமணம்) "விண்ணுக்கு மேலாடை' (நாணல்), "ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ (நீர்க்குமிழி) முதலான தேனினுமினிய திரையிசைப் பாடல்கள் குறிஞ்சிமலர்போலக் குலுங்கிய சுரதாவை இன்றும் நினைக்கவைக்கின்றன. "பகலிரவாய் வயதாகிக் கொண்டிருக்கும் உலகம்” (அமரகவி), "பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்” (நாணல்), “நரை தின்று பசியாறுமா” (திருமணம்), “சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே"(நாடோடி மன்னன்), “சித்திரையில் நிலவு ஒத்திகை பாக்குது' (நல்லதீர்ப்பு) ஆகிய வரிகள் சுரதாவின் ஆழ்ந்த புலமையையும், கற்பனைத் திறனையும் எடுத்துக்காட்டுகின்ற உதாரணங்களாகும். “வண்டியில் வைக்கோல் ஏற்றப்படுவது போல் இப்போது பாடல்கள் எழுதப்படுகின்றன. திரைப்பாடல்கள் சிற்றுண்டி போல் இருக்க வேண்டும்” என்கின்றார் சுரதா, அவர் இறுதியாக பாடல் எழுதிய திரைப்படம் நடிகள் அசோகனின் சொந்தத் தயாரிப்பான "நேற்று இன்று நாளை” ஆகும். "அபலை அஞ்சுகம்” திரைப்படத்துக்காக அவர் எழுதிய பாடலொன்றின் பல்லவி.
"வெண்ணிலா குடைபிடிக்க வெள்ளிமீன்
25606 LLIGODéfiab விழிவாசல் வழிவந்து இதயம் பேசுது”
என அமைந்தது. இதனைப் புரிந்து கொள்ள மறுத்த தயாரிப்பாளரிடம் தர்க்கம் செய்துவிட்டுப் பின்னர் பாடலெழுதாது சுரதா அவர்கள் விலகிவிட்டார். மீதிச் சரணங்களை உடுமலை நாராயணகவி அவர்கள் எழுதிப் பாடலை நிறைவு செய்தார். இவ்வாறு கவிதையின் கெளரவத்தையும் கவிஞரின் மரியாதையையும் பேணியவர் சுரதா, தான் இறந்த பிறகு வானொலியில் "அமுதும் தேனும்.” பாடலையும், இறுதியில் "ஆடி அடங்கும்.” பாடலையும் ஒலிபரப்ப வேண்டுமென்பது சுரதாவின் விருப்பமாயிருந்தது. கவிஞர் கண்ணதாசனின் இறுதி ஊர்வலத்தின்போது "ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடலை ஒலிக்கச் செய்தவர் இக்கவிஞர். திரைப்படப் பாடல்களிலும் வசனங்களிலும் இலக்கியச்சுவை ததும்பச் செய்ததுடன்
சிற்பி இலக்கிய தமிழகத்தின் சிற்பி அறக்கட்டளை நிதியத்தால் கடந் இலக்கிய விருதின் 2006 ஆம் ஆண்டுக்கான விருது ஈழத்துக் கவி தமிழ்க் கவிதைப் பரப்பில் முக்கியமானவர்களில் ஒருவராகக் கரு 1965 இலிருந்து எழுதிவரும் கவிஞர் ஜெயபாலனின் கவிதை நூல் மண்ணும் எங்கள் முகங்களும், அகதியின் பாடல், உயிர்த்தெழு அனைத்துக் கவிதைகளும் ஒரே தொகுப்பாக "பெருந்தொகை' என
ஜூலை - டி
 

தமிழை எளிமையும் எழிலும் கூடியதாகக் கையாண்டவர்.
சுரதாவின் கவிதைகள் மலேசியப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சில தடவைகள் அவர் சென்றும் வந்துள்ளார். 1973 இல் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம் சுரதாவுக்கு "கலை மாமணி” பட்டம் அளித்துக் கெளரவித்தது. கலைஞர் கருணாநிதியின் அரசானது பாரதிதாசன் விருதை நிறுவி, முதன் முதல் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான அப்பரிசை கவிஞர் சுரதாவுக்கு அளித்து பெருமதிப்புச் செய்துள்ளது. நாடோடி மன்னன்’ திரைப்படத்துக்கு எழுதிய "வருகவருக வேந்தே" எனத் தொடங்கும் பாடலில் "முத்தமிழும் நாவில் பயிராகுமே - தமிழ் மொழியே உனது உயிராகுமே - எத்திசையும் வெற்றி கொண்டவனே” என வரும் வரிகள் உண்மையில் எம். ஜி. ஆருக்கு மாத்திரமன்றிக் கவிஞர் சுரதாவுக்கும் பொருத்தமானதாகும். "மலைமீது தோன்றும் முழுநிலவு போல - யானைத் தலைமீது வெண்குடை பிடிக்கும் தலைவனே’
என அப்பாடலில் எடுத்துக்காட்டிய உவமையைத் தமிழறிஞர் பலரும் பாராட்டி வியந்து கூறுவர். கண்ணதாசன் வந்ததுக்குப் பிறகுதான் திரையுலகில் எளிமையான வரிகள் வந்தனவெனக் கூறி அவனுக்குச் சிலை வைக்க வேண்டுமென விரும்பிய சுரதாவே, இசையமைப்பாளர் சிலரைக் கைக்குள்ளே வைத்துக்கொண்டு பல கவிஞர்களின் வாய்ப்பைத் தனதாக்கிக் கொண்டான் எனவும் கூறத் தயங்கவில்லை. திரையுலகில் எவருக்குமே விலைபோகாத ஒரு சில கவிஞர்களில் சுரதாவும் ஒருவராக விளங்கினார். தனது சமகாலத் திரைக்கவிஞர்களுடன் நல்லுறவைப் பேணியவர் சுரதா, அவரின் கவிதைகளில் புதுமையான உவமைகள் வெளிக்காட்டப்பட்டிருப்பதைக் காணலாம். கூறியது கூறலை விலக்கி, புதிய சொல்லாட்சியையும் புதிய அணிச் சிறப்பினையும் சுரதா கையாள முயன்று வெற்றிகண்டார்.
கவிஞர் சுரதா அவர்கள், 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியவாதி. 85 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த பேற்றினர். 20.06.2006 இரவு மனைவி, பிள்ளைகள் அருகிருக்கத் தம் மண்ணுலக வாழ்வை முடித்துக் கொண்டார். இலக்கிய வடிவங்களில் மிகவும் சிறந்ததெனக் கருதப்படும் கவிதையினுடாகப் பல சாதனைகளை நிகழ்த்திய தமிழ் உள்ளம் அடங்கிற்று. தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிஞர் சுரதாவின் பங்களிப்பும் வியந்து கூறப்படுமென்பதில்
ஐயமில்லை.
விருது என 2006
த பதினொரு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் கவிதைக்கான ஞரான வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் தப்படும் ஜெயபாலான் தற்போது நோர்வேயில் வசித்துவருகின்றார். ஸ்களாக சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து ழகிற கவிதைகள் என்பன வெளிவந்துள்ளன. அத்துடன் இவரது *னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செம்பர் 2006 31

Page 34
இரு வங்காளிக்
அவளுக்கு கவிதைகள் ஒவ்வொருவரும் ஏதாவ
சிU
பளபளக்கும், ஒலிக்கும்
ஒருவர் விலையுயர்ந்த
அவள் உயரத்தைக் கி வண்ணப்பாவாடை வா முன்வந்தனர் சிலர்
மென்மையான கறுத்த அம்முதிரா இளம்பெண 467fbilių4 L (BIÓ LIT60D6) ILLIN சந்தால் குறிச்சியிலிரு தனியே வந்தாள்!
போதையூட்டும் பாவை உன்னைப் படைத்தவ6 கடவுள் என்ற கலைஞ உச்சி வகிட்டிலிருந்த அத்தகைய பெரிய கன் நாட்டுப்புற சிந்துரத்தை அழித்துவிட்டு இத்தகைய இழிச்செய அழகு மாடத்திலிருந்து வெளிவந்தாள்
தேவி புகழப்பா
கவர்ச்சிகரமான அவ்வழகுச்சிலை! உன்னைப் படைத்தவ6 சிலர் பகிடிவிடுகிறார்கள் ஆறடி மனிதன் சிலர் புகழ்கிறார்கள் மீண்டும் ஒருமுறை எல்லோரும் இறுதியாக உன்அழகை ஆராதிக்கிறார்கள் ' ഉ ജ് கழிமண் படிமத்ை கெட்ட முன்மொழிவுகளால் உன்னுள்ளே இருக்கும் உன் செவி நிறைகிறது
பழைய படிமங்களின் நினைவில் அசுரமர்த்தனியே சிலர் அடக்க முடியாமல் அழுகிறார்கள் பத்துக் கைகள் கொன எல்லாவற்றையும் உன் அழகிய உருவத் தூர இருந்தும் கிட்ட இருந்தும் அதிகாரப் போதை கெ புறமிருந்தும் உள்ளிருந்தும் ஆண் வையகம் அவதானிக்கும் எனக்கோ உன் களிமண் பாதத்த அடக்கமுடியாத சிரிப்பு! விறைத்துப் போய்க் கி
உன்மீது உமிழ்ந்த சங்கு வளையலும் சிந்துரமும் தரித்த உன்னைப் புகழ்ந்த இ
உன் பழைய படிமம் இன்னும் பொருட்படுத்து உன் உண்மையான படிமமல்ல மற்றவர்கள் வகுத்த இன்றைய பரபரப்பூட்டும் குறுகிய வட்டத்தை வி கையில்லா நவீன ஆடை அலங்காரம் பத்துக்கைகளிலும் பத் உன் உண்மையான இயல்பல்ல ஏந்து!
சிலவேளை உன்னிரு பாதங்களைய பிறந்தநாள் தொட்டு அடிமையாகவும் சிங்கத்தில் ஊன்றி நிய சிலவேளை எங்கே பார்ப்போம், பெ
32 ஜூலை - டிசெ
 
 
 
 
 

து கொடுத்தார்கள்
* வெள்ளிக்காசு
தந்தனர் சவர்க்காரம்
கொடுத்தார் ருத்திற் கொண்டு ங்கித்தர
சருமம் கொண்ட
ய்த் தொழிற்படவா ந்து
விடுமுறையை உல்லாசமாய்க் களிக்க
காட்டுக்கு வந்த பகட்டான இளைஞனே
உன்னோடு சரசமாடி
உறங்கி
அறியாப் பருவத்திலேயே
உப்புக்கும் அரிசிக்கும்
இளந்தசையை விற்கக்
கற்றுக்கொண்டாள்
விற்றபின்
மண்சுவர் கொண்ட
தன் ஒட்டைக் குடிசை நிழலில்
ஒதுங்கலானாள்
நீங்கள் ஒவ்வொருவரும்
ஏதோ கொடுத்தீர்கள்
ஆனால்
நீங்கள் மட்டும்
ஓர் அரிச்சுவடியும், எப்லேற்றும்,
பென்சிலும்
கொடுத்திருந்தால்?
பாகவும் ή μITή 2
607606v லைஞன் ல் புரியான்!
தைக் கழை
திறமைச் சுடரை
ബ്രl
it 6005) I ITíř/ T60ill
7ல்
டக்கிறது
வர்களை
கிறாயா?
பிட்டு வெளியே வா! து ஆயுதங்கள்
|ம் பிர்த ண்ைனே!
வங்காள மூலம் :
கிருஷ்ணா போஸ் ஆங்கில வடிவம் : சஞ்யுக்தா தாஸ் குப்தா தமிழாக்கம் : சோ. பத்மநாதன்
bur 2006
酶

Page 35
கலைமுறை
அழகிய மூங்கில் ம குழைவு, தென்னைகளுக் சிற்பியொன்றின் கை அை அக்மதோவாவின் வார்த்ை நேசிப்பதாலேயே அதற்கு கவிஞரின் மிகச்சிறந்த ெ மாபெரும் ரஷ்யக் கவிஞ6 மேசையில் குப்பையாய் ! விழுங்கிய கவிதைகளின் தேவதைகளின் விளக்குக
கவிதைகளும் அப்படித்தான். கவிதைை
ஏற்படுத்துகின்ற வெவ்வேறு விதமான ம படிமங்கள், இவைதான் அக்மதோவாவி நினைக்கிறேன்.
நல்ல கவிஞர்கள் படிமங்களை அது தானாகவே வந்துவிழும். கவிதை வரம் மாதிரி. அக்மதோவாவின் கவிதை வாலாயமான் கவிஞர் அவள் யதார்த்தங் விரித்துச் செல்லும் உத்தியும் கவனிக்க அனுபவித்து எழுதியிருப்பது சிறப்பு மி வார்த்தையலங்காரங்களைக் காட்டாமல் வைக்கின்ற கருத்தாழம் என அவரது க கவிதையின் இயங்குதளம், வடிவம் பே கவிதை பற்றிய வரையறை எ அடக்கிவிடமுடியாது. இந்த பிரபஞ்சமே அக்மதோவா சாலையோரத்தில் இறைந் காதலானவர். முகங்கள் எவ்வாறு வாடு எட்டிப்பார்க்கிறது என்றும், கன்னங்களில் சாம்பல் நிற, கறுப்பு நிற சுருள் முடிகள் இறந்துபோன கிளியோபட்ராவோடும், ஒ: தேசத்தில் எல்லா ஜீவிகளுக்குமே சம இதயத்தில் சட்டென நுழைகிற கவித்த லெனின் கிராட் சாலையில் பயணிக்கை கடந்திருக்கிறேன். மலைகளுக்கு கூனல் திருப்பிவிடுகிற கம்பீரத்திலும், நான் மா சங்கதிகள் அவருடைய வசந்தங்களை கொள்கிறது. படைப்பு வீச்சும் மனிதம் ( கவிநேர்த்தி அக்மதோவாவிடம் அதிகம் காதலையும் அன்பையும் பதிய மெல்லிய சோகம் ஆரவாரமற்ற நதியே அக்மதோவாவுக்கும் அவர் கவிதைகளி ஏற்படுகின்ற உள் முரண்பாடுகளை அழ குறித்தான நினைவுகளால் இறுக்கமடை செய்துவிட்டதை அழகாக வடிக்கின்ற த
ஜூலை -
 
 
 
 

- UTG
1. ரங்களின் கம்பீரம், செவியோடு வழியும் நல்ல சங்கீதத்தின் குமப்பால் சிரிக்கும் ஒற்றை நிலாவின் குளிர்ச்சி, தேர்ந்த லவுகளாய் வழியும் கட்டமைப்பு, அற்புதமான படிமங்கள் என தகளை வர்ணித்துக் கொண்டே போகலாம். கவிதையை ரிய கவிஞரையும் நாம் நேசிக்கத் தொடங்கிவிடுகின்றோம். ஒரு வற்றியும் அதுதான். அக்மதோவா என்ற பெண்மணியை - ரையும் அப்படித்தான் நான் நேசிக்கத் தொடங்கினேன். எழுதி எழுதி கிடக்கும் கவிதைகளின் சாகாவரம் பற்றியும், நூற்றாண்டுகளை
ஆயுள் பற்றியும் எண்ணும் போது வியப்புத்தான் எழுகிறது. ளை தன் சமூகம்மீது படரவிட்ட அந்தப் பெண் கவிஞரின் யப் படிக்கும்போது ஏற்படும் உணர்வு அது நெஞ்சில் }னக்கிளர்வு, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வசந்தப் னுடைய இருப்பை வெற்றியை நிர்ணயித்திருக்கின்றன என நான்
ாத் தேடி அலைவதில்லை. வார்த்தைகளைத் திருடுவதில்லை. க் கிளர்வென்பது ஒரு வித மனோநிலை. சட்டெனக் கிடைக்கின்ற களை படிக்கும்போதே இதை நாம் உணரலாம். கவிதை களிலிருந்து எழும் இவரின் அழுகையும் சோகமும், கவிதையை கப்படவேண்டியவை. வலிய வார்த்தைகளைக் கோர்க்காமல் கை உணர்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் ), 'திறந்த நிலையில் மொழியில் எளிமை, இதயத்தை கணக்க விதையின் அடர்த்திக்கு வேறெதுவும் ஈடில்லை. இன்றைய நவீன ான்றனவற்றிற்கு ஆதிச்சாட்சிகள் அக்மதோவாவின் கவிதைகளே. ன்பது மிகவும் சிக்கலானது. அதை ஒரு வட்டத்துக்குள் நாம்
கவிதையின்பாற்பட்டது. கவித்துவமானது. எதிலில்லை கவிதை? து கிடக்கும் பூக்களில், பனியோடைகளில் என எதிலுமே கின்றன என்றும், கண்ணிமைகளின் கீழிருந்து பீதி எவ்வாறு ஸ் துன்பம் எவ்வாறு தன் கோடுகளை செதுக்குகிறது என்றும், i எவ்வாறு ஒரே நாளில் நரைத்துப் போகிறது என்றும் அறிந்தவர். க் மரங்களோடும், பறவைகளோடும் கதைப்பவர். அவருடைய உரிமை வழங்கப்பட்டிருந்தது. மூளையைப் பிய்த்துக்கொண்டு னத்தை நான் அக்மதோவாவிடம் மட்டுமே கண்டேன். அக்மதோவா sயில் நான் யாழ். பிரதான வீதிச் சிறைச்சாலையைக் b விழச்செய்து விடுகிற துயரத்திலும், ஆறுகளின் போக்கை திசை விலாற்றுக் கொடுரங்களை உணர்ந்திருக்கின்றேன். உக்கிரமான
விரட்டிவிட சகியாமை மனம் கவிதை பொழிந்து ஆறுதல்பட்டுக் நேசிக்கப்படுகின்ற பெருமூச்சுப் பிளவுகளும் இணைந்த
காணப்படுகிறது. பம் போட்ட அவரது தன்னுணர்ச்சிக் கவிதைகளில் இனம்புரியாத ாட்டம் போல எப்பொழுதுமே இழையோடிக் கொண்டிருக்கும். ல் குறிப்பிடுகின்ற அவர் சார்ந்த அந்த மனிதருக்குமிடையில் }கிய வார்த்தைகளால் பேசும் விதமே சிறப்பானது. பிரிவு ந்திருந்தாலும் அன்பு அவரை சற்று சலனமடையச் நிறமை அவருக்கிருந்தது. டிசெம்பர் 2006 33

Page 36
உலகின் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்றான “இரங்கற்பா’ (Requiem) என்ற தொடர் கவிதையை எழுதியதன் மூலம் உலகக் கவிஞராக விளங்கும் அன்னா அக்மதோவாவின் (Anna Akhmatova 1899 - 1966) lu6DLLd5856it GabTibu6siano சித்தாந்தங்கள் மலினமடைந்த காலத்தின் தவிர்க்கப்பட முடியாத மிகப் பெருஞ்சாட்சி. முற்போக்கு அரசியல் சித்தாந்தங்களால் அப்போதைய ஆட்சி கட்டியெழுப்பப்பட்டாலும், அக்காலத்திலும் இருண்ட கறைபடிந்த பக்கங்கள் இருந்தன என்பதை காட்டிக்கொடுப்பவை அக்மதோவாவின் படைப்புக்கள். ஏனெனில் ஒரு தொகை எழுத்தாளர்கள் நாடு கடத்தப்பட திருட்டுத்தனமாக எழுதிக்கொண்டிருந்தவர்களில் அக்மதோவாவும் ஒருவர். இவரது பெரும்பாலான கவிதைகள் ஒடுக்குமுறை சூழலிலேயே அமைக்கப்பட்டவை.
நிதர்சனங்களின் மேல் தன் பாதங்களை படரவிட்ட அக்மதோவா தன்காலத்து சமூக அநீதிகளுக்காக பொங்கியெழுந்து தீர்ப்புக் கூறும் நீதிபதியாக இல்லாவிட்டாலும் அந்த அவலங்களுக்காக அழுத நல்ல சாட்சியாக இருந்திருக்கிறார். பசிவயிற்றுடன் படுக்கப்போகும் பாமரன் பற்றிய நினைவுகள், எதிர்கால சுபீட்சமே குழந்தைகள் கையில்தான் என்ற பாப்பா பாடல்கள், இவைதான் பாரதியை பாரதக் கவிஞனாக மட்டுமன்றி உலகக் கவிஞனாகவும் உயர்த்தி வைத்தது. அனைவருக்காகவும் அழுகின்ற அக்மதோவாவின் தாயுள்ளம்தான் அவரை உலகத்தாயாக உயர்த்தி வைத்தது.
"கோடானு கோடி மக்களின் அழுகை ஒலிக்கும் என்
66
வதைக்கப்பட்ட என் வாயை
அவர்கள் அடைக்கப் பார்ப்பார்களேயானால்”
எனப் பொங்கியழுபவர் அக்மதோவா.
சமூகக் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல கவிஞர்கள் அல்ல. நல்ல கவிஞர்கள் சொர்க்கத்தின் வாசலை திறந்துவிட்டுப் போகவேண்டும். இறப்பு கவிஞர்களுக்குத்தான். கவிதைகளுக்கல்ல. கண்களைக் கசியனிவக்கின்ற, இதயத்தை இளக்கிச் செல்கின்ற, இறவாவரம் பெற்ற அக்மதோவாவின் நல்ல கவிதைகள் இன்னும் பல நூற்றாண்டுகளை விழுங்கிவிடுமென்பதே S. 6060)LD.
2.
1989 ஆம் ஆண்டை - அக்மதோவா ஆண்டென யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்து சிறப்பித்திருக்கிறது. அக்மதோவாவின் கவிதைகளில் (ரெஜி சிறிவர்த்தன) Reggie Siriwardena, இன் (1977) ஆங்கில மொழியாக்கமும். Three Cenfuries of Russian Poetry (p65 goTBT66 (6 Jouis B660556in) Progress Publishors - Moscow - 1988 b, 616. 6. ராஜதுரையும், வ. கீதாவும் இணைந்து மொழிபெயர்ப்புக்களிலிருந்து தொகுத்த "அன்னா அக்மதோவா கவிதைகளும்” எமக்குக் கிடைக்கின்றன.
3. உன்னதமான உலகக் கவிதைகளுள் அக்மதோவாவின் இரங்கற்பாவும் ஒன்று. சிறைச்சாலைக் கொடுமையையும், காத்திருக்கும் வலியையும் கலைத்தன்மையோடு வெளிப்படுத்தும்
34 ஜூலை - டிெ
 

கானம் இரங்கற்பா. சிறைச்சாலைக் கைதி ஒருவரை நீணடவரிசையில் நின்று பார்ப்பதற்காகக் காத்திருக்கும் அக்மதோவா அங்கு நடக்கும் இன்னல்களைக் கண்டு ஆறாத வேதனை கொள்கிறார். தன் நாட்டிலேயே தன் மக்களுக்கு நடக்கின்ற அநீதியை கண்டு பொறுக்காமல் இரங்கற்பா மூலம் தன் ஆதங்கத்தை தத்ரூபமாக புலப்படுத்துகிறார்.
"இல்லை மற்றொரு வானத்தின் கீழ் அல்ல அந்நியச் சிறகுகளின் அணைப்பில் அல்ல அன்று நான் என் நாட்டு மக்களோடு இருந்தேன் என் நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இடத்தில்”
அவரது வேதனையும் கண்ணிரும் மண்டிக்கிடக்கும் இரங்கற்பா, சவக்கால ஊர்வலங்களின் நினைவை எனக்குக் கிளறி விடுகிறது. ஒரு தெரு வீணாகிப்போன தரித்திரத்தையும், இறந்தவர்கள் புன்னகைக்கின்ற எதிர்முனைச் செயல்களையும் அக்மதோவாவிடம் மட்டுமே நாம் காணலாம்.
"இத்தகைய துயரம் மலைகளுக்கு கூனல் விழச் செய்துவிடும் ஆறுகளின் போக்கை திருப்பிவிடும் ஆனால் மனித வேதனை மண்டிக்கிடக்கும். 乡列
"இறந்தவர் மட்டுமே அன்று புன்னகைத்தனர் அமைதி அடைந்ததில் ஆனந்தம் சிறைச்சாலைகளிடையே சிக்கி ஊஞ்சலாடுகிறது வீணான லெனின் கிராட்
"பொழுது விடிந்ததும் உன்னை அவர்கள் அழைத்துச்
656.ip60ii பாடையைத் தொடர்வது போல் நான் நடந்தேன் இருண்ட அறையில் அழுதன குழந்தைகள் கன்னிமரியாளின் முன் உருகி வழிந்தது மெழுகுவர்த்தி உனது இதழ்களில் தெய்வச் சிலையின் ஈரமற்ற ஸ்பரிசம் உனது நெற்றியில் மரணத்தின் வேர்வை. மறந்துவிடாதே"
". எனது நிச்சலமான வெண்கல இமைகளிலிருந்து வழியும் கண்ணி போல் உருகும் பனி பெருக்கெடுத்தோடட்டும். சிறைச்சாலைப் புறாக்கள் தூரத்தில் கூவட்டும். நோவா நதியில் படகுகள் அமைதியாகச் செல்லட்டும்.”
கவிதைகளுக்குள் தம்மைக் கரைத்துக் கொள்பவர்களின் இயல்புக்கு ஒத்ததாய் ஓடும் எழுத்தோட்டம், உறவு நிலைகளின் பிரிவைத் தாங்கிக்கொண்டும், சமூக வலியை வெளிப்படுத்துகின்ற தன்முனைப்பே, அவரை ஒரு சமூக வாதியாக மக்களை நேசிக்கும் மாபெரும் கவிஞராக உயர்த்தி வைத்தது. அறைகளுக்குள் நசுங்கிக் கிடப்பதை விட வீதியில் அலைதல் அவருக்கு சுகமானது.
சிறைச்சாலைப் புறாக்களுக்கும் அக்மதோவாவுக்கும் தொடர்புண்டு. நிச்சலனமான அவரது வெண்கல இமைகளுக்கும் தென்துருவப் பனிக்கட்டிகளுக்கும் பால்ய சினேகமுண்டு. நோவா
சம்பர் 2006 酶地面的

Page 37
நதியின் அலைகளை அவர் சாப்பிட்டவர். வில்லோ மரங்களின் இலைகளால் வியர்வையைத் துடைத்தவர். கூனல்களும் குழிகளும் விழுந்த தன் சமூகத்தை முத்தமிட்டு விடியலைக் கொடுத்தவர். மொத்தத்தில் பழைய சிதைந்த கனவைப் போல் கிடந்த தன் சமூகத்தின் வலியை தன் தோளில் சுமந்து இரங்கற்பா எழுதியவர். இரங்கற்பா தவிர்ந்த அக்மதோவாவின் தன்னுணர்ச்சிக் கவிதைகளும் மழையடர்ந்த பொழுதாய் என்னை சிலிர்க்க வைத்திருக்கின்றன. நொய்ந்த என் நெஞ்சுச் சுவர்களில் பாசிச்செடியாய் படர்ந்திருக்கின்றன. "கிளியோபாட்ரா என்ற கவிதை, அவருடைய - அவரைப்பற்றிய சில கவிதைகளும் குறிப்பிட்டுக் கூறப்படவேண்டிய கவிதைகள். எப்பொழுதுமே பிறருக்காக தேம்பிக்கொண்டிருக்கும் அவரது குரல், சேற்றில் விழுந்தவர்களைக் குளிப்பாட்டி புனிதமாக்கிவிடும். அளவுக்கதிகமான சுமையை ஏற்றிக்கொண்டு புறப்படும் தோணி போல் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்து கழித்தவர்: அக்மதோவா.
"அந்தச் செய்தி விம்முகின்ற என் நெஞ்சில் கல்லாய் விழுந்தது.
இன்றைக்குச் செய்யவேண்டியவை இவை. நினைவைக் கொன்று வேதனையைக் கொன்று இதயத்தைக் கல்லாக்கி மீண்டும் உயிர்வாழத் தயாராவது'
தன் சமூகம் மீது ஈ மொய்க்கின்ற காயங்கள் மீது தன் வார்த்தையாலேயே மிகப்பெரும் போர்வையை நெய்து கொடுத்தவர்.
"அவர்கள் மீது
போர்த்துவதற்கு நானொரு பெரிய போர்வையை நெய்துள்ளேன் அவர்களிடமிருந்து நான் கேட்ட எளிய வார்த்தைகளைக் கொண்டு”
ஒருநாள் பொழுது
இ. ஜீவகாருண்யன்
நான் மதிய உணவை முடித்துவிட்டு கோப்பையைக்
கழுவ வெளியே வந்தேன். இலேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. நாயொன்று ‘தாவா 缀 என் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றது.
யார் வீட்டு நாயோ? 雛
நின்றது. அது என்னை என்னவோ செய்தது.
அரிசி விலை ரூபா 170/- அதற்கு கிடைக்காது. காய்கறி தேங்காய் அதற்குமே காணக் கிடைக்காத பொருள். இந்த நிலையில் ஒருவன் தன் வளர்ப்பு நாய்க்குச் சாப்பாடு போட முடியுமா? பே அது யாரைக் கேட்கும்? யாரிடம் முறையிடும்? பசியென்றால் அழுது அடம்பிடிக்கும் குழந்தை போல் அதன
Sagga) ஜூலை =
 
 
 
 
 
 
 
 

அற்புதமான அவரது காதல் கவிதைகள், காதலின் உள் முரண்பாடுகளையும், சேற்றுத்தடங்களைப் பற்றியும் கதைப்பவை. காதல் நினைவுகள் அவரது உள்ளத்தில் நைந்து போகிறது. கணவரிடமிருந்து இனம்புரியாத பிரிவு. இப்படி எழுதுகிறார்:
"குரியனைப்பற்றிய நினைவு
என் இதயத்தில் சுருங்கி வருகிறது.
புல் வெளிகள் மஞ்சள் பாரித்துள்ளன.
காற்று கடந்து செல்கையில் பனித்துகள்களை சற்று
··· சலனப்படுத்துகிறது.
உறைந்து போன இக்குறுகிய கால்வாய்களில் நிரோட்டம் இல்லை. ஒ இங்கு ஏதும் நடக்கப் போவதில்லை. ஒரு போதும் இல்லை. விரிந்த வான் வெளியில் வில்லோ மரம் தெளிவாக விசிறி போல் விரிந்துள்ளது. ஒரே படுக்கையில் நாம் இருவரும் படுக்காமலிருப்பது நல்லது போலும்
சூரியனைப் பற்றிய நினைவு என் இதயத்தில் சுருங்கி
வருகிறது. இனி என்ன? இருளா? இருக்கலாம் இந்த இரவின் குளிர் பனிக்காலத்தின் குறியாகத்தான் இருக்க வேண்டும்.”
இரவின் வேதனைகளை சொல்ல முடியாத காயங்களை, மட் கிப் போய்க் கொண்டிருக்கும் உறவு நிலைகளைப் புலப்படுத்துவதற்கு அக்மதோவாவுக்கு நிகள் அக்மதோவாவே.
அக்மதோவா சுகம்.
அக்மதோவா சுமை.
அக்மதோவாவைப் பற்றிச் சிந்தித்தல் அருமை.
காலம் அக்மதோவாவை வாழ்வின் கசிவுகளிலிருந்து தான் கண்டெடுத்திருக்க வேண்டும். பிற கவிஞர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அக்மதோவா ஒரு கவிதைப் புயல். 圖
உள்ளே மனைவி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவளிடமிருந்து கொஞ்சம் சாப்பாட்டை வாங்கி வந்து அதற்குப் போட்டேன். சாப்பிட்டுவிட்டு நன்றியோடு என்னை நிமிர்ந்து பார்த்தது. ஒடிப் போய்விட்டது.
என் வீட்டில் அரிசி முடிந்துவிட்டது. கடைகள் எதிலும் அரிசி கிடையாது. அரிசி என்ன எந்தப் பொருளுமே கிடைக்காது. கூப்பன் கடையில் ஒருநாள் கியூவில் தவமிருந்தால் அரை வயிற்றுக்கு நியாய விலையில்,
குடும்பக் காட்டுக்குப் படியளப்பான் பாரி வள்ளல்
அடுத்த சாப்பாட்டு வேளைக்கு வந்து என் வெற்றுக் 8 கோப்பையைப் பார்த்து ஏமாந்து நிற்கப் போகிறது அந்த நாய். நான் என்ன செய்ய? இல்லாததைக் கொடுப்பது எப்படி? இந்தக் கலை உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் எனக்கும் சொல்லித் தாருங்களேன்.
স্থ (உண்மைச் சம்பவம் - கார்த்திகை 2006,
யாழ்ப்பாணம்.)
டிசெம்பர் 2006 35

