கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2010 (50 ஆவது சிறப்பிதழ்)

Page 1


Page 2
PROFESSIONALS
FROM COMMI
in appreciation of
towards th
or details contact 0112-436793.
COMMERC
W.com
 

LOAN SCHEME
RCIAL BANK
န္ဒီ 毅
卧 鬍

Page 3


Page 4
E s క్రైక్తి 雷|要 ་ཕྱི་ s 囊| 雷
g | -9 空 萄|售 葛 3 影
s ཕྱི་ eS 器|蟹 군 || 트 -海 。
|
● ཎྜི| இ | s 辱 宝
S.
es
ܨ 1 5s 默
-○ कॅ' | à
172, சேர் பொன் இராமநாதன் வீதி,
திருநெல்வேலி
booklabCDgmail.Com 021222 7290
 
 
 
 
 
 
 
 

O094213207,190 222 1323 et, Jafna.
க ஆர்வலர்கள், கத்துறையில் ஈடுபடுவோர், க அரங்கியலைக் கற்கும் மாணவர்கள் Dனவருக்கும் பயனுள்ள இதழ். ബൈണിu്:
நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம். "

Page 5

அ.யேசுராசா
கலையார்வன்
கோகயிலாசநாதன்
திப்பீடு கவிதை தொடர்பான சில கருத்துக்கள்
இ. ஜீவகாருண்யன்
5ள் மேலோட்டமான ஓர் உலக வலம்
நீ.மரியசேவியர் அடிகள் நிலை - ஒரு நோக்கு ※
- மரியதாசன் பநிலைப்பட்ட குறிப்புக்கள்
У கலாநிதி செ.யோகராசா
கே.எஸ். சிவகுமாரன்
பீ.சே.கலீஸ்
என்.எம்.எஸ்
இராகவன்
சியை ஏற்படுத்திய சொல்லாத சேதிகள்
ஈஸ்வரநாதபிள்ளை குமரன்

Page 6
அனார்
துவாரகன்
யோஜெஸ்ரின்
வேல் நந்தன்
வே.ஐ.வரதராஜன்
பெரிய ஐங்கரன்
●事雪○ Paun.
வ.யோகானந்த খৃঃ
 


Page 7
காலாண்டுச் சஞ்சிகை
Jaapajó
கலை, இலக்கிய, சமூக இதழ்
560)6O 21 ypēESLb O1
2O1O
பிரதம ஆசிரியர் நீ, மரியசேவியர் அழகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
அட்டைஓவியம்,
ceIL60LüUL 860ól6ófislig860)LoÚL! அ. ஜூட்ஸன்
இணையத்தளத்தில் இருந்து கவிதைகளுக்கான ஒளிப்படங்கள் பீ. சே. கலீஸ்
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினி அச்சுக்கோர்ப்பும், பக்க அமைப்பும், ஜெயந்த் சென்ரர்
28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
விளம்பரம் கி. எமில்
கொ. கரண்சன் அ.அ. எமிலியானுஸ்
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை. Tel. & Fax: 021-222 2393 E-Mail: cpajaffnasayahoo.co.uk
Centre for Performing Arts 19-5/6, Milagiriya Avenue, Colombo-4, Sri Lanka. Tel. 012-597245 Fax: 0 12-556712
828282828282828 3.
வணக்கம்!
‘கலை திருமறைக் கலா எப்போதாவது ஒரு அதனால் ‘கலை யாரும் துணியள ஆரம்பிப்பதற்கா இதழுக்கு கலைழு முதற் பொறுப்ப மன்றத்தின் கால என்னும் பெயரை நமது கைகளில்
ஈழத் த சார்ந்த படைப்புச் அதேவேளை இ நின்று ஆக்கங்க காய்போல் வாழ்ட முகம் செய்தல். மன்றத்தின் செய வெளிவருவதற்கு
கலைமு போர்க்கால வர6 வெறுமை, சிறுை துன்பியல் பின்ன வியப்பன்று. பெ திட்டமிடற் பணிை கலைமுகம் இன் பினும் எவ்விடர் ே
இணை கட்டத்தில், பருவ இலக்கியப் படை கருத்தும் முன்வை தொகையும் கூடு: புது முயற்சிகள் பெறுமதியான பரு வரும் என்னும் க
ஈற்றில்,
இருண் ஊட்டும் நல்லதே வுடனும் புத்தம் ! கொண்டே இருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலையங்கம்
முகம்’ என்னும் ஒரு நூல் எண்பதுகளின் தொடக்கத்தில் ாமன்றத்தினால் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நாள் இரண்டாம் பாகத்தை வெளியிடும் தூர நோக்கும் இருந்தது. முகம்’ என்னும் அப்பெயரை வேறு எதற்கும் பயன்படுத்துவதற்கு வில்லை. இருந்தும், மன்றத்திற்கான பருவ இதழ் ஒன்றினை ான கலந்துரையாடல்கள் நடந்தபொழுது, தொடக்கவிருக்கும் pகமே பொருத்தமான பெயராக இருக்கும் என்ற கருத்தை அதன் ாசிரியர் மு.புஸ்பராஜன் முன்வைத்தார். அதன் விளைவே, ாண்டு கலை இலக்கிய சமூக இலக்கியப் படைப்பு ‘கலைமுகம்’ அன்றிலிருந்து இன்று வரைக்கும் தாங்கி, ஐம்பதாவது முகமாக தவழுகின்றது.
மிழ்மக்களின் கலை, இலக்கிய, பண்பாட்டு, சமூக, வாழ்வியல் களை வெளிக்கொணரும் இலக்கைக் கொண்டது கலைமுகம். ளம் எழுத்தாளர்களை இனம்கண்டு ஊக்குவித்தல், நடுநிலை ளைத் திரட்டி வெளியிடல். கலைஞர்களை, குறிப்பாக இலைமறை பவர்களையும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களையும் அறி ஒரு சில துறைகளிலாவது சமூக மாற்றங்களை ஏற்படுத்தல், ற்பாடுகளைப் பதிவு செய்தல் போன்ற நோக்கங்களும் கலைமுகம்
தூண்டுகோல்களாக அமைந்திருந்தன.
கம் வெளிவந்த வேகமும் இடைவெளிகளும் ஈழத்தமிழ் மக்களின் 0ாற்றால் பெரிதும் வரையறை செய்யப்பட்டிருந்தன. வறுமை, ம, கண்ணிர், செந்நீர், செம்மணி, முள்ளிவாய்க்கால் போன்ற ணணியின் தாக்கம் குறிப்பிடக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தியது ாருளாதாரச் சிக்கல்கள் பாரச்சுமையாக மாறி, கலைமுகத்தின் யை குழப்பிவிட்டன. இன்றேல், சில ஆண்டுகளின் முன்னமே னும் பல முகங்களைக் காட்டியிருக்கும், எது எப்படி இருந்திருப் நரினும், இப்பணி இன்னும் தொடரும்
யத்தளம் இன்றியமையாத கருவியாக மாறியிருக்கும் இக்கால இதழ்களுக்கு எதிர்காலம் உண்டா என்ற கேள்வி எழலாம்! ப்புக்களைப் படிப்பவர்களின் தொகை அருகி வருகின்றது என்ற வக்கப்படலாம். ஆயின் பலநாடுகளில் பருவ இதழ்களின் வகையும் கின்றதே தவிரக் குறைந்த பாடாயில்லை. நம் மத்தியிலும் ஒரு சில முன்னெடுக்கப்படுகின்றன என்பது பலரறிந்த உண்மை. ஆக, நவ இதழ்களுக்கு மக்கள் மத்தியில் மதிப்பும் ஆதரவும் இருந்து ருத்து, தற்போதைய சூழ்நிலையில், சரிபோலத் தென்படுகின்றது.
டுபோயிருக்கும் நம்மக்களின் வாழ்வில் நம்பிக்கையின் ஒளியை ார் ஊடகமாக, உறுதியான கொள்கையுடனும், நேர்மைத் துணி புதிய முகங்களை கலைமுகம் எதிர்காலத்திலும் பதிவு செய்து தம்.
நீ, மரியசேவியர் அடிகள்
3:::::::::::::::33333333& 38&:::::::::::::::::: びXXXXX効効

Page 8
వ్లో
வாசகர்களுக்கு.
"கலைமுகம் கலை, இலக்கிய சமூக இதழின் 50 ஆவது இதழை 252 பக்கங்களில் சிறப்பிதழாக தயாரித்து உங்கள் கரங்களில் தந்துள்ள நிறைவுடன் உங்களைச் சந்திப் பதில் மகிழ்வடைகின்றோம்.
கலைமுகத்தின் 49 ஆவது இதழ் ஜனவரி - ஜூன் 2009 இதழாக வெளிவந்த பின்னர் ஐம்பதாவது இதழின் வரவு ஒரு வருட கால இடைவெளியின் பின்னர் இப்பொழுதுதான் சாத்தியமாகியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ‘கலைமுகம்’ எப்போது வெளிவரும் என்ற வாசகர்களதும், படைப்பாளர்கள தும் தொடர்ச்சியான விசாரிப்புகளும், அவர்களது ஆர்வமும், ஊக்கமுமே இப்பொழுதாவது 'கலைமுகம் வெளிவர முக்கிய காரணம் என்று கூடக் கூறலாம். அந்த வகையில் எல்லோரு டைய நீண்ட நாள் எதிர்பார்ப்பும் இப்பொழுது நிறைவு செய்யப் பட்டுள்ளது என நம்புகின்றோம். குறிப்பாக, 50 ஆவது இதழுக் காக தங்கள் படைப்புக்களை அனுப்பிவிட்டு இவ்வளவு காலமும் பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் எமது நன்றிக ளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நூற்றுக் கணக்கானோர் தமது படைப்புக்களை ஆர்வத்துடன் அனுப்பி வைத்திருந் தார்கள். அவற்றில் தெரிவுசெய்யப்பட்ட படைப்புக்கள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. பக்க நெருக்கடி காரணமாக சில படைப்புக்களை இந்த இதழில் சேர்த்துக் கொள்ள முடிய வில்லை. அதற்காக வருந்துகின்றோம்.
'கலைமுகம் வெளிவர ஆரம்பித்து 21 ஆண்டுகள் நிறைவடைகின்றது. முதலாவது இதழ் ஜனவரி - மார்ச் 1990 இல் வெளிவந்தது. காலாண்டுக்கொருமுறை வெளிவந்திருந் தால் இந்த இதழ் 84 ஆவது இதழாக இருந்திருக்கும். ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போல் பல்வேறு காரணங்களால் கால ஒழுங்கைப் பேணமுடியாது போனாலும் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த எல்லாவிதமான போர்க்காலங்களின் போதும், இடப்பெயர்வுகளின்போதும் தொடர்ந்து வெளிவந்த 'கலைமுகம்’, ஈழத்தில் வெளிவந்த, வெளிவந்துகொண்டி ருக்கின்ற கலை, இலக்கிய சஞ்சிகைகளுக்குள் தனக்கென் றொரு தனித்துவத்தை தக்கவைத்துள்ளமையை அனைவரும் ஏற்றுக்கொள்வர். தவிரவும், காலத்தின் தேவைக்கேற்ப அந்தந் தக் காலத்துக்குரிய விடயங்களையும் தனது இலக்கிற்கேற்ப தாங்கி "கலைமுகம் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கலைமுகம் இதழின் வரவில் 2006, 2007 ஆம் ஆண்டுகள் முக்கியமான காலகட்டம் எனலாம். 2006 ஓகஸ்ட் மாதத்திற்கு பின்னர் யாழ் குடாநாட்டில் மையங்கொண்ட பயங்கர மான சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து எந்தவொரு சஞ்சிகைகளும் வெளிவராத காலத்தில் - கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகளோ அல்லது தமிழகச் சஞ்சிகைகளோ இங்கு கிடைக்காத காலத்தில் - ஒரு இதழ்
8 Y- 2ᏩᏃᏑᏃᏑ2Ꮡ2X2Ꮛ2:2:28:22ᏩᏃ2Ꮓ
ξε 3&
 
 
 
 
 
 
 
 

தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுவதற்கான புறச்சூழல் முற்றாக அற்றுப்போயிருந்த காலத்தில் - “கலைமுகம் இதழை யாழ்ப் பாணத்திலிருந்து தொடர்ச்சியாக வெளியிட முடிந்தமை இப்பொ ழுதும் ஆறுதல் தருகின்ற விடயம். இது தொடர்பாக வாசகர் ஒரு வர் கடந்த இதழில் “.. யாழ்ப்பாணத்தில் ஒரு கட்டத்தில் நிலவிய இதழியல் நெருக்கடியையும், இலக்கிய முயற்சிக்கான தளவசதி யின்மையையும் நீக்கியதில் கலைமுகத்துக்கென்றதொரு தனிப் பங்குண்டு.” எனக் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.
இப்பொழுது காலம் மாறிவிட்டது. யாழ்ப்பாணமும் மாறிவிட்டது. ஒரு காலத்தில் எவருமே எட்டிப் பார்க்காமல் மூடுண்டு கிடந்த பிரதேசத்தை நோக்கி எல்லோரும் வருகி றார்கள். எல்லாமே வருகின்றன. மயானம்போல் காட்சி தந்த தெருக்களிலெல்லாம் சொகுசு வாகனங்களில் முட்டி மோத வேண்டியுள்ளது. யாழ்ப்பாணம் 24 மணி நேரமும் இயங்கும் பரபரப்பு மிக்க நகரமாக மாறிக் கொண்டிருக்கின்றது. கூடவே, ஈழத்தமிழர்களின் கலாசார மையமாக போற்றப்பட்ட யாழ்ப் பாணத்தின் எதிர்காலம் இனி ஸ்ப்படியாகுமோ என்ற அச்சங் களும் எழத்தொடங்கியுள்ள முக்கியமான காலகட்டத்தில் நிற்கின் றோம். யாழ்ப்பாணம் மட்டுமல்ல, யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள பல தமிழ்ப் பிரதேசங் களும் எதிர்கொள்ளும் சூழல் இது. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தாமாகவே விழிப்புடன் இருத்தல் மிகவும் இன்றியமை யாதது. எற்கெனவே முப்பதாண்டுகால போரில் மீளப்பெற முடியாத பலவற்றை நாம் இழந்துவிட்டோம். எனவே, எஞ்சியிருப் பவற்றையாவது காக்கமுனைவோம். எமது அடையாளங்களை யாவது தூய்மையுடன் பேணுவோம்.
மறுபுறத்தில் நகரங்களின் மகிழ்ச்சிகளுக்கும், ஆர்ப் பரிப்புக்களுக்கும் பின்னால் நடந்து முடிந்த போரின் வடுக் களை சுமந்து பல திசைகளிலும் துயரோடு வாழும் மக்களின் துன்பியல் பக்கங்கள் மறக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் முக் கியமான பணியாகும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மலர்ச்சி யிலேயே நாம் மகிழ்ச்சி கொள்ளமுடியும்.
நிறைவாக, கலைமுகத்தின் 50 ஆவது இதழை சிறப் பாக அதிக பக்கங்களுடன் வெளியிடுவதற்கு ஏற்படும் செலவீ னத்தின் சிறு பகுதியையேனும் ஈடுசெய்வதற்கு விளம்பர உதவி புரிந்த அனைத்து நிறுவனங்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள். ஈழத்தில் சஞ்சிகைகளின் ஆயுளை நீடிப்பதற்கு வர்த்தக சமூகத்தின் ஆதரவு இன்றியமையாதது.
கலைமுகம் 50 ஆவது இதழ் தொடர்பான வாசகர் களது அபிப்பிராயங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க் கின்றோம். எழுதுங்கள், விரைவில் அடுத்த இதழில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.
கி. செல்மர் எமில் (பொறுப்பாசிரியர்)

Page 9
நாளுமுன்னால் சூழமே நன்மை
காலாண்டு சஞ்சிகையாய் காத்திரமான பொருளுண ஞாலவமல்லாம் புகழ்பரப்பி கோலோச்சி 1 - சீலமுடன் நிலைக்கின்ற வபாக்கிஷமே! நற்றமிழ் பிறப்பிடமான 'கலைமுகமே வாழியவே 1 கனிந்து !
களமமைத்து திறமைகளை கண்டறிந்து பிரசுரிக்கும் வளமான கலைமுகமே 1 விளைநிலமாய் - அளப்பரி | 8తా6మింun860 ஐம்பதாவது சஞ்சிகையாய் வெளிவந்து
தேவைகளை நிறைவிப்பாய் தொடர்ந்து 1
ஊக்கமுடன் புதியவர்கள் உன்பால் வளர்ந்திடவே ஆக்கவமலாம் அளிக்கின்ற ஆவணமே !- ஏக்கமுடன் வாழுகின்ற மக்களுக்கும் ஏற்புடைய சஞ்சிகையே ! நாளுமுன்னால் சூழமே நன்மை !
வெள்ளை யுள்ளம் உந்தனது பணியாகும் !
வேற்றுமைகள் நீக்குவதே சிந்தையிலே குறியாகும்
அள்ளிடவே ஊறிவரும் இலக்கிய ஊற்றாகும் !
ஆவணங்கள் பிரசவிக்கும் அரியதொரு காப்பகமாகு
பள்ளிவரும் பிள்ளைகளின் பொற்பான மலராகும் !
பார்ப்போரும் துல்லியமாய் விளங்குகின்ற ஊடகமே தெள்ளுதமிழ் ஐயந்திரிபுற சொல்லிடும் அகராதியே! விதவிட்டாது ! வாசிக்கும் எம்மிதய சஞ்சிகையே!
துல்லியமான எழுத்துக்களை தன்னகத்தே தாங்கிவரும் சஞ்சிகையே வாழிவாழி 1
5 வல்லமை மேலோங்க திடநெஞ்சனாய்
வையத்தில் பேரறிவாய் வாழிவாழி 1 நல்லவையை என்றென்றும் நவின்றிடும் நற்பதிப்பே நூறாண்டுகள் வாழிவாழி 1 சொல்லிடும் வகையறிந்து சுவையுணர்த்தி
路 சோபிதம் விபற்றிங்கே வாழிவாழி 1
வதிரி கண. எதிர்வீரசிா
த 犯
வாழ்க நீ பல்லாண்டு மலைக்க வைக்கும் கலைகள் அத்தனைக்கும் ཆ நிலைக்களமாம் இந்தக் கலைமுகம் - திரு D மறைக் கலாமன்றம் கடைந்தெடுத்த id நிறைந்த நல்லமுதம்.
ή) பழமைக்கும் நற்புதுமைக்கும் பாலமாய்
செழுமை சேர்க்கும் கலையேடு - காலத்தால் விழாமல் நின்றே நல்லபொன் விழாக் காணிதின்றே அறி.
2 33 次父。 ) čkak ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ 2222222222222222222222 2幼222222222※ 3. &::::::::::3% και και 33333333333333
 

தழைகள் கொண்டு குறுகக் கட்டிடாமல் வளையாத செங்கோலாய் நடுநின்றே - இளம் படைப்பாளிகளுக்கும் களம்கொடுத்து உயிர்
ர்த்தி துடிப்பாய் இயங்கும் நிலையம்பார்.
பல்லாண்டு பல்லாண்டு நீ வாழ வேண்டும் சொல்லாண்ட தமிழ்வளர்க்கவேண்டும் - தமிழ் சங்கம் செய்திட்ட பணிகளெல்லாம் நீயும் பங்கமின்றியே செய்ய வேண்டும்.
சாவகன்
பல்துறை ஆற்றலால் பளிச்சிடும் உன்பணி
கலையெனும் கடலில் ஆழச் சுழியோடி
கண்டெடுத்த முத்தாக கதிர் பரப்பி
உலையி லிட்ட இரும்பாகப் படிப்போரின்
உளமதை நெகிழச் செய்யும் கலைமுகமே!
கலையின் நிலைகள் பலதையும் அள்ளி
கலங்க லின்றி சங்கமிக்கச் செய்கிறாய்
எழுத்தார்வ முள்ளோர்க்கு களம் அமைத்து
ஏணியாய் நின்று ஏற்றிட விளைகிறாய்
குலையாமல் மெருகேறும் உந்தன் சிறப்பால்
குன்றின் தீபமாய் நின்று நிலைக்கிறாய்
குழவியாய் ஈன்ற திருமறைக் கலாமன்றத்தின்
குலம் விளங்க தமிழ்ப்பணி ஆற்றுகிறாய்
வ்கம்
ല്ല
3
3
3
ॐ 00000000000000000000
| 6ջ1 国 3.
3 2222222
3
貓

Page 10
அழிவுறுமோ ஆவணங்கள் என்றஞ்சும் நிலையில்
அச்சமில்லை என்றே கூறிடும் காப்பகமானாய்
அழிவுகள் தந்தபோதும் வந்தபோதும் எதிர்கொண்டு
ஐம்பதாவது சஞ்சிகையாய் முத்திரை பதிக்கின்றாய்.
அல்லாடும் உலகில் இருபத்தொரு வருடங்கள்
ஆற்றிய சேவைக்கு அளவுகோல் தேவையில்லை அல்லலுற்ற தமிழர்களின் அவலத்தை மேலும்
அகிலத்தோர் அறிந்திட உரைத்திடு கலைமுகமே!
தொல்லுலகில் உன்புகழ் தொடர்ந்து நிலைக்கவும்
தொன்மைகள் உன்னால் புத்தாக்கம் பெற்றிடவும்
பல்துறை ஆற்றலால் பளிச்சிடும் உன்பணி
பகலோனாய் ஒளிதரவும் பரமனை வேண்டுகிறேன்.
கலையார்வன்
குருநகர், யாழ்ப்பாணம்.
கலைமுகமே நீவாழ்க
பொன்விழாக் கொண்டாடும் பூமகளே! பாமகளே! கலைவாணி அருள் வயற்று கலைமுகமே நீ வளர்ந்து பல்லாண்டுகாலம் பரவசமாய் பவனிவர திருமலை திருமறைக் கலாமன்றம்
மனமுவந்து வாழ்த்துகிறது.
பிறந்தமண்ணிற்குப் பெருமை தேடிடவே வரங்கள் பல பெற்று வந்தவளே - நீ வளர்பிறை போல பொலிவுடன் திகழ்ந்து வளமுடன் வாழ மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.
ஆசையுடன் உன்னை பெற்றெடுத்தவரும் அருமையாக உன்னை வளர்த்து வருபவர்ட்கும் ஆதரவுதந்து அனைத்து மகிழ்பவருக்கும் அனைத்து உள்ளங்கட்கும் எம் அன்பார்ந்த வாழ்த்துக்கள்
அறிவுசார் ஆக்கமதை அள்ளித்தந்தெம்மை ஆனந்தப்படவைக்கும் ஆரமுதே ஐம்பதில் நீ அடி எடுத்து வைக்கும் செய்திதனை அறிந்து எம் செவிகள் குளிர்கின்றன.
நேரிலே வந்துனக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்கும் தித்திக்கும் உன் இதழில் முத்தம் இடுவதற்கும்
கரங்களிலே உன்னை ஏந்தி களித்து மகிழ்வதற்கும் ஆசைதான் எங்களுக்கு அதற்கு வழி இல்லையடி
செல்வி. தேவி அருணாசலம்
திருமறைக் கலாமன்றம், திருகோணமலை
XᏱᏃXXᏑᏜ2828282282828282282Ꮗ8Ꮓ2Ꮡ2Ꮡ 8Ꮿ2Ꮿ28Ꮓ28ᏇᏩ2822
纖砂 5 8222222?22Ꮡ2?2ᏱᏱᏃ

கலைகளே!
பதி வொன்றைப் பதிக்க
வபான் வரலாற்று மலரில்
விளைகின்றேன் துணிந்து கவிவடிவில் பாடி!
நதிகள் என்பது ஆறு
அதன் சங்கமமே கலைமுகம்!
மதியதனைத் தீட்டும்
அற்புதங்களே அதன்சேவை!
விதியதனை வெல்வோம்
வீண்வம்பு இல்லாப் வபாழுதை கலைகளுடன் கலக்க
மனச்செளுமை பெறுமே!
புதுமைகளில் சலித்துருவின)
பழைமைகளை நாடு
புதுவடிவில் கலைகள்
இங்கும் இன்றும் உண்டு!
அறிவு தன்னின் ஆரம்பம்
கலைகளிலிருந்தன்றோ!
கல்வி வயன்பது அதன்
ц8ш 6oup6ошовбт08pопт!
தெளிவு பெறும் மன நிலைக்கு
கலைகளே கைகொடுக்கும்!
இராமஜெயபாலன்
தொட்டிலடி, சங்கானை.
கலைக்கெனமிளிரும் கலைமுகம்நீயே.
ik. Azak---if(. 36 Gipts);3
27 8&:::::::::::::::
கலைநயம் கமழ எல்லைகள் கடந்து கலைக்கென மிளிரும் தருவதுன் சிறப்பே. கலைமுகம் நீயே! பிறை நிலாபோல பலமுகம் காட்டும் இருந்து வந்தாயே உலகிலே நீயும் cyplyg f6606) IIT85 உனக்கென ஒருமுகம் வளர்ந்தொளிர்ந்தாயே. படைத்ததன் சிறப்பே. இன்னும் நீ எங்கள் ஐம்பது இதழை நெஞ்சில் உலாவ இகத்திலே விரித்து வளர்ந்திடுவாயே சிரித்ததுன் சிறப்பே வாழ்த்துகின்றோமே. சிந்தையும் குளிரும். இசைத்தென்றல் இலக்கிய பல்சுவை O
இங்கிதமாக ம. யேசுதாசன்
O

Page 11
ஆடம்பர அரங்குகள், அதீதப் பாங்கான கதை, நடிப்பு நம்ப முடியாத பராக்கிரமங்கள் மற்று கேளிக்கைகள் போன்றவற்றை முழு அளவில் புறக்கணித்து யதார்த்த உலகின் மெய்மையினை நேரடியாக வெளிக் கொணரும் திரைப்படங்களைே நவ யதார்த்தவாத (Neo - Realism) சித்தாந்தத்தைத் தழுவிய திரைப்படங்கள் எனலாம். இத்தகைய திரைப்படங்களில் சமூக ரீதியாக சினிமா பெறும் பா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். யதார்த்தத்தைத் தீவிரமாக, மிக ஆழமானநோக்கில் ஆராயும் இத்திரைப்படங்கள் தொற்ற வைக்கும் அனுபவங்க
காலத்தை 6
6L
சினிமாச் சித்
ா ஜி. ரி. கேதாரநாதன்
மெய்மையானவை. கூர்மையானவை. பல்வேறு விபரங்களுடன் கூடியவை. பெருஞ்சமூகத்தினால் உதாசீனப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட விளிம்பு நி: மக்களின் நாளாந்த வாழ்வியல் நெருக்கடிகளை, அவலங்களை விவரணப்பாங்காக வெளிக்
கொணர்பவை. திரைப்படங்களுக்கான சம்பவங்களையோ அல்லது நெருக்கடிகளையோ இத்திரைப்படங்கள் செயற்கையாக உருவாக்குவதில்லை. மாறாக இருப்பு நிலையிலுள் அத்தகைய சமூக அவலங்களை மெய்மை குன்றாது துல்லியமாக வெளிப்படுத்துபவை.
 

இத்தாலிய நவயதார்த்தவாத சித்தாந்தம் ