கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2009.01-06

Page 1
கிய ভী"ণ্ডUpভক্ত இதழ்
? @ ? Ģ 8
 


Page 2
கத்தோலிக்கத் திருச்சபையினால் ஜூன் 2008 தொடக்கம் ஜ: சிறப்பிக்கும் முகமாக யாழ்.திருமறைக் கலாமன்றத்தினால் தயார் நாடகச் சித்திரம் 04.10.2008 சனிக்கிழமை பிப.3.45 மணிக்கு மன் இந் நாடகத்தின் சில காட்சிகளை படத்தில் காணலாம். தூய நாடகத்திற்கான எழுத்துருவை திரு செ.அ.அழகராஜாவும், நெறியா
யாழ். திருமறைக் கலாமன்றத்தால் நடத்தப்பட்ட நாட்டுக் பரிசளிப்பும், ‘சங்கிலியன்’ நாட்டுக்கூத்தின் மேடையேற்றமும் 12. கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் நீண் சேர்ந்த நாட்டுக்கூத்து அண்ணாவிமார்களையும், பல மூத்த, இளை மேடையேற்றப்பட்டது. இந் நாட்டுக்கூத்தின் சில காட்சிகளை நெறியாள்கையை அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராஜா மேற்ெ மானிப்பாய் வட்ட லயன்ஸ் கழகம் திருமறைக் கலாமன்றக் கe கலைத்தூது கலையகத்தில் 02.11.2008 இல் நிகழ்த்திய 'கரம் கொ தடவையாக மேடையேற்றப்பட்டமை குறிப்பிடததக்கது.
திருமறைக் கலாமன்றக் கலைஞனும், யாழ்.பல்கலைக்கழக திரு.சி.மகேந்திரன் அவர்களின் மாணவனும், யாழ். பல்கலைக் திரு.இரத்தினசிங்கம் ஜெயகாந்தனின் மிருதங்க அரங்கேற்றம் கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படங் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி, கவின் கலைக கல்வியை ஆரம்பித்து வைத்த திரு.சி.மகேந்திரன் அவர்களின் என்னும் பட்டத்தினை திருமறைக் கலாமன்றம் வழங்கிக் கெளரவ
 
 
 
 
 
 
 

ன் 2009 வரை கொண்டாடப்படும் தூய பவுல் ஆண்டைச்
க்கப்பட்ட ‘பூவாகிய புயல்” என்னும் பக்தி, இசை, உரை றத்தின் கலைத்தூது கலையகத்தில் மேடையேற்றப்பட்டது.
பவுலின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் இந் ள்கையை திரு. இ.மேகானராஜனம் மேற்கொண்டிருந்தார்கள்.
கூத்துப் போட்டி-2008 இல் வெற்றியீட்டியவர்களுக்கான 10.2008 ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.30 மணிக்கு மன்றத்தின் எட பல ஆண்டுகளின் பின்னர் பல்வேறு கிராமங்களையும் ாய கலைஞர்களையும் இணைத்து சங்கிலியன் நாட்டுக்கூத்து யே படத்தில் காண்கிறீர்கள். இந் நாட்டுக் கூத்துக்கான காண்டிருந்தார். நலிவுற்ற மக்களின் மேம்பாட்டு நிதிக்காக லைஞர்களின் கலைநிகழ்வுகளைக் கொண்டு மன்றத்தின் டுக்கும் கலை விழா விலும் இந்நாட்டுக்கூத்து, இரண்டாவது
இசைத்துறை மிருதங்க விரிவுரையாளர் லயஞானவாரிதி கழக நுண்கலை சிறப்பு இசை-மிருதங்க பட்டதாரியுமான கடந்த 26.04.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை மன்றத்தின் 5ள் இவை. இவ் அரங்ககேற்ற நிகழ்வின் போது, திருமறைக் ா பயிலகமாக இருந்த காலத்தில் அங்கு மிருதங்க இசைக் கலைச் சேவையைப் பாராட்டி முழவுப் பண் முனைவர் த்ெதமையும் குறிப்பிடத்தக்கது.

Page 3
காலாண்டுச் சஞ்சிகை
酶面町 கலை, இலக்கிய, சமூக இதழ்
g56O)6) 2 O cup85lb O1 ஜனவரி - ஜூன் 2009
பிரதம ஆசிரியர் நீ, மரியசேவியர் அடிகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
அட்டைஓவியம் வே. சுமன்ராஜ்
அட்டைப்பட கணினிவடிவமைப்பு அ. ஜூட்ஸன்
கவிதைகளுக்கான ஒளிப்படங்கள் பீ. சே. கலிஸ்
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினி அச்சுக்கோர்ப்பும் பக்க அமைப்பும் ஜெயந்த் சென்ரர் 28, மாட்டின் வீதி,
யாழ்ப்பாணம்.
அச்சுப்பதிப்பு ஏ. சி. எம். அச்சகம் 464, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
விநியோகம் கா. சுரேன்
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை, Tel. & Fax: 021-222 2393 E-Mail: cpateamcasltnet.lk
Centre for Performing Arts 19-5/6, Milagiriya Avenue. Colombo-4, Sri Lanka. Tel 01 12-597245 Fax: 0 11 2-556712
ISSN solo
 
 
 
 

b-b6ODE56
சி.ரமேஷ்
என் எம் எஸ் சுழி.சி.கிருஷ்ணன் பாதுவாரகன்
65
Gerarugóru 6 grass
யோயோண்சன் ராஜ்குமார்
56,6O 566.
சித்தாந்தன் துவாரகன்
பங்ஹீமா ஜஹான் gj6Ornit
ம் ரிஷான் ஷெரீப்
தீபச்செல்வன் எஸ்.புஸ்பானந்தன் நிஷங்கன் கனிவுமதி வேல்நந்தன்
சிறுகதைகள்
மருதம் கேதீஸ் ត្រូ6365rgge
T6) DiBiebabs
GT6OGOUTUL6O6
இ.ஜீவகாருண்யன்

Page 4
இயற்கை அழுகின்றது.
காடும் கரம்பையும் மேடும் பள்ளமும் மரமும் செடியும் பனையும், தென்னையும்
காயும் கனியும்
சுட்டெரிக்கப்படுகின்றன. நச்சுக்காற்றை உள்வாங்கி மூச்சுத் திணறுகின்றன.
உயிர்கள் அழுகின்றன.
மானும் மரையும் மயிலும் குயிலும் கோழியும் குஞ்சும் ஆடும் மாடும் நாயும் பூனையும் சன்னங்கள் துளைபட்டு சாம்பர் ஆகின்றன.
மனிதர்கள் அழுகின்றனர்.
வீடும் வாசலும் கோவிலும் குளமும் பள்ளியும் சாலையும் தவிடுபொடியாகின்றன. தாய் இழந்து மகன் இழந்து தந்தையென்ற வேர் இழந்து
拳
LLSLLSLLLLL SYSLSL SLLSL LSS LSLS SSLLLLL SYSL S LLSLLLL S YSL LSL LSL SSSS SLLSLSS SYSLLS SYLLLSY LSLSLS LSLS LSL SYS
எதிர்பார்க்
கலைமுகம் காலாண்டு கலை, இலக்கிய, சமூக இதழுக்கு படைப்பாளிகளிடமிருந்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கலை இலக்கியம் சார்ந்த சமகால நிகழ்வுகளின் பார்வைகள், தகவல்கள் என்பவற்றை எதிர்பார்க்கின்றோம்.
படைப்புக்களை அனுப்பும்போது உங்கள் முகவரியை தவறாது குறிப்பிட்டு அனுப்புமாறு வேண்டுகின்றோம். முகவரியின்றி வருகின்ற படைப்புகள் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் உங்கள் படைப்புக்கள் எதுவானாலும்
 

ahܥܪܤ ܀
கால் இழந்து கை இழந்து கண் இழந்து நினைவிழந்து உறவிழந்து உயிர் இழந்து அழமுடியா சிலையாகும் அவலத்தின் அவலம்.
மனிதம் அழுகின்றது.
கால்கள் துண்டிக்கப்பட்டு கரங்கள் வெட்டப்பட்டு கனன்று குரல் எழுப்பும் நிறைமாதத் தாயின் கருவறையைச் சிதைத்து சிசுவை கொலை செய்துள்ளன சீறிச் சென்ற இரும்புத் துண்டுகள். என்னையும் கொல்லுங்கள் எனக் கெஞ்சி முனகும் அவ் ஏழைப் பெண்ணின் ஒய்வற்ற ஒலம் மனிதத்தின் ஒப்பாரி
அமரர்கள் அழவில்லை. -
அவர்கள் மக்கியவெல்லியின் பரம்பரை தமிழ்மொழியும் அழவில்லை ஒப்பாரியில் வரியில்லை.
நீ. மரியசேவியர் அடிகள்
கின்றோம்.
அவற்றை தெளிவான கையெழுத்தில் அல்லது கணினியில் ரைப் செய்து அனுப்புமாறு வேண்டுகின்றோம்.
அடுத்த இதழுக்கான உங்களது ஆக்கங்களை விரைவாக அனுப்பி வையுங்கள். மற்றும் கலைமுகம் பற்றிய உங்களது கருத்துக்களையும் எதிர்பார்க் கின்றோம். ஆக்கங்கள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி: ஆசிரியர், கலைமுகம்
திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம்.

Page 5
---- 豪
கலைமுகம்
பின்பக்க அட்டை (கலர்) 12.000.00 முன்பக்க/பின்பக்க உள் அட்டை
(கலர்) 10,000.00 (கறுப்பு வெள்ளை) 6,000.00 உள் முழுப்பக்கம் (கறுப்பு வெள்ளை) 3.000.00 உள் அரைப் பக்கம் 1,500.00
கால் பக்கம் 750.00
புத்தக மற்றும் வர்த்தகம் சாராத விளம்பரங்களுக்கு விசேட கழிவுகள் வழங்கப்படும்.
(குறிப்பு : 50 ஆவது பொன்மலருக்கான விளம்பரக் கட்டணங்கள் வேறுபடும்.)
FOGULUØ5Ú BYGögg B 5Ꭷ &
விதிக பக்கங்கள்
50 ஆவது இதழை பெறும னைவரது ஒத்துழைப்பையும் 6
மின்னஞ்சல் மூலமாகவோ அனு
கட்டுரைகள், சிறுகதைகள், மொழி
ޗ. %
23.
cpatem (a)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வன்னி யுத்தத்தின் எல்லா விதமான விளைவுகளுக்குள்ளும் அகப்பட்டு
துடிப்பை நிறுத்திக்கொண்ட
அனைத்து மக்களுக்கும் 'கலைமுகம் தனது
இதயபூர்வமான
அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
கூடி வாழ்ந்த வாழ்வையும் கூடியிருந்த உறவுகளையும் வாழ்வுதந்த மண்ணையும் ஒழவிளையாடிய முற்றங்களையும் தொலைத்துவிட்டு காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களுக்காகவும், முகாம்களுக்குள் வாழும் மக்களுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
59
நவது சிறப்பிதழ்
fáiltilt fillfillLIfIlitir
திமிக்க கலை, இலக்கிய மலராக அமைப்பதற்கு படைப்பாளர்கள் ாதிர்பார்க்கின்றோம். இதுவரையும் தங்கள் படைப்புக்களை அவற்றை விரைவாக நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது |ப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம். கலை, இலக்கியக் பெயர்ப்புக்களாக உங்கள் படைப்புக்கள் அமையலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி ஆசிரியர், 'கலைமுகம்’ திருமறைக் கலாமன்றம்,
3, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
மின்னஞ்சல் முகவரி:
sltnet.lk / cpajaffna (a) yahoo.co.uk

Page 6
தகவம் - தமிழ்க் கதைஞர் வட்டத்தின் சிறுகதை மதிப்பீட்டு முடிவுகள் - 2008
2008 - முதலாம் காலாண்டு முதலாம் பரிசு - வீரகேசரி
'பள்ளிக்கூடம் - மட்டுவில் ஞானக்குமாரன் இரண்டாம் பரிசு - மல்லிகை -
‘நினைவுக் குமிழிகள் - ம.பா. மகாலிங்கசிவம் மூன்றாம் பரிசு தினக்குல்
‘பிரதிபலன்’ மூதூர் முகைதீன் சிறப்புப் பாராட்டு -
1. மல்லிகை - இறுமாப்பு - தெளிவத்தை ஜோ 2. தினக்குரல் - “புளியமரத்து முனிகள்’
- செங்கை ஆழியான்
2008 - இரண்டாம் காலாண்டு முதலாம் பரிசு - ஞானம் -
தலைவர்களின் கக்கூசு சுதர்ம மகாராஜன் இரண்டாம் பரிசு தாயகம் -
"மதமாற்றம் - தி.சி.ஜெகேந்திரன் மூன்றாம் பரிசு - கலைமுகம் -
வழிகாட்டிகள் - நிர்மலன் சிறப்புப் பாராட்டு - தாயகம் -
'கனவுலகின் வெளியே பவானி சிவகுமாரன்
2008 - மூன்றாம் காலாண்டு முதலாம் பரிசு - தினகரன்
“ஆற்றல்கள் - ஸி.எல்.எம்.மன்சூர் இரண்டாம் பரிசு - ஞானம் -
‘சரக்க இக்கதவம் - யோகேஸ்வரி சிவப்பிரகாசப் மூன்றாம் பரிசு - தினக்குரல் -
குந்தியிருக்க ஒரு வீடு' - அன்புமணி, மட்டகள சிறப்புப் பாராட்டு -
1. ஞானம் - ‘பச்சிலை ஒணான்’- கே.ஆர்.டேவி 2. வீரகேசரி - ‘ஒப்பாரி கோச்சி' - மு.சிவலிங்கம்
3. தாயகம் - 'தாய்’ ச.முருகானந்தன்
2008 - நான்காம் காலாண்டு முதலாம் பரிசு - தினகரன்
‘ஒரு தாயின் பயணம் - யாழ் அஸிம் இரண்டாம் பரிசு தாயகம்
புதுசா ஒரு தொர பதுளை சேனாதிராஜா மூன்றாம் பரிசு தினகரன் -
நாளைக்கு நத்தார் - ஆல.லக்ஷேந்திரகுமார் சிறப்புப் பாராட்டு - தினக்குரல் -
நுவரேலியா முதல் சுன்னாகம் வரை
- மு.சிவலிங்கம்
தமிழ்க் கதைஞர் வட்டம்
அவெனியூ கொழும்பு - 06.

ப்பு
Gషిమిజన్ డాన్డ్రి 2ja: மிகத்தாமதமானது உனதழைப்பு கண்ணாடிக் குவளைகள் சிதறியுடையவில்லை சுவரில் மாட்டப்படிருந்த புகைப்படங்களிலிருந்து எமது விம்பங்கள் இறங்கி நடக்கவில்லை
༥ཊི《
སྒྲི༽
நீர் வற்றிய நிலத்துப் பூஞ்செடியின் அகால முகத்தில் மழையின் ஒவியம் வரையப்படிருக்கிறது
வரிசையாச் செல்லும் எறும்புகளின் உணர் முனைகளில்
புரியாத மொழியின் அரூப அசைவுகள்
எதன் பொருட்டு உன் குரல் தாகத்தின் சுனைகளை முடிவிட்டிருக்கிறது உன் பிரார்த்தனைக் காலத்தில் ப்ெயரறியாத் தெய்வங்களும் வீட்டுக்குள் வந்துவிடுகின்றன
எம் படுக்கையிலிருந்தவாறே வசிய மந்திரங்களை உச்சரிக்கின்றன
அழைப்பின் அதிதிகளாகவும்
அழையா விருந்தாளிகளாகவும் வரும் தெய்வங்களுக்கு நீ படையலிட்டுப் பூஜிக்கும் நாட்களில் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் எமது புகைப்படத்தில் குத்தி நிற்கின்றன தெய்வங்கள் எறிந்த கத்திகள்
தெய்வங்களின்
புகைப்படங்களுக்குள்ளும் புத்தகங்களுக்குள்ளும் புதையுண்டிருக்கிறது எமது வாழ்வு பற்றிய இரண்டொரு சொற்களும்
உனதழைப்பு தெய்வங்களை நோக்கி எனையீர்க்கும்
16. 自 器 GE 體
உட்கார்திருக்கிறேன்
தனித்த சுவரின் முன்னால் எழுத்துக்கள் பிணைந்த காகிதத்தை கடைசித் தடவையுமாகக் கிழித்தெறிந்த போது ஒன்றிட முடியாச் சொற்களின் வலியுணர்ந்து அழுதேன் இன்னொரு முறை முயன்றிருக்கலாம் தீர்ந்துபோன காகிதத் தாள்களில் அன்பூறும் சொற்களுக்கான வெளி இன்னும் இருந்தபடிதானிருக்கிறது.

Page 7
1940 களில் இயற்கை, காதல், சமூகப் பிரச்சினை, மனிதாபிமானம் என வாழ்வியல் அனுபவங்களுக்கூடாக விரியும் மஹாகவியின் கவிதைகளுடன் முனைப்புப்பெறும் நவீனகவிதை 1950 களில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நீலாவணனால் ஆன்மீக உள்வாங்கலுக்கூடாக வளர்த்துச் செல்லப்பட்டது. இக் காலப் பகுதியில் நீலாவணனுக்கிணையாக சமூகத் தளத்தில் நின்று கவிதை பாடிய மற்றொருவர் 'முருகையன் ஆவார். பேராசிரியர் க. கைலாசபதியால் கவிஞர்க்கு கவிஞராக மதிக்கப்படும் முருகையன் நட்சத்திரன் செவ்விந்தியன் போன்ற ஒரு சிலரால் கவிஞரே அல்ல எனக் கூறி மதிப்பிடப்பட்ட போதிலும் பேராசிரியர்களான நுஃமான், அருணாசலம்,
துரை மனோகரன் போன்ற புத்திஜீவிகள் பலரால், தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த முக்கிய கவிஞரா கக் கருதப்படுகிறார்.
ஈழத்து நவீன கவிதை வரலாற்றில் 1960 ஆண்டுகள் முக்கியமான காலப் பிரிவாகும். 1956 ஆம் ஆண்டு முன் மொழியப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் அரசியல் மாற்ற மொன்றுக்கு வழிகோலியதுடன் 1958 இல் பாரிய இனக் கலவரமொன்றிற்கும் கால்கோளானது. இனரீதியான அரசியல் எழுச்சி மக்கள் மத்தியில் தேசியம் பற்றிய விழிப்புணர்வைத் தூண்டியதுடன் முற்போக்குச் சிந்தனை யும் சமூகப்பிரக்ஞையுமுடைய நவீன கவிதைகளையும் தோற்றுவித்தது. உணர்ச்சியும் வேகமும் கொண்ட
 
 
 

l. ரமேஷ்ھی سی=
ஒசையமைப்பிலான வீரார்த்த கவிதைகளைப் பாடும் சுபத்திரன், பசுபதி, ஈழவ்ாணன், இ.சிவானந்தன், பண்ணா மத்துக் கவிராயர் போன்ற கவிஞர்களுக்கு வழிசமைத்துக் கொடுத்த இதே காலகட்டம் எம்.ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ. இக்பால், தா.இராமலிங்கம், மு.பொன்னம் பலம் போன்ற கவிஞர்கள் சமூக நோக்குமிக்க, செறிவடர்த்தி கொண்ட நவீன கவிதைகளை ஆக்கவும் வழிசமைத்தது. இவ்வகையில் தன்னுணர்வுக் கவிதைகளுக்கூடாக தான் வாழ்ந்த காலத்தையும் சூழலையும் நன்கு பதிவு செய்தவர் தா.இராமலிங்கம் ஆவார்.
16.08.1933 இல் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தில் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகி யோருக்கு மகனாகப் பிறந்ததா இராமலிங்கம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டதாரியானார். மீசாலை மகேஸ்வரியை
வாழ்க்கைத் துணையாகக் கொண்ட தா.இராமலிங்கம், கலைச்செல்வன், தமிழ்ச்செல்வன், அருட்செல்வன், இசைச் செல்வி, கதிர்ச்செல்வன் முதலானோரின் அன்பான தந்தையு மாவார். இரத்தினபுரி பரி. லுாக்கா கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றியதா இராமலிங்கம் தன் அதீத உழைப்பால் தான் கற்பித்த பாடசாலையிலேயே (வீரசிங் கம் மகா வித்தியாலயம்) அதிபருமானார். தன் இறுதிக் காலப் பகுதியில் மறதி நோயால் அவதியுற்ற இவர் கிளிநொச்சியில் 25.08.2008 அன்று இறைபதமெய்தினார்.
1964 இல் இரத்தினபுரி பரி.லூக்கா கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்தில் இவரெழுதிய 38 கவிதைகளு டன் புதுமெய்க் கவிதைகள்’ என்னும் தொகுப்பு வெளி
ந்தின் வகிபாகம்
வந்தது. முருகையன் ஆய்வுரையுடன் வெளிவந்த இத் தொகுப்பு, முற்றிலும் புத்தம் புதிய நவீன சூழலில் காலத்தின் குரலாய்த் தன்னை பதிவு செய்து கொண்டது. இதனைத் தொடர்ந்து 1965 இல் காணிக்கை என்னும் தொகுப்பு இவரெழுதிய 31 கவிதைகளுடன் வெளிவந்தது. ஏடு வெளியீடாக வந்த இந்தத்தொகுப்பில் தா. இராம லிங்கத்தின் கவிதைகள் பற்றிய எஸ்.பொ.வின் முன்னிடும் மு.தளையசிங்கத்தின் விரிந்த ஆய்வுரையும் இடம்பெறு கிறது. நவீன கவிதைக் கூறுகளுக்கூடாக தா. இராமலிங்கத் தின் இடத்தை மதிப்பீடு செய்யும் மு.த.வின் இவ்வாய்வு ஈழத்து நவீன கவிதைத் திறனாய்வுப் பரிணாமத்தின்
க்கப்பூர்வமான முதற்படி எனலாம்.இவை தவிர ‘மர
Egil 2009
னத்
*5

Page 8
துள் வாழ்வோம்’, ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’, ‘இரு பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ முதலான தொகுப்புக்களுக்கூடாகவும் அலை, புதுசு, சுவர் முதலான சஞ்சிகைகளுக்கூடாகவும் இவரின் கவிதைகள் நன்கறியப் பட்டன.
காணிக்கைத் தொகுப்பின் பின்னர் 1977 வரை தா.இராமலிங்கத்தின் கவிதைகள் சிற்றிதழ்களிலோ, நூல்க ளிலோ பிரசுரிக்கப்பட்டு வெளிவந்ததாக அறியப்பட வில்லை. தா.இராமலிங்கத்தின் மெளனம் 'அலை ஏழாவது இதழில் (தை மாசி 1977) வெளிவந்த 'சீவியம்’ என்னும் கவிதைக்கூடாகக் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ‘எதிர்காலம்’ (இதழ் 11), 'சேவலே கூவிடு’ (இதழ் 15), 'நெஞ்சு பதறுது (இதழ் 21) போன்ற கவிதைகள் அலை இதழில் அவரின் சொந்தப் பெயரில் வெளிவந்தன. இவை தவிர ரகுபதிதாஸ் என்னும் புனைபெயரில் தா.இராமலிங்கம் எழுதிய அவர்கள் காத்து நிற்கிறார்கள் (இதழ் - 27) உங்களுக்குக் கேட்கவில்லையா' (இதழ் 33) எனும் கவிதைகளையும் அலை பிரசுரித்தது. தா.இராமலிங்கம் எனும் பெயரில் இவரெழுதிய ‘சேவலே கூவிடு' என்னும் கவிதை நானறிந்தவரை இதுவரை காலமும் வேறு எந்த நூலிலோ, சஞ்சிகையிலோ வெளிவரவில்லை. ஆழ்ந்த படி மங்களுக்கூடாக பெண்ணின் நிகழ்கால இருப்பைப் பதிவு செய்யும் இக் கவிதை ஆணாதிக்கத்துக்குள் கட்டுண்டு அல்லலுறும் பெண்ணினத்தின் விடியலை பிரகடனப்படுத் துகிறது. ஈழத்து நவீன கவிதையில் வைத்து நோக்கப்பட வேண்டிய தனித்துவமான கவிதை இதுவாகும். நொந்து நொடிந்து வாழும் தமிழினத்தின் உரிமைக் குரலாய் ஒலிக் கும் உங்களுக்குக் கேட்கவில்லையா’, ‘அவர்கள் காத்து நிற்கிறார்கள்’ என்னும் கவிதைகள் அதிகார ஆக்கிரமிப்பை உணர்வுகளுக்கூடாகப் பதிவுசெய்கின்றன. தா.இராமலிங்கத் தின் கவிதைகளை வெளிஉலகுக்கு கணிசமான முறையில் அறிமுகப்படுத்திய பெருமை 'அலையையே சாரும்.
தா.இராமலிங்கத்தின் பெரும்பாலான கவிதை களில் யாழ்ப்பாணச் சமூகத்தின் இயல்புநிலை மிக நேர்த்தியான முறையில் காட்சிப்படுத்தப்படுகிறது. சமூக மரபுக்குள் கட்டுண்டு தன்னுணர்வைக் கொன்று வாழும் மனைவி வீராப்புடன் எழும்போது, கைகட்டி வாய் பொத்தி பார்த்து நிற்கும் சமூகம் (துரக்கட்டும்! தூக்கட்டும்), போலி ஆசாரங்களுக்குள் புதையுண்டு செத்தை மறைவுக்குள் செல்லாக் காசாகும் வேளாளத்திமிர் (ஆசைக்குச் சாதியில்லை), ஆணாதிக்கப் பிடிக்குள் சிக்குண்டு பெண்படும் அவலம் (பலி), உழைத்து உழைத்தும் முன்னேற முடியாமல் வறுமைக்குள் வெந்து உதிரும் சமூகம் (சிலை எழுப்பி என்ன பயன், விளைநிலம்) குடியிலும் கூத்திலும் வீண் பொழுது போக்கி விடுகாலியாய்த் திரிந்து சாக்கடை உணர்ச்சியால் சமூகக் கேடு விளைவிக்கும் ஆண்துடிப்பு (கோடை வெயில், தேவலோகம் சேரவேண்டும்), பருவ உணர்வால் பாதை தடுமாறி தன்னிலை மறந்த பேதை உள் ளம் (பருவம்), காமத்துள் சிக்குண்டு சமூகத்துக்கஞ்சி பெண்ணைப் பார்வையால் பாலியல் வன்புணர்வு செய்யுப் வாலிபன் (காமம், கிழியட்டும் முக்காடு) என விரியும் தா.இராமலிங்கத்தின் கவிதைகள் ஒரு சமூகத்தின் யதார்த்த
 

வாழ்வை இயல்பு நிலை பிறழாது மிகத்தத்துரூபமாக எடுத்துரைக்கிறது.
ஆழமான வார்த்தை பிரமாணங்களுக்கூடாக கட்டுறும் 'ஆசைக்குச் சாதியில்லை’ என்னும் கவிதை மேல்த்தட்டு வர்க்கத்தின் போலி முகங்களையும் ஆசார அனுட்டானங்களையும் வெளியுலகுக்கு அம்பலப்படுத்து கிறது. -
“வேளாளர் குடிப் பிறந்து
பிறர்
ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும்’
என்னும் மிகச் சூட்சுமமான வீரியவரிக் கட்டுமா னம் பிறரில் குற்றம் காணும் மேற்சாதி ஆசார அனுபூதியை கட்டவிழ்த்துக் காட்டுகிறது.
ஆகையால் தான் செய்த பிழையை சாக்குப் போக்கு கூறி சரிகட்டும் போலி நியாயம்
“மருந்துக்கு நல்லதென்றால்
கள்
அருந்துவதில் என்ன குற்றம்’
என்னும் வரிக்கூடாக மிகத் துல்லியமாக வெளிப் படுகிறது. ஈற்றில் எவ்வித நியாயமும் சொல்ல முடியாத உயர் சாதியின் இழிந்த நிலை
“இன்பம் நுகர்ந்தேன்
ஆசார முட்டையிலும். ஆசார முட்டையிலும்
கறுப்பு மயிர் கண்டேன்’
என்னும் வரிகளுக்கூடாக அப்பட்டமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
சாதியத்தின் எதிர்ப்பின் குரலாய் ஒலிக்கும் இராமலிங்கத்தின் குரல் மனிதப் புன்மை கண்டு துடிக்கிறது. பேதமையால் விளையும் மனிதப் பேதம் என்று மறைந்திடுமோ கவிதையில் புறக்காட்சிப் படிமங்களுக் கூடாக வெளிப்படுத்தப்படுகிறது.
"குறைமதி என்று எல்லோரும் கூறுகிறார்
நான் ஆய்ந்தேன்
மதியிற் குறையில்லை; மண்ணின் கறை கண்டேன்
மனத்தின் அழுக்காறு
திரண்டு குண்டாகியதோ?
குறைமதியாய்க் காட்டும்
பூமியின் புன்மைதான்
என்று மறைந்திடுமோ?”
அபத்தங்களால் மறைக்கப்படும் வாழ்வின் உண் மைத் தன்மையை கவிதையின் காட்சிப் படிமங்கள் மிக நுட்பமாக எடுத்துரைக்கின்றன. இந் நிலையின் பிறிதொரு வடிவவெளிப்பாடே வேண்டாம் பூட்டு’ என்னும் கவிதை. இக் கவிதையில் இடம்பெறும்
“பூட்டற்ற வீடாய் அமைக்க முயன்றிடுவோம்
காட்டு விலங்கினிடம் கற்றிடலாம் இப் பாடம்’
என்னும் வரிகள் சாதி மத வர்க்க பேதமற்ற யதார்த்த வாழ்வியல் முறையொன்று நாட்டு மக்களிடையே கட்டமைக்கப்படவேண்டிய அவசியத்தை அவாவி நிற்கிறது.
*@ការតាវ៉ៅuៅឆ្នាំ ១_TTភាfigor
リ○○○ 。

Page 9
ஒட்டை துருவுகிறார். வீட்டுக்குள் நிற்பவரோ பூட்டை உடைக்க வகையற்றுத் தவிக்கின்றார்.” என்னும் தா.இராமலிங்கத்தின் Guffigភាfic
பரிணாம வளர்ச்சி மா.காளிதாஸின் கதவுகள் பூட்டுகள், சாவிகள் கவிதையில்
“உள்ளே இருப்பது தெரியாமல் யாரோ பூட்டிவிட்டுப் போக வெளியேற முடியாமல் தவிக்கிறது ஏதோவொன்று தாழ்பாள்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் C ஒன்றுமே இல்லை உள்ளே பூட்டுப் போட்டு விட்டால் எவ்வளவோ இருக்கிறது வெளியே”
என்னும் வரிகளுக்கூடாக வெளிப்படு கிறது. இதனைப் போன்று பாரதியின் 'அக்கினிக் குஞ்சு’ என்னும் கவிதையிலிடம்பெறும்
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு” என்ற வரிகளின் நீட்சியை தா.இராமலிங்கத்தின் ‘இனி ஏது?’ கவிதையில் காணலாம்.
இயல்புநிலை மாந்தரின் வாழ்வியல் ஜீவனுள்ள முறையில் தா.இராமலிங்கத்தின் கவிதைகளில் சித்திரிக்கப் படுகிறது. வாழ்தலே கடனென அஞ்சி வாழ்ந்து மடியும் நடுத்தர வர்க்கத்தின் இயங்கு நிலை ‘குஞ்சு திரளாதோ’ கவிதையில் மிகத் தத்துரூபமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
“சட்டி நிறை கஞ்சி நக்கி உணல் முடிய é நாயேன் கழிக்கின்ற காலம் மிகப் பெரிது! முந்நூறை நோக்குகிறேன் மூன்றில் ஒன்றைப் பாய்ந்திடனோ கூழ் முட்டையாகிப் பாழ்பட்டுப் போகாமல் குஞ்சு திரள்கின்ற மெய்யுடல் ஆக்கேனோ” பிரதேசத்துக்குரிய கருப்பொருட்களுக்கூடாக நிலைபெறும் இக் கவிதை வழக்காற்று மொழிப் பிரயோகங் களுக்கூடாகவே தன்னைக் கட்டமைக்கிறது.
தன்னுடல் பசி நீக்க வலியற்று தினமும் தன்னைச் சித்திரவதைப்படுத்தும் கணவனைக் கொன்ற மனைவியை (கோகிலாம்பாள்) சமூக நீதிக்கு முன்னால் நிறுத்தி அவள் செய்த ஆசாரப் புரட்சி சரிதான் எனக் கூறி அதனை நியாயப்படுத்தும் ‘தூக்கட்டும்! தூக்கட்டும் கவிதை கலாசார மரபுக்குள் பெண்படும் அவஸ்தையை கண்முன் நிறுத்துகிறது. வேலி தாண்டிய பெண்ணின் சுயம் சார்ந்த உரிமைக்குரல் இக் கவியெங்கும் ஈரமாய்க் கசிகிறது. ( “அவன் கட்டிய தாலியை அறுத்தெறிந்தேன் என் காதலன் மடியினில் கிடந்தழுதேன் நீடிய சிறையினில் பட்ட துன்பம் ஈடு செய் இன்பம் தந்து விட்டான்.” எனக் கூறி சமூக கலாசாரத்துக்குள் நசிங்கிப்போன பெண்ணின் மன உணர்வுகளை முதன் முதலில் உணர்வு
கலைமுகம் O ஜன.
 
 

பூர்வமாக வெளிப்படுத்திய கவிதை இது எனலாம். தமிழ்ச் சமூகம் புனித மெனக் கருதி பன்னெடுங் காலமாக மறைத்து வந்த பாலியல் உறுப்புகளும், பாலியல்சார் உணர்வுகளும் எவ்வித விரசமுமற்று தா.இராமலிங்கத்தின் கவிதைகளில் கட்டுடைகின்றன. ஆண், பெண் உறவுகளை மையப்படுத்தி இவரெழுதிய கவிதைகள் பல, செறிவடர்த்தி கொண்ட படிமங் களுக்கூடாக கட்டுறுபவை. பொருள் பொதிந்த அடர்ந்த இறுக்கமான இப் படிமங்கள் கவிதையை நிலைபேறுடையதாக்குகின்றன. கலவியில் பெண் உணர் வுளை மதியாது தன் சுய உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக் கும் ஆணின் விம்பம் பலி என்னும் கவிதையில்
“மெய் புகழ் மெய் தொட்டு நாணம் உரித்து விட்டுச் சுளை தின்னத் தெரியாது கசக்கும் என அறியான் தோலோடு சப்பிவிட்டான்.
பூட்டைத் திறப்பதற்குத்
திறப்பினைத் தேர்ந்தெடுக்கான்
இடித்துப் பிளந்து விட்டான்
இரத்தம் கசிந்ததம்மா”
என்ற வரிகளுக்கூடாக உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. மைதிலியின் பொருள், றஞ்சினியின் ‘புரிதலின் அவலம்’ போன்ற கவிதைகள் ஈழத்தில் பரவலாக எழுவதற்கான ஆதார சுருதி இக் கவிதை எனலாம்.
வன்கலவி இதமாகாது. உள்ளத்தை வருத்தும். உடலைச் சோர்வாக்கும்.நல்லது பயக்காத நலமற்ற கலவி பாரச் சுமை’ கவிதையில்
“ஒளியூறி இதழ் மலர்ந்து
மணம் வீசித் தேன் சுரந்த
கன்னி மலர்
மொய்த்த வண்டின்
பாரச் சுமை ஏறி
ஒடிந்துலர்ந்து போயிற்று”
என்னும் வரிகளுக்கூடாக மிளிரும் புறகாட்சிப் படிமங்கள், அர்த்தச் செறிவு வாய்ந்த, பொருள் பொதிந்த கவிதையொன்றின் வெளிக் கட்டுமானங்களாக இங்கு அமைகின்றன.
காமம் அடங்குதலுக்கு அப்பாற்பட்டது. காலமறி பாது, கொதிக்கும், குமுறும் உணர்வுகளுக்கூடாக உள் நுழைந்து மனதை அருட்டும், மருட்டி வருத்தும். இக்காமம் நா.இராமலிங்கத்தின் கவிதைகளில் எலும்புக் கட்டைக்குள் ாள்ளிச் சிரிக்கும்; இறுதிப் படுக்கையிலும் இழக்கின்ற முச்சினிலும் காமக்கஞ்சு ஊற்று எனக்கூறி காத்து நிற்கும். இவ்வகையாலமைந்த தா.இராமலிங்கத்தின் நுகர்ச்சி’, எள்ளிச் சிரிக்கிறது’ எனும் கவிதைகள் "காமந் தாங்கு மதியென்போர் தாமஃதறியவர் கொல்லோ’ என்னும் குறுந்தொகைப் பாடலை நினைவூட்டி நிற்கிறது . அதே Fமயம் இக் காமம் “செந்நா பொரிகிறது’ கவிதையில்

Page 10
"தினந்தேடிப் பிணந்தின்னும் காகம்” எனக்கூறி ஏளனமும் செய்யப்படுகிறது.
சமூகவியல் தளத்தில் இயங்கும் தா.இராமலிங்கத்
தின் கவிதைகள் பல, ஆன்மீக விசாரத்துள் புதையுண்டும் போகின்றன. ஆணவ இருள் நீங்கி மெய்ஞானம் பெற திருவ ருளைத் தேடும் ஆன்மா தேடல் கவிதையில்
‘மின்னல் இடி ஒய்ந்து
கொள்ளி பூத்த
வெள்ளை இரவில்
கண்ணில் இருள் நீங்க
விண்ணில் சுழியோடி
அடி தேடுறன்!
அடி தேடுறன்"
என்னும் வரிகள் 'முரண் அணிக்கூடாக வெகு துல்லியமாக வெளிப்படுகிறது.
மெய்ஞானம் கைகூடும் போதே திருவருள் கிட்டும். ஆன்மா அவித்தையில் சிக்குண்டுள்ளவரை வித்தையாகிய மெய்ஞானத்தை அடைய முடியாது. ஆணவம் உள்ளவரை ஆன்மா உள்ளொளி குன்றி மாயையிலே கட்டுண்டே காணப்படும் . மெய்ஞானம் துலக்கம் பெறாது ஆன்மா இருளில் மூழ்கியிருக்கும் நிலை.
”கண்ணாடி மூடியெங்கும்
கை விளக்கின்
எரிசுடர் தள்ளும்
புகைமண்டி
அகமெங்கும்
ஒளி கன்றிப் போயிற்று ”
(புகை)
என்னும் வரிகளுக்கூடாக மிகத் தத்து ரூபமாக பதிவுசெய்யப்படுகிறது. இதே போல் ‘எப்ப விடியும்’ என் னும் கவிதையில் மு.தளையசிங்கம் கூறுவதைப்போல் வித்யா மாயை அறியாமை என்னும் அவித்யா மாயையில் மூழ்கி உறங்குண்டு நிற்கும் நிலை கண்ணவன் மனைவி உறவுக் கூடாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
குருவருளாகிய திருவருள் கிட்டும்போதே ஆன்மா பரம்பொருளாகிய சிவத்தை அடையும். இதன் சூட்ச மத்தை தா இராமலிங்கத்தின் திறந்தது’ கவிதையில் இடப் பெறும்
“ஊற்றினைக் காணத்
தோண்டிடக் கிணறு
தடுத்துக் கிடந்த பாறையில்
துளை குடைந்து
மருந்தினை இட்டு
திரியினில்,
நெருப்பு வைத்தனன்!
சிதறிற்றுப் பாறை
கண்,
திறந்தது ஊற்று”
என்னும் வரிகள் மலபரிபாக நிலையாகிய பேரின் நிலையை உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்துரை கிறது.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் பேச்சு மொழி
 

சொற்களை கவிதையின் தேவையறிந்து பயன்படுத்தியவர் தா இராமலிங்கம் ஆவார். தேவையற்ற அடைமொழிகளுக் காகவோ ஒசைச் சிறப்புக்களுக்காகவோ இப் பிரதேச வட்டாரச் சொற்கள் கையாளப்படாது, கவிதையின் தெளிவு தேவை கருதியே தா.இராமலிங்கத்தால் யாழ்ப்பா ணப் பிரதேச வழக்காற்றுச் சொற்கள் கையாளப்படுகின்றன. யாழ்ப்பாண மக்களுக்கே உரித்தான உது’ என்னும் விகுதி தா.இராமலிங்கத்தின் பல கவிதைகளில் எடுத்தாளப்படு கின்றன.
“ஒளி கூரக் கூர
சூடேற ஏற
நன்று திறனோடு
குஞ்சு திரளுது’
(குஞ்சு திரளாதோ)
“எப்ப விடியும் -
இப்பானே
முதற் கோழி கூவுகுது’
(எப்ப விடியும்)
'உது’ என்னும் விகுதி சில சமயங்களில் பேச்சு வழக்கின்போது ஊது’ எனக் கையாளப்படுவதும் உண்டு. இதனை விளக்குமாறு என்ன செய்யும் கவிதையில் “சீலையில் பிடித்துக் கொண்டு சிணுங்குது ஒரு குழந்தை” என்னும் வரிக்கூடாக பதிவு செய்கின்றார்.
இதனைப் போன்று யாழ்ப்பாண பேச்சு வழக்கில் மருவி வரும் 'ஏகார, ஒகார ஈற்றும் தா.இராமலிங்கத்தால் கவிதைகள் பலவற்றில் எடுத்தாளப்படுகின்றன. “கண்ணிழ ந்த கார் இருட்டில் நெஞ்சிடிக்க ஒட்டுறியே!” (வேண்டாம் நிறுத்திவிடு), “எங்கேயோ போகின்றாய்” (கலக்கம்), “பொருமுகுது வெறு நிலமோ”(விளை நிலம்) இவ்வாறு தா.இராமலிங்கத்தால் கவிதையில் பயன்படுத்தப்படும் பேச்சு மொழிச் சொற்கள் உணர்வின் வெளிப்பாடாக அமைவதுடன் கவிதையின் இயல்புத் தன்மை விகாரப்ப டாமல் இருப்பதற்கும் வழிகோலுகிறது.
கல்லடி வேலுப்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர், பண்டிதர் சச்சிதானந்தம், மஹாகவி போன்ற ப்லரால் கவிதையில் கையாளப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் செம்மையான முறையில் தா.இராமலிங்கத் தாலும் கையாளப்படுகின்றன.
"பன்னாட்டு ஒடியற்பிட்டு செவ்வரிசிக் கஞ்சி உயிர்ச் சத்துப் பொருள் யாவும் உண்டிடுறேன் இன்று தொட்டு” என்னும் வரிகள் குறுந்தொகை 210 ஆம் பாடலின் “வெண்ணெல் வெஞ்சோறெழு கலத்தேந்தினும் சிறிதென் தோழி” என்னும் பாடலடியை நினைவூட்டிச் செல்கிறது.
குறியீடு, படிமம் என்னும் நுண்பொருள் உத்திக் கூடாக விரியும் தா.இராமலிங்கத்தின் கவிதைகள் பிரத்தி யேக மொழி அமைவுக்குள் கட்டுறுபவை. இவரின் படிமங் கள் எளிமையானவை. அதே சமயம் குறுகிய எல்லைக் குட்பட்டவை. கலக்கம் கவிதையிலிடம்பெறும்
"செத்த பகலின்
சடலம் எரிமூட்டி

Page 11
விட்டகன்றார் விண்வெளியில்
சாம்பல் புதையுண்ட
காற்றில் மினுங்கூது’ என்னும் வரிகள் மாலைக் காட்சிக்கூடாக மாறும் மன உணர்வின் பேதமைகளை எடுத்துரைக்கின்றன. தேடல், அனுபவம், செந்நா பொரிகிறது, பெருஞ் செல்வம், மனம் வருகுதோ, கழுவு தெரியும், அடை கிடக்கு போன்ற கவிதைகள் செறிவடர்த்தி கொண்ட படிமங்களுக்கூடாக கட்டுறுபவை. நுண்ணிய மனவுணர்வுக்கூடாகவும், புறப் பொருள் காட்சிக்கூடாகவும் கட்டுறும் இப் படிமங்கள் நுண்ணிய தளத்துக்கு மொழியை மாற்றிச் செல்கின்றன.
பொது நிலைக் கவிஞராகவும் அதே சமயம் சார்பு நிலைக் கவிஞராகவும் இனம் காணப்படும் தா.இராமலிங்கம் குறியீட்டு உத்தியை தேவையறிந்து பயன்படுத்துவதில் வல்லவர். இவரின் கவிதைகள் பெரும்பாலும் பொது நிலைக் குறியீட்டு உத்திக்கூடாகவே தன்னை நிலைப்படுத்து கின்றன. அதிலும் குறிப்பாக அகிலத்துவ குறியீட்டை உள்வாங்கியே இவரின் கவிதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுநிலைக் கவிஞரான தா.இராமலிங்கம், ஞானச்சித்தின் அனுபூதி நிலையை அனுபவம்’ என்னும் கவிதைக்கூடாகக் காண்கிறார்.
”மாடு செத்தது
உண்ணிகள் கழன்றன
வீடு வெளி எலாம்
ஒடி இருண்டன’
ஆன்மாவைப் பீடித்துள்ள தளைகள் அறுதல் 'மாடு செத்தது. உண்ணிகள் கழன்றன என்னும் அகிலத்துவக் குறியீட்டு நிலைக்கூடாக எடுத்துரைக்கப்படுகிறது. சித்தம் தெளிந்து முற்றும் துறந்தபின் உறவென்னும் சிற்றின்பம் நாடாநிலை வீடு வெளி எலாம் ஒடி இருண்டன என்னும் வரிகளுக்கூடாக காட்சிப்படுத்தப்படுகின்றன. “ஞாலமதில் ஞான நிட்டை யுடையோருக்கு நன்மையொடு தீமையில்லை நாடுவதொன்றில்லை’ என்னும் சிவஞான சித்தியாரின் வரியோடு ஒத்திசைவதாக இக் கவிதையடி காணப்படுகின்றது. -
பித்தம் போக்கு இவன் போக்கு; சித்தனைக் கண்டவன் சிவனைக் கண்டவன். எனவே ஆன்மீக ஞானம் பெற்ற சித்தனின் நிலை ‘தேன்’ என்னும் அகிலத்துவ குறியீட்டுக்கூடாக இவ்வாறு எடுத்துரைக்கப்படுகிறது.
“ஒளி சொரிய
உள்ள மலர்
ஆயிரம் இதழ் முறுவலிக்க
தேன் ஊறி வழிகிறது’
ந.பிச்சமூர்த்தி, தேவதேவன் கவிதைகளுக்கிணை யாக இறை நோக்கு மிக்க ஆன்மீகக் கருத்துக்களை அகிலத் துவ குறியீட்டுக்கூடாக வெளிப்படுத்திய கவிஞராக தா.இராமலிங்கம் விளங்குகின்றார்.
பயணம்' என்னும் அகிலத்துவ குறியீடு பாதை, இலட்சியம், மகிழ்ச்சி, சிரமம் என்னும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு பண்டைய காலம் தொட்டு கவிதைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தா.இராம லிங்கம், மு.த.கூறுவதைப்போல் சமூக அமைப்பின் ஏற்றத்
<

5ாழ்வை காட்சிப்படுத்தும் பொருட்டு பிரயாணம்’ என்னும் கவிதையில் ‘புகைவண்டி’ என்னும் குறியீட்டை மிக நுட்பமாக கையாள்கிறார்.
"புகைவண்டிப் பிரயாணம்
ஏறுகிறார்
இறங்குகிறார்
முன்னேறி இடம் பிடித்தோர்
கால் நீட்டிப் படுத்துள்ளார்
பின்னேறிச் சேர்பவரோ
நின்று நெரிக்கின்றார்
உளைந்து நெளிகின்றார்’
இக் கவிதையில் புகைவண்டி சமூகத்தின் குறியீடு. ரறுவதும் இறங்குவதும் வகுப்புவாதப் போராட்டம். முன்னேறி இடம் பிடித்தோர் கால் நீட்டிப் படுத்துள்ளார்’ என்னும் வரிகள் வர்ணம் நிலை பேறுடையது என்பதின் தறியீடு. வர்க்கப் போராட்டத்தின் நிதர்சன வெளிப்பாடே பின்னேறிச் சேர்பவரோ நின்று நெரிக்கின்றார் உளைந்து நெளிகின்றார்’ என்னும் வரிகள் வர்ணபேதம் நிறைந்த தமிழ்ச் சமூகக் கட்டமைப்பை இக் கவிதை மிகத் தத்துரூப மாகப் பதிவு செய்கிறது. இதனைப் போன்று அகிலத்துவக் தறியீட்டு உத்தியை உள்வாங்கி புகை, பாரச்சுமை, விளக்குமாறு என்ன செய்யும், சிறுவரம்பு, நுகர்ச்சி முதலான கவிதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கவிதைகளில் நா.இராமலிங்கம் பயன்படுத்தும் நுண்பொருள் உத்திகள் பரந்த அளவில் மீள் வாசிப்புக்கு உட்படுத்தி ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.
எஸ்.பொன்னுத்துரை, முதளையசிங்கம், முருகை பன் போன்ற இலக்கிய ஆய்வாளர்களால் விதந்துரைக்கப் பட்ட தா. இராமலிங்கத்தின் கவிதைகள் 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்', 'ஈழத்து நவீன கவிதை' போன்றநூல்களில் குறிப்பளவிலேயே எடுத்துரைக் கப்படுகின்றன. இக் கவிதைகள் ஈழத்து இலக்கிய வரலாற்று நூல்களிலும் கூட முழுவளவில் பதிவுசெய்யப்படவில்லை. இக் கவிதைகள் நவீன இலக்கிய ஆய்வாளர்களால் முழுமை பான ஆய்வுக்குட்படுத்தி ஆராயப்படும்போது ஈழத்து நவீன 5விதையின் ஆழவெளி அகலத் திறக்கும். தா.இராமலிங்கத் நின் கவிதைகளை தமிழழகு நிறைந்த கண்கொண்டு விரிந்த தளத்தில் இலக்கிய ஆய்வுக்கு உட்படுத்தப்படாதவரை ஈழத்து நவீன கவிதை எந்நாளும் முழுமைத்துவத்தை அடைய முடியாது. Ο (இக் கட்டுரையை எழுதுவதற்கு ஆய்வு மூலகங்களைத் தந்துதவிய
நண்பர்கள் அ. யேசுராசாவுக்கும் சித்தாந்தனுக்கும் நன்றி.)
சஞ்சிகை
படிகள் (இரு மாத இலக்கிய இதழ்) இதழ் 21 - மார்ச் 2009
தொடர்புக்கு, The Editor,
“Padihal’ 78 B, Jayanthi Mawatha, Anuradhapura # 50000

Page 12
மீதமாயிருந்த கொஞ்ச
நம்பிக்கையும்.
மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும் நம் கைவிட்டு நழுவிப் போகிறது.
உடைந்த கூரைகளும் விழுந்த மரங்களும் சிதைந்த உடல்களும் எம் கண் முன்னால்,
பிதுங்கிய விழிகளோடு அலைகிறோம் இப்போ எங்கள் கண்களுக்கு சப்பாத்தி முட்களோ நாகதாளிப் பற்றைகளோ பெரிதில்லைத்தான்.
மருத மரங்களையும் மலைவேம்புகளையும் கைவிட்டு பற்றைகளிலும் பாம்புப் புதர்களிலும் படுத்துறங்குகிறோம்
வானம் கூரையாக
முட்கள் படுக்கையாக வெறும் மனிதர்கள் மட்டும் இருக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்தில்
எங்கள் உடல்களும் செத்துப் போகும்.
பனிமலையேறிகள் மரத்துப் போன உடல்களைக் கண்டு கொள்வது போல். நாளை வரும் ஒருவன்  ܼܟ , இந்தப் பாம்புப் புதரிலோ சூரைப் பற்றைகளுள் இருந்தோ சிதைந்து போன எங்கள் உடல்களைக் கண்டு கொள்வான்.
அப்போது அவனும் கூட கொஞ்சம் கொஞ்சமாக
செத்துக் கொண்டிருப்பான்.
40 వెక్ట్ర
 
 
 

சாத்தான்களின் உலகம்
மனிதர்களைப் போலவே
வருகின்ற துன்பங்களுக்கும் கொஞ்சமும் இரக்கமில்லை.
எப்படித் தான் எல்லாத்துயரங்களும் ஒன்றாய்த் திரண்டு விடுகின்றன ?
சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆயத்தமாகிய பிணத்தின் முன் கொள்ளிக்குடம் சுற்றிக் கொள்ளும் உணர்வுடனே எங்களின் காலங்கள் கழிந்து கொள்கின்றன. இத் துயரங்களைப் போலவே அதை வருவித்துக் கொள்ளு
மனிதர்களுக்கும் கூட
கொல்லும் வீரியத்
கோரப் பற்களைக் காட்டியபடி 滚签
மரணத்தின் நகங்கள்
டைக்குழியில் ஆழ இறங்குகின்றன. அதன் கடைவாய் வழியாகவும் நாக்குகளின் மீதாகவும்
இரத்த நெடி வீசியபடியே உள்ளது.
எம் தொன்
எங்கும் மரண ஒல எங்கும் சாவி
EGITEGESETZTEICOg

Page 13
i
g
g
G
எங்கள் வாழ்வுக்காக ós இன்னமும் வாழும் ஆசையுடன் அம்மணமாய் நின்று உயிர்ப்பிச்சை கேட்கின்றோம்.
கைநீட்டி அழைக்கும் கரங்களுக்கு நடுவிலும் ஒ குறிபார்த்தபடி குறுவாள் ஒளிர்ந்திருக்கிறது. 母 IË S. g. இது சாத்தான்களின் உலகம் என்பதால் སྤྱི་ கடவுளர்களுக்குக்கூட S ஒ வேலையில்லாமற் போய்விட்டது. 宗 g g
Ll
G.
UL
3530ôlogpLib. O gania
 
 

நீரின் மட்டம் உயர்கிறது
முடிவுறாத பயணங்களின் மீதியில் ரின் மட்டம் உயர்கிறது லைகளையும் காடுகளையும் ஒடைகளையும் தாண்டி குதித்தோடி வீட்டிற்குள் வருகிறது வெள்ளம் ரின் மட்டம் இன்னமும் குறைந்தபாடில்லை உயர்ந்து கொண்டேயிருக்கிறது.
இருட்டியபடி கொட்டிக்கொண்டிருக்கும் அடைமழை இணைந்த நாளொன்றில் தான் ான் என் மாமாவை இழந்தேன் ான் பால்ய நண்பனையும் இழந்தேன் இந்த நாட்களில்தான் நந்தியிருந்த எங்கள் குடிசைகளும் வெள்ளத்துடன் அள்ளுண்டு போயின. இந்த நாட்களும் என் இறந்த காலங்களைப் போல் ரெம்பி வழிகின்றன. "
இன்னும் இன்னும் நீரின் மட்டம் டயர்ந்து கொண்டே செல்கிறது இன்னும் இன்னும் தலையின் பாரம் வடிக் கொண்டே இருக்கிறது.
ஒன்றின்மேல் ஒன்றாய் சிறிதும் பெரிதுமாய் ஒழுங்கின்றிய அடுக்குகளாய் ரெம்பி வழிகின்றன
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்கள்
ஒரு சாவீட்டில் நிறைந்து வழியும் நுக்க அமைதியைப் போல் இருட்டிய படி மார்கழிமாத அடைமழை கொட்டிக் கொண்டேயிருக்கிறது.
பாரும் வெளியே செல்ல முடியாதபடி!

Page 14
றுேகதை
= மருதம் கேதீஸ்
“விட்டுக்கொடுப்புகள், அர்ப்பணிப்புகள், தியாகங்களின் சங்கமத்தால் மலராத இல்லற வாழ்வென்ன வாழ்வு’
ஒரு பாவையின் வீடு -
அங்கம்-1
ஹென்றிக் இப்சன் நோர்வே நாட்டு நாடச ஆசிரியர் யதார்த்த நாடகத்தின் தலைமகன் எனக்கருதப் படுபவர். ‘ஒரு பாவையின் வீடு இவரது மிகச் சிறந்த நாடகம் எனப்படும். இந்த நாடகம் யதார்த்தவாதத்தின் பண்புகளையும் நன்கமைந்த நாடகம் என்ற வகையின் இயல்புகளையும் சிறப்புற வெளிப்படுத்தி நிற்கிறது நல்லதொரு நவீன சிந்தனையின் பாற்பட்ட கரு, நினைவில் நிலைத்திடும் பாத்திரங்கள், உள்ளுரை பொருள் கொண்ட உரையாடல்கள், கவித்துவ அழகு மிக்க மொழிநடை யதார்த்தவாதத்தின் அரங்க மொழிச்சிறப்பு என்பன இந்த நாடகத்தின் சிறப்புகள். நவீனத்துவத்தின் ஆரம்பகால புரட்சிகர சிந்தனையின் கலைத்துவ வெளிப்பாட்டின் உயர் உதாரணமாக இந்த நாடகம் உள்ளது. அதனால் சிந்தனைச் செழுமை உலகில் உள்ளளவும் இந்த நாடகம் வாழும் எனலாம்.
ஒரு பாவையின் வீடு' நாடகம் பற்றிய விமா சனத்தை வாசிக்கக் கிடைத்ததில் அளவில்லா மகிழ்ச்சிய டன் மேலும் எனது வாசித்தல் தீவிரமானது.
நோறா எவ்வளவு நல்லவள், யாருக்கும் தீங்கு நினையாதவள். மனதில் மற்றப் பெண்களைப் போன்று எல்லா ஆசைகளும் அவளுக்கு இருந்தாலும் தன் கணவரா கிய ஹெல்மரது விருப்பத்துக்கே வாழ்ந்து கொண்டிருக்கி றாள். ஒரு வேளை கணவனில் தான் அதிகம் அன்ட வைத்திருக்கிறேனா..? அல்லது அவர் தன்னை அளவுக்கதி கமாக நேசிப்பதால் கட்டுண்டு கிடக்கிறேனா..? இப்படி மனதில் எழும் கேள்விகளுக்கு இன்னும்தான் அவளால் விடைகாண முடியவில்லை. ஒரு அழகுப் பொம்பை போன்றே ஹெல்மரால் கையாளப்படுகிறாள். தன் மனைவி யினுடைய எந்த ஒரு அசைவும் தனக்காகவே இருக்க வேண்டும். "என் தேவைக்கான ஒரு நுகர் பொருளே நோறா’ இந்த விபரீத எண்ணத்துடன்தான் ஹெல்மா வாழ்ந்து வருகிறார். ர
ஒவ்வொரு வரிகளையும் நிதானத்துடனு
நம் நானும் * !
@
 
 
 

வியப்புடனும் வாசித்துக் கொண்டிருக்கும்போது குழப்பகர மான ஒரு சிறிய சத்தம் இடைவிட்டு விட்டு கேட்டபடி யுள்ளது. சிலவேளை தூரமாகக் கேட்கிறது. சிலவேளை மிக அருகில் கேட்பது போன்றுள்ளது. ஆரம்பத்தில் வாசித்தலில் இருக்கும் கவனக்குவிவு இது பற்றி யோசிக்க விடவில்லை. ஆனால் இப்போது பிரச்சினை தான். சில்வண்டின் இரைச்சலில் எப்போதும் எல்லோருக்கும் இடைஞ்சல், ஆனால் அதன் உருவம். ஒலி பற்றியதான முற்கற்பிதங்கள் எம்மிடம் இருப்பதால் பயமில்லை. இந்தச் சத்தம் அப்படியானதொன்றல்ல. ஒரு தும்பி சீமெந்து நிலத்தில் தலைகீழாகக் கிடந்து சுற்றும்போது எப்படிக் கேட்குமோ அந்தச் சத்தத்திற்கு ஒப்பானது. ஸ்ர்ர். ஸ்ர்ர். ஸ்ர்ர். என்று கேட்கிறது. மிக நெருக்கமாகக் கேட்கிறது. நான் திரும்பிப் பார்க்கும்போது சத்தம் நிறுத்தப்படுகிறது. என்னைச் சுற்றியுள்ள பொருட்கள், இடங்கள் அனைத்திலும் பார்வையை தேக்கித் தேக்கி அவதானத்துடன் தேடினேன் எதுவும் தென்படவில்லை. சிறிய ஏமாற்றத்துடன் வாசித்த லைத் தொடங்கினேன்.
பெண்ணென்று பிறந்து விட்டால் பெரும் பீழை இருக்கிறது’ என்ற ஒர் வரியை மூன்று நான்கு தடவைகள் வாசித்தேன். இது சரிதானா..? ஏன் அப்படி..? யோசித்துப் பார்த்தேன் எனக்கு உடன்பாடில்லாமலும் பல மாற்று எண்ணச் சூழ்வும் வாசித்தலுக்கு சிறிது நேரம் இடையூறாய் இருந்தது. ) “பெண்ணை பரிவு நிலைக்குட்படுத்தல் அல்லது வலிந்த அனுதாபத்தைத் தேடவைத்தல் இந்த இரண்டுமே பெண்ணியத்திற்கு எதிரான செயல்’ என்றே பட்டது. I இறுதியில் ‘புதுமைப் பெண்ணை ஆசிரியர் உலகம் காண வைக்கிறார்’ எனச் சொல்லப்படுகிறது. யாரும் 5 பெண்ணை உலகம் காண வைக்கவோ புதுமைத் தேடலுக்கு | உட்படுத்தவோ தேவையில்லை. பெண் தன் இயல்புக ளோடு வாழும்போது விலகி நின்று அதை ஏற்றுக்கொள்ள முயற்சித்தல் அல்லது பகிர்ந்து கொள்ளல் இரண்டுமே சமநிலையைப் பேணும் வாழ்வின் இரகசியமாகின்றது.
இந்த இடர்பாடுகளைத் தாண்டி வாசிக்கிறேன். மிகவும் உற்சாகமான மனநிலையில் நோறா இருக்கிறாள். ) நாளை நத்தார் தினம். அதற்கு வேண்டிய பொருட்களை அவள் வாங்கி வந்திருக்கிறாள். நத்தார் ஒளி நாள்; மகிழ்ச்சி யின் திருநாள்; உலகுக்கு ஒளி தர வந்த தெய்வ பாலனின் பிறப்பைக் குறிக்கும் நாள். இயேசுக்கிறிஸ்து என்றதுமே உலகின் பாவங்களை தான் சுமந்து சிலுவையில் அறை யுண்டு மரித்துப் பின் உயிர்த்தெழுந்த வரலாறு நினைவை நிரப்பும்.
நத்தார்’ என்பது இங்கு ஆசிரியரால் குறியீடாகக்
_ @ ܓܙ ß1ptါီ%9@g

Page 15
ஒவ்வொரு வரிகளையும் நிதானத்துடனும் வியப்புடனும் N வாசித்துக் கொண்டிருக்கும் போது குழப்பகரமான ஒரு ព្រឹត្ដាយ சத்தம் இடைவிட்டுவிட்டு கேட்டபடியுள்ளது. சிலவேளை தூரமாகக் கேட்கிறது. சிலவேளை மிக அருகில் கேட்பது .போன்றுள்ளது ܚܼܲܵ݇ ܡ ܢ
~പ്പ کس سے
கொள்ளப்பட்டுக் குறியீடாகப் பெண்ணினத்தின் "சிலுவை சுமத்தல் உணர்த்தப்படுகிறது. நோறா பெண்ணினத்தின் பிரதிநிதியாக அமைகிறாள். உயிர்த்தெழ வேண்டிய பெண்மையின் பிரதிநிதியாகிறாள் என நாடக விமர்சனம் நகர்கிறது. இங்கு வரும் நிகழ் களமோ அன்றில் பேசப்படும் மாந்தர்களோ எம்மவர்கள் இல்லையென்பதால் மேலும் கருத்து முரண்பாடுகளை பிரச்சினையோடு நீக்கி வாசிக்கலானேன்.
பிறகும் ஸ்ர்ர். ஸ்ர்ர். ஸ்ர்ரென்று சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது. இது ஒரு வகையான இரைச்சல், உணர்வுகளின் அடிநாதங்களை சிதைக்கும் துன்பம்; கீழுதடுகளை பற்களால் மடக்கிக் கடிக்க வைக்கும் நசல். இன்னும் கவனமாக என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் உறுத்துப் பார்க்கப் பார்க்க ஒரு விதமான பயவுணர்வு என்னை நெருங்கிற்று என்றுதான் இப்போது தோன்றுகிறது. இப்போதும் அப்படித் தானாகிவிட்டது. திடீர் என சத்தத்தைக் காணவில்லை. இரண்டு நிமிடம் வாசிக்கவுமில்லை. சத்தம் வந்த மையங்களை நோக்கி பார்வையை வைத்திருந்தேன். ம் கூ. ஒன்றுமேயில்லை. அண்ணாந்து பார்த்தபடி வரண்ட எச்சிலை விழுங்கினேன். மேசையில் தண்ணிர்ப் போத்தலையும் காணவில்லை. எழும்பி நின்று சாரத்தை இறுக்கிக்கொண்டே யோசித் தேன். இது பாம்பாக இருக்குமோ..? சீ அப்படியிருக்காது. பாம்பின் அசைவோ அது அசையும்போது வெளிப்படும் சத்தமோ வேறு. தும்புத்தடி கையெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. எடுத்துத் தட்டிப்பார்க்கலாம். அதுவும் சத்தம் வரும் பக்கம்தான் இருக்கிறது. எடுக்கும் போது அதற்குள் இருந்து ஏதாவது பாய்ந்து வந்தால்..? வீட்டில் வேறு எவரும் இல்லை. “சே. சின்ன விஷயம் எந்தப் பெரிய குழப்பத்தைத் தருகிறது” எல்லாப் பிரச்சினைகளும் சிறியதாகத்தானே தொடங்குகிறது.
பயந்த மனநிலை பாதி வரட்டுத் துணிச்சல் மிகுதி சேர்ந்து வாசித்தலை ஆரம்பித்தேன்.
6inish-02
நத்தார் மரத்தின் அழகுக்குள் இனி வரவிருக்கும் சிலுவை சுமப்பின் தியாகமும் அவலமும் உள்ளுறையாக இருப்பதுபோல நோறாவின் கலகலப்புக்குள் ஆழமான தொரு அவலம் உறைந்திருக்கிறது. சுமைதூக்கி கேட்ட கூலியை இரு மடங்காகக் கொடுக்கிறாள் இந்த ஊதாரிப் பெண் இவள் ஒரு ஊதாரி என்றே கணவன் கருதுகிறான். தனது துணையில்லாது இவள் எதையுமே செய்ய
 
 
 
 
 
 
 
 

மாட்டாதவள் என்பது அவனது எண்ணம்.
பெண்கள் சுயமாகச் சிந்தித்து செயலாற்ற முடியாதவர்கள் என்பது ஹெல்மரின் எண்ணம். கடன்பட்டு வாழும் குடும்பத்தில் குரூரம் நிலவும் என்பது இவரின் கருத்து; கணவர் பொருட்டு நோறா கடன்பட்டுள்ளாள் என்பது அவருக்குத் தெரியாது. அவளுக்கு நத்தார் பரிசாக எது வேண்டும் என ஹெல்மர் கேட்க பணம்தான் வேண்டுமெனக் கேட்டுப் பெறுகிறாள். கடனைத் தவணை முறையில் திரும்பச் செலுத்தி வரும் நோறா இவ்வாறு தன்னை "ஒறுப்புணர்வு செய்து வாழ்கிறாள்.
இப்பொழுது நீங்களும் நோறா பற்றியும், ஹெல்மரின் பலவீனங்கள் குறித்தும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். சமூகத்தில் உங்களுடன் வாழுகின்ற மனிதர்களை இனம் காண்பதற்கு மேற்படி பாத்திரங்களை முன்னுதாரணம் கொண்டு யோசிப்பீர்கள். இதனைத்தான் நானும் சிந்தித்தேன். சிந்தித்துக்கொண்டேயிருந்தேன்.
கண்களை மூடி மனிதர்களின் உண்மைபோன்ற ஆனால் உண்மையேயல்லாத குணங்களை எனக்குள் சேமிக்கத் தொடங்கி விட்டிருந்த கணப்பொழுதுகளை
எதிர்பார்த்தேன். நீங்கள்கூட இதற்குப் பழகியிருப்பீர்கள். இம்முறை மைமம் உடைந்தது. ஜாம் மரத்தின் இலையொன்று நிலத்தில் வீழ்ந்து சருகாகி நீண்ட நாள் போலுள்ளது. நன்றாகச் சுருண்டு போய்க் கிடந்தது. அந்த இலை நான் இருக்கும் வீட்டின் முன் விறாந்தையின் ஒரு ஒரத்தில் வெடிப்புகளுடன் கூடிய சீமெந்து நிலத்தில் பம்பர வேகத்தில் சுற்றுகிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதன் உள்ளிருந்து ஒரு மட்டைத்தேள் வெளியில் ஒடிவந்து அங்கும் இங்கும் ஒடியது. மூலைச் சுவரில் ஏறி
6/fi - &:Sail 2009) 13

Page 16
ཡོད།
/ கண்களை மூடிமனிதர்களின் உண்மைபோன்ற ஆனால் ) உண்மையேயல்லாத குணங்களை எனக்குள் சேமிக்கத் தொடங்கி விட்டிருந்த கணப்பொழுதுகளை சரசரப்புச் சத்தம் சீர்குலைத்தது.
༄། - துர
C.
தலைகுப்புற கீழே விழுந்து; என் எதிர்த் திசையில் ஒடியது. ஒரு வேளை என் பாதங்களை நோக்கி ஒடி வந்தால் என்ன செய்யலாம். ? மேசைக்கும் எனக்கும் இடைவெளி யில்லாமல் நெருக்கமாய் இருந்து வாசித்துக் கொண்டிருக் கிறேன். தற்செயலான நிகழ்வாக நானும் கதிரையை விலத்தி எழும்ப முயற்சித்த விநாடிகளில் மட்டைத் தேளும் திரும்பி வந்தது என்னை நோக்கி. அந்தரப்படுதல்+பயம்+மனித ஆளுமை மட்டைத்தேளை அடித்தாயிற்று. ஆனால் மட்டைத்தேள் சாகவில்லை. உடம்பின் நடுப்பகுதியிலும் இன்னும் சில இடங்களிலும் அடிவிழுந்து அதன் உடம்பு பல முறிவுகளாகப் பிளவுபட்டு விட்டது. சிறிய கால்கள் துடித்துத் துடித்து அடங்கின. சில விநாடிகளுக்கு முன் பரிபூரணமாய் இருந்த ஒர் உயிர் இப்போது என் கண்முன் குற்றுயிராகத் துடித்தது. ஆமையைப் போல் நகர முயற் சித்தது. எனக்கு மண்டைக்குள் கரகரப்பது போல் ஒரு நினைவு. எதற்கும் இதை கண்தெரியாமல்தூர வீசிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்தும்புத்தடியால் கூட்டி ஒன்றாக்கி தூ.ரத் தள்ளினேன். எதிர்பார்த்த தூரம் போகவில்லை.
சரி போகட்டும். எப்படியோ ஒரு சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று என நினைத்த மறு கணம் வேறு ஏதோ ஒன்றும் மனதில் தோன்றியது. “வாழ்தலுக்கான போரிடுதலில் நீயும் மட்டைத்தேளும் வேறானவர்களல்ல. உனக்கான ஒன்றை நீ பெறுகிறாய். அதற்கான ஒன்றை அது பெறுகிறது. ஒரு உயிரை இன்னொரு உயிர் தண்டிப்பதோ, வதைப்பதோ, காவு கொள்வதோ நியாயப்படுத்த முடியாத ஒரு விடயமே.” இங்கு மட்டைத்தேளும் குற்றுயிர் நீயும் குற்றுயிர், இமாலய வெளியில் திரிந்தோம் நானும் மட்டைத்தேளும் நெடுநேரம். “இந்த மனநிலை புரிகிறதா உங்களுக்கு.?”
ஹெல்மரின் அதிகப்படியான கண்டிப்பு நோறா வை பல தடவை பொய் சொல்ல வைத்து விட்டது. நோறா எப்பொழுதும் அழகுப் பொம்மைபோல் அழகாக இருக்க வேண்டும் என்பதே அவரின் ஆசை. அவளது ஆசைகள் பற்றி அவருக்கு அக்கறையில்லை. "நாங்கள் ஒரு அழகிய மரத்தை உருவாக்குவோம். நீங்கள் விரும்பிய எல்லாவற் றையும் நான் செய்வேன். நான் பாடி ஆடுவேன்’ என்று தனக்குத்தானே கூறிக்கொள்கிறாள். தனது வாழ்வை அழகுபடுத்திக்கொள்ள அவள் எத்தகையதொரு தியா கத்தை எவரும் அறியாதவாறு செய்து கொண்டிருக்கிறாள்? கணவன் விரும்பிய எல்லாவற்றையும் செய்கிறாள். தனக்குத் துன்பம் வரும்போது அவர் துணைநிற்பார் என நம்புகிறாள்.
ஆனால் பாவம் அவள்
 
 
 
 

நோறாவைப்பற்றி நிமிர்ந்திருந்து சிந்திக்கலா னேன். நோறா எனது தாய் போலவும், தங்கை போலவும்" எனக்குத் தோன்றினாள் என் தாய் போல் பாசம் கொண்ட வேறொருவரையும் நான் இதுவரை காணவில்லை. என் தங்கை செல்லம் காட்டும் போது அதை இரசிப்பதே ஒரு சுகம். எல்லோருக்கும் தனித் தனியே நோறாவோ, தாய், தங்கை, மனைவி மகள்கள் இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டே திரும்பிய போது மட்டைத்தேள் பார்வையில் பட்டது.
அங்கு புதிர் ஒன்று தொடங்கியிருந்தது. மட்டைத் தேளைச் சுற்றி எறும்புகள் மொய்க்கத் தொடங்கி விட்டன. எறும்புகளென்றால் எம்மை கடிக்கும் எறும்புகளல்ல. எறும்புகளிலேயே இலகுவானதும் வன்முறைகளற்றதுமான ஒர் எறும்பினம். 'பிள்ளையார் எறும்பு’ என்று இவற்றைக் கூறுவதுமுண்டு. பல நூறு எறும்புகள் மட்டைத்தேளை இழுக்கத் தொடங்கியிருந்தன. ஆனால் ஆச்சரியம் என்ன வென்றால் மட்டைத்தேளுக்கு முன்னரைவிட இப்போது அதிக சக்தி இருக்கிறதுபோல் தெரிகிறது. அதனால் ஒரள விற்கு ஒட முடிகிறது.
எனக்கு இப்போது என்னையறியாத மகிழ்ச்சி. எழுந்து அதன் அருகில் சென்றேன். சிறிய தடி ஒன்றை எடுத்து எறும்புகளைத் துரத்தி மட்டைத்தேளை விடுவிக்கும் எனது முயற்சி ஆரம்பமானது. நான் நினைத்தது போல் அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை அந்தச் செயல். எறும்புகள் கலைவதும் வேகமாகக் கூடுவதுமாக இருந்தன. தமது ஒன்றை தாம் பெறுவதற்குத் தீவிரமாக என்னோடு போராடின.
சற்று விலகிநின்று வேடிக்கை பார்த்தேன் தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சுவது போல் மட்டைத் தேளின் செயற்பாடுகள் இருந்தன. நான் நினைத்தால் எறும் புகளிடமிருந்து மட்டைத்தேளை அகற்றிவிடலாம். அது நிச்சயமாக என்னால் முடியும் என்பது எனக்கும் தெரியும். உங்களுக்கும் அப்படித்தானே தோன்றுகிறது. ? அதன் உயிரை இனிக் காப்பது யார். 2 மட்டைத்தேள் என்னை நோக்கி வந்ததும். நான் மிரண்டு அதை குற்றுயிராக்கிய தும்; எனக்கும் மட்டைத்தேளுக்குமான பிரச்சினையும் பாவ புண்ணியங்களுமாகும்.
எறும்புகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பு மில்லை. எறும்புகள் தமது எல்லைக்குட்பட்ட வாழ்வில் தேடலின் முயற்சியால் அவற்றுக்கு கிடைத்த ஒர் அற்புத உணவுப் பண்டம் மட்டைத்தேளாகும். எறும்புகளிட மிருந்து எனது பலத்தின் பயமுறுத்தலால் அதைப்பறிப் பதற்கு எனக்கு எந்த உரிமையுமில்லை. அதைச் செய்தால் மேலுமொரு பாவத்தை தேடியவனாவாய் என்று ஒரு குரல் உள் பேசியது. மட்டைத்தேளைக் கொன்று எறும்புகளிடம் தருவோமா என்றும் யோசித்தேன். ஏனெனில் எறும்பு களின் போராட்டம் அவ்வளவு முயற்சியுடையதாகவும் நம்பிக்கை கொண்டதாகவும் எனக்கு அப்போதுதான் புரிந்து கொண்டிருந்தது. ஒரு வகையில் இந்த எண்ணமும் பிழையானதேதான். எறும்புகளிடமிருந்து பறிப்பதற்கு உரிமையில்லாத போது அவற்றுக்கு இலகுபடுத்திக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லைத்தானே. are:33.2003)

Page 17
எது எப்படியோ எனக்கு இப்போது பிரச்சினை என்னவென்றால் மட்டைத்தேளைக் காப்பாற்றுவதா. ? இல்லையென்றால் எறும்புகளுக்கு உதவுவதா.? இரண்டும் ஒவ்வாத முனைகளாக என்னைத் தாக்கித் தகர்த்தெறிந்தன. கதிரையில் திரும்பவும் அமர்ந்து தலையை குப்புற மேசை யில் கவிழ்த்து கைகளாள் பிடறியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு சற்றுநேரம் படுத்துப் பார்த்தேன். "நோறா, ஹெல்மர் மட்டைத்தேள், நான் எல்லோரும் ஒரு வட்டத்தில் வேகமாகச் சுற்றி வந்தோம். இதில் யார் மேலே.? யார் கீழே என்று சொல்லத் தெரியவில்லை. குற்றவாளிகள் என்றால் எல்லோரும் குற்றவாளிகள். நிரபரா திகள் என்றால் அதுவும் அப்படித்தானே இருக்கவேண்டும். இதை உங்களிடமே தீர்ப்புக்கு விடுகின்றேன்.”
இது ஒர் சிறுகதையாக உங்களுக்குத் தோன்றினால் இரசனை இருக்குமானால், தொடர்ந்து வாசித்துப்பாருங் கள். இது எல்லோருக்கும் ஏற்படும் ஒர் சிறிய அனுபவம் தானே என்று நீங்கள் நினைத்தால் அதுவே எனக்கு சிறுபிள்ளைத் தனம் எனப் படும். இந்தக் கதை மெல்லிய நுண் உணர்வுகளால் பின்னப்பட்டதொன்றாகும். இதை நீங்கள் கூட இப்படித்தான் சொல்லமுடியும். இந்தக் கதைக்குள் ஒர் கதை வருகிறது. அந்தக் கதை நன்றாகப் படுவதுபோல் ஒர் உணர்வு உங்களுக்கு இருக்கிறது. உண்மைதான் நோறாவும் ஹெல்மரும் வேறானவர்கள், நானும் மட்டைத் தேளும், எறும்புகளும் வேறானவர்கள். அதை வாசிக்கும்போது தானே எனக்கு மட்டைத்தேள் பிரச்சினை தோன்றியது. பிறகு நீங்கள் எப்படி கேட்க முடியும்? மட்டைத்தேள் கதைக்கும் நோறாவின் கதைக்கும் தொடர்பில்லையென்று. ? அது வேறு. இது வேறு. மட்டைத்தேள் பிரச்சினை இங்கு மட்டைத்தேளுக்கான பிரச்சினையாய் மாத்திரமா சொல்லப்படுகிறது.? இரண்டா வது முறை இதை வேறு அர்த்தத்தில் வாசித்துப் பாருங்கள்.
(6irilash-03
வீங்கிய முகத்துடன் நிமிர்ந்து புத்தகத்தைப் பார்த்தேன். எத்தனையாவது பந்தி என்று தெரியவில்லை. நோறாவை மிகக் கடும் சொற்களால் ஹெல்மர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய கோபம் அவளை அச்சுறுத் திக்கொண்டிருந்தது. அவளை அவர் வெறுக்கும் முறை விநோதமாகப் படுகின்றது. “பொய்யின் சூழலில் வாழும் பிள்ளைகள் நஞ்சூட்டப்படுகின்றனர்” என்றும் பொய்யர் அருகில் இருக்கும்போது தனக்கு நோய் ஏற்படுவதாகத் தான் உணர்வதாக ஹெல்மர் கூறும் வார்த்தைகள் நோறா வின் உள்ளத்தைச் சுடுகின்றன.
எனது மனம் சஞ்சலத்தில் நிலன்றாடியது. மட்டைத்தேள் எறும்புகளின் இழுபறி இப்போது இடம் மாறியிருந்தது. மேசைக்கு அருகில் இருந்த உயர்ந்த சீமெந்து பகுதியை நோக்கி மட்டைத்தேளை எறும்புகள் நகர்த்த எத்தனித்தன. அரையடிக்கும் குறைவான சரிந்த வளுவளுப் பான சீமெந்து நிலமது. எறும்புகள் இழுத்துச் செல்வதும் @Lo_ff GToT மட்டைத்தேள் துடித்து கீழ் விழுவதும் மீண்டும் எறும்புகள் ஒன்று சேர்ந்து வால்ப் பக்கம் இழுப்பதும் அது விழுவதும் மாறி மாறி நிகழ்த்து கையாக என்முன் விரிந்து கிடந்தது. பதினைந்து இருபது நிமிடங்களுக்கு மேலாகப்
S S S S S S S S SSS See கலைமுகம் O ஐ -܂
 
 

எறும்புகளின் ஒற்றுமையும் கூட்டுழைப்பும் மனிதர்களின்
வாழ்வில் எங்கும் காணமுடியாத ஓர் அற்புத நிகழ்வாக
விரிந்து பாகமாடி நின்றது. இதுபற்றி இன்னும் விபரிக்க
--- முடியும் இங்கு அதைத் தவிர்க்கிறேன்.”
罗罗
பார்த்துக் கொண்டிருந்தேன்.
எறும்புகளின் ஒற்றுமையும், கூட்டுழைப்பும் மனிதர்களின் வாழ்வில் எங்கும் காணமுடியாத ஒர் அற்புத நிகழ்வாக விரிந்து பாகமாடி நின்றது. "இது பற்றி இன்னும் விபரிக்க முடியும் இங்கு அதைத் தவிர்க்கிறேன்.”
இறுதியில் யார் வெல்வது என்பதைப்பார்க்க வேண்டும் என்ற அவா ஏனையவற்றை புறந்தள்ளி முன் னின்றது. போராட்டம் தொடர்ந்தது. மனசின் எங்கோ ஒர் மூலையில் எறும்புகள் வெற்றி பெறவேண்டும் என்பது போல் இருக்கிறது.
நோறா ஹெல்மர் தவிர்ந்த பல பாத்திரங்கள் வருகின்றன அவற்றைப் பற்றிய முக்கியத்துவம் வெளிப்பட வில்லை. “எங்களுக்கு விமோசனம் இல்லை’ என ஏங்கு கிறாள் நோறா எறும்புகள் தீவிர முயற்சியோடு மட்டைத் தேளை மேல் தளத்திற்குக் கொண்டுவந்து சேர்த்து விடுகின்றன. பின்பு நீண்டநேரம் அதே இடத்தில் நின்றன. மட்டத்தேள் இன்னும் தன் சக்தியெல்லாம் திரட்டி துடிப்பது போல் அசைந்தது. வால்ப் பக்கத்தால் பின்னால் ஒடிப்பார்த்தது ஆனால் அதற்கு முடியவில்லை. 'எனக்கு நன்றாகப் பார்க்க முடிகிறது.”
நோறா தனது குடும்பத்திற்காகச் சொன்ன பொய்யை ஹெல்மர் கடுமையாக எதிர்த்து நோறாவைப் பழிதீர்க்க அலைகிறார். ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேற முற்படும் மனைவியை தடுக்கிறார். “இந்த உல கில் நான் எதையும்விட உங்களை நேசித்தேன். அதனால் அதைச் செய்யத்துணிந்தேன்’ என நோறா குறிப்பிடுகிறாள். நீ ஒரு 'பொய்யள்’ குற்றவாளி எனது சந்தோசம் முழுவ தையும் அழித்து விட்டாய் வாழ்வு சூனியமாகி விட்டது என்றெல்லாம் ஹெல்மரின் கூச்சல் கேட்கிறது.
எறும்புகளின் பயணம் மீண்டும் தொடங்கியது. அருகில் இருந்த பூச்சாடியை ஒரு வட்டமடித்தன. பின்பு மெதுவாக வீட்டின் வாசற்சுவரை நோக்கி இழுத்துச் சென்றன. எனக்கு மறைக்கும் போல் இருந்தது. நான் கதி ரையை இழுத்துப் போட்டுக்கொண்டு பார்த்தேன். ஏதோ ஒரு அற்புதம் நடக்கப் போகிறது போலவும் நான் அதற் காகக் காத்திருப்பது போலவும் உள்ளுக்குள் நினைப்பு எனக்கு எறும்புகள் ஒரு கோடு போன்று இயங்கிக்கொண்டி ருந்தன. இன்னும் புதிதாயும் சேர்ந்திருக்கவேண்டும். தமக்குள் ஏதோ பேசிக்கொள்வது போல ஒன்றை ஒன்று முகத்தோடு முகம் முட்டி நின்று பிறகு எதிரெதிராய்ப் போகின்றன.
திடீர் என்று மட்டைத் தேளை செங்குத்தான சுவரில் இழுத்து ஏற்ற எறும்புகள் முயற்சிக்கின்றன என்பது எனக்குப்பட்டது. கண்டிப்பாய் இந்தமுறை எறும்புகள் தோற்றுப்போகும் என நினைத்தேன். பார்த்துக் கொண்டி

Page 18
ருக்கும்போதே மூன்று நான்கு தடவைகள் ஏறி ஏறி விழுந்தன. நான் நினைக்கிறேன் ஐந்நூறு ஆயிரம் எறும்பு களை சேர்த்தால்தான் மட்டைத்தேளின் நிறை வரும். இவ்வளவு சின்ன எறும்புகளால் அதுவும் இன்னும் உயிரோடு இருந்து எதிர்க்கும் மட்டைத்தேளை கொண்டு போக முடியுமா?
ஹெல்மரை நன்கறிந்திருந்த அவளது இதயத்தின் மூலையில் ‘அற்புதமொன்று நிகழக்கூடுமென்ற நப்பாசை ஒன்றிருந்தது. பழியை தான் ஏற்று அவளைக் காப்பார் என்று அவள் அணுவளவு நம்பினாள். நோறாவின் முடிவை அறியாத ஹெல்மர் ”நீ இங்கு எனது வீட்டில் தங்கியி ருப்பாய். ஆனால் பிள்ளைகளை வளர்க்க உன்னை நான் விடமாட்டேன்’ என்கிறார். இறுதியில் தன்னுடைய கடன் பட்ட பணம் கட்டத் தேவையில்லையென்றவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். எப்போதும் ஹெல்ம ருக்கு ‘தான்’ என்பதுதான் முக்கியம். நோறாவை மன்னித்து விட்டதாகக் கூறி ஆனந்தப்படுகிறார். அப்போது தான் நோறாவின் அர்த்தம் நிறைந்த செயற்பாடுகள் உள்ளுறை யாக வெளிப்படுகின்றன. உடைகளை மாற்றி விட்டேன் என்கிறாள். ஹெல்மருடன் கதைப்பதற்காக நீண்ட இடைவெளியில் அமர்ந்திருக்கிறாள். மேசை அவர்களுக்கு இடையில் தடையாக வைக்கப்பட்டுள்ளது. எட்டு வருட மணவாழ்க்கையில் கணவனும் மனைவியும் சேர்ந்து கதைப்பது இதுதான் முதல் தடவை. மிகப் பெரிய துக்கமும், நோறாவின் வாழ்வில் இனிவரப்போகும் மகிழ்ச்சியும் ஒன்றாய்த் தெரிகிறது. ஹெல்மர் இடிந்துபோய் கதிரை ஒன்றில் கிடக்கிறார். கதவொன்று அடித்துச் சாத்தப்படும் ஓசை கீழிருந்து வருகிறது. நாடகம் முடிவடைகிறது.
ஒர் இறுக்கத்திலிருந்து விடுபட்டதுபோல் நிமிர்ந்து
Nר
്
ឃីស៊ាប្រឈៃ *១៣u000
கலை, இலக்கிய, சமூக இதழ்
யாழ் பர்ணத் தி லிருந்து ‘அம்பலம் கலை, இலக்கிய, சமூக இதழ் மீண்டும் வெளிவர ஆரம்பித் துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்த 'அம்பலம் சஞ்சிகை 2003 நவம்பரில் வெளிவந்த நான்காவது இதழுடன் தன் பயணத்தை நிறுத்திக் கொண் டது. தற்போது ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் மீளவும் வெளிவர ஆரம்பித்துள்ள இவ்விதழ் முன்னயை இதழ் களைவிட தோற்றத்திலும் வடிவமைப்பிலும் வேறுபட்டு வெளிவந்துள்ளது. இதன் புதிய ஐந்தாவது இதழ் கடந்த 30.05.2009 இல் வெளிவந்தது.
'அம்பலம்’ இதழின் மீள் வருகை நம்பிக்கையைத்
نشو وہ السلاش;9aقع
தருகின்றது. அம்பலம் தொடர்ந்து வெளிவர கலை முகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள் கின்றது.
தொடர்புக்கு;
இல 41, இராஜ வீதி, நல்லூர், யாழ்பாணம். )
 

சுவரைப் பார்த்தேன். பத்தடி உயரத்தில் மட்டைத்தேளை எறும்புகள் இழுத்துச் சென்றுகொண்டிருந்தன. உன்னிப் பாய் பார்த்தேன். அது துடித்துக் கொண்டேயிருந்தது. சுவர் ஓரிடத்தில் வெடித்து இடைவெளியொன்று காணப்பட்டது. மெதுவாக அதற்குள் மட்டைத்தேளை இழுத்தன. அது பிடிவாதம் பிடித்தது. எறும்புகள் சேர்ந்து மட்டைத்தேளை தள்ளி விழுத்தின என்று தான் சொல்லவேண்டும். என் கண்ணிலிருந்து மட்டைத்தேள் மறைந்தது. சற்று நேரத்தில் எறும்புகளும் உள்ளே ஒடி மறைந்து விட்டன. எந்த இடத் திலும் ஒரு பிரச்சினையும் நடந்ததுபோல் தெரியவில்லை. யோசித்துப் பார்த்தேன். மட்டைத்தேளை அடித்து குற்றுயி ராக்கி அந்த மன உளைச்சலிலிருந்து எப்படி விடுபடுவது என்று உழன்ற எனக்கு இறுதியில் எறும்புகளின் வெற்றி சின்ன ஆறுதல் தந்தது போலப்பட்டது. முன்னது சரியென் றால் பின்னதும் சரிதான். பின்னது பிழையென்றால் முன்னதும் பிழைதான்.
“வாழ்க்கை விட்டுக் கொடுப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், இலட்சியங்கள், தியாகங்களாலாயே வெற்றிகொள்கிறது.”
அங்கம் - 4
நோறா ஹெல்மர் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ‘ஒரு பாவையின் வீடு நாடக நூல் வாசிக்குக. மட்டைத் தேள், எறும்புகள் இவற்றினுடனான என் மேலதிக தொடர்புகளுக்கும் விளக்கங்களுக்கும் நேரில் சந்திக்கவும். இது ஒர் சிறு வேண்டுகோள் மாத்திரமே.
(யாவும் பொய்யல்ல)
56OTLT இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது - 2008
2008 ஆம் ஆண்டுக்கான இயல்விருது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பை கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தன் செயற்பாட்டை எழுத்துக்கும், சிறுகதைகளுக்கும் மட்டு மென்றில்லாமல் இலக்கியத்திற்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் இட்டுச் சென்றதில் வெற்றி கண்டவர். பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ள அம்பையின் இயற்பெயர் Dr CS Lakshmi ஆகும்.
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருதினை 2001ஆம் ஆண்டுமுதல் ஒவ்வோராண்டும் வழங்கி வருகின்றது. இவ்விருது கேடயமும், 1500
டொலர்கள் மதிப்பும் கொண்டது.
6 gê3 - 2009) | ,

Page 19
இருக்கும் இரு கரங்களும் s போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின் பின்னால் எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும் G இரக்கமற்ற சொற்களும் s இங்கிதமில்லாக் கட்டளைகளும் ( ஒய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக் கொண்டிருக்கும் ஒராயிரம் பணிவிடைகளும்
மனமுடைந்து போன சொற்கள் G முட்டிமோதுகின்ற வீட்டில் に எப்பொழுதும் வெடித்துவிடத் தயாராக நடமாடித்திரிகிறது பொறுமை
வலிய பாதங்களை அதிர வைத்து I நடந்து போகிறது こ அனைத்தையும் மறுதலிக்கும் t ஒரு புறக்கணிப்பு
ஓங்கி வைக்கப் படும் பொருட்களிலிருந்தும் I அறைந்து சாத்தப் படும் கதவுகளிலிருந்தும் புறப்பட்டு வருகிறது é அடுத்தவர் மீதான ஆத்திரங்கள் G
கற்களை மாத்திரமே வைத்துக் கட்டப்பட்ட வீட்டின் விசாலமான கதவு, யன்னல்கள் வழியே புகுந்து < திரைச்சீலைகளை வீசியெறிந்து ( முகஞ்சுழித்தவாறு வெளியேறிப் போகிறது அன்பில் தோயாத ஒரு வெப்பக் காற்று
me பஹீமா به په
 

சிதறடிக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்வையும் உடைத்து வீசப்பட்ட அன்பின் வரைபடங்களையும் வீடெங்கும் இறைந்து கிடக்கும் ஒருவனின் வக்கிரங்களையும்
சேகரிப்பதிலேயே
களைத்துப் போகிறாள்
வருத்தம் கவிழ்ந்த உடலுடன் என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும் ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும் தண்ணிர்க் குவளையொன்றுக்காகவோ அற்பச் சொல்லொன்றுக்காகவோ கூச்சலிடும் ஒரு குரல் நடைப்பிணம் போல எழுந்து வரும் அவளது பாதங்களில் பின்னும் புகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று
என்றோ விதியாகித் தொடரும் நியதிகளில் நசுங்குண்டவாறு இரவு நெடு நேரம் வரைத் துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள் எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும் குளிர்ந்த உணவுக்காக
கருங்கல் சிலையொன்று அதிகாரம் செய்த படி அலைகின்ற வீட்டில் மோதி மோதியே செத்து விட்டன.
அவள் வளர்த்த எல்லா மான்குட்டிகளும் 2009.01.02
ஜஹான்
bi - egoi 2009 17

Page 20
கவிதையில் தனக்கென ஒரு எளிமையானதும் கூர்மைமிக்கதுமான சொல்முறையைப் பேணிவரும் மிக முக்கியமான கவிஞர் மனுஷ்யபுத்திரன்.
இவரது கவிதைகளின் முதன்மையான தனித்துவப் பண்பு எளிமையான சொற்கள், எளிமையான நிகழ்வுகள் இவற்றின் இடுக்குகள், மூலைகளில் தேங்கிக் கிடக்கின்ற சூட்சும அர்த்தத்தைக் காணச் செய்வதாகும்.
சரளைக் கற்களாய், வெகு சாதாரணமாய்க் கிடக் கிற சொற்களை மிக எளிமையான ஒரு வைப்பு முறையில் அடுக்கி அவற்றை வைரங்களாய் ஒளிரவைக்கிற ரசவாதம் அவருக்குக் கைவந்த கலையாயிருக்கிறது.
'யாரோ ஒரு பயணி / சிமெண்ட் பெஞ்சில் விட்டுச் சென்ற / பத்திரிகை / காற்றில் தன்னைத் தானே வாசிக்கிறது.
என ஒரு சாதாரண நிகழ்வில் பொதிந்திருக்கிற கலையை வெளிக் கொணரும் போது சரி,
குழந்தைகள் / இறந்து போகிறார்கள் / குழந்தைகள் / வளர்வது போலவே அந்த மரணமும் / வளர்ந்து கொண்டிருக்கின்றது.
என துயர நிகழ்வின் ஆழ்ந்த நீடித்த பாதிப்பைக் கவிதையாக்கும் போதும் சரி, மனுஷ்யபுத்திரன் சொற்களின் எளிமையூடு ஒளிரும் மகத்துவத்தைக் காணவைக்கிறார்.
= செளஜன்யஷாகர் அவரது ‘கடவுளுடன் பிரார்த்தித்தல் தொகுப்பில் உள்ள 'உட்புறமாகத் தாழிடப்பட்ட மரணங்கள் மேற்சொன்ன தனிப்பண்புகளோடு எள்ளலும் துயரும் இரங்காத உலகத்தை நோக்கி நீளும் விரலுமாய்த் தனித்து மிளிர்கிறது.
"உட்புறமாகத் தாழிடப்பட்ட மரணங்கள்’ என்ற தொடரின் பொருள் ஆழமும் அது தரும் உணர்வின் செறிவும் உன்னதமானவை. நேர்ப் பொருளில் உட்புறமாகத் தாழிடப்பட்ட கதவுகளுக்குள்நிகழும் மரணங்கள் எனப் புரிந்து கொள்ளப்பட்டாலும், கவிஞரின் பார்வையில் அந்த மரணங்களும் கூடவே உட்புறமாகத் தாழிடப்பட்டுள்ளன. அவற்றின் காரணம் அவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல வேண்டிய உண்மைகள் எதுவும் அறியப்படாமல் வெறும் மர்ம மரணங்களாய் எஞ்சி விடுகின்றன. ‘உட்புறமாகத் தாழிடப்பட்ட மரணங்கள் வெறும் மெளன செய்திகளாகி காலங்காலமாய் வாழ்கின்றன. ( செல்வி ஜி. மஞ்சுளா எம்.ஏ (சமூகவியல்) தனது M.phil பட்டத்திற்காக நகர்சார் தற்கொலைகளில் நவீன உளவியலும், சமூக எதார்த்தமும்’ என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வேட்டி ருந்து எடுக்கப்பட்ட சில குறிப்புகள்) s
என்ற அடிக்குறிப் போடு கவிதை தரப்பட்டி ருக்கின்றது.
0.01 “லாட்ஜ்களில் தற்கொலை
செய்து கொள்பவர்களின்
13 ඝඨාශ0Hālip G. බ්‍ර:
 

எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு
அதிகரித்து வருவதாகவே
காவல்துறை புள்ளி விபரங்கள் கூறுகின்றன.” எனத் தொடங்கும் இந்த நீண்ட கவிதை
O.O3: . லாட்ஜ்களில் இறப்பவர்கள்
தமக்கான எல்லா பிரத்தியேக இடங்களையும் உபயோகிக்க முடியாமல் போனவர்கள் என கருதப்படுகிறது.
எனவும்,
0.04. . தற்கொலை செய்து கொள்ளும்
நோக்கத்துடன் ஒரு அறையைப் பதிவு செய்யும் போது பதிவேடுகளில் அளிக்கப்படும் பொய்யான பெயர்களும் முகவரிகளும் யாராலும் தீர்க்க முடியாத ரகசியக் குறிப்புகளாகத் திகழ்கின்றன.
எனவும் நீள்கிறது கவிதை.
மாசூத்தாழிடப்பட்ட
முரணங்கள்
ஒரு ஆய்வேட்டிற்கே உரிய மொழியில் உலர்ந்த தகவல்கள் போல் தோற்றங்காட்டினாலும் மனுஷ்ய புத்திரனின் இக்கவிதை தன்னுள் பொதிந்து கொண்டுள்ள நுண்மொழி அர்த்தங்கள் ஆழமானவை. வெறுமனே தற்கொலை செய்கிறவர்கள் கோழைகள் என எழுதிப் போகிற உலகத்திடம் கவிஞர் சுமத்துகின்ற பொறுப்பு இந்தக் கவிதையோடு தொனிக்கின்றது. வாழ்வின் மீது கொண்ட வெறுப்பால் அல்ல அதன்மீது கொண்ட ஆழ்ந்த விருப்பால் - ஏக்கத்தால் - ஆவலால்த் தான் 'அடையமுடியாமை’ எனும் ஆற்றாமைச் சூழலில் அத்தகைய மனிதர்கள் அகப்பட்டு சிதைந்து போகிறார்கள் என்ற உண்மை ஒவ்வொரு குறிப்பினுரடாகவும் சொல்லியும்சொல்லாத செய்திகளாய் உணர்த்தப்படுகின்றன.
இந்த வாழ்க்கையில் மனிதனுடைய எளிமையான இயல்பான எதிர்பார்ப்புக்கள் நிறைவேற முடியாமலே போகையில்அத்தகைய எதிர்பார்ப்புகள், ஆவல்கள் மறுக்கப் படுகையில் அவர்கள்தாங்கள் மற்றவர்களால் புறக்கணிக்கப் படுவதாய் வேதனைப்படுகிறார்கள். அவர்களது வலியும் துயரும் இவ்வாறு உணரப்படுகையில் ஆழமாக்கப்படுகிறது. இதனையே தான் கவிஞர் தமக்கான எல்லாப் பிரத்தியேக இடங்களையும் உபயோகிக்க முடியாமல் போனவர்கள் எனும் தொடரினூடாகச் சொல்ல வருகிறார்.
பதிவேடுகளில் அளிக்கப்படும் பொய்யான

Page 21
பெயர்களும் முகவரிகளும் யாராலும் தீர்க்க முடியாத இரகசியக் குறிப்புக்களாகத் திகழ்கின்றன என்று சொல்லு மிடத்தில் தம்மைப் புறந்தள்ளிவிட்ட உலகிடமிருந்து எவ்வித அடையாளமுமற்று யாரோவாய் மறைந்துவி டவே அவர்கள் முனைகின்றார்கள் என்பது புலனாகிறது.
பிறிதோரிடத்தில்
011 “ஜோடியாக இறப்பவர்கள்
புணர்ச்சிக்குப் பின்போ அல்லது நிர்வாண நிலையிலோ இறந்திருந்தால் அதை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மீதான
5
ஒரு பழிவாங்குதலாகவே நாம் கருத வேண்டும்.
இந்த இடத்தில் அவர்களின் பழிவாங்குதல் சமூ கத்தின் மீதுள்ள அவர்களின் கோபத்தின் ஆழத்தைச் சித்தி ரிக்கிறது. சமூகத்தின் ஈரமற்ற தன்மைமீது நிகழ்த்தப்படு கின்ற நிர்த்தாட்சண்யமான மூர்க்கத் தாக்குதலே இச் செயலென்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
O. 16. “மூன்று மாதங்களுக்கு முன்பு
தனது அறையில் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் தனது கடைசி இரவில் 'நீ கடைசியாக
SUITEITÄ ES ENSVĚTLILLIETOTIŽ
திருமறைக் கலாமன்றத்தின் நால்வர் கொண்ட குழுவினர் கடந்த வருடம் 21.10.2008-16.11.2008 வரை ஐரோப்பிய நாடுகளுக்கான கலைப்பயணமொன்றினை மேற்கொண்டனர். ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இப்பயணம் மேற்கொள்ளப் பட்டது. மன்றத்தின் இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணத்தில் யோ, யோண்சன் ராஜ்குமார் (யாழ்ப்பாணம்), பீ மேரி ஜொசிற்றா (கொழும்பு), பெ. ருவனி தக்ஷலா (பாணந் துறை) ஆகிய மூவரும் இணைந்து சென்றனர்.
கலைமுகம் C ஐ6
 

எப்போது வீட்டிற்குப் போனாய்’ என்ற கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டதாக முருகன் லாட்ஜ் ரூம் பாய் செல்லப்பாண்டி தெரிவிக்கிறார்”
பாசத்திற்காகவும் பரிவிற்காகவும் ஏங்குமிதயங்கள் இரக்கமின்மைகளால் எற்றி எறியப்படும்போது அனுபவிக் கின்ற வலியை இந்த வரிகள் உணர்த்துகின்றன.
'வீட்டுக்குப் போகின்ற ஏக்கம் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றபோது போகமுடியாத நிலமைக்குட்பட் டுப்போன துரதிஷ்டசாலிகளின் துயரத்தை மேற் சொன்ன கவிதை வரிகளில் நாம் காணுகின்றோம்.
மனுஷ்யபுத்திரன் தனது நோக்கு, மொழி, அணுகுமுறை என்பவற்றைக்கொண்டு நம் கண்முன் விரிக்கின்ற கவிதை வெளி தமக்கான தனித்துவத்தோடு நம்மோடு கூடவே வந்து கொண்டிருக் கின்றது. கவிதை வரிகளைப் போலவே அவரிடும் தலைப்புக்களும் கவித்துவத் தோடு மிளிர்வதும் வாசகரின் கவனத் தை கோரிநிற்பதும் இன்னொரு சிறப்பு. இவ்வாறான கவனத்தை ஈர்த்த இவரது கடவுளுடன் இன்னொரு தொகுப்பின் தலைப்பு பிரார்த்தித்தல் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள். Ο
:ઠ્ઠ;. &&g,
‘வானவில்’ என்னும் பெயரில் ஐரோப்பியர்கள் மத்தியில் நிகழ்வுகளை நடத்துவதனை பிரதான இலக்காகக் கொண்டு, கூத்து, கன்டிய நடனம், பரதம் ஆகிய நடன, நாடகக் கோலங்களை நிகழ்த்துவிக்கும் கலைக்குழுவாக, இவர்கள் இப்பயணத்தினை மேற்கொண்டனர். பன்மைக் கலாசாரங் கொண்ட இலங்கையின் சமாதான தாகமே பயணத்தில் மையப்படுத்தப்பட்டிருந்தது. ஜேர்மனியில் 'பசாவு’மாநிலத்தில் ஐரோப்பியரை இலக்குப் பார்வையா ளராகக்கொண்டு ஏறத்தாழ 14 ஆற்றுகைகளை இக்குழு வினர் நிகழ்த்தினர். தொடர்ந்து இத்தாலியில் உரோமைத் தமிழ்ச்சங்கத்தில் புலம்பெயர்ந்த எம்மவர் மத்தியிலும், ஏப்ரில்லியாவில் ஐரோப்பியர் மத்தியிலும், பிரான்ஸில் பரீஸ் நகரத்து 'ஒபவில்லியஸ் மேரி” எனப்படும் மாநகர பல்பண்பாட்டு விழாவிலும் இக்கலை நிகழ்வுகளை நிகழ்த்தினர்.
அதேவேளை, நோர்வேயில், பேகன் நகரில் பல இடங்களிலும் நாடகப் பட்டறைகளை புலம் பெயர்ந்த எம்மவர்களுக்காக நிகழ்த்தினர் குறிப்பாக நாட்டுக்கூத்துப் பற்றியதான இப்பட்டறைகளில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலைநிகழ்வுகளை நிகழ்த்தியும், பட்டறைகளை நடத்தியும் பலரது பாராட்டுகளையும் பெற்ற அதேவேளையில், பல்வேறு தொன்மைகளையும், பிரசித்தி பெற்ற மையங்களையும் இப்பயணக்குழுவினர் தரிசித்தனர். அதுமட்டுமன்றி, ஜேர்மனியில் TRP தொலைக் காட்சி சேவை, நோர்வேயில் ‘தேன் தமிழோசை வானொலி போன்றவற்றுக்கும் நேர்காணல்களை வழங் ទ្រឹក្សា
创面二酉g@@@ 19

Page 22
அந்தரங்கத் தவிப்பின் அழுகையொலியூடாக சிக்கலான வளைவுகளில் நடந்து போகிறேன். நள்ளிரவில் தலதா மாளிகை நெடுஞ்சாலை வழியாக. சாலையோரம் பழமையான காட்டு மரங்களின் மூச்சிரப்பைக் கேட்டபடி.
வெண்ணிறப் பூக்கல்லுகளின் நீள் வரிசைக்கு தாழ்வாய் பணி ஊறிய வீதி மெல்லிய குளிரில் ஒடுங்கி தியானத்திலிருக்கிறது நடுநிசியின் நிதானத்தை ஊடறுத்தவர்களாகச் செல்லும் ‘பிக்குகள் இருவரின் நடையில் சீரான செம்போர்வை ஒளிர்கின்றது
எவ்வித சலனங்களுமின்றி
குளத்தின் மேற்பரப்பில் தெரு மின்விளக்குகள் உடல்களை நீரில் நனையவிட்டு மீன்களைப்போல் நடித்துப் பார்க்கின்றன
மெளனம் கருமையாய் திரண்ட உயர்ந்த மலைப்
பிராந்தியம் இருட்டு நடுவில் பிளந்து
 
 

பேசிக்கொள்ளுதல்
னார்
வாளெனச் சுடர்கிறது காட்டுத் தீ
மலைச் சரிவில் நீண்ட ஒளிக் கோடாகி பாயும் தீ நதியில் தோன்றுகிறாள் பெண்ணரசி யசோதரா
சொல்லிக் கொள்ளாமல் சித்தார்த்தன் ஒடிப்போன
அந்நாளில் வியாபகமாய் நிதானமாய் வெளிப்பட்ட அதே
புன்னகையோடு
கண்டி மலையருவிகளின் சிணுக்கங்களுடன் வரும் முதல் பனிக் காற்றினுள் யசோதராவின் விரல்களின் தொடுகையை தசைகளில் நீண்ட நேரம் உணர்ந்திருந்தேன் பயந்த பறவைக்கு வலிமையளிக்கின்ற
தன்மையானதாக
மலைக்காடுகள் பூராக அறிவித்துக் கொண்டிருக்கின்றன மலைப்பூட்டும் வெற்றியின் செய்தியை அதிசயத்தை ஒளியால் பேசிக் கொள்ளும் மின்மினிகள்.

Page 23
அது, எண்பத்தோராவது ஆண்டு நிகழ்வாக நடைபெற்ற பன்னாட்டுத் திரை உலகப் பெருவிழாவில், எதிர்பார்த்ததும் எதிர்பாராததுமான எட்டு ஒஸ்கார் உயர் விருதுகளை அள்ளிக் குவித்தது. உலக இசை அரங்கில் தமது பெயரை ஆழப் பதிவு செய்துகொண்டிருக்கும் தமிழ் 'இசைப் புயல் ஏ. ஆர். ரகுமான், எட்டு விருதுகளில் இரண்டைப் பெற்று தமிழ் உலகிற்குப் பெருமை தேடித் தந்தார்; தமிழ்மொழியில் இறைவனுக்கு நன்றியும் கூறினார். 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்டு இன்று திரையுலகில் அதிகம் பேசப்படுவதற்கும், அதேவேளை கடுமையாக விமர்சிக்கப்படுவதற்கும் கருப்பொருளாக அமைந்த அக்கலைப் படைப்பு "ஸ்லம்டோக் மில்லியனெயர் (Slumdog Millionaire).
இத்திரைப்படம் ஜமால் மாலிக் என்னும் இளைஞனுடைய வாழ்வை மையமாகக் கொண்டது. அவன் மும்பாய் நகரிலுள்ள ஜ"ஹ" என்னும் சேரியில் பிறந்தவன். குப்பைசுடிளங்களுடன் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தவன். அவனுக்கு சாலிம் என்னும் ஒர் அண்ணனும், லத்திகா என்னும் நண்பியும் இருந்தனர். ஒன்றுகூடுவதும் பிரிவதுமாக அவர்களது வாழ்க்கை அமைந்தது. ஒரு கட்டத்தில், சில ஆண்டுகளுக்குப் பிறகு சாலிமைச் சந்தித்தபோது, சாலிம் சுத்துமாத்துச் செய்து பிழைக்கும் ஒரு திருடனாகவும் பாதாளக் கும்பல் ஒன்றின் உறுப்பினனாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தான். லத்திகா, விலைமாதாக மாறி, ஒரு பாதாளக் கும்பல் தலைவனின் மனைவியாக்கப்பட்டு அக்கும்பலின் விளையாட்டுப் பிள்ளையாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தாள்.
தான் பிறந்து வளர்ந்த சேரிச் சூழலால் பாதிக்கப்பட்டு வாழ்வின் இருப்புக்காக பொய்யும், புரட்டும், களவும், கபடமும் தொழிலாகச் செயற்பட்ட
 

= என்எம்எஸ் ஜமாலின் வாழ்வில், நீங்கள் செல்வந்தர்களாக விரும்புகிறீர்களா? என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததன்மூலம் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. அதுவே அவனுக்குச் சோதனைக் களமாகவும் மாறுகிறது. ஜமால், காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்படும் குரூரமான காட்சியுடன் திரைப்படம் தொடங்குகிறது. ஜமால் செய்த குற்றம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சரியான விடைகளை அளித்ததுதான். ஆட்டத்தின் இறுதிக் கேள்வி அடுத்த நாளுக்கு எஞ்சியிருந்தவேளை, படிப்பறிவில்லாத ஜமால் மோசடி எதுவோ செய்து சரியான விடைகளைக் கூறுகிறான் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் சந்தேகித்து, காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கிறார். அவர்களும் அடிதடி மூலம் உண்மையை வெளிக்கொணர கடுமையாக முனைகின்றனர்.
அடி உதைக்கும் அஞ்சாது, தான் நேர்மையாகவே விடைகளை அளித்தேன் என உறுதி குலையாது கூறி நின்றான் ஜமால். வியப்படைந்த காவல்துறை அதிகாரி விசாரிக்கும் அணுகுமுறையை மாற்றி, சேரி இளைஞன் கூற்றின் உண்மைத் தன்மையை உணர்கிறார். தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளிலிருந்தே விடைகளை அளித்ததாகக் கூறி, ஒவ்வொரு வினாவுக்கும் தன் வாழ்வின் எந்த நிகழ்ச்சியில் தனக்கு விடை கிடைத்தது என்பதை விளக்குகிறான். எடுத்துக்காட்டாக, சுழல் கைத்துப்பாக்கியை யார் கண்டுபிடித்தார் என்பதற்கு சாமுவேல் கோல்ற் என ஜமால் விடை கூறியிருந்தான். அப்பெயரை தனது அண்ணன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியில் பார்த்ததாகக் கூறினான். 100 டொலர் Griff - Fai 2009) 21

Page 24
தாளில் யாருடைய S SS
ஸ்லம்டோக் மில்லியனெய
படம் உள்ளக
து இரண்டுக்குமான இரண்டு ஒஸ்த்2
என்ற கேள்விக்கு பென்சமின் வ்றாங்லின் எனப் பதிலளித்தான். அதைப் பிச்சை எடுக்கும் குருட்டு நண்பன் ஒருவன் அவனிடம்
ஒருதடவை கூறியிருந்தான். இப்படி அவனிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் ४% அவனது வாழ்வின் நிகழ்ச்சிகளே விடைகளைக் கொண்டிருந்தன என்பதை அடித்துக் கூறுகின்றான். ஜமால் கூறுவதை நம்பவேண்டிய சூழ்நிலையில், இறுதிச் சுற்றில் பங்குபெற அவனைக் காவல்துறையினர் அனுமதிக்கின்றனர்.
இரண்டு கோடியைப் பெறுவதற்கு அவனிடம் தொடுக்கப்பட்ட இறுதி வினா உலகப் புகழ்பெற்ற அலெக்சாண்டர் டுமா எழுதிய ‘மூன்று துப்பாக்கி வீரர் (லெ த்றுஆ மூஸ்க்கத்தேர்) என்னும் நாவலில், (அப்பெயர்கொண்ட திரைப்படத்திலும்) மூன்றாம் வீரனின் பெயர் என்ன? சிறுவயதில், தன்னையும் சாலிமையும் ‘நம்முடைய துப்பாக்கி வீரர் என ஆசிரியர் ஒருவர் கூறியதையும், தங்கள்மேல் அந்நூலை வீசியதையும் லத்திகா உட்பட தங்களை மூன்று துப்பாக்கி வீரர் என தமக்குள் கூறிவந்த ஜமாலுக்கு அந்தோஸ், போர்த்தோஸ் என்ற முதல் இரண்டு வீரர்களுடைய பெயர் மட்டும் தெரிந்திருந்தது. தெரலைக்காட்சி நிகழ்ச்சியில் வழமைபோல், வெளியே யாரிடமாவது உரையாடி சரியான விடையைக் கூற வாய்ப்பளிக்கப்படுகின்றது. ஜமால், சாலிமுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுகின்றான். இதற்கிடையில் லத்திகா ஜமாலை விரும்புவதை அறிந்து, அவளை கொள்ளைக்காரக் கும்பலின் வீட்டைவிட்டு தப்பி ஒட சாலிம் உதவி செய்கிறான். இச்செயலுக்காக பாதாளக் கும்பலுடன் மோதி இறந்துபோகிறான். தொலைக்காட்சி ஒளிபரப்பும் இடத்துக்கு அவசரமாக வந்துகொண்டிருந்த லத்திக்காவே தொலைபேசியைக் கையிலெடுத்து உரையாடுகிறாள். கேள்விக்கு விடை அளிக்காது, தான் ஜமாலை விரும்புவதாகக் கூறுகிறாள். லத்திக்காவின் தொடர்பால் உற்சாகம் அடைந்த ஜமால், மூன்றாவது வீரனின் பெயரை ஊகித்து, "அராமிஸ்’ என்ற சரியான விடையை அளிக்கிறான்.
நிறைவாக, காதலர் இருவரும் தொடர்வண்டி நிலையத்தில் சந்தித்து இணைகின்றனர். ஆடல் பாடலுடன் இந்தியத் திரைப்படப் பாணியில் கதை முடிகிறது.
22 (i) O ജ
 
 
 
 

貓
貓 接 திரைக்கதையை
ற்கான திரை இசை பாடல் இசை
後 களைப் பெற்ற ஏ. ஆர். ரகுமான். எழுதிய 6ծ)Ժ-LD6ծT
и போவொய் சிறந்த
製 எழுத்துருவாக்கத்துக்
கான விருதினைப்
பெற்றார். இருந்தும்,
இத் திரைக்கதை
ஒரு தழுவலே.
அதன் மூல நூலாக
இருப்பது விக்காஸ்
ஸ்வரப் எழுதிய
"கியூ அன்ட் ஏ’
(வினாவும்
貓 விடையும் என்பதன்
முதல் எழுத்துக்கள்). భ அவர் இந்தியாவில் அகலபாத் நகரத்தின் சட்டவல்லுனர் குடும்பத்தில் பிறந்தவர். வெளிநாடுகளில் இந்தியத் தூதரகப் பணியாளராக தொழில் புரிபவர். அவர் எழுதிய முதலாவது புனைகதை இதுவே. திரைப்படத் தலைப்புடனேயே இப்பொழுது வெளிவந்துள்ள அந்நூலின் பிற்சேர்க்கையாக, அவரது பேட்டிகள்
உள்ளன. அப்பேட்டியில் அவர் இந்நூல் எவ்வாறு உருவாகியது என்பதை விளக்குகின்றார்.
'நீங்களும் செல்வந்தர் ஆகலாம்’ என்னும் நிகழ்ச்சி, வினா விடைகளைக் கொண்டதாக இந்தியா உட்பட பல நாடுகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. அது பலரும் விரும்பிப் பார்க்கும் விறுவிறுப்பான நிகழ்ச்சி. அத்தகைய நிகழ்ச்சியை பின்னணியாகக்கொண்டு, நிகழ்ச்சி ஒட்டத்தில் முறுகல் நிலையுடன் கூடிய விறுவிறுப்பை உருவாக்குவதற்கு, அப்போட்டியில் கலந்துகொள்பவர் படித்தவராகவோ அல்லது பணம் படைத்தவராகவோ இல்லாது, வறுமையின் விளிம்பில் குப்பைமேட்டையே தஞ்சமாக வாழும் சேரி மகன் / மகள் ஒருவரையே கதாநாயகனாக்க விரும்பியதாகக் குறிப்பிடுகிறார்.
இங்கிலாந்தில் இத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஒரு மில்லியன் (பவுண்ட்ஸ்) காசைத் தட்டிச்சென்ற படைவீரர் ஒருவர் மோசடி செய்தே அப்போட்டியில் வெற்றி பெற்றார் என்ற வழக்கு ஒன்று நடந்ததான செய்தியைப் படித்திருந்ததாகவும் குறிப்பிடுகிறார். மற்றும், சேரியில் வாழும் இளம் பிள்ளைகளும் இன்று இணையத்தளத்தை இலவசமாகப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பதும் கற்பனையல்ல எனக் கூறுகிறார். அத்துடன், அறிவு: நூல்களிலிருந்து மட்டும் அல்ல, வாழ்க்கையில் ஒருவன் பெறும் பட்டறிவும் அவனை படித்தவனாக மாற்றும் ஆற்றல் உடையது என்பதை உணர்த்தவும் விரும்பினேன் எனவும் கூறுகின்றார்.
விக்காஸ் உடைய நூலின் பிற்சேர்க்கை ஒன்று வரலாற்றுக் குறிப்பாக அமைகின்றது. 2000 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 24 ஆம் நாள் இந்தியத் தொலைக்காட்சி

Page 25
ஒன்றில் ‘கறன் பனேகா க்றோறெப்பரி என்னும் நிகழ்ச்சியில் 64 ஆம் ஆட்டத்தில் கலந்துகொண்ட ஹர்ஷவர்த்தன் நவத்தே என்னும் ஏழை இளைஞன், ஒரு மில்லியன் இந்திய ரூபாயை கேள்விகளுக்குச் சரியான விடை அளித்து வென்றெடுத்தான். அவனால், அந்நிகழ்ச்சியின் இறுதிக் கேள்விக்கு விடை அளிக்க முடியவில்லை. அவனுடைய நண்பனைத் தொடர்புகொண்டு விடையைப்பற்றிக் கேட்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. நண்பனுக்கும் விடை தெரியாத நிலையில், அவன் ஊகித்துச் சொன்ன விடை சரியாக இருந்தது.
ஆக, இத்திரைப்படத்தின் மூல நூல் வெறும் கற்பனையல்ல; வாழ்க்கையுடன் தொடர்புபட்டு நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது இந்நூல் ஆசிரியரினதும் இந்நூலைப் போற்றுபவர்களினதும் கருத்து.
பலவகை மாற்றங்கள் மூலக் கதையில் திரைக்காகச் செய்யப்பட்டன. நூலில், ஜமாலின் பெயர் றாம் மொகம்மது தோமஸ். அவனது தாய் அவனைப் பிறப்பிலேயே கை நெகிழ்ந்து விடுகிறாள். அனாதை இல்லம் ஒன்றில் அருட்தந்தை நிமொத்தி என்ற கத்தோலிக்க அடிகளார் அவனை வளர்த்தெடுக்கிறார். ஆங்கில அறிவையும் அவரிடமே அவன் பெற்றுக்கொள்ளுகிறான்.
சாலிம், ஜமாலுடைய அண்ணன் அல்லன், வெறும் நண்பன் மட்டுமே! லத்திகா என்ற பெண் சிறுவயதிலிருந்து பழக்கமானவள் அல்லள். அவளது பெயர் நீத்தா, விலைமாதர் விடுதி ஒன்றிற்குச் சென்றிருந்த பதினேழு வயது ஜமால், அவளை அங்கு சந்தித்து, அவளைக் காதலிக்கிறான். காவல்துறையினரிடம் அகப்பட்ட ஜமாலை ஸ்மித்தா ஷா என்னும் சட்டத்தரணியான பெண்ணே தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று அவனுக்கு உதவி செய்கிறாள். ஜமாலும் தனது வாழ்க்கை வரலாற்றை அவளிடமே கூறுகிறான். திரைப்படத்தில் 、 காண்பிக்கப்படும் இந்து முஸ்லிம் சமயக் கலவரம் பற்றி நூலில் எத்தகவலும் இல்லை.
இத்தகைய மாற்றங்கள் திரைப்படத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தனது நூலின் ‘உயிர் மாற்றப்படவில்லை என்கிறார் விக்காஸ்.
இருமணிநேர இத்திரைப்படத்தில் ஒளியும், வண்ணமும், இசையும் வியத்தகு முறையில் இணைந்து இனிய ஒரு திரை அனுபவத்தை ஏற்படுத்துகின்றன என்பதை பலரும் ஏற்றுக்கொள்வர்.
கதையின் கோர்வையும்
*ニ கலைமுகம் O ஜன்
 

காட்சிகளின் நகர்வும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன. கதையோட்டம் விறுவிறுப்பானது இல்லை என்றும், இறுதி முப்பது மணித்துளிகள் வரை, அது தத்தித் தத்தியே நகர்கின்றது என்றும் ஒருசில விமர்சகர்கள் கருதுகின்றனர் என்பதும் குறிப்பிடப்படல் வேண்டும்.
டனி பொயில் எனப்படும் பிரித்தானியரே இப்படத்தின் இயக்குநர். அவரில் அயர்லாந்து நாட்டுக் கலை இரத்தமும் ஒடுகின்றது. திரைப்பட விமர்சகர்களால் விதந்து பேசப்படும் ‘ற்றெயின் ஸ்பொட்டிங்', "பீச் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். ‘மயிக்கல் றியலிஸ்ம்' எனக் குறிக்கப்படும் பண்பினை இக்கலைப் படைப்பில் இழையோட விட்டுள்ளார்போல் தென்படுகிறது. முதன்மை மாந்தர்களின் வாழ்க்கையை காட்சிகளிடையே முன்நிகழ்ச்சி பற்றிய இடைப்பதிவுகள் மூலம் எடுத்துக் காட்டியது, தான் கூற எடுத்த கதையை அழகுறவும் சுவைபடவும் ஒட விடுவதற்கு கையாளும் ஒரு சிறந்த வழி. இதைக் கூர்ந்து பார்க்கும்போது, 1954 இல் வெளிவந்த இத்தாலியத் திரைப்படம் 'ல ஸ்றாடா (பாதை) நினைவுக்கு வ்ருகிறது. அதில், எவ்வாறு ஒரு நாவலில் அத்தியாயம் அத்தியாயமாக கதை நகர்த்திச் செல்லப்படுகிறதோ, அதேவிதம் திரைக் காட்சிகளை ஒளியால் பிரித்துக் கதை கூறப்பட்டது. அதை நெறிப்படுத்தியவர் மஜிக் நீயோ றியலிஸ்ம் என்பதற்கு புகழ்போன வெடெறிக்கோ வெல்லினி
டணி பொயிலின் இயக்கத்தில் இந்தியத் திரைப்படங்களின் தாக்கங்கள் நிறைய உள்ளன. "ப்ளாக் வ்றைடே' என்னும் இந்தியத் திரைப்படம் மும்பையில் மிகப் பெரிய சேரியாகிய தரவினயில் பன்னிரண்டு நிமிடங்கள் விறுவிறுப்பாக நகரும் காட்சிகளைப் பதிவுசெய்திருந்தது. அதைப் பார்த்து பின்பற்றி, மும்பையின் ஜ"ஹ" என்னும் சேரியை அப்படியே பின்னணியாகப் பயன்படுத்தினார் டனி. அத்தோடு, அச்சேரிச் சிறுவர்களையும் படத்தில் நடிக்கவைத்தார். அச்
சிறுவர்களின் குடிசைகள்
காவல்துறையினரால் உண்மையில் இடித்துத் தகர்க்கப்பட்டது அண்மைய
வரலாறு.
அந்தனி டொட் மன்ரின் என்பவர் நுண்மையும் நவீனமும் வாய்ந்த படப்பிடிப்புக் *Հ- கருவிகளைக்கொண்டு, மும்பாய் பெருநகரச் சேரிப் பகுதிகளையும், மேற்தட்டு மக்கள் வாழும் மாளிகைகளையும் அழகுற ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பிற்கென ஒரு
சேரியைச் செயற்கையாக
உருவாக்காது, உள்ள இடத்தையே மாற்றமின்றி எடுத்துக்காட்டியது
23

Page 26
பாராட்டுக்குரியது.
பின்னணி இசை அமைப்பு அபாரம்! காவல்துறையினர் சேரிச் சிறுவர்களைத் துரத்தும்போதும், சமயக் கலவரத்தின்போதும் ஒலித்த இசை, ரகுமானுக்கு உரியதொன்று. இரண்டு திங்களாக உழைத்து, இரு வாரங்களுக்குள் படத்திற்கான இசையமைத்து முடித்தார் எனக் கூறப்படுகிறது. 'ஜாய் ஹொ என்னும் பாடல் மெட்டை இன்று பன்னாட்டு மக்களும் வாய்க்குள் மெதுவாகப் பாடி இன்புறும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அண்மையில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் சின்னத்துடன் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்டது.
இந்தியப் பெண்மணி லவ்லின் தண்டன் துணை இயக்குநராக இருந்து, பிரித்தானிய இந்திய தயாரிப்பான இப்படத்தில், இந்தியத் திரைப்பட பண்புகள் சிலவற்றை புகுத்துவதற்குத் தூண்டுதலாக இருந்தார் என ஊகிக்க முடிகிறது. படத்தில் பத்துவீதம் ஹிந்தி மொழியில் உரையாடல் நடக்கிறது. அதை எழுதியது லவ்லின்
இத்திரைப்படம் மேற்புலத்துப் பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றதற்கு ஏழைச் சிறுவன் செல்வந்தனாகும் பொருண்மை ஒர் ஏதுவாக இருக்கின்றது. பத்தொன்பதாம் நூற்ற்ாண்டின் முற்பகுதியில் பிரித்தானிய நாட்டில் ஏழ்மையில் பிறந்து வாழ்ந்து, வளர்ந்தவர்களாலும் சமூகச் சூழலாலும் துன்புறுத்தப்படும் ஒலிவர் ருவிஸ்ற் என்னும் சிறுவன் செல்வந்தனாகும் கதையை சாள்ஸ் டிக்கன்ஸ் எழுதி அன்றைய மேற்புலத்து மக்களின் உள்ளத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதைப்போன்ற ஒருவகைத் தாக்கத்தை இத்திரைப்படம் ஏற்படுத்துகிறது
 
 

என சிலர் கூறுகின்றனர். மறுபுறம், நல்ல திரைப்படம்; ஆனால், அதைக் கருத்தாளம் உள்ள கனதியான படைப்பாகக் கருதக்கூடாது எனவும் வேறு சிலர் கருதுகின்றனர்.
சில விமர்சகர்கள் இப்படத்தில் காணும் குறைகள்:
* இக்கதையின் மைய நிகழ்ச்சியாகிய நீங்கள்
செல்வந்தர்களாக விரும்புகிறீர்களா?’ என்பதில் கேட்கப்படும் கேள்விகளும், அவைகளுக்கான விடைகளும் தற்செயல் இணைவாக அமைந்துள்ளன; நம்பகத்தன்மையைப் பெறவில்லை. * வறுமையையும் வன்முறையையும் அழகியல்
வண்ணம் தீட்டி சுவைபடுத்திக் காட்டுவது ஏற்புடையதன்று. * சேரிச் சிறுவர்கள், குறிப்பாக கதையின்
முதன்மை மாந்தர்கள், பிரித்தானியாவில் பேசப்படுகின்ற சொல்லாடல் முறையில் ஆங்கிலம் பேசுவது நடைமுறைக்கு அப்பாற்பட்டது.
* சேரி இளைஞன் ஒருவனுக்கு தொலைக்காட்சி
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள
வாய்ப்பளிக்கப்பட்டது எவ்வாறு என்பது
புரியவில்லை. * இதுபோன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நேரலையில்
ஒளிபரப்பப்படுவதில்லை.
ஈற்றில், பூகோள மயமாக்கல் என்னும் நீரோட்டத்தின் வெளிப்பாடாக இத்திரைப்படத்தைக் கருதலாம். அது, இந்தியாவின் பெருநகரங்களில் கோலோச்சிக்கொண்டிருக்கும் சேரி வாழ்வின் அவலத்தை பன்னாட்டவரது பார்வைக்கு எடுத்துச் செல்கிறது. சில உரையாடல்கள் ஹிந்தியிலும், மற்றவை ஆங்கிலத்திலும் நடைபெறுகின்றன. பாதாளக் கும்பல்களைப் பற்றிய காட்சிகளை அமைப்பதற்கு இந்தியத் திரைப்படங்கள் பல குறிப்பாக "ப்ளாக் வ்றைடே துணைநின்றது. திரைப்படத்தின் முடிவில் தொடர்வண்டி நிலையத்தில், காதலனும் காதலியும் மக்களும் ஆடிப் பாடுவது இந்தியத் திரைப்படங்களில் வருவது போன்றே

Page 27
படைக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய உலகில் முன்னேற விரும்பின், ஆங்கில அறிவைப் பெற்றிருக்கவேண்டும் என்பதையும் மறைமுகமாகக் கூறுகின்றது. இந்திய மண்ணில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் அகோரப்பிடியில் வாழ்ந்து வருகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தம்மைச் சுற்றிலும் துன்பமும் துயரமும் வறுமையும் வெறுமையும் சிறுமையும் சித்து விளையாட்டுகளும் மலிந்துள்ள நிலைமையை இந்தியத் தலைவர்களும், பணப் பெருக்கத்தில் ஈடுபட்டோரும் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஒலி மிகைத்த
மின்னலைப் பார்த்திருக்கும் விழிகளுக்குச் சலனமேதுமில்லை அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும் பின்னிக் கொண்டேயிருக்கின்றன
தவளைகள் கத்தும் சத்தம் மழையை மீறிக் கேட்டபடியிரு கிறது இலைகள் கோப்பைகளாகி நீரைத் தேக்குகின்றன.
மழை ஒய்ந்த தென்றலுக்கு பன்னீர் தெளிக்கக்கூடும் அவை
இப்பெருத்த மழைக்கு கூட்டுக் குஞ்சுகள் நனையுமா சாரலடிக்கும் போது கூட்டின் ஜன்னல்களை மூடிவிட இறக்கைளுக்கு இயலுமா
மிகுந்த ஒலியினைத் திருத்த இயந்திரக் கரங்களோடு எவனும் வரவில்லை இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்ற
நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு மனநிலையைக் கொண்டிருக்கிறாய் இறுதிவரையிலும் உன்னில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆக முடியாமல் போனதைப் போல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்பும் அறமும் அருளும் கருணையும் ஊறிய 'இந்திய உள்ளம் வறுமை ஒழிப்புப் போரில் முனைந்து நிற்கவேண்டும்.
இத் திரைப்படம், குப்பைமேட்டில் வாழும் குடிமகனும், முயற்சி எடுப்பின், வறுமையின் தாண்டவத்திலிருந்து வெளிவர வழிகள் உள்ளன; கள்ளமும் கபடமும், மறமும் மனச்சான்றுக் கொலையும் மலிந்துள்ள சூழலிலும், புதுவாழ்வுக்கான நம்பிக்கையின் ஒளி சுடர்விட்டு, மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது, என்பதை கலையுணர்வுடன் எடுத்துக் கூறுகின்றதா? O
ந.சத்தியபாலனின் இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்.
(கவிதைத் தொகுப்பு)
கவிதை, சிறுகதை, கட்டுரை என பல தளங்களிலும் கால்பதித்து நடைபயிலும் எழுத்தாளர் ந.சத்தியபாலனின் முதலாவது நூலாக "இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்.' (கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம்-அம்பலம் குழுமத்தின் முதலாவது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில் ந.சத்தியபாலனின் 42 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
ந.சத்தியபாலன் கலைமுகம் உட்பட ஈழத்தின் அநேக சஞ்சிகைளிலும், பத்திரிகைகளிலும் படைப்புக்களை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாட்சாயணியின் தூரப்போகும் நாரைகள்
(சிறுகதைத் தொகுப்பு)
ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த புதிய தலைமுறை பெண் படைப்பாளிகளில் ஒருவரான 'தாட்சாயணி (பிரேமினி சபாரத்தினம்) யின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாக 'தூரப்போகும் நாரைகள் அண்மையில் வெளிவந்துள்ளது. கொழும்பு-மீரா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பில்தாட்சாயணியின் 14 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவெ, இவரது “ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் மூன்றாவது தொகுப்பு தற்போது வெளிவந்துள்ளது.
தாட்சாயிணியின் சிறுகதைகள் "கலைமுகம் உட்பட ஈழத்தின் பெரும்பாலான சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்துள் ளமை குறிப்பிடத்தக்கது.

Page 28
குழந்தையின் சோற்றுக் கிண்ணத்தில் நிரம்பியிருந்தது மரணம்
நிலவு சாத்தானின் முகத்தோடிருந்தது வானம் தீராத சாபத்தின் நிழலில் தோய்ந்திருந்தது.
கூர்மையான வாள்களாகியது கற்கள் கூர்மையான கத்திகளாக கூர்மையான துவக்குகளாக மனிதர்களின் கைகளுக்குள் நிரம்பியிருந்தன கற்கள்.
மனிதன் கற்களைத் தூக்கியது முதல்
விழுந்து கொண்டிருந்தது இன்னொரு மனிதன்மீது,
கனிகளை புசித்தது முதல் மனிதனுக்கு ஆயிரம் முகங்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கால்கள் ஆயிரம் தலைகள் முளைத்து நிறைந்தன.
கடவுள் முதல் மனிதனிடம் தோற்றுப்போன வேளை சாத்தானின் கை உயர்ந்த வேளை சர்பத்தின் கதை தொடங்கிய பொழுது சாத்தானின் கதை தொடங்கிய பொழுது
பாவமும் தொடங்கியது.
தெய்வங்களின் ஆயுதங்கள் கோயில்களில் நிரம்பிக்கிடந்தன அசுரர்களை அழித்த பாடல்களுடன் பூஜை நடந்தது பூக்களோடு
குருதியும் சதைகளும் படைக்கப்பட்டன.
拳
மனிதனின் பரிணாமத்துடன் கற்களும் வளர்ந்தன.
பசுக்களைத் திருடியபொழுது தானியங்களை விதைத்த பொழுது
அவைகளுக்காய் போரிட்ட பொழுது சாபத்தை விதைத்தான் - மரணத்தை அறுவடை செய்தான் காயங்கள் குவிந்து கிடந்தன.
சாத்தானின் கதைகளுடன் எறியப்பட்டுக்கொண்டிருக்கும் கற்குவியல்களுக்கு இடையில்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 29
சிரிப்பின் தொடக்கத்திலேயே நான் அழத் தொடங்குகிறேன் இந்த மகிழ்ச்சியின் மிகவும் சிறிய
துளி
நாளை பெரும்
துக்க அலைகளாய் வரப்போகின்றன
JË புரிந்து கொண்டவைகளுக்குமாக விட்டுக் கொடுத்தவைகளுக்குமாக
நாளை
குழப்பப்போகிறாய் முரண்படப்போகிறாய் உனது முகத்தின் சிரிப்பு வார்த்தைகள் நாளை கத்தியாகப்போகின்றன இப்போதைக்கு
உனது முகத்தை காணாமலிருக்கிறேன் எனது கனவில்
கற்கள்
வந்து விழுகின்றன ஒரு புழுவாய்
உனது சூட்டு வார்த்தைகளால் நான் துடித்துப்போகிறேன் நாம் என்றிருந்து யாருக்காகவும் இருட்டு முகங்களை அணிந்தபடி பேச வேண்டியிருக்கிறது
கலைமுகம் O ஐ
 
 
 

நாம் பேசுகிறோம்
வழமையான நீயும் நானுமாக கத்திகளாய் கத்திகளுக்குள்.
பிழைத்த கோடுகள்
நான் ஏதோ கிறுக்கியிருக்கிறேன் இந்த கோடுகளிலிருந்து அர்த்தம் வெளியேறிவிட்டது அழகிய ஒவியம் என்பது பிழையான கருத்தாய் கீழே கிடக்கிறது தேனீர்க்கோப்பைகள் கண்களுக்கு" தெரியாத மாதிரியாய் வெடித்தே இருந்தன
நமது பின்னேரம் கசிந்து வீணாகுவதை இப்பொழுதுதான் நான்
உணர்கிறேன் காய்ந்த தேனீர்க் கறைக்குள் எறும்புகளோடு அலைகின்றன கோடுகள்
பிழைத்து விட்ட
உனதும் எனதுமான சொற்கள்.
of-agga 2009
27

Page 30
28
翡
G
9
____
(O
R
羅負
O
O
O
ཞི་
를
S
s
s
ዖማ
___...
s
2
3.
lb || D till lu 剪 卯 sü | su
Sį į 6 jė || 49
s 血 如 st 1601
மனித வரலாற்றினை இ ஹேடர் (Hador) கூறுகின்றார். படுக்கைகள், மலைக்காடுகள், குடு அனர்த்தங்களினாலும் (பூகம்பப் செயற்கையான மனிதப் போர் பந்தின்மீது அவனது இடப்பெய மனிதன் தன்னுடையது எதை சென்றுள்ளான்.
சிந்துவெளி நாகரிகச் சி இலக்கியமும் பாமர மக்களிடமு scripts) ஒலி எழுத்தாக (Phonetic காலங்களைக் கடந்து காலத்திற்கு தமிழ் நெடுங்கணக்கு என்னும் செம்மொழி அந்தஸ்தினையும் த முன்பு தமிழ்மொழியில் இலக்கண கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. அறுதியிட்டுக் கூறமுடியாதிருக்கி என்று கூறுகின்றது. ‘எழுத்தென. மரபின் மூன்றலங் கடையே உ மொத்தம் 31 எழுத்துக்கள். ஏ கூறமுடியாதுள்ளது. இவை தவிர எழுத்துக்களும் இன்றும் வழக்கி (வேதாசலம்) வழக்கிழக்கச் ெ
53Dagpaib. O a
 
 
 
 
 
 

9 1 O 11 12
ஐ ஒ ஓ ஒள 653)&5 || QagEmr | (3&gsfT i Q)&6m ங்ை ங்ொ ங்ோ கெள 63)g a Chagrit : C3&m i Gch&6ny ஞை ஞொ, ஞோ ளுெள் 6GDL || Cim i C< I QL6m 6ge, 668 361 6,6r
தை தொ தோ நை நொ நோ 68 Lu i GLUT i C&L un மை மொ மோ ܘܬܪ- ܡ யை யொ யோ யெள ரை ரொ ரோ 6op6uo | Gasvorto (36ort T. வை வொ வோ வெள } ថាហ្វ្រ គេច្រូT (វិជ្ជា គ្រប្រា៩
ளை ளொ ளோ ளெள றை றொறோ றெள னை னொ னோ னெள
=சுழி. சி. கிருஷ்ணன்
) uLJI5IGg5 Lb fi5) Gu)Q9) uLJ6i) (HisStOry is GeOgraphy mOntiOn) 6T6OT மானிடவாழ்வு நிலவளத்துடன் தொடர்புடையது. ஆற்றுப் கைகள், கடலோரங்களை அண்டி வாழ்ந்த மனிதன் இயற்கை , கடற்கோள் அனர்த்தம் - சுனாமி, மலைச்சரிவு) மற்றும் போன்றவற்றாலும் இடம்பெயர்ந்துள்ளான். இன்றும் பூமிப் ர்வு தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது. இடம்பெயர்ந்த
எடுத்துச் செல்லாவிடினும் தன் மொழியை எடுத்துச்
தைவிற்குப் பின்னர் மேற்குடி மக்களிடமிருந்த எழுத்தும் 0 மாறியது. இம்மாறுதலில் கருத்து எழுத்தானது (Ideographic Cripts) மாறியது. மொகஞ்சதாரோ எழுத்துக்கள் நீண்ட நெடுங் க் காலம் பல மாற்றங்களை அடைந்து இன்று மேலே உள்ள அட்டவணையைப் பெற்றுள்ளது. அது மாத்திரமல்லாமல் மிழ்மொழி பெற்றுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்துக்கு எநூல்கள் இருந்திருக்கின்றன. அகத்தியர் ஒர் இலக்கண நூல் அவ் இலக்கண நூலில் எத்தனை எழுத்துக்கள் இருந்தன என்று ன்றது. தொல்காப்பியம் எழுத்துக்களின் எண்ணிக்கையை 33 படுப அகரமுதல் னகரவிறுவாய் முப்பஃதென்ப சார்ந்துவரன் பிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, ஆஃத எழுத்து 1 னைய இரண்டு எழுத்துக்களும் என்ன என்று உறுதியாகக் தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத உறுரீஷ ஸ ஜ க்ஷ ஹ என்னும் க்காமலிருக்கின்றன. இவ் எழுத்துக்களை மறைமலையடிகள் Fuju u பெரும் முயற்சி எடுத்தார். உயிரெழுத்துக்கள் 12,

Page 31
மெய்யெழுத்துக்கள் 18, ஆஃத எழுத்து 1, உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்வதனால் வரும் உயிர்மெய் எழுத் துக்கள் (கூட்டெழுத்து) 216, மொத்தம் 247 என்று கூறுவோ ரும் உளர். ஆனால், அட்சரங்கள் 51 என்னும் ஒரு கணக்கும் உள்ளது. இதனைப் பின்வரும் திருமந்திரப் பாடல்கள் மூலம் அறியமுடிகின்றது.
அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின் அடையும் அறை ஒன்றுக் கீரெழுத் தாக்கி அடையும் மகாரத்தில் அந்தமாம் கூடிவ்வும் அடைவின் எழுத்தைம் பத்தொன்றும் அமர்ந்ததே (1) அகரமுதலாக ஐம்பத்தொன்றாகி (2)
மேலே உள்ள அட்டவணை தமிழ் நெடுங்கணக்கு என்று கூறப்படுகின்றது. ஆம் இது ஒரு கணித அட்டவணை தான். ஏனெனில் இது எழுத்துக்கள் எழுதும் வகையைச் (சூத்திரத்தை) சொல்கிறது. எவ்வாறெனில் உயிரெழுத்தும் மெய் எழுத்தும் சேரும் பொழுது உயிர்மெய் எழுத்துத் தோன்றுகின்றது என்னும் கணக்கைச் சொல்கிறது.
மெய் எழுத்தானது உயிரெழுத்துடன் சேரும் பொழுது, மெய்கெட்டு மெய் எழுத்தின் மீதுள்ள புள்ளி இல்லாமல்போய் (ா, பி " .ெ .ே )ை என்னும் குறிகளுடன் (துணை எழுத்துக்களுடன்) சேருகின்றது. சேரும்பொழுது உயிர்மெய் எழுத்தானது தோன்றுகிறது. இதனால் இவ் அட்டவணை தமிழ் நெடுங்கணக்கு என்னும் பெயரைப் பெறுகின்றது. (உதாரணம் 1) க்+அ=க (உதாரணம் 2) க்+ஆ =கா (உதாரணம் 3) க்+உ=கு என்று ஆகிறது. ஆனால், ர் என்னும் மெய் எழுத்தானது ர் என்று எழுதப்படுகின்றது. உதாரணம் ர்+ஆ=ாா என்று தானே எழுதவேண்டும். ஆனால் ரா என்றுதான் எழுதுகின்றோம். இதே போன்றே ரி ரீ ஏனையவைகளும் எழுதப்படவேண்டும் அதுவே சரியா னதாகவும் இருக்கும். புள்ளியில்லா எல்லா மெய்யும் உருவுருவாகி அகரமோடு உயிர்த்தலும் ஏனை உயிரோடு உருவுதிரிந்து உயிர்த்தலும் ஆயீரியல் உயிரத்தலாறே (தொல் எழுத் 71) இங்கு மெய்யெழுத்துக்கள் புள்ளியுடன் இயங்குவதும் உயிர்மெய் ஆகும்போது அகரமேறின் புள்ளி நீங்கி முன்னைய வடிவோடு நிற்கும் பிறவுயிர்கள் ஏறும் போது வடிவு மாறி நிற்கும் எனக் கூறுகின்றது.
சென்னையில் சிறுவர்களுக்காக அங்கீகரிக்கப் பட்ட பாடப்புத்தகம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பக்கத்தினை இங்கு காண்கிறீர்கள். இங்கு (ர்) என்னும் எழுத்தில் கால் இட்டே பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்துக் களின் கால அளவை மாத்திரைகள் என்று கூறுகின்றோம். 'கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணதின் உணர்ந்தோர் கண்ட வாறே எழுத்துக்கள் எழுதும் முறை மட்டுமன்றி உச்சரிக்கும் முறையைக்கூட தொல்காப்பியம் இவ்வாறு எடுத்துரைக்கின்றது.
முன்பு தமிழ்மொழியில் இருந்த வட்டெழுத்து முறையை ஜைனர்கள் கொஞ்சம் மாற்றினார்கள். இவர் களே இன்றுள்ள சதுர எழுத்து முறையைக் கொண்டுவந்த வர்களாவர் எகர ஒகர உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக் களும் புள்ளி பெறும் மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’ என தொல் 15, 16 ஆம் சூத்திரமும் நன்னுலும்
ආශාඛ්‍යෂ්pg|6|15 = G - බ්‍රෂුණු
 

வெளவால்
ஒன  ைைெள : க் + ஒள என கென
(ଛ & ଶr &rft.
ଈ ar) ଶr &r ab ఫ్రణా ప్రయతి
லெளவ8 ல் மரத்தில் தொங்கும். வெளவால் பகலில் தூங்கும். வெளaால் பழம் திண்ணும்.
ஒனலை நீதி நூல்கள் எழுதிஞர். காலால் நடந்தே &ர் லாங்கும் சுற்றிஞர், சிறுவர்க்குச் செந்தமிழ்ப் பாடல்கஃனப் பாடிஞர்.
పf
கெள ஞெள தென நெள டெள ଈ;&&f! சேன ணெள பெள
ଘିଛxଙ୍ଖ ଘିଞ୍r &ென லென ஜென ரென ழெள னென
கூறுகின்றன. வீரமாமுனிவர் எ என்னும் எழுத்துக்கு மேல் புள்ளியிட்டு (ள்) ஏ என்னும் ஒசை பெறும் முறையையும் ஒகாரத்திற்கு சுழியிட்டு (ஓ) என்பதையும் இன்னும் சில எழுத்துக்களையும் மாற்றியமைத்தார். "I also state I have devised another and easy way of distinguishinge and O long from e and o Short (Rey. Beschi) (2).spj6)u ITg, LífsöTGILb gla) மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
குறிப்பாக, “ன, ரு, ணு, ணே, லே, னே ருெ' போன்ற எழுத்துக்கள் "ணா, றா, னா, ணை, லை, னை, றொ’ என்று இன்று எழுதப்பட்டு வருகின்றமையைக் குறிப்பிடலாம். இம்மாறுதலைக் கொண்டுவந்தவர்கள் ஈ.வே.ரா. பெரியார் மற்றும் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்றோராவர். ஏனெனில் அச்சு எழுத்துக்களைக் கோர்க்கும்போது 'ா,,ெை என்னும் துணை எழுத்துக்கள் எல்லா மெய்களோடும் சேர்த்துக் கோர்க்கும் வாய்ப்பிருக்கும்போது மேற்கூறப் பட்ட எழுத்துகளுக்கு தனித்தனி அச்சுவார்ப்புகள் செய்யவேண்டியிருந்தது. இவ்வாறு காலத்தின் தேவை கருதி தமிழ்மொழி மாற்றமடைந்தே வந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
முன்னர் தமிழ்மொழியில் மெய்எழுத்துகளுக்குப் புள்ளி போட்டு எழுதும் வழக்கம் இருந்திருக்கவில்லை. ஏனெனில் பனை ஒலையில் (ஏடுகளில்) எழுத்தாணியால் எழுதும்போது அவை இலகுவில் கிழிந்து விடும் என்பதே. அவ்வாறே னே லேனே போன்ற எழுத்துக்களும் பல வட் டங்களை அடுத்தடுத்து எழுதும்போது இலகுவில் ஒலை கிழிய வாய்ப்புள்ளது. முதன்முதலில் அச்சில் வந்த நூலில் 'தம்பிரான் வணக்கம் என்பது தமயிரான வணககம என்று உள்ளமையைக் காண்க.
Tallii - 36ail 2009 29

Page 32
Doctristam Chrisam 5bLigT6öT 6.1600T55Lb
இலங்கை இந்திய மொழிகளில் முதன்முதலாக 20.10.1! 16 பக்கங்களில் அச்சிடப்பட்டு வெளிவந்த நூல்
ஐரோப்பிய அறிஞர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக் குப் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள். டச்சு நாட்டு பால்டே என்பவர் தமிழுக்கு இலக்கண நூல் ஆக்கியிருக் கிறார்கள். இத்தாலிய நாட்டைச்சேர்ந்த வீரமாமுனிவர் (Beschi) g5L6(Lpj(g) 96).j5600T BITG) (A grammar of the COmm On dialect Of the tam il langue) 6 T GiồTgO)/ Lib [bIT GO GU ஆக்கியிருக்கிறார்கள். இரேனியர் என்பவர் ஆங்கில மொழியில் தமிழுக்கு மிக இலகுவான முறையிலான இலக்கண நூல் யாத்திருக்கிறார். போப்பையர் என்பவரும் ஓர் சிறந்த இலக்கண நூலை ஆக்கித் தந்திருக்கிறார். அது மாத்திரமன்றி அகராதிகளை ஆக்கிய பெருமையும் அவர்க ளையே சாரும். தமிழுக்குத் தமிழிலும், வீரமாமுனிவரின் சதுரகராதி, தமிழ் இலத்தீன் அகராதி, தமிழ் ஆங்கில அக ராதி, தமிழ் பிரெஞ்சு அகராதி என்பவை குறிப்பிடதக்கவை களாகும். வீரமாமுனிவர் ஏழு அகராதிகளை ஆக்கியிருக் கிறார். இவற்றுக்கு முன்னர் தமிழ்மொழியில் அகராதிகள் இருந்திருக்கின்றன. இவை நிகண்டு என அழைக்கப்பட்டன. இவை செய்யுள் வடிவிலேயே இருந்தன.
தமிழ்மொழியில் அச்சுக்கலவையை முதலில் உருவாக்கியவர்களும் ஐரோப்பியர்களேயாவார்கள். ஜோரோது பாரியா (ioto-de-faria) என்பவர் மரக்கட்டை அச்சுக்களைப் பயன்படுத்தி புத்தகம் அச்சாக்கியுள்ளார். 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட அச்சுக்கள் சென்னையில் பயன்படுத்தப்பட்டனி. இலங்கை யில் ஆறுமுகநாவலர் அவர்கள் அச்சு இயந்திரத்தினை அறிமுகப்படுத்தினார். ஐரோப்பாவிலும் முன்பு பல்வேறு வரிவடிவங்கள் இருந்தது. மொழிவல்லுனர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்து ஐரோப்பா முழுவதும் ஒரேமாதிரி யான ரோமன் எழுத்தைக் கொண்டு வந்தார்கள். ஐரோப்பிய மொழிகளில் 26 எழுத்துக்கள் என்று கூறினாலும் ஒசை நயம்
(ii) O ജ
 

கருதி சில மொழிகளில் éeeooega இன்னோரன்ன குறிகள் எழுத்துக் களின்மேல், கீழ் இட்டுக்கொள்கி றார்கள். அதுமட்டுமன்றி ஐரோப்பிய மொழிகளில் ஒரு ஒலிவடிவிற்கு இரு வரிவடிவங்கள் உண்டு. முதல் எழுத் துக்கள் சிறிய எழுத்துக்கள் என (Capital & Small) ஆனால் தமிழ்மொழியில் அவ்வாறு இல்லை. ஆனால், வாக்கிய மானது உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்தினைக் கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். மெய் எழுத்தைக் கொண்டு ஆரம்பிக்கக் கூடாது என்று ஒரு விதி உள்ளது. ஏனெனில் மெய்யானது (உடல்) உயிர் (ஆன்மா) இன்றி இயங்காது. உயிர் தனித்தும் மெய்யுடன் சேரும்பொழு தும் இயங்கவல்லது. ஆனால் கணனி அறிமுகத்தின் பின் இராமச்சந்திரன் என்று எழுதும் பொழுது இராம முதல் வரியிலும் ச்சந்திரன் அடுத்த வரியிலும் SS சிலவேளைகளில் இராமச்சந்த ரன் பின் விசிறியைக்கூட அடுத்த அடியிலும் எழுதுபவர்களும் உண்டு. இதுமாத்திரமல்ல தூ, லூ போன்ற எழுத்துக்களை எழுதும்பொழுதுது என்னும் எழுத்துக்குப் பக்கத்தில்துணை எழுத்தான அரவு போட்டு (துா, லுா) என்று எழுதுபவர் களும் உண்டு. இதற்கு அச்சகங்கள் மட்டுமன்றி பத்திரிகை களும் தொலைக்காட்சிகளும் விலக்கல்ல. கணனி அவ்வாறு செய்கிறது நாம் என்ன செய்ய என்று கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் கணனியைப் பயன்படுத்துகிறார்களே தவிர கணனியானது இவர்களைக் கையாள்வதில்லை என்பதை உணரவேண்டும். கணனி அறிமுகமாவதற்கு முன்னர் தட்டச்சுப்பொறி பாவனையில் இருந்தது. றெமிங்றன், ஒலம்பியா என இரு நிறுவனங்கள் தட்டச்சு இயந்திரத்தினைச் செய்துகொண்டி ருந்தன. இவற்றில் இரண்டொரு எழுத்துக்கள் தொடுகை யில் (keyboard) மாறியிருக்கும். ஆங்கில மொழியிலும் இதேநிலைதான். ஆனால் கணணியில் தமிழ் எழுத்துக்களை வடிவமைப்பவர்கள் தாம் நினைத்தவாறு எங்கெங்கெல் லாமோ (keys) உருவாக்கிக் கொள்கிறார்கள். சில எழுத்துருக்களில் (fonds) குறிப்பிட்ட சில எழுத்துக்களே இருக்காது. சில எழுத்துக்களை எழுதவேண்டுமானால் சில வேளைகளில் நான்கு பொத்தான்களைக் கூட (keys) தொடவேண்டி இருக்கிறது. கணனியும் தமிழ் எழுத்துக்களும் என்னும் பதத்தினை வேறு இருவிதமான எழுத்துவடிவிற்கு மாற்றும்போது கிடைக்கும் பெறுபேற்றினைக் கவனியுங் கள். (கணனியும, தமிழ், எழுத, நுக,களும், கணனிஹம் தமிழ் எடித்துக்களும) ஒரே பதத்தினை வேறு வேறு எழுத்து உருவங்களுக்கு மாற் றும்போது வெவ்வேறான பெறுபேறு கிடைக்கின்றது. மின்அஞ்சல் மூலம் பெறக்கூடிய ஒரு விடயத்தை தான் நினைக்கும் எழுத்துரு வடிவிற்கு மாற்ற முடியாத துர்ப்பாக் கிய நிலை உண்டு. தமிழ் மொழியில் எழுத்துக்களை
578 இல்

Page 33
தமிழ் வரிவடிவத்தில் மெய் எழுத்தில் ஏற்பட்ட
eo | 3 |+ C d Ւ C | Ի | Ն Ե Վ. Հ մ ae|2|+ [ "トCIトよしもJ Iv
Risi. || 3 || - d . Z N yn U) (9 --L 4.6a.| 4 | ༈ ངསུ། to L. U C لہ | بری وی U ({3 ق l-||5|+ 'td' Cکا تھا கீழி. 6 + 2) K *"i #, h U co qL) 1 ~) êo| 7 ||t au s) < *2 à h U u qu T a ده 1 الیا وی لای 62T 8, frh - رع dم ل2 + || 8 || نقشه 8:ി 9 }} | | - , പ ശ്ര ) ) )
| 1e || ༈ 2 ༦༥༦༧ ༤ ”7 ༼༡༡༡༢༧༦༧ ༦ f ༧༦ TTTKSSSSSS S0S0 S SS SSJ SJSESES YS 0SS AAAA MA AAAA 0SSSSS حم } له ما لس h إله إله - 3 { د 2 + | 2 1 | .هیله دم 1 نیها و مسا را از آنکه سا رقم d را || || 13 || ویژه ^ Tللا صفا ل ("" ,(2012 کا ق& gلh r|||||||||4|||||||||||||.ق.ھ 6 - 7 لطفا صل السا و 36 ام سی وقوع 8 لو و ا یج و لکه ás|e|6 m」9 3 - = 5 ? - Lou ワ s 6 T لها ما لبيا كل مع اكه ما مع كل لاf | 6 | 17 إلى وي sas. 9 5叫伊5-° a u to u I s asis es ral 8; o - o 3' S, U lo u
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர்
உருவாக்கும் பேரறிஞர்கள் பல நாடுகளிலும் இருக்கிற ஒன்றுகூடி சீரான முறையில் தயாரிக்கவேண்டும். அல்லது ஒ மற்றவர்களும் பின்பற்றவேண்டும். சில எழுத்துக்களில் காணமுடியாது. முற்றுப்புள்ளி காற்புள்ளி போன்றவை அந்தஸ்து பெற்றிருந்தும் தமிழ்மொழிக்கு நேர்த்தியான ெ (Standred Keyboard) இன்றுவரை இல்லை என்றுதான் கூற ஆங்கிலமொழியில் முதல் எழுத்துக்கள் 26, சிறி மொத்தம் 52 எழுத்துக்கள் உள்ளன. இவை தவிர்ந்த இல் குறிகள் என்பனவும் உண்டு. தமிழ்மொழியில் 31 எழுத்துக்களு என்னும் சார்பெழுத்துக்களும், தரிப்புக்குறிகளும், இலக்க வழக்கில் இருக்கும் சமஸ்கிருத (பூரீ, ஷ, ஸ, ஜ, கூஷி, ஹ)
「一
குரு சூ ஞ டு ண, த பூ (Ü) (5h (G, டு குணரு திமு மூரு
வாசகர்களுக்கு
தவிர்க்கமுடியாத காரணங்களால் ஒக்ரோபர் - டிசெம்
என்பதை வாசகர்களுக்குத் :ெ
 

மாறுதல்கள்
)ார்கள். இவர்கள் ருவர் தயாரித்ததை தரிப்புக்குறிகளை கள், செம்மொழி தாடுகைப் பலகை வேண்டும்.
யஎழுத்துக்கள் 26 க்கங்கள், தரிப்புக் ரும் (.", IT, ,ெ ,ே )ை 5ங்களும், இன்றும் எழுத்துக்களுமாம்.
இவற்றிற்குச் சரியான முறையில் தொடுகைப்பலகை (Keyboard) அமைத்துக் கொள்ளவேண்டிய கட் டாயநிலை இருக்கிறது. இவ்வனைத்து எழுத்துக்களும் தட்டச்சில் வடிவ மைக்கப்பட்டிருந்தது. இம்மாற்றத் தினை செய்வதற்கு முன்னர் ஒரு விடயத்தைக் கவனத்திற் கொள்ள வேண்டும். தமிழ் நெடுங்கணக்கில் உள்ள மேலிருந்து கீழ் 5ஆம், 6ஆம் நிரலில் உள்ள எழுத்துக்கள் சீரற்ற முறையில் இருக்கின்றது. ஞளு முழு என்பது போன்று கு என்னும் எழுத்தின் முடிவில் சுழி யினை இட்டு கூ என்னும் எழுத்தினை எழுத வேண்டும். அதேபோன்று சு என்னும் எழுத்தினை சூ என்று எழுதி இறுதியில் சுழியினை இடவேண்டும். இவ்வாறே து. நு என்ற எழுத்துக்களை யும் பு யு போன்ற எழுத்துக்களையும் எழுத "முடியும். யூ என்னும் எழுத் தையும் முடிவில் சுழிபோட்டு முடிக்க வேண்டும். இவ்வாறு எழுதும்போது ஞ என்ற எழுத்திற்கு மாத்திரமே சிரமம் ஏற்படுகின்றது. இவற்றை அறிஞர்கள் கருத்திற் கொள்வார்க ளாக. 5ஆம், 6ஆம் நிரலில் உள்ள வற்றை எவ்வாறு எழுதலாம் என்பதை உதாரணத்திற்குக் கீழே காண்க. கீழே உள்ளவை மாதிரியே குறில் எழுத்தை
எழுதியபின் ஒரு சிறிய வட்டத்தினை சேர்க்கும்பொழுது நெடில் பெறப்ப
டும். தற்போது சில நெடில் எழுத்துக்க ளைப் பெறுவதற்கு 5 பொத்தான் களைக்கூட அழுத்தவேண்டியுள்ளது. இதை நாம் செய்வோமானால் தமிழ் நெடுங்கணக்கு சீரானமுறையில் அமைந்து உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கும் வேற்றுமொழியி னர்க் கும் தமிழை இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியும். அழிந்து கொண்டி ருக்கின்ற மொழிகளில் தமிழும் ஒன்று என்னும் யுனெஸ்கோ நிறுவனத்தின் கூற்றினையும் பொய்யாக்க முடியும்.0
(Up CL (b GU) (6), (LL Gib JP Gob ծՄ) «Այ 85 ԾÙ óւb (Ա) (Ծlb Ա) 605
பர் 2008 காலப்பகுதிக்குரிய இதழ் வெளிவரவில்லை ரிவித்துக் கொள்ளுகின்றோம்.

Page 34
இருப்பும் இயக்கமும்
மனித இயக்கம் இருப்பின்மீது கட்டி எழுப்பப்படும் மாளிகை.
காலம், இடம், சூழல் தனிமனித ஆளுமை அதன் பின்னால் உள்ள மர்மம் ஒன்றுள் ஒன்றுாடி வாழ்க்கை உருவாகிறது.
சாமன்யன் வாழ்க்கை மரணத்தின்போது ’சொத்துப் பெறுமதியாகிச் சுருங்கிப் போகிறது.
LOUGOTé & Lshlé6) விளம்பரப்படுத்தப்படும் பெருமை எடிருச் செலவு
அந்திரட்டி
திவசம் அமாவாசை, பெளர்ணமி விரதங்கள் என்றாகி அதுவும் மறைந்து போகிறது அடுத்த தலைமுறையோடு.
அழிபாடுகளும் அகழ்வாய்வுகளும் நினைவுறுத்துவதை விட பேர் ஆளுமைகளின்
ஆளுகை பிரபல்நச உணர்வோரு தொடர்புள்ளது.
ஆழ்துயில்தான் நாம் அறியாதது என அறிந்த அடித்தளம்
பிரபஞ்சப் புதிரும் வாழ்க்கைப் புதிரும் ஆழ் இருப்பின் இயக்கங்கள்.
அறி மனமும் கனவு மனமும் நாம் அறிந்தவை.
புத்தி பெளதீகத்தை அளந்து தன் தேவைக்கேற்ப வசப்பருத்திக் கொள்கிறது.
பகுத்தறிவு எம் கண்களைத் திறக்கிறது அதேபோது ஆக்குவதிலும் பார்க்க அழிப்பதிலேயே அதன் கவனம் குவிந்துள்ள
திறப்பு, பேர் ஆளுமைகள் கூறும் ஆழ்துயிலின் கீழான ஆழ் இருப்பின் மர்மப் புதையல்கள்.
அகழ்வோமா?
விடை தேடி.
பாலைவனப் பெருவெளியி
விண்ணில்
தரிக்க ஒரு தருவின்றி அந்தரிக்கும் பறவையாய் நான்.
விரக்தி, மனச் சோர்வு வெறுமை விரடிட வாழ்வின் இலக்கு
எது என
அறியாது அறிய முயலும்போ தேது எதுவும் இல்லாது
எங்கே என் வாழ்க்கை?
எதை நோக்கி,
இலக்கு என்ன?
உண்டு உருத்து உறங்கி இறந்து போவது மட்டுமா வாழ்க்கை.
புரியாத புதிருள்
 

விடை தேடி.
தேடாதிருக்க முடியா மனம் வேகாருண்யன் அந்தரிக்கும் பறவையாய்
விண்ணில்
தரிக்க ஒரு தருவின்றி.
சமம் = சமமல்ல
நானும் ஜன்ஸ்ரீனும் சமம், பிறப்பால் மனிதர்கள் என்பதால்,
நானும் ஜன்ஸ்ரீனும் சமமல்ல; ஆற்றலில்,
புதிரான கணக்குகளைப் போட்டு பிரமிப்பில் ஆழ்த்துகிறார்.
நானும் அரவிந்தரும் சமம். பிறப்பால்
மனிதர்கள் என்பதால்,
அவரது ஆழ்மனக் கண்டுபிடிப்புகள், அதையும் தாண்டிய
பேரனுபவங்கள்
வியக்க வைக்கின்றன.
ஆதலினால்.
நானும் மகாத்மா காந்தியும் சமம் பிறப்பால் மனிதர்கள் என்பதால்,
அவர் தன் வாழ்வில் செய்தவை சாதித்தவை வாழ்ந்த வகை
எல்லாம்.
இப்படியே ஒவ்வொரு ஒப்பீரும்;
நாம் ܢ தின்றதையே தின்று
இரை மீடிகையில்
அரிதான
GIGOTGOGOT
ஆளுமைகள் சில
அற்புதங்களை நிகழ்த்துகின்றன.

Page 35
orgog Gu IGODJ56LLIT
உலகத்தோரு ஒத்து ஒழுகான்
செ ய்து. பலகற்றும்
அறிவிலாகான்.”
எப்படி எப்படியோ. றிவிலாத
ஒரு போது நான்
ஒரு தங்கச் சுரங்கத்தில்
இருந்து கொண்டிருந்தேன்
என்னைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் புரண்டும், உருண்ரும் பொக்கற்றுகளை நிரப்பி காவலாளியை ஏமாற்றிவிட்டு வெளியே வந்து.
ஏனோ என்னால் முடியவில்லை.
அவர்கள் போல
காவலாளியை ஏமாற்றுவது எனக்கொன்றும் பெரிய காரியமாகத் தெரியவில்லை
ஆனால்.
அப்போது
அவர்களுள் ஒருவன்
GldsIGöIG)[[TGI!
"You are a big fool.
கே.எஸ்.சிவகுமாரனின் ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களு
தொடர்பான இரு நூல்கள்
இலங்கையின் தலைசிறந்த இலக்கியத் திறனாய்வா பத்தி எழுத்தாளருமான திரு.கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பா பாகம் 01, 'ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு (1980-1998) பாகம் 02 ஆகிய இரு நூல்கள் அண்மையில் 6ெ
தமிழ்நாடு மணிமேகலைப் பிரசுர வெளியீடா இவ்விரு நூல்களும் கலை இலக்கிய ஆர்வலர்களுக்கும் தமிை பயில்கின்ற உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் மற்று மாணவர்கள் உட்பட பலருக்கும் பயன்தரத்தக்க வகையில்
இதேவேளை, கலை, இலக்கியம் உட்பட பல உள்ளடக்கி கே.எஸ்.சிவகுமாரன் அவர்களால் “ஞாயிறு தின் யில் தொடராக எழுதப்பட்ட பத்தி எழுத்துக்கள் தொகுக்க போல - 01 02, 03 என்ற பெயரில் 3 நூல்களாக வெ6 குறிப்பிடத்தக்கது.
 
 

1 Shines.
சுதந்திரம்
உறையும் பணிக்குளிர் என்னையும் உறைய வைக்கிறது.
வாழ்க்கைக் கதவுகள் அனைத்தும் அடைபட முட்டி முட்டி மோதும் சிறைச் சுவர்களிடை
சொல்ல முடியாது.
சொன்னால்
உயிர் போகும் மெல்ல முடியாது. மென்றால்
தலைபோகும்.
சொல்லவும்
மெல்லவும்
முடியாமல் மணலில் தலை புதைத்த தீக்கோழி போல்.
சூழ இடமெல்லாம் தீ, கானுைம் இடமெல்லாம்
கரும்புகை.
நீலவானம் தன் நிறம் மறந்து வக்கிர மழை பொழிகிறது உக்கிரத் தாண்டவமாடி
ளரும், விமர்சகரும், ளால் எழுதப்பட்ட Tភ្ជាត្រា (T962–1929) - பன்முகப்பார்வை வளிவந்துள்ளன. க வெளிவந்துள்ள ழை ஒரு பாடமாகப் ம் பல்கலைக்கழக ஆக்கப்பட்டுள்ளன. விடயங்களையும் எக்குரல்’ பத்திரிகை ப்பட்டு சொன்னாற் ரிவந்துள்ளமையும்
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின்
G ... 2
முகிழ்' சஞ்சிகை
பாடசாலைகளிலிருந்து முகிழ்ந்தெழும் சஞ்சிகைகளின் வரிசையில், யாழ். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியிலிருந்து முகிழ்' என்னும் சஞ்சிகை அண்மை யில் வெளிவர ஆரம்பித்துள்ளது. இதன் முதல் இதழ் தை பங்குனி 2009 காலப்பகுதிக்குரிய இதழாக எட்டுப் பக்கங்களில் கல்லூரியின் 2008 ஆம் ஆண்டின் பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்களையும், பாடசாலை மாணவர்களின் பல்வேறு ஆக்கங்
5674 தாங்கி வெளிவந்துள்ளது.

Page 36
= பாதுவாரகன்
யாழ். பேருந்து நிலையம், நவம்பர் 26, 2008
5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்தவர்கள்
நில நடுக்கம் ஏற்பட்டு இடிபாடுகளுக்கிடையில் அகப்பட்டு 10 நாட்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட மனிதர்களின் கதைகளைக் கேட்டிருப்போம். நிஷா புயலின்போது ஏற்பட்ட பெரு வெள்ளத்துள் அகப்பட்டு 5 நாட்களின் பின் மீட்க்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்க ஆச்சரியமாகவே இருக்கும்.
ஏழாலைக் கிராமத்தின் விழிசிட்டிப் பகுதியில் கனகமாளிகை’ என்ற ஒரு பாழடைந்த நாற்சார் வீடு வீதியில் இருந்து ஒதுக்குப்புறமாக இருக்கிறது. 1901 இல் இவ் வீடு கட்டப்பட்டதாக ஒரிடத்தில் பொறிக்கப் பட்டுள்ளது.
இவ் வீட்டைக் கட்டியவருடைய பூட்டப் பிள்ளைகள் எவருமே இந்த நாட்டில் இல்லை. u Gao இடங்களிலே சுண்ணாம்புச் சுவரின் பூச்சுக்கள் உதிர்ந்து
போய்க் கற்கள் தெரிகின்றன. ஒடுகள் உடைந்தும்,
34 கலைமுகம் O ஐன
 
 
 
 

யாழ். குடாநாட்டில் கடந்த ஆண்டு (2008) நவம்பர் 25, 26
ஆகிய திகதிகளில் பெய்த பெரு மழையும் அதனோடு இணைந்து நிஷா என்னும் பெயரில் வீசித் தாண்டவ
மாடிய புயற் காற்றும் குடாநாட்டு மக்களுக்கு மறக்கமுடியாத புதிய அனுபவமாக அமைந்தது. இப்புயல் தொடர்பான தனது அனுபவங்களையும் அதனோடிணைந்த ஏனைய விடயங்களையும் இங்கு பகிர்ந்துகொள்கிறார்
இக்கட்டுரையாளர்.
滚
யாழ்ப்பாணம் 2008 நவம்பர் 25, இரவு 8.00 மணி, கொட்டும் மழையும் காற்றும் வலுவடைய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு வசதி களும் செயலிழந்தது.
இரவு 11.00 மணி மழையும் புயற்காற்றும் பேரிரைச் சலாகக் காதுகளில் இரையத் தூக்கம் கண்களைத் தழுவ மறுத்தது. படுக்கையில் இருந்து எழுந்து முற்றத்தைப் பார்க் கிறேன்.நிலத்திலே ஒரு அடி உயரத்திற்குமேல் வெள்ளம் நின்றது. தென்னையொன்று முறிந்து மின் கம்பிகளில் தொங்கிக்கொண்டிருந்தது.
வெளியே பார்க்கின்றேன். சூறைக்காற்றிற்கு
வளைகள் முறிந்தும் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
பெயருக்குத்தான் ஒரு வீடு மனிதர்கள் வாழக்கூடிய சூழலே அங்கு இல்லை. கறையான்கள் புற்றெடுத்துள்ளன. வீட்டின் பெரும் பகுதி மனிதர்களின் காலடி படாமலே நீண்ட காலமாக இருக்க, ஒரு பகுதியில் முதியவர்களான
அக்காவும், தங்கையும் வாழ்ந்து வருகின்றனர். 71 வயதான நடக்க முடியாத நிலையில் உள்ள அக்காவும் அவரைப் பராமரிக்கும் 64 வயதான இலட்சுமி என்ற தங்கையும் இந்த மாளிகைக்கு குடியிருக்க வந்து 19 வருடங்களாகிறது. இவர்கள் பிறந்த ஊர் வறுத்தலை விழான், தமிழர்களுக்கு தடைசெய்யப்பட்ட வலயம் இவர்களது உடன் பிறப்பான தம்பி இவர்களை விட்டுப்போய் 35 வருடங்கள் ஆகிவிட்டது. வாழ்விலே அடுத்தடுத்து நிகழ்ந்த துயரங்களும் இடப் பெயர்வும் இவர்களது வாழ்வோடு ஒட்டிப்போன வறுமையும் வார்த்தைகளுள் அடங்கி விடாதவை. இவர்களது அன்றாட வாழ்வை, கடந்த காலச் சம்பவங்களை ஆராய்ந்து எழுதின் மனிதத்துயர் இழையோடும் நாவலாக நீட்சிபெறும்
இருபத்தைந்து வருடங்களுக்கு @pក្ល ព្រោ பள்ளியிலே பிள்ளைகளுக்கு தமிழ் எழுத்தினை உறுப்பாக எழுதப் பழக்குகின்ற ஒரு ஆசிரியையாக இலட்சுமி

Page 37
LLSS DiYS LSS SiSSS SLSSSS SKS YS SS YS LLSLLSLLS KY S YS LLSZ YS YS S SYS SY தென்னைமரங்களும், பனைமரங்களும் அங்கும் இங்கும் அசைந்தாடுவது பார்ப்பதற்கு அச்சந்தருவதாகவே இருந்தது. இவ்வளவு தூரத்திற்கு தென்னை மரம் அசையுமா என்ற எண்ணம் எழுந்தது. வீட்டில் இருந்தோர் அனைவரும் எழுந்து வெள்ளத்தைப் பார்த்தனர்.
அந்த இரவு யாழ். குடாநாட்டில் மட்டுமல்லாமல் வடபகுதியில் உள்ள பலருக்கும் உறக்கமற்ற இரவாகவே கழிந்தது.அந்த இரவினைப் போல அச்சம் நிறைந்த மழைக் கால இரவினை சந்தித்ததில்லை என்றே சொல்லத் தோன்று கின்றது.
நள்ளிரவு 12.00 மணிக்கு மீண்டும் நித்திரைக்குச் சென்றேன். சற்றுக்கண்ணயர்கின்ற போதெல்லாம் வீசிய புயற்காற்றும் மழையும் ஏற்படுத்திய இரைச்சல் நினைவை விழிப்படைய வைத்தது. படுத்திருக்கவே முடியவில்லை. பக்கத்து வளவில் நின்ற மரங்கள் புயற்காற்றிற்கு அசைய மழைக்கால்கள் காற்றினால் சுழற்றப்பட்டு வீட்டுக் கூரைமீதும் மரங்கள் மீதும் வீழ்கின்றபோது எழுந்தவண்ண மிருந்த பேரோசை அந்த இரவுக்கு சங்கீதம் போல இருக்க வில்லை. மரங்கள் முறிந்து வீட்டின்மீது விழுமோ என்ற அச்சம் குடாநாட்டில் பலருக்கும் இருந்தது. அன்றைய தினம் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் சூறைக்காற்று வீசி யதை மறுநாள் சென்னை வானொலி நிலையம் அறிவித்தது. நவம்பர் மாதத்தின் இந்த கனத்த மழைநாள் மறக்கப்படப்போகின்ற ஒரு யுத்தம் நிகழ்ந்த வன்னிப்
இருந்து வருகிறார். இதற்காக அவருக்கு கிடைக்கின்ற ஊதியம் ரூபா 2000/- ஐ விடக் குறைவு. இதுவும் நிரந்தர மானதல்ல. இந்த ஊதியந்தான் இருவரது உயிரையும் உடலோடு ஒட்ட வைத்திருக்கின்றது.
உடன் பிறவாத தம்பி ஒருவர் மாதம் ((b b് ഞഖ வந்து இவர்களைப் பார்த்து விட்டுப்போவார். இவரை விட அயலில் உள்ள முதியவர் ஒருவர் தங்களைப் பார்க்க வருவதாக இலட்சுமி அக்கா கூறுகின்றார். வீட்டிலே இவர்களுக்கு இருக்கின்ற உடைமை இரண்டே இரண்டு ளாஸ்ரிக் கதிரைகள் மட்டுமே. மேலே குறிப்பிட்ட ருவருந்தான் இக் கதிரைகளிலே இருந்திருக்கின்றனர் ன்று காண்பித்தார். அநாதைகளான இவர்களைப் பார்க்க வேறு எவருமே செல்வதில்லை.இளையவரான இலட்சுமி மாலை வேளையிலே விறகு பொறுக்கப் போவார் தெரு விலே விழுந்து கிடக்கும் பனையோலைகளையும் கங்கு மட்டைகளையும் சுமக்க முடியாமற் சுமந்து வருவார். எழுந்து நடமாட முடியாதவரான அக்காவுக்கு நோய் ஏற்பட்டால் தங்கையாகிய இலட்சுமி ஊரில் உள்ள தமிழ் 氢 வைத்தியரிடம் போய் மருந்து எடுத்து வருவார். இவர்களது
வறுமையை அறிந்து அந்த வைத்தியர் பணம் அறவிடு
— 35რ776ზტყp&ნlib. (O) – 5:ki];
 

இந்தப் பகுதியில் இருபது வருடங்களாக t:A)6ზi விளக்குகள் ஒளிராத வீடு இது மட்டுந்தான். யாரிடமும் ஒரு துண்டுத் துணி இரந்ததில்லை. 羲
நவம்பர் 25ஆம் திகதி இரவு இவர்களது மாளிகைக்குள் வெள்ளம் நுழைகிறது. நாற்சார் வீட்டிற்குள் காற்றோடு வந்த மழையின் இரைச்சல் இவர்களை நடுங்கவைத்தது வீடடில் மழைநீர் ஒழுகாத இடமே இல்லை. வெள்ளம் நுழையும் முன்னரே வீடு முழுவதும் நனைந்து விட்டது.
இலட்சுமி கூறுகிறார்;
இப்படியொரு மழையையோ காற்றையோ கண்டதில்லை. வெள்ளம் இரவே வீட்டிற்குள் வந்து விட்டது. வீடடிற்குள்ளே முழங்கால் உயரத்துக்கு தண்ணீர் அக்கா வெள்ளத்துக்குள் விழுந்து விட்டார். அவருக்கு வாயும் ஒரு பக்கம் இழுத்து வாய் பேசமுடியாமல் இருந் தார். அக்காவைத் தூக்கி மடியில் வைத்திருந்தேன் வெள் ளத்தோடு இறந்து விடுவார் என்றுதான் நினைத்தேன். நாங்கள் போட்டிருந்த உடுப்பெல்லாம் நனைந்து விட்டது. ി 14 ജ ഉn = nഥ , തെബി. | | | GollTE 'ക്ഷങ് விறைக்க ഖിഞനക്ക് സ്കൂ, இருந்த சாமான்கள் எல்லாம் வெள்ளத்துக்குள்

Page 38
பகுதியில் எத்தகையதாய் இருந்திருக்கும்? இடம்பெயர்ந் தோர் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்த செய்தி காற்றில் கலந்து பரவியது. தொடர்ச்சியான இடம்பெயர்வும் இரத்த உறவுகளின் உயிரிழப்புக்களும் நோயும், மழை வெள்ளமும், போதிய உணவின்மையும் இணைந்து வருத்த நாகரிக சமூகத்திற்குரிய அடிப்படை வசதிகள், உரிமைகள் மறுக்கப்பட்ட அம்மக்கள் படுந்துயரை உணரத்தான் முடிந்ததோ?
இதை எழுதுகின்றபோது, “எமது எல்லைப் பரப் புக்கு அப்பால் இருக்கின்றவர்களுக்காகவும் எங்களால் பேசமுடியும் என்று நினைப்பது அரசியல் ரீதியான சுய இன்பமே தவிர வேறல்ல” என்ற மார்க்கோசின் வார்த்தை கள் நினைவுக்கு வருகிறது.
பேசுவது அபத்தமானதா? அன்றியும் உணர்வின்றி நினைக்காமல் இருக்கத்தான் முடிந்ததோ? தனிமனிதனது
மிதக்கத் தொடங்கின. மேசையோ வாங்கோ வீட்டில் இல்லை.
26ஆம் திகதி விடிய வெள்ளம் இன்னும் கூடிவிட்டது. கதவைத்திறந்து முற்றத்தில் கால் வைத்தால் வாய்க்குள் தண்ணீர் அடுத்த அடியை வைக்க முடிய
மழைத் தண்ணிரை ஏந்தித் தான் 5 நாளும் குடித்தது. விறகு எல்லாம் வெள்ளத்துக்குள் விளக்கும் இல்லை. இருட்டுக்குள் தான் இருந்தோம்”
30ஆம் திகதி அளவெட்டியில் இருந்து ஒன்று விட்ட தம்பி வந்தான். அவன் தான் எப்போதாவது
பார்த்து விட்டு போவான். அக்காவைக் கொண்டுபோவ தற்காக வெள்ளத்துக்கால் ஒட்டோவை தள்ளிக் கொண்டு வந்தார்கள். அக்காவை ஒட்டோவில் ஏற்றுவதுதான் கஷ்டமாய்ப் போய்விட்டது.
30ஆம் திகதி தம்பி வரும்போதுதான் தேநீரும் பிஸ்கட்டும் கொணர்ந்து தந்தான் பல்லு மினுக்கப் பற் பொடியும் தண்ணிரும் கொணர்ந்தான். பத்து நாட்கள் அளவெட்டியில் இருந்தோம்.
வெள்ளம் ஏற்பட்டு பல மாதங்கள் கடந்து ភ្លាំ គ្រាំ 36 கலைமுகம் O ஐ
 

எல்லைப்பரப்பு பூமியில் வரையப்படவேயில்லை. மனிதத் துயர்கள், அவலங்கள் எல்லைகளைத் தாண்டி, கண்டங்க ளைத் தாண்டி பாதிக்கவே செய்கின்றன. ருவாண்டாவில் என்றாலும் காசாவில் என்றாலும் நிகழ்ந்த மனிதத்துயர்கள் எல்லைகளைத் தாண்டிப் பேசப்பட்டன. எல்லைகளைத் தாண்டி துயரைப் பகிர்ந்து கொண்டன. இதயங்கள் துடித்தன, மாற்றங்களை ஏற்படுத்தின. தான் இருப்பது திறந்த வெளிச் சிறைதான் என்றாலும் தன்னை, தன் சகோதரர்களை மறந்து பிடில் வாசிக்க முடிந்தது.
நவம்பர் 26, 2008 வைகறை 3.00 மணி மீண்டும் வீட்டின் முன் கதவைத் திறந்து பார்க்கின்றேன். வீட்டின் மேற்படிவரை, நிலமட்டத்தில் இருந்து ஏறத்தாழ 2 1/2 அடி உயரத்திற்கு நீர் மட்டம் நின்றது. நாம் வளர்த்த பசுவும் கன்றும் மழை வெள்ளத்துள் நிற்பது துக்கந்தருவதாய் இருந்தது. கன்றுக்குட்டி தண்ணிருக்குள் நிற்குதே என்று இரக்கம் மேலிட்டது. கன்றுக்குட்டி பாவம் என்று சொன்னேன். தோட்டங்களில், வயல்களில் நிற்கும் மாடுகளும் வெள்ளத்துக்குள்தான் நிற்கும் என்று அப்பா @gTGFOTT.
மழை ஒயாது பொழிந்து கொண்டிருந்தது. வைகறை 4.30 மணி மீண்டும் நித்திரைக்குச் சென்றேன். சற்றுக் கண்ணயர்ந்திருப்பேன். புயற்காற்றின் இரைச்சல் விழிப்படையச் செய்தது. இரவு முழுவதும் நித்திரை இல்லாததால் கண்கள் பூத்திருக்கவில்லை. 26ஆம் திகதி முகம் கழுவுவதற்கு நீர் பெறவே சிரமப்பட வேண்டியிருந்தது.
காலை 6.00 மணி முற்றத்தில் இறங்கிப் பார்க் கின்றேன். இடுப்பளவுக்குத் தண்ணிர் நின்றது. பசுவையும் கன்றையும் வீட்டிற்குள் கொணர்ந்து கட்டினோம். அம்மா காலைத் தேநீர் தயாரித்துத் தந்தார்.
காலை 8.00மணியளவில் வீட்டிற்குள் வெள்ளநீர்
5 நாட்கள் சாப்பிடாததால் உங்களுக்கு களைப்பாக இருக்கவில்லையா? என்று கேட்டேன். 5 நாளும் கந்தசஷ்டி என்று நினைத்துக்கொண்டு மழைத் தண்ணிரை ஏந்தி வைத்துக் குடித்தோம்.
வெள்ளத்துக்குள் எப்படி நித்திரை கொள்ள முடிந்தது? எப்படித் தம்பி நித்திரைகொள்வது இரண்டு கதிரையும் வெள்ளத்துக்குள் நீந்தத் தொடங்கி விட்டது. 3ஆம் நாள் ଡ୍ର ଓ மூலையில் வெள்ளம் வடிந்திருந்தது. ஒரு கதிரையில் அக்காவைத் தூக்கி வைத்து விட்டு மற்றக் கதிரையில் நான் இருந்தேன்.
ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விரதம் வரும் 6 தினங்கள் அனுஷ்டிப்பார்கள் இந்துக்கள் தினமும் ஒரு தடவை தான் பால், பழம் அருந்துவார்கள். பாயிலே படுத்து உறங்குவார்கள் இது ஒரு மன ஒடுக்கம், தவம், ஒரு விதத் துறவு
செல்லம்மாவும் இலட்சுமியும் 5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி வெள்ளத்துக்குள் நித்திரையின்றி வாழ்ந்தார்கள் 5 நாட்களையும் கந்தசஷ்டி
என்று நினைத்துக் கொண்டார்கள்.
絮 "_" . . . . . ܢ 来来来

Page 39
வர ஆரம்பித்தது. 23 வருடங்களுக்குப் பிறகு ஏழாலை விழிசிட்டிப் பகுதியில் உள்ள எமது வீட்டை விட்டு வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்தோம். இதற்கு முன்னர் 1985 இல் ஏற்பட்ட வெள்ளமும் இடம்பெயர வைத்தது. இடையில் 1995 இல் யுத்தம் காரணமாகவும் இடம்பெயர நேரிட்டது. இடம்பெயர்ந்து மல்லாகம் பகுதியில் நண்பர் ஒருவரது வீட்டில் 10 நாள்கள் தங்கியி ருந்தோம்.
本本本
22.11.2008 சனிக்கிழமை யாழ். குடாநாட்டின் வானில் முகில்கள் பரவத் தொடங்கின. பிற்பகலில் கார்முகில்கள் கவியத்தொடங்கின. மழை - சிறு தூறல் இருந்தது.
23.11.2008 ஞாயிற்றுக்கிழமை காலை மழைபெய்ய ஆரம்பித்தது. மறுநாள் திங்கட்கிழமை மழையுடனேயே விடிந்தது. அன்று பகல் முழுவதும் பெருமழை பெய்தது. அடுத்த நாள் 25.11.2008 செவ்வாய்க்கிழமை மழை இன்னும் அதிகமாக இருந்தது. காற்றும் வீச ஆரம்பித்தது. நவம்பர் 25ஆம் திகதி பெய்த மழையும் மாலை, இரவு நேரத்தில் வீசிய காற்றும் யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் காணாத ஒன்று.
யாழ். குடாநாட்டில், கடந்த 80 வருடங்களில் 24 மணிநேரத்தில் பெய்த ஆகக்கூடுதலான மழைவீழ்ச்சி அளவான 389.8 மில்லிமீற்றர் 25.11.2008 இல் பெறப்பட்டது. திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பதிவுக ளில் இருந்து இதனை அறியமுடிந்தது. சில வருடங்களில் யாழ்ப்பாணத்தில் பெறப்பட்ட மொத்த மழைவீழ்ச்சியே 389.8 மில்லி மீற்றரை விடக் குறைவானதாக இருந்துள்ளது என்றால் கற்பனை செய்துபாருங்கள் 24 மணிநேரத்திற்குள் பெய்த மழைவீழ்ச்சி எத்தகையதாய் இருந்திருக்கும் என்று. வெள்ளம் ஏற்படும் முன்னரே, ஊரெழுவில் அமைந்துள்ள
விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
29. 11 2008 அதிகாலை 2 15 மணியளவில் யாழ்நகரை அண்டிய பகுதிகளில் நில அதிர்வு உணரப் பட்டதான செய்தியை அடுத்து, அந்த அகால வேளையிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளியான இடங்களுக்குச் சென்றதாக பத்திரிகைகள் மூலம் அறிய முடிந்தது.
என்னோடு பணிபுரிகின்ற நண்பர் ஒருவர் யாழ் நகரில் மத்தியூஸ் வீதியில் வசிப்பவர் 29.11.2008 அதிகாலை நித்திரையில் இருந்தபோது வீட்டின் முன் கதவு அதிர்ந்த தாகவும் திருடர்களோ என்ற சந்தேகத்தில் சிறிது நேரத் தின் பின் கதவைத் திறந்து வெளியே சென்று பார்த்த போது எந்த நடமாட்டமும் இல்லை என்றும் அப்போது ( 2.30 இருக்கும் என்றும் கூறினார் 30ஆம் திகதி பத்திரிகையைப் பார்த்த பின்னரே அது நில அதிர்வு என்ற சந்தேகம் ஏற் _Lo_°C ម៉ាញ៉ិ

வற்றாத பொக்கணை நீருற்றில் இருந்து நீர் வெளித்தள்ள ஆரம்பித்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 25ஆம்திகதி ஏழாலை தெற்கில் தோப்பு என்ற இடத்தில் 'லிங்கம்’ என்பவரது வீட்டின் கிணற்றில் இருந்து (துலாக் கிணறு) நீர் வெளியே பெருகி வெள்ளமாகியது. இது வெள்ளம் ஏற்படுவதற்கான அறிகுறியைத் தந்தது. அதே வேளை சுன்னாகம் மயிலனிச் சிவன் ஆலயத்திற்கு
அண்மையில் உள்ள ஆலயக்குருக்கள் ஒருவரது வீட்டின்
குழாய்க் கிணற்றில் இருந்தும் 25ஆம் திகதி நீர் வெளித்
தள்ளிய வண்ணம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் பல இடங்
களில் குழாய்க் கிணற்றில் இருந்து நீர் வெளிவர ஆரம்பித்
ததை காணமுடிகிறது.
சோழகக் காற்று அடித்தால் பொக்கணையால் நீர்
பெருகும் என்ற நம்பிக்கை ஊர்ப் பெரியவர்களிடம் உண்டு.
本本本
யாழ் குடாநாட்டில் 29.11.2008 இல் நில அதிர்வு எதுவும் உணரப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் நில அதிர்வை பதிவு செய்யத்தக்க நவீன உபகரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் விஞ்ஞான ஆய்வுக் கட்டுரையாளரும் பொறியியலாளருமான க. யோகராசா அவர்கள் நிலத்தடி நீர் மட்டம் உயரும் போது நில அதிர்வு ஏற்படும் என்று விஞ்ஞான பூர்வமாக அறுதியிட்டுக் கூறுகிறார்.
அவர் தெரிவிப்பதாவது; 24 11 2008, 25 11.2008 ஆகிய இரு தினங்களிலும் ‘‘ (j.J/TL£ (g၄fး၌:####TE: #၇.ံ၏) பெய்த Loសាក្រៅ 5.0 அடி உயரத்துக்கு வெள்ளம் நின்றுள்ளது. யாழ் குடா நாடடின் நில அமைப்பின் படி கடல் மட்டத்துக்குக் கீழே 34 அடி முதல் 7006 அடி வரை மிகக் கடினமான சுண்ணாம் புக் கற்பாறை காணப்படுகின்றது. இப் பாறைகளின் மேல் கட்டப்படும் அமைப்புக்களில் பாரம் ஒரு சதுர அடிக்கு 1.5 ്കTബക്സn (്ഥൺ മൃഞഥയ്ക്കൂT് (LTഞനക്ക് ഉദ്ദെ ബി. -
யாழ் நகரப் பகுதியில் கட்டப்படும் கட்டங்கள்
έπ Π. ΤσούTEDίτες 6), εί έτσόδιοδυτι
ക്ക് പ്രേക്ട്

Page 40
ான்மணி அம்மன் ஆலயம்
&
யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்றாவது பெரிய கிராம மாக ஏழாலையைச் சொல்வர். வெள்ளப் பெருக்கும் 'நிஷா புயலும் ஏழாலையின் கிழக்கு, மேற்கு,வடக்குப் பகுதிகளை விட ஏழாலையின் தெற்கு, மத்திய பகுதிகளையே அதிகம் பாதித்தது.
ஏழு ஆலயங்கள் ஒரே சூழலில் அமைந்திருப்பதால் ஏழாலை என்ற பெயர் ஏற்பட்டது. ஏழு ஆலயம் - ஏழாலை யாகியது. இவ் ஏழு ஆலயங்களும் அமைந்திருக்கும் விதமும் அதன் சூழலும் காண்போரைக் கவரும் அம்பலவாணேசு வரர் (சிவன்), புவனேசுவரி அம்மன், விநாயகர், முருகன் ஆகிய நான்கு ஆலயங்களும் அடுத்தடுத்து இவ்வொழுங் கிலே அமைந்திருக்கின்றன. நான்கு ஆலயங்களுக்கும் தனித்தனியான உள் வீதியும் பொதுவான வெளி வீதியும் உள. பெரியதம்பிரான், வைரவர், வீரபத்திரர் ஆகிய முன்று ஆலயங்களும் சற்றுத்தள்ளி அமைந்துள்ளன. வயலும் வயல்
ខ្សស្រីព្រោយ ព្រោយខ្សឆ្នាំ கற்பாறைகளின் தாங்குத் தன்மை குறைவடைந்து விட்டது. இந்நிலையில் எங்காவது ஒரு சதுர மைல் நிலப்பரப்பில் நின்ற வெள்ளத்தின் மொத்தப் பாரம் 3876840 தொன் (ஒரு கன அடி நீரின் நிறை 62.5 இறாத்தல்) ஆகக் காணப்பட்டது. இதனால் நில அதிர்வு ஏற்பட்டது சாத்தியமே. சுண்ணாம்புப் பாறை களின்மேல் நீரின் உயரம் உயர்ந்தால் நில அதிர்வு ஏற்படும் என்ற க. யோகராசாவின் ஆய்வு பேராசிரியர் வீ. நவரத்தினராசாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது (பார்க்க உதயன் 28.12.2008)
இவரது கூற்றை மெய்ப்பிப்பது போல சீன பூகம்பவியலாளர்களின் கருத்துக்கள் அமைந்துள்ளன. சீனாவில் 2008 மே 12 இல் 68,712 பேர் இறக்கக் காரணமான புவியதிர்வுக்கு சிசுவான் மாகாணத்தில் உள்ள சலிபிங்பு என்ற அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்ட நீரின் அழுத் தமே காரணமாகும் என்று பான்ட் ஸியாவோ மற்றும் லெயிஸிங்லின் ஆகிய அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்கள் நோக்கத்தக்கது. உலகில் நடந்த பூகம்பங்களில் மனித உயிர்களை அதிகம் காவுகொண்ட 19 ஆவது பூகம்பமாக இது அமைவது குறிப்பிடத்தக்கது.
- – ရွှံ့kံနှုံး * 38 கலைமுகம் O
 
 

சார்ந்த இடமுமாகிய இந்த மருதநில ஆலயச்சூழலுக்கு முதற்றடமையாக வருபவர்கள் வியப்புறுவர் கண்ணுக் கெட்டிய தூரம் வரை குடியிருப்புக்களே இல்லாத வயல்சார்ந்த விவசாயநிலத்துடன் கூடிய இயற்கையான இவ் ஆலயச் சூழல் கிராமத்தின் அழகை எடுத்தியம்பும், பனிப் புகார் நிறைந்த காலைப்பொழுதில் பச்சை மயமாகக் காட்சி தரும் நெற்பயிர்களும் கிணற்றினை அண்மித்துள்ள தென் னைமரங்களும், உழுது பயிர் விளைவிக்கத் தயார் நிலையில் உள்ள செந்தரையும் தொலைதூர நிலவெளிப் படத்தினை எடுக்கவேண்டும் என்ற ஆவலை புகைப்படக் கலைஞருக்கு ஏற்படுத்தும்.
மருதமர மரங்கள் சூழ்ந்த நிழலிலே குளத்தருகே தனியாக அமைந்திருக்கும் பெரியதம்பிரான்ஆலயச்சூழலே அமைதியை நாடுவோரை, இயற்கையை நேசிப்போரை வசீகரிக்கும். 25 வருடங்களுக்கு முதல் நிலத்திலே சூரியஒளி விழாத வகையில் இருந்த மருதமரங்களில் போர்வை இன்று சுருங்கி விட்டது. நிஷா புயல் பெரிய தம்பிரான் ஆலயத் துக்கு அண்மையில் நின்ற இராட்சத மருதமரத்தை வேரோடு சாய்த்து விட்டது. 25ஆம், 26ஆம் திகதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் இவ் ஏழு ஆலயங்களையும் வயல்களையும் சூழ்ந்து சமுத்திரம் போல் நின்றது.
ஏழாலை தெற்கு விழிசிட்டி என்ற பகுதியில் வெள்ளப் பாதிப்பு எப்படி இருந்தது என்று அறிந்து வர பால் உற்பத்தியாளர் ஒருவரது வீட்டிற்குச் சென்றேன். அவ் வீட்டின் உரிமையாளர் கூறுகின்றார்;
"செவ்வாய்க்கிழமை (25ஆம் திகதி) இரவு 7:30 மணிக்கே வீட்டுக்குள் வெள்ளம் வரத் தொடங்கியது. வீட்டிலே நிலத்தில் இருந்த பொருட்களை எடுத்து மேசைக்கு மேலே வைத்தோம். நேரஞ் செல்லச்செல்ல வெள்ளம் அதிகமாகியது. இரவு முழுவதும் மேசைக்கு
LIGÓ6löIGOL 616)GIGYÓ
நவம்பர் 25, 26, 2008 இல் யாழ் குடா நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப் பெருக்குக் காரணமாக 9 பேர் பலியானதாக யாழ் செயலகப் பதிவுகள் தெரிவிக் கின்றன. ஆனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதை விட அதிகம் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புக்கள் பற்றிய தகல்கள் பல யாழ் செயலகத்துக்கு அறிவிக்கப்படாமல் இருப்பதை மக்களைச் சந்தித்து உரையாடியபோது அறிய முடிந்தது.
யாழ் மாவட்ட கால் நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தில் வட பிராந்தியப் பணிப்பாளரின் ឆ្នាត្រា ឆ្នាំញ៉ា அறிக்கையின்படி பண்ணையாளர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள்
மாடுகள் 3,800 ஆடுகள் 7,500 உள்ளுர் நல்லினக் கோழிகள் 10,000 பண்ணைக் கோழிகள் 75,000
Jani - g66 - 2009

Page 41
மேலே இருந்தோம். வீட்டுக்குள்ளே 2அடி உயரத்திற்கு வெள்ளம் நின்றது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால், வேலி இருந்த இடம் தெரியவில்லை. வேலியை மேவி வெள்ளம் நின்றது. முற்றத்தில் கால் வைத்தால் நெஞ்சுக்கு மேலே தண்ணிர் நின்றது. இன்னும் ஒரு மணிநேரம் மழை பெய்திருப்பின் நாங்கள் உயிர் ஆபத்தை எதிர்நோக்கியிருப்போம். வீட்டின் கேற் அருகே வெள்ளம் அதிகமாக இருந்ததால், பக்கத்து வளவினூடாகவே இடம் பெயர்ந்தோம். கூட்டில் இருந்த 25 கோழிகள் இறந்து விட்டன. ஆடுகளும், மாடுகளும் தெய்வாதீனமாக உயிர்தப்பின. எங்களுக்குப் பரவாயில்லை, தோப்பிலே இருந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு 6 அடி வெள்ளம், ஆட்களை மூடுமள வுக்கு வெள்ளம். வீட்டில் இருந்த மேசைகளையும், வாங்கு களையும் கட்டுமரங்களாக்கியே முதியவர்களையும், பெண் களையும் மீட்டனர்.”
யாழ். குடாநாட்டில் மறவன் புலவிலும், வேறுபல இடங்களிலும் வள்ளங்கள் மூலமே மக்கள் காப்பாற்றப்
பட்டனர்.
அழிவபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள்
யாழ்ப்பாணத்தில் வீசிய நிஷாப்புயல் காரணமாக சில நூறு வருட சரித்திரங்களைக் கொண்ட பல அரச மரங்களும், மருதமரங்களும் வேரோடு சாய்ந்தன. நூற்றுக் கணக்கில் வீழ்ந்த இந்தப் பெரு விருட்சங்கள் சுற்றுச்சூழலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நாம் உணரத் தவறி உள்ளோம். யாழ்ப்பாணத்தில் 100, 200 வருடங்கள்
அளவெட்டியைச் சேர்ந்த கிராம சேவகர் ஒருவரது வயலில் கட்டப்பட்டிருந்த 72 மாடுகள் வெள்ளத்துள் மூழ்கி இறந்துபோயின. இதேபோல கந்தரோடை, தென்மராட்சி,
நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளும் மாடுகளும் இறந்து போயின. மாடுகள் நீரினில் நீந்தக் கூடியன எனினும் ஒரே தடியில் Tទាំ)ឆ្នាយ៉ា ឆ្នា பிணைக்கப்பட்டிருந்ததால் வெள்ளத்துள் மூச்சுத் திறிை அவலப்பட்டு இறந்து போயின. நூற்றுக்கணக்கான ព្រោ ஒரிடத்தில் இறந்து கிடந்த காடசி பார்ப்போரை பயங் கொள்ளச் செய்தது. **来
UNLIG GOIGTIGTÜ LIITÓÜLöE56T
* யாழ் குடாநாட்டில் நவம்பர் 25, 26 20
புயலாலும் மழை வெள்ளப் பெருக்காலும் குடா நாட்டின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ அரைவாசிப்போர் இடம்பெயர்ந்தனர் யாழ் செயல கப் புள்ளி விபரங்களின்படி 2 இலட்சத்துக்கு மேற்படடோர் இடம்பெயர்ந்தததுடன் 9 பேர் மர ត្រា ឆ្នាg தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
 
 

பழமைவாய்ந்த, வேரோடு சாய்ந்த அரச மரங்களின்
எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை. நிஷாவின் சீற்றத்தி னால் வீழ்ந்த பெருமரங்களில் அல்லது ஏறத்தாழ 100 வருட வயதைக்கொண்ட மரங்களில் அரசமரமும், மருத மரமுமே அதிகம். யாழ்ப்பாணத்தில் அருகி வரும் தாவரவர்க்கங்களில் அரசும், மருதமுமே மீள் நடுகைக்கும், பேணுகைக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டியன.
நிஷாப்புயல் ஏற்படுவதற்கு சில மாதங்களுக்குப் முன்னர் யாழ். பல்கலைக்கழக வாயில் அருகே நின்ற அரச மரம் ஒருநாள் திடீரென வேரோடு சாய்ந்தது. இவ்வரச மரம் பற்றியும் இது முறிந்ததற்கான காரணங்களையும், அரச மரத்தின் பயன்களையும் குறித்து வைத்திய கலாநிதி யமுனானந்தா அவர்கள் 18.09.2008 இல் வெளிவந்த 'உதயன் பத்திரிகையில் கட்டுரையொன்றை வரைந்திருந் தார். ஒரு புறம் தார் இடப்பட்ட வீதியும், மறுபக்கம்
செயலகத்தால் தகவல்களின் படி விவசாயம், நீர்வீழ்ச்சி சுகாதாரம், អ្វីទាំ) ឆ្នា ၅ ။ ၅/#၉၉၄zirı Ş 2ဂဲ மற்றும் மனித வலுவுக்கு ஏற்பட்ட இழப்பு 9 ஆயிரத்து 285 மில்
மதிப்பிடப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கில் சகல வாழைத்தோடங்
67 * வேலணையில் ஆயிரத்துக்கும் அதிகமான பனை
கள் வீழ்ந்தன ಫ್ಲ್ಯ;
யாழ் பல நோக்குக் கூட்டுறவு சங்கத்துக்கு ரூப இலடசம் நடடம் ஏற்படடதாகவும் ரூபா 5 இலடசம் பெறுமதியான உணவுப் பொருட்கள் அழிவ ந்ததாகவும் தலைவர் பகிரிதரன் * គ្រឿង្វងៃស្អេក្វៅ
யாழ் ឆ្នាវិជ្ចា ខ្ញុំ ឆ្នា ខ្សឆ្នា ឆ្នា... @បាច់ ញ៉ួ ឆ្នាំ១gៅថ្ងៃឲ្យធ្វើឲ្យ ប្រៀប... நடடம் ரூபா 1000 மில்லியனை விட அதிகம் * Ամրի 6:16Սան பாடசாலைகளுக்கு e5 22.6 மில்லியனும் தீவக வலயத்தைச் சேர்ந்த பாடசாை - ghai 2009

Page 42
兹
சீமெந்து தரையான கூடைப்பந்தாட்ட திடலும் காரணமாக மழைநீர் வேர்களைச் சென்றடையாதவாறு தடுக்கப்பட படிப்படியாக வேர்கள் இற்று திடீரென மரம் விழக்காரண மாயிற்று என்கின்றார் யமுனானந்தா,
யாழ்.குடாவில் அரசமரங்கள் ஆலயச்சூழலை அண்டியே அதிகம் காணப்படுகின்றன. ஆலயங்கள் விஸ்த ரிக்கப்படுகின்றபோது அரசமரத்தை சுற்றி சீமெந்து நிலம் இடப்பட்டிருப்பதை பல ஆலயங்களில் காணலாம். இது தவிர்க்கப்பட வேண்டும். நிஷா புயல் காரணமாக 50,000 இற்கும் அதிகமான பயன்தரு மரங்கள் அழிக்கப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வேலணைப் பிரதேசத்தில் மட்டும் 1000 இற்கும் அதிகமான பனை மரங்கள் வேரோடு சாய்ந்ததை அறிய முடிகின்றது.
யாழ். குடாநாட்டில் பல்வேறு சமூக அமைப்புகள் மரநடுகையை ஊக்குவிக்கின்றன. நிஷா புயல் காரணமாக
களுக்கு ரூ 73,62,770 நட்டமும் ஏற்பட்டது. * தென்மராட்சி கால் நடை வைத்திய அலுவலகத் துக்கு கிடைத்த தகவல்களின் படி 582 மாடுகளும், 435 ஆடுகளும், 83 செம்மறி ஆடுகளும் 4778 கோழிகளும் இறந்து அழிவடைந்து இருப்பதாக ஆரம்பப் பதிவுகள் தெரிவித்தன. * முல்லைத்தீவு மாவட்டத்தில் 21000 குடும்பங்கள்
பாதிக்கப்படடன. இ
பாதிக்கப்பட்டன. 羲 யாழ் மாவட்டத்தில் 75523 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. * யாழ் குடாவில் 6689 வீடுகள் முற்றாக சேத மடைந்தன. 14824 வீடுகள் பகுதியாகச் சேதம டைந்தன. 率、
றுவது சரிந்திரங்கள் சரிந்தன
வருடன் பாறிய அரச மரங்கள் நின்ற இடங்கள்
01. தொண்டைமனாறு சந்திரியான் ஆச்சிர
 
 
 
 
 
 
 
 

அழிவடைந்த மரங்களுக்கு ஈடாக மர நடுகையை ஊக்குவிக்கும் முயற்சியில் 'நிழல் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகின்றது. மலைவேம்பு, தேக்கு, சமண்டலை, பலா, கொய்யா போன்ற மரக்கன்றுகளே நிழல் நிறுவனத் தால்அதிகம் விநியோகிக்கப்படுகின்றன.
மரம்நடுவோர் தனிநபர்களாயினும், நிறுவனங்க ளாயினும் அரச மரத்தையோ அன்றி மருத மரத்தையோ மீள்நடுகைக்கு உட்படுத்துவது இன்று அரிதாகிவிட்டது.
ஏழாலை மத்தியில் உள்ள பெரிய தம்பிரான் ஆலயச் சூழலில் உள்ள குளத்தருகே ஒருகாலத்தில் 10 இற்குமதிகமான மருத மரங்கள் நின்றன. ஆலயங்களின் தேர்ச்சில்லுக்காக சில மரங்கள் தறிக்கப்பட்டன. 5 வருடங்களுக்கு முன்னர் சில விஷமிகளால் மருத மரம் ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டது. நிஷா புயல் 100 வருடங் களுக்கு மேல் பழமை வாய்ந்த இராட்சத மருத மரத்தை வேரோடு சாய்த்தது. இவ் மருதமரத்தின் அடிமரவிட்டம், வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலுக்கு அருகில் பாறிய மருத மரத்தின் அடி விட்டத்தை விட அதிகமானது.
ஊர்தோறும் ஒரு கோயில் இருப்பதுபோல, கோயி லுக்கு அருகே ஒரு தல விருட்சம் இருக்கும். யாழ். குடா நாட்டில் அரசமரங்களை அண்டி ஒரு ஆலயம் இருப்பதைக் காணலாம். அரசமரங்களைத் தெய்வீகத் தன்மையுள்ள தாகவே இந்துக்கள் நோக்குகின்றனர். இதனால் தறிக்கப் படுவது குறைவு, அன்றியும் அரச மரங்களின் வைரத்தன் மையும் ஏனையவற்றுடன் ஒப்பிடுகின்றபோது குறைவு. இதனால் அரச மரங்களை விடவும் மருதமரங்களே அரிதாகி வருகின்றன.
உலகில் அரிதாகி வரும் அல்லது அழிவு அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் (Endangered Species) தொடர்பாக ஒரு பட்டியலே இருக்கின்றது. இந்தியாவின்
02, இணுவில் வைத்தியசாலைக்கு முன்பாக (காங்ே
சன்துறை வீதி) 03 கொக்குவில் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகே
(காங்கேசன்துறை வீதி) 04. கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயில், இங்கு
அரசமரமும் ஆலமரமும் வீழ்ந்தன 05. கோண்டாவில் ஆசிமட விநாயகர் ஆலயம் 06 நாவலர் வீதி புகையிரதக் கடவை அருகே
1918 BONDUIT 17
1918 நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப் பாணத்தில் பெய்த இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஆடு மாடுகள் இறந்தன. பெருமளவு வீடுகள் சேதமடைந்தன. தென்ை மரங்கள் வேருடன் பாறி வீழ்ந்தன. 24 மணிநேரத்தில் ប្រឆាំងក្លាយ ឆ្នាថា ព្រោសត្រិយ Dថាប្រចាម៉ី 625 Lò : (25 அங்குலம்) 90 வருடங்களுக்குப் பின்னர் 2008 நவம்பர் 25 செய்வாய்க்கிழமை பதிவாகிய மழைவீழ்ச்சி 389.8 மி.மீ இம் மழையினால் 9 பேர் உயிரிழந்ததுடன் 1000 இற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்தன.
3ವಾಡ್ಸ್ಕಿಪ್ಟೋ!

Page 43
தேசிய விலங்கான புலி இந்தியாவில் அரிதாகி வருவதையிட்டு அந்நாட்டு அரசு புலிகளின் எண்ணிக்கை யைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை இயற்றி புலிகளை வேட்டையாடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை களை எடுத்து வருகின்றது. சுற்றுச் சூழலின் சமநிலைக்கும் மனித வாழ்வுக்கும் ஒவ்வொரு உயிரினமும், தாவரமும் ஏதோ ஒருவகையில் உதவுகின்றன.
நூறு வருட பழமை வாய்ந்த அரசமரமொன்று சுற்றுச் சூழலுக்கு செய்யும் பங்களிப்பு விலைமதிப்பிட முடியாதது. வேப்பமர நிழலிலே இருந்து வேப்ப மரக் காற்றினை சுவாசிப்பதற்காக வெளிநாடுகளில் வசிக்கின்ற தமிழர்கள் சிலர் தங்கள் தாய் நாட்டிற்கு வருவதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஜேர்மனியில் வசிக்கும் யாழ்ப் பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் ஒருவர் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி நீண்ட காலம் சிகிச்சை பெற்று வருகின்றார். ஜேர்மனிய மருத்துவர்கள் வேப்பமரக் காற்றினை சுவாசிப்பதும், அதன் நிழலிலே இருப்பதும் ஆரோக்கியம் தரும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். நிஷா புயலின்போது நடப்பட்ட மரங்களை விட, தானாக வளர்ந்த பெரும் விருட்சங்களே காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாது வீழ்ந்தன. எனவே பெரு மரங்களை நாட்டுகின்றபோது நடப்படுகின்ற இடத்தின் அமைவையும் கருத்திற் கொண்டு, நிலத்திலே ஆழமாக வேரூன்றக் கூடியவாறு நடுதல் வருகின்ற தலைமுறைகளுக்குச் செய்யும் பெரும் தொண்டாக அமையும்.
எனவே தனித்தீவு போன்ற யாழ்குடாநாட்டிலே அருகி வரும் தாவர வர்க்கங்களையும், அத்தி, மருது, அரசு போன்ற பெரு விருட்சங்களையும் பேணிப் பாதுகாப் பதுடன் மீள் நடுகைக்கும் உட்படுத்துவோம். 来来来
வெள்ளப் Guibi) - WIND GOTOfficioso
* 3 நாட்களாகத் தொடரும் கடும் மழையால் வெள்ளக் காடாக மாறிய யாழ்கு நாடு តាម៉ី ឆ្នា ខ្សឆ្នា மக்கள் இடம்பெயர்வு இயல்பு நிலை பாதிப்பு:
யாழ் தினக்குரல் 26.11.2008 * கடும் மழையிலும் கிளிநொச்சி நோக்கி முன்னேறப் படையினர் முயற்சி 1
யாழ் தினக்குரல் 26.11.2008 * குடாநாட்டிலும் வன்னியிலும் மழை வெள்ளத்தால் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் மோசமாகப் பாதிப்பு 10 பேர் உயிரிழப்பு நிவாரண உதவிக்கு ஐ நா நிறுவனங்கள் முன் வருகை.
3: யாழ் தினக்குரல் 30 11 2008
XX, யாழ் தினக்குரல் 30.11.2008 * கடலில் மூழ்கிய குருசடித்தீவு
யாழ் தினக்குரல் 30.11.2008 * குடாநாட்டில் பெய்த கனமழை வெள்ளத்தினால்
நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு
、 யாழ் தினக்குரல் 30 11.2008 தென்மராட்சிவயல்கள் Tួ@ត្យក្លេអ៊ុំ ញ្ញៈ ឆ្នា
萎 யாழ் தினக்குரல் 30.11.2008
 

18 ஆம் ஆண்டு வெள்ளம்
1918ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டில் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அவ்ஆண்டு நவம்பர் 17 (1711.1918) இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் பின்னர் ஏற்பட்ட பெரு வெள்ளமாக 26.11.2008 இல் ஏற்பட்ட வெள்ளத்தைக் கருதலாம். ஆசிரியர் உமா மகேசுபரம் பிள்ளையவர்கள் (வயது 75) தன் தந்தையராகிய கதிரிப்பிள் ளையவர்கள் (பண்டிதர்) 1918 இல் ஏற்பட்ட வெள்ளத்தை 18 ஆம் ஆண்டு வெள்ளம்’ என்று குறிப்பிடுவார் என்றும் அவ் வெள்ளப்பெருக்கின்போது பெட்டி, கடகங்கள் எல்லாம் மரக்கொப்புகளிலே சிக்கியிருந்ததாகவும் கூறியதை நினைவு கூர்ந்தார்.
தன்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு மழை
யையோ, காற்றையோ கண்டதில்லை என்று 2008 நவம்பர்
* 50 வருடங்களின் பின்னர் யாழில் கடும் மழை ஒரு
இலட்சத்து 20 ஆயிரம் பேர் இடம் பெயர்வு
வலம்புரி28.11.2008 * ஊழிக்காலப் பேரழிவை உணர்த்தும் கடும் மழை பெரும்
3.
கட்டுரைத் தொடர் ஆரம்பம் வலம்புரி03, 122008 நிஷா சூறாவளி வெள்ளத்தால் வன்னியில் பேரவலம் ឆ្នាត្រា
உதயன் 01.12.2008 * 24 மணி நேரத் தொடர் மழை கடுங்காற்றால் សំលាញ់
பிரதேசங்களிலும் பெரும் அனர்த்தங்கள்
உதயன் 271,2008 * குடாநாடடின் சகல பகுதிகளிலும் அடைமழை வெள்ளப்
羲 உதயன் 26 11 2008 * யாழ். போதனா வைத்தியசாலைக்குள் மழை வெள்ளம்
செயற்பாடுகள் ஸ்தம்பிதம்
உதயன் 28 11 2008 * எவரையும் தப்ப விடாமல் பாதித்த வெள்ளமும் புயலும்
குடாநாட்டின் சகல பகுதிகளும் பேர வலத்தில்
உதயன் 29 11 2008 函L லும் ញ៉ាត្រា ஒன்றாகச் சங்கமித்தன. படகுகளில் உதவி கிடையாவிடின் பலர் நீரில் மூழ்கி மூச்சிழந்திருப்பர் 懿 உதயன் 3011 2008

Page 44
25ஆம் 26ஆம் திகதிகளில் இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக் கைப் பற்றி 88 வயது முதியவரான பண்டிதர் நாகலிங்கம் ஐயா அவர்கள் தெரிவித்தார்.
யாழ் நகள் கடலோடு சங்கபபித்தது
26ஆம் திகதி வலிகாமத்தில் இருந்து யாழ்நகருக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் கொட்டும் மழையின் மத்தியிலும் கே.கே.எஸ் வீதியால் பிரயாணம் செய்தவர் களால் கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோவிலுக்கு அப்பால் செல்லமுடியவில்லை. நந்தாவில் வயல்களை நிரப்பிய வெள்ளம் கே.கே.எஸ் வீதிக்கு மேலாக 4அடி உய ரத்திற்கு பாய்ந்தது. இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத் தியே நகரை வந்தடைந்தனர். அரச, தனியார் பேருந்துகள் ஒடாததால் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும் கஸ்தூ ரியார் வீதியை வந்தடைந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு இடுப்பளவு தண்ணிருக்குள் நடந்தே ஆஸ்பத்திரி வீதியை வந்தடைந்தனர்.
யாழ். நகரில் உள்ள நகைக்கடைகள், புடைவைக் கடைகள், பலசரக்குக் கடைகள் முதலான பலவற்றுள்ளும் வெள்ளம் நுழைந்து கொண்டது. வங்கிகளில் வெள்ளம் நுழைந்து தன்னியக்க பணப் பரிமாற்ற இயந்திரங்கள் செயலிழந்தன. பேருந்து தரிப்பிடத்திற்கு அருகே இருந்த பூபாலசிங்கம் புத்தக நிலையத்தினுள் புகுந்த வெள்ளத்தால் பெருமளவு பத்திரிகைகள், சஞ்சிகைகள், அப்பியாசக் கொப்பிகள் நூல்கள் நனைந்தன.
யாழ். போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்த வெள்ளத்தால் ஒரு வாரத்திற்கு இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. Ο
அனாரின் எனக்குக் கவிதை முகம் (கவிதைத் தொகுப்பு)
இலங்கையின் மிகவும் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவராக அறியப்பட்டுள்ள அனாரின் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸிம் இரண்டாவது கவிதைத் தொகுப்பாக ‘எனக்குக் கவிதை முகம் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு - 'காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள இத் தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு 'ஓவியம் வரையாத தூரிகை என்னும் பெயரில் வெளிவந்திருந்தது.
"கலைமுகம் உட்பட பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைக ளில் (உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இவரது கவிதைகள் வெளிவந்
ள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

பெருநடுக்கம் மனசை ஆட்கொள்ளும் நெடும்பிரித்தல் காலம்.
நாலாம் வகுப்பில்
செல்லப்பா வாத்தியாரின் உப்புப் பிரம்பின் அனுசரணையுடன் எண் பிசகாது 16 வரை மனனித்த வாய்ப்பாடு லாவகமாய் பிரித்துப் பிரித்து வெற்றி பெறத் துணையாகும்.
நீள நீளக்கணக்குகள். பார்த்துப் பார்த்து ரசிக்கும்படியான சிகப்புச் சரியும் நன்று அல்லது 'மிக நன்று’.
அங்ங்ணமானதன்று இப்பிரித்தல்.
இருப்பை நிலைசெய்ய கூத்திடும் அழுக்காற்றுக்களத்தில் குலை நடுங்க வைக்கும் சூட்சும சூத்திரங்கள்.
அண்ணனின் கரத்தில் வாள் ஈந்து தம்பியின் தலை சீவ ஏவும் பெரும்பதவி. உற்றானின் உடையைப் பறித்து ஊரானின் பாதம் துடைக்கவும் தூண்டும் அது.
மாண்புமிக்கோர் எடுத்தாளும் அதீத உத்தி ஹிட்ல இருளில் மாணிக்க துபீபம்.
நான் கடவுளாதல் மட்டும் சிறப்பன்று அவன் கடவுளாகாது பார்த்தல் வேண்டும்.
பெரு நடுக்கம் மனசை ஆட்கொள்ளும் நெடும்பிரித்தல் காலம் இது.
= எஸ். புஸ்பானந்தன்

Page 45
EBíi GI(UDEijj6ñlaOHOT[OijHuflilir LLLIui
ஆனந்தமயிலின் ஒர் எழுதுவினைஞனின் டய றியை வாசித்து முடித்தபோது, முற்கற்பிதங்களுடன் இணைந்த அணுகுமுறைகளும், நோக்கு நிலைகளும் எப்போதுமே தவறுகளை மட்டுமே பரிசளிக்க முடியும் என்பதனை மீண்டுமொருமுறை நான் உணர வேண்டி யிருந்தது.
ஆனந்தமயில்! இதுவரை நான் எழுத்துலகில் பரிச்சயப் பட்டிராத பெயர். ‘ஓர் எழுது வினைஞனின் டயறி’ என்ற நூலின் பெயரும் சிறுகதை வரலாற்றின் ஆரம்ப காலங்களையே நினைவூட்டியது. ஒன்றும் ஒன்றும் இரண்டு! ஆக, தன்னுடைய பெயரில் ஒரு நூல் வர வேண்டுமென்ற ஆசையில் தன் ‘பென்சன் பணத்திலோ அல்லது வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் அனுப்பிய நன்கொடையிலோ தன்னுடைய மனோரதியப் பாங்கிலான சிறுகதைகளைத் தூசு தட்டி, ஒரு புத்தகமாக்கி, துதி பாடிகளின் புகழ் மழையில் நனைகின்ற வெளியீட்டு விழாவில் கம்பீரமாக உட்கார்ந்து இருக்கும் பிம்மத்தையே ஆனந்தமயில் பற்றி என்னால் உருவகிக்க முடிந்தது. ஆனால். நூலின் கர்த்தாவே இல்லாமல் நடைபெற்ற அறிமுக விழாவும்,ஆனந்தமயிலின் சிறுகதைப் பிரதியும் என் எண்ணங்களையெல்லாம் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டன. பிரதியின் ஒவ்வொரு பக்கங்களையும் புரட்டும் போதும் ஆனந்த மயிலின் படிமம் பெரிதாகிக் கொண்டே சென்றது. அந்தப் படிமத்தின் விசாலிப்பில் நான்
( நூல் ஓர் எழுதுவினைஞனின் டயறி
(சிறுகதைத் தொகுதி) ஆசிரியர் த. ஆனந்தமயில் வர்ணா வெளியீடு
ஊர்மனை, கொத்தன்தறை பொலிகண்டி கிழக்கு,
வல்வெட்டித்துறை. பதிப்பு : Linfig60f2OO8
ബിങ്ങനെ : 15.O.OO
356D3D3D35D OG
 
 
 
 

புளுவாக நெளிய வேண்டியிருந்தது.
ஆனந்தமயிலின் எல்லாக் கதைகளுமே அவரது யதார்த்த வாழ்வில் இருந்து வெளிக்கிளம்பிய சிதறல் களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அதனால் கதை களிலும் உயிரூட்டம் இயல்பாகவே நிகழ்ந்து விடுகின்றது. ஈழத்துச் சிறுகதைகளைப் பற்றி பொதுவாக ஒரு அபிப்பிராயம் முன்வைக்கப்படுவதுண்டு. ‘கதை நிகழ்கின்ற நிலத்தின் தன்மைகளை முழுமையாக வெளிப்படுத்து வதில்லை எப்போதுமே நிலமற்று, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றவையாகவே காணப்படுகின்றன’ என் பதே அது. இவ்வாறான கருத்துக்கள் இன்றளவும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பது போன்ற படைப்புக்கள் எப்போதோ உருவாகியிருந்தும், அதை யாருமே கணக்கிலெடுக்காதிருந்திருக்கின்றோம் என்பதையே ஆனந்தமயிலின் கதைகள் ஒவ்வொன்றும் மிகத் தெளிவாகச் சொல்லி நிற்கின்றன.
கடலும், கடல் சார்ந்த வர்ணனைகளும் செய் நேர்த்தியோடு ஆனந்த மயிலினால் கையாளப்பட்டிருக் கின்றன. சில வேளைகளில் அவர் பிறந்து, வளர்ந்த சூழல்தான் இத்தகைய நிலம் பற்றிய அழகியற் புனைவு களை வெளிக்கிளம்ப வைத்திருக்கவேண்டும். இதற்கு முன்னரும் கடல் பற்றியும் அதனோடு ஒட்டியுள்ள மக்களின் வாழ்வியல் பற்றியும் பல படைப்பாளிகள் தமது பிரதிகளை உருவாக்கவே செய்தனர். எனினும் அவர்களில் பெரும்பாலானோர் கடல் பற்றிய விபரிப்புக்களை மறந்து விட்டு, தரையைப் பற்றி மட்டுமே அதிகமாக நீட்டி முழக்குவது வழக்கமாக இருந்தது. எனவே அவர்களின் கடலில் உப்பு நீரை விடவும் மணற்திட்டுகளே அதிகமாக இருந்தன.
முருகைக் கற்பூக்கள், ஒரு கட்டுமரம் காத்திருக் கின்றது, விளக்கீடு போன்ற கதைகள் தாம் கொண்டுள்ள வார்த்தைகளினூடாகப் பிரதியிலேயே கடலைப் பிரசவிக் கின்றன. 'ஆனந்தமயிலுடைய சிறுகதைகளில் வருகின்ற சொற்களெல்லாம் நீர்ச் சொற்கள். நீரைச் சுமந்து நிற்கின்ற சொற்கள். அவரின் கதைகளைப் படிக்கும்போது நம்மையு மறியாமல் பக்கங்களில் நீர் கசிவது போன்று உணருகின் றோம்’ என்று அறிமுக விழாவில் பா. அகிலன் உதிர்த்த சொற்கள் வெறும் புகழ்ச்சிக்காக மட்டுமே சொல்லப்பட்ட வையல்ல என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ளமுடியும். அதிலும் குறிப்பாக 'முருகைக் கற்பூக்கள் சிறுகதை கடலில் முக்குளித்து எடுக்கப்பட்டதோவெனும் பிரமையை உண்டு பண்ணுகின்றது.
“. மஞ்சள், குருத்துப் பச்சையாய், ஊதாவாய் முருகைக்கற்பூக்கள் மலர்ந்திருந்தன. கற்பார்கள் பவளம் போலத் தோன்றின. வர்ணந் தீட்டிய மீன்கள் வகை வகையாக திரிந்தன.”
“.முருகைக் கற்களுக்கு வெளியே உள்ளவற்றை ஊடுருவிப் பார்த்தார்கள். அங்கே புதிய உலகம் தெரிந்தது. அழகிய வாழ்வு கிடைத்தது.கடல் தாலாட்டியது.”
இதை விடவும் கடல் பற்றி, அதனுள் ஒளிந்தி ருக்கும் ஒரு உலகம் பற்றி எப்படிச் சொல்ல முடியும்?
an eggarag 43.

Page 46
அலட்டலை உதறிவிட்டு, அளவோடு விழுந்திருக்கின்றன சொற்தேர்வுகள்.
தொகுதியில் உள்ள கதைகள் ஒவ்வொன்றுமே ஏதோ ஒரு வகையில் வித்தியாசத்தை நோக்கிப் பயணிப் பவையாகவே உள்ளன. ஒன்றின் பிரதிபலிப்பு மற்றையதில் தெறிப்படைந்து விடக்கூடாது என்பதில் மினக்கெட்டு இருப்பதை இது சுட்டி நிற்கின்றது. வித்தியாசத்தோடு, சிற்சில பரிசோதனை முயற்சிகளுக்கும் ஆனந்த மயிலின் கதைகள் இடமளித்துள்ளன. பாத்திர வார்ப்பு, கதை சொல்லும் முறைமை, மோதுகை வெளி என்பனவெல்லாம் எந்தவொரு கதையிலும் இடைவெட்டினுள் அகப்படாமல் படைக்கப்பட்டுள்ளன. சில கதைகளில் இரு தொனிகளில் கதை சொல்லி பேச முற்பட்டிருப்பது தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் புதியதொன்று.
‘விளக்கீடு சிறுகதையில் பொன்னியின் குரலால் பேசப்படுகின்ற படைப்பாளர், ஏக காலத்தில் அவளது மகன் ராசுவின் ஊடாகவும் வெளிப்பட முற்பட்டிருக் கின்றார். அதனால்தான் தங்களுடைய வீடு எரியும்போது ஊரிலேயே பெரிய பந்தத்தை தான் கொளுத்தி விட்டதாக ராசு சந்தோசப்படுவதாகவும் பொன்னியின் கவலைகளின் வடிவமாகத் தீயை உருவகிக்கவும் ஆனந்த மயிலால் முடிந்திருக்கின்றது.
சார்லி சப்பளியினுடைய திரைப்படங்களின் வெற்றிக்கு வாழ்வின் துன்பியல்களைக் கூட நகைப்பூட்டும் வகையில் காண்பியப்படுத்தியிருந்தமையும் ஒரு காரணி யாகும். அத்தகையதொரு தன்மையைத் தனது அநேக கதைகளில் ஆனந்தமயில் கைக்கொண்டிருக்கிறார். கக் காச்சி கரிமகளே இவ் வகையின் உச்சமெனச் சொல்லலாம். வரலாற்றுக் கதையொன்றை ஒப்புவிக்கும் பாணியில் 'அக்காவின் பாடுகளையும், வலிகளையும் படைப்பாளி பதிவாக்கியுள்ளார். வாசிக்கும்போது மென்நகை படர்ந் தாலும், உள்ளூர வேதனையின் முனகலே அடி நாதமாக ஒலிக்கின்றது. எனவே பிரதியைப் படிக்கும் கணத்தில் சிரிக்கத் தொடங்குகின்ற வாசகன் கதையை வாசித்து முடித்த பின்னர் 'அக்காவுக்காக ஒரு சில நாட்களாவது அனுதாபப்பட வேண்டியிருக்கும்.
'முருகைக் கற்பூக்கள்’ சிறுகதையில் தனியனாக
நூல் மதிப்பீடுகள் பகுதியில் தங்கள் நூல்களும் 溪
சஞ்சிகைகளும்
அறிமுகம் செய்யப்படுவதை விரும்பும் வெளியீட்டாளர்கள் தமது படைப்புகளின் இரண்டு பிரதிகளை அனுப்பி வைக்கவும். ஒரு பிரதி மட்டும் அனுப்பினால் அது தொடர்பான சிறிய அறிமுகம் மட்டுமே இடம்பெறும்.
நூல் மதிப்பீடுகள்
Zz - கலைமுகம் O ஐ
 

எந்தவொரு பாத்திர வார்ப்பினையும் மேற்கொள்ளாது ஒரு பொதுமை நிலைகொண்ட வகை மாதிரி பாத்திரங்களை மட்டுமே கொண்ட ஆழமான கதையொன்றை வடிவமைத் திருக்கின்றார். இப்படி முகங்காட்ட மறுக்கின்ற மனித உருக்களை மட்டும் வைத்துக்கொண்டு நெய்தல் நிலத்தின் குளிரையும் வெம்மையையும் ஒன்றுசேர உலவ விட்டி ருப்பதும் ஒரு புதிய முயற்சிதான்.
இரக்கத்தின் வலியால் எழுகின்ற பச்சாத்தாபமும், அறியாமல் செய்த பிழையால் உண்டாகின்ற குற்றவுணர் வும், கோபத்தை எப்படி வெளிக்காட்டுவது எனத் தெரியாத முடக்கநிலையும், சொல்ல நினைப்பதெல்லாம் சூழ்நிலை யின் கழுத்தாங்குத்துப் பிடியால் மென்று விழுங்குவதும் என மென்னுணர்வுத் தன்மைகள் இவரது கதைகளில் நிரம்பி வழிகின்றன. சில பக்கங்கள் தவறிவிடப்பட்டதாகக் குறிப்பிடப்படும் ‘ஓர் எழுதுவினைஞனின் டயறி’ சிறுகதை அகவய மோதுகைகளினை வெகு நேர்த்தியாக வெளிப்படுத் தியுள்ளது. ஒற்றைக்கால் கோழி, வாழும் வெளி, திருவிழா, கொலு மீட்டி போன்ற கதைகளும் யாருமே சொல்ல விழையாத விடயங்களை தேடிப்பிடித்துச் சொல்லியிருக் கின்றன. கதை சொல்லிப் பேச முற்பட்டிருக்கின்ற விதமும் கவர்தலான வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றது.
சில கதைகளில் ஆங்காங்கே வலிந்துபோய் ஒட்டிக் கொண்டுள்ள சொற்களும் வாசித்தலின் தடத்தில் இடற வைக்கின்ற மனோரதியத்தன்மை கொண்ட ஒரு சில வசனங்களும் ஆனந்த மயிலால் கையாளப்பட்டிருக்கின்றது. சறுக்கல்கள் நிகழும் இத் தருணங்களில் ஆனந்தமயில் ஒரு சராசரி எழுத்தாளனாக தோன்றினாலும் அடுத்தடுத்த வார்த்தைகளின் ஊடாக மீளவும் தன் இருப்பை உறுதி செய்யவும் தவறவில்லை.
ஆனந்தமயிலின் ஒர் எழுது வினைஞனின் டய றியை இரண்டாவது மூன்றாவது முறையாக படிக்கும் போது கடைசியாக இப்படித்தான் எண்ணத் தோன்றியது.
ஆனந்தமயிலைப் போல இன்னும் எத்தனை பேரை இலக்கியப் புழுதிக்குள் புதைத்து விட்டு அவர்களின் ஜீவனைக் கண்டடைய முடியாமல் இருக்கின்றோம்?
என்பதே அது. தபின்
/് மட்டக்களப்பு திருமறைக் கலாமன்றம் N கலைத்தூது செய்திப் பிரிவு தயாரித்து வெளியிட்டுள்ள
don't
(வேண்டாம்)
(குஜந்திரைச் சித்திரம்)
(சிறுவர் பாதுகாப்பு - சிறுவர் துஷ்பிரயோகம் சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் - முகமாகத் தயாரிக்கப்பட்டது) ノ
aյ6Ini - 82 661 - 2009)

Page 47
filifiGD.III ÖIÖÖTEli
ElfiGIÖi (ÖLDiDÖöLIlji
பல தரப்பட்ட நூலாக்கங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதும் பரவலான முறையில் அவை அறியப்படுவதும் கல்வி மற்றும் அறிவியல் துறைசார்ந்த வளர்ச்சிக்கு அவசியமான போக்குகளாகும். வாசிப்பு சகல துறைகளிலும், சகல பிரிவினராலும் நிகழ்த்தப்பட வேண் டிய ஒரு கிரியை. இன்றுள்ள சூழலில் இத்தகைய வாசிப்பு மிகவும் அருகிப் போன ஒரு செயற்பாடாக ஆகிப் போயுள் ளது. இந்நிலையிலும் அவ்வப்போது நல்ல சமிக்ஞைகளாக நல்ல நூல்கள் வெளிவரும் காரியம் நடந்தேறி வருவது மகிழ்ந்து பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.
நமது சமூகத்தில் சிறுவர்கள்’ என்னும் பிரிவினர் குறித்த எமது பார்வை, அணுகுமுறை, அவர்களோடான ஊடாடல் என்பவை நாம் மீளவும் சிந்தித்துப் பார்த்து மாற்றியும் திருத்தியும் கொள்ள வேண்டியிருக்கின்ற விடயங்களாகும்.
சிறு பராயத்தினர் என்றாலே ஒரு அக்கறையற்ற, சிரத்தையற்ற களம் தரப்படாத ஒரு பிரிவினர் என்ற எண்ணம் வளர்ந்தோராகிய நம்மில் பலரிடம் உண்டு. அதாவது அவர்களுக்கு நாம் ஒன்றும் பெரிதான கணிப்பைத் தந்து விடுவதில்லை.
திறமையுடன் அவர்கள் யாரேனும் ஏதாவது ஒரு செயலைச் செய்து விட்டால் ‘கெட்டிக்காரன்’ என்ற ஒரு வார்த்தையோடு முதுகிற் தட்டி ஒரு பாராட்டை தெரிவிப்
நூல் செல்லையா தாத்தாவும்
செல்லக் குழந்தைகளும் (சிறுவர் இலக்கியம்)
ஆசிரியர் சுUநீகுமரன்
ബൈബിu്ദ്ര சமூக விஞ்ஞான மன்றம்
பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை பதிப்பு ஆடி 2008
ബിഞ6) : 15.O.OO
ή
G
g
巴
கலைமுகம் O இனவி
 
 
 
 

தோடு சரி. இதற்கு மேல் பல இடங்களில் எதுவும் நிகழ்வ ல்ெலை.
பூரீகுமரன் உளமார இந்தக் குறைபாடு பற்றி உணர்ந்து கொண்ட ஒரு சிறுவர் உளவியற் சிந்தனையாளர் ான்பதை அவரது ‘செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும்’ மூலம் வெளிக்காட்டியிருக்கின்றார். இவ்ஆக்கம் 'பாபு அண்ணா என்ற புனைபெயரில் 'உதயன்’ ாளிதழில் சிறுவர் சுடர் பகுதியில் 2005 காலப்பகுதியில் தொடராக வெளிவந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சமூக அக்கறையுள்ள படைப்பாளி, தனது சிறுபராயத்திலிருந்தே ஒரு கூர்ந்த கவனிப்போடு வாழ்வை நோக்கி வகுத்தவனாக இருப்பான் என்பதை இவரது நூல் தெரியத்தருகிறது. குழந்தைகள் தணியாத ஆர்வத்தோடு தொடுக்கின்ற கேள்விகளை அக்கறையோடு செவிமடுக் ன்ெற அன்புத் தாத்தா ஆகிய செல்லையா அன்போடு அவர் 5ளின் ஐயங்கள் தீரும் வகையில் விளக்கங்கள் தருகின்றார். அந்தச் சிறு இதயங்களின் அறியும் ஆர்வம், ஆவல் இவற்றை இனம் கண்ட ஒரு புதிய ஞானியாய் எண்ணற்ற அறிவியல்த் தகவல்களை இந்த நூலில் தருகின்றார் செல்லையாத் 5ாத்தா.
எமது மனங்களில் என்றென்றும் அழியாத வகை பில் பதித்துப்போன எமது மூதாதையர்களின் அன்பின் வடுகள் என்றும் அழியாதிருக்கும் என நிரூபிப்பவராக தனது பேரனாரை நினைவிருத்தி அந்தப் பாத்திரத்தினுரடாக நல்லதொரு சமூகப் பணியை நிறைவேற்றியுள்ளார் இயல்வாணண் என்ற படைப்புலகில் நன்கறியப்பட்ட ரீகுமரன்.
இயற்கை, விஞ்ஞானம், தொழில்நுட்பம், வாழ் வியல் மனவுலகம் எனப்பல துறைகள் சார்ந்தும் தகவல் ளைச் சுவைபட எடுத்துச் சொல்லும் இந்நூல் சிறுவர் 5ளுக்கான நூல் எனக் கூறப்பட்டாலும் அதன் சுவை குன்றாப் போக்கும் சுவராஸ்யமான மொழியும் எந்த வாசகர் ளையும் வாசிக்கத் தூண்டும் வகையில் அமைந்திருப்பது ஒரு வெற்றியாகும். e
= நலலை சபா
கருகிப்போன என் உணர்வுகள்
நைந்து போன இரவில் நனைந்த என் ஆடையில் கீறப்படும் நிலவின் சித்திரங்கள்
5ாற்றில் மெளனித்த என் உணர்ச்சிகளும் மரத்துப்போகும் ·西 Fழல் உதிர்ந்த மரங்களின் சருகுகளாக 왕 ான் ஆத்மாவும் சிதறிக் கிடக்கும் ge. இமைகள் சோரும்போது என்மீது
5ாலத்தின் தனிமை மிதந்துதத்தளிக்கும்
கோரங்களின் வடிவங்கள் -
மயிர்கொட்டியநாயின் மீதுபடியும் வெயிலின் படிமங்கள் வெகுதொலைவில் கருமுகில் கூட்டங்கள் கர்கின்றன
வேண்டாத பசியால் விடாயுற்று அலையும் நாய் தனது சிறுநீரை நக்கத் தொடங்கியிருக்கிறது
- թghai 2009)

Page 48
DupẾÖTÖHÖTÖDHGÜ) filGDIDUJÚ BIBLIOficii Git
யாழ் நகரத்தின் கவிதைகளில் பா. அகிலனின் கவிதைகள் முக்கியமானவை. தொண்ணுறுகளின் பிற்பகு தியில் ஏற்பட்ட நெருக்கடிக்குள்ளான வாழ்வை அவர் எழுதியிருந்தார். மீளவும் நெருக்கடிகளின் பின்னிருந்து எழுதுதல் என்ற நிலை உருவாகியிருக்கையில் துவாரகனின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. சொற்களை எழுதுகிற போது வாழ்வையும் அதன் உள்ளிருக்கிற பெருந்துயரங் களையும் வெளிப்படுத்த முடிகிறது. சமகாலத்தின் ஒரளவு சாத்தியங்களை எட்டிக்கொண்டிருக்கின்றன துவாரகன் கவிதைகள். துவாரகனின் கவிதைகளை வாசிக்கத் தொடங் குகின்ற பொழுது வெறுமையான வாழ்வின் எரிச்சலையும் நகைப்பையும் இலேசான சொற்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.
குறிப்பாக யாழ் நகரச்சொற்கள் 2006 இற்குப் பிறகு மிகவும் சுருங்கத் தொடங்கிற்று. சித்தாந்தன், அஜந்தகுமார் ஹரிகரசர்மா மற்றும் துவாரகன் எனக் குறிப்பிடத்தக்கவர் களால் மட்டுமே இந் நகரத்தின் துயர் குறித்து எழுதத் துணிய முடிந்தது. துவாரகனின் கவிதைகள் யாழ். நகரத்தின் ஏக்கத்தை பிரதிபலிக்கிறது. குறிப்பாக எதுவுமற்ற வாழ்வின் நாட்களை ஏதோ என்பதற்கேற்ப மொழியை கையாண்டு எழுதுகிறார்.
பொருளற்ற வாழ்வினை பேசுகின்ற பாங்கி பிழைத்து நடக்கின்ற கையாலாகாத சனங்களின் மீதான கிண்டல்கள், கேலிகள், ஆதங்கங்கள் என்பன துவாரகனில் கவிதைகளின் பொதுவான தன்மையாக இருக்கின்றன
நூல் மூச்சுக் காற்றால்
நிறையும் வெளிகள் (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் துவாரகன் (சு. குணேஸ்வரன்)
வெளியீடு திணைப்புனம்
மயிலிட்டி,
அல்வாய்.
பதிப்பு ஆவணி 2008
விலை : 15O.OO
Z(6 ababaogpasib O
 

இனத்தின் இருப்பைப்பற்றி பேசுகிற அளவில் பிறழுகிற சமூகம் பற்றிய விமர்சனமும் மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைகளில் இடம் பெறுகின்றன.
குறிப்பாக சுயநலன்களால் பலியிடப்படுகின்ற தேசத்திற்கும் வாழ்வுக்கும் உரிய விடுதலையை துவாரகனின் எல்லாக் கவிதைகளும் பேசுகின்றன.
“முதலில் இந்த விளக்கை அணைத்து வை. உன் உள்ளொளியைத் தூண்டு. காது கொடுத்துக் கேள். இன்னமும்; மனிதத்தை தேடி. இந்தத் தேசத்தின் ஆன்மா துடித்துக் கொண்டேயிருக்கின்றது!’
(மனிதத்தைத் தேடி) இந்த வகையிலான மனித இனம் குறித்து வருகின்ற விசனமும் மற்றும் தமிழ் இனம் குறித்த விசனமும் துவாரக னின் கவிதைப் பொருட்களாகும்.
மனிதர்களிடையிலான முரண்பாடுகளின் வெளி களை 'உனக்கும் எனக்குமான இடைவெளி’ என்ற கவிதை பேசுகின்றது. எல்லா நிமிடங்களிலுமாய் இந்த இடைவெளி புகுந்து கொள்வதையும் அதன் முடிவற்ற தன்மையும் அது தீர்ந்து போகின்ற மனவெளிகளையும் கூறுகின்றார். வாழ் வுக்கான கூடுகளில் இந்த முரண்பாடுகள் முடிந்து போவ தாக துவாரகனின் கவிதை பேசுகின்றது.
"ஆனாலும் கூடு கலையாமல் இருப்பதற்காக இந்த முரண்பாடுகளில் அதிகமும் தீர்க்கப்பட்டு விடுகின்றன ஏதோ ஒரு முற்றுப்புள்ளியில்’
(உனக்கும் எனக்குமான இடைவெளி) இந்தக் கவிதை குறிப்பிடுவதைப் போலவே முரண்பாடுகள் எதிலிருந்தோ தொடங்கி முடிவற்று முடிந்து போகிறது. அது ஏதேனும் ஒன்றில் தங்கி இன்னொரு முரண் பாட்டிற்கு காத்திருப்பதை இயல்பான வாழ்வெனப் படுகின்ற தன்மையிலிருந்து புரியவைக்கிறது.
யாழ்ப்பாணம் காலனித்துவத்தின் வருகைகளால் அதிகம் சீரழிந்து போயிருக்கின்ற நகரம். மனிதம் பற்றிய சிந்தனைகளை தின்றபடி காலனியப் பொருட்கள் விற்ப னையாகிக் கொண்டிருக்கின்றன. சனங்களுக்கிடையிலான உறவு வெளியை தின்று அவர்களைத் தனிமைப்படுத்துகின் றது. அதனால் சமூகம் குறித்த மனிதர்கள் குறித்த நெருக்கத் தின் போதாமையினை பெரு அனுபவத்தின் ஊடாக இந்தக் கவிதையில் துவாரகன் பேசுகிறார்.
"ஆனால் எல்லோரும் பார்த்திருக்க. இன்னமும் எங்கள் தெருக்களில் பரட்டைத் தலையுடன் கையேந்துகிறார்கள் பள்ளி செல்ல மறந்த சிறுவர்கள்’
(யாழ்ப்பாணம் 2005) யாழ்ப்பாணத்தில் மக்கள் தமது வீடுகளுக்கு அப்பால் சிந்திப்பதற்கும் வெளி வருவதற்கும் காலனியப்
2,606), Tri- 62 665 - 2009)

Page 49
பொருட்கள் தடையாயிருப்பதை இந்தக் கவிதையில் கூறுகிறார் துவாரகன்.
மிகவும் பாரமான பொதிகளை சுமக்கின்ற எங்களது விதியினை குறிப்பிடுகின்ற இந்தக் கவிதை முக்கியமான கனத்தை வெளிப்படுத்துகின்றது.
“செல்லும் தூரமோ பொதிகளின் அளவோ எதைப்பற்றியும் நீங்கள் கணக்கிடத் தேவையில்லை ஏனெனில் சுமக்கப் போவது நாங்கள் தானே’
(முதுகு முறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்) பொதிகளையும் பாரங்களையும் விட்டுச் செல்லு கின்ற முதுகு முறிகின்ற அனுபவங்களை, நமது குணத்தை இந்தக் கவிதை பேசுகின்றது.
இயற்கை பற்றிய நாட்டத்துடனான கவிதைகளாக துவாரகனின் கவிதைகளை 'காலச்சுவடு’ இதழில் புத்தக அறிமுகத்தில் ராஜமார்த்தாண்டன் குறிப்பிடுகின்றார். போர் நடக்கின்ற மண்ணில் இயற்கை மீதான நாட்டம் அல்லது அதில் ஏற்றிச் சொல்லுகின்ற கவிதைகள் இங்கு வருவதில்லை என்று குறிப்பிட முடியாது. கருணாகரன் போன்றவர்களின் கவிதைகள் போரின் அழிவுகளையும், குறிகளையும் இயற்கையிடமிருந்து காட்டியிருக்கின்றன துவாரகனின் கவிதையில்,
“வண்ணத்துப் பூச்சிகளின் கேள்வியோ பூமியை முட்டிவிட்டது கூர் வாள் உணர்கொம்புகளும். கேட்கத் தொடங்கிவிட்டால்? மூச்சு முட்டுகிறது செத்துவிடலாம் போலிருக்கிறது செட்டைகளைப் பிடுங்கி எறிந்து விட்டு.”
(வண்ணத்துப் பூச்சிகளின் உரையாடல்) என்று முடிகின்ற சொற்கள் இயல்பான இயற்கை குறித்த ஏக்கமாக வருகின்றது. இயற்கையின் ஒழுங்கையும் அதன் அனுபவங்களையும் இந்தக் கவிதை வரிசைப் படுத்து கின்றது.
சொல்ல முடியாத பொருளினை சொல்லுகின்ற கவிதைப்பாங்கில் துவாரகனின் கவிதைகளில் பல அமைந் திருக்கின்றன. தணிக்கைத் தனமானவை என்று கூற முடி யாது. தணிக்கையை மீறி வெளிப்படையாகச் சொல்ல இயலாதிருக்கின்ற ஒரு வகையிலிருக்கின்றன. “ஒடிய சைக்கிளில் இருந்து இறங்கி நடந்து ஒடவேண்டியிருக்கிறது போட்ட தொப்பி கழற்றிப்போட வேண்டியிருக்கிறது எல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட கைப்பை மீளவும் திறந்து திறந்து மூடவேண்டியிருக்கிறது’
(மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்) குரங்குத்தனமாக மாறிவிட்டிருக்கின்ற வாழ்வு மீதான சொற்களாக இவை இடம் பெறுகின்றன. இந்தக்
கலைமுகம் 9 ஜன்
L
(
G
 

கவிதையின் தலைப்பும் கவனத்தை ஏற்படுத்துகின்றது.
பொந்துகளில் வாழ்வதற்கு பிடித்துக்கொள்கின்ற மனப்பாங்கை “வெள்ளெலிகளுடன் வாழ்தல்’ கவிதை குறிப்பிடுகின்றது.
“எனக்குப் பிடித்த இரத்த நிற நாகதாளிப்பழத்தை முள்நீக்கி நட்சத்திரக் கொட்டை நீக்கி சாப்பிட்ட நேரம் அந்த வெள்ளெலி என்னை, தன் வளைக்கு அழைத்துச் சென்றது நானும் ஒர் எலியாகிச் சென்றேன்’
(வெள்ளெலிகளுடன் வாழ்தல்) மிருகங்கள் மனிதர்கள் பற்றிய உறவும் நெருக்கமும் அறிவுகளுக்கிடையிலான கேள்விகளை உண்டாக்குகிறதா பிருக்கிறதை இந்தக் கவிதையின் ஊடாக பெற முடிகிறது. அடக்கு முறையினையும் அதிகாரத்தினையும் முற்றுகையினையும் பழகிச் சகித்து வாழுகிற சனங்களது நகரத்தில் நாய்கள் இன்னும் தம்மை மாற்றிக் கொள்ள வில்லை என்பதைப் போல ‘நாய் குரைப்பு’ கவிதை இடம்பெறுகின்றது. நாய்கள் தனித்துக் குரைத்து திரிகின்ற போது ஏற்படுகின்ற இந்தக் கவிதையில்
“இந்த நாய்கள் குரைக்காது கடித்து விட்டாற் கூடப் போதுமாயிருக்கிறது அப்போதாவது தொப்புளைச் சுற்றி ஊசியைப் போட்டாவது தப்பிக் கொள்ளலாம்”
(நாய் குரைப்பு) இங்கு நாய் குரைப்புகளால் நிறைந்திருக்கின்ற நகரத்தின் வலி கிடக்கின்றது.
குருட்டுத்தனமான அரசியலையும் அதனால் விளைந்த சமூகச் சூழலையும் துவாரகனின் அநேகமான கவிதைகள் குறிப்பிடுகின்றன. போருக்கும் சமாதானத் திற்கும் இடையில் சகுனம் பார்த்துக் கொண்டிருக்கின்ற அழிவு பற்றி ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது’ கவிதை குறிப்படுகிறது.
“நடந்து செல்லும் வயல் வரம்புகளில் படுத்திருக்கும் பாம்புகள் போல் வீதிகளின் வெளியெங்கும் பதுங்கியிருக்கிறது மரணம்’
(ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது) என்ற கவிதை சூழ்ச்சிகளுடனும் பெரும் பசியுடனும் காத்திருக்கின்ற மரணத்தினை எழுதுகிறது."
தோல்விகளில் முடிகின்ற காத்திருப்புக்களை தூசி படிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்’ கவிதை குறிப்பி டுகிறது. குருட்டுத்தனமான பொழுதுகளில் எங்களையும் எல்லாவற்றையும் களவாடிச் செல்லுகிறதாக துவாரகனின் கவிதை குறிப்பிடுகிறது.
“பட்டுப்போன ஒரு பனை மரக் கொட்டுப்போல் நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்

Page 50
களவு பற்றிக் கதைப்பதிலும் கணக்குப் பார்ப்பதிலும் எங்கள் காலங்கள் வெகு இலகுவாகக் கழிந்து கொண்டிருக்கின்றன.” (யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்) மிகவும் நுட்பமாக களவாடுகின்ற சூழல் நெருக்கிக் கொண்டிருக்கிறதை துவாரகனுக்குரிய மொழியில் இந்தக் கவிதை பேசுகின்றது.
அச்சுறுத்தலான குழப்பகரமான சூழலை மறைத்து எல்லாமே இயல்பாயிருக்கின்றன என்றுகாட்ட முற்படுத்தப் படுகிற வாழ்வை துவாரகனின் கவிதை பேசுகின்றது. பொம்மைத்தனமாகவும் மரணத்துக்கு சமனான வாழ்வாயி ருப்பதையும் எல்லாவற்றையும் இழுத்துச் செல்கின்ற சனங்களின் அமைதியையும் குறிப்பிடுகிறது.
“எல்லாமே மிக இயல்பாய் உள்ளன எதை வேண்டுமானாலும் தெரிவு செய்யலாம் தெரிவு மட்டும் எனதாய் உள்ளது இன்று இருப்பதும் நாளை இருப்பதைத் தீர்மானிப்பதும் மிக எளிதாயிருக்கிறது’
(எல்லாமே இயல்பாயுள்ளன) துவாரகனின் சில கவிதைகள் தனித்த மொழியும் தனித்த பொருளும் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதை களின் மொழியை அவரது கவிதையின் பெரு மொழியாக கொள்ளலாம். வாழ்கின்ற சமூகம் பற்றிய அதீத அக்கறை அதனால் அதன் வாழ்நிலை குறித்த விசனம் என்பன இங்கு வெளிப்படுகின்றன. மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் என்ற இந்தத் தொகுப்பில் இடம் பெறுகின்ற;
முதுகு முறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள் மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம், வெள்ளெலி களுடன் வாழ்தல், நாய் குரைப்பு, என்னை விரட்டிச்
蟲
LGBTGITÖÖGIIT
48 506, gpaistb. O
 

கொண்டிருக்கும் தலைகள், ஒரு மரணம் சகுனம் பார்க்கி றது, குப்பை மேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறி நாய் பற்றிய சித்திரம், தூசி படிந்த சாய்மனைக் கதிரை நாட்கள், யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள், மனிதர்கள் இல்லாத பொழுதுகள், கோழி இறகும் காகங் களும், கண்களைப் பற்றி எழுதுதல், எல்லாமே இயல்பாய் உள்ளன, மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்.
முதலிய பதின்நான்கு கவிதைகளை அடிப்படை யாகக் கொண்டுதுவாரகனின் கவிதைகளின் பொருளையும் மொழியையும் தெளிவாக வாசித்தறிய முடிகிறது.
சொற்கள் தவிர்க்கப்பட்ட நகரத்தின் கவிதைகளாக துவாரகன் கவிதைகளை இனம் காண முடிகின்றது.
“மூச்சுக் காற்றால் மீண்டும் மீண்டும் நிறைகின்ற வெளிகள் இற்றுப் போன ஒர் இலைச் சருகின் இடைவெளியை
நிரப்பிக் கொள்கிறது. செம்மண்”
(மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள் ) தனித்தபடியிருந்து வெறுத்து உமுழுகிற மிகவும் மெளனமானதும் பெரும் சத்தமுடையதுமான துயர் கவிழ்ந்த சொற்களாக விரிகின்றன. தற்பொழுது ஈழத்தில் கவிதையின் சாத்தியப்பாடுகள் நெருக்கடிக்கப்படுகின்றன. வாழ்வுக்கான வெளிகளும் சொற்களுக்கான வெளிகளும் அதிகாரங்களினால் மூடப்படுகின்ற காலத்தின் சூழலில் எழும்புகின்ற படைப்புகளுக்கு பெரும் இடமும் கவனமும் இருக்கிறது. அவ்வாறான குறிப்பிடத்தக்க படைப்புக்களில் துவாரகனின் கவிதைகளும் இடம்பெறுகின்றன.
=தீபச்செல்வன்
“காலத்தின் சிதறும் துளிகளைச் சேமிக்க மனிதன் கண்டறிந்த வசதியான கலன்கள் - கவிதைகள்’ என்ற கருத்தினடிப்படையில் தான் பெற்ற அனுபவங்களையும், தான் துய்த்த ஞானத்தின் வெளிப்பாடுகளையும் கவிதை வடிவில் பதியம் போட்டுள்ளார் பெரிய ஐங்கரன்.
இருபத்தாறு கவிதைகளைத் தாங்கி அகில இலங்கை இளங்கோ கழகத்தின் வெளியீடாக “உலக இலக்கியங்களிளெல்லாம் சிறப்பித்துப் பேசப்படும் குறியீடு', 'படிமம் என்பவற்றையும் புதுக்கவிதையின் நுட்பங்கள்', 'உத்திகள் ஆகியவற்றையும் இச்சிறு நூலின் கண்ணே இயன்றவரை பரிசோதித்துப் பார்த்திருக்கிறேன்.” என்ற கவிஞரின் குறிப்புடன் நம் பார்வைகளைத் தன்மீது குவிக்கிறது "ஞானக்கண் கவிதைத் தொகுதி.
தான் காணவும் வாழவும் விரும்புகின்ற 'ஏக விடயங்களை ‘மகாகவி' எனும் முதற் கவிதை வேண்டி நிற்கிறது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையையும் தாண்டி ஒரே மொழி, நாடு, காற்று, மேகம் எனப் பலதையும் யாசிக்கிறது. தன் கவிதைகள் செய்யவேண்டியதை,

Page 51
நூல் ஞானக்கண்
(கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் பெரிய ஐங்கரன் 6ຄ6໙6fuff@ அகில இலங்கை இளங்கோ கழகம்
தென் புலோலி, யாழ்ப்பாணம்.
பதிப்பு : LDIITŤGų)2OO7
விலை : 15O.OO
“என் கவிதை முனை
இந்த உலகத்தின் தலையெழுத்தை
இன்னொரு முறை மாற்றி எழுதட்டும்’
எனப் பதிவு செய்கிறார் கவிஞர்.
எப்போதும் போலவே எல்லாக் கலைஞர்களையும் பாதிக்கின்ற சமூகவியல் தாக்கங்கள் இவரது பெரும்பாலான கவிதைகளில் தொனிப்பதைக் காணமுடிகிறது. உள்ளத் திலுள்ள சில உண்மைகளை நேரடியாய்க் கூறமுடியாததன் பின்னணியில் காட்சிப்படிமங்களுக்கூடாகவும் குறியீடுகளு டாகவும் போரியல்ப் பதிவுகள் மற்றும் நிகழ்கால நெருக்கடி களைச் சித்திரிக்கிறார். "மரக்கறிச் சந்தை', 'ஆலமரமும் அறுகம்புல்லும்’, ‘ஆற்றங்கரை அரசமரம்', 'முன்னேறும் மாடுகளும் இடம்பெயரும் பூச்சிகளும்', 'வெள்ளாடுகளும் எறும்புகளும் போன்றவை இத்தகையவை.
இவை தவிரவும் ‘கவிதை அழுகிறது’, ‘முட்டை யுடன் ஒரு பேட்டி’, ‘கடன் பட்டார் நெஞ்சம் போல’ போன்ற சிலவற்றில் கவிஞரின் உள்ளத்துதித்த சில வித்தியா சமான கருத்துகளும் கற்பனைகளும் கவித்துவமாக வெளிப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக;
“உலகக் கவிஞர்களே!
ஒரு முறை
உங்கள் பேனாக்களை
மூடிக் கொள்ளுங்கள்!
நான் எனது
கண்களை மூடிக்கொண்டு
அழப்போகிறேன்”
என ஒரு கவிதை கவிஞரைக்கொண்டு தன்னை அழுதுகொள்கிறது.
தான் எடுத்துக்கொண்ட கருத்துப் பிறழாமல் சொற்கோலம் கொண்டு கோர்க்கும் கலையும் படிமங்களு டான காட்சிகளைப் பிணைக்கும் திறனும் இக் கவிதைகளு டாகக் கைவரப்பெற்றிருக்கின்றன. எத்துக்காட்டாக,
“நெருக்கத்தின் போது
நெஞ்சை நெரிக்கும்
பஞ்சணைத்தாலிக்கொடி’
(சுமையாகிப்போனதாலி)
“வண்டுகளின் ரீங்காரம் குண்டுகளாய் விழும் காதில் பூப்பெய்தும் பூக்களின் ஒசை பூகம்பமாய் புலன்களில் பாயும்’
(இலவு காத்த கிளி)

சூழ்நிலைக் கைதியானதால் தன் கருவைக் கலைக்க வேண்டிய தாயொருத்தியின் புலம்பல்.
“நானே ஒரு நாணல் புல்லு.
நான்கு திசையும் புரள்கிறேன்!
நாணலுக்கு நீ பிள்ளையானால்
நாளைக்கு நீ தொல்லையாவாய்”
எனவும், தண்ணிரின் தாண்டவத்தில் தள்ளுண்டு போன காதலிக்ாய் கசிந்துருகும் கண்ணிர்.
"திருக்கோலம் வரும் முன்னே திருநாள் காணும் முன்னே தெருக்கோலம் பூண்டாயோ - நீ உருக்குலைந்து மாண்டாயோ' என்றும், எளிமையான வார்த்தைகளின் பிரவாகிப் பாய் இக்கவிதைகள் காணக் கிடக்கிறது.
இறுதியாக 'நாத்திகம்தான் தூய்மையான ஆத்தி கம்’ என்ற அப்துல் ரகுமானின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் "ஞானக்கண்' எனும் கவிதை கவிஞரின் உண்மையான உள் மனத்தை, சொந்த உணர்வுகளைப் புடமிடுகிறது.
“கொலைக்களத்துப் பசு கத்திக் கதறும் போதெல்லாம் என்
புத்தியும் புலம்பிச் சோர்கிறது.”
“உண்மையான ஞானக்கண் எனக்கு வாய்த்து விட்டதால் இங்குள்ள எல்லாவற்றையும் நான் நானாகவே காண்கிறேன்.” என்றவாறு வியாபிக்கும் இவரது பெரும்பாலான கவிதைகள் புதுக்கவிதைக்காரர்கள் பரீட்சிக்கும் சர்ரியலிஸப் (Chartialism) படிமங்களையும் நுட்பங்களையும் பின்பற்ற விளைவதாகவே தெரிகிறது.
எனினும் பெரிய ஐங்கரன் ஒரு தத்துவத்தின் ஆளுகைக்குட்பட்டு அல்லது ஞானத்தின் வயப்பட்டு, “கவிதை இந்த உலகத்தைக் காணச் சொல்கிறது - ஒரு குழந்தையின் கண்கொண்டு, ஆனால் வாழச் சொல்கிறது - ஒரு ஞானியின் மனங்கொண்டு’ என்ற வைரமுத்துவின் கருத்துக்கமைவாகத் தன் கவிதைகளுக்கூடாக வாழத் தொடங்கியிருக்கிறார் என்றே கூறவேண்டும்.
= அ. அனுஷானி
சஞ்சிகை
வெள்ளிமலை (வலிகாமம் பிரதேச வளங்கள் திறன்கள் வெளிக்காட்டிடும் இதழ்) இதழ் 06
சித்திரை 2009
தொடர்புக்கு, வெள்ளிமலை
பொது நூலகம், சுன்னாகம்.
alI - 25ä 2009 43.

Page 52
வரப்பெற்றோம்
நூல்: கட்டாந்தரை (கவிதைத் தொகுப்பு), ஆசிரியர்: கனிவுமதி வெளியீடு:கணிதா வெளியீடு, 15. சாவியா ஒழுங்கை, மட்டக்குளி, கொழும்பு - 15, முதற்பதிப்பு: தை 2OO6,660)6): 190.O.O.
கவிஞர் கனிவுமதியின் இரண்டாவது கவிதைத்
தொகுதியான இதில் மலையக மண் வாசனை, அவலங்கள், வேதனைகள், பெண்ணியம் சார்பான எண்ணங்கள் மற்றும் மானிடநேயம் குறித்த பதிவுகளாக கவிதைகள் இடம்பெற் றுள்ளன.
நூல் வானவில் கைகூ கவிதைகள்), ஆசிரியர் பெரிய ஐங்கரன், வெளியீடு: அகில இலங்கை இளங்கோ கழகம், தென்புலோலி, யாழ்ப்பாணம், முதற் பதிப்பு: மார்கழி 2OO7, 6606): 15O.O.O. சொல்லுகின்ற விடயங்களை விட, சொல்லாத விடயங்களை அதிகமாகக் கொண்டு நறுக்கென உணர்வைத் தொடுகின்ற கைகூ கவிதைகளைக் கொண்ட தொகுப்பாக ‘வானவில் அமைந் துள்ளது.
நூல் ஆழப்பதிந்த வேர்கள். (கட்டுரைகள்), பதிப்பாசி ரியர் ஆ.சி.நடராஜா, வெளியீடு தினக்குரல் பொய்கை, 336, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம். விலை 150.00 யாழ். தினக்குரல்’ பத்திரிகையில் கல்விச்சாள ரம் பகுதியில் 'மறக்க முடியுமா?’ என்னும் தலைப்பில் பல் துறைசார்ந்த சிந்தனையாளர் களால் எழுதப்பட்ட கல்வி சார்ந்த அனுபவங் களைக் கொண்ட49 கட்டுரைகளின் தொகுப்பாக
இந்நூல் வெளிவந்துள்ளது.
நூல்: ஆன்மீகத்தில் குருநகர் மக்கள் (ஆன்மீகம் சார்ந்த வரலாற்றுப் பதிவுகள்), ஆசிரியர்: கலையார்வன் கு.இராயப்பு), வெளியீடு நெயோ கல்சரல் கவுன்சில், 28/ 1. சென் ஜேம்ஸ் மேற்கு வீதி, யாழ்ப்பாணம். முதற்பதிப்பு: 60615ITé2008, 6.606) 3OO.OO
யாழ்ப்பாணம், குருநகர் வாழ் மக்களின் ஆன்மீக ஈடுபாடுகள் தொடர்பாக ஆழமான தேடலை
மேற்கொண்டு 12 வெவ்வேறு தலைப்புக்களில் விரிவான தகவல்களுடன் இந்நூலை ஆக்கியுள் ளார் ஆசிரியர்.
நூல் மெளனமே வாழ்வாக. (கவிதைத் தொகுப்பு), ஆசிரியர் க.சுதர்சன், வெளியீடு:ஆசிரியர், ‘அம்பிகை வாசம்’, தும்பளை மேற்கு, தும்பளை, முதற்பதிப்பு: gi;(&gTLust 19,2008, 6f 606):10O.OO மாணவ எழுத்தாளனானக.சுதர்சனின் உள்ளத்தில்
ஊற்றெடுத்த 21 கவி வரிகளின் தொகுப்பாக | இந்நூல் வெளிவந்துள்ளது. எதிர்காலத்தில் சிறந்த * கவிஞனாக இந்நூலாசிரியர் திகழ்வார் என்ற
நம்பிக்கையை இக் கவிதைகள்தருகின்றன.
50 கலைமுகம் O ஐ
 
 

நூல்: சுன்னாகத்தின் தமிழ் எழுத்து இலக்கிய
முன்னோடிகள், ஆசிரியர்: கலாபூசணம் சு.துரைசிங்கம்
இஜ்
(கவிஞர் துரையர்), வெளியீடு: பாமா பதிப்பகம், 118,
驚祭雛
ஸ்ரேசன்லேன், சுன்னாகம் கிழக்கு, சுன்னாகம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, விலை 6O.OO சுன்னாகம் பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்த, இன்னும் வாழ்நது கொண்டிருக்கின்ற ஆக்க, இலக்கிய கர்த்தாக்களின் எழுத்துப் பணியை ஆவணப்படுத்தி, அவர்கள் குறித்த தகவல்களை அனைவரும் அறியத்தக்கவாறு ஆசிரியரால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நூல்.நம்பிக்கை வரிகள் (உள-சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள்) , ஆசிரியர் வி.பி தனேந்திரா, வெளியீடு: மணியோசை பதிப்பகம், யாழ்ப்பாணம். முதற்பதிப்பு:மே 2OO8, 6.606): 2OO.O.O.
நூலாசிரியரால் பல்வேறு காலப் பகுதிகளிலும் பல்வேறு சஞ்சிகைள், பத்திரிகைகளில் எழுதப் பட்ட உளவியல் மற்றும் சமூகம் சார்ந்த தன்னம்
பிக்கையை ஊட்டும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நூல்: மனத்திரை மேகங்கள் (கவித்ைதொகுப்பு), இ ) ஆசிரியர்: நெடுந்தீவு முகிலன், வெளியீடு நெடுந்தீவு அபிவிருத்தி மையம், முதற்பதிப்பு: 01.10.2008, விலை:
2OO.O.O.
மனத்திரை மேகங்கள் ஒவ்வொன்றும் சமுதாயத் தின் கிழிசல்கள், மனிதாபிமானத்தின் சிதறல்கள், ! அநியாயத்தின் கீறல்கள், அடிமனசின் கிறுக்கல் கள் எனக் குறிப்பிடும் இளங்கவிஞன் முகிலனின் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந் துள்ளது.
நூல்: நவாலியூரானின் கலை, இலக்கியப் பணிகள் ஆய்வு) ஆசிரியர் வி.பி.தனேந்திரா, வெளியீடு: யாழ். ராதவல்லி வெளியீடு, யாழ்ப்பாணம். முதற்பதிப்பு: ஆனி 2OO8, 660)6): 2OO.OO
நாடகம், சிந்துநடைக்கூத்து, திரைப்படம்,
நாவல், சிறுகதை, கவிதை என பலதுறைகளிலும் தனக்கான தனித்துவத்தை நிலைநாட்டியுள்ள நவாலியூர் நா.செல்லத்துரை அவர்களின் கலை இலக்கியப் பணிகளை விரிவாக ஆய்வு செய்து நம் முன்பாகத் தந்துள்ளார் ஆசிரியர்.
நூல்: கிராமத்து வாசம் குழந்தைப் பாடல்கள்), தொகுப் பாசிரியர்: சு.குணேஸ்வரன், வெளியீடு: மயிலன் சின்னத்தம்பி நினைவு வெளியீடு, கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறு, பதிப்பு: டிசெம்பர் 2008, பல்வேறு காலப்பகுதிகளில், பல்வேறு ஈழத்து அறிஞர்கள், புலவர்களால் எழுதப்பட்ட 21 குழந்தைப் பாடல்கள் பல நூல்களில் இருந்தும் ஆசிரியரால் தொகுக்கப்பட்டு இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

Page 53
(1969_
= ந. வினோதரன்
அந்த நடுச்சாமத்திலும் கள்ளிமரமும் காகமும் உறங்கவில்லை. காகம் ஏதோ வலிந்து வலிந்து சொல்லுது காது கேட்காவிட்டாலும் காகம் சொல்வதையெல்லாம் கள்ளி மரம் உன்னிப்பாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. காகத்தைப் போல கொஞ்ச வயதில்லை கள்ளிக்கு அப்ப காது கேட்காது தானே. காகம் கள்ளியோட நீண்ட காலப் பழக்கம் இல்லை. கடந்த மூண்டு வருசம் தான். முதல் எட்டத்தில் இருக்கிற பனங்கூடலுக்கைதான் காகங்களின்ர சகவாசம். கள்ளியில கட்டிக்கிடந்த இளங்கொடியை தின்னவந்த பழக்கத்தில கள்ளியின் பேச்சுத்துணைக்காக நாளடைவில கள்ளிமரத்திலேயே காகம் கூடு கட்டிற்று.
ஊரையும் வயல்வெளியையும் பிரிக்கின்ற விதமாய்த்தான் இந்த கிணியா மொண்டிக்காடு பரந்து கிடக்கின்றது. ஒழுங்கைக் கரையில் தான் இந்தக் கள்ளி மரம். அதுக்குள்ள பெரிய மரமும் இதுதான். கிணியாப் பத்தையளை அலம்பலுக்கு வெட்டி அழிச்சாலும் இதில ஆரும் கை வைக்கிறதில்லை. ஊருக்கை ஆடு மாடு குட்டி, கண்டு போட்டா அதுகளின்ர இளங்கொடிய இதில கொண்டுவந்துதான் தூக்குவினம் பாலுள்ள மரம் எண்டதால ஆடு மாட்டில நல்ல பால் சுரக்கும் எண்ட நம்பிக்கை அவையஞக்கு. ஆனால் இளங்கொடியை ஆரும் முன்பக்கத்தில கட்டுறதில்லை. பின்பக்கதிலதான் கட்டிப்போட்டு போவினம்.
முன்பக்கம் நல்லா மதாளிச்சு இருக்கும். சதுரச்சதுரக் கணுக்களா முளைவிடும். ஏதேனும் முள்ளால குத்தினா பால் வடியும். இல்லையில்லை குருதி வடியும். கள்ளி மரத்துக்கு ஊரில ஆரார் இருக்கினம், ஆராரிட்ட மாடு ஆடு
நிற்குதெண்டதெல் மழைகாலத்தில களி புறாக்காலிப் புல்லு வெயிலெறிக்கத் ெ எல்லாம் கருகிக்கிட
சத்தங்கள் கேட்க. சத்தத்தைக் குறைத் காதோடு காதாய் ( தொடங்கிச்சு அத இதுவரை காலமும் படரத் தொடங்கி
கள்ளிமரத் மதாளிப்பில் இளட பெரெழுதிவிட்டுப் முள்ளால எழுதின நாளும் அழியாது. பெருத்துக்கொண் பெயர்களும் பெரு
போகும். அதன் சது
உடலெல்லாம் சேr பட்டப் பெயர்களு எழுதிக்கிடக்கும். பெயர் எழுதிவிட்( வந்து அவனுக்கு ட சூட்டுவதை நினை உள்ளூரசிரிப்பு வரு காக்கா, பட்டினி, 6 பனிமலை போன்ற கள்ளிக்கு நல்லபா
ul: 'll_l'] @ காதல் சோடியளுக் கள்ளிமரம் நல்ல ெ கோயில் காலங்களி சனப்புழக்கம் நிறை இளம் பொடியள் முள்ளால மாறி மா கட்டுவாங்கள். ஒரு பலபேருக்குப் பிடி அவள் சோடி கட்ட உண்மையாக காத
கத்தியால கள்ளியி
கலைமுகம் O ஐ
 

லாம் அத்துப்படி, ாளியைச் சுத்தி முளைக்கும். தாடங்கிவிட்டால் டக்கும்.
ஏதோ பெரிய காகம் தனது ந்து கள்ளிமரத்தின் சொல்லத் ன் முகத்தில்
இல்லாத மாற்றம் ற்று. ந்தின் முன்பக்க மட்டங்கள்
போவதுமுண்டு. பெயர் ஒரு மரத்தின் கணுப் டுபோக த்துக் கொண்டே
துர கணு
அரிஞ்சுபோடுவான். இதில எழுதின சோடியளில நிறையச் சேந்திட்டுதுகள். பிரிஞ்சதுமுண்டு. அடிக்கணுவில தன்ரை தாய் தகப்பன்ரை பெயரைக் கவனிக்காமல் தன்னோட தன்ரை காதலியின்ரை பெயரை எழுதி விட்டுப் போவாங்கள். எழுதும்போது சிந்துகின்ற குருதியையும், வலியையும் பொருட்டாக்காமல் நிக்கிறது இந்தக் கள்ளிமரம்.
மழைக் காலங்களில கள்ளியின் பின் பக்கதில் குருவித்தலைப் பாவலோ, முசுட்டையோ முளைச்சுப் படர்ந்திருக்கும். தோட்டங்களில காய்பிஞ்சு குறைஞ்ச நேரங்களில முசுட்டைக்கோ குருவித்தலைப் பாவலுக்கோ ஆட்கள் வருவினம். மழை துமிக்கத் துமிக்க கொத்துப் பெட்டியோட சடைச்சிருக்கிற பாவலுக்கை கைவைச்சுத் தடவித் தடவி ஆயுறதே ஒரு கலைதான்.
பின்னேர பஜனைக்குப்
போகிற பிள்ளையஸ்கூட கள்ளியில
Tடிப் பெயர்களும் 5ம் ஒருத்தன் பட்டப் டு மறைய மற்றவன் Iட்டம் ாக்க கள்ளிக்கு கும். முனியன், வாடல், டிக்கி, ) பெயர்கள்
டம்.
பயர்களைவிட கும் இந்தக் பாருத்தம் போல. ல அந்த ஒழுங்கை 0ஞ்சிருக்கும்.
றிச் சோடி நத்தியை ச்சா, எல்லாருக்கும் டப்படுவாள். லிச்சவன்
ன் கைகளை
வளர்ந்திருக்கிற சொட்டியளை பிடுங்கத் தவறுவதில்லை. ஒருதருக்கொருதர் ஊதி அடிப்பதிலும் தனிப்பிரியம். கள்ளிக்குப் பக்கத்தில நிக்கிற வடலி நிழலில இதே பெடியள்தான் மாங்காய் குத்திச்
FT LGBT.
அங்கு இருட்டின் கோரம் அதிகரிக்கத் தொடங்குகிறது. காகத்தின் மருண்ட விழிகளைத் தவிர வேறெதையும் அந்தச் சூழலில் காணமுடியவில்லை. காகத்தின் கதையிலிருந்து கள்ளிமரம் இன்னுமின்னும் கலவரமடைவதாகவே தெரிகிறது.
காலம வெள்ளண வயது போனாக்கள் ஒவ்வொரு சுருட்டுகளோட மொண்டியளுக்குப் பின்னால குந்துவினம் சுருட்டு வெளிச்சத்தில ஆரார் வந்து போகினம் எண்டதெல்லாம்
கள்ளிமரத்துக்கு தெரியும். இப்ப

Page 54
சுருட்டு வெளிச்சமும் இல்லை. ஏன் வேட்டைக் காரர் கூட இந்தப் பக்கம் வாறதில்லையே.
இப்ப கள்ளிக்குத் தனிமை தட்டிய நேரங்களில் எல்லாம் ஊராக்கள் என்ன செய்யினம் எண்டதை காகம்தான் சொல்லும். விதம் விதமான சத்தங்களிலிருந்து ஊருக்கை ஏதோ நடக்கிறதாய் மட்டும் கள்ளி ஊகிச்சுக் கொள்ளும். காகம் இவ்வளவு நாளும் கள்ளிக்கு எல்லாத்தையும் சொல்லுறதில்லை.
காகம் சொன்னதன்படி. ஊர்ச்சனத்தில கூடியபாகம் செத்துப் போச்சுதுகள். உடம்பெல்லாம் தாறுமாறாக காயப்பட்டதுகள் காலில்லாததுகள், கையில்லாததுகள், தகப்பனை இழந்ததுகள், தாயை இழந்ததுகள், சகோதரம் இல்லாததுகள், தனியமிஞ்சினதுகள். எண்டு அரை குறையாக தப்பினாக்கள் மட்டும் உயிரைப் பொத்திக் கொண்டு. செத்தவையளை தூக்கி அடக்கம் செய்ய ஒரு மனிசருமில்லை. மரத்தடி வீடுகளெல்லாம் உடைஞ்சு சிதறிப்போய்க் கிடக்கிறது அங்கை ஒண்டும் மிச்சமில்லை.
இப்ப காகங்களும் குட்டை நாயஞம்தான் பிணங்களை திண்டு
இந்தக் காகமும் உ6 பிணம் திண்டதை அலகுகளை மண்ண கொத்தி மணத்தை பிறகுதான் கள்ளிய பிணவாடை தனது நீங்கினால்தான் கள் குடுக்கும்.
இண்டைச் போன காகத்திற்கு தின்ன முடியவில்ை பிணக்குவியலுக்கை பிறகுதான் அந்தக் கண்டது. அங்கு கிட கற்பிணித்தாயின் 6 அரைச்சாணளவிற்கு கிழிக்கப்பட்டிருந்த வயிற்றிலிருந்து சிசு வெளியே வந்து தா போலிருந்தது. ஆன உயிரில்லை.
இதன் பிற மரத்திற்கு காகம் த கண்ட எல்லாத்தை தொடங்கிற்று. அத இன்றைய மயான ( உரையாடல். சனிக் விரதச் சோறு சாப் என்றாலும் பிணம் என கள்ளிக்கு சத்தி
அடக்கம் செய்யுதுகள். அதுகளில கொடுக்கிறது.
O கரையிலிருந்தான் យ៉ាងរៅសារាហ៊ូ கவிதைகள்' கடலை விழுங்கியப
கவிஞன்
தும்பிகள் ★ பட்டாம் பூச்சிகள் ஊருக்கு ஒதுக்குப்புற பறவைகள் அருவியின் ஒசைக்க சருகுகள் மூழ்கிக் கிடக்கிறது பறந்து திரிந்த வான்வெளியில் அமைதி பூத்திருந்த ஏவுகணைகள் முந்தைய ஊர் என் வானம் இறந்து போனது ★ ★ தாவி வந்தோடும் அ ஆடைகள் நடுவில் சிறகு கோதும் காகங் கண்ணிர்த்துளியாய் கசியும் கிளையிலமரும் கிளி ரத்தம் தோய்ந்த சட்டை மட்டும் மரப்பொந்துகள் ை விடியல் பெறத்துடித்த தாயன்பாக மரங்கள் அவன் கண்களை கிளைகளுக்கிடையி ஞாபகப்படுத்திப் போகும் மலையில் காயும் 6ெ ★ மண்ணின் குழந்தை முதல் அலையை அநுபவம் உரைக்கு விழுங்கியது மலையடிவார மடி அடுத்தெழுந்த அலை இவற்றோடு இவன்
52
கலைமுகம் O ஐ

ாளடக்கம். தான் மறைக்க தன்ரை ரிலை கொத்திக் மாத்தின டிக்கே வரும். வாயிலிருந்து
வரியோட பேச்சுக்
கு பிணம் தின்னப் வழமைபோல
6Ս.
போன கொடுரத்தைக் டந்த
பயிறு
列
து.
வின் கை யை அணைப்பது
ால் இருவரிடமும்
குதான் கள்ளி ான் கண்ணால
கள்ளி தனது குருதியைச் சிந்தியாவது எத்தனை பேரைச் சேர்த்து வைத்திருக்கும். அந்தச் சோடிகள் தானே ஊரின் சனப் பெருக்கம். ஊரில் உள்ள எல்லாரையும் நினைவு வைத்திருக்கிறது. காதல் சோடியள், இளங்கொடிகட்ட வாறவையள், வயலுக்கோ, கோயிலுக்கோ ஒழுங்கையால போறவையள், சின்னப்பிள்ளையஸ், மாடு மேய்க்கிற பெடியள், பாவற்காய் ஆயுற பெண்கள் எல்லாரும் செத்ததை நினைக்க கள்ளிக்கு அழுகை பீறிடுகிறது.
காகம் சொன்ன குறிப்புகளின்படி ஆராருக்கு என்ன நடந்தது என்று அட்சரம் பிசகாமல் தனது உடல் கணுக்களில் எழுதி விடும்படி கேட்டுக் கொள்கிறது. காகமும் மிரட்சியுடன் ஒப்புக் கொண்டு விட்டது. கள்ளிச் செடி சொல்லச் சொல்ல காகம் எழுதத்
யும் சொல்லத் தொடங்கிற்று. உடலெல்லாம்
ன் நீட்சிதான் குருதியில் தோய்ந்து தோய்ந்து கள்ளி
இரவின் வரலாறாகிக் கொண்டிருக்கிறது.
கிழமையளில ஆனால், கும்மிருட்டு
பிட்ட நன்றிக்காக அகலுவதற்கான எந்த அறிகுறிகளும்
தின்னமாட்டன் அப்போதும் தென்படவில்லை. O
யம் செய்து
9- જ, ટ૩ છે
雪富下
)ம்
டியில்
னில்கள்
கள் 2خ Λ码
c956)T
மனாக்கள் (மண்ணின் வாசம்)
I பாடல் இறுவட்டு
ல் கசியும் கதிரொளி
பண்நதி இசையமைப்பு - கு. அற்புதன்
களாகப் பூக்கள் வெளியீடு:
ம் சருகுகள் திருமறைக் கலாமன்றம்
யாழ்ப்பாணம். விலை : 200.00

Page 55
LILIJ6JJIID III ...
வடலிக்கூத்தர் கலைப் பயணம் இரண்டில் பிரான்ஸிலுள்ள அரியானி நூக்சினின் தெயார்தே சோலை’ அரங்கில் இரண்டு வாரங்கள் தங்கக் கிடைத்த அனுபவ மானது பலவகையிலும் கணிப்புக்குரியது. தெயார்தே சோலை அரங்குபற்றி அறியக் கிடைத்தது மட்டுமன்றி காத்த சூரி' என்ற அந்தக் கிராமத்தில் அமைந்திருந்த ஏனைய நான்கு அரங்குகளையும் பற்றி அறிந்து கொள்வதற்கும் அது சந்தர்ப்பம்அளித்தது.
தெய42து 234லையை ஆழ இருந்த அரங்குகள்
பிரான்ஸ் அரசின் ஆதரவுடனும் நிறுவன பலத்து டனும் காணப்பட்ட நான்கு அரங்குகளும் அவற்றுக்கான அரங்கக் கட்டடங்களும் தெயார்தே சோலை அரங்கினை சூழ மிகவும் அருகாமையில் காணப்பட்ன இதில் ‘தெயாத் எப்பேது புவர் என்ற அரங்கு தெயார்தே சோலை அரங்கின் பின்புறமாகக் காணப்பட்டது. எறத்தாழ 500 பார்வையாளர் களை மட்டுமே கொள்ளக்கூடிய இருக்கைகளைக்கொண்ட உள்ளக அரங்கக் கட்டடமானது பழைமையின் அடையள
திருமறைக்கலாமன்றத்தின்
= யோ, யோண்சன் ராஜ்குமார்
மாகத் திகழந்தது. முழுக்க முழுக்க மரத்தினால் அமைக்கப் பட்ட அவ்அரங்கின் சுவர்கள் புறசீனிய விதான அமைப் புக்கள் அனைத்தும் சிற்பவேலைப்பாடுகளுடன் காணப்பட் டன. அது வெறும் அரங்க கட்டடமாக மட்டும் இல்லாமல் அங்கும் ஒரு அரங்க இயக்கம் நடைபெற்றுக் கொண்டி ருந்தது. ‘அந்தோனியோ ஜியாஸ் புளோகையூம்’ என்ற நெறியாளரே அதன் நிர்வாகியாகவும் இருந்தார். அறுபது வருட பழைமையைக் கொண்ட அவ்அரங்கின் அரங்க வரலாறு அங்கு பட்டியலிடப்பட்டிருந்தது. அவர்கள் மேடையேற்றிய நாடகங்களின் துண்டுப்பிரசுரங்கள் சில வற்றினை பெறக்கூடியதாக இருந்ததுடன் அவர்கள் இறுதியாக மேடையேற்றிய ஷேக்ஸ்பியரின் "நள்ளிரவுக் காதை நாடகம் பற்றிய தகவல்களையும் அறியக் கூடியதாக இருந்தது. அந்நாடகம் மீளவாசிப்பு செய்யப்பட்ட நாடக மாக நெறிப்படுத்தப்பட்டிருந்தமையையும் அறியக் கூடிய தாக இருந்தது.
 

அவ்வாறே தெயார்தே சோலை’ அரங்கின் மேற் குப்புறமாக அமைந்திருந்த ‘தெயாத் யூ சொதோகம்’ என்ற பெயர்கொண்ட அரங்கினையும் தரிசிக்கக் கூடியதாக இருந் தது. அவ்வரங்க இயக்கத்தில் ஈடுபட்டிருந்த கலைஞர்கள் யாரையும் அங்கு சந்திக்க முடியவில்லை "ஆன் மரி சோது வான்’ என்னும் நெறியாளரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அவ்வரங்கின் கட்டடத்தினை மட்டும் பார்வையிடமுடிந் தது. குறைந்தளவு பார்வையாளரை கொள்ளத்தக்க உள்ளக படச்சட்ட அரங்காக இருந்த அவ் அரங்கக் கட்டடமும் கலைபேசும் நயத்தோடு காணப்பட்டது. இயந்திர திரைமாற்றிகள், நுட்பமான ஒளிமுதல்கள், அரங்கவெளி யும், பார்ப்போர் கூடமும் வர்ணமயப்படுத்தப் பட்டிருந்த முறையும் வடலிக் கூத்தரைக் கவர்ந்தது. அங்கு g5fTL ʼ G?) L`i படுத்தப்பட்டிருந்த நாடகக் காட்சிகளின் புகைப்படங்கள் அவர்களின் நவீன பாங்கான நாடக அளிக்கை முறையை கோடிட்டுக் காட்டின. அங்கு மேடையேற்றப்பட்ட “எவ்ரி மான் (Every man) நாடகப் புகைப் படங்கள் பல விடயங்
களைக் குறிப்பாக, பிரான்ஸின் அரங்கவளர்ச்சியைப் பேசின. அது மட்டுமன்றி அவர்களால் வெளியிடப்பட்ட Theatre art என்ற செய்திமடலின் சில பிரதிகளையும் பார்
வையிட முடிந்தது. அது மட்டுமன்றி இந்திய அரங்குக ளோடு அவர்களுக்கு தொடர்பிருந்திருக்க வேண்டுமென்ப தனையும் ஊகிக்க முடிந்தது. காரணம் அங்கு மேடையேற் றப்பட்டிருந்த கதகளி, குச்சுப்புடி நடனப் புகைப்படங் களையும் அங்கு காண முடிந்தது.
தெயார்தே சோலை அரங்கின் மேற்குப்புறமாக ‘தெயாத்துலக்கு வாகையும்’ என்ற அரங்கக் கட்டடமும் காணப்பட்டது. அவ்வரங்கக் கட்டடமானது ஏனைய ஐந்து கட்டடங்களிலிருந்தும் வேறுபட்டிருந்தது. ஷேக்ஸ்பியரின் குளோப் அரங்கினை ஒத்தவகையில் அளிக்கைவெளி பார்ப்போர் களத்திற்குள் உள்நீண்டிருந்ததுடன், பார்ப்போ ருக்கான பல்கணிகளும் உயரத்தில் அமைக்கப்படிருந்தன. முப்பக்க அரங்கக் வெளிப்பண்பினை கொண்டிருந்த அவ்வரங்கக் கட்டடமும் மிகவும் பழைமையானதாகக் காணப்பட்டது. தியோ பெஷாஸ்’ என்னும் தயாரிப்பா ளரே அவ்வரங்க நிர்வாகத்தினை நடத்தி வந்தார்.
3176)TA-ESGijs 2009) 53

Page 56
அமைச்சூர் பாணியில் இயங்கும் அந்நிறுவனமும் வருடத் துக்கொரு நாடகத்தினைத் தயாரிப்பதாக பெஷாலின் உதவியாளரான ஒலிவர் குறிப்பிட்டார். மொத்தத்தில் இவ்வரங்குகளுக்குள் காணப்பட்ட பன்முகத்தன்மைகளை யும், அவை அனைத்தும் ஒரு களத்துக்குள் இயங்குகின்ற முறைமையையும் வடலிக்கூத்தர் அறிந்து கொள்ளக்கூடிய தாக இருந்தது. ஆனால் தெயார்தே சோலை அரங்கிற்கு தென் மேற்காக அமைந்திருந்த தெயார்தே தொம்பெற் அரங்கில் வடலிக்கூத்தர் நாடக உருவாக்கமொன்றையே காணும் அனுபவத்தினைப் பெற்றனர்.
தெய442த தெெேபற்
தெயார்தே சோலை அரங்கிற்கு மிகவும் நெருக் கமாக அமைந்திருந்த இவ்வரங்கில் அவர்களால் மேடை யேற்றப்படவிருந்த ‘த சுவான்’ என்னும் நாடகத்திற்கான ஒத்திகைகள் தினமும் நடந்தன. இறுதி ஒத்திகைகளாக அவை நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலை வடலிக் கூத்தர் தரிசிக்கக் கிடைத்தமை மறக்க முடியாத அனுபவ
LDIT(5LD.
யதார்த்தப் பாங்கில் அமைந்த "த சுவான்’ என்னும் நாடகத்தினை அந்நிறுவனத்தினர் தயாரித்துக் கொண்டிருந் தனர். அதன் நெறியாளராக பிலிப் அதிரியான்’ என்பவர் செயற்பட்டுக் கொண்டிருந்தார். தினமும் பிற்பகல் ஐந்து மணியளவில் ஒத்திகை ஆரம்பமாகி இரவு ஒன்பது மணிவரை அது நீடிக்கும். அதனைப் பார்வையிடுவதற்கு வடலிக் கூத்தர் பெருவிருப்போடு அங்கு சென்றபோது அவர்களுக்கு ஒத்திகையைப் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்பு பரீஸ் திருமறைக் கலாமன்றத் தலைவராகிய இம்மனுவேல் அவர்கள், அவர்களோடு உரையாடியதைத் தொடர்ந்து நடிகர்களுக்கு இடையூறு செய்யாது பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
ஒத்திகைக் காலத்தில் தினமும் இரண்டு மணித்தியா லங்களுக்கு முன்னரே அந்நாடக நடிகர்கள் அரங்கிற்கு வந்துவிடுவார்கள். அவர்கள் வந்ததும் தமக்கான வேட உடைகளை அணிந்து கொண்டும் வாள், ஊன்றுகோல், புத்தகப்பை. போன்ற கைப்பொருட்களை வைத்துக் கொண்டும் அந்த அரங்க வளாகம் முழுவதும் நடமாடினார் கள். தமக்கான பாத்திர வசனங்களை மனனம் செய்து கொண்டும், உணர்வுகளை வெளிப்டுத்தியும், தனித்தனியே ஒவ்வொரு கோணங்களிலும் நின்று அவர்கள் மேற் கொள்ளும் ஒத்திகை மிக விநோதமாக அமைந்திருந்தது. நாடகம் பற்றித் தெரியாதவர்கள் யாரும் அங்கு வந்தால் ஒரு பைத்தியக்கார வைத்தியசாலை வளாகம் போல்தான் அது அவர்களுக்குத் தென்படும். ஸ்ரனிஸ்லவஸ்க்கி என்னும் ரஷ்ய நெறியாளர் தோற்றுவித்த முறைம்ை நடிப்புக் கோட்பாட்டின் இயல்பை அதாவது நடிகன் பாத்திரமாக வாழ்ந்து நடிப்பை வெளிப்படுத்தும் செயல்நிலைபட்ட ஆக்கத்தினை அவ் ஒத்திகைகளில் தரிசிக்க முடிந்தது. எத்தனையோ நாடகங்களில் நடித்த அனுபவத்தினைக் கொண்டிருந்த வடலிக் கூத்தரின் மூத்த நடிகர் முதல் இளைய நடிகர் வரை, எந்தவொரு நாடகத்திற்கும் தாம் இந்தளவு கடுமையான ஒத்திகை செய்வில்லை எனக்

குறிப்பிட்டனர். அந்தளவுக்கு ஐரோப்பிய உலகில் நாடக உருவாக்கம் நெறிமுறைப்படுத்தப்படுவதனை அந்த ஒத்திகைகளில் உணர முடிந்தது.
மாலை ஒத்திகைக்கு வரும் நெறியாளர் அதிரியான் மற்றொரு ஆளுமையின் வடிவமாகத் திகழ்ந்தார். 55 வயது மதிக்கத்தக்கவரான அவரது உயர்ந்த தோற்றமும், வயதுக்குள் அடங்காத மிடுக்கும் கொண்ட அவரின் நெறிப்படுத்தல் முறைமை முதலாக வடலிக்கூத்தருக்கு வியப்பாகவே இருந்தது. அரங்கிற்கு முன்னால் வந்து அமரும் அவர் கதிரையை விட்டு எழும்பாமலே நாடகத்தை நெறிப்படுத்தினார். எப்போதும் கையில் புகைந்து கொண்டி ருக்கும் சிகரெட், அடிக்கடி மூக்குக் கண்ணாடியை உயர்த்திவிடும் கைகள், கூர்ந்து கவனிக்கும் விழிகள், தனக்குப் பூரண திருப்தி ஏற்படும் வரை காட்சியை சலிக்காமல் மீளவும் மீளவும் நிகழ்த்துவிக்கும் முறைமை என அனைத்தும் தனித்துவம் மிக்கவையாகக் காணப் பட்டன. ஆசனத்தினை விட்டு எழும்பாமலே தனது ஆணைகளால் நாடகத்தினை அவர் இயக்கிக் கொண்டி ருந்தார். மென்னய உணர்வுகள், எதிர்வினைகள், அசைவுகள் என ஒவ்வொன் றையும் மிக மிக நுணுக்கமாக தனக்குத் திருப்தி ஏற்படும் வரை மீள் நிகழ்த்துகை செய்வித்துக் கொண்டிருந்தார். அதில் வடலிக் கூத்தருக்கு சங்கடமாக இருந்தது யாதெனில், அந்நாடகத்தில் வருகின்ற கதாநாயகனுக்கும், நாயகிக்குமான நெருக்கமான கட்டில றைக்காட்சி ஒன்றைக்கூட உணர்வுபூர்வமாக வெளிக் கொணர்வதற்காக பலதடவைகள் செய்வித்துக் கொண்டி ருந்தார். வடலிக்கூத்தருக்கு சங்கடம் மட்டுமன்றி, பாரிய கலாசார இடைவெளியாக இருந்த அந்த விடயங்கள் அதிர்ச்சியையும் உண்டு பண்ணின. யாழ்ப்பாணத்தில் இன்றும்கூட ஆண்கள் பெண்களை தொட்டு நடிப்பதில்லை. தொடுவதுபோல் பாவனை செய்தே நடிப்பர். ஆனால் பிரான்ஸில் எந்தளவு நெருக்கமான காட்சிகளையும், எத்தனை தடைவைகளும் செய்து காட்டுவது அவர்களுக்குச் சங்கடமானதாக இல்லை.
அது மட்டுமன்றி அந்நாடகத்திற்கான இசை, ஒளி ஆகிய பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டி ருந்தன. ஒளி விதானிப்பில் அவர்கள் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பதனையும் அவ்வொத்திகையில் கண்டுணர முடிந்தது. உரிய இடங்களில் பொருத்தப்பட்டி ருந்த ஒளி முதல்களை கணணியே இயக்கிக் கொண்டி ருந்தது. ஒளி விதானிப்பாளன் கணிப்பொறியின் காட்சி வெளியைப் பார்த்தவாறு அமர்ந்திருக்க தானியக்கப் பண்புடனும் காலநகர்வுப் பிரமாணங்களிலும் திட்டமிடப் படிருந்த ஒளிப் பிரயோக செயலாக்கம் தானாகவே நடை பெற்றுக் கொண்டிருந்தது. நெறியாளன் விரும்பும் மென்னய உணர்வுகளுக்கேற்ப ஒளி எங்கிருந்து புறப்படு கின்றது எவ்வாறு மறைகின்றது எனக் கண்டுணர முடியாத மென்நயத்துடனும் அசைவுகளுடனும் ஒளி விநியோகம் நடந்து கொண்டிருந்தது. அவ்வாறே மெல்லிய இசையை தனது ஒர்கன் இசைக் கருவியில் இசையமைப்பாளர் பிரயோகித்துக் கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டமில்லாத இசை வெளிப்பாடு எழுவதோ மறைவதோ உணராத

Page 57
அளவில் விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. மொத்தத்தில் மேற்குலக நாடக வளர்ச்சியையும், கலாசாரத் தினையும், தொழில்நுட்பத்தினையும் தரிசிக்கும் ஒரு வெட்டுமுகமாக 'த சுவான்’ நாடக ஒத்திகை அவதானிப்பு வடலிக்கூத்தருக்கு அமைந்தது.
தெயார்தே சோலை அரங்கில் தங்கிநின்ற நாட்கள் வடலிக் கூத்தருக்குப் பயன்தரு நாட்களாகவே அமைந்தன. அதேவேளை, வடலிக்கூத்தரைப் பயன்படுத்தத்தக்க நாடகப் பட்டறைகளையும் பிரான்ஸ் திருமறைக் கலாமன்றம் மேற்கொண்டது.
நடத0 பயிற்சிப் பட்டறை
தெயார்தே சோலை அரங்கில் வடலிக் கூத்தர் தங்கி நின்ற காலத்தினை பயன்படுத்த விரும்பிய பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தினர் ஒருவார காலத்திற்கு தொடர்ச் சியான நாடகப் பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்த னர். பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தினர் மட்டுமன்றி, ஆர்வம்மிக்க பல கலைஞர்களும், எழுத்தாளர்களும் அப்பட்டறைகளில் கலந்து கொண்டனர். மன்றத்தின் ஆர்வம் மிக்க இளைஞர்களுடன், மூத்த உறுப்பினர்களான சூரி, இம்மனுவேல், றெமீசியஸ் அனைவரும் பட்டறை களில் விருப்போடு பங்கு கொண்டனர். அதைவிட 'அம்மா
I
G
தெயார்தே தொம்பெற் ‘தெயாத் எப்பேது புவ
சஞ்சிகை ஆசிரியர் மனோ, “எக்ஸில்' சஞ்சிகை ஆசிரியர்க ளான லசஷ்மி, கலைச் செல்வன், எழுத்தாளரான ஷோபா சக்தி, கூத்துக் கலைஞர் களான தில்லை நடேசன், மனோ கரன். எனப் பல கலைஞர்கள் இப்பட்டறைகளில் விருப் போடு கலந்து கொண்டனர்.
மூத்த உறுப்பினரான ஜி.பி பேர்மினஸின் தலைமை யில் நடைபெற்ற நாடகப்பட்டறையில் யோண்சன், சாம் ஆகியோர் வளவாளர்களாக பங்கெடுத்தனர். ஏனைய வடலிக்கூத்தர் அனைவரும் உதவியாளர்களாக இணைந்து பங்குகொண்டனர். நடிப்புக்கான பயிற்சிகள், உடல் தளர்வுப் பயிற்சிகள், புதிதளித்தல்கள், கூத்து, ஆடல் பாடல்கள், வெவ்வேறு நாடகமுறைமைகள். போன்ற பல்வேறு அம்சங்களையும் பட்டறையில் பயிற்சிக்குட் படுத்தியபோது அனைவரும் வயது வேறுபாடுகளின்றி மிகுந்த ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். ஆனால் அவர்களது வேலைப்பளுவும், ஒரே நாளில், ஒரே நேரத்தில் எல்லோரும் பங்குகொள்ளும் வசதியும் இல்லாத காரணத் தினால் தொடர்ச்சியைப் பேண முடியாமல் போனது. அதே வேளை, பிரான்ஸ் மன்ற இளைஞர்கள் சிலர் பரீஸிலேயே
கலைமுகம் C ஜூன்
 

பிறந்து வளர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் சிலர் தமிழே பேசமுடியாதவர்களாகவும் இருந்தனர். அவை வடலிக்கூத்தருக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் தோற்றுவித்தது. ஆயினும் அதில் ஆர்வத்துடன் பங்கு கொண்ட இளைஞன் ஒருவன் “நான் தமிழ் பேச முடியா மையையிட்டு வெட்கப்படுகிறேன். தமிழை நான் கற்க வேண்டுமென்ற உந்துதலை உங்களது வருகையும் இந்த நாடகப்பட்டறையும் தருகின்றது. அடுத்த வருடம் நீங்கள் வருவீர்களாயின் நான் நிச்சயமாக உங்களுடன் தமிழில் பேசுவேன்’ என பிரஞ்சு மொழியில் கூறியது சற்று ஆறுத லைத் தந்தது.
வடலிக் கூத்தர் நடத்திய நாடகப்பட்டறை அங்கு நல்ல விளைபயனை ஏற்படுத்தி நின்றது. ஏனெனில் நம்ம வர்கள் எழுபதுகளின் நாடக மரபுகளுடனேயே அங்கு பெருமளவில் தங்கி நின்றனர். அவர்களுக்குப் பட்டறை ஆச்சரியத்தினையும் ஆர்வத்தினையும் ஏற்படுத்தியதுடன் நவீன அரங்க நுட்பங்கள் மலிந்த அந்த நாட்டில் தாம் அந்த விடயங்களில் அக்கறையற்று இருந்தமையையும் பட்டறை உணரச் செய்தது. இது பற்றி 'அம்மா சஞ்சிகையில் வெளி வந்த குறிப்பு இதற்குச் சான்றாக உள்ளது.
“. இலங்கையில் இருந்து ஐரோப்பிய கலைப்பாலம் அமைக்க வந்திருந்த யாழ். திருமறைக் கலாமன்றத்தினர்
ர் அரங்கு ‘தெயாத் துலக்கு வாகையும் அரங்கு
பரீஸில் நாடகப் பயிற்சி வகுப்புக்களையும் நடத்தினர். கலந்துகொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந் தது. கலையில் பல உச்சங்களை கண்டுவிட்ட நகர் பரீஸ், பரீஸில் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வேர் விட்டுக் கொண்டிருக்கின்றோம் நாங்கள். ஆனால் இலங்கைத்தீவின் ஒரு மூலையில் பல்வேறு நெருக்கடிகளுக்குள் ஆளாகப் பட்டிருப்பவர்கள், ஐரோப்பிய, கிரேக்க அரங்குகள் பற்றி யெல்லாம் அறிந்து வந்து எமக்குச் சொல்ல வேண்டிருப்பது சிறிது சங்கடமாகத்தான் இருக்கின்றது. நாங்கள் எழுபது களின் அடங்காப்பிடாரிகளுடனேயே இங்கு வந்து இன்றும் அப்படியே ஐரோப்பிய நகர்களில் வலம் வந்து கொண்டிருக் கின்றோம். கலைப்பாலம் அமைக்க வந்தவர்களிடம் கொடுத்துவிட எதுவுமில்லை எங்களிடம் இன்று போகட் டும், நாளையும் வந்துபோகட்டும். நாளை மறுநாளாவது கொடுத்துவிடுவதற்காக ஏதேனும் எங்களிடம் இருக்கட் டும். அகதிகளாய் சிதறி ஒடியவர்கள் இதையாவது எமக்குத் தந்தார்கள் என்றிருக் கட்டும்.”
அம்மா (பரீஸ்) 10.09.1998 அவ்வாறே எக்ஸில் இதழும் இப்பட்டறையினை

Page 58
முக்கியத்துவப்படுத்திப் பின்வருமாறு எழுதியது.
“கடந்த 09.08.1998 ஞாயிறன்று இலங்கையிலிருந்து வருகைதந்திருந்த திருமறைக் கலாமன்ற நாடகக் குழுவி னரின் சார்பில் நாடகப் பட்டறையொன்று Cartouchere இல் நடத்தப்பட்டது. இதனை ஜி.பி. பேர்மினஸ், யோண் சன் ராஜ்குமார் இருவருமாக இணைந்து நடத்தினர். இதில் திருமறைக் கலாமன்றத்தின் கலைஞர்களும் பங்குகொண்ட னர். ஞாயிறு முழுநாளும் நடத்தப்பட்ட இப்பட்டறையா னது புலம்பெயர் நாடக அரங்கியலில் அக்கறையுடையோர் கலந்துகொண்டு பயன்பெற ஒரு வரப்பிரசாதமாய் அமைந் திருந்தமை குறிப்பிடத்தக்கது.” எக்ஸில் (பரீஸ்) (செப்ரெம்பர் - ஒக்ரோபர் 1998, இதழ் - 3)
இவ்வாறு பட்டறைகள் மிகுந்த பலாபலனைக் கொடுத்ததோடு பட்டறை முடிவில் இடம்பெற்ற கலந்துரை யாடல்களும் பல்வேறு விடயங்களைக் கொண்டும் கொடுத் தும் கொள்ளச் செய்தது. குறிப்பாக எழுத்தாளர்களான மனோ, ஷோபாசக்தி, கலைச்செல்வன், லக்ஷ்மி, விஜி, திருமாவளவன், தில்லை நடேசன். போன்ற பலரும் யுத் தத்தில் சிக்குண்ட எமது மக்களின் நிலைகள் பற்றி இங்குள்ள கலை இலக்கிய வெளிப்பாடுகள் பற்றி கலந்துரை யாடியதுடன், பெண்ணியம், புலம்பெயர் இலக்கியம், புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வியல் போராட்டங்கள், கலை இலக்கியங்கள் பற்றிய பல்வேறு விடயங்களையும் கலந்து ரையாடக்கூடிய பெறுமதிமிக்க பொழுதாகவும் அவை அமைந்தன.
ஆவி அரங்கும் நூல் வெளியிடுகளும்
வடலிகூத்தர் கலைப்பயணம் - 2 இன் நோக்கங்க ளில் ஒன்றான மன்ற வெளியீடுகளை அறிமுகம் செய்யும் நிகழ்வு 16.08.1998 மாலை ஆறு மணிக்கு ஒபவில்லியர்ஸ் (Auberrilliers) என்னும் இடத்தில் அமைந்திருந்த Eglise st matha' தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு மூன்று பிரிவு களைக்கொண்ட நிகழ்வாக நடைபெற்றது. முதலில் அறிமுக வெளியீடும் அதனைத் தொடர்ந்து இக்க ரையும் அக்கரையும்’ என்னும் தலைப்பில் கவியரங்கும் அதனைத் தொடர்ந்து ‘எங்கட பிள்ளைகள் நாடகமும் நடைபெற்றன.
முதல் நிகழ்வானது பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத் தலைவர் இம்மனுவேல் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ‘திருவுந்தியார் (சைவ சித்தாந்த பாடல் இசை நாடா), கலைமுகம் (கலை இலக்கிய சஞ் 3605), gyri)O1605 (IBITL3 g).5Lp), Journal of Siddhanta Studies (சைவசித்தாந்த ஆங்கில இதழ்), கல்வாரிப்பரணி (நாடக நூல்) ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. இவற்றுக்கான அறிமுக உரைகளை இயக் குநர் மரியசேவியர் அடிகளும், யோண்சன் ராஜ்குமாகும் மேற்கொண்டனர். 'கலைமுகம் சஞ்சிகைக்கான ஆய்வு ரையை ‘அம்மா ஆசிரியர் மனோ மேற்கொண்டார். செய லாளர் டேமியன் சூரி அவர்களும் கருத்துரையாற்றினார். இவ்வெளியீடுகளை குறிப்பாக கலைமுகம், ஆற்றுகை இதழ் களை கிரமமாக வெளியிட வேண்டு மென்றும் அவற்றைப் பெற்றுத் தாம் ஆதரவு தருவதாகவும் பலரும் கருத்துரைத்
56 கலைமுகம் O

தனர். கலைமுகம் மேலும் ஆழமாக அதன் ஆக்கவன் மையாலும், விநியோக பரவலாக்கத்தினாலும் காத்திரமாக் கப்படவேண்டுமென்ற கருத்தினை யும் விமர்சன உரையில் எழுத்தாளர் மனோ முன்வைத்தார். 200க்கு உட்பட்ட பார்வையாளர்களைக் கொண்ட அந்நிகழ்வில் கணிசமான வெளியீடுகள் பெறப்பட்டு வடலிக் கூத்தருக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது.
- அதனைத்தொடர்ந்து, ‘அம்மா சஞ்சிகை ஆசிரியர் மனோ தலைமையில் இக்கரையும் அக்கரையும் என்னும் பொருளில் கவியரங்கு நடைபெற்றது. இக்கவியரங்க நிகழ்வானது பலவகைகளிலும் பயணத்தின் நோக்கத்தினை விபரிக்கும் களமாக இருந்தது. இதில் வடலிக்கூத்தர் சார்பாக, திரு. ம. சாம்பிரதீபனும், செல்வி கு. ரஜிதாவும் கவிதை படித்தனர். பிரான்ஸ் திருமறைக் கலாமன்றம் சார்பாகவும் ஒருவர் கவிதை படித்தார். இக்கவிதைகளில் ஈழத்தமிழரின் வாழ்வியல் சோகங்களும் தொப்புள்கொடி உறவுகளான புலம்பெயர்ந்தோர் கடமைகள், தொடர்புகள், இருநிலைக்குமான சம்பவ விபரிப்புக்களாக வரிவடிவமும் ஒலிவடிவமும் பெற்றபோது சபையோர் உணர்ச்சிகளின் உச்சத்திற்கு செல்லக் கூடிய சூழலை அக்கவியரங்கு ஏற்படுத்தியது. குறிப்பாக, சாம் பிரதீபனின் ஆழமான
கவிவரிகள் பலரையும் தொட்டன.
88 9:3:33,í. c - L JL LLL LITUr சத்தங்களும் ※ ჯ.რ.კ.- «ზაo.s:'':fo, st.,რ.
மத்தாப்பு வாணங்களும் நிறைந்து போன எங்கள் வீதிகள் வெறிச்சோடிக்கிடக்குது வெள்ளெருக்குப் பூக்குது
சேவல் கூவாது
ரவை வேட்டு துயில் எழுப்ப
எங்களுக்கும் விடியுது வெறும் பொழுதுகள் மட்டும்.
சொல்லத்தான் முடியும் என்னால்
சோதரா
கேட்கத்தான் முடியும் உன்னால்
என்ன செய்வோம் நாம்.”
என உணர்வு ததும்பும் பல கவிதைச் சுவடிகளை சாம் தனது கணிரென்ற குரலில் அளிக்கை செய்தபோது புலம்பெயர்ந்த ஒவ்வொரு உறவுகளும் தமது தேசத்து நினை வுகளுடன் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். அவ் வாறே ரஜிதாவின் கவிதைகளும் மண்ணின் பல்வேறு நினை வுகளை அங்கு படரவைத்தன.
". ஒடிப்பிடித்த
ஒற்றையடிப்பாதைகள்
மூடிக்கிடக்கின்றன முட்புதரால்
பாதைகள் மட்டுமா
எம்மனங்களும் கூடத்தான்.” -
அவ்வாறே புலம்பெயர் மண்ணின் சோகங்களை திரு. மனோவின் கவிதைகள் சிறப்பாக பிரதிபலித்து நின் றன. மொத்தத்தில் புலம்பெயர்ந்த எம்மவரிடையே நல்ல தொரு பாலமமைப்பதற்குரிய களமாக அக் கவியரங்கக் களம் காணப்பட்டது.
of gas 2009

Page 59
அவற்றைத் தொடர்ந்து இறுதி நிகழ்வாக, எங்கட பிள்ளைகள் என்னும் ஒராள் நாடகம் நிகழ்த்தப்பட்டது. திரு பி. எஸ். அல்பிரட் அவர்களினால் எழுதப்பட்ட இந் நாடகத்தினை திரு சாம்பிரதீபனே அளிக்கை செய்தார். இங்குள்ள இளைஞர்கள் அனுபவிக்கும் பல்வேறு சோகங் கள், சுமைகளை மையமாக வைத்து ஆக்கப்பட்ட இப்ப டைப்பு சாம்பிரதீபனின் சிறந்த நடிப்பினால் உயிர்பெற்று நின்றது எனலாம். இசையமைப்பாளர் ம. யேசுதாசனின் இசையும், நாடகம் சொன்ன செய்தியும், தனி நடிகனாக நின்று பலதையும் செய்து காட்டும் புதிய அளிக்கைப் பாணியும், ஏற்கெனவே இக்கரையும் அக்கரையும் கவிதை ஏற்படுத்தி இருந்த சூழமைவும் இணைந்து மிகச்சிறப்பான உணர்வுப் பரிமாற்றத்தினை ஏற்படுத்தின. இந்நிகழ்வு பற்றி எழுதிய, ‘சுட்டுவிரல்' சஞ்சிகையின் பின்வரும் விமர்சனம் குறிப்பிடத்தக்கது.
”. திருமறைக் கலாமன்றத்தின் யாழ்ப்பாணக் கிளையிலிருந்து கலை நிகழ்ச்சிகளை ஐரோப்பிய நாடுக ளெங்கும் நடத்துவதற்கு வருகை தந்திருந்த கலைஞர்களி லிருந்து இருவர் அக்கரை குறித்தும், பரீஸில் வாழும் கவிஞர் ஒருவர் இக்கரை குறித்தும் கவி பாடினர். அக்கரைக் கவிஞர் இருவரும் சிதைந்து போயுள்ள இன்றைய எம் தாய்த்தே சத்தை வார்த்தைகளால் பார்வையாளர்கள் முன் கொண்டு வந்தனர். நெருக்கடிகளுக்கும் உயிராபத்துக்களுக்கும் மத்தியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த இரு கவிகளின் நிஜமான கவிதைகள் கேட்டுப் பல கண்கள் அழுதன. குறிப் பாக “சொல்லத்தான் முடியும் என்னால் சோதரா கேட்கத் தான் முடியும் உன்னால்” என முழங்கிய சாம் அவர்கள் ஒரு தேசம் அந்நியரின் சிறையில் உள்ளது என்பதை உணர்வாக வெளிப்படுத்தினார். இக்கரையிலிருந்து ஒரு நல்ல கவிஞரை ஏற்பாடு செய்திருக்கலாம். ஆயினும் அக்கரைக் கவிதை படித்த எம். சாம் அவர்களே தனது கவிதையில் இக்கரையின் துயரங்களையும் குறிப்பிட்டு நான் உங்கள் துயரங்களை மீண்டும் போய் தேசத்தில் சொல்லுவேன் என்றது ஆறுத லாக இருந்தது. இரண்டு கவிதைப் பக்கங்களையும் அவரே நிரப்பினார்.
தொடர்ந்து நடந்த ‘எங்கட பிள்ளைகள்’ எனும் நாடகம், படிப்பு, காதல், பட்டம், குடும்பம், வெளிநாடு செல்லுதல் என்னும் காரணங்களுடாக ஒரு தமிழ் இளை ஞனின் சுதந்திரம் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுவதும், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை (ராக்கிங்) போன்றவற்றையும் சொல்லி நின்றது. ஒரேயொரு நடிகரே பல்வேறு குணாதிசயங்களையும் வேறுபடுத்தி பார்வையா ளர்களை ஈர்த்தார். ஒரு நல்ல நாடகத்துக்கு பயிற்சி முக்கியம் என்பது மிக நன்றாய்ப் புரிந்தது. மிக அருமையாக இருந்தது என்று சொன்னால் மிகையல்ல.”
சுட்டுவிரல் (பாரீஸ்) 19.08.1998
அல்னிறுதிசினின் ஊடகிதம்
தொடர்ந்து தெயார்தே சோலை அரங்கில் வடலிக் கூத்தர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அக்காலம் ஒய்வுக்குரிய விடுமுறைக் காலமாக இருந்தாலும் வடலிக் கூத்தரை உற்சாகப்படுத்துவதற்காக, அதன் இயக்
{
கலைமுகம் O ஐன

நர் அரியானி நூக்சின் வருகை தந்தார். வடலிக் கூத்தரின் ாடகங்களிலொன்றினை பார்வையிட விரும்பிய அவருக்கு சோழன் மகன்’ நாட்டுக் கூத்து நிகழ்த்திக் காட்டப்பட் -து. அவ்வாற்றுகையில் மெய்மறந்த அவர் கூத்தின் உடல்மொழி, அசைவுகள், பாடல்களின் இசைவு அனைத் |ம் தனித்துவமாக உள்ளதென விளக்கி வெகுவாகப் ாராட்டினார். இலங்கைத் தமிழரின் பிரச்சினைகள், அங்கு டுக்கப்படும் மக்களின் நிலைமை பற்றியெல்லாம் மரிய சேவியர் அடிகள் விபரித்தபோது ஆர்வத்துடன் செவிமடுத் துடன் பொருத்தமான சூழல் ஏற்படும் போது இலங்கையைத் தனது நாடகங்களில் கொண்டு வரமுயல் பதாகவும் கூறி வடலிக்கூத்தரின் பயணங்கள் சிறப்பாக அமையவும் வாழ்த்துக் கூறி விடைபெற்றார்.
இருவாரங்கள் தெயார்தே சோலையில் வடலிக்கூத் ர். மிகுந்த மகிழ்வுடனும், ஒய்வுடனும் பல்வேறு கலை லுனுபவங்களுடனும் கழித்ததன் பின் தொடர்ச்சியான பயணங்கள், ஆற்றுகைகள் காத்திருந்தன. ஆனால் அந்த இரு பாரங்களும் ஐரோப்பிய உலகினை நின்று நிதானித்து ஆய்ந்தறியும் சிறப்புக்குரிய காலங்களாக இருந்தன. அங்கிருந்து சுவிற்சிலாந்திற்கு செல்வதற்கான ஒழுங்குகளை அனைவரும் மேற்கொள்ளத் தொடங்கினர். பயணத் திட் உத்தினை விபரித்த இயக்குநர் அனைவரையும் தயாராகு மாறு பணித்தார்.
21.08.1998 இரவு பரீஸில் இருந்து சுவிற்சிலாந்து செல்வதற்கான வடலிக்கூத்தரின் பயணம் ஆரம்பமாகியது. இப்பயணத்தில் மிருதங்கக் கலைஞரான திரு. குருநாதனும் பரீஸில் இருந்து இணைந்து கொண்டார். மிக நீண்டகால மாக மன்றத்துடன் தொடர்பு வைத்திருந்த திரு. குருநாதன் படலிக்கூத்தரின் இப்பயணத்திற்கு தாள வாத்தியத்திற்கு ஒருவர் தேவை என்றதும் தனது வேலைக்கு லீவு போட்டு பிட்டு பயணத்தில் இணைந்து கொண்டார். அவரது சகோத னான மு.தனபாலசிங்கம் (கொங்கோட் ட்றம் வாசிப்பதில் லைசிறந்த கலைஞர்) யாழ்ப்பாணத் திருமறைக் கலாமன் த்தின் இசைப்பிரிவில் ஒரு அங்கத்தவராக இருந்ததும் அவரது அர்ப்பணத்துக்குக் காரணமாக இருந்தது. இரவு 9 மணியளவில் பயணக் குழுவினரை சுமந்தபடி பிரான்ஸ் மன்றக் கலைஞர்களின் வாகனங்கள் சுவிற்சிலாந்திற்குப் |றப்பட்டன. (பயணங்கள் தொடரும்.)
தீபச் செல்வனின்
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
கவிதைத் தொகுதி)
இளங் கவிஞனான தீபச் செல்வனின் முதலாவது நூலாக பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ (கவிதைத்தொகுதி அண்மையில் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு - காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில் 32 கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தீபச் செல்வனின் கவிதைகள் இலங்கையில் 'கலைமுகம்’ உட்பட பல சஞ்சிகைகளிலும், அதற்கு அப்பால் தமிழக சஞ்சிகைளிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Ti - 82 661 2009)

Page 60
நான்கு கவிதைகள்
புலோலியூர் வேல்நந்தன் ހށި 下ー「
ஏககங்கள
பேரம் பேசப்படும் வாழ்க்கைச் சந்தையில் மலிவாய்க் கிடைக்கிறது உயிர் வீரம்பேசி வாழ்ந்த காலம்போய் இன்று ஈரம் இன்றிக் கிடக்கிறது நிலம் தூரம் போகும் கனவுகள் போய் இன்று துவண்டு கிடக்கிறது மனம், வாரம் ஒருமுறை வரும் நாட்களாய் வந்து கழிகிறது வாழ்வு.
எப்போது முடியும் எப்போது விடியும்
எப்போது முடியும் எப்போது விடியும் அடிக்கடி மனம் கேட்கிறது என்ன பதில் சொல்ல புரியவில்லை இப்போது மட்டும் எதுவும் தெரியவில்லை இலக்குத் தெரியாத ஏதோ ஒரு பாதைக்கு இழுத்து செல்லப்படுவதாய் மட்டும் புரிகிறது சுருண்டு படுத்த அட்டைபோல் மனம் விரிந்து நகர மறுக்கிறது புழுவைப்போல் துடித்த காலமும் அழுகைகளும் இன்னும் ஒயவில்லை திசைமாறிப் போகும் அவலங்கள்
ஆனாலும் வாழ்விங்கு மாறவில்லை
எங்கும் வீசலாம் சூறாவளி என்ற
பங்கம் இன்னும் தீரவில்லை
அதனால் மனம்
அடிக்கடி கேட்கிறது
எப்போது முடியும்
எப்போது விடியும்.
 
 
 

மூவிடம்
நான் சொல்வதை நீ கேட்க வேண்டுமென தன்மையும் முன்னிலையும் தமக்குள் அடிபடும்போதே படர்க்கைகளின் எதிர்காலம் ஐயப்பொருள் கொள்கிறது.
ஒரு பெளர்ணமியின் ஞாபகங்கள்
ஒரு மழைக்கால ராத்திரியில் கண்ணிர்க் குளத்தில் நீந்தியபடி மேகங்களின் யாசிப்பாய் என்மனம். தூரமாய்ப் போய்விட்ட அந்த நிலவு பாரமாகிப் போய்விட்ட இந்த இரவு கறுத்த இருளுக்குள் அந்த வெண் பெளர்ணமியின் ஞாபகங்கள் தரிசனங்களாக மோனத்தில் தவிக்கிறது மனம் எல்லாமே காணலாகிப் போனபின் தாகங்கள் வற்றிய மனத்துள் சோகங்களாய்க் கணக்கும் நினைவுகள்
பந்தங்களாய் எரிகிறது
பாடையில் கிடக்கும் வாழ்விற்காக.
30 Gorff - e.g.63 - 2009)

Page 61
"கலைமுகம்’ இதழ் - 48 வாசித்ததில் எழுந்த கருத் துகள் சிலவற்றைப் பரிமாற விரும்புகிறேன்.
முதலில் சொல்லப்படவேண்டியது அதன் வடிவ மைப்பு பொருத்தமான எழுத்துருக்கள், படங்கள், இடை வெளிகள், கோடுகளுடன் அழகியல்ரீதியிலான வடிவ மைப்பு; பாராட்டுகள்
மித்ரா எழுதிய வலிகளுடன் மிகவும் தனிமையில்’ என்ற கட்டுரை, ஃ பிரிடா கலோ பற்றிய திரைப்படம் குறித்த மனப்பதிவுகளையும், தொடர்பான பிற தகவல் களையும் இறுக்கமான மொழியில் தெளிவாகத் தரும் சிறந்த கட்டுரை.
சித்தாந்தனின் ‘அம்ருதாவின் புதிர் வட்டங்கள் வித்தியாசமான வெளிப்பாட்டு முறையையும், மொழி நடையையுங்கொண்ட நல்ல சிறுகதை, இவ்வாறான சிறுகதைகளை அவர் தொடர்ந்து எழுதவேண்டும். ஏனைய இரண்டு கதைகளும் வழமையான தன்மைகளைக் கொண்டவை.
பஹீமா ஜஹானின் ‘மலைகளின் மூதாட்டி", அனாரின் 'பாலை, ந.சத்தியபாலனின் ‘மூன்று பொம்மை கள், சி.ஜெயசங்கர் கவிதைகளில் - முதலாவது கவிதை ஆகியன உணர்வுப் பரிமாற்றத்தை நன்கு நிகழ்த்துகின்றன. சித்தாந்தனின் ‘சர்ப்பவெளிப் புணர்ச்சி', ராசுவின் ‘அற்ப விஷயங்களுக்கான கடவுள் ஆகிய கவிதைகளை இரண்டு தடவைகள் படித்தும் தெளிவு பெற இயலவில்லை.
ஆவணப்படுத்தும் முனைப்பில் தரப்பட்டுள்ள தகவல் தொகுப்புகள் அளவுக்கதிகமாகிச் சலிப்புணர்வை ஏற்படுத்துகின்றன; முக்கியமானவற்றை மட்டும் ஒரளவுக் குப் பதிவுசெய்தாலென்ன?
பாதுவாரகன் எழுதிய ‘அந்நியனும் காலம் பற்றிய பிரக்ஞையும்’ என்ற நீண்ட கட்டுரை, சொந்தக் கருத்துக ளைக் குறைவாயும், நூலிலிருந்தான மேற்கோள்களை அதிக அளவிலும் கொண்டுள்ளது.
"அந்நியன்’ நாவல் பற்றிய பேச்சின்போது ஒரு நண்பர், “ஒரு மனிதனைக் கொல்வதற்கு வெயில்தான் காரணம் என்று எப்படிச் சொல்லலாம்” என்று கேட்டது அதிர்ச்சியாக இருந்தது எனக் குறிப்பிடும் கட்டுரையாளர், 'தன்னிடம் இருந்த துப்பாக்கியால் எந்தக் காரணமுமில் லாமல் மெர்சோ அராபியனைச் சுட நேர்ந்ததா?’ என்று கேட்டு, ‘வெயில் ஏன் ஒரு காரணமாக இருக்கக்கூடாது?’ என்றும் எழுதுவதன்மூலம் அதனை நியாயப்படுத்துகிறார்! பிறகு ஒரிடத்தில், “மெர்சோ என்ற பாத்திரத்திற்கு கொலை செய்வதற்கு ஒரு காரணம் இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. மெர்சோவைப் பொறுத்தவரை அராபியனைக் கொன்றதும் கொல்லாதிருப்பதும் ஒன்றுதான்’ என்று எழுது கிறார். முன்னையதை முரண்பாடு என்றால், பின்னையதை உளறல் என்று சொல்லலாம்!
மெர்சோ ஒரு மனிதனைக் கொலைசெய்துள்ளான்;
f
(
s
é.
கலைமுகம் O ஐன6
 

அதற்காகப் பின்னர் வருத்தப்படவுமில்லை! கட்டுரை ாளர் சொல்கிறார்: "அந்நியனை விமர்சிக்க இயலாது; விளங்கிக்கொள்ள வேண்டும். இது அபாயகரமான கருத்தி பலாகும். அப்படியானால் ஹிட்லர் நிகழ்த்திய யூதப்படு கொலைகள் தொடர்பில், ‘அவரை விமர்சிக்கக் கூடாது; விளங்கிக்கொள்ள வேண்டும்’ என்றும் சொல்ல லாம்! முத பில் ஒன்றை விளங்கிக்கொள்ளத்தான் வேண்டும்; அடுத்து அதுபற்றிய மதிப்பீட்டை - விமர்சனத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும். மேற்கிலிருந்து வந்தது - புகழ்பெற் து என்பதற்காக எதனையும் வெறுமனே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை!
மெர்சோ தாயாரின் மரணச் சடங்கு முடிந்த மறு நாள், காதலியுடன் நீச்சல் தடாகமென்றும், திரைப்பட அரங்கென்றும், அவளுடனான உடலுறவென்றும் உல்லாச மாக இருக்கிறான். பின்னர் ஒருவனை - ‘வெயிலால் - கொலையும் செய்கிறான். கட்டுரையாளர், இத்தகைய ஒருவரைத் தனது ஊரில் அல்லது அறிமுகமானவர்களிடை பில் காணநேர்ந்தாலும் “விளங்கிக் கொண்டு ஏற்றுக்கொள் வாரா?’ நான் நினைக்கவில்லை; நிச்சயம், குறைந்தது பதி னைந்து பக்கங்களிலாவுது ஒரு கடிதத்தில் அல்லது வேறு வடிவத்தில் விமர்சிப்பார்!
"அந்நியன்’ நாவலின் மொழிநடை மிகச் சிறப்பா னதுதான்; தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்த வெ.பூரீராம் பாராட்டுக்குரியவர்.
- பயணி
யாழ்ப்பாணம்.
"கலைமுகம் தொடராக எனக்குக் கிடைப்பதை பிட்டு, மகிழ்வையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன்.
கலை இலக்கிய இதழ் என்ற வகையில் 'கலைமுகம்’ உழைப்புடனும் பொறுப்புடனும் செயற்படுவதை நான் மதிக்கிறேன்.
‘மித்ராவுடன் பலநாளாக உரையாடலில்லாதி ருந்த சந்தர்ப்பத்தில் ஜூலை - செப்ரெம்பர் 2008 இதழில் மித்ராவின் வலிகளுடன் மிகவும் தனிமையில்’ வாசித் தேன். மிக நேர்த்தியும் அழுத்தமுமான விமர்சனம். ஃபிரிடாவை நெருக்கமாக உணரமுடிந்தது. கலைமுகத்தில் இவ்வாக்கத்தின் அதிர்வுகள் விரிவானது.
சுதாகரைப் பற்றிய குறிப்புகள், சு.வி. பற்றியதான நினைவுகள் என்பன அவர்களைப் பற்றிய முழுமையான வெளிப்படுத்தலாக அமையாவிட்டாலும், அவர்கள் மீதான மதிப்பும் அன்பும் எப்போதைக்குமானது என்பதையே நினைவூட்டியது.
"அந்நியனும் காலம் பற்றிய பிரக்ஞையும் பா. நுவாரகன் எழுதியது. மிகச் சிறப்பான விமர்சனம்.நுண்மை பான இடைவெளிகளில் தென்படும் செறிவான பாறைகள் போன்ற அதன் அர்த்தங்களில் நாம் காயப்பட முட்டிக் கொள்ள நேர்வதாக நாவலை உணர்த்திய விதம் இன்றைய நாளில் சவாலானதாகும்.
சித்தாந்தன் சிறுகதை அதன் தத்துவத் தளங்களின் நத்தளிப்புக்கள். மிகையற்ற அவரது எழுத்துநடை, அவரது 面一函渲乞○○g క్ష్g

Page 62
கவிதைகளிலிருந்தும் விலகி, புதிய ஒளிர்வுடன் இருந்த தாகவே நான் கருதினேன்.
உளவியல் நோக்கு என்ற பகுதியும் பிரயோசனமாக இருந்தது.
இத்தகைய நல்ல முயற்சியை முன்னெடுக்க ஆயிரம் சிரமங்கள் உங்களிற்கிருக்கும். அதைமீறி செயல் படுகின்ற தங்கள் தன்நம்பிக்கையை மிகவும் பாராட் டுகிறேன்.
- அனார் சாய்ந்தமருது
"கலைமுகம் இதழை தொடர்ச்சியாக நேசிப்பு டன் படித்துவரும் இளைய இலக்கியப் படைப்பாளிகளில் நானும் ஒருவன். அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த - வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கியச் சஞ்சிகைகளில் கலைமுகமே உருவ, உள்ளடக்க ரீதியாக ஏனையவற்றைவிட மிகச் சிறப்பாக அமைந்து ஒவ்வொரு இதழிலும் மேலும் சிறப்புற்று வருகின்ற தென்பது எனது கருத்து. கலைமுகத்தின் அட்டைப்பட அமைப்பும் சிறப்பாக உள்ளது. நெருக்கடிச் சூழலுக் குள்ளும் தமிழும் கலையும் வளர்க்க நம்பிக்கை தரும் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தங்கள் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.
- வேல். நந்தகுமார் கல்லூரி விடுதி வீதி, புலோலி மேற்கு, பருத்தித்துறை.
தரமானதும் வலுவானதுமான வாசிப்பினை யாசிக்கின்ற வாசகரை எல்லா வகையிலும் திருப்திப்படுத்தக் கூடியதான இதழ்களின் வரிசையிலே ‘கலைமுகம்’ பெற்றுள்ள இடம் சிறப்பானது.
"கலைமுகத்தின்’47ஆவது இதழில் காணக் கிடைத்த சு. குணேஸ்வரன், சி. ரமேஷ் ஆகியோரின் கட்டு ரைகள் விதந்து குறிப்பிடத்தக்கவை. தவிர, வழிகாட்டி கள் சிறுகதை மூலம் பேசவேண்டிய, ஆனால் யாரும் பேசத் துணியாத பொருளைப் பேசியமைக்காக குறித்த கதாசிரி யரைப் பாராட்டத்தகும். மேலும், கடல் கடந்த கலைப் பய ணங்கள், சுவைத்தேன் ஆகிய தொடர்களை மீண்டும் கண் டதில் மகிழ்ச்சி!
ஒவ்வொரு கலைமுகத்திலும் நான் ஆவலோடு எதிர்பார்க்கும் நேர்காணல் பகுதி இதழுக்கு இதழ் ஆர்வத் தைத்தூண்டுவதாகவே அமைகிறது. அத்துடன், கலை இலச் கிய சமூக இதழ் என்ற வகையிலே சினிமா, இசை, போன்ற தற்போது பெரிதும் பிரசித்தமான துறைகள் சம்பந்தமான ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறேன். .
'கலைமுகம் 'இளைய படைப்பாளிகளுக்கு வழங் குகின்ற களமும், ஏற்கெனவே எழுத்துலகில் பரிச்சய மாணவர்களுக்குக் கொடுக்கின்ற இடமும் பாராட்டுதற் குரியது. -
என்றும் இப்பணி தொடர வாழ்த்துக்கள்!
அ. அனுஷான சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் 60 கலைமுகம் O

f
).
"கலைமுகம் இதழ் - 47 வாசித்து மகிழ்ந்தேன்.
அதில் எனது மூன்று கவிதைகள் பிரசுரித்தமை கண்டு
அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். ஈழத்தில் தற்போது
வெளிவரும் இதழ்களில் கலைமுகத்தில் மட்டும்தான் நவீன கவிதைகள் வெளிவருகின்றது.
- பெரிய ஐங்கரன்
17/5, யோவர் றோட், உவர்மலை,
திருகோணமலை,
கலைமுகத்தை ஆரம்ப காலத்திலிருந்தே, ஒரு சில இதழ்கள் நீங்கலாக வாசித்து வருகின்றேன். அதன் ஆரம்ப இதழ்களே கலைமுகத்தின்பால் ஈடுபாட்டை உருவாக்கின. ‘தொண்டன்’ ஆசிரியர் குழுவிலிருந்தபோது இதுபற்றி கணன்' என்ற புனைபெயரில் விமர்சனமும் எழுதியுள்ளேன். இன்று இதன் தரம் போற்றக்கூடிய வகையில் வளர்ந்துள்ளது. இவை வெறும் பாராட்டு வார்த்தைகளல்ல. தங்கள் பணி இனிதே தொடரட்டும்.
- கன. மகேஸ்வரன் கலட்டி, கரணவாய் கிழக்கு,
கரவெட்டி
'கலைமுகம் தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும்
மேலும் மேலும் சிறப்புற்று வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. அதில் வரும் கட்டுரைகள் என்னை மிகவும் கவர்கின்றன.
- யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்.
கலைமுகத்தின் வெளி ஆடையும், உள் அங்கங்
களும் பார்ப்போரை, வாசிப்போரை கிறங்கடித்து வருகிறது.
இவளுடன் இன்னும் இறுக விரும்புகிறேன்.
- சி. உதயகுமார்
கூனந்தோட்டம்,
வல்வெட்டித்துறை.
கலைமுகத்தின் அண்மைய இதழ்களில் நிறைய மாற்றம், நிறைய வித்தியாசம்: ஒரு அமைப்பு சார்ந்த இதழை அதன் வரையறைகளுக்கு அப்பாலான பொது வெளி நோக்கி நகர்த்துவது என்பது சாதாரணமானதல்ல. இதை நீங்கள் 'கலைமுகத்தில் செய்துள்ளீர்கள். 'கலைமு கம்’ நிறைய விரிந்த பரப்பில் பயணிக்கிறது. யாழ்ப்பாணத் தில் ஒரு கட்டத்தில் நிலவிய இதழியல் நெருக்கடியையும், இலக்கிய முயற்சிகளுக்கான தளவசதியின்மையையும் நீக்கியதில் கலை முகத்துக் கென்றதொரு தனிப்பங்குண்டு.
பல்வேறு சமூகச் சூழலிலிருந்தும், பல ஆளுமைக ளையும் இணைத்துள்ளீர்கள் வாழ்த்தும் நன்றியும் பாராட் டும். ஜனநாயகமும், பன்மைத்துவமும் வரண்டுபோன நமது சூழலில் இவற்றை மீள நிலைப்படுத்துவதற்கு நீங்கள் எடுத்த முயற்சி பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் வேண்
L Q-lLlg5l.
சி.க.கரன் சாவகச்சேரி
AIGIT - Ego - 2009)

Page 63
யாழ். திருமறைக் கலாமன்றத்தால் ஆண்டு தோறும் கிறிஸ்: நூற்றுக் கணக்கான கலைஞர்களின் பங்கேற்புடன் மேடையே ஏப்பிரல் 01, 02, 03, 04, 05 ஆகிய திகதிகளில் ஏழு நாள்: அரங்கில் மேடையேற்றப்பட்டது. கல்வாரி யாகம்’ என்னு பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டிருந்தார்கள். இந் ந யாகம்’நாடகத்திற்கான எழுத்துரு, நெறியாள்கையை ே யாகம்’ஆற்றுகை இதற்கு முன்னர் கடந்த 2002 ஆம் ஆண்
யாழ். திருமறைக் கலாமன்றத்தின் இலக்கிய அவையின் திறமையை எமது இளையசந்ததியினரிடம் வளர்க்கும் நோக்கே தமிழ் -2008 என்னும் பெயரில் ஒழுங்கு செய்யப்பட்ட இலக் திகதிகளில் மன்றத்தின் கலைத்தூது கலையகம் மற்றும் கை பேச்சு, கட்டுரை ஆக்கம், கவிதை ஆக்கம், இலக்கியத் திற இப்போட்டிகளில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 50 க்கும் அதி மாணவிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். இப்போட்டி செய்யப்பட்ட விவாதத் தமிழ் -2008 விழா 09.11.2009 இல் படங்களில் சிலவற்றை இங்கு காணலாம். பாடசாலைகளுக் தெரிவாகிய உடுவில் மகளிர் கல்லூரி,நெல்லியடி மத்திய பு முதலாவது படத்திலும், குழுவிவாதப் போட்டியில் வெற்றியீட்டி பிரதம விருந்தினரிடமிருந்து பெற்றுக் கொள்வதை இரண்ட போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களின் ஒரு பகுதியினை விழாவின் சிறப்பு நிகழ்வுகளாக, குழுவிவாதப் போட்டியி போன்றவற்றுடன், யாழ்ப்பாணத்தில் விவாதப் போட்டிகளில் கொண்டு இலக்கிய அவையால் ஏற்பாடு செய்யபட்டு தமிழ் ஆ விவாத அரங்கு, மற்றும் பரிசளிப்பு, நடனங்கள், இலக்கியச் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கொமர்ஷல் வங்கியின் முகா பரிசில்களையும் வழங்கிக் கெளரவித்தார். சிறப்பு விருந்தி திரு.இ.குமரன் கலந்து கொண்டதுடன், ‘தமிழ்- இன்றும், நா6
முன்னதாக இடம்பெற்ற விவாதத் தமிழ் போட்டிகளின் பேராசிரியர் திரு. எஸ். சிவலிங்கராஜா அவர்கள் கலந்து கொ
 
 
 
 

தவர்களின் தவக் காலத்தில் பிரமாண்டமான அரங்க அமைப்புடன், ற்றப்படும் திருப்பாடுகளின் நாடகம் இவ்வாண்டும் மார்ச் 29, 30 5ளுக்கு தினமும் மாலை 6.00 மணிக்கு திருமறைக் கலாமன்ற ம் பெயரில் மேடையேறிய இவ்வாற்றுகையை இம்முறையும் ாடகத்தின் சில காட்சிகளையே படத்தில் காண்கிறீர்கள். கல்வாரி பா.யோண்சன் ராஜ்குடிார் மேற்கொண்டிருந்தார். கல்வாரி டிலும் திருமறைக் கலாமன்றத்தால் மேடையேற்றப்பட்டிருந்தது.
ஏற்பாட்டில் தமிழ் மொழியில் பேச்சாற்றல் மற்றும் விவாதத் ாடு யாழ். குடாநாட்டுப் பாடசாலை மாணவர்களிடையே “விவாதத் யெ போட்டிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 06ஆம், 07ஆம் லக்கோட்டத்தில் இடம்பெற்றன. குழு விவாதம், தனி விவாதப் னாய்வு விமர்சன ஆக்கம் என ஐந்து வகைகளில் இடம்பெற்ற கமான பாடசாலைகளிலிருந்து 500க்கும் அதிகமான மாணவ, களில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசளிக்கும் முகமாக ஏற்பாடு கலைத்தூது கலையகத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட கிடையிலான குழுவிவாதப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு காவித்தியாலய மாணவர்கள் விவாதத்தில் ஈடுபட்டிருப்பதை உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் வெற்றிக் கிண்ணத்தை ாவது படத்திலும், 06ஆம் 07ஆம் திகதிகளில் நடைபெற்ற ர மூன்றாவது படத்திலும் காணலாம். ‘விவாதத் தமிழ் -2008 ன் இறுதிச் சுற்று, தனிவிவாதப் பேச்சின் இறுதிப்போட்டி பங்கு கொண்டு அனுபவம் பெற்ற பல புலமையாளர்களைக் ஆசிரியர் நாக.தமிழிந்திரனை நடுவராகக் கொண்டு இடம்பெற்ற சிறப்புரை என்பன இடம்பெற்றன. விவாதத் தமிழ் விழாவுக்கு மையாளர் திரு. ஆர். ரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் னராக யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் >ளயும்’ என்னும் பொருளில் சிறப்புரையுமாற்றினார்.
ஆரம்பத்தில் யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் ண்டு வாழ்த்துரை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Page 64
ஆவணப்பதிவாக் னொலி தொை
 

வருக்கு லாமன்றம்
யாழ்ப்பான ---------
2222393
இ
●
巴
0
s
s
GD Α
当 s
কেত s s s ܠ.
Ο) |KO s