Page 38
"சிகரம் தொலைக்காட்சியில் புதுவருட தினத்தன்று (14.04.2006) “நினைவுகளே நினைவுகளே என்னும் குறும் திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அண்மையில் காலமான குறும் திரைப்படத்துறை இயக்குநர் ஞானரதன்’ என்றழைக்கப்படும் எனது காரியாலய நண்பர் சச்சிதானந்தசிவம் அவர்கள் “குறும்படங்கள் என்பது வாழ்க்கையின் ஒரு சம்பவத்தை அல்லது ஒரு மனிதனின் குறுகிய நேர ஆவேசத்தை அப்படியே பார்வையாளர்களில் தொற்ற வைக்கின்ற ஒரு முயற்சியாகும்’ என்று வரைவிலக்கணம் கூறியிருக்கின்றார். இலக்கியவாதிக்குப் பல தளங்களில் அறிவாற்றல் அவசியம் தேவைப்படுவதுபோல சினிமாக்கலைக்கும் கதைக்களம், பாத்திர வார்ப்பு, கதையை நகர்த்தும் உத்திகள், உள்ளார்ந்த விளைவு, ஒளி இருள் கோடுகள் ரீதியாக அடையும் சமநிலை ஆகியனவற்றை அடையாளம் கண்டு சட்டகத்தின் சமநிலை, காட்சியின் ஆழம், அசைவுகளினால் ஏற்படும் உணர்ச்சிகள் ஆகிய அழகியல் அம்சங்கள் உருக்குலையாது கவனிக்கப்படவேண்டியது பட இயக்குநரின் கடமையாகும். கனவுத் தொழிற்சாலையாக மாற்றப்பட்டுவிட்ட தமிழ் சினிமா உலகம் வியாபார நோக்கம்கொண்டு ஒதுக்கப்பட்ட கருத்துக்களை திரையில் காண்பிக்கத் தவறுவதை மனதிற்கொண்டு குறும் படங்களும் ஆவணப் படங்களும் அந்த மாயையை உடைத்தெறிந்து விடுபட்டு யதார்த்தங்களை வெளிப்படுத்த இப்பொழுது முனைந்துள்ளன. சாதி ஒடுக்குமுறையின் பரிமாணமாய் தாழ்த்தப்பட்டவர்களை உருவாக்கும் அவலம் இந்தியாவில் தொடர்வதை தெரியவைக்கும் நோக்குடன் மதுரை நகரில் மலம் சுமக்கும் மாரியம்மாவின் பணியினை "பீ. என்ற ஆவணப்படம் காண்பிக்கின்றது. கொழும்பிலும் வேறு நகரங்களிலும் இன்றும் கறுப்பி (நிறத்தில் சிவப்பாயிருந்த போதிலும்) என்ற நாமத்தோடு மலசலகூடம் கழுவியோ, தெருக்கள்கூட்டியோ வயிற்றுப்பிழைப்பு நடத்தும் எத்தனையோ மூப்பன்களையோ, வேலாயிகளையோ, சறோஜாக்களையோ குறும் திரைப்படத்தில் காண்பித்து இப்படியும்
g
இய நெருக்கடி
மையக்
மற்றவர்க
தனபால்
கூறு சிறுவயதி கருவூலங்க
பிர
நிலை திரை
Ց
கொடு
ஒருவர் தி
56). GS) (6)
LDi
விமர்ச சொல்வ பாஸ்கர6 மனதி ஏன் விரக்தி வீட்டுக்
அைெட
gene ofrg வைத்!
இரு
வேப்பிை
36
ஜூலை - டிசெ
 
 

ரு வர்க்கம் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் ாழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதை நிட்சயம் இயக்குநர்கள் காண்பிக்க முன்வரவேண்டும். ந்திரமயமாகிப்போயுள்ள வாழ்வின் யில் தமிழர்கள் மத்தியில் மனிதத்தை - மானிட நேயத்தை மீட்டெடுக்கும் கருவுள்ள குறும் திரைப்படங்களைத் தயாரிக்க முன்வரவேண்டும். இந்த வகையில் முன்னோடியாக எல்லோருக்கும் தெரிந்த விடயத்தை ள் நோக்காத கோணத்தில் இயக்குநர் சுந்தரம் அவர்கள் உயிரோட்டமான மையக்கருவுடன் அமைதியாக வெளிப்படுத்தியுள்ளார். நினைவாற்றல் (Memory) பல வகளாகப் பிரிக்கப்பட்டுள்ளபோதும் நில் பார்த்து மனதில் பதிந்த எண்ணக் களை மனதில் நிறுத்தி வைக்கும் ஒரு மங்கையின் மனவோட்டத்தைப் திபலிக்கும் நிழற்பட நினைவாற்றல் (Photographic Memory) LubošGu ாவுகளே நினைவுகளே என்ற குறும் ப்படம் காண்பிக்கின்றது. உளவியல் ாக்கங்களுக்கு பல்வேறு அர்த்தங்கள் க்கும் இன்றைய விஞ்ஞான உலகில் இக் குறும் திரைப்படம் உளவியல் காணத்தில் ஒரு புதிய முத்திரையைப் பதித்துள்ளது என்றே கூறலாம். இக்குறும் திரைப்படத்தில் தாயார் தன் மகளின் எதிர்காலத்தையெண்ணி ப்பட்டுக் கொண்டிருப்பதையும், தன் களுக்கு பைத்தியம் என மற்றவர்கள் னம் செய்வதை மகளே தன் வாயால் பதையும், சீதாவை அவளது கணவன் ன் குத்திக் கொலை செய்த காட்சியை ல் வைத்துக்கொண்டு வேலைசெய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற புடன் வேலையை விட்டுவிட்டு சதா குள்ளே மூன்று வாரங்களாக ஜெயா ந்து கிடப்பதையும் பார்க்கின்றோம். கடையொன்றுக்கு வருடத்துக்காக ா வாங்கச் சென்ற தேவி அங்கு கடை திருப்பவர் எவ்வளவு மறதிக்காரராக க்கின்றார் என்றும் மாவிலை கேட்க ல தருபவராக இருக்கின்றார் என்று ஏளனமாக எண்ணும்போது
ä
雷
öLiff 2006
酶

Page 39
“நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு
மறக்கத்தெரியாதா” என்ற சினிமாப் பாடல் யதார்த்தத்தை உணர்த்துகின்றது. தாயார் மனோதத்துவ டாக்டரிடம் தனது மகள் ஜெயா மூன்று வயதாக இருந்த சமயம் 16, 14, 12, 10, 8, 6, 4 ஆகிய எண்கள் உள்ள வீடுகளை மனதில் படம்பித்து தானாகவே எண்கள் எழுத ஆரம்பித்ததையும் கவனத்தில் எடுத்து ஜெயாவிடம் Photographic Memory உள்ளதாகவும் அது ஒரு
மாறி விழிப்பும் நித்தி அவசிய கொண்டாலே உள ஆரோக்கிய
|5
១ិ
விடயங்,
கண்ணாரப் பு நல்ல6 வைத்துக்கெ அல்லாதவைக கற்றுக் கொள்ள
அபூர்வமான கொடையென்றும் தனப கூறுகின்றார். எங்களுக்குத் கண்ட காட்சியை மனதில் உண்மை ஆழமாகப்பதிவு செய்யும் ஆற்றல் இதயங்களால்
முக்கியமாக கொலை நடக்கும் சில கொடு சமயம் தேவியின் மூன்று மறக்க மு பிள்ளைகளும் அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலும் ஜெயா மட்டுமே அதை மனதில் பதியவைத்துள்ளார். GT அந்த நினைவுகளை மறக்கச் (Physiol செய்வதற்கு மனோதத்துவரீதியாக (Psycholog சிகிச்சை செய்வதாகச் சொல்லும் உள்ளுை டாக்டர் புதுவருட சிந்தனையாகக் வாழ்வில் ஏற்ப
கூறுவது நல்லதொரு அதன்வழிே புத்திமதியாகும். என்ட கடந்தகாலத்தில் நடந்த "சித்தசுவா நடப்புக்கள், மீட்டிய எண்ணங்கள் அடைப்புக்கு
நிகழ்ந்த தகவல்களை பிரயத்தனமின்றி மீண்டும் இடங்கொ நினைவுக்குக் கொண்டுவருதலை எம்மவர் நீண்டகால நினைவாற்றல் என்றும், எடுத்துக்காட் அண்மைக்காலத்தில் நிகழ்ந்த அமைந்துள்ள சம்பவங்களை மட்டும் கல்லூரியில் இரைமீட்கும் தன்மையை குறுகிய பெற்ற இக் கால நினைவாற்றல் என்றும், கடந்த என். 6 காலத்தில் கண்டுகளித்த காட்சியை அவர்களின் அல்லது சாதாரண சிந்தனையூடாக என் கற்பனைபண்ணிய பாராட்ட எண்ணக்கருவூலங்களை மீண்டும்
ஞாபகப்படுத்தும் நிழற்பட படத்துறையில் நினைவாற்றலை (Photographic குறும்பட இய Memory) புதைமனப் போர்வை கொள்ள வி நினைவாற்றல் என்றும் மின்னஞ் அழைக்கப்படும். தெ இரவும் பகலும் உலகில் E-Mail
Sagypt) ஜூலை =
 

மாறி வருவது போல் ரையும் மனிதனுக்கு பம். ஆழ்ந்த நித்திரை உடலாரோக்கியமும் பமும் பேணப்படும். ாங்கள் விரும்பியோ ரும்பாமலோ கூடாத களைக் கேட்கலாம் - பார்க்கலாம். ஆனால் வைகளை நினைவில் காண்டு நல்லவைகள் ளை நிட்சயம் மறக்க வேண்டும் என்பதே ாலசுந்தரம் அவர்கள் தரும் செய்தியாகும். யில் மென்மையான குறிப்பாக மகளிரால் மைச் சம்பவங்களை டியாமல் போவதால் மனத்தாக்கங்களுக்கு ஆட்படுகின்றனர். னவே உடல் ரீதியாக ogically) o 6Тfailu! Ti, ically) மானசீகமான னர்வு ரீதியாக மனித டும் குறைபாடுகளை யே அணுகவேண்டும் பதையும் வெறுமனே தீனம்’ என்ற பொது |ள் வைத்து மறைத்து இந்நோய் அதிகரிக்க ாடுக்கக்கூடாது என்று ர்களுக்கு நல்லதொரு டாக இக் குறும்படம் து. சிட்னி சினிமாக் கல்வி கற்று பட்டம் குறும் பட இயக்குநர் ாஸ். தனபாலசுந்தரம் கன்னி முயற்சி இது ற வகையில் மிகவும் த்தக்கதொன்றாகும். இந்தக் குறும் ஆர்வம் உள்ளவர்கள் க்குநருடன் தொடர்பு விரும்பின் கீழ்காணும் Fல் முகவரி மூலமாக ாடர்பு கொள்ளலாம்.
: thana01(a)hotmail.com
டிசெம்பர் 2006

Page 40
எங்கே, எல்லோரும் குரலெடுத்துப் பாடுங்கள் சுதந்திர நாதம் மணினும் விண்ணும் எதிரொலரிக்க! எங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் வான முகட்டை எட்டட்டும் முழங்கும் கடல் போல் ஒலிக்கட்டும்.
கடந்த இருட் காலம் கற்பித்த விசுவாச கிதத்தைப் பாடுங்கள்! நிகழ்காலம் தந்த நம்பிக்கை கீதத்தைப் பாடுங்கள்! தொடங்கும் எம் புதிய நாளில் எழுசுடர்ப் பரிதியின் முகம் பார்த்து முன்னேறுவோம்
வெற்றி கிடைக்கும் வரை!
கடந்து வந்த பாதையெல்லாம் கல்லு கடந்தது கான் உடலில் விழும் பொல்லு நம்பிக்கை குறைப்பிரசவமாய் மரித்த நாள்கள் தந்த துயர் எங்கள் மூதாதையர் “சென்றடைவோமா” என ஏக்கப் பெருமூச்சுவிட்ட இலக்கை 静 எய்தவில்லையா நம் ஒய்ந்த பாதங்கள்?
கண்ணிரால் நனைந்த பாதைகளில் கால்பதிய வந்தோமே கொலையுண்டோர் செங்குருதிச் சேறுழக்கி நடந்தோமே இருண்ட இறந்த காலத்தை விட்டு வெளியேறி ஈற்றில் பிரகாசமான நட்சத்திர ஒளியில் நாங்கள்!
影
துயர்தோய்ந்த ஆண்டெல்லாம் துணையிருந்த தெய்வதமே மெளனவிழி சொரிநீர்க்கு வாய்த்ததொரு தெய்வதமே
நீண்ட இருள் வழி நெடுக நிழலாகக் கூடவந்த
ஆண்டவரே இவவொளியில் தொடர்ந்திருக்க அருள்தருக
சந்தித்த இடம் விட்டு தவறிப்போய்த் திசைமாறி இந்தப் பேருலகத்தின் போதையினால் உமைமறந்து போகாமல் திருக்கரத்தின் நிழலின் கீழ் என்றென்றும் பெற்றதிரு நாட்டுக்கும் பெருமான் உமக்கும் மிக உற்றவராய் நிற்போம் ஒருநாளும் போகோமே.
மூலம் : ஜேம்ஸ் உவெல்டன் ஜோன்ஸன்
தமிழில் : சோ. பத்மநாதன்
38
ஜூலை = டிசெ
 
 

El guis
ച് 2006 ആ

Page 41
9ύ.
அலறியின் இரண்டாவது கவிதைத் தொகுதி "பறவை போல சிறகடிக்கும் கடல்” என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. | ၂၁:၅၅၊ ၅၊#s ။ அவரின் முதற் தொகுதியான 'பூமிக்கடியில் வானம்' வெளிவந்து சில மாதங்களுக்குள்ளேயே இத் தொகுதி வந்திருப்பதானது அலறியின் கவிதைகள் சார்ந்தும் அவை எழுப்பும் குரல்கள் சார்ந்தும் ஆழ்ந்த கவனிப்பை ஏற்படுத்துகின்றது.
காலமும் சூழலும் வாழ்வியலின் நூல் : Lipao
மீது அதீதமான விசையை பிரயோகிக்கின்ற சிறக போது படைப்பு என்பது அதன் மையத்தை ஆசிரியர் : அலறி நோக்கியதாகவும் அவ்விசையின் வெளியீடு : மெஸ் வெளிப்படுதலாகவும் அமைவது கல்மு இயல்பானதாகும். அலறியின் பறவை போல பதிப்பு : 21 ஜ"
சிறகடிக்கும் கடல் தொகுதியிலுள்ள 6ớ760m, Gv : 100.00 கவிதைகளும் இவ் அடிப்படையிலேயே SS இயங்குகின்றன. துயரத்தினதும் இழப்புக்களினதும் குரலாகவும் அவை ஒலிக்கின்றன. வாழ்வின் இயல்பு குலைந்து அதன் ஒழுங்கு சிதைந்து அவலமாகின்றபோது எழும் வலி கவிதைகளை ஆட்படுத்திக்கிடக்கின்றது.
சராசரி மனித மனத்தின் கோபங்கள், இழப்புக்கள் துயர் கவ்விய மொழியினூடாக அலறியின் கவிதைகளில் வெளிப்படுகின்றன. கவிதைகளிலுள்ள உள்ளுணர்த்தும் நுட்பம் கவிதையை சொற்களினூடு படிமமாக்கும் இயல்பு இரண்டுமே அலறியிடம் கவிதைக்கான சாத்தியங்களை நிகழ்த்தும் அதேவேளை, அவர் கைக்கொள்ளும் ஒருவித விபரிப்பு நிலை வாசகனுக்கும் கவிதைக்குமிடையில் ஒரு நிரப்பமுடியா வெளியை ஏற்படுத்துகின்றது. அலறிக்கு வாய்த்திருக்கும் சொல்லாட்சியின் இலாவகம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கின்ற உணர்வு நிலையை உருவாக்குகின்றதா எனவும் ஐயப்பட வைக்கின்றது. பல கவிதைகள் (இரண்டு தொகுதியிலும்) காட்சி விபரிப்புக்களாக அமைந்து ஒத்த அனுபவங்களைத் தருகின்றன.
இது தவிர அலறியின் கவிதைகளில் யதார்த்தத்தின் மீது கட்டியெழுப்பப்படும் அறநிலை இயக்கம் ஒரு நேர் கோடாக செல்கின்றது. வாழ்வு பற்றிய முரண்கள், புரிதல்கள் அவற்றில் இழையோடிச் செல்கின்றன. தன் முனைப்பினது உச்சக் குரலாயும் பின்னடைவுகளினதும் தோல்விகளினதும் தீனக்குரலாகவும் அவை ஒலிக்கின்றன.
அறம் பற்றிய முரண்கள் அவரிடம் நேரவில்லை. தான் வாழும் காலத்தையும் சூழலையும் பதிவு செய்வதோடு தனது சமூகத்தினது துயரையும் பதிவு செய்திருக்கின்றார். தொகுப்பின் முதற் கவிதையான பின் தொடரும் நிழல்' கவிதையின் இறுதிவரிகள் ஆழ்ந்த புரிதலுக்குரியவை.
"கதவினை சாத்திய போது எங்கோ ஒரு மரத்தடிக்குச் சென்று இழைப்பாறிக் கொண்டிருக்கிறது நிழல் மீண்டும் நான் வரும் வரைக்கும்’ (பக் - 1) 5Diggs ஜூலை - டி
 
 

இவ் வரிகள் யுத்தம் எவ்வாறெல்லாம் தனி மனிதனில் பாதிப்பை உண்டாக்குகிறது என்பதையும், யுத்தத்தினது வலிமையையும் அதனது கோரமுகத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு மனிதனின் பின்னும் நீளும் நிழலை துயர் நீட்சியாகவும் காணவைக்கின்றது. அலறியின் இக் கவிதையினது ஒலிப்பு முறையும் உட் பொருளும் ஜபாரின் வ போல "தரப்பட்டுள்ள அவகாசம்” தொகுதியிலுள்ள டிக்கும் கடல்
“மரத்தின் கீழ் இன்னும் இருக்கிறேன் றோ பப்ளிகேஷன் மறுபடியும் மறுபடியும்
ଗ0) ଜୋନୀT அழுத்தி அழுத்தியே நகரும் லை 2006 நிழல்' (பக் - 2)
என்னும் நிழல் குறித்த கவிதையை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. அலறியும் ஜபாரும் நிழலை வன்முறையின் குறியீடாகவே காண்கின்றனர். அலறியின் நிழல் ஆசுவாசப்படுத்தலுக்கான சந்தர்ப்பத்தை வழங்கும் தன்மை கொண்டிருக்க ஜபார் காட்டும் நிழல் மூச்சுவிடுவதற்கான சந்தர்ப்பத்தைக் கூடத்தராது அழுத்தும் நிழலாகக் காட்டப்படுகின்றது.
சமகாலம் தொடர்பான நினைவுறுத்தலை அலறியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. வெறும் சம்பவங்களாக கவிதையை நகர்த்தாது கவிதைக்கான அழகுணர்ச்சியையும் கலந்து படிப்பவனின் மனதினுள் படபடப்பையும் கேள்வியையும் எழுப்பும் எரிகல்லாய்ப் பல வரிகள் காணப்படுகின்றன.
"யாருடைய சடலங்கள் கடலில் மிதக்கிறதென்று சடலங்களுக்கு தெரியாதது போலவே கடலில் மிதக்கும் சடலங்கள் யாருடையதென்று கடலுக்கும் தெரியாது.”
(இனம்புரியாத சடலங்கள் பக் - 12)
இவ்வரிகளில் தெறிக்கும் ஏக்கமும் ஏமாற்றமும் நிதம் நிகழும் மனித இழப்புக்களின் மீதான கரிசனையாக கவிதையில் வருகின்றன. எனினும் இவ்வரிகளில் அலறி கைக்கொண்டிருக்கும் மீளவலியுறுத்தும் விதம் ஏன் வீணான சொற்களை கவிதை கொண்டுள்ளது என எண்ணவைக்கின்றது.
"யாருடைய சடலங்கள் கடலில் மிதக்கிறதென்று சடலங்களுக்கு தெரியாதது போலவே கடலுக்கும் தெரியாது”
என கவிதையை முடித்திருப்பாரெனின் "கடலில்
மிதக்கும் சடலங்கள் யாருடையதென்று” என்ற மீள வலியுறுத்தும் பாணியிலமைந்த சொற்கனத்தையும் தவிர்த்திருக்கலாம். எனச் சொல்லத் தோன்றுகிறது. இத்தகைய தன்மை மேலும் சில கவிதைகளிலும் உள்ளன. இவற்றை அலறி களைய விளைவாரெனில் அவரிடம் இன்னும் பல கட்டிறுக்கமான கவிதைகளை எதிர்பார்க்க முடியும்.
செம்பர் 2006 39

Page 42
அலறியின் "ஒருவன் கொல்லப்படும் போது” என்ற கவிதையும் கவனிப்புக்குரியது. எமது காலத்தின் சட்டங்கள் மனித உரிமைகள், விசாரணைகள் மீதான நம்பிக்கையீனமாக அக்கவிதை நகள்கிறது.
"இவை தவிர
ஒருவன் கொல்லப்படும் போது
பெரிதாக என்ன நடக்கப்போகிறது
இன்னும்மொருவன் கொல்லப்படுவான்
என்பதைத் தவிர” (பக - 26)
என்று கவிதை முடியும் போது அவலத்தின் அதிர்வு நிரம்பிய குரலை மனதில் எழுப்பி வாழ்க்கையின் மீதான விரக்தி உணர்வையும் முடிவிலா நீட்சியுடைய அச்சவுணர்வையும் நெருக்கமாக்குகின்றது.
அலறி தன் கவிதைகளில் காட்டும் இழப்பு என்பது மனித இழப்பு என்பதோடு மட்டுமல்லாது அதனையும் மீறி வாழ்வின் ஒழுங்கு குலையும்போது ஏற்படும் விழுமியங்களின் இழப்பாகவும் பன்முகங் கொள்கிறது. இயற்கையோடு பிணைந்திருந்த வாழ்வு இயந்திரங்களின் ஆளுகைக்குட்படும் போது அவரிடம் எழும் துயர்,
நாற்று நட்டு
களை பிடுங்கி கதிர் அறுக்கும் மனித சீவியத்தை
வாய்க்கால் சருகென
அள்ளிச் சென்றன இயந்திரங்கள்” (பக் - 21)
என வெளிப்படுகின்றது. இதனுாடாக அலறி விஞ்ஞானத்தின் வளர்ச்சியையோ நவீன கண்டுபிடிப்புக்களையோ வெறுத்தொதுக்குபவர் எனக் கூறமுடியாது. மாறாக மனித வாழ்வின் உயிர்ப்பும் வலுவும் இயந்திரங்களால் ஆட்படும் போது வாழ்வுக்கான பாடுபடுதல்களும் தன்முனைப்பும் ஜீவன் அற்றுப் போவதைக் கண்டு வருந்தும் மனதின் குரலாகவே உருக்கொள்கிறது.
இத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் கடல் பற்றிய சித்திரங்களாகவும் கடலில் நிகழ்ந்த அல்லது கடல் ஏற்படுத்திய துயரங்களாகவும் கடலை நம்பி வாழ்வோரின் பாடுகளாகவுமே உள்ளன. பறவை போல சிறகடிக்கும் கடல் தொடங்கி கடல் கொண்ட ஊர்கள், உயிரற்றுக் கிடந்த கடல், கடலுக்கு முன் பிறந்தவர்களின் பாடல் போன்ற கவிதைத் தலைப்புகளும் கடல் பற்றியனவாகவேயுள்ளன. “விதி” என்னும் தலைப்பிலான,
நதி பெருகிய போது
வள்ளத்தில் போனது
வண்டி
நதி வற்றிய போது
*eg
*அறிமுகம் பகுதியில் நூல்கள், சஞ்சிகைகள், ஒலி
செய்து வைக்கப்படும். இப் பகுதியில் தங்கள் பை
வெளியீட்டாளர்கள் தம் படைப்புக்களின் இரண்டு
அனுப்பினால் அது தொடர்பான சிறிய அறிமு
Slibóhup
40 ஜூலை - டிெ
 

வண்டியில் போகிறது வள்ளம் ” (Läs - 30)
என்ற கவிதை வழக்கிலுள்ள “ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்" பழமொழியை ஞாபகப்படுத்துகின்றது.
கவிஞர் அமரதாஸின் "இயல்பினை அவாவுதல்” தொகுப்பிலுள்ள தவிப்பு என்ற கவிதை,
"அக்கரைப் புல்வெளியில்
மேயத்தவிக்கிறது
இக்கரையில் கட்டுண்ட மாடு” (பக் - 46)
என உள்ளது. இக்கவிதையும் "இக்கரைக்கு அக்கரைப் பச்சை” பழமொழியை அடிப்படையாகக் கொண்டேயானது. அலறியின் கவிதை பழமொழி கூறும் கருத்துக்கான காரணத்தை நதியின் வற்றுதலைக் காட்டி விளக்குவது போன்றமைய அமரதாஸின் கவிதை அக்கரையை நோக்கி இக்கரையிலிருக்கும் ஒரு உயிரின் தவிப்பை வெளிக்காட்டுவதாயுமுள்ளது. இரண்டு கவிதைகளுமே நதி, மாடு போன்ற சொற்களை ஒரு விளக்குதலுக்காகப் பயன்படுத்தியுள்ளன என்றே கருத இடந்தருகின்றன.
கவிதையில் பழந்தமிழ் சொல்லாட்சியையோ மொழி வழக்குகளையோ பயன்படுத்துவது தவறு என்பதல்ல என் கருத்து. ஆனால், நேரடியான அதே பொருளில் கவிதையில் வரும்போது கவிதைக்கான இயல்பும் ஈர்ப்பும் கெட்டுவிடும் என்பதையே கூற விரும்புகிறேன். கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைகளில் பழந்தமிழ் சொல்லாட்சிகளை கவித்துவத்துடன் அவர் கையாண்டிருக்கும் நுட்பமும் நேர்த்தியும் சுட்டிக்காட்டத்தக்கது.
அலறியின் "பறவைபோல சிறகடிக்கும் கடல் தொகுப்பின் கவிதைகள் சமகால ஈழக்கவிதைகளினது தொடர்ச்சியாக இருப்பதோடு அவரை தனித்த அடையாளங்களோடு முன்னகள்த்துவதாயுமுள்ளன. அலறியின் சமூகப் பிரக்ஞையும் மொழியாளுமையும் அறிவு பூர்வமான வெளிப்படுதலை கவிதைகளில் நிகழ்த்துகின்றன. தவிரவும் முன்னுரையில் கவிஞர் கருணாகரன் குறிப்பிடும்;
“நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் ஒளியாயும் நிழலாயும் உருகிக் கலந்த விதத்தில் உணர்வின் மொழியை கவிதையாக்கும் அலறியின் இந்தத் தொகுதிக் கவிதைகள் ஒருங்கிணைவு குறைந்துள்ளமையும் உணரக்கூடியதாகவுள்ளது.” என்ற வரிகளையும் நினைவிற் கொண்டு அலறி தனது அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கிப் பயணிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். и
சாதுளன
முகம்"
நாடாக்கள் மற்றும் இறுவட்டுக்கள் என்பன அறிமுகம் டப்புக்களும் அறிமுகம் செய்யப்படுவதை விரும்பும் பிரதிகளை அனுப்பி வைக்கவும். ஒரு பிரதி மட்டும் முகம் மட்டுமே இடம்பெறும். அறிமுகக் குறிப்பு
) LDITILITg.
FLbLuňr 2006

Page 43
துக்கியெறியப்படமுடியாத பெரும் சவால்களாய் நிரப்பப்பட்ட வாழ்க்கை, மிகத்தாமதமாகவும் மழையில், நிலவில், கடல் தெருக்களில் தொலையவும் மறுக்கின்ற மனம். இத்தனைக்கும் நடுவில் மரணத்துள் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களின் நிச்சயமற்ற வாழ்க்கை., ஒப்பாரிகளாயும் புலம்பல்களாயும் இறைக்கப்பட்ட கவிதைச் செயற்பாடு.
இங்கு எழுத்தும், பேச்சும் மெல்லப் பழங் நூல்: @)。 கனவாய் மரித்துப்போக, நாமெல்லோரும் சிக்க மெளனத்தால் தறையப்பட்ட (கவி மனிதப்பிராணிகளாய் ஆசிரியர்: த.ஜெ உலாவிக்கொண்டிருக்கிறோம். வெளியீடு: அருை இதற்கிடையில் சவக்குழியில் கிடந்து நல்லு எழுதிக் கொட்டுவதற்க்கும், சூரியக் பதிப்பு: 2004 காலைகளை எதிர்பார்த்து விலை: குறிப்
இருட்டுக்கணங்களை கொளுத்துவதற்கும் தயாரானவர்கள் சிலர். அவர்களில் ஜெயசீலனும் ஒருவர் என நினைக்கிறேன்.
மெளன வாசித்தலுக்கென நெய்யப்படுகின்ற இன்றைய கவிதைகளில் சுயக்குரலின் சப்தமும், மென்மை - எளிமை கலந்த அழகியதொனியும், கூர்மை - சொற்சிக்கனத்தால் குழைக்கப்பட்ட தன்னுணர்வுக் கவிதைகள் ஒருபுறமாயும், மேம் போக்கான நுகள்வாளனுக்கு மீண்டும் மீண்டும் படித்தாலும் புரிபடாத கல்மொழியில், வாசகரை மாய உலகத்தின்பால் வசியம் செய்கின்ற, இருட்டின் பாழ்வெளிகளுக்குள் இழுத்துச் செல்கின்ற இருண்மைக் கவிதைகள் மறுபுறமாயும் தெறித்துக் கொண்டிருக்கும் இன்றைய கவிதை இயங்குதளத்தில் பெரும்பாலும் நின்றியங்காது, ஒருவித கதைசொல்லல் பாணியில் பெரும்பாலும் நிகழ்ச்சிக் குறிப்புக் கவிதைகளாக “கைகளுக்குள் சிக்காத காற்று' வெளிவந்திருக்கிறது. கவிதையின் பின்புலம்பற்றிய சிறந்த புரிதல்பாடும், அந்தப் படைப்பாக்கத்தின் தடிப்புத் தன்மைபற்றியும் ஆழமாக அறியாது அந்தரங்கமாகவே எழுதிக்கொட்டிக்கொண்டிருக்கும் இன்றைய எழுத்துக்காரர்களுக்கு மத்தியில், ஜெயசீலன் சொந்த வாழ்வின் புரிதல்களை தன்மக்கள் கூட்டத்தை நோக்கி, தன் எழுத்துக்களாலேயே எறிவதால் ஓரளவு தன் சமூகம் சார்ந்து எழுத தன்முனைப்பு பெற்றவராகிறார். அதோடு அகவுணர்வுச் சித்திரிப்புக்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் நவீனத்துவக்காரர்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் புறவுணர்வுக் கவிதைகளையும் பிரசவித்திருக்கிறார். அவர் கவிதைகள் அகத்திலிருந்து அதிகம் விலகாமலும் புறநிலைகளுக்குள்ளேயே மூழ்கிப்போகாமலும் காணப்படுவது வித்தியாசமானது.
நவீன கவிதையின் மிகமுக்கிய மூலங்களாக கூறப்படும் கைத்திறன், செய்நேர்த்தி, சொற்சிக்கணம் போன்றவற்றை கவனத்திலெடுக்காவிட்டாலும் கவியரங்க கவிதைகள் பாணியிலான ஆரவாரமான அட்டகாசமான கைதட்டலுக்கான வரிகளையும், மிகை உணர்வின்
酶 ஜூலை =
 
 

്ട്
கூக்குரல்களையும் தவிர்த்திருப்பது கவனிக்கப்பட வேண்டியது.
1. ഖlറ്റൂഖഥ,
2. கரு, 3. வெளிப்பாட்டு உத்தி (எடுத்துக் கூறும் முறை),
4. மொழிநடை
என்ற கவிதையின் கூறுகள் நான்கினுள் மிக முக்கியமானதும் நுகள்வாளர்களை சட்டெனத் திரும்பிப் பார்க்க வைப்பதுமான
" ஒன்றாக மொழிநடையே காணப்படுகிறது. ஆஸ், கவிதை மொழிபற்றிய பிரக்ஞையும், யசீலன் அது தொடர்பான ஆளுமையும் ஒரு னன் பதிப்பகம் கவிஞனுக்கு மிகவும் இன்றியமையாதது
ர், யாழ்ப்பாணம்.
பிடப்படவில்லை
என்பதோடு, "எலியட்' கூறும் இன்பத்துக்கும் முக்கிய வடிகால் கவிதை மொழியே.
"வானவெளியெங்கும் வசிக்கின்ற தெய்வங்காள்”
எனத் தொடங்கி "முசித்தினம் பெய்யும் மாசிப் பனிகரைந்து” என்றும்,
'ஒரு துளி பட்டாலே உயிர்போகும் பனிக்காலை சுருண்டு படுத்திருந்தால் சுகம் கேட்கும் திறந்துக்கம்’
என்றும் சந்தத்திலிருந்து விடுபடாத ஒருவித மரபுவரிகளின் சாயலாய் எழுதும் இவர், இன்னொரு கட்டத்தில் அதைத் தூக்கியெறிந்துவிட்டு பேச்சுவழக்குக்கு தாவிவிடுகிறார்.
"ஒலை மட்டை பானை உலகம் என்றிருப்பவள் நீ
கோயில் குளம் குடும்பம்
வாழ்வென்று சொல்பவள் நீ
மனிதரின் சுத்துமாத்து அரசியல்கள்
உனக்குத் தெரியாது”
ஆனால் இந்த இரண்டு மொழிநடையும் தவிர்ந்த தனித்தன்மையான ஒரு கவிதை மொழியும் அவரிடம் தலைகாட்டுகிறது.
"தேவதைகள் பற்றிய நினைவு தெரிந்திருந்த
நாளிருந்து நூறு
கதைகளினை நானறிவேன்"
"விரிந்து கிடக்கிறது அறையெங்கும் ஒருதனிமை”
தேவதைகள் பற்றிய பாடல், வாழ்க்கைப்போர், அபிமானவீரன் கவிதைகளில் இத்தனித்தன்மையினை நாம் காணலாம். மேற்கூறிய மூன்றாவது மொழிநடையை தெரிவு செய்து இவர் கவிதை எழுதியிருந்தால் இத்தொகுதி இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்.
கவிதை கிளர்கின்ற ரம்மியமான கணங்களில் எந்தக் கவிஞரும் அதன் பொருளை முன் கூட்டியே
டிசெம்பர் 2006 41

Page 44
திட் புரியக்கூடிய விடயம். இந்த வகையில் பொருளின் தெரிவு, அதன் கனம், அதன் விளைவுக்கு மேலோட்டமாக கவிஞர் பொறுப்பாளியாகத் தெரிந்தாலும், உண்மையில் அவன் / அவள் பொறுப்பாளியல்ல. வார்த்தைகளால் வடிக்க முடியாத சந்தோஷங்களாயும், வாழ்வின் கழிப்பறைகளிலிருந்து வாய்விட்டு அழுகின்ற ஆறாத்துயரங்களாயும் கவிஞரின் ஆழ்மனதில் மண்டிய சமூகச்சித்திரங்களே அவருடைய கவிதையின் கருவாகி விடுகிறது.
'திக்குத் தெரியாத காட்டினிலே-உனைத் தேடித்தேடி இளைத்தேனே'
என காணும் பொருளிலெல்லாம் அழகைக்கண்ட யுகாந்திரக் கவிஞன் பாரதியிலிருந்து இன்றைய ஜெயசீலன் வரை எழுதிக் கொண்டிருக்கும் எல்லாக் கவிஞர்களுக்குமே என்றும் சலிக்காத விடயம் இயற்கை. காற்றில் கரைந்து, நதியோடு அலைந்து மழையிலும், வெயிலிலும் முழுகி இயற்கையை தன் தோழனாக்கிய பெருமை ஜெயசீலனுக்கும் உண்டு.
"எத்தனை அழகு இங்குறைந்து கிடக்கிறது.
மெத்தை விரித்ததென
விழி விரியும் எல்லைவரை
பச்சை. பசேலென்று படுத்திருக்கும்’
அன்றிலிருந்து இன்றுவரை எல்லாக் கவிஞர்களுக்குமே இரண்டு இயங்குதளங்கள் தான் இருந்திருக்கிறது. ஒன்று/இயற்கையின் மடிப்புக்களில் மறைந்துபோவது. இரண்டு/மானுட உலகக் கசிவுகளில் தம்மைக் கரைத்துக்கொள்வது. ஜெயசீலனும் இதற்கு விதிவிலக்கானவரல்ல. வேற்றுக் கிரகத்திலிருந்து இவர் வரவில்லை. பழகிய தெருக்களையும் மறக்கவில்லை. நீண்ட நதிகளிலும், நெல்விடும் வயல்களிலும், கவிதையாய் பொறிக்கப்பட்ட கரிய முகில்களிலும் ஜீவிதம் செய்தவர். காலாறி நடக்கின்ற துயரங்களின் கனதி தாங்காமல் கண்ணி சிந்தியவர். வாழ்கையின் கரிபடிந்த வார்த்தைகளால் சிலுவைப்பிரதேசத்தை வரித்துக்கொண்டவர்.
வறுமை, கொலை, துன்பம், துயரம் என இவரது மண்டையைக் குடையும் காயங்களால் வாழ்வின் பக்கங்களை சபித்துக் கொட்டியவர். நெருடல், மனக்காயம், முகங்களும் நீங்களும், போதிமரம், கைகளுக்குள் சிக்காத காற்று போன்ற கவிதைகளில் இதை நாம் வெளிப்படையாகக் காணலாம்.
"உங்களது பாட்டுக்களில்
உங்கள் முகங்கள் இல்லை”
சபித்துக் கொட்டியும் அவருக்கு மனம் ஆறவில்லை. பஞ்சபூதங்களையும், சிறுதெய்வங்களையும் அதர்மர்களை அழிக்க அழைக்கிறார். அப்படியும் ஆற்றாமல் தன் சமூகத்தின்மீது கொண்ட பிரியத்தினால் சமூகத்தையே திருந்தி நடக்கும்படி கட்டளை இடுகிறார்.
"உங்கள் கால்கள் நேராய் நடக்கட்டும்
42 gosod sao - Lç
 

உங்கள் கட்டுண்ட கைகள் உயரட்டும்
உங்கள் நாக்கின் தடுமாற்றம் ஒடட்டும்”
இலையுதிர் காலக் கரைகளை மேய்ந்துவிட்டு எல்லா இதயக் கதவுகளின் வழியும் மழையாய் நுழையும் வசந்தம் காதல், தலைமீது இடிவிழ தவமிருப்பதும், வெளவாலாய் தூங்குகின்ற வாழ்விதங்களும், கவிஞர்கள் நிலாப்படகின் மீதேறி கவிதை பிடிக்கத் தொடங்குவதும் அதனால்தான். ஆண், பெண் உறவு நிலைகளுக்குள் ஊடாடுகின்ற காதல் புரிந்துணர்வுகளும், அன்பினால் சிதறும் நித்திரைச் சிதிலங்களும் இவரையும் விட்டு வைக்கவில்லை.
"உன்னைப் பிரிதல் மரணத்திலும் கொடிது”
"கண்களெனும் தூண்டினிலே
என்னிதயம் சிக்கிற்று”
எனப்பாடும் அவருக்கு இதய இயக்கி அவளே. அவள் பற்றிய காதல் நினைவுகள் எப்பொழுதும் அவர்மேல் ஒரு வெண்கொற்றக்குடையாய் கவிந்து கொண்டிருக்கும்.
உணர்வுத் தரிசனங்களை வெளிப்படுத்துகிற உத்தியில் உன்னதமானதும், காலாதிகாலமாகப் பேசப்பட்டு வருபவையும் கவிதை இலக்கணங்களுள் முக்கியமானதுமாக படிமம், குறியீடு, உருவகம் என்பவை காணப்படுகிறது. கவிதை படிமத்துக்கென்றே கவிஞர்களும் (பிரமின்) கோட்பாடுகளும் தோன்றிய காலம் நவீனகாலம். அணி இலக்கணங்களில் கடைக்குட்டியான படிமத்தை புறந்தள்ளிவிட்டுப் போவதென்பதும் எந்தக் கவிஞருக்கும் சாத்தியப்படாததொன்று.
தடிமன் பிடித்தொழுகும் முக்காய்
தரை நோக்கி
அடிக்கடி மழை சிந்தும்”
எனப்பாடும் ஜெயசீலனிடம் அழகியல் உணர்ச்சி அலைகளை எழுப்பும் படிமப் பிரயோகம் மெதுவாக தலைகாட்டுகிறது. ஆறு, குளம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, இயற்கைப் படிமங்களையும் அங்கங்கு ஒருசில இடங்களில் அடிக்கருத்தியல் படிமங்களை கூறியிருந்தாலும் கவிதை இலக்கணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற தன்மையினை ஜெயசீலனின் கவிதைகளில் காணமுடியாதுள்ளது. இன்றைய கவிதையின் வீச்செல்லை பரப்புக்களை விரித்துச் சென்ற, கொள்ளளவுப் பெறுமானத்தை உயர்த்திவிடுகின்ற படிமப்பிரயோகங்கள் முக்கியம் பெறாதது ஒருபக்கமென்றாலும், அழகிய நதிப்பிரவாகங்களில் போதிமரத்தடியில் மலர்ப்பாளங்களில் கண்களை தொலைத்து, பசளை கொழிக்கின்ற ஒருபாடலை தன் சமூகம் மீது படரவிட அவள் படும்பாடு போற்றத்தக்கது. என்றைக்குமே அந்தந்தக் காலங்களைப் பார்த்து சாட்சியம் கூறுகிற அந்தந்தக் காலங்களை பார்த்து கண்ணி உருக்கின்ற அந்தந்தக் காலங்களின் பிரதிநிதியாய் வெளிப்படுகிற எழுத்துக்களுக்கான பெறுமதி குறைவதில்லையென்பதும் “கைகளுக்குள் சிக்காத காற்றிலிருந்து” தெரிந்துவிடுகிறது
ഖgTിങ്ങി
grubur 2006 甜砌

Page 45
யாழ்ப்பாண நகரத்தின் விவசாய கிராமத்தினை மையமாகக்கொண்டு 'அடிவாரம்' என்னும் நாவலைப் படைத்திருக்கின்றார் சி.சுதந்திரராஜா. இந்த நாவலில் கமலநாதனை பிரதான பாத்திரமாகக் கொண்டும் பல கதைமாந்தர்களை உலாவவிட்டும் கதையை மிகவும் அற்புதமாக நகர்த்திச் செல்கின்றார் ஆசிரியர்.
கமலநாதன் ஒரு படித்த இளம்
வாலிபன் துடிப்பும், விவேகமும், நூல் : அடிெ ஆளுமையும், முற்போக்குச் சிந்தனையும், (நாவ எதையும் எதிர்கொள்ளும் சக்தியும் ஆசிரியர் : சி. சு: அவனுடன் கூடப்பிறந்தவை. எனினும் வெளியீடு: மணி குடும்பத்தின் வறுமையைப் போக்க அரச சென் உத்தியோகத்தைத் தேடி அலைகின்றான். பதிப்பு : 2005
அதற்காக ஏராளமான பணத்தையும் விலை: 75,00
கடன்பட்டுச் செலவு செய்கின்றான். SLLS இறுதியில் கண்டது ஏமாற்றமும் தோல்வியுமே ஆகும். இங்கு கமலநாதன் ஒவ்வொரு இன்ரவியூவிலும் ஏமாற்றப்பட்டான். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் அதிகார வர்க்கத்தினால் சுரண்டப்பட்டான் என்று சொல்வதே பொருத்தமானது.
சிறிய மீன் பெரிய மீனால் விழுங்கப்பட்ட கதையைப்போல; அதிகார வர்க்கத்தினால் எப்போதும் பாட்டாளி வர்க்கம் சுரண்டப்படுகின்றது. இந்தச் சுரண்டலுக்கு உட்பட்டவன் தான் கமலநாதன். அவன் ஒரு கட்டத்திற்குப் பிறகு தனக்குள் இருக்கின்ற உத்தியோக மாயையைத் துடைத்தெறிய முற்படுகின்றான்.
“தனக்குள் இருக்கின்ற உத்தியோக மாயையைத் துடைத்து விட வேண்டும் போலிருந்தது. நீண்ட கால்சட்டையுடன் மேசை கதிரையிலிருந்து செய்கின்ற உத்தியோகத்திற்குத்தான் மதிப்பா? இதுவே இந்தச் சமுதாயத்தின் கணிப்பா? உழவுத் தொழிலும் மதிப்பே தராதா? கருத்துலகு யாரால் சிருஷ்டிக்கப்படுகிறது? உழைப்பவனாலா? உண்டு களிப்பவனாலா? தனிச் சொத்து அமைப்பைப் பேணவே இத்தனை வலை விரிப்பா? அவ்வலையிடை வீழ்கின்ற சிலந்தியா?" (பக்.43)
முற்றிலும் உண்மையான கருத்தியலாகவே இது காணப்படுகின்றது. இன்றும் அரச உத்தியோகம் பார்ப்பவர்களை மட்டுமே அறிவாளிகள், சிந்தனையாளர்கள் என்ற நினைப்பு நிலவி வருகின்றது. இது தவறான சிந்தனைப் போக்கு ஆகும். நன்றாக உழைக்கின்றவனும் சிந்தனையாளன். அவனாலேயே இந்த உலகத்தில் நல்ல படைப்புகளைக் கொண்டு வர முடிகிறது. தனிச் சொத்து அமைப்பைத் தக்க வைக்க மற்றவர்களில் தங்கி வாழும் போக்கு அரச உத்தியோகத்தில் காணப்படுகின்றது. இதனால் சிந்தனை குறுகிப் போகின்றது. படைக்கும் ஆற்றலும் அற்றுப் போகின்றது.
அரச உத்தியோகத்தைத் தேட மறுத்த கமலநாதனின் முன்னே விவசாயமும் சுருட்டுச் சுற்றும் தொழிலும்தான் தெரிகின்றது. குடும்பத்தை கபஸ்ரீகரம் செய்யும் வறுமையைப் போக்க மனித நாகரிகத்துடன் சுயமான உழைப்பே சிறந்த வழி எனக் கண்டவன்; ஒய்வின்றி, நேர்மையாக, யாருக்கும்
ssyHß ஜூலை = !
 

அடிபணியாது, தனது முற்போக்குச் சிந்தனைகளையும் - செயல்களையும் விட்டுக் கொடுக்காது உழைக்கின்றான். இங்கும் சுரண்டல் பேர்வழியினால் மனித சுயநலமே மேலோங்கி தமது பரம்பரைக்குச் சொத்துச் சேர்க்கும் அற்ப மனித வர்க்கத்தையே அவனால் காணமுடிந்தது. “உழைப்பவனுக்கு உழுதுண்டு வாழ்கின்றவனுக்கு இந்த உலகில் ஏதுமே
பாரம் இல்லையா? அவன் அற்பத்திலும் அற்ப பல்) பிராணியா? வாயில்லாத ஒரு பூச்சிப்பதரா?” தந்திரராஜா "..எப்படி உழைப்பினும் சுரண்டல்தான்
மேகலை பிரசுரம் வாழ்க்கையின் அச்சாணிக் கொம்பா? iGളr 600 0.17 கடலினுள் வாழும் மீன் இனம்தான் மனித
வாழ்வா? ஆரோக்கியம் கலந்த காற்றின் இந்திய ரூபா) சுவாசம் எங்கே? கடலினுள்
ட திக்குமுக்காடிடல் எங்கே? வானத்தில் சிறகு கட்டிப் பறந்து செல்ல வழிவகையோ சுதந்திரமோ இல்லாத ஜீவன் ஒயாமல் உழைத்தும் உயர்வே இல்லாத நிலையா? சுரண்டல் தீயில் வெந்து கருகுவதே விதியா? யார் வைத்த நீதி இது?’(பக்.187)
இப்படிப்பட்ட ஆயிரம் கேள்விகளை நாவல் ஆசிரியர் கேட்பதன் மூலம் வாசகனைச் சிந்திக்க வைப்பதோடு; உழைப்புச் சக்தியை மட்டும் விக்கிற கூலியாக, எந்தச் சொத்துக்கும் உடமை இல்லாத தொழிலாளியினால் தான் இந்த உலகம் விமோசனம் காணுகின்றது என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றார்.
மீளமுடியாத கடன் சுமை. இரவல் காணியில் குடியிருப்பு சமையல் அறைக்கு சீரான கதவு இல்லாமையால் நாய் போன்ற பிராணிகள் சமைத்த உணவு வகைகளை தட்டி தின்னும் அவலம், நீர் இறைக்க புது மிசின் வாங்க முடியாமல், அரைவிலைக்கு பழைய மிசின் வாங்கியமை, செழித்து வளர்ந்த குத்தகைத் தோட்டத்தை அதிகாரவர்க்கத்தினர் நாசம் புரிந்தமை. நாசகாரிகளால் மிசின் உடைக்கப்பட்டு, களவு போனமை, தங்கைக்கு வேண்டிய ஆடை ஆபரணங்கள் வாங்க முடியாமை. இவ்வாறு கமலநாதன் தன் வாழ்வில் பட்ட துன்பங்கள் நீளும். இதற்கு அடிப்படைக்காரணம் அதிகாரவர்க்கத்தினர் ஆகும்.
உழைப்பை மட்டுமே அர்ப்பணிக்க பிறந்த இந்த பாட்டாளி வர்க்கத்திற்கு இத்தனை துன்பங்களும் ஏன் ஏற்படுகின்றது? சரித்திரத்தில் இவர்களுக்கு இடம் இல்லையா? விடிவில்லையா? சரித்திரம் முழுவதும் இவர்கள் ஒடுக்கப்படும் மனிதர்களாக இருக்க வேண்டுமா? இத்தகைய கேள்விகளுக்கு விடை காணவேண்டும் என்றால் போராட்டம் வேண்டும். அந்தப் போராட்டம் நீதியின் போராட்டம். அநீதியையும் அட்டுழியத்தையும் களைவதற்கான போராட்டம். இது உரிமைக்கான போராட்டம். இந்தப் போராட்டத்தில் நாட்டம் கொண்டவர்கள் அநீதிகளைக் கண்டு ஒருபோதும் மெளனித்து இருப்பதில்லை.
உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது அவற்றைக் கேட்டுப்பெற்றுக் கொள்ளவேண்டும். இது அகிம்சை வழி. இதனையும் தட்டிக்கழித்து உரிமை மறுப்புச் செய்தால்
டிசெம்பர் 2006 43

Page 46
போராடித்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். இன, மத, சமூக, மொழி, வர்க்க நிலையில் உரிமைகள் மறுக்கப்படுகின்றபோது முதற்கட்டமாக அகிம்சை வழி மேற்கொள்ளப்படுகின்றது. அதன் பின்னரே ஆயுத வழி கையாளப்படுகின்றது. இதன் பின்புலத்தில் தான் இலங்கை நாட்டு இனத்துவப் போரைப் பார்க்கவேண்டும்.
“மனிச உரிமைகளை எல்லாம் கேட்டு வாங்கிறேல்லை. பறிச்செடுக்கிற தான்'
"நீதியான போராட்டம் ஒருக்காலும் தோக்கமாட்டுது. இறுதி வெற்றி தான்’ (பக்.110)
"நீதியான போராட்டத்தைப் பொசுக்க ஆயிரம் என்ன கோடி என்ன பொலிசு இருந்தாலும் வந்தாலும் எல்லாம் தூசு தூசு, சனம் எப்ப உண்மையை உணர்ந்து கோபங்கொண்டு எழும்புதோ அப்ப படைச்ச ஆண்டவன் வந்தாக் கூடத்
“சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த பின்னர், அவ் அனர்த்தத்தின் அவலம் நிறைந்த - துயரம் மிகுந்த பல பக்கங்களையும் பதிவு செய்தவாறு பல நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இதன் வரிசையில் மற்றுமொரு நூலாக ‘உயிர்க்கும் நினைவுகள் யாழ். கிறிஸ்தவ ஒன்றிய வெளியீடாக வெளிவந்துள்ளது.
'சுனாமி அனர்த்தத்தின் பின்னர் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும்
L S LSL S S L L SLL L S SL SS S SS S LS நூல்: உயிர்க் - அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் (சுனாமி மத்தியில், யாழ். கிறிஸ்தவ ஒன்றியம் பல்தரவு மேற்கொண்ட பல்வேறுபட்ட மனிதநேயப் தொகுப்பாசிரியர்: பணிகளையும் ஒருங்கே வெளிக்கொணரும் வெளியீடு: யாழ். கி முகமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல்; ஒன்றிய வெறுமனே செயற்பாட்டு அறிக்கைகளாகவும், 446 பிர அவை தொடர்பான படங்களாகவும், a யாழ்ப்
விளக்கங்களாகவும் மட்டும் அமையாது, மிகப் பெறுமதியான - காலத்தால் நின்று நிலைக்கத்தக்க நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
ஏ4 அளவில் 116 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில், 'சுனாமியின் பின்னர் அது தொடர்பாக
பதிப்பு: வைகா
அமரர் ஏ.ஜே.ச லண்டனில் இடம்பெற்ற வடிவமைப்புடன் "விம்பப் ஏ.ஜே.அவர்களுடனான பார்வைகளை, பாக்கியந செல்வா கனகநாயகம் ! ஏ.ஜே.கனகரட்னாவின் "ே இந்நூலில் இடம் பெற்று
இதேவேளை, மாதவி சிவலீலன், மாலி மு.நித்தியானந்தன், இப
ஜூலை - டிெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடுக்கேலா" (பக்.208)
எனவே, கமலநாதன் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அடக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துகின்றான். இறுதியில் வெற்றியும் காணுகின்றான். இதனால் நீதிக்கான போராட்டத்தினால் புதிய ஒளியை அந்தச் சமூகம் அனுபவிக்கக் கூடியதாக இருந்தது.
மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந்துள்ள சி.சுதந்திரராஜாவின் ‘அடிவாரம் நாவலுக்கு செ.கணேசலிங்கன் அணிந்துரை வழங்கியுள்ளார். இந்த நாவல் சிறு சிறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக் கிராமிய பேச்சு வழக்குச் சொற்கள், பழமொழிகள், இயற்கை வர்ணணைகள், வாழ்வியல் கோலங்கள் என்பவற்றை மிகவும் அழகாக கையாண்டு கதையை நகர்த்தியுள்ளார் ஆசிரியர்.
ராதி
'கலைமுகம் உட்பட பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளிவந்த அதன் பல் பரிமானங்களையும் வெளிப்படுத்தும் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆசிரியர் தலையங்கங்கள் போன்றவை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருங்கே தரப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க முயற்சியாக அமைந்துள்ளது. இவை தவிர, சுனாமி அனர்த்தத்தின் கோரத்தினை வெளிக்காட்டும் ஏராளமான நிழற்படங்களும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூலின் முன்பக்க,
கும் நினைவுகள்
சொர்ந்த o பின்பக்க அட்டைப்படங்களும் இவற்றையே புத் தெ ாகுப்பு) தாங்கியுள்ளன. 'சுனாமி தொடர்பான
:னேந்திரா ஏதாவது தகவல்களை தேடமுனையும்
எவரும் இந்நூலை வாசித்தால் போதும் அது O தொடர்பான தேவையான அனைத்தையும் $/Tର୪t வீதி 9 பெற்றுக்கொள்ள முடியும் என்னும் அளவுக்கு 2. இந்நூல் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பணியாற்றிய பலரது அனுபவங்களும் மாளாத நினைவுகளாகவும், செய்திகளாகவும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மதுரா
ད།
கனகரட்னா அவர்களின் நினைவாக 18-11-2006 இல்
அஞ்சலி நிகழ்வில் - 'ஏஜே என்னும் சிறிய நூல் அழகிய b வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் தம் உறவின் பதிவுகளை மற்றும் அவள் தொடர்பான தமது நாதன் அகிலன், ழரீகாந்தலட்சுமி அருளானந்தம், பா. துவாரகன், ஆகியோர் கட்டுரைகளாக பதிவு செய்துள்ளார்கள். அத்துடன், தேசிய இலக்கியம்: சில சிந்தனைகள் என்ற கட்டுரையும் லுள்ளது. அஞ்சலி நிகழ்வின்போது அஞ்சலி உரைகளை நாசபேசன், l, யமுனா ராஜேந்திரன், நிர்மலா ராஜசிங்கம், மு.புஷ்பராஜன், த்மநாப ஐயர் ஆகியோர் நிகழ்த்தியிருந்தார்கள்.
gubLuft 2006 酶

Page 47
புலம்பெயர்ந்தோரின்
இலக்கியச் சந்திப்பு புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் கலை இலக்கியப் படைப்பாளிகள் பலரும் இணைந்து கடந்த 18 வருடங்களாக நடத்தி வருகின்ற இலக்கியச் சந்திப்பின் 83ஆவது சந்திப்பு கடந்த செப்ரெம்பர் மாதம் 23ஆம் 24ஆம் திகதிகளில் லண்டனில் இடம்பெற்றது. கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நடைபெற்ற இச் சந்திப்பின் மையப் பொருளாக ஈழத்தமிழ் இலக்கியத்தில் மனித உரிமை' என்னும் விடயம் அமைந்திருந்தது. லண்டனில் இதற்கு முன்பாக 1994ஆம் ஆண்டிலும் இலக்கியச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இப்பொழுது இரண்டாவது தடவையாக இடம் பெற்றுள்ளது.
புலம்பெயர்வுச்சூழலில் வாழும் தமிழின் பல்துறைசார் ஆக்க கர்த்தாக்களால் முன்னெடுக்கப்படும் முக்கியத்துவம் மிகுந்த செயற்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இச்சந்திப்பில் இம்முறையும் இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்தும் வருகை தந்த துறைசார்ந்த புலமையாளர்களின் உரைகள், கலந்துரையாடல்கள் என்பவற்றுடன் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
புலம்பெயர்ந்தோரால் நடத்தப்படுகின்ற இந்த இலக்கியச்சந்திப்பு முதன்முதலாக 1988இல் ஜேர்மனியிலுள்ள ஹேர்ன்நகரில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்ற சந்திப்புக்களின் தொடர்ச்சியில் இம்முறையுடன் 33ஆவது தடவையாக இடம்பெற்றுள்ளது.
ரயின் கடைசி விழுதுமாவார். படைப்புக்களை தமிழுலகிற்கு வாசிப்பதையும் எழுதுவதையுமே டிருந்தவர். இலக்கிய எழுத்தாளராக காக அரசாங்க வேலையையே தையின் தோற்றமும் வளர்ச்சியும் இல் சாகித்திய அகாடமி விருது விக்கண்ணன் அகவை 75 நிறைவு இல் தமிழகத்தில் சிறப்பாகக் யும் குறிப்பிடத்தக்கது.
நூற்றுக்கும் அ தந்துள்ள வல்லிக்
ஜூலை =
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூக்கள் மலருமென்று பொழுதெல்லாம்
காத்திருப்போம். "வசந்தம் வருகிறது” என என்றும் பார்த்திருப்போம். அமைதிப் புறாவின் அலகில் ஒலிவ் இலைகள் தெரியும் விரைவிலென்று தினமும் எதிர்பார்ப்போம். பசுமை வயல்களெங்கும் படரும்; தறிபட்ட பனையைப் புதுவடலி எழுந்து நிரப்பிவிடும். வற்றிவிட்ட வாய்க்காலில் . வாயில் நீரூறவைக்கும் அற்புத நீர் மலியும். அழகும் அமைதியதும் கற்பக தருபோல் கணமும் சுரந்திருக்கும். ஆறுகாலப் பூசை அகன்றுபோன ஆலயங்கள் யாவும் குடமுழுக்கு யாகம் எனமகிழும். போனதெல்லாம் போக; இறந்து தொலைந்தவர்கள். இறந்த காலத்தின் இருப்பாக; புதுவாழ்வைத் தேடிச் சனம் சிறக்கும்! திசைகள் தலைநிமிரும்! என்றவொரு நம்பிக்கை ஊற்றெடுக்க நாமிருப்போம். பத்திரிகை எதையெதையோ பகர்ந்தாலும் யதார்த்தம் அணையத் துடிக்கும் போர் அனல்மீது பெற்றோலை விசிறையிலும், மீண்டும் ஒருவர்மேல் ஒருவர் குற்றங்கள் சாட்டிக் குத்தி முறிகையிலும், எவரெவரோ “அமைதி” “அமைதி” எனக் கத்தையிலே போர் முனகல் மட்டும் பெரிதாகக் கேட்கையிலும், பூக்கள் மலருமென்று பொழுதெல்லாம் காத்திருப்போம். "வசந்தம் வருகிறது” என என்றும் பார்த்திருப்போம். அமைதிப் புறாவின் அலகில் ஒலிவ் இலைகள் தெரியும் விரைவிலென்று தினமும் எதிர்பார்ப்போம்.
செம்பர் 2006 45

Page 48
- செளஜன்ய ஷாகர்
இலக்கிய உலகின் தவிர்க்க இயலாத க்கு உரியவர்களுள் ஒருவர் சுந்தர ராமசாமி தனது இலக்கியப் பணியை ஆரம்பித்த சுந்தர அமரராகும் வரை ஆற்றிய இலக்கிய சேவைகள் கசிய வரலாற்றில் குறிப் பிட் டுக
கூறப்படவே வாகும்.
மூன்று நாவல்களையும் பல கட்டுரைகளையும் அறுபதுக்கு ட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர்
பெயரில் கவிதைகளை எழுதியுள்ளார். படைப் புக்கள் படைப் பாளிகளுக்கும் விகவும் பயன்தருகிற அரிய இலக்கியங்களாகும். குற இவரது இலக்கியக் கட்டுரைகள் காற்றிற் கலந்த பேரோசை மற்றும், 'விரிவும் ஆழமும் தேடி என்பன எழுதுபவர்களுக்கு மிகவும் தெளிவான வழிகாட்டல்களாய் - வெளிச்சங்களாய் அமைபவையாகும்.
தர ராமசாமி கவிதைகள்' என்கின்ற தொகுப்பில் துக் கவிதைகளும் அடங்குகின்றன. அழகான ழியைத் தனதாகக்கொண்ட சுரா, அவர்கள் 19நாட்களுக்கு முன்பு எழுதிய அவரது
"சுவைத்தேன் தொடரில் இம்முறை டுகிறது.
அந்தக்குழந்தையின் காலோசை நம்மை அழைக்கிறது.
குழந்தையின் வடிவம் நம் பார்வைக்குப் புலப்படவில்லை.
நம் கலவரம் நம் பதற்றம் நம் பார்வையை மறைக்கிறது.
தன் காலோசையால் நம்மை அணைத்துக் கொள்ள அந்தக்குழந்தை நம்மைத் தேடிவருகிறது.
நாம் நம் தத்தளிப்பை மறைக்க மேலும் உரத்துப்பேசுகிறோம்.
தனக்கேயான கவிதை மொழியில் இந்தக் கவிதையூடு கவிஞர் என்ன சொல்லுகிறார்.?
நாம் ஒன்றைத் தெளிவாக மனங்கொள்ள
த்திலிருந்து கவிஞன் இந்த உலகத்தை, மனித நடத்தைகளைப் புலன் கொள்கிறான். கவிஞனது புலன் மிக வனது பார்வை, அவனது தரிசனம்
தான் தேர்ந்தெடுத்த மொழியூடு அவன்
4@ ஜூலை - டிச்ெ
 
 
 
 
 
 
 
 
 
 

முன்வைக்கிற அனுபவம் - மனித நடத்தைகளை ஊடுருவிப்பார்த்து தனது விமர்சனத்தை - வியப்பை - ஆதங்கத்தைக் கூறுவதாக அமைகிறது. எடுத்த எடுப்பில் எமக்குப் புரிவதைத்தாண்டி வார்த்தைகள் ஏற்கும் நேரடி அர்த்தங்களைத்தாண்டி அவனது கவிமொழி எம்மிடம் எதையோ சொல்கிறது.
இயல்பு உலகில் நாம் நடத்துகிற வாழ்வும் நமது இருப்பும் பதகளிப்புகளும், ஏக்கங்களும் எமது ஆழ்மனப் புலனின் கூர்மையை பல சந்தர்ப்பங்களில் கண்டு கொள்ளத் தவறுபவர்களாக நம்மை மாற்றிவிடுகின்றன.
மெல்லென வருகிற காற்றின் இதத் காற்றுடன் கலந்து வருகின்ற இனிய வாசனைை ரசிக்க அனுபவிக்கத் தவறிவிடுபவர்களாக நாம் ஆகிப்போவதுண்டு.
இதுபோல, எமக்கே எமக்கெனப் பிரிய தருணங்களை நாம் தவறிவிட்டு விடுகிறோம். எமது வாழ்வின் பல சந்தர்ப்பங்களி கவிஞரின் மொழியில் கூறினால் “நம் கலவரம் நம் பதற்றம் நம் பார்வையை மறைக்கிறது’ சில சமயங்களில அரிய பொக கிஷமான அனுபவங்களைக்கூட நாம் இந்தவழியில் தவறவிட்டுவிட நேரிடுவதுண்டு. 3:
நம்மை அனைத்துக்கொள்ள அந்தக் குழந்தை நம்மைத்தேடி வரு அதை உணராமல் நமது கலவர காணாமற் போய் விடுகிறோம்.
மனது சார்ந்த, ஆத்மா சார்ந்த அ
அங்ஙனமான ஒரு தந்தளிப்பு மிகுந்த தருணத்ை
எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினூடாகவே இதனை இதனைப் படிக்கும் இன்னொருவரது அ
வேறொருவிதமாகக் கூட அமையலாம்.
அவ்வாறு அமைய இயல்வதே ஒரு
பண்பு.
சுந்தர ராமசாமி அவர்களது கவிதை பற்றிய
அவரது இறுக்கமான தனித்துவம் கெடாத அபிப்பிராயங்களையும் அவரது கட்டுரைகளி "நான் விடைபெற்றுக்கொண்ட விட் உன்னைவந்து எட்டியதும் நண்ப/பதறாதே ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எது இருப்பினும் நண்ப /ஒன்று மட்டும் செய் என்ை நண்பனிடம் ஓடோடிச்சென்று கவிதையை கொண்டிருந்தவன் மறைந்துவிட்டான் என்று
என ஒரு கவிதையில் சு.ரா. அவர்கே கவிதையை அதன் முழுஅழகோடு படைப்பதி உடையவராக வாழ்ந்த சுந்தர ராமசாமி அவர் யாவராலும் படிக்கப்படவேண்டியவையாகும்.
ubur 2006

Page 49
தமிழ் அன்னையின் ஒரு அன்புப் புதல்வன். இனிய தமிழ்க் கவிஞன். தனக்கென ஒரு இனிய கவி மொழியையும், அன்பான இதயத்தையும் உரித்தாகக் கொண்டிருந்த ஒரு அரிய மனிதன் திரு.சு.வில்வரத்தினம் அவர்கள். அவரை அறிந்த அவரோடு பழகிய எவருமே அவரது அக்கறையும் இனிமையும் வாய்ந்த அன்பினை மறக்க மாட்டார்கள். "இதய பூர்வமாக என்று சொல்கிறோமே அந்தத் தொடரின் முழுஅர்த்தத்தையும் தான் பழகும் முறையிலும், தனது பல கவிதைகளிலும் உயிரோடு உலவவிட்டவர். சு.வி. என எம்மிற் பலராலும் அன்பாய் அழைக்கப்பட்ட கவிஞர். அவரது பிறந்த மண் ஆகிய புங்குடுதீவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து நிற்கையில் தீவுகள் சிறையுண்டு பாலம் உடைந்து இவரது குடும்பத்தினருக்கும் இவருக்கும் இடையில் நீண்டநாட்கள் தொடர்பே இல்லாமற் கழிந்த துயர்மிகுந்த நாட்களில் அவரது கண்ணிகூடக் கவிதைகளாகத்தான் வெளிவந்தது. ‘காலத்துயர் என்னும் கவிதைத் தொகுப்பாக 1995இல் வெளிவந்த இத்தொகுப்பின் முன்னுரையில் அவரே குறிப்பிடுகிறார். "தீவகத்தையும் யாழ்ப்பாணத்தையும் இணைத்த பாலமும் துண்டிக்கப்பட்டாயிற்று. நான்
துடித்துப்போனேன். ஊரில் என் குடும்பம்.
நானோ யாழ்ப்பாணத்தில். குடும்பத்தவருடன் இணையத்துடித்து துயரிடைக்கழிந்தன எட்டு மாதங்கள். இந்தக் காலத்துயர் கவிதைகளாயின." கவிஞரது முதலாவது கவிதைத்
தொகுப்பான 'அகங் 1985இல் அை வெளிவந்தது. தொ கிராமம், காலத்துயர் தொகுப்புகள் வெ முழுக்கவிதைச 'உயிர்த்தெழும் கால வெளியிட எமது மண்ணின் சு.வில்வரத்தினம்
தனியான ஓர் இ கவிமொழி இனிமை
இலக்கியங் திருவாசகங்களின் இவரது கவிதைகளு
தனது வ பணிக இம்மை வளம்
கவி
சு. வில்6 அவர் கலை
தனது அஞ்
செலுத்
7-ܢܠ
ஒரு நல்ல மனிதனுடைய வாழ்க்கையின் மகத்தான ட அவர்களே மறந்துவிட்ட, சின்னச்சின்ன அன்பும், நேசழு
酶
ஜூலை - டி
 
 

ல்வரத்தினம்
9.12.2OO6
களும் முகங்களும் ல வெளியீடாக டர்ந்து காற்றுவழிக் , நெற்றிமண் ஆகிய ளிவந்தன. இவரது 5ளின் திரட்டாக பத்திற்காக 2001இல் டப்பட்டது. கவிஞர்களுக்குள் அவர்களுக்கென்று -முண்டு. அவரது மிகுந்தது. பழந்தமிழ் கள், தேவார
இனிய மொழிகள் நள் ஊடுபரவி மணம்
ாழ்வாலும் ளாலும்
ண்ணுக்கு
சேர்த்த
ஞர்
வரத்தினம் களுக்கு
முகம்’ நசலிகளைச்
கின்றது!
துகளறது )
- சரணாதிதன்
பரப்பும். மொழிப்பற்றும் இனப்பற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக ஆழ்ந்த மனித நேயமும் இவரது தனிப்பண்புகளாய்த் திகழ்ந்த அதேபோதில், இவரது கவிதைகளில் அடிநாதமாய் என்றும் ஒலிக்கும். எல்லாவகையான சோதனைகளிடையிலும் ஒரு இனிய மனிதராக சலியாத, தோற்றோடாத அரிய கவிஞராய் இவள் விளங்கினார் என்பதை இவரது கவிதைகள் பறைசாற்றும். முதளையசிங்கம் மு.பொன்னம்பலம் மோன்றோருடன் இணைந்து இலக்கியம், ஆன்மீகம், சமூகப் பணி என்பவற்றில் ஈடுபட்டு உழைத்தவர் திரு.சு.வி.அவர்கள். தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் திரு. மு.த. அவர்களோடு தோள்சேர நின்றுழைத்த சமூக நேயம் மிகுந்த மனிதர் திரு சு.வி. அவர்கள். பேசுவதை வாழ்ந்து காட்டிய பெருமனிதர் ஆகிய அவருடன் பழகநேரிட்ட எவரோடு பேச நேரிட்டபோதும் அவர்கள் மறவாது குறிப்பிட்டது அவரது அன்பிதயம் பற்றித்தான். 1950இல் பிறந்த திரு.சு.வில்வரத்தினம் அவர்கள் தனது 56 வது வயதில் 2006 மார்கழியில் கொடிய நோயொன்றின் காரணமாகக் காலமாகிவிட்டார். தமிழினம் மீண்டுமொருமுறை துயர்களைச் சுமந்து நிற்கும் இக்காலத்தில் சு. வில்வரத்தினம் அவர்களது மறைவும் பெருந்துயராய் அமைந்துவிட்டது. தமிழ்க் கவிதையுலகுக்கு ஒரு அரிய கவித்திரட்டைப்படைத்தளித்த அந்த அரிய கவிஞரை இனிய மனிதரை எமது மண் என்றும் மறக்காது. ■
குதிகள், அவன் யாருக்கோ எப்பொழுதோ, எதற்கோ, மும் பாராட்டியவைகளே.
- வில்லியம் வேர்ட்ஸ் வொர்த்
Gaburr 2006
47

Page 50
Bernard Shaw
Bertrand Russell
Harold Pinter
Orhan Pamuk
நோபல் பரிசை உலகத்தில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த அல்பிறட் ே ஆண்டும் வழங்குவதற்காக அவரது நிதிய ஒரு தொழிலதிபருமாவார். மனித இனத்தி பரிசு இது என்பது அவரது நோக்கமாகும் இலக்கியம், சமாதானம் என்ற ஐந்து துறை பொருளாதார விஞ்ஞானத்துறையும் இதி இலக்கியத்திற்காக வழங்கப்படும் பணம்
இலக்கியம் எனப்படுவது ஒரு வெளிப்பாடுகள் மாறும். இதிலும் சில எழு அச்சமில்லாமல் தமது கருத்துக்களை மு மனித நேயத்திற்கும் உலகளாவிய ரீதி கருத்து வெளிப்பாடுகளை இலக்கியங்க கவிதை வடிவிலோ உருவாக்குபவர்கள் " இப்பரிசைப் பெற்ற எழுத்தாள நோக்கமும் எமக்குத் தெரியவரும். உதா சிறுவர்களே மிகக் குறைவு. ஆசியாவிே கல்விமான், எழுத்தாளர். ஓர் சர்வதேச ஆதங்கப்பட்டவர். ஜன கண மன' என்ற தனியான வங்காளம், "அமர் சோனார் பங் பாடலாக தெரிந்து கொண்டது. இவரது அங்கீகாரத்திற்கு இட்டுச் சென்றது. அத் ெ தரப்படுகிறது.
"எங்கு மனம் பயமற்று விளங்கு எங்கே தலை கம்பீரமாய் நிமிர் எங்கு அறிவு சுதந்திரத்துடன் ெ எங்கு சாதிசமயப் பிளவுகளால் எங்கு உண்மையின் ஆழத்தினி எங்கே தளரா முயற்சி பரிபூரண எங்கு பகுத்தறிவென்ற தெளிந்த எங்கே விரிந்த சிந்தனையிலும்
அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில் எனது நாடு விழித் தெழுவதாக
இப்பாடலில் கவிஞன் இறைவனு
ஜோர்ஜ் பேனட்சோ. இவர் ஒரு நாடகங்கள் மிகவும் புகழ் பெற்றவை. மு Candida, Man at superman (BLITTGöı36 lip60og (Comedy) நாடகங்கள் மூல்ம் எடுத்துக்க என்ற திரைப்படமாக வெளிவந்தது. இதைப் நோபல் பரிசை இவர் பெற்றார். இவரது 6 கொடுத்தது.
பேட்ரண்ட் ரசல் இங்கிலாந்தை தரப்பட்ட எழுத்துக்களுக்கும், மனிதாபிம இந்தப் பரிசு என்று சொல்லப்படுகிறது. இ “The Principals of Mathematics' 6T6öp (b.
48
ஜூலை - டிசெ
 
 
 
 

- மனோ றஞ்சிதன்
ஓர் மகத்துவமான பரிசாக பலர் கருதுகின்றார்கள். இப்பரிசானது நாபல் என்ற செல்வந்தரினால் சர்வதேச அளவில் ஒவ்வொரு ல் உருவாக்கப்பட்டதாகும். இவர் ஒரு பொறியியலாளர். அத்துடன் ன் நன்மைக்காக பணியாற்றும் நபர்களுக்கு அளிக்கப்படவேண்டிய 1901 ஆம் ஆண்டிலிருந்து பெளதீகம், இரசாயனம், மருத்துவம், களிற்கு இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1969 ஆம் ஆண்டிலிருந்து ல் ஆறாவதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது
10 மில்லியன் குறோனர் (6740,000) சமுதாயத்தின் முகம் பார்க்கும் கண்ணாடி காலச் சூழலிற்கேற்ப ழத்தாளர்கள் உண்மைக்கும், மனிதத்திற்கும் மதிப்பளிப்பவர்கள். ன்வைப்பவர்கள். இத்தகைய விதத்தில், வித்தியாசமான முறையில் யில் மனித இனத்தின் மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்குமாக ள் வாயிலாக நாடகமாகவோ, நாவலாகவோ, கட்டுரையாகவோ, நோபல் பரிசால் சர்வதேச அளவில் கெளரவிக்கப்படுகின்றார்கள். ர்கள் சிலரைப் பற்றி பார்போமானால் அவர்களது திறமையும், ரணமாக ரவீந்திரநாத் தாகூர் அவர்களைப் பற்றி கேள்விப்படாத ல முதல் நோபல் பரிசு பெற்றவர். இவர் ஒரு கவிஞர், ஓவியர், மனிதனை (Universal Man) காண ஆசித்தவர். அதற்காக ற இந்திய தேசியப் பாடல் இவரால் ஆக்கப்பட்டது. 1971 இல் களா.(எனது தங்க வங்காளமே) என்ற தாகூரின் பாடலை தேசிய “கீதாஞ்சலி என்ற கவிதைத் தொகுப்பு இவரை, சர்வதேச தொகுப்பிலிருந்து 35 ஆவது புகழ்பெற்ற கவிதை வரிகள் தமிழில்
நகிறதோ கிறதோ பாலிகிறதோ
உலகம் உடையாமல் உருப்பெற்றிருக்கிறதோ ன்று சொற்கள் உதயமாகின்றனவோ த்தை நோக்கி கைகளைப் பரப்புகிறதோ ஆறு மாண்டொழிந்த பழக்கங்களினால் பாதைதவறாது மீள்கிறதோ செயலிலும் எனது உள்ளத்தினை நிறை அருள் இழுத்துச் செல்கின்றதோ
லுடன் உரையாடி மகிழ்கின்றார்.
ந ஆங்கில நாடக ஆசிரியர். விமர்சகர். இவரது இன்பவியல் p56) bTL35lb Widower's Houses LDsbgub Arms and the man, க் குறிப்பிடலாம். சமூக, பொருளாதார பிரச்சினைகள், இன்பவியல் ITL LJ'L6GT. g6.jgil Pygialion 6T6örg biTL35lb "My fair lady' பலர் மறந்து விடமுடியாது. 1925 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான ாழுத்தாற்றல், மனிதநேயம் என்பன இவருக்கு இப்பரிசை ஈட்டிக்
F சேர்ந்தவர். 1950 இல் நோபல் பரிசு பெற்றார். அவருடைய பல ான சிந்தனைகளுக்கும், சுதந்திர சிந்தனைக்குமான கெளரவம் வர் ஓர் தத்துவாசிரியர் கேம்பிரிஜ் சர்வகலாசாலையில் பயின்றவர். ாலுக்கு சிறப்புப் பெற்றவள். அமெரிக்காவின் வியட்நாம் யுத்தத்தை bபர் 2006 酶

Page 51
எதிர்த்தவர். அணுவாயுத ஒழிப்பிற்கு குரல் தந்தவர்.
இன்னும் ஏர்னஸ்ட் கெமிங்வே, நெய்போல், பேர்ள்ட் போல்சாத்தர் என்று பலரைக் கவர்ந்த நோபல் பரிசு அளிக்கப் பட்டவர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவர்களின் படைப்புக்களை படித்துப் பார்ப்பது உகந்தது.
இவர்களை விட, கடந்த ஆண்டு (2005 இல்) நோபல் பரிசு பெற்ற கரல்ட் பின்ரர், சிறந்த நாடக ஆசிரியர், கவிஞர், நடிகள், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையைச் சாடியவர். றொபேட் மக்ரம் என்பவர் இவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'Harold pinter Jus awarded the noble prize for literature has dramatised the pain of being human for four decades providing a Voice of our times in l distinctive silences'. Gig 6solstab5 Gigsfluids&iniquu வேதனைகள், அமைதியாக இருந்த வேளையிலும் நாற்பது வருடம் மனிதனாக வாழ்ந்து பட்ட துன்பங்களை நாடகங்களாக்கி எமது காலத்திற்கான குரலைக் கொடுத்துள்ளார் என்றார். இவரது நாடகங்களுக்கு நல்ல வரவேற்பிருந்தது. பின்ரர் தனது நாடகக்கலையின் சரியான கையாள்கையை நாடக அரங்குகளில் ரசிகள்கள் மத்தியிலிருந்தே கற்றுக்கொண்டவள். பிரச்சினைகளைத் தேடி நாளாந்த வாழ்க்கை நிகழ்வுகளை நாடகமாக்கியவர். The Room அவரது முதல் நாடகம் (1957). வசனநடை சாதாரணமான ஆங்கிலேயரின் வசன நடையைப் பிரதிபலித்தது. இவர் காரணமான Pinterescue என்ற சொல் ஆங்கில ஒக்ஸ்போட் அகராதிக்குள் (O. E. D) (5sbgboja'l-gs. (GLIT(56ir: Erotic Fantac obsessive Jealousy, Family hatred) இவரது நாடகங்கள் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ரஷ்ய யூதர். இங்கிலாந்தில் வசிப்பவர். வயது 70க்கு மேலாகிறது. அவர் எழுதிய ‘Celebration” (கொண்டாட்டம்) (2000) என்ற நாடகத்தைப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள் அதை பிரச்சினைகள் நிறைந்த நாளாந்த வாழ்க்கை நிகழ்வு என்பதை அறிந்து கொள்வார்கள். உரையாடலைப் பற்றி அவர் தெரிவித்தது என்னவென்றால் "உரையாடலை ஒரு கோணத்தில் பார்க்கும் பொழுது அது நிர்வாணத்தை மறைப்பதற்காக தொடர்ந்து முயலும் தந்திரம்' இவர் வசனம் சுருக்கமானதாகவும் பொருத்தமுள்ளதாகவும் இருக்கும். துருக்கியில் வாழும் குர்தீஸ் (Kurds) இனத்தவரின் துன்பங்களை நாடகத்தில் சித்திரித்தவர். அவை வெற்றியளிக்கவில்லை.
2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றவர் ஓர்கான் பாமுக் (Orhan Pamuk). இவருக்கு வயது 54. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். ஸ்ரான்புல் நகரில் 07.11.1952 இல் பிறந்தார். இவரது இலக்கியப்பணி உலக அங்கிகாரத்துக்கு எட்டிய போதும் அவரது சொந்த நாட்டில் சர்ச்சைக்குள்ளாக்கியது. இவரது நூல்கள் இருபதுக்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 6 JT6io 6TQugg5'Lu'L BT6l6ioa56s6id Other colours, Wlife, Secret face, Black boo, White castle, Qwet hone 616tu60t (5a) (6 Gd (T6)6);55& 5606. Snow, My nameis red என்பனவற்றை பிரபலமானவையெனச் சொல்லலாம்.
Snow ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட நாவல். பாமுக் இதைப்பற்றி பேசும்போது இதுதான் எனது முதலும் கடைசியுமான அரசியல் நாவல் என்றார். இது 2002 இல் வெளியிடப்பட்டது. 'கா' என்ற கவிஞரின் கதை. இது கலாசாரம் பற்றியதாக எழுதப்பட்டது. My name is red ஆசிரியர் இதை மிகவும் மகிழ்ச்சியான வண்ணமயமானது என்று வர்ணித்தார். ஒவ்வொரு பாத்திரங்களும் பேசுகின்றன இறந்தவர்களும் கூட. இந்நூல் துருக்கியிலே மாத்திரம் முன் ஒருபோதும் இல்லாத மாதிரி
ஜூலை = டி
 

விற்பனையாகின்றது. White Castle என்ற நாவல் துருக்கிய கடலோடிகளால் பிடிக்கப்பட்ட வெனிசிய நாட்டவரைச் சுற்றிச் சுழல்கிறது.
வெனிசியன் ஒரு வான சாஸ்திரி இவன் துருக்கியில் அடிமையாக்கப்படுகின்றான். வெனிசியனான இவன் ஒரு துருக்கியைச் சேர்ந்த பெரிய அறிஞரைச் சந்திக்கின்றான். இருவரிலும் ஒத்த மனப்பான்மை காணப்படுவதாகச் சித்தரிக்கப்படுகிறது. கலாசாரங்களைப் பின்னணியாகக் கொண்டது இந்நாவல். The hindu வில் Shelley wala வினால் கூறப்பட்டதுபோல் கிழக்கில் மேற்கைப் போன்று பொருளாதாரத்தில் சிறந்து விளங்க நினைக்கும் ஒருநாட்டிற்கும் மேற்கத்தைய நாட்டிற்கும் அவசியமுமான பாலத்தைக் கட்ட பொருத்தமான சிந்தனையாளனாக பாமுக் விளங்குகின்றார்.
எவ்வளவுதான் மேற்கத்தைய மயமாக்கப்பட்டாலும் நாட்டின் பழைய வரலாறுகள் மறக்கப்படுவதை நியாயப்படுத்த இயலாது I am what comes back 676örögbTit UTCupö. UTCupé5 2-60856ITT6ïluu ரீதியில் பல தடவை கெளரவிக்கப்பட்ட எழுத்தாளர். ஜேர்மன் நாட்டில் பிராங்வேட் நகரில் 2005 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான பரிசு வழங்கி பாராட்டப்பட்டார். இவ் வைபவத்தில் இவரது நாவல்களில் கிழக்கில் காணப்படும் அடையாளங்கள் மேற்கிலும், மேற்கில் காணப்படும் அடையாளங்கள் கிழக்கிலும் தேடப்படுவதாக குறிப்பிடப்பட்டது.
துருக்கியில் வாழ்ந்த சிறுபான்மை இனத்தவர்களுக்காகக் குரல் கொடுத்தவர் இவர். உண்மையான போஸ்ட் மொடேனிச புரட்சியாளர் என வர்ணிக்கப்படுகின்றார். குற்றஞ் சாட்டப்பட்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க இருந்து சர்வதேச கண்டனத்தால் இவரது குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன. 1915 இல் நடந்த சம்பவங்களையே பாமுக் சுட்டிக்காட்டினார். ஆனால் அவற்றை துருக்கிய அரசு மறுத்தது. இவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்காக ஆதரவளித்தார். பாமுக் கட்டடக்கலை பயின்றார். பத்திரிகைத் தொழில் பயின்றார். ஆனால் 1970 களில் எழுத்தாளராகவே தன்னை மாற்றிக் கொண்டார். 1980களில் நியூயோர்க்கிலுள்ள கொலம்பியா சர்வகலாசாலையில் கற்றவர். 96 ggöl (ypğ56ü bT6)ı6ü “Cevdet bey and hissons” 9göı 1982 இல் வெளிவந்தது. இதில் அவர் வாழ்ந்த சூழல் சித்திரிக்கப்படுகிறது. ஸ்ரான்புல்லில், நிசான்ரசியில் (Nisantasi) வாழ்ந்த வசதிபடைத்த குடும்பத்தை வைத்து புனையப்பட்ட கதை. நோபல் அக்கடமி இவரைப்பற்றி சொல்லும்போது "தனது சொந்த நகரில் சோகமுள்ள ஆன்மாமேல் கொண்ட தாகத்தால் புதிய மோதல்களுக்கும், கலாசாரங்களின் இணைவுக்குமான புதிய அடையாளங்களை கண்டுபிடித்தார்” என்று கூறியது. விமர்சகர்கள் சிலர், இவள் மேற்கத்தைய கலாசாரமயப்பட்டவர் எனவும், தனது சொந்த நாட்டிலிருந்தும் தன்னை தூரப்படுத்திக் கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
சிலர் இவரது சாதனை துருக்கிய இலக்கியத்திற்கு கிடைத்த கெளரவம் என்றும் கூறுகின்றார்கள். ஒர்கான் பாமுக் - (Orhan Pamuk) சில விமர்சனங்களை பார்த்து கவலைப்படுவது போல் தெரிகிறது. தமக்குக் கிடைக்கும் விமர்சனங்கள் பற்றிச் சொல்லும் பொழுது தாம் அடுத்தடுத்து பெறும் வெற்றிகளை பார்த்து பொறாமைப்படுகின்றார்கள் என்றும், ஒரு குத்துச் சண்டை வீரன் பல வெற்றிகளை அடைந்தபின் அவனைப்பார்த்து பொறாமைப்படுவது நியாயம் அல்ல. முதலில் குத்துச்சண்டையை பற்றி சரியாய் புரிந்து கொள்ளாதவர்கள் அதில் மூக்கை துளைத்துக்
alebu 2006 Z

Page 52
கொள்வது தவறு என்கிறார்.
நோபல் பரிசானது ஒரு நூலுக்கானதல்ல, இலக்கியத்துறையில், இலக்கியம் வாயிலாக உலகுக்கு உருவாக்கியளித்த சிறந்த சிந்தனைபோல் மற்றவர்களை ஈர்த்து தூண்டுவதற்காக வழங்கப்படுகின்ற சன்மானம் என்கின்ற அபிப்பிராயமும் உண்டு. 2005 இல் நோபல் பரிசு கரல்ட் பின்ரருக்கு வழங்கப்பட்டபொழுது சுவீடன் அக்கடமி, அமெரிக்காவிற்கு எதிரானதொன்று எனவும், இடதுசாரி பக்கம் சரிவானதும் அரசியல் உள்நோக்கம் கொணி டதெனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
8
1901 Rene. Francois Armand (Penname, Sully Prudhomme)
1902 Christian Matthias Theodor Mommsen
1903 Bjornstjerne Martinius Bjornson.
1904 (1) Frederic Mistral
(2) Jose Echegaray y Eizaguirre
1905 Heneyk Sienkiewicz
1906 Giosue Carducci
1907 Rudyard Kipling
1908 RudolfChristoph Eucken
1909 Selma Ottilia Lovisa Lagerlof
1910 Paul Johann Ludwig Heyse
1911 Count Maurice Polidore Marie Bernard Maeterlinck.
1912 Gerhart Johann Robert Hauptmann
1913 Rabindranath Tagore
1914.
1915 Romain Rolland
1916 Carl Gustaf Verner Von Heidenstam
1917 (1) Karl Adolpa Gjellerup
(2) Henrik Pontoppldan
1918.
1919 Carl Friedrich Gecrg Spitteler
1920 Nut Pedersen Hamsun
1921 Fnatole France (Jacoues Anatole Thibault)
1922 Jnacinto Benavente
1923 Villiam ButlerYeats
1924 Ladyslan Stanislaw Reymont
1925 George Bernard Shaw
1926 Crazia Delleda
1927 Enri Bergson
1928 Eigrid Undset
1929 Thomas Mann
1930 Inclair Lewis
1931 RiikAxel Kfirl Peldt
1932 Cohn Galsworthy
1933 Evan Alekseyevich Bunin
1934 Lugi Pirandello
1935.
1936 Eugene Gladstone O'Neil
1937Foger Martin DuGard
1938 Fearl Buck
50 ஜூலை - ܘܟܼ
 
 
 
 
 

சுவீடன் அக்கடமியால் தெரிவு செய்யப்பட்ட இலக்கிய பணியாளர்கள் பற்றி எப்போதும் ஒருமித்த கருத்துக்கள் இருக்கவில்லை. சார்பாகவும் எதிராகவும் அபிப்பிராயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இங்கு எது சரி எது பிழை என்பதல்ல, ஆனால் நோபல் பரிசைப் பெற்றவர்களின் படைப்புக்களில் ஏதோ ஒரு புதிய வழமைக்குமாறான விசேடத்தன்மை காணப்படுகின்றது என்பதைச் சொல்லத்தான் வேண்டும்.
நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட இலக்கிய எழுத்தாளர்களின் கருத்துக்களைப் பொறுத்தவரை அவற்றை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் நம் ஒவ்வொருவரையும் சார்ந்ததே. ெ
1939 Rans Eemil Sillanpaa 1940 - 1943. 1944 Hannes Vilhelm Jensen 1945 Eabriela Mistral 1946 Frmann Hesse 1947 Dre Paul Guillame Gide 1948 Thomas Stearnseliot 1949 Villiam Faulkner 1950 Bertrand Russell 1951 Fabian Lagerkvist 1952Francois Mauriac 1953 sir Winston Churchill 1954 Ernest Miller Hemingway 1955 Halldcr Kiljan Laxness 1956 Juan Ramon Jimenez 1957 Albert Camus 1958 Boris. L. Pasternak 1959 Salvatore Qlasimodo 1960 Saint John Perse 1961 Ivo Andric 1962 John Steinbeck 1963 Giorgos Sefefrs 1964 Jean-Paul Sartre 1965 Michail Aleksandrovkh Sholokhov 1966 (1) ShmuelYosefAgnon
(2) Nelly Sachs 1967 Miguel Angel Asturias 1968 Yasunari Kawabata 1969 Samuel Beckett 1970 Aleksandr Isaevich Solzhenitsyn 1971 Panlo Neruda 1972 Heinrich Boll 1973 Patrick White 1974 (1) Eyvind Johnson (2) Harry Martinson 1975 Eligenio Montale 1976 Saul Bellow 1977 Vicente Aleixandre 1978 Isaac Bashevis Singer 1979 Odysseus Elytis
Fbr 2006 LV

Page 53
1980 Ezeslaw Milosz 1981 Elias Canetti 1982 Gabriel Garcia Marquez 1983 Sir William Golding 1984 Taraslav Seifert 1985 Claude Simon 1986 Wole Soyika 1987 Joseph Brodsky 1988 Naguib Mahpouz 1989 Camilo Jose Cela 1990 Octavio PaZ 1991 Nadine Gordimer 1992 Derek Walcott 1993 Toni Morrison
966D
மழை மெல்லிய காற்றோடு பெய்து கொண்டிருக்கிறது. முன் விறாந்தையிலிருந்து வெளியே பார்க்கிறேன். தூவானம் என்மேலும் பட்டுத் தெறிக்கிறது. படித்த புத்தகத்தைப் பத்திரமாக மூடிவைத்துவிட்டு வெளியே பார்க்கிறேன். முற்றத்து மாமர, பலாமர, முருங்கை மர இன்னும் பல மரங்களின் இலைகள் குளித்துக்கொண்டிருக்கும் பருவப் பெண்ணைப் போல பளபளவென்று மழையோடு எறித்துக் கொண்டிருக்கும் சூரிய ஒளியில் பூரித்துக் களிப்பது மாதிரி இருந்தது. மழையும் வெயிலும் ஊடிநிற்கும் இத் தருணம். இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் பால் மறவா பச்சிளம் குழந்தையின் முறுவல்.
மழையின் வீரியம் குறைந்துகொண்டு வருகிறது. வெயிலின் குளுமை கவிந்து வானம் வெளிக்கிறது. மழையைத் தொட்டு வருடி வரும் வெயிலின் பிரவாகம் என் உடலைத் தொட்டு ஸ்பரிசிக்கிறது. அம்மோ, என்ன ஆனந்தம்!
11.11.2006
dyp6
முட்டு இழுத்துக்கொண்டிருப்பவனைப் பார்த்திருக்கி றிர்களா? மார்பு துருத்திபோல் எழுந்து இறங்கி அடித்துக்கொண்டிருக்க மூச்சுத் திணறி, திணறி சுவாசப்பைக்குள் வருவதும் போவதும் ஆக அவன்படும் அவஸ்தை, அவலம். இப்போதைய நாட்டு நிலைமையும், இடைவிடாது கொட்டிக் கொண்டிருக்கும் மழையும் வெள்ளமும் குளிரும் நுளம்பும் நோயும் எல்லாம் இந்த முட்டு நோயின் பிம்பத்தையே என்னில் எழுப்புகின்றன. தூரத்தே இயற்கையிடியும், செயற்கையிடியும் போட்டிபோடுவதில் அதிர்ந்தபடி காதுகள் கேட்டுக்கொண்டிருக் கின்றன. கதவு யன்னல்கள் அதிர்ந்துகொண்டிருக்கின்றன. வானம் ஓட்டையாகி விட்டது போல மழை விடாது கொட்டிக்கொண்டிருக் கிறது. போரெனும் புயல் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மழையின் துர்ப்பாக்கியமும் மக்களின் பசியை அதிகப்படுத்துகிறது.
எல்லாவற்றையும் விட
கூப்பன் கடையே தவமாக
தியானம் செய்வதே வாழ்க்கையாகக் கிடக்கிறது.
ஊரொத்த கொள்ளை!
22.11.2006
破例地确 ஜூலை - டி
 

1994 Kenzaburo Oe 1995 Seamus Heaney 1996 Wislawa Szymborska 1997 Dario Fo 1998 Jose Saramago 1999 Gunter GraSS 2000 Gao Xingjian 2001 V.S. Naipaul 2002 Imre KerteSZ 2003 John Maxwell Coetzee 2004 Elfriede Jelinek 2005 Harold Pinter 2006 Orhan Pamuk
நடுப்பகலில் இருட்டு
Darkness AtNoon- ep5T60 GlafribopTLit. ‘ஆதர் கேஸ்லர் தனது நாவலுக்கு இட்ட தலைப்பு. இன்றைய எமது வாழ்க்கையைப் பற்றி நினைக்கையில், இந்தச் சொற்றொடர்தான் என் ஞாபகத்துக்கு வருகிறது. கை, கால் அனைத்தும் கட்டப்பட்டு சுயமாக இயங்க முடியாத நிலையில் வாழ்க்கை வரவர எவ்வளவு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. பயம், நிச்சயமின்மை, குழப்பம், சின்னச் சின்னச் சலசலப்புகள். நாய்களின் குரைப்பு இரவிலும் நிம்மதியான நித்திரையின்மை. எப்போது என்ன நேருமோ?
இதுதான் இன்றைய யதார்த்த வாழ்க்கை. நாவல்களிலும், சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் வேறு நாடுகளில் நடப்பதாகப் படித்தவை நிஜமாக இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை அற்புதமானது! மனைவிமேல் கொண்டுள்ள அன்பு, குழந்தைகளில் கொள்ளும் அன்பு, நண்பர்கள், சுற்றம், கிராமம் என்று விரிந்து செல்லும் உறவுகளில் அர்த்தபுஷ்டியுடன் கொண்டுள்ள அன்போடான ஈடுபாடு - ஊடாட்டம் எல்லாம், வாழ்வை உயிர்ப்புடைத்தாக்குகின்றன. இதனிடை எங்கே வந்தன இக் கரும்புள்ளிகள்? விரோதமும் வெறுப்பும் சுயநலமும், சுரண்டலும், சண்டையும். உண்மையின் உன்னத வாழ்வை அரித்துத் தின்னும் நச்சுக் கிருமிகள் எங்கு தோன்றின? தோன்றிய இடம் மனமா? புறமா? புறத்தை நிமிர்த்த முயலும் ஒவ்வொரு முயற்சியும் நாய் வால். கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்.
இ. ஜீவகாருண்யன்
მთები-“ 2006 丐不

Page 54
o சிறுஆதை
சாரங்கா தயானந்தன்
அழகான Camb.river இல் அசைந்தாடிப் போய்க் கொண்டிருந்தது அந்த ஒடம். அலைச் சுழிப்பற்ற அமைதியான படிகநீரின் பளிங்குத் தோற்றம் அடியில் பசும் பாசியும் நீர்த்தாவரங்களும் சேரப் பச்சை நிறமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அருகெல்லாம் பல ஒடங்கள். பருவகாலம்
வசந்தமென்பதில் 'ஒடபவனி’ ஒன்றும் அங்கு புதிய விஷயமல்ல. ஆனால் பார்வதிக்கு அனைத்தும் புதிய விடயங்கள் தான். தனது அறுபத்தைந்து வயதை மறந்து விட்டு வியப்பில் அகல விரிந்தகண்களோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். மகன் இருபது வருடங்களாய் வசிக்கின்ற, பேரப்பிள்ளைகளின் பிறந்த மண்ணைப் பார்த்துப் போவதற்காக இருவாரங்களின் முன்பு வந்திருந்தாள். புதிய சூழல் தோற்றத்திலும் இயல்பிலும் யாழ்ப்பாண மண்ணிலிருந்து நிறையவே வேறுபட்டிருந்தது.
Cmbridge நகரத்தின் மிகப் பிரசித்தமான வசந்தகாலப் பொழுதுபோக்கு “Punting எனப்படும் ஒடபவனி, நீண்டு நெளிந்து கிடக்கும் ஆற்றின் வழியே, இருமருங்கும் வழிகின்ற அற்புதமான இயற்கை அழகைப் பருகியபடி, நீண்ட கோலால் படகை உந்திப் பயணிப்பதை அங்கு வருகின்ற உல்லாசப்பிரயாணிகள் எவருமே தவற விடுவதில்லை. ஆக, வசந்தகாலங்களில் பல்லின மக்களும் சேர ஆற்றின் முகம் மலர்ந்திருக்கும். இயற்கை தான் எத்துணை அழகைத் தன் மடியில் பொதிந்து வைத்திருக்கிறது. பச்சைப் பசேலனப் பரந்த புல்வெளி மருங்கில் வான்தொட எழும்பும் கலைநுணுக்கம் நிறைந்த கல்விக்கூடங்கள். வரலாற்றுப் பிரசித்திவாய்ந்த பழம் பெருந் தேவாலயங்கள், தொல்லியல் பேணும் தன்மையில் முன்னணி வகிக்கின்ற அந்நகரத்தின் அழகு, காலகாலமாய்ப் போர் வசப்பட்டுத் தீய்கின்ற தாய்மண்ணை
எண்ணிப் பெருமூச்செறிய வைத்தது.
“பாட்டி, எங்கடை இடம் பிடிச்சிருக்கா.?”
“ம். நல்லாயிருக்கு.”
ஒளியெறியும் சூரியவெப்பம் தணிக்கக் கொண்டுவந்திருந்த குளிர் பானங்களை எடுத்து நீட்டிய பேர்த்தியின் அன்பில் அவளுள்ளம்
52
 
 
 

நெகிழ்ந்தது. ஆற்றின் இருமருங்கையும் எல்லைப்படுத்திய பெருமரங்களின் கீழ்க்கிளைகள் வழிந்து ஆற்றின்
மேல்முகத்தைத் தொட்டுத் தழுவின. கொடிய குளிர் காலத்தில் உறைந்திருந்த ஆறும் இலையுதிர்த்துச் சோகங் காவி நின்றிருந்த மரங்களும் தம் சோகந்தொலைந்ததென்று தம்முள் கதை பேசி மகிழ்கின்றனவோ என்னமோ? பார்வதி நினைத்துக் கொண்டாள். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. சடப்பொருட்களில் உணர்வுகளை
வலிந்தேற்றும் கற்பனாவாதம் அவர்களுக்கு புரிபடாது.
அது அவர்களுக்கு வெறும் சிரிப்புக்குரிய விஷயமாகத்தான் இருக்கும். அழகியல் ஒருபுறம் இருக்க நடப்பியலின் முழுமையையும் வாழ்ந்து பார்க்கத்
துடிக்கின்ற சூழலின் படிமானங்கள் அவர்கள்.
“என்ன மாமி.ஆத்தைப் பார்க்கக் கவிதை வருதோ..?”
பார்வதியின் கவிதா புலமையை ஞாபகப்படுத்தி மருமகள் கேட்டாள். அவளது பதிலுக்கு இடம்வைக்காத பேர்த்தியின் கீச்சுக் குரல் எழுந்தது.
“Dîniuß.”
அவளது கூச்சலுக்குக் காரணம் “ஜோன்’ ஆக இருக்கவேண்டும். அவனது கரங்களை இறுகப் பற்றியிருந்தாள் சுருதி. அவன் இப்போது கைகளை விடுவித்துக் கொண்டிருந்தான். இவளது பதினேழு வயதான பள்ளித் தோழன். “Punting போவதாகத் தாய் சொன்னதும் தொலைபேசியில் ஜோனை அழைத்து விட்டிருந்தாள் சுருதி. இந்த ஜோன், வந்த இரண்டாம் நாளே பார்வதிக்கு அறிமுகமாகிவிட்டிருந்தான். அதுவும் சற்றே சுவாரஸியமான விடயந்தான்.
இவள் வீட்டுக்கு வந்தபோது சுருதி வீட்டில் இல்லை. ஜோனுடன் வெளியே போயிருப்பதாக மருமகள் சொன்னாள். பின்னேரப்பொழுதில் ஆறுதலாக வரவேற்பறையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த போது குளிர்ந்த மென்மையான கரங்கள் பின்னாலிருந்து இவள் கண்களைப்
பொத்தின. சுருதி தான். 'சுருதி’ என்று
இவள் சொல்லித் திரும்பவும் ‘பாட்டி’
புல்வெளி மருங்கில் லைநுணுக்கம் நிறைந்த ற்றுப் பிரசித்திவாய்ந்த ங்கள், தொல்லியல் முத்தமிட்டதில் பார்வதிக்கு மூச்சு
ன்னணி வசிக்கின்ற வாங்கத் தொடங்கி விட்டது. “நான்கு காலகாலமாய்ப் போர்
என்று கத்தியபடி அவளைக் கட்டிப் பிடித்து மீண்டும் மீண்டும்
வருடங்களின் முன்னர் மகன் ஊருக்கு வந்தபோது கூட்டிவந்த சின்னப் பெண்ணா இவள்?’ என்று நினைக்கத் தோன்றியது. அத்தனை வளர்த்தி.
FLbuňr 2006 酶

Page 55
மெல்லிய கொடியாய் பொன்மஞ்சள் “லவ் மீ’ fஷேர்ட்டுடன்
மேனியொட்டிய ஜீன்ஸுடன் நின்றிருந்தாள் பேர்த்தி. கூடவே அவளோடு மிக நெருக்கமாய் ஜோன். அறிமுகமாகிச் சற்று நேரத்தின் பின் வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் பூப்பந்து விளையாடப் போய்விட்டார்கள். முன்னால் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்த மருமகள் சுதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் போனபிறகு மெல்லக் கேட்டாள். “இந்த வயதிலை இப்பிடிப் பழக விடுறது பிரச்சினை இல்லையோ?”
“என்ன மாமி சொல்லுறியள்?” “பிறகு மனவிருப்பம் எண்டு வந்திட்டால் நீங்கள் ‘செய்து குடுக்கத்தயாரோ?”
“இஞ்சை இப்பிடித்தான். நீங்கள் பயப்பிடுகிறமாதிரிப் பிள்ளையஸ் வழிமாறிப் போகாது.”
உறுதியாகச் சொன்னாள் சுதா. இங்கு இளஞ்சந்ததியில் வலிமையான கட்டுப்பாடுகளைப் பெற்றவர் விதிக்க முடியாது. மிக இயல்பாகச் செயற்படத்தக்க தடையின்றிய சுதந்திரமிருப்பதில் ஆண்-பெண் உறவுகளை அவர்கள் பெரிதாக எடுப்பதில்லை. காதல் என்ற பெயரில் தம் சக்திமிக்க இளம் வயதுகளை வீணடித்துக் கொள்ளும் முட்டாள்தனமும் அவர்களில் பெரும்பாலனவர்களிடம் இல்லை.
“ஆனால். இதே இயல்பு எதிர்காலத்திலை குடும்பப் பிணைப்பை வலிமையில்லாமல் ஆக்கலாம்.இல்லையோ?”
“உண்மைதான். அதுக்காகச் சூழலிலை இருந்து விலகின ஒரு பண்பாட்டை இறுக்கமாய்த் திணிச்சுப் பிள்ளையைத் தனிமைப்படுத்தவும் ஏலாது தானே.”
“எங்கடை கலாசாரத்தை ஒரு படிமானமாய்ப் பிள்ளையின்ரை மனதிலை தெளிவாக்க முயற்சிக்கவேணும்.” “ம். ஏலுமானவரை அதைச் செய்யிறம்.” “தமிழ்க் கலாசாரத்திலையிருந்து எங்கடை சந்ததியை நழுவ விடக்கூடாது.”
“அதுசரி. ஆனால் பிள்ளையின்ரை வாழ்க்கையை முழுதாய் நாங்களே வாழ்ந்து பார்க்கிறது இஞ்சை சாத்தியமும் இல்லை. அதிலை நியாயமும் இல்லைத்தானே.” தளர்வான கட்டுப்பாடுகள் இந்தத் தேசத்தின் தவிர்க்கமுடியாத தேவையாக இருப்பதை இப்போது பார்வதியால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவளால் மருமகளின் கூற்றை தளர்வான கட்டுப்பாடு மறுத்துக் கதைக்க முடியாதிருந்தது. தவிர்க்கமுடியாத தே அந்த மெளனமான பொழுதை இப்போது பார்வதி சுருதியும் ஜோனும் போடும் ஆங்கிலக் முடிந்தது. அவளால் கூச்சல் நிரப்பியது. காலமும் இடமும் மறுத்துக் கதைக்க மு தான் எவ்வளவு நம்ப முடியாத மெளனமான பொழுை மாற்றங்களை வாழ்வில் ஆக்கி போடும் ஆங்கிலக் விடுகின்றன? ஆண்பிள்ளை என்றாலும் காலமும் இடமும் மாதவனைத் தம்கைக்குள் பொத்தி (plgWT5 மாற்ற வளர்த்த காலம் பார்வதியின் மேல் ஆக்கிவி
酶 ஜூலை - டி
 
 

மனதில் ஏறிற்று. “தமிழ்க் கலாசார நிறம்” மங்காத வாழ்வு வெறும் கேள்விக் குறியாய் அவள் மனதில் தொங்கி ஆடிற்று.
கலாசார வெளிறல்கள் கால இட மாற்றங்களோடு பின்னிப் பிணைந்து இருப்பதை மருமகள் எடுத்துக் காட்டினாள். ஒரு நூலக மேலதிகாரியாய்ப் பத்து வருடங்களுக்கு மேலாகச் சேவை செய்த பார்வதிக்கு தலைமுறை இடைவெளிகளின் நியாயப்பாடு பற்றி ஓரளவு சிந்திக்க முடிந்ததில் வியப்பில்லை.
ஆற்றுப்படுக்கை அழகு வெளியாய் விரிந்து கிடந்தது. ஆற்றின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெரிய படகுகள் அவள் கவனத்தை ஈர்த்தன.
“படகுச் சீவியம் அம்மா.” அவள் பார்வைக்குப் பதிலாய் மகன் சொன்னான். “அதென்ன அது?.” “ஒரு மாற்றத்துக்காய் வெவ்வேறை இடங்களிலையிருந்து படகுகளிலை வாற சனம் கொஞ்ச நாள் தங்கிப்போறது. வீட்டைப்போல எல்லா வசதியும் படகிலை இருக்கும்.”
“வலசை போற பறவையள் மாதிரி.” சுதா சொன்னாள். "கூட்டையும் காவிக்கொண்டு திரியிற நத்தையள் மாதிரி.”
“மனுஷர் மாதிரி எண்டு சொல்லமாட்டியளோ..?” மாதவன் சொல்ல மூவரும் சிரித்தார்கள். அதேநேரம், உல்லாசங்களுக்கு நேரம் ஒதுக்கத் தயங்கும் ஊரின் "வேரூன்றிய வாழ்க்கைமுறையை’ ஒப்பிட்டுப் பார்க்க அவள் மனம் மறக்கவில்லை. ஒடபவனி தொடர்ந்தது. நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பாலத்தை அண்மித்திருந்தார்கள். கொண்டு வந்திருந்த உணவு வகைகளை உண்டு குளிர்பானங்களைக் குடித்தார்கள். அந்த “ஓடச் சாப்பாடு” பெளர்ணமி இரவுகளில் ஊரில் 'நிலாச்சோறு உண்ட சந்தோஷத்தைப் பார்வதியில் மீட்டிற்று.
“பாட்டி. அதென்ன மாலை?.” வழிபாட்டின் போது மட்டும் கழுத்தில் போட்டு பின்னர் கழற்றிவிடும் உருத்திராக்க மாலையைக் கழற்றிவிட மறந்திருந்தாள். அது பார்வதியின் பாட்டி அன்புப் பரிசாய்க் கொடுத்திருந்தது. அதைப்பாட்டி கழற்றாமலே போட்டிருந்தாள். இவளின் நூலக வேலையுடனான வாழ்க்கை முறைக்கு அது
சரிப்பட்டு வரவில்லை. "எல்லா ள் இந்தத் தேசத்தின் நேரமும் எப்பிடிப் போட்டுக்
DSus இருப்பதை கொள்ளுகிறது?’ என்று அவள்
ால் புரிந்துகொள்ள கேட்டபோது வழிபாட்டு நேரத்தில் மருமகளின் கூற்றை மட்டுமாவது போட்டுக்கொள்ளச் டியாதிருந்தது. அந்த சொல்லி பாட்டி கொடுத்தாள். த சுருதியும் ஜோனும் பாட்டியின் நம்பிக்கையைச் சிதைக்க »ತೆ ತಮಿ நிரப்பியது. விரும்பாத பார்வதி இன்றுவரை அந்த ான் எவ்வளவு நம்ப வழக்கத்தைக் கைவிடவில்லை.
ஆனால் சுருதிக்கு அது அறியாப் பொருளாய் அல்லது ஒரு கணத்துக்
lēbL 2006 55丁

Page 56
கவன ஈர்ப்பாய் மட்டும் இருக்கும்.
“என்ரை பாட்டி தந்த உருத்திராக்க மாலையம்மா. சாமி கும்பிடேக்கை போடுறது. கழட்டி வைக்க மறந்திட்டன்.”
“நீங்கள் அதை எனக்குத் தரப்போநீங்களா?” “ம். என்ரை காலத்துக்குப் பிறகு.” நான்கு வருடங்களின் முன் பார்வதி கொடுத்திருந்த வெண்சங்கை இப்போதும் பத்திரமாக அவள் வைத்திருப்பதை சுதா சொன்னாள். “வற்ஸ் திஸ்.?” குறுக்கிட்ட ஜோனுக்கு “ஜெபமாலை யை உதாரணங்காட்டி விளங்கவைத்தாள் சுருதி.
“ருத்ராக்கம். ருத்ராக்கம். ருத்ராக்கம்.” மீண்டும் மீண்டும் ஜோன் சொன்னபோது அந்த உச்சரிப்பு அனைவர் முகத்திலும் புன்னகையைப் பூசிற்று. சுருதியின் ஆசைக்குப் போட்டுப் பார்ப்பதற்காகக் மாலையைக் கழற்றிக் கொடுத்தாள். எதையும் புதிதாய்க் கண்டவுடன் தான் செய்து பார்த்துக் கொள்வது அவளது இயல்பு. கதா எப்போதாவது பட்டுப் புடவை உடுத்திக்கொள்வதைக் கண்டிருந்தாலும் பார்வதி தினமும் உடுத்திக்கொள்ளும் சின்ன வெள்ளைப் பூக்கள் சிதறிய பருத்திப் புடைவை அவள் மனதைக் கவர்ந்துகொண்டுவிட்டது. தானும் அதை உடுத்திப் பார்க்கவேண்டும் என்று அவள் கேட்டதும் பார்வதிக்கு மனம் பூரித்துப்யோயிற்று. பொறுமையாய், அழகாக உடுத்தி விட்டாள். தமிழ்ப் பாரம்பரிய உடையில் கைதேர்ந்த சிற்பி வடித்த சிலை போல நின்ற பேர்த்தியைப் பார்க்கப் பார்க்க சந்தோஷம் பொங்கியது. எல்லாம் ஓரிரு நிமிடங்களுக்குத்தான். உடனடியாகத் தன் நவீன உடைக்கு மாறிக்கொண்டு விட்டாள் அவள். அத்துடன் உடுத்திக் கொள்ளும் விதத்தில் மட்டுமன்றி அதை உடுத்திக்கொண்டிருப்பதும் மிகச் சிக்கலான வேலை என்ற முடிவுக்கு அவள் வந்திருந்தாள். மெல்லிய மேலைத்தேச இசையைப் போட்டு அதற்கேற்ப நடனமாடியபடி, புடைவைக்குப் பழகிப்போன பார்வதிக்காக அவள் இரங்கிய நினைப்பு இப்போது வந்தது.
மாலையைக் கழற்றிக் கொடுத்த தருணத்தில் சுருதியோடு ஜோனும் அதை வாங்க முயற்சித்ததில் மாலை கைதவறி ஆற்றினுள் விழுந்து விட்டது. மெல்ல அமிழும் மாலையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட வேறு வழியில்லை. ஏறத்தாள கோலின் முழுமையையும் உள்வாங்கத்தக்க அவ்விடத்து நதியாழம் வேறு சிந்தனைக்கு வழிவைக்கவில்லை. அந்தக்கணத்தில் சுருதி எழுந்தாள்.
“Dad. நீங்க போயிற்று வாங்கோ.நான் மாலையை எடுத்திட்டு bridge இலை Wait பண்ணுறன்.”
படாரென நீரினுள் குதித்தாள். பார்வதி அதிர்ந்து போனாள்.
“சுருதிக்கு நீச்சல் விளையாட்டுத்தான். வந்திடுவாள்.”
54 ஜூலை - டி
 
 
 

நிதானமாக சுதா சொல்ல மாதவன் தொடர்ந்தும் படகை உந்திக் கொண்டிருந்தான்.
“பயப்பிடாதேங்கோ அம்மா. இஞ்சை படிப்போடை சேர்த்து நீச்சலும் பழகீடும் பிள்ளையஸ்.”
“நீச்சல் மட்டுமில்லை. மூண்டு நாலு மொழியைச் சரளமாய்ப் பாவிக்கக் கூடியதாய்ப் படிப்பு முறை இருக்கு.”
நிலைமையை இயல்பாக்கும் வகையில் உரையாடலைக் “கல்வி முறைக்குத்” திரும்பினாள் சுதா.
“நடைமுறை வாழ்க்கைதானம்மா இஞ்சை படிப்பு. அதோடை பிள்ளையஸ் தங்கடை திறமையைத் தாங்களே இனங்கண்டு அந்தத் துறையிலை போகுங்கள். அது கலையோ விளையாட்டோ படிப்போ பிள்ளையஸ் தான் தீர்மானிக்கும்.”
“சமூகத்திலை ஒரு மதிப்பான தொழிலைப் பிள்ளை விரும்பாட்டில்.என்ன செய்யிறது?”
ஊர் நிலைப்பாடு பார்வதியை அவ்விதம் கேட்க வைத்ததில் வியப்பில்லை. அங்கே விபரம் புரிந்த பருவத்திலிருந்து பெற்றவர் பிள்ளைக்குக் காட்டும் இலக்கு வைத்தியத் தொழிலும் பொறியியல் துறையும் மட்டுந்தான். ஒவ்வொரு பிள்ளையின் சுயவிபரம் கூறும் ஆங்கிலக் கட்டுரையும் பின்னாளில் தான் ஒரு வைத்தியராகவோ அன்றிப் பொறியியலாளராகவோ வரப்போகின்ற கனவுவரிகளைக் காவியிருக்கும். அக்கனவில் தோற்பதிலும் பெருமைப்படும் சில பெற்றவர்களைக் கூடப் பார்வதி அறிவாள். தோல்விகளின் பிறகு தான் சுயமாகத் தம்மைப் பற்றிச் சிந்திக்கும் இடைவெளியைப் பெற்றவர் பிள்ளைகளுக்குக் கொடுக்கத் தயாராவார்கள். சில பிள்ளைகளை ஏனைய தொழில்கள் தாங்கிக் கொள்வதுண்டு. எஞ்சிய பெருந்தொகைப் பிள்ளைகள் மீண்டும் தொடங்கும் மிடுக்கோடு’ புதிதாய் ஒரு துறையில் கால் பதிக்கும்.
“தொழிலை வைச்சுத் தங்களுக்குத் தாங்களே கிரீடம் சூட்டிற வேலை எல்லாம் இஞ்சை இல்லை.” மாதவன் சிரிப்போடு சொன்னான்.
“சமூகம் மதிக்கிற தொழிலைப் பிள்ளை செய்யவேணும் தாய் தகப்பன் விரும்பிறநிலை பிழையில்லைத்தானே.”
“அதுக்காக எல்லாரும் ஒரே தொழிலைச் செய்யிறது சாத்தியமில்லைத்தானே.மாமி.”
“எல்லாரும் இந்நாட்டு மன்னராகலாம் எண்ட தமிழ்ப் பரம்பரை நாங்கள். என்னம்மா.”
மாதவன் சிரிப்போடு சொன்னாலும் அதிலிருந்த மெய்ம்மை பார்வதியைக் கவர்ந்தது. சாத்தியங்களைக் கவனியாத பண்பு தமிழ்க்குடிகளின் தோல்விகளின் அடியில் இருப்பதும் உண்மைதான். நடந்த பாதையிலேயே நடந்து திருப்திப்படுவது இன இயல்பு. உரையாடல் கலாசாரத் தவறுகளுக்கு நகர்ந்தது. நெகிழ்ச்சியான குடும்பக்கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாத ஆங்கிலக்
கலாசாரத் தவறாகப் பார்வதி சொன்னாள். பழம்பெருமை
Suðust 2006 酶鲈西的

Page 57
பேசியபடி நிகழ்காலத்தைத் தவற விடுவதைத் தமிழ்க் கலாசாரத்திலிருந்து பிரிக்கமுடியாத குற்றமாக மாதவன் சொன்னான். 'முன்பொருநாள் இளமை பொங்கிவழிந்த பொழுதில் மஞ்சள் பூசிக் குளித்து நீள் நெடுங் கருங்கூந்தலில் பூச்சூடியதை மீண்டும் மீண்டும் சொல்லி
மகிழ்கின்ற கிழவி' போலத் தமிழன் இருப்பதே அவனது முன்னேற்றத்திற்குத் தடையாவதாகத் தான் வாசித்திருந்ததைச் சுதா பகிர்ந்து கொண்டாள். தமிழனின் புலம் பெயர் பரம்பரை தன்னடையாளம் தொலைக்காத கவனத்தோடு அந்நியக் கலாசாரத்தின் நல்லியல்புகளை உள்வாங்குவது தவிர்க்கமுடியாத நிலைப்பாடு என்பதை உரையாடல் உணர்த்திற்று.
ಟ್ಲಿ
சம்பந்தன் விருது
25
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நினைவாக ஈழத்தின் முன்னோடி சிறுகதைப் படைப்பாளி சம்பந்தர் பெயரால் ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகின்ற சம்பந்தன் விருதின் 2005ஆம் ஆண்டிற்கான விருது யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவரான பேராசிரியர் எஸ். சிவலிங்கராசாவுக்கு அவர் எழுதிய 'ஈழத்துத் தமிழ் உரை மரபு என்னும் ஆய்வு நூலிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ் விருது வழங்கும் நிகழ்வு 05.11.2006 ஞாயிற்றுக்கிழமை காலையில் யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் சிற்றி ஹோலில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வரவேற்புரையை கலாநிதி க.குணராசாவும் (செங்கை ஆழியான்), தலைமையுரையை பேராசிரியர் அ.சண்முகதாஸம், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை குறித்த நினைவுப் பேருரையை ஆசிரியமணி அ.பஞ்சாட்சரமும், பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்களுக்கான வாழ்த்துரையை செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனும் வழங்கினார்கள்.
தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசாவுக்கு செங்கை ஆழியான் பொட்டு வைக்க, பேராசிரியர் அ.சண்முகதாஸ் பொன்னாடை போர்த்தி, சான்றுப் பத்திரத்தை வாசித்து வழங்கினார். சட்டத்தரணி தங்கமாமயிலோன் மாலை சூட்டினார். விருதுக்கான காசோலையை மூத்த எழுத்தாளர் தி.வரதராஜன் (வரதள்) வழங்கி னார். தொடர்ந்து பதிலுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசாவும், நன்றியுரையை செ.குமாரலிங்கமும் வழங்கினார்கள்.
சம்பந்தள் விருது 2000ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை இவ் விருதினை பேராசிரியர் அ.சண்முகதாஸ் (2000), தெளிவத்தை யோசப் (2001), க.கச்சிதானந்தன் (2002), முதறிஞர் சு.வேலுப்பிள்ளை (2003), பேராசிரியர் சி.மெளனகுரு (2004), பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா (2005) ஆகியோர் பெற்றுள்ளனர்.
Bavajo ஜூலை - டி
 
 

திரும்பினார்கள். கையில் மாலையோடு
பாலத்தில் சுருதி நின்றிருந்தாள். படகினுள் குதித்துப் பார்வதியிடம் மாலையைக் கொடுத்தாள்.
அப்புனிதமான உருத்திராக்க மாலை
9
“தூய தமிழ்க் கலாசாரம்” போலத் தோன்றியது. அதைத் தவறவிடாது மீட்டுவிட்ட பேர்த்தியின் கவனம் அவள் மனதில் நிறைவை ஆக்கிற்று. தானில்லாத காலத்தில், பேர்த்தி வெண்சங்கோடு நிரந்தரமாகப் பத்திரப்படுத்தப் போகின்ற அந்த மாலை Cambriver இல் மட்டுமல்ல கால நதியிலும் அமிழ்ந்து போகாது என்ற நினைப்பு பார்வதியின் உள்ளத்தில்
ஒளியூற்றிக் கொண்டிருந்தது.
ஏ. ஜே. நினைவு நிகழ்வுகள்
அமரர் ஏ.ஜே.கனகரட்னா அவர்களின் நினைவாக 'ஏ. ஜே. இன் பல்கலைக்கழக நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட் அஞ்சலி நிகழ்வு 18.10.2006 புதன்கிழமை முற்பகல் யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை மண்டபத்தில் இடம்பெற்றது.
பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்வஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரைகளை திருமதி சாந்தி விக்னராஜா, யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தள் பேராசிரியர் இ.குமாரவடிவேல், அருள்திரு. ஜெ.இ. ஜெயசீலன் அடிகள், கவிஞர் சோ. பத்மநாதன், பேராசிரியர் என். சண்முகலிங்கன், பேராசிரியர் வி.பி. சிவநாதன், அயேசுராசா, பேராசிரியர் எல். சத்தியசீலன், ஐ. சாந்தன், சிவபாலன் (சிப்பி), க. தணிகாசலம், பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், எஸ். மரியதாஸ் (புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சார்பாக), பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஆகியோர் நிகழ்த்தினார்கள். நன்றியுரையை திருமதி சோமேஸ்வரி கிருஷ்ணகுமார் வழங்கினார்.
முன்னதாக ஏ. ஜே. யின் உருவப்படத்துக்கு பேராசிரியர் இ.குமாரவடிவேல் மலர்மாலை அணிவித்தார்.
இந் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், இலக்கிய அபிமானிகள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
இதேவேளை, ஏ.ஜே. கனகரட்னா அவர்களை நினைவுகூரும் மற்றுமொரு அஞ்சலி நிகழ்வு ஏ.ஜே. அபிமானிகள் குழுவின் ஏற்பாட்டில் இல. 189, வேம்படி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'விழுது காரியாலயத்தில் 05.10.2006 முற்பகல் இடம்பெற்றது. இ. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தவராஜா, துரை ஆரோக்கியதாசன், வி.ஜே.கொன்ஸ்ரன்ரைன், ஊடகவியலாளர் ஐயா சச்சிதானந்தம் (சச்சி) மற்றும், சிவராஜா (ஆசிரியர்), அயேசுராசா ஆகியோரும் உரையாற்றினார்கள். நன்றியுரை சிவபாலன் (சிப்பி) வழங்கினார்.
நீ ஜோக் அடித்து ஒரு விரோதியை நண்பனாக்கிவிட முடியாது; ஆனால் ஒரு நண்பனை விரோதியாக்கிவிட முடியும்.
- பெஞ்சமின் பிராங்க்ளின்
செம்பர் 2006 55

Page 58
க. வே.
சுவிற்சர்லாந்தும் அதன் ஜெனிவா நகரமும் எம்மவர்களுக்கு ஆர்வம்மிக்க இடங்களாகும். இலங்ை இனமுரண்பாட்டின் இரு கட்டப் பேச்சுவார்த்தைகள்கூட ஜெனிவாவில் இடம்பெற்றது. 1980களின் ஆரம்பப் பகுதியிலேயே அந்த க்கு அரசியல் அகதிகளாகவும் பொருளாதார அகதிகளாகவும் இலங்கைத் தமிழர்கள் போய்ச்சேரத் தொடங்கியிருந்தனர். அதன் காரணமாக அன்றுதொட்டு எம்மவர்களின் நாவில் அடிக்கடி புரளும் சொல்லாகவும் சுவிஸ் உள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கையில் மும்மொழி செய்தி ஊடகங்களிலும் ஜெனிவா நகரம் பிரபலம் பெற்றிருந்தது. நொருங்குண்டபடி கிடக்கும் இலங்கையின் போர்நிறுத்தமும் தொடர்ந்து கொண்டிருந்த தீவிர வன்முறைகளும் காரணமாக இறந்துபோய்க்கிடக்கும் இலங்கைச் சமாதானத்துக்கு உயிரூட்டுவதற்கான மற்றொருகட்டப் பேச்சுவார்த்தைகளும் சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரத்திலேயே நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதும், பின்னர் ஜெனிவாவில் இடம்பெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளாக ஒக்ரோபர் 28 ஆம், 29 ஆம் திகதிகளில் அப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தோல்வியில் முடிந்தமையும் வரலாறு. {
இன, மத, மொழி முரண்பாடுகள், வன்முறை மோதல்களாகி உலகின் பல பிராந்தியங்களும் நாடுகளும் சமூக,
இவ்வாறான வன்முறைகளிலிருந்து தப்பிப்பிழைத்து இருக்கும் ஒரு சில நாடுகளுள் சுவிற்சர்லாந்து நாடும் ஒன்றாகும். இன, மத மொழி முரண்பாடுகள் எதுவாயினும் ஒன்முறை மோத s வெடித்துவிடாதவாறு, பூரணமான அரசியல் சமரச வழிமுறைகளால் தீர்வுகளைக் கண்டு ஒரு வெற்றிகரமான சமாதான சுவர்க்கமாக அந்நாடு திகழ்கிறது. 萎
அது எவ்வாறு சாத்தியமாகியது?
1. அரசியற் கட்டமைப்பு அ. கோட்டங்கள் (கண்ரோன்ஸ்) -
சுவிற்சர்லாந்து 26 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் மொழியைப் பேசும் கோட்டங்களும், பிரெஞ்சு மொழியைப் பேசும் கோட்டங்களும், இத்தாலிய மொழியைப் பேகம் ஒரு கோட்டமும், ஜேர்மன் மொழியையும் பிரெஞ்சு மொழியையும் பேசும் கோட்டங்களும் உண்டு. ஒரு கோட்டத்தில் (Graubunden) ஜேர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரெய்ட்டோ ரோமானிக் (Rumanysch) மொழி என்பன பேசப்படுகின்றன. *
வெறுமனே ஒரு நகரத்தை மட்டும் உள்ளடக்கிய கோட்டங்களும் உண்டு. உதாரணமாக, ஜெனிவா நகரத்தைக் குறிப்பிடலாம். ஏறத்தாழ, முழுமையாக மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் கொண்ட கோட்டங்களும் உண்டு. இதற்கு, யூரி என்ற கோட்டம் ஓர் உதாரணமாகும். கோட்டங்கள் அளவிலும், சனத் தொகை அடர்த்தியிலும் மிகப் பெருமளவில்
56 ஜூலை - டி
 
 
 

ல்தஞ்சன்
வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக 37 கி.மீ (14 சதுர மைல்) பரப்பைக் கொண்ட பேஸல் பட்டணம், 7,105 கி.மீ (2743 சதுர ឆាយាន) பரப்பையும்; 150 பள்ளத்தாக்குகளையும் கொண்ட மிகப்
பெரிய கோட்டமாகிய கிரென்பண்டனை விடக் கூடிய மக்கள் தொகையை (189,500) கொண்டிருக்க கிரென்பண்டன் கோட்டம், 186,000 மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ளது. சியூறிக் கோட்டத்தின் சனத்தொகை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்க, வேறு சில கோட்டங்களில் வாழும் மக்களை ஒரு சிறிய காற்பந்தாட்ட விளையாட்டரங்கில் அடக்கி விடலாம். உதாரணமாக, அப்பென்ஸல் இன்னர் ரோட்ஸ் என்ற கோட்டம் 14,900 மக்களைக் கொண்டுள்ளது. சகல கோட்டங்களும் தனித்த நிலப்பரப்புப் பிரிவுகளல்ல. அவை, முற்றாக, வேறு கோட்டங்களின் நிலப்பரப்புக்களினால் சூழப்பட்ட சிறிய நிலப்பகுதிகளை உள்ளடக்கியனவாக இருக்கலாம்.
சுவிற்சர்லாந்தினுள், தன்னாட்சி நிலப்பகுதிகளாக ஆழ்ந்த வரலாற்று வேர்களைக் கொண்டவையாகச் சில கோட்டங்கள் திகழ்கின்றன. ஏனைய, ஒன்றில் பின்னர் சேர்ந்திருக்கலாம் அல்லது ஏற்கெனவேயுள்ள கோட்டங்களிலிருந்து பிரிந்தவையாக இருக்கலாம். இவற்றுள் மிகப் புதியது ஜூரா கோட்டமாகும். இது, 1979ஆம் ஆண்டு பேர்ன் என்ற கோட்டத்திலிருந்து பிரிந்து சென்ற ஒன்றாகும். மூன்று கோட்டங்கள், இரண்டு அரைக் கோட்டங்களை உள்ளடக்கியனவாகும்.
ஆனால், சுவிற்சர்லாந்தின் அமைவு கல்லில் பதிக்கப்பட்டது போன்ற ஒன்றல்ல. உதாரணமாக, தமது கோட்டங்கள் இணைய வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்காக வாக்களிக்கும்படி ஜெனிவாவின் பிரஜைகளும் வோட்டின் பிரஜைகளும் அழைக்கப்பட்டனர். எனினும் இந்நடவடிக்கைகளை அவர்கள் பெருமளவு வாக்குக்களினால் நிராகரித்தனர். பேஸெல் ஊரின் அரைவாசிக்கோட்டம் ஒவ்வொரு பஸெலையும் முழுக் கோட்டமாக்குவதற்கான ஓர் இயக்கத்திற்குத் தலைமை தாங்கியது. ஆனால், கூட்டிணைப்புச் சமநிலையை இது குழப்பிவிடும் என்பதால், தேசிய சபையின் பெரும்பாலானோர் இதை எதிர்த்தனர்.
கோட்டங்களை மாற்ற விரும்பும் சில நகராட்சி மன்றங்களும் இருக்கின்றன. 1996ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியில், 70 மக்களைக் கொண்ட வெலரட் என்ற கிராமம், பேர்ன் என்ற கோட்டத்திலிருந்து விலகி ஜூரா என்ற கோட்டத்தைச் சேரலாமா என்பதை முடிவு செய்வதற்கு, வாக்களிக்கும்படி முழு நாடும் அழைக்கப்பட்டது. இவ்விருப்பம்
பூர்த்தி செய்யப்பட்டது.
காட்டங்களின் வகிபாகம்
ஒவ்வொரு கோட்டத்திற்கும் அதற்கே உரித்தான ஒரு அரசியல் யாப்பு, அரசாங்கம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், சட்டங்கள் என்பன உண்டு. எனினும், இவை யாவும், நாட்டுக்
Gabur 2006 酶

Page 59
கூட்டிணைப்பின் அரசியல் யாப்பு, அரசாங்கம், நாடாளுமன்றம்,
நீதிமன்றங்கள், சட்டங்கள் என்பவற்றுடன் இயைபுற்றனவாக இருத்தல் வேண்டும். கோட்டங்கள் பெருமளவு நிர்வாகத்
தன்னாண்மையையும், முடிவுகளைச் செய்யும் சுதந்திரத்தையும்
பெற்றுள்ளன. அவை, தத்தமது கல்வி முறைமையின் மீதும்,
சமூக சேவைகள் தொடர்பாகவும் சுதந்திரமான கட்டுப்பாட்டைக்
கொண்டுள்ளன. அத்துடன் இவை ஒவ்வொன்றும் தமது சொந்த
பொலீஸ் படையையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு கோ மும் தனக்கே உரிய வரி மட்டங்களையும் கொண்டுள்ளது.
இ. கோட்டத்திற்குக் கோட்டமும், நகராட்சி மன்றத்திற்கு
மன்றமும் உள்ள வேறுபாடுகள்
சுவிற்சர்லாந்தின் கல்வி முறைமை அல்லது வரி முறைமை பற்றி ஒரு சுவிஸ் நாட்டவரைக் கேட்காதீர்கள் சில வழிகாட்டல்களுக்கு அப்பால், அப்படி எதுவுமே இல்லை. சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், தத்தமது நகராட்சி மன்றத்தில் அல்லது கோட்டத்தில் விவகாரங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பது பற்றி அவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், அயலிலுள்ள நகராட்சி மன்றத்திலோ, கோட்டத்திலோ எல்லாமே சற்று வித்தியாசமாக இருக்கும்.
கல்வி முறைமை இதற்கொரு சிறந்த உதாரணமாகும். நகராட்சி மன்றத்தைப் பொறுத்து குழந்தைகள், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பாடசாலைக்குச் செல்வர்; பேஸல் பட்டணத்தில், ஆரம்பப் பாடசாலைக் கல்வி நான்கு வருடங்களுக்கும், ஆர்கென் கோட்டத்தில் ஐந்து வருடங்களுக்கும், ஸ்யூரிக் கோட்டத்தில் ஆறு வருடங்களுக்கும் நீடிக்கும். இவ்விடங்கள் யாவும் புகையிரதத்தில் ஒரு மணித்தியாலத்தில் சென்றடையக்கூடிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். ஒரு குடும்பம் மற்றொரு கோட்டத்திற்கு இடம்பெயர்ந்தால், பிள்ளைகளுக்குப் புதிய பாடசாலைப் புத்தகங்கள் தேவைப்படலாம்; பாடசாலை நூல்கள் மற்றுமொரு மொழியில் கூட எழுதப்பட்டிருக்கலாம். சனிக்கிழமை காலை அவர்கள் பாடசாலைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்; அல்லது செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலும் இருக்கலாம். பாடசாலை விடுமுறைகள் வேறுபடலாம். பெற்றோர், ஒரு நகராட்சி மன்றப் பிரதேசத்திலிருந்து மற்றொன்றிற்கு இடம்பெயர்ந்தாலும் கூட, அப்பெற்றோர் தாம் முன்னர் செலுத்திய வரியில் அரைப் பங்கை மட்டும் செலுத்த வேண்டியிருக்கலாம். அல்லது முன்னர் செலுத்தியது போல இரண்டு மடங்கு வரியைச் செலுத்த வேண்டியும் இருக்கலாம். မွို
பாடசாலைக் கல்வி, நீதி, சுகாதாரம் என்பன போன்ற துறைகள், மத்திய அரசாங்கத்தின் பொறுப்பிலன்றிக் கோட்டத்தின் பொறுப்பில் இருப்பதால், ஒரு கோட்டத்திலிருந்து மற்றொரு கோட்டத்திற்குப் பெயரும் ஆசிரியர்கள், வைத்தியர்கள் அல்லது சட்டத்தரணிகள் தமது புதிய இடத்தில், தமது தகைமைகள் தொடர்பாக உத்தியோகப்பூர்வமான கணிப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
எப்படியிருப்பினும், அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் விருத்திகள் காரணமாக, ឆ្នា வேறுபாடுகள் பலவும் தற்பொழுது தடைகளாகக் கருதப்படுகின்றன. தொழிலாளர்கள் மேலும் இயக்கத்தன்மையுடையவர்களாக இருப்பதுடன், கொம்பனிகள் மேலும் பரந்த பிரதேசங்களில் வணிகஞ் செய்கின்றன. இக்காரணத்தினாலும், சுவிற்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் உறுப்பினராக இல்லாதிருந்த போதிலும்,
ஜூலை - டி
 
 
 
 
 

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிராந்தியமாக்கும் கொள்கைக்கு இயைபாகவும் இருக்கவேண்டும் என்பதனாலும், 1998ஆம் ஆண்டில் கூ டாட்சி அதிகாரிகள், கோட்டங்களை ஒரு பெரிய பிராந்தியங்களாக வகுத்தனர். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு நகரத்தை மையமாகக் கொண்டிருக்கும்.
அரசாங்கம், ஊடகங்கள், போக்குவரத்து, வெகுசனத் தொடர்புச் சாதனங்கள், வர்த்தகம், பண்பாடு, விளையாட்டு என்பன போன்ற பரப்புக்களில் தமது செயற்பாடுகளை இயைபாக்கிக் கொள்ளும்படி பிராந்தியங்கள் ஊக்குவிக்கப்படும்.
2. SlstřDI SÈLMTGBřstInLin
இன்று, பொறுப்புக்கள் மேன்மேலும் நாட்டுக் கூட்டிணைப்பிற்கு மாற்றப்பட்டு வருகின்றன. நவீன சமூகமொன்றின் பிரச்சினைகளும், பணிகளும் (சூழற் பாதுகாப்பு, வாகன ஒழுங்கு, சமூகப் பாதுகாப்பு) வேறெந்த விதத்திலும் கையாளப்பட முடியாது. தாம், மேலும் சுவிஸ் - ஜேர்மனிய பெரும்பான்மையினருடன் இயைபாக்கஞ் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற பயத்தினால், மேற்கு சுவிற்சர்லாந்திலுள்ள கோட்டங்கள் இந்நிலையைப் பற்றி திருப்தியடையவில்லை.
ஒப்பங்கோடல்களில் வாக்களிக்கும் கோலங்கள், ஒருபுறம் பிரெஞ்சு மொழி பேசுவோர். ஓரளவிற்கு இத்தாலிய மொழி பேசுவோருக் கிடையிலும் , மறுபுறம் ஜேர்மன் மொழி பேசுவோருக் கிடையிலும் மனப் பாங்குகளில் பெரும் வித்தியாசங்களை வெளிப்படுத்தின. சூழற் பிரச்சினைகள், போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பாகவும் பின்னர் வெளிநாட்டுக் கொள்கையிலும் வெளி உலகிற்குத் திறந்து விடுதலிலும் 1980களில் வெளிப்படையாக ஒரு பிளவு தென்பட்டது. 1992 ஆம் ஆண்டில், ஐரோப்பியப் பொருளாதார பிரதேசத்துடன் சேர்வதற்குச் சாதகமாக பிரெஞ்சு மொழி பேசுவோர் வாக்களித்தனர். இதை ஜேர்மன் மொழி பேசும் பெரும்பான்மையினர் முறியடித்தனர். பிரெஞ்சு மொழி பேசுவோர் மரபுரீதியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிற்சர்லாந்து உறுப்பினராக வேண்டுமென்பதையும் ஆதரித்தனர். சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் மற்றுமொரு பிளவு வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. மேற்கு சவிற்சர்லாந்தில், பல வாக்காளர்கள் பிரசவ நலன்களுக்கான ஏற்பாடுகள் அல்லது ஒய்வு பெறுவதற்கான வயதைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை ஆதரிக்க, அண்மைக்கால ஒப்பங்கோடலில், ஜேர்மன் மொழி பேசுவோர் இவற்றை நிராகரித்துள்ளனர்.
ஒரு ஐனநாயக முறைமையில், பெரும்பான்மையினர் முடிவு செய்வர். சுவிஸ் மக்களுள் பெரும்பான்மையினர், சுவிற்சர்லாந்தில் ஜேர்மன் மொழியைப் பேசும் பகுதியில் உள்ளனர்.
5 மொழிரீதியான எல்லைகள்: கலாசார எல்லைகளோ,
ឆ្នាំ សិតថាសាយវិញ្ញា ១សំសា –
மொழி எல்லைகள் புவியியல் ரீதியான எல்லைகளோ, கலாசார ரீதியான எல்லைகளோ அல்ல. மொழி ரீதியான எல்லைகள், கிராமங்களுக்கூடாகச் செல்கின்றன. இம்மக்கள் அதே விழாக்களைக் கொண்டாடுகின்றனர். இவர்களுடைய வீடுகளும் ஒத்தவையாக இருக்கின்றன. இவ்வெல்லைகள், பல நூற்றாண்டுகளை உள்ளடக்கும் வரலாற்றுடன் பட்டணங்களின் மத்தியினூடாகச் செல்கின்றன.
மொழி ரீதியான எல்லைகளும், மதம்சார் எல்லைகளும், ஒரே பாங்காகச் செல்லவில்லை. சில பிரச்சினைகளைப் GēFibLī 2006 丐丁

Page 60
பொறுத்தளவில், உதாரணமாக, புதிய கருக்கலைப்புச் சட்டத்ை
பொறுத்தளவில், மக்கள் சுவிற்சர்லாந்தின் எப்பகு வாழ்ந்தாலும், அவர்களின் மத நம்பிக்கைகள் முடிவுகளைச் காரணியாக அமையலாம்.
ஏனைய விடயங்களைப் பொறுத்தமட்டில் பிராந்தியங்களுக்கும், கிராமியப் பிராந்தியங்களுக்கும் இ உள்ள வேறுபாடுகளை விடக் குறைந்தளவு வேறு மொழிசார் பிராந்தியங்களுக்கு இடையில் உண்டெனலா
எல்லைகளும், ஆர்வங்களும் மேற்கவித உண்மை, சுவிற்சர்லாந்து பிரியாமல் இருப்பதற்கு உதவுகி கூட்டாக இருந்தால் மட்டுமே சுவிற்சர்லாந்து நிலைத் தனது இறைமையைக் காப்பாற்றலாம் என்ற கருத்தை மனதில் ஊன்றச் செய்வதற்கும் உதவுகின்றது.
ប្រែ ଖୈ, g ឆ្នា
4. நிறைவேற்றுக்கிளை கூட்டாட்சிச் சயை 滚
சுவிற்சர்லாந்தின் அரசாங்கம் அதாவது, கூட்டாட்சிச் சபை 7 அங்கத்தவர்களைக் கொண்டது. ஒவ்வொரு வருடமும் மற்றொரு அங்கத்தவர் கூட்டாட்சி ஜனாதிபதியாவார். இப்பதவி, எந்தவொரு விசேட அதிகாரங்களையோ, சலுகைகளையோ கொண்டதல்ல. ஜனாதிபதி, தொடர்ந்து தனது திணைக்களத்தை நிர்வகிப்பார். மிகப் பலம் பொருந்திய நான்கு கட்சிகளும் சபையில் பிரதிநிதித்துவத்தைப் பெறும்.
கூட்டமைப்புச் சபை தனது கடமைகளை நடத்திச் செல்வதற்கு, கூட்டமைப்பு முதல்வர் உதவியையும் மதியுரையை வழங்குவார். மதியுரை வழங்கும் விதத்தில் முதல்வர் வாராந்த அமைச்சரவைக் கூட்டங்களுக்குச் சமூகமளிப்பார். சில சமயங்களில் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் இவரை 'எட்டாம் சபை உறுப்பி என்று குறிப்பிடுவதுண்டு.
5. அரசாங்கத்தைத் தெரிவு செய்தல்
கூட்டாட்சிச் சபையின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படுவார்கள்.
கூட்டாட்சிச் சபையிலுள்ள சகல உறுப்பினர்களும், செய்யப்படும் தீர்மானங்களுக்குக் கூட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். அரசாங்கத்தினுள் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய இணக்கமின்மையைச் சாந்தப்படுத்தும் ஒரு வழியாக இம்முறைமையை சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்
கூட்டாட்சிச் சபை அங்கத்தவர் ஒருவர் ஒய்வு பெற்றால் அல்லது இறந்தால், அவரின் இடத்தை நிரப்ப வருபவர் நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படுவார். கோட்பாட்டளவில், எந்தவொரு சுவிஸ் பிரஜையும் இப்பதவிக்கு நிற்கலாம்: நடைமுறையில், விலகிச் செல்லும் அங்கத்தவரின் கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் நிரலிலிருந்து புதிய அங்கத்தவர் தெரிவு செய்யப்படுவார். கூட்டாட்சிச் சபையின் அங்கத்தவர்கள் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் அல்லர்.
சபை அங்கத்தவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர், தன்னைத் தெரிவு செய்த நாடாளுமன்றத்தின் காலம் ប្រព្រួយ வரை பதவியிலிருப்பார். நாடாளுமன்றத் தேர்தலின் ថ្ងៃឡើង (அதாவது, நான்கு வருடங்களுக்கு ஒரு முறை) இளைப்பாற விரும்பினாலன்றி, சபை அங்கத்தவர்கள், மீள் ெ ஒவ்வொருவராக தம் கோரிக்கையைச் சமர்ப்பிப்பர். இந்த மீள் தெரிவு ஒரு சம்பிரதாயமாகவே அமைகின் பெரும்பாலான சபை அங்கத்தவர்கள், தாம் விரும்
58 ஜூலை - 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடர்ந்து பதவியில் இருப்பள். 1959ஆம் ஆண்டிற்கும், 2003ஆம் ஆண்டிற்கும் இடையில், 5 ஆசனங்கள், மாய மந்திர சூத்திரம் ஒன்றின்படி, அரசியற் கட்சிகளுக்கிடையில் பகிரப்பட்டன. அப்பொழுது இருந்த மிகப்பெரிய கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் இதன்படி இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டன. அவையாவன: சுதந்திர ஜனநாயகக் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, சுவிஸ் மக்கள்
ஓர் ஆசனம் வழங்கப்பட்டது. சுவிஸ் மக்கள் கட்சி, நாடாளுமன்றத்தின் தனிப் பருங்குழுவாக, 2003ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவு சய்யப்பட்டது. எனவே, 2003ஆம் ஆண்டின் பின்னர் இச்சூத்திரம் மீறப்பட்டது. இதனால், மிகச் சிறிய கட்சியாகிய கிறிஸ்தவ னநாயகக் கட்சியின் ஓர் ஆசனம் அதனிடமிருந்து எடுக்கப்பட்டது. மீள் தெரிவுக்கு நின்ற சபை அங்கத்தவர் ஒருவர், நாடாளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டமை கடந்த 131 வருடங்களில் இதுவே முதல் தடவையாகும்.
2000ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி அரசியல் யாப்பு திருத்தப்படும் வரை, ஒரு கோட்டத்திலிருந்து, சபை அங்கத்தவர்கள் இருவர் இடம்பெற முடியாதிருந்தது. இவ்விதி - பட்ட போதிலும், நாட்டின் சகல பிரதேசங்களும் பிரதிநிதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு யற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்மை ஆண்டுகளில், திக அளவில் பெண் அபேட்சகர்களைத் தேர்தலில் ம் போக்கு ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், 2003ஆம் எடுத் தேர்தலில், இரண்டு பேருக்குப் பதிலாக, ஒரு பெண்
பையில் இடம் பெற்றார்.
சட்டவாக்கக்கிளை நாடாளுமன்றம்
கூட்டாட்சிச் சபை இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. க்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சபையும், காட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்கள் சபையும் இந்த இரண்டு பிரிவுகளாகும். கோட்டங்களின் ஆர்வங்களைச் சமநிலையில் வைத்துக் கொள்வதற்கான விருப்பத்தையும், சிறிய கோட்டங்கள் மீது பெரிய கோட்டங்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தும் விருப்பத்தையும் இச்சபைகளின் அமைவு பிரதிபலிக்கின்றது. தேசிய சபையிலுள்ள 200 ஆசனங்களும், சனத்தொகையின் அடிப்படையில், கோட்டங்களுக்கிடையில் பகிரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்திற்கும் இரண்டு ங்கத்தவர்கள் என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு அரைக் கோட்டத்திற்கும் ஓர் அங்கத்தவர் என்ற அடிப்படையிலும், மாநிலங்கள் சபையின் மொத்த அங்கத்தவர்கள் 46ஆகும். எப்படியிருப்பினும், இந்த இரண்டு சபைகளுக்கும் சமமான பலம்
கூட்டாட்சிச் சட்டம் ஒவ்வொன்றுக்கும் அங்கீகாரம் வழங்குதலும், அரசாங்கத்தை மேற்பார்வை செய்தலும் இந்த இரண்டு சபைகளினதும் வகிபாகத்தில் அடங்கும் எந்தவோர் உறுப்பினரேனும் ஒரு புதிய சட்டத்தையோ விதிப்பையோ பிரேரிக்கலாம். அரச கருமங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரத்தையும் பற்றி எந்தவோர் உறுப்பினரும் கேள்விகளைக் கேட்கலாம்.
இறுதியாக இரண்டு சபைகளும் ஒன்று சேர்ந்து நாட்டுக் கூட்டிணைப்பின் ஜனாதிபதியையும், கூட்டாட்சிச் சபையின் உப ဒွ၅][i]; பதியையும், எதிர்வரும் ஆண்டிற்காகத் தெரிவு செய்யும். டன் இவை, ஏனைய அரசுக் குழுக்களின் தலைவர்களையும்
டிசெம்பர் 2006 酶

Page 61
தெரிவு செய்யும் தேசியச் சபையில், நான்கு கட்சிகளும் ஆதிக்கஞ் செலுத்தும். இவை அரசாங்கத்தை உருவாக்கும். ஆனால், நாடாளுமன்றத்தின் வாக்களிப்புக் கோலங்களைப் பரிசீலித்துப் பார்க்கையில், குறிப்பான பிரச்சினைகள் தொடர்பாக, அங்கத்தவர்கள் கட்சியின் போக்கைப் பின்பற்றுவதை விட, தமது சொந்தத் திட நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. சபைக்கான தேர்தல், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும்.
இரண்டு சபைகளிலும், சபாநாயகரின் பதவி, வருடாந்தச் சூழற்சி அடிப்படையில் இடம்பெறும். ஜனாதிபதியன்றி, தேசிய சபையின் சபாநாயகரே, நாட்டின் மிக உயர்ந்த தரத்தில் உள்ளவராவார். ---
7. விட்டுக்கொடுத்தலிலிருந்து விட்டுக்கொடுத்தலுக்கு.
தெருக்களை அமைப்பதற்கு வேண்டிய நிதியைப் பெறுவதற்கு, நிதித் திணைக்களத்திற்குப் பொறுப்பாகவுள்ள கூட்டிணைப்புச் சபை உறுப்பினர், பெற்றலுக்கான வரியை உயர்த்த விரும்பினால், என்ன நடக்கும்?
முதலில், அவர், கூட்டிணைப்புச் சபை அங்கத்தவர்களை நம்பச் செய்யவேண்டும். நாடாளுமன்றத்தில் இதை நிறைவேற்று வதற்குச் சந்தர்ப்பம் நிச்சயமாக இருக்காது என்பதனால், 50சதவீத அதிகரிப்பைக் கோருவதில் அர்த்தம் இல்லை என்று அவர்கள் ஆட்சேபிக்கலாம். சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புக்களின் கருத்துக்களைப் பற்றிக் கலந்தாலோசிக்கலாம். இச்சந்தர்ப்பத்தில் வணிகச் சங்கங்களையும், சூழல்சார் சங்கங்களையும் குறிப்பிடலாம். இதன் விளைவாக, விட்டுக்கொடுப்பு வரைவொன்று தயாரிக்கப்படும். இந்த வரைவு, சுவிஸ் கூட்டாட்சிப் பேரவையின் இரண்டு சபைகளுள் ஒன்றிற்கு அனுப்பப்படும். முதலாம் சபை, அதை ஒரு குழுவாக ஆராயும். பின்னர் சபையாக ஆராயும். முதலாம் சபையினால் பிரேரணை அனுமதிக்கப்பட்ட பின்னர், அது மற்றைய சபைக்குச்
முகில்களுக்கெல்லாம் அப்பல் நீ ஒதறேல்
நட்சத்திர மீன்களின் வனம். நண்ப, நீ இன்றிய நிமிடங்களில்
E D 6ŐTLD
மழையாய் கரையும்
酶 ஜூலை - டி
 
 

சமiலிக்கப்படும். அங்கும், முன்னைய நடைமுறை பின்பற்றப்படும். எந்த ஒரு குறிப்பிட்ட பிரேரணையையும் எந்த ஒழுங்கில் பரிசீலிக்க வேண்டும் என்பதை அவ்வவ்சபையின் சபாநாயகள் முடிவு செய்வார். கூ சிப் பேரவையின் இரண்டு சபைகளினாலும் ஏற்றுக்கொள்ளப்படாத எந்தப் பிரேரணையும் சட்டமாக முடியாது. பொது அபிப்பிராயத்தின்படி மக்கள் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது போல் தோன்றலாம். ஆனாலும், ஒரு சட்ட வரைவை முற்றாகத் தடுக்கும் நோக்கத்துடன், ஒப் பங்கோடலைக் கோருவதற்காகக் கையொப்பங்களைச் சேகரிக்கலாம். எதிர்ப்போர் 50,000 பெறக்கூடியதாக இருந்தால், எந்தப் புதிய சட்டவாக்கமும் மக்களின் வாக்குகளுக்காக, மக்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மக்கள் நிராகரித்தால், பிரேரணை கைவிடப்படும். இந்த அச்சுறுத்தல் காரணமாக, அதிகரிப்பு 20சதவீதமாக நிறுவப்படலாம். சபை உறுப்பினள் வேண்டிய அளவு கிடைக்காது ஆனால், முன்னர் இருந்ததை விட சற்று அதிகமாகக் கிடைக்கும்.
8. எதிர்க்கட்சி இல்லை
நாடாளுமன்றத்திலுள்ள மிகப் பலம் பொருந்திய கட்சிகள் யாவும் கூட்டாட்சிச் சபையில் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதால், அரசாங்கத்தின் ஒவ்வெர்ரு பிரேரணையையும், கூட்டாட்சிச்சபை ஆதரிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படலாம்.
எனினும், அப்படி அல்ல. கூட்டாட்சிச் சபையினால் முன்வைக்கப்படும் பிரேரணைகள், பெரும்பாலும், கூட்டாட்சிப் பேரவையினால் அல்லது மக்களினால் நிராகரிக்கப்படுகின்றன. இவ்வாறு தான் சுவிஸின் விட்டுக்கொடுக்கும் முறைமை செயற்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிராகரிப்பு, அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையையோ, நம்பிக்கைத் தீர்மானங்களைப் பெற வேண்டிய நிலையையோ ராஜினாமாக்களைச் செய்ய வேண்டிய நிலையையோ ஏற்படுத்தமாட்டாது.
மப்பு வானம் சில்லென்று மனம் கலைக்கும் காற்று; மெளனித்த உதடுகள்; மழை வரப்போகும் அறிகுறியாய் நண்ப, நீ வந்தாய்.
பனிகளையும் கரைக்கும் அவன் வனைந்த மெளனம் என் திசைகளில் அலைந்தது.
நண்ப,
என்
ஆதர்ஸ் நண்ப, அலையோடு அள்ளி கதைகளை எறிந்த உன் மெளனம்
உலக மொழிகளுள் சிறந்தது.
ராசு
செம்பர் 2006 59

Page 62
வரதர் (தி. ச.
"வரதர் என்றதும் மிக உயர்ந்த தோற்றம், தூய வெண்ணிற வேட்டி, அரைக் கை வெள்ளைச் சேட், அழகாக கன்ன உச்சி சீவப்பட்ட தலை, முகத்திலே பெரிய மீசை, பெரிய மூக்குக் கண்ணாடி, அடக்கமான பேச்சு, பணிவான ஆனால் கம்பீரமான நடை
இவையே எம் கண்முன் வந்து நிற்பவை.
இவர் ஈழத்து இலக்கிய வரலாற்றில் விடுபட முடியாத பல்துறை ஆளுமை கொண்ட மூத்த எழுத்தாளர். இவரது தமிழ் இலக்கியப் பணிகள் குறித்து நோக்கும்போதே, இவரது ஆளுமைக் கூறுகளையும், சாதனைகளையும் காணமுடியும். இவரின் எழுத்துத்துறைப் பிரவேசம் 1930ஆம் ஆண்டு சுன்னாகத்தில் இருந்து நா.பொன்னையாவினால் வெளியிடப்பட்ட 'ஈழகேசரி’ பத்திரிகையில் நடைபெற்றது. ஈழகேசரி பத்திரிகையில் மாணவர்களுக்கான ‘கல்வி அனுபந்தம் என்ற பகுதி அக்காலகட்டத்தில் வரதரை மிகவும் கவர்ந்தது. அப்பகுதிக்கு 1939ஆம் ஆண்டு ஒரு சிறிய கட்டுரையை எழுதினார். அது பிரசுரமாகியது. 1940ஆம் ஆண்டு இவர் தனது 16 ஆவது வயதில் ஈழகேசரி ஆண்டு மலரில், தனது முதலாவது சிறுகதையான 'கல்யாணியின் காதல் என்ற சிறுகதையை எழுதினார்.
இதனைத் தொடர்ந்து இவரது; விரும்பிய விதமே (1941), கல்யாணமும் கலாதியும் (1941), குதிரைக்கொம்பன் (1941), தந்தையின் உள்ளம் (1941), ஆறாந்தேதி முகூர்த்தம் (1941), கிழட்டு நினைவுகள் (1941), விபசாரி (1943), இன்பத்திற்கு ஒர் எல்லை (1946), வென்றுவிட்டாயடி ரத்தினா, ஜோடி (1947), அவள் தியாகம் (1948), வேள்விப்பலி (1948), மாதுளம்பழம் (1950), கயமை மயக்கம், உள்ளுறவு, வாத்தியார் அழுதார், பிள்ளையார் கொடுத்தார், வீரம், ஒருகணம், உள்ளும் புறமும்,
Dങ്ങpഖ് 2
புதுயுகப்பெண், வெ
வாழ்ந்திருந்தால்,
பொய்மையும் வி தமிழ்மொழி தேய்கி உயிரிடைநட்பு, ெ போன்ற பல சிறுக மறுமலர்ச்சி, சுத கலைச்செல்வி, ட போன்ற பல பிரசுரம் இவ்வாறு 1 படைத்துள்ள வர
காலம் தனது
மறுபரிசீலை பார்த்திருக்கின்ற கற்பனை செய்து கதி
நிகழ்வுகளையும் கதையைத் தான் ஆனால் அந்தக் எல்லாம் இருந்த கருத்துக்களை அ கொண்டு அமைய6 அவை தொகுதியா என இவர் வெ
ஒப்புக்கொள்வதில் இ
காலம் தன்னை மீ உட்படுத்தி நல்ல :
கதைகளை படை8 முனைப்போடு :ெ
“1940இல் எழுதி வந்துள்ள வி
பிற்கூற்றில் ஏற்பட்ட
வளர்ச்சியின்ெ படைப்பாளுமைை போன்ற சிறுகதை
60
ஜூலை - டிே
 
 

வரதராசன்)
1.12.2OO6
560TT
செய்துள்ளார்' என ஈழத்து இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர். வரதரின் எழுத்துக்களில் பகுத்தறிவுசார் கருத்துக்கள், முற்போக்கான கருவூலங்கள் என்பன வெளிப்பட்டு நிற்கும். "ஈழத்தின் தமிழர் நிலைப்பட்ட அனுபவங்களை மிகுந்த உணர்திறனுடன் பதிவு செய்துள்ள படைப்புக்களுள் வரதரின் புனைகதைகள் இடம்பெறுவன. அவர் கதைகளில் மனித
1றி, கற்பு, இன்று நீ அவல வேளைகளில் ஏற்படும் ஓ இந்தக்காதல், விழுமியச்சிதைவு மிகுந்த பாய்மையிடத்து, நுண்ணுணர்வுடன் சித்திரிக்கப்பட்டுள்ளது. கிறதா?, உடம்பொடு இத்தகைய சமூகப்பாங்கான தென்றலும் புயலும் எழுத்துக்களால் இவர் சமூகத்தின் கதைகள் ஈழகேசரி பொதுவான முற்போக்குச் செல்நெறிக்கு ந்திரன், தினகரன், ஆதரவு நல்கினார்.” எனப் பேராசிரியர் தினம், மல்லிகை கா.சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார்.
இதழ்களில் பள்ளி மாணவனாக இருந்த DIT8ଶ60]. காலத்தில் சிறுகதையில் நுழைந்த பல சிறுகதைகளைப் வரதர் பிற்கூற்றில் அருமையான தள் காலத்திற்குக் சிறுகதைகளைப் படைத்துள்ளார். சிறுகதைகளை இவரிடம் எளிமையான சிக்கலற்ற னை செய்து தெளிவான வசனங்களும், புதிய ார். "ஆரம்பத்தில் UTiróO)6) ub, gol60)LDUIT60T தாபாத்திரங்களையும் கருத்துக்களும், இந்நாட்டு மக்களின் திறம்படக்கோத்து பிரச்சினைகளையும் - வாழ்க்கை
எழுதியதாகவும், முறைகளையும் - ஏக்கங்களையும் - கதைகளில் மற்ற எதிர்பார்ப்புக்களையும் அவர்களின் போதிலும், நல்ல மொழியிலேயே கலாபூர்வமாகச் 1606). 60). Du LDT355 சித்திரிக்கும் ஆற்றலும் நிறைந்திருந்தது. வில்லை என்பதால் இவரைப் புறம்தள்ளி ஈழத்துச் சிறுகதை க்கம் பெறவில்லை” வரலாற்றை நோக்க முடியாது. 1ளிப்படையாக இவர் சிறுகதையுடன் இருந்து காலத்திற்குக் மட்டுமல்லாமல் நாவல், குறுநாவல் ள்பரிசோதனைக்கு படைப்பதிலும் ஈடுபட்டுள்ளார். கருத்து வளத்துடன் 'காவோலையில் பசுமை என்னும் நாவல் க்கவேண்டும் என்ற 1998 காலப்பகுதியில் 'தினகரன்' தாழிற்பட்டுள்ளார். பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.
இருந்தே சிறுகதை இந்த நாவல் பற்றி நாகநளினி பரதர் ஐம்பதுகளின் கந்தப்பிள்ளை கூறும்போது “யாழ்ப்பாண இலக்கிய உத்வேக மக்களின் இடப்பெயர்வினடியாகத் பாழுது தனது தோன்றி, இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு யை 'கற்பு', 'வீரம் முந்திய சமூக பண்பாட்டு, பொருளாதார கள் மூலம் பதிவு நிலைமைகளை ஆவணப்படுத்தும் ஓர்
3&Libl i'r 2006 酶

Page 63
கதை காவோலையில் பசுமை நாவலாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வட மேற்கு மூலையில் அமைந்துள்ள நல்லபுரம் எனும் கற்பனைக் கிராமத்தை மையமாகக்கொண்டு இக்கதை நகள்வதாயினும் அது ஒட்டு மொத்தமாக அக்கால யாழ்ப்பாணச் சமூகத்தையே காட்டுகிறது” என்கிறார்.
இவர் எழுதிய குறுநாவல்கள் 'உணர்ச்சி ஒட்டம்', 'வென்றுவிட்டாயடி ரத்தினா, "தையலம்மா’ முதலியன மறுமலர்ச்சியில் வெளிவந்தன. தன்னையும் வாசகள் சிலரையும் கதாபாத்திரங்களுடன் இணைத்து உரையாட வைத்து வாசிப்போரின் ஆவலைக் கிளறி, உண்மைச் சம்பவமா? கற்பனையா? எனப் பகுத்தறிய முடியாதபடி கதையை மிகவும் சுவையாக நகள்த்திச் செல்லும் தனித்துவத்தை வரதரிடம் காணலாம்.
புதுக்கவிதையை முதன் முதலில் படைத்தவர் பாரதியார் என்ற கருத்து பொதுவாக நிலவிவருகின்றது. இது ஒரு புறமிருக்க, இலங்கையில் பாரதியாரைப் பின்பற்றி முதன் முதலில் வசன கவிதையை உருவாக்கிய முன்னோடியாக வரதர் காணப்படுகின்றார். இவர் ஈழகேசரியில் 'ஓர் இரவிலே' என்ற புதுக்கவிதையை 1943 சித்திரைக் குழப்பத்தை வைத்து எழுதியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல புதுக்கவிதைகளை மறுமலர்ச்சியில் எழுதியுள்ளார். “யாழ்ப்பாணத்தார் கண்ணி” என்ற இவரது நெடுங்கவிதை 1996இல் வீரகேசரியில் வெளிவந்தது. 1995 ஒக்ரோபர் 30ஆம் திகதி வலிகாம மக்கள் அனைவரும் ஒடில்லாத ஆமைகளாகவும், கூடில்லாத நத்தைகளாகவும் பயத்தோடும் சோகத்தோடும் பரிதவிப்போடும் ஊர்களை விட்டு ஏதிலிகளாக ஓடிய மனுக்குலச் சோகவரலாறு இக்கவிதையில் வெளிவருகின்றது. இந்த நீண்ட கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளது. இந்நூல் யாழ்ப்பாண மக்களின் அவலத்தின் ஒர் ஆவணமாகக் காணப்படுகின்றது. தமிழ் நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்கு ‘மணிக்கொடி’ காலம் ஒரு பொற்காலம் என அறிஞர்கள் கூறுவர். அதைப் போலவே ஈழத்தில் 'மறுமலர்ச்சி' காலம் காணப்படுகின்றது. மறுமலர்ச்சி என்றதும் வரதர் பெயரும் அங்கு வந்து செல்லும். காரணம், அதன் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மூலவராக இருந்தவர்
களில் வரதர் மிக ( இருந்துள்ளார். ஈழ மலரில் அக்கா எழுதிக்கொண்டு 1940களின் தொட எழுத்தாளர் சங்கம்'
முற்பட்டனர். இத விடுத்தவர் வரதர். புதுமைப்பித்தர்க
பெயரிட விரும் முன்மொழிவை ஏ6ை தமிழ் இலக்கிய ம என்று பெயர் சூட்ட 13ஆம் திகதி ஆரம் சங்கத்தில் இருந்து ( சஞ்சிகை வெளியி தீர்மானித்து அதற் வரதரை ஆசிரியராக
கையெழு வெளிவந்த 'மறுமலர் மாறி ஒருவர் என சா வாசித்து வந்தனர். இ மறுமலர்ச்சியை அச் ஆசைப்பட்டனர். மதியாபரணம், நாவர பண்டிதர் ச. பஞ க.இ.குமாரசாமி ஆகி ரூபா முற்பணமிட்டு வி 'மறுமலர்ச்சி' முதல் ஆண்டு பங்குனி மா தொடர்ந்து 1948ஆ மாதம் வரை ெ மறுமலர்ச்சி இத அ.செ. முருகான ச. பஞ்சாட்சரசர்மாவி ராகப் பணியாற்றினர் இதழின் ஊடாக எழு ஈழத்தின் மிகப் பு காணப்படுகின்ற இக்காலத்தை ஈ வரலாற்றில் 'மறுமலர்
-
தனது வா பணிகள் இம்மண்ணுக்கு மூத்த எ
6 J அவர்க
C
9566) தனது அஞ் செலுத்து
ஜரலை - டி
 

Dக்கியமானவராக கேசரி மாணவர் 0 கட்டத்தில் இருந்தவர்கள் 5கத்தில் "இளம் ஒன்றை உருவாக்க ற்கு அழைப்பு இச்சங்கத்திற்கு ர் சங்கம்' எனப் பிய வரதரின் ாயோர் நிராகரித்து றுமலர்ச்சி சங்கம்' னர். 1943 ஜூன் விக்கப்பட்ட இந்தச் ஒரு கையெழுத்துச் வேண்டும் எனத் குப் பொறுப்பாக 5 தேர்ந்தெடுத்தனர். }த்துப் பிரதியாக Fசி இதழை ஒருவர் வக உறுப்பினர்கள் வ்வாறு வெளிவந்த சில் ஏற்றிப் பார்க்க
வரதர், க.கா. ற்குழியூர் நடராசன், ந்சாட்சரசர்மா, ய ஐவரும் ஐம்பது பரதரின் பொறுப்பில் ஸ் இதழ் 1946ஆம் தம் வெளிவந்தது. ம் ஆண்டு ஐப்பசி வளியிடப்பட்ட ழுக்கு முதலில் ந்தனும், பின்னர் ம் இணையாசிரிய
இந்த மறுமலர்ச்சி Élu Li68)L'IUT6Tf56îT பிரபலங்களாகக் னர். இதனால், pத்து இலக்கிய ச்சி காலம்' என்று
ழ்வாலும் ாாலும்
வளம் சேர்த்த ழுத்தாளர்
தர்
ளுக்கு
முகம் சலிகளைச்
கின்றது!
அழைக்கின்றார்கள்.
மறுமலர்ச்சியுடன் வரதரின் இதழியல் பணி நின்றுவிடவில்லை. 'ஆனந்தன்' (1952), "தேன்மொழி’ (1955), புதினம்’ (1961), “வெள்ளி’ (1957), 'அறிவுக்களஞ்சியம்' (1992) 'வரதர் புத்தாண்டு மலர்' (1949), மீண்டும் மறுமலர்ச்சி’ (1999) இவ்வாறு பல இதழ்களை கலை - இலக்கிய - சமூகஅறிவியல் சார்ந்து வெளியிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் ஈழப்பரப்பில் அச்சு இயந்திரசாலையை நடத்தியவர்கள் பெரும் கல்விமான்கள். அவர்கள் தமது படைப்புக்களையும், ஏனைய படைப்பாளர்களின் படைப்புக்களையும் வெளிக்கொண்டு வருவதிலேயே முன்னின்று உழைத்தார்கள். அதைப்போல் வரதரும் அச்சக முகாமையாளராக இருந்து தான் எழுதிய நூல்களையும், மற்றும் ஏனைய எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டார். "வரதர் வெளியீடு' என்ற இவரது வெளியீட்டின் மூலமாக 30க்கும் அதிகமான நூல்கள் வெளிவந்தன. இவர் எழுதிய நூல்களாக 'கயமை மயக்கம் (மறுபதிப்பு - வரதர் கதைகள்) நாவலர்', 'வாழ்க நீ சங்கிலி மன்ன', 'மலரும் நினைவுகள் (சுயவரலாற்றுத் தரிசனம்), 'பாரதக்கதை, 'சிறுகதைப் பட்டறிவுக் குறிப்புகள் போன்றன காணப்படுகின்றன. மற்றும் திருக்குறளுக்கு ஒரு பொழிப்புரை எழுதி திருக்குறளும் பொழிப்புரையும்' என்ற நூலை பத்தாயிரம் பிரதிகள் வரை வெளியிட்டுள்ளார். ஆங்கில தமிழ் அகராதி ஒன்றையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். "வரதரின் பலகுறிப்பு என்பது தமிழில் முதன் முதலில் வெளியிடப்பட்ட டிரெக்டரி ஆகும். இது 1964 தொடக்கம் 1968 வரை நான்கு வெளியீடுகள் வெளிவந்தன. இதில் இலங்கையில் காணப்படும் அனைத்துத் துறைபற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. பொது அறிவு சார்ந்த நூலாகவே இது அமைந்தது. இவ்வாறு பல துறைகளிலும் ஈடுபட்டு ஒய்வின்றி தொழிற்பட்ட ‘சாகித்திய ரத்தினம் வரதரின் வாழ்வு தமிழ் மொழிக்கு கிடைத்த பெரும் கொடை. இவரது இயங்குதளங்களாகிய சிறுகதை, நாவல், புதுக்கவிதை, நாவல், இதழியல், பதிப்பு, தொகுப்பு போன்ற ஒவ்வொரு துறைகளும் பரந்த
ஆய்வுக்குரியவை ஆகும்.
egitbur 2006
61

Page 64
ரயிலும்
O O
6) IOT டு
G86)6Int
ஒவ்வொருவரிலும் இருந்து தனிமைப்பட்டு நிற்கிற எங்களை நிகழ்கின்ற சம்பவங்களில் தனிமை அடைவது தெரியாமல் எங்களில் ஒவ்வொருவரையும் தனிமை அடைவதற்கு காரணமாக சம்பந்தப்படுத்தி நிற்கிறோம்!
எமது சூழலில் பழகுபவர்கள் எம்மை மட்டுமல்ல எல்லோரையுமான சூழலில்
எனக்கானவன் மட்டும் என்று ஒருவரையும் சொல்ல முடியாமல் உள்ளது!
இந்த வாழ்வில் ரயில் எப்பொழுதும் படபடத்து ஓடுகிறது
ஆனால், படபடப்பு இல்லாமல் ரயில் ஒடுகிறது போலும் இடைக்கிடை படபடப்புடன் ரயில் ஒடுகிறது போலும் மனதில் ஏற்படுகிறபோது ரயிலுக்கும் எமது வாழ்வுக்கும்
ಇಂಬ வித்தியாசம் இருப்பது தெரியவில்லை!
62 ஜூலை - டி
 
 

ரயில் ஒடுகிற தண்டவாளம்
ஆரம்பமும் முடிவும் பிரிவாக இருந்தாலும் பக்கம் பக்கம் இருந்து ஒடவிடுகின்ற போதுதான் பயணம் போல் ஆகிறது. சூழ நிறையப் பேர் எமக்கு தெரியாதவர்களும் இருப்பதனால்தான் எமது வாழ்வினை நகர்த்திச் செல்ல முடிகிறது!
இந்த இடைவெளிக்குள் எத்தனை பேர் ஏறிக்கொள்கிறோம் எத்தனை பேர் இறங்கிக் கொள்கிறோம் எத்தனை பேர் இடையில் ஏறிக்கொள்கிறோம் எத்தனை பேர் இடையில் இறங்கிக் கொள்கிறோம் என்பது தெரியாமல் இருப்பது போல் எமது வாழ்வும் இருக்கிறது!
நிறையப் பேரினை ஏற்றிக்கொண்டு ஆரம்பித்த இடத்தில் இருந்து கடைசி இடம் வரை செல்லும் ரயில் போல் சுமையுடன் வாழ்கிறோம்!
முதல் ரயிலில் ஏறிவிட வேண்டுமென்று ஒடிக்கொண்டிருக்கிற ரயிலில் ஒடிப்போய் ஏறிச்செல்வதும் முன்னரே வந்து ரயிலை பார்த்து நின்று ரயில் வந்ததும் சன நெரிசலில் அடுத்த ரயிலில் ஏறுவோம் என்று காத்திருப்பவர்களுடன் ஆறுதலாக கதைத்துக்கொண்டு அடுத்த ரயிலில் ஏறிச் செல்வதற்கும்
இடையே
எந்த வித மாற்றமும் இல்லாதது போல் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழும் நிகழ்வுகளிலும் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருப்பது எவருக்கும் தெரியவில்லை!
ரயிலில் உள் இருக்கைகள் இருந்தும் வெளியே தொங்கிக்கொண்டு செல்பவர்களும், யன்னல் ஒரமாக இடம் பிடித்து இருந்து வெளியே பார்த்துக் கொண்டு ரசிப்பவர்களும், இருக்கைகள் இருந்தும் உள்ளே நின்று கொண்டு Ucu60fcU6),6565th இருக்கைகள் இருந்தும் எதிர் எதிர் இருக்கையில் நெருங்கி இருந்து கொண்டு சத்தம் போட்டு அரட்டை அடித்து சிரிப்பதுமான பலரின் செயற்பாடுகளில் அழகாக ரயில் பயணம் அமைவது போல் ஒவ்வொருவரின் வாழ்வும் வித்தியாசமாக இருக்கிற போதுதான்
வாழத்துரண்டுகிறது!
ரயிலின் உள் புகைப்பிடித்தல் ஆகாது
gibi JİT 2006

Page 65
(என ஒட்டப்பட்ட விளம்பரப் படங்கள் இருந்தும் ཡོད༽
புகைப் பிடித்துக் கொண்டும் வாசலில் நிற்கக் கூடாது என்று சொல்லியும் வாசலில் நின்று கொண்டும், ரயில் நின்ற பின் இறங்கவேண்டும் ரயில் புறப்படமுண் ஏறவேண்டும் என்று தெரிந்திருந்தும் ரயில் நிற்க முதல் இறங்கியும்; ஒடிக்கொண்டிருக்கும் போது ஏறியும் நிகழ்கின்ற சூழலில் கண்டும் காணாமல் இருப்பது போல சிலவற்றை எமது வாழ்விலும் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது!
இரவு வேளையில் ரயில் பயணம் மின் கம்பங்கள் ஒடுவது தெரிவது போலும் ஒவ்வொரு நிலையம் நெருங்கும் போதும் வெளிச்சம் தந்து விடைபெறும் பூரிப்பு போலும் நிகழ்கின்ற மனசுக்குத்தான் எத்தனை பார்வை இருக்கிறது!
ஒவ்வொரு தரிப்பு நிலையத்திலும் வந்து நிற்கும் ரயில் புறப்பட ஆரம்பிக்கும் ஒரு சில நிமிடங்களுக்குள் அழுக்கான சட்டையும், கிழிந்த காற்சட்டையும் அணிந்து கொண்டு முழுப்பெட்டியும் ஏறி இறங்கி பழங்கள், கச்சான் சுண்டல் விற்கும் பையன், கோட், ரை கட்டி ரயிலில் எல்லாப் பெட்டியும் ஏறி இறங்கி பயணச் சீட்டினை பரிசோதனை செய்யும் பரிசோதகரும் எதிர்பார்ப்பது வாழ்வினை தான் என்பது மற்றவர் பார்வைக்கு தெரியாமல் இருந்ததால் தான் இரண்டுக்குமே வித்தியாசம் காண்கின்றார்கள்!
சிலவேளைகளில் கூட்டம் அதிகமாகவும் சிலவேளைகளில் வெறுமையாகவும் ரயில் பயணிப்பது போல எமது மனசு பாரமாகவும், ஒன்றுமேயில்லாதது போலும் இடைக்கிடை ஏற்படுகிறது!
ரயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது இருக்கை தேடுவதும் இருப்பதற்கு இருக்கை இருந்தும் எழுந்து நிற்பதுவும் ரயிலில் ஏறியவுடன் நெருசலில் முண்டியடித்துக்கொண்டு முன்னே நிற்பவரையும் பாராமல் இடித்து தள்ளிக்கொண்டு
இருக்கை தேடி ஓடுபவரும், நீண்ட தூரம் இறங்கும் போதும் வாசலில் நின்று கொண்டு உள்ளேயும் போகாமல் முண்டியடித்து ஏறுபவர்களுக்கு எதிரே நின்று இடியையும் வாங்கியும் ஒருவாறு அவர்களுக்கு வழிவிட்டு தானும் நகராமல் அந்த இடத்தில் நிற்பவரையும் பார்க்கக்கூடிய ரயில் பயணம் போல் \ஞமது வாழ்வும் ஆகிறது! لر
酶 ஜூலை - டி
 

பிராந்திய திருமறைக் கலாமன்றங்களின்
66ffiffញថានៅ
* - A
N
திருமறைக் கலா மன்ற வெளியீடுகளாக கலை, இலக்கிய, சமூக இதழாக “கலை முகம்’ சஞ்சிகையும், 15 ITL 5 அரங்கியலுக்கான இதழாக “ஆற்றுகை' சஞ்சிகையும், பிரான்ஸ் திருமறைக் கலாமன்ற வெளியீடாக முற்றம் சஞ்சிகையும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருப்பது அனை வரும் அறிந்த விடயம். இது தவிர, அண்மைக் காலங்களில் பிராந்திய திருமறைக் கலாமன்றங் களும் தமது செயற்பாடுகள் பற்றிய விபரங்களையும், தமது பிரதேச செய்திகள் மற்றும் கலை, இலக்கியம் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கி சிறிய அளவிலான இதழ்களை வெளியிட்டு வருகின்றன.
கலைத் தேடல் என்னும் இதழ் செப்ரெம் பர் 2005 முதல் இளவாலை திருமறைக் கலாமன்றத் தாலும், "தாளம்’ என்ற இதழ் மார்ச் 2006 முதல் மன்னார் திருமறைக் கலாமன்றத்தாலும் ‘கலை ஒசை என்னும் இதழ் ஆனி 2006 முதல் திருகோண மலைத் திருமறைக் கலாமன்றத்தாலும் வெளி யிடப்பட்டு வருகின்றன.
ノ
செம்பர் 2006
63

Page 66
யோ, யோண்சன் ராஜ்குமார்
நெதர்லாந்திலிருந்து விடைபெற்றபோது
64 ஜூலை - டி
 
 

தலைவிண்ணம் 97
வடலிக்கூத்தள் கலைப்பயணம் 1 இன், நிகழ்ச்சிகளுக் கெல்லாம் சிகரம்வைத்த ஒரு நிகழ்வாக அமைந்தது பாரீஸில், பிரான்ஸ் திருமறைக் கலாமன்றம் ஏற்பாடு செய்த "கலைவண்ணம் 97 நிகழ்வாகும். புலம் பெயர்ந்த நாடுகளில் இயங்கும் திருமறைக் கலாமன்றங்களில் கணிசமான அளவு திறம்பட இயங்குவது பிரான்ஸ் திருமறைக் கலாமன்றமாகும். 1994ஆம் ஆண்டில் இருந்து பிரக்ஞைபூர்வமாக செயற்பட்டுவரும் அம்மன்றத்தின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கு காரணமாக அமைவது மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் அங்கு தம்மை அர்ப்பணித்துச் செயற்படுவதே ஆகும். அம்மன்றத்தின் தலைவராக இருப்பவர் திரு. பெஞ்சமின் இம்மனுவேல் (ஒப்பனைக் கலைஞன் பெஞ்சமினின் மகன்) இவர் அறுபதுகளில் இருந்தே மன்றத்துடன் இணைந்து நிற்பவர். செயலாளராக இருப்பவர் திரு. டேமியன் சூரி, இவர் எழுபதுகளில் இருந்து இயங்குபவர். இவர்களுடன், கிறகரி தங்கராஜா, றெமீசியஸ் (இருவரும் தற்போது காலமாகி விட்டனர்) போன்ற மூத்த கலைஞர்களும், இவர்களின் வழிநடத்தலுடன் இயங்கும் பல இளங்கலைஞர்களும் இணைந்து நின்றே பிரான்ஸ் மன்றத்தினை நிர்வகித்து வந்தனர். தாய்மண்ணில் பெற்ற பற்றுதலை தாம் புகுந்த மண்ணிலும் நிலைநாட்டிக் கொண்டிருந்த இவர்கள் திருப்பாடுகளின் காட்சி முதல் நாட்டுக்கூத்துக்கள் ஈறாக அங்கு மேடையேற்றிக் கொண்டிருந்தனர். 2004ஆம் ஆண்டில் இருந்து "கலைவண்ணம்' என்னும் பெயரில் வருடந்தோறும் கலை நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தவர்களின் 97ஆம் ஆண்டின் கலைவண்ணத்தினை வடலிக்கூத்தர் அலங்கரித்தனர்.
"கலைவண்ணம் 97 நிகழ்வு சிறப்படைய வேண்டுமென்ற பேரவா, பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்திற்கு மட்டுமன்றி வடலிக்கூத்தருக்கும் இருந்தது. இதனால் சில ஒத்திகைகளையும் 'ஒபவில்லியஸ்' தேவாலய மண்டபத்தில் நடத்தினர். குறிப்பாக, சத்தியவேள்வியில் 'லோகிதாசனாக நடிப்பதற்கு, அங்கேயே ஒரு சிறுவனை தேடவேண்டிய தேவை இருந்தது. அதற்கு எந்தச் சிரமமும் இல்லாதவகையில் பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தின் ஒரு சிறந்த நடிகனும் கைவினைக் கலைஞனுமான சாம்சன் அவர் களின் மகள் அநாமரிகா' கைகொடுததார் . எதிர்பார்ப்புக்குமதிகமாக ஓரிரு ஒத்திகைகளிலேயே மிகச் சிறப்பாக நடித்தார். இவ்வாறு நாடகங்களை வடலிக்கூத்தர் தயார் செய்துகொண்டிருந்த அதேவேளை, மிகச்சிறப்பான முறையில் விளம்பரங்களும் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. TRT தொலைக்காட்சி, பாரீஸ் ஈழநாடு பத்திரிகை என்று விளம்பரங்கள் செய்யப்பட்ட அதேவேளை, பல துண்டுப்பிரசுரங்கள், தொலைபேசி அழைத்தல்கள் என போதுமான விளம்பரங்களை பிரான்ஸ் மன்றத்தினர் செய்துகொண்டிருந்தனர்.
"ஈழமண்ணில் இருந்து முதன்முறையாக திருமறைக் கலாமன்றத்தின் பதினான்கு கலை விற்பனர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு." ஐரோப்பிய மண்ணில் எங்கள் சகோதரக் கலைஞர்களை வரவேற்போம் வாருங்கள்', "அகில இலங்கை எங்கும் புகழ்பெற்ற திருமறைக் கலாமன்றத்தின் ஈழத்துக்கலைஞர்கள் ஐரோப்பா எங்கும் நாடகங்கள் மூலம் உங்களை மகிழ்விக்க அருள்திரு மரியசேவியர் அடிகளுடன் வருகை தந்துள்ளனர்', "ஊர்க்காற்றை சுவாசிக்க எமது உறவுகளுடன் உரையாட உடன்வருவீர்.” என்றவாறான பல்வேறு வாசகங்கள் பொறித்த விளம்பரங்கள் எங்கும் விநியோகிக்கப்பட்டன.
செம்பர் 2006 酶

Page 67
கலைவண்ணம் 97 நிகழ்வு ஒக்ரோபர் 26ஆம் திகதி, பாரீஸில் உள்ள A.M.O.R.K மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த மண்டபத்தின் வரவேற்புக்கூடம் மிகப் பெரிய அளவில் அமைந்திருந்ததனால் அதிலேயே சிற்பக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தனர். பி.ப.2.30 மணிக்குச் சிற்பக் கண்காட்சியும், பி.ப. 600 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
பி.ப. 2.30 மணிக்கு சிற்பக்கண்காட்சியை திறந்து வைப்பதற்கு, பாரீஸ் நகரசபை அங்கத்தவர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். சிற்பங்களைப் பார்வையிடுவதற்கு ஆரம்பத்தில் பார்ப்போர் குறைவாக இருந்தாலும் கலைநிகழ்வுக்கான நேரம் நெருங்க, நெருங்க பல பார்வையாளர்கள் கண்காட்சியை பார்வையிட வந்தனர். இதன்போது பல எழுத்தாளர்கள், இலக்கிய கள்த்தாக்கள் கண்காட்சித் திடலில் முழுநேரம் நின்று உரையாடியமையும், சிற்பங்கள் பற்றிய தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டதும் மனநிறைவைத் தந்தது. அதே வேளை, பிரான்சியர்களும் இந்தக் கண்காட்சியை பார்வையிட்டதுடன் சில சிற்பங்களை தாம் விலைக்கு வாங்குவதற்கும் விரும்பினர். சிற்பி ஆனந்தன் அதனை விரும்பவில்லை.
மாலை நிகழ்வு ஆறுமணிக்கு ஆரம்பமாகியது. மண்டபம் நிறைந்த மக்களுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. தலைவர் இம்மனுவேல் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். செயலாளர் டேமியன் சூரி வரவேற்புரை நிகழ்த்த நிகழ்வு ஆரம்பித்தது. முதலில் ‘அமைதி' என்ற வார்த்தைகளற்ற நாடகமும், தொடர்ந்து ஜெனோவாவும், இறுதியாக 'சத்திய வேள்வி' இசை நாடகமும் நடந்தேறின. ஒவ்வொரு நாடகமும் பார்ப்போரில் ஏற்படுத்திய உணர்வலைகளும் எதிர்வினைகளும் மிகவும் திருப்திகர மானவையாக இருந்தன. அதிக குளிர்ச்சூழல் இருந்ததால் பல நடிகர்களுக்கு தொண்டை அடைத்துவிடும் அபாயம் உருவாகி இருந்தாலும், பார்ப்போரின் கரகோசங்களும், எதிர்வினைகளும் ஏற்படுத்திய உற்சாகம், நடிகரின் நடிப்பாற்றலை மெருகுபடுத்தி நின்றன. கூத்து, இசை நாடகம் போன்ற கலைவடிவங்கள் புலம்பெயர்ந்த மக்களின் மனங்களுக்குள் ஆழப்புதைந்திருந்த எமது பண்பாட்டு மரபுகளை நீண்ட காலத்தின் பின் மேலெழச் செய்தவையாக இருந்ததனால் அதிகம் வரவேற்கப்பட்டன.
நிகழ்வுகளின் இடையில் பிரபல மூத்த கலைஞர் எ. ரகுநாதன் அவர்களும், பொன் குணசீலநாதன் அவர்களும் jрj) ஜூலை - டிே
 
 

டரை நிகழ்த்தினர். தாயகத்து நினைவுகளை மீட்டுப் ார்த்தவர்களாகவும் கலைஞர்களை வரவேற்றும் பாரிய இம் முயற்சியை பாராட்டியும் உரை நிகழ்த்தினர். அவர்களுடன் இயக்குநர் Dரியசேவியர் அடிகளும், இப்பயணத்தின் நோக்கம் பற்றியும் இதற்காக எடுக்கப்பட்ட பகிரத முயற்சிகள் பற்றியும், ஈழத்தின் நிலை பற்றியும் தனது உரையில் எடுத்துரைத்தார். அவ்வாறே பொதுச்செயலாளர் யோண்சன் ராஜ்குமாரும், ஈழத்தமிழ் மக்களின் அவலங்களையும், 95 இடப்பெயர்வின் பின்னான வாழ்வுநிலை பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார். இவ்வாறான உரைகளுக்கிடையே, வடலிக்கூத்தர்கள் அரங்கில் மிகுந்த கரகோஷங்களுடன் கெளரவிக்கவும்பட்டனர்.
மூத்த கலைஞர்களான ஏ.வி. ஆனந்தன், ம. யேசுதாசன், ஜி.பி. பேர்மினஸ், ம. தைரியநாதன், அ. பேக்மன் ஜெயராஜா, எவ், யூல்ஸ் கொலின்ஸ் ஆகியோர் கலைஞர் எ. ரகுநாதன் அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். அதேவேளை, அனைத்துக் கலைஞர்களுக்கும் திரு. பொன் குணசீலநாதன் பாராட்டுப்பத்திரம் வழங்கிக் கெளரவித்தார்.
நாடகங்களின் நிறைவில் பார்ப்போர் சமூகம் கூடிநின்று பல நிமிடநேரம் தமது உணர்வலைகளை வெளிப்படுத்திநின்றனர். "கனகாலத்துக்குப் பிறகு எங்கட நாடகங்களைப் பார்த்திருக்கிறோம்" "நேரம் போனதே தெரியவில்லை" ". கூத்து விருத்தம் கேக்க கண்ணிரே வந்திட்டுது" "ஜெனோவாவை நவீன நாடகமாக பின்னால இணைத்தது உண்மையில் நல்ல உத்தி' 'சவிரிமுத்து சுவாமி அப்பவும் அப்பிடித்தான். இப்பவும் அப்பிடித்தான்; அவற்ற நாடகங்களில் ஒரு தனித்தரம் இருக்கும்.' "நீங்கள் அடிக்கடி வரவேணும் எங்கட பிள்ளைகளுக்கு எங்கட கலைகளைக் காட்டவேணும்." என்றவாறான பலவிதமான பாராட்டுக் குரல்கள் எழுந்தன. அதேவேளை, பாஷையூரைச் சேர்ந்த யோண்சன், கலைஞர் கொலின்ஸ் அவர்களின் சகோதரர்கள் சிறிய பாராட்டுத் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர். அரங்கினை விட்டுச் செல்லமனமின்றியும், கலைஞர்கள் ஒப்பனை கலைக்க முடியாமலும் சில மணி நேரங்கள் மண்டபம் நிறைய பார்ப்போர் நின்று உரையாடினர். நிகழ்வைப் பாராட்டுதல் மட்டுமன்றி தாயகச் சூழலை அறிவதிலும், யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளைக் கேட்டறிவதிலும் தமது ஊர், உறவுகள் மற்றும் அவர்களது சூழல்கள் பற்றி அறிவதிலும் அதிக ஆர்வம்கொண்டிருந்தனர். கடிதங்களோடு மட்டும் தொடர்புகளைக் கொண்டிருந்த அக்கால வேதனையின் வசங்களை அனைவரும் பகிர்ந்து
BlöLuft 2006 65

Page 68
நாடகம் பார்க்கவந்த அரியானியின் குழுவின
கொண்டிருந்தனர். ஆனால் மண்டபத்துக்கு வழங்கப்பட்ட வாடகைக் காலக்கெடு முடிவடைந்ததால் அனைவரும் அவசர அவசரமாக வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிகழ்வின் மற்றுமொரு நிறைவைத்தந்த விடயம் பிரான்ஸ் நெறியாளர் அரியானி நூக்சினின் நாடகக்குழுவினர் பத்துக்கும் மேற்பட்டோர், உதவியாளர் வில்லியானாவின் தலைமையில் நிகழ்வைப் பார்வையிட வந்ததுடன் நிகழ்வின் நிறைவில் தமது மனம் நிறைந்த பாராட்டுக்களையும் தெரிவித்துச் சென்றதாகும். அத்துடன் சுவிற்சர்லாந்து திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளர்களாக இருந்த வெளிநாட்டவர்களான அந்திரேயா, சில்வியா, லண்டன் திருமறைக் கலாமன்ற இணைப்பாளர் திரு. பசில், திருமதி கத்தரின் பசில், நெதர்லாந்து திருமறைக் கலாமன்ற இனைப்பாளர் திருமதி சுகந்தி மணிவாசகன் எனப் பலரும் வந்து ஒன்றிணைந்த நிகழ்வாகவும் அது அமைந்தது. இவ்வாறு பல்வேறு மனநிறைவுகளைத் தந்த நிகழ்வாக "கலைவண்ணம் 97 அமைந்தது. இந்நிகழ்வுகள் பற்றிய தமது மன உணர்வுகளையும், விமர்சனங்களையும் திரு. எ. ரகுநாதன் அவர்களும், திரு. கி.பி. அரவிந்தன் அவர்களும், பாரீஸ் ஈழநாடு, ஈழமுரசு பத்திரிகைகளில் எழுதினார்கள்.
பாரீஸ் "கலைவண்ணம் 97 நிகழ்வைத் தொடர்ந்து ஹொலன்டில் (நெதர்லாந்து) கலைநிகழ்வுகளை நிகழ்த்த மறுநாளே கலைஞர்கள் பயணம் செய்யவேண்டியிருந்தது.
நெதர்லாந்து பயணம்
27.10.1997 புதன்கிழமை, கலைஞர்கள் நெதர்லாந்தை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தனர். பயணத்தில் தலைவர் இம் மனுவேல் , திருமதி றெமlசியஸ் போன்றோரும் இணைந்துகொண்டனர். நெதர்லாந்து திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளராக இருந்தவர் திருமதி சுகந்தி மணிவாசகன் அவர்கள். இவர் தொண்ணுாறுகளில் கொழும்புத் திருமறைக் கலாமன்ற இணைப்புச் செயலகத்தில் பணியாற்றியவர். புலிம் பெயர்ந்து வந்தபின் நெதர்லாந்தில் திருமறைக் கலாமன்றத்தினை உருவாக்கி நிர்வகித்து வருபவர். ஒரு இசைக்கலைஞரான அவரது கணவன் மணிவாசகன் அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருந்தார். அவர்கள் இருவரினதும் அர்ப்பணிப்புமிக்க முயற்சியாலேயே நெதர்லாந்தில் திருமறைக் கலாமன்றம் இயங்கிவந்தது. ஏற்கெனவே பயணத்திட்டங்களில் நெதர்லாந்தில் நாடகம் மேடையேற்றுதல் என்ற திட்டம் இருக்கவில்லை. பயண அனுமதிக்கான விசா
66 ஜூலை = பு
 

கிடைத்த பின்னரே அங்கு ஒரு நிகழ்வைச் செய்யும் முனைப்பு ஏற்பட்டது. சுகந்தி அவர்கள் மிகக் குறைந்த கால அவகாசத்திலேயே அந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார்.
பிரான்சில் இருந்து கலைஞர்களை அழைத்துச் செல்வதற்கு ஜேர்மனியைச் சேர்ந்த திரு. பரராஜசிங்கம் அவர்களும், நெதர்லாந்துத் திருமறைக் கலாமன்ற உறுப்பினர்களும் வருகை தந்தனர். அவர்களது மூன்று வாகனங்களில் பயணம் ஆரம்பித்தது. மூன்று வாகனங்களும் எவ்வாறு நகள்வது, தவறும் பட்சத்தில் எவ்வாறு தொடர்புகொள்வது என்றெல்லாம் திட்டமிட்டபடி பயணத்தினை ஆரம்பித்தனர். ஜேர்மனிக்குச் சென்றது போன்றே நீண்டபயணம். வேறுபட்ட அனுபவங்கள் இப்பயணத்திலும் ஏற்பட்டன.
வாகனங்கள் மணித்தியாலத்தில் பலமணி வேகத்தில் நகர்ந்தன. பிரான்சில் இருந்து பெல்ஜிய நாட்டுக்கூடாகவே நெதர்லாந்து நாட்டுக்கான பயணம் நடைபெற்றது. பெல்ஜியத்தின் அழகை வழிப்பயணத்தில் தரிசிக்க முடிந்தது. இயற்கை வனப்பை அதிகம் கொண்ட நாடாக பெல்ஜியம் தென்பட்டது. போக்குவரத்து ஒய்விடங்களாக பல பிரயாண மையங்கள் அமைந்திருந்தன. அவை பெற்றோல் நிரப்பு நிலையங்களை மையமாகக் கொண்ட சிறிய "சுட்பர் மாக்கற்றுக்களாக அமைந்திருந்தன. அங்கு சகலவிதமான பொருட்களையும் 24 மணிநேரமும் பெறக்கூடியவாறு அவை இரவிலும் இயங்கிக் கொண்டிருந்தன. பல்வேறு நூல்கள், சஞ்சிகைகள், சீடி வகைகள், உணவுப் பொருட்கள், பழவகைகள், குடிபானங்கள். என அனைத்தும் தானியங்கிப் பொறிகளில் பெறத்தக்கனவாகவும், விற்பனையாளர்களினால் வழங்கப்படு வனவாகவும் அமைக்கப்பட்டிருந்தன. இதனைவிட ஓய்வறைகள், மலசல கூடங்கள் என்றுபலவும் அந்த மையத்தில் அமைக்கப் பட்டிருந்தன. பயணஞ் செய்வோருக்கான சகல வசதிகளும் கொண்ட அத்தகைய பல மையங்கள் பெல்ஜியத்தில் காணப்பட்டன.
இவ் வாறு, பெல் ஜியத் தினுTடாக பயணம் மேற்கொண்டபோது துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று நடந்தது. பயணத்தில் ஈடுபட்ட ஒரு வாகனம் பாதையை தவறவிட்டு வேறு பாதையினால் பெல்ஜியத்துக்குள் சென்றுவிட்டது. அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டவர்கள் அவர்களை மீளவும் தமது பாதைக்குள் கொண்டுவருவதற்குள் பலமணிநேரம் பிடித்துவிட்டது. குறிப்பிட்ட ஒரு தரிப்பிடத்தில் நின்று கொண்டு தொலைபேசியினால் அவர்கள் வரவேண்டிய பாதை இலக்கங்கள், குறிப்புக்கள் போன்றவற்றை வழங்கி அவர்களை மீளவும் சரியான
ல்ஜியத்தில் பயண மையமொன்றில்.
செம்பர் 孟 酶

Page 69
பாதைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குள் போதும் போதுமென்றானது. ஆனால் ஏனையவர்கள், பெல்ஜியத்தின் சூழலை இரசிப்பதற்கு அந்த மணிப்பொழுதுகள் சந்தர்ப்பத்தினைத் தந்தன. இயக்குநர் மரியசேவியர் அடிகள் அந்த நாட்டின் பெருமைகள், வரலாற்றையும், நவீன உலகின் தொழில் நுட்ப வளர்ச்சியையும் விளக்கிக் கொண்டிருந்ததனால் அந்த நேரம் கழிந்ததே தெரியவில்லை. ஆனால் தவறியவாகனம் மீளவந்துசேரும்வரை அனைவரும் பதற்றத்துடனேயே நின்றனர்.
மீளவும் அந்த வாகனம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்ததன் பின் பயணம் வேகங்கொண்டது. இந்தச் சம்பவத்தினால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் நெதர்லாந்துக்கு போய்ச்சேராத காரணத்தால் ஒய்வின்றி உடனடியாகவே கலைஞர்கள் ஒப்பனைக்குத் தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நெதர்லாந்தில் 'தலைச4லை’
நெதர்லாந்தில் டன்ஹக் (Denhaag) என்னுமிடத்திலுள்ள Aulamuseum மண்டபத்தில் நிகழ்ச்சிகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. திரு. மணிவாசகனும், ஏனைய மன்றக் கலைஞர்களும், வடலிக்கூத்தரை வரவேற்று நிகழ்ச்சியிடத்திற்கு அழைத்துச் சென்றனர். உடனடியாகவே கலைஞர்கள் ஒப்பனை செய்து தயாராகினர். ஒவ்வொருவரும் தாம் தாமே தமக்குரிய ஒப்பனையை செய்வதற்கு பயிற்சி பெற்றிருந்ததால் அந்தச் சந்தர்ப்பத்தில் அது கை கொடுத்தது.
நிகழ்ச்சிகள் மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகின. 'ஜெனோவா’, ‘சத்தியவேள்வி ஆகிய நாடகங்கள் அங்கு மேடையேற்றப்பட்டன. இரு நாடக நிகழ்வுகளுக்குமிடையில் அந்த நிகழ்வுகளுக்கு தலைமை வகித்த திருமதி சுகந்தி அவர்களின் உரையும், நாட்டு நிலைதொடர்பானதும், எமது மக்களின் இன்னல் தொடர்பானதுமான இயக்குநர் மரியசேவியர் அடிகளின் உரையும் நிகழ்த்தப்பட்டன. நிகழ்வுகளின் நிறைவில் டன்ஹக் நகர முதல்வரினால் மரியசேவியர் அடிகள் பொன்னாடை போர்த்தப்பட்டுக் கெளரவிக்கப்பட்டதுடன், அனைத்துக் கலைஞர்களும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
நெதர்லாந்தில் ஒரு நிகழ்வை நிகழ்த்திய மகிழ்வைத் தந்தாலும், அந்த நிகழ்ச்சி கலைஞர்களுக்கு மனநிறைவைத் தரவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. ஒன்று, பயண நேரத்தில் ஏற்பட்ட தாமதத்தினால் நீண்ட தாரப் பயணத்தின் பின் ஒய்வின்றி நிகழ்வினைச் செய்தமையானது நடிகர்களின் உணர்வெழுச்சிகளை நடிப்பில் பூரணமாகக் கொண்டுவரத்தடையாக இருந்தமை. அடுத்து, நிகழ்வு நடத்தப்பட்ட மண்டபமும் அரங்கும் திருப்தியைத் தராதிருந்தமை. அதாவது நிகழ்களம் சிறிய அளவிலும் படச்சட்ட மறைவிடங்கள் இன்றியும் இருந்தமை பெருஞ் சிரமங்களைத் தந்தன. இவை இரண்டையும் விட பார்ப்போரின் எதிர்வினைகளும் ஆரோக்கியமானவையாக இருக்கவில்லை. இக்காரணங்களால் நிகழ்வுகள் கலைஞர்களுக்கு பெரிய அளவில் நிறைவைத் தரவில்லை.
ஆனால், நிகழ்வின் முடிவில் பார்ப்போர் அனைவரும் கலைஞர்களை பாராட்டியதுடன் ஊள் நிலைவரங்களை அறிவதிலும் ஆர்வங்கொண்டிருந்தனர். பலமணிநேரம் உரையாடினர். அவர்களின் உரையாடல்கள் மூலம் பிரான்ஸ், ஜேர்மனி போன்றவற்றில் இருந்து மற்றுமொரு வேறுபட்ட சூழலில் நெதர்லாந்து மக்கள் வாழ்வதும் அவர்களின் வேலைப்பளுக்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்கி வருவதிலுள்ள சவால்கள் என பலவும் அவர்களால்
酶 ஜூலை - டிெ
 

முன்வைக்கப்பட்டன.
நிகழ்வின் நிறைவில் அனைத்துக் கலைஞர்களையும் சுகந்தி மணிவாசகன் தமது இல்லத்திலும், தமது உறவினரின் இல்லத்திலும் தங்குவதற்கு ஒழுங்கு செய்திருந்தார். அவர்களோடு உறவாடி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அந்த இரவுப்பொழுதில் நெதர்லாந்து மண்ணில் உள்ள புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறுகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. அங்கு கலை நிறுவனமாக இயங்குதல், கலைநிகழ்வுகளை நடத்துதல் போன்றவற்றில் இருந்த பல்வேறு சவால்களையும் அறிந்து கொண்டதுடன், அந்தச் சவல்களுக்கும் முகங்கொடுத்து இயங்கும் அவர்களை பாராட்டவேண்டுமென்ற மன எழுச்சியே ஏற்பட்டது.
ஆனால், அங்கு நடைபெற்ற நெதர்லாந்து திருமறைக் கலாமன்ற அங்கத்தவர்களின் அறிமுகப்படுத்தல் நிகழ்வில் இரு தமிழ் இளைஞர்கள், தமிழே தெரியாமல் நின்றமை, பெரும் மன உறுத்தலுடன் வேதனையையும் தந்தது. அங்கு தமிழ் கற்பதற்கான வசதிக்குறைவுகள், தமிழர் கலாசாலை போன்றவை இயங்காமை, அவர்களின் கல்லூரி கற்பித்தலில் அந்த நாட்டு மொழியே பிரதானமாக இருப்பது போன்ற பல காரணங்களை அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆயினும் அந்த இரு இளைஞர்களும், தாம் தமிழில் உரையாட முடியாமையையிட்டு வேதனைப்படுவதாகவும், தமிழைப் படிக்கவேண்டும் என்ற உந்துதலை அந்த நிகழ்வின்பின் பெறுவதாகவும் கூறியமை சற்று ஆறுதலைத் தந்தது. ஆனால் புலம்பெயர்ந்த எம்மவரின் எதிர்காலம், எம்மை மொழியால் அந்நியப்படுத்தப்போகும் அபாயத்தை உணர்த்திநின்றது.
28.10.1997 அதிகாலை அனைவரும் உடனடியாகவே பரீசிற்குத் திரும்பவேண்டியிருந்தது. காரணம், மறுநாள் மீளவும் இலங்கைக்குத் திரும்பவேண்டிய திகதி. எனவே கலைஞர்கள் அதிகாலையே புறப்பட்டனர். வானளாவ எழுந்து நின்ற கலைத்துவமான கட்டடங்கள், வீதிகள் தவிர நெதர்லாந்தில் வேறு எவற்றையும் தரிசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இது கலைஞர்களுக்கு சற்று மனவருத்தத்தை தந்தபோது இயக்குநர் மரியசேவியர் அடிகள், "கவலைப்படாதீர்கள். முடிந்தால் அடுத்தவருடம் வருவோம். உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்." என்று நம்பிக்கையூட்டினார். திருமதி சுகந்தி மணிவாசகன் உட்பட்ட நெதர்லாந்து திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள், பாசத்துடன் வழியனுப்ப, நெதர்லாந்தில் இருந்து கலைஞர்கள் மீளவும் பிரான்சிற்குப் புறப்பட்டனர்.
(பயணங்கள் தொடரும்.)
野LDL」f 2006 67

Page 70
வாசகர்களுக்கு.
இருள் கழ்ந்த - துயரம் தோய்ந்த நாட்களாக நகர்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் வாழ்வுப் பயணத்தை - குருதியில் மிதக்க வைத்துக் கொண்டிருக்கும் நம் தேசத்தின் சூழமைவுக்குள் நின்றுகொண்டு - இன்னும் குறிப்பாக ஒகஸ்ட் 11, 2006 வெள்ளிக்கிழமை மாலைக்குப்பின் முற்றிலும் மாறிப்போய்விட்ட யாழ்.குடாநாட்டின் இயங்குதளம் - மனித வாழ்வின் பல்வேறுநிலைகளிலும் ஏற்படுத்திவிட்ட, ஏற்படுத்தி வருகின்றதாக்கங்கள் எழுத்தில் வடித்துவிடமுடியாதவையாக நீண்டு செல்லும் நிலையில் - நாளாந்த மனித நகர்வே நம்பிக்கையீனங்களுடன் நகரும் போது - 'கலைமுகம் தனது 44 ஆவது இதழை யாழ்ப்பாணத்தில் இருந்து பிரசவிப்பதென்பது ஒரு பெரும் முயற்சியின் வெளிப்பாடுதான்.
கடந்த ஓராண்டுக்குமுன்பாக கடந்துசென்ற நம்பிக்கையின் பாதைகளையும், அமைதியின் அழகிய தரிசனங்களையும் இம் மண்ணுக்கு காட்டிச் சென்ற நான்காண்டுப்பயணம் முடிவுபெற்று மீண்டும் போராயுதங்களின் வெடியோசைகள் அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தநாட்களில் ஒன்றில்தான் (ஒகஸ்ட் 11, 2006) மாலையுடன் யாழ்.குடாநாட்டைநாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் தரைவழிப் பிரதான பாதையான ‘ஏ 9 மூடப்பட்டது. மூடப்பட்ட பாதைமீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் யாழ்.குடாநாட்டுமக்கள் காத்திருந்து நான்கு மாத காலம் முடிவடைந்து விட்டது. பாதை மூடப்பட்ட நாள் முதல் யாழ் குடாநாட்டுமக்கள் முகங்கொடுத்துவரும் அவலங்கள் அவர்களுக்கு புதியதோர் கொடுமையான அனுபவத்தை வழங்கி வருகின்றது. வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஏற்பட்டிருக்கும் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக அன்றாட உணவு முதல் அடிப்படைத் தேவைகள் எவற்றையும் பூர்த்திசெய்யமுடியாத துன்பகரமான நிலை. இதனால், இவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக ப.நோ. கூட்டுறவுச்சங்கங்களுக்குமுன்பாக மணிக்கணக்காக, நாட்கணக்காக வரிசையில் காத்திருப்பதால் வீண் விரயமாகும் மனித நேரம். யுத்த சூழ்நிலை காரணமாக, யாழ்.குடாநாட்டில் இயங்கிய பல்வேறு அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களும் தமது வேலைத் திட்டங்களை - பணிகளை நிறுத்தி தமது அலுவலகங்களை மூடும் நிலைக்கு வந்துள்ளமையால் அவற்றை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை. கடற்தொழில் மற்றும் அன்றாட கூலித் தொழிலில் வாழ்வை நகர்த்திய மக்களுக்கு அவை பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள தொழில் இழப்பும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், வறுமையும்,
இன்னொருபுறத்தில், பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி பொருட்களை பதுக்கும், கள்ளச் சந்தைகளில் பன்மடங்கு அதிகரித்த விலைகளில் விற்பனை செய்யும் ‘மனிதர்’களின் செயல்கள் (சாதாரண 3/= சம்போவைக்கூட 3050/= வரை விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்ட மனப்போக்கு), இந்த இன்னல்கள் ஒரு பக்கமென்றால்,தருணம் பார்த்து தாக்குவதுபோல் நலிந்திருந்த மக்களை மேலும் முடக்கிய "சிக்குன்குனியா’ காய்ச்சலின் கொடூரம். இதனால் ஏற்பட்டுள்ள தொடர் பாதிப்புக்கள், உயிரிழப்புக்கள் இவற்றுடன் வழமையான
68 ஜசலை - டி
 

நிகழ்வுகளாகிவிட்டகொலை, கொள்ளைச்சம்பவங்கள். வடக்கிலும் கிழக்கிலும் மீள ஆரம்பமாகிவிட்ட இடப்பெயர்வுகளும், அகதி வாழ்வுகளும்.
இத்தகையதுயரமானபின்னணியில்தான் ‘கலைமுகம்’ வெளிவருகின்றது.எந்தஉன்னதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க அதற்கானகழலும்,தளமும் சாதகமாக இருந்தால்தான் அவற்றைச்சிறப்பாக முன்னெடுக்கமுடியும்.இதில்கலை,இலக்கியம் கூட விதிவிலக்கல்ல. எனினும் முற்றுமுழுதாக தளர்ந்து போவதும் ஆரோக்கியமானதல்ல.ஓகஸ்ட்11,2006 இற்குப்பின்யாழ். குடாநாட்டில் இருந்து அச்சிடப்பட்டு வெளிவந்த பல சஞ்சிகைகளும் தொடர்ந்து வெளிவராத கழலில், அச்சுத்தாள் மற்றும் அச்சகம் சார்ந்த பொருட்களுக்குநிலவும் கடும் தட்டுப்பாட்டால் யாழ்ப்பாண பத்திரிகைகளும் நான்கு பக்கங்களுடன் வெளிவரும் சூழலில், கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் கூட இங்கு வராதுள்ள (தினமுரசு’ தவிர்ந்த)காலத்தில்கலைமுகத்தின் வரவு பலருக்கும் ஓரளவுக்கேனும் ஆறுதலைத் தரும் என நம்புகின்றோம்.
அன்பான வாசகர்களே! கலைமுகத்தின் வரவு நெருக்கடிமிக்க கழலிலும் இடைவிடாத முயற்சியால்தான் சாத்தியமாகின்றது. ஒரு இதழை வெளியிட்டுவிட்டோம் என்பதைத் தவிர, மகிழ்ச்சியடைவதற்கு எதுவுமே இல்லை. அச்சுத்தாளுக்கு ஏற்பட்டுள்ளதட்டுப்பாட்டால் அதிகரித்துவிட்டதயாரிப்புச் செலவு காரணமாக இந்த இதழ் முதல் ‘கலைமுகம்’பிரதி ஒன்றின் விலை 50/= இலிருந்து 80/= வாக அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.தவிர்க்க முடியாத இந்த விலை அதிகரிப்பை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.
மேலும், கடந்த இதழ் முதல் வெளிமாவட்டவிநியோகம் தடைப்பட்டதால் பெருமளவு இதழ்கள் விற்பனையாகாமல் தேங்கிவிட்டன.தற்போதைய சூழலில் யாழ். பிரதம தபாலகத்தின் ஊடாக புத்தகப் பொதிகளைக்கூட அனுப்ப முடியாததால் தபால் மூலம் அனுப்பப்படும் பிரதிகளையும் அனுப்ப இயலாமல் போய்விட்டது.
எனவே, வாசகர்கள் ஒவ்வொருவரது ஆதரவையும் நாம் வேண்டி நிற்கின்றோம். பிரதி ஒன்றை வாங்கி வாசிப்பதுடன் மட்டும் நின்று விடாமல் விற்பனையிலும் உதவ முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இதுவரை இப்பணியில் எம்முடன் இணைந்து நிற்கும் ஒவ்வொருவரையும் நன்றியுடன் நினைக்கின்றோம். அத்துடன் 'கலைமுகம் சஞ்சிகையின் வளர்ச்சியில் அவ்வப்போது ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கிவருகின்ற கலை,இலக்கிய துறைசார்ந்த புலமையாளர்களுக்கும், ஏனையோருக்கும் நன்றி கூறுகின்றோம். காலமும் சூழலும் சாதகமாக அமையும் பட்சத்தில் ‘கலைமுகம்’ சஞ்சிகையினால் மாதாந்த இலக்கியச் சந்திப்பு உட்பட வேறுபல செயற்திட்டங்களையும் செயற்படுத்த எண்ணியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
இதுதவிர, பலரும் பல காலமாக விடுத்தவேண்டுகோளை ஏற்றுசந்தாத்திட்டம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் சந்தாதாரர்களை இணைப்பதிலும் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். அதுபற்றிய விபரம் இந்த இதழின் முன்பக்க உள்ளட்டையில் உள்ளது. அன்புடன், பொறுப்பாசிரியர்
ଗsublift 2006 面御前

Page 71
i
8
攀
碧
என்பவற்றை (55
豹 ..........جوP
o
தொடர்புகளுக்கு, uperT60)LDurrents, கலைக்கோட்டம் 128, டேவிற் வீதி, யாழ்ப்பா Tel. O21-2229419
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 72

வளாகம் கடந்த մլրջո9ԱՅՑու
து கலைத்தூது அழகியல் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் லக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலைக்காவிரி லைக் கல்லூரியுடன் இணைந்து வளாகம் கடந்த பட்டப்படிப்பு நெறியினை ஆரம்பித்துள்ளது என்பதனை பெருமகிழ்வுடன் தருகின்றோம். பரதநாட்டியத்தில் பின்வரும்பட்டப்படிப்புக்களை கல்லூரியின் ஊடாக மேற்கொள்ளமுடியும்.
滕 1 இளநுண்கலைமாணி (B.FA)
Bachelor of fine Arts (site) b:36 (BLD) 2 முதுநுண்கலைமாணி (MFA)
Master Offine Aris (56Ob: 265Li5) 3. பெருஞ்சான்றிதழ் கற்கை
Diploma in Dance (ITGob: 16 gui)
ప్త ప్త ளநுண்கலைமாணி (BFA), அல்லது பெருஞ்சான்றிதழ் ploma), கற்கை நெறியை பயில விரும்புபவர்களுக்கான அடிப்படைத்தகுதிகள் (GCE O/L)இல் ஆங்கிலம் உட்பட
5 திறமைச்சித்திகள். (GCE A/L)இல் 2திறமைச்சித்திகள் 9ుమిత్తి CE O/L)இல் 4 திறமைச்சித்திகளுடன் (GCE A/L)இல் 3
திறமைச்சித்திகள் கலைக்கழகத்தில் வேறு பாடங்களைத் தொடர்பவர்களும் கலைத்துறை 8ாராத பாடங்களைக் கற்பவர்களும் கூட இக்கற்கை நெறியைத் தொடரமுடியும்.
லதிக விபரங்களுக்குதிருமறைக்கலாமன்ற கலைத்துது
அழகியல் கல்லூரியுடன் தொடர்பு கொள்ளவும்
தூது அழகியல் கல்லூரி,
* டேவிற் வீதி, யாழ்ப்பாணம். GBLef: O21 - 222 9419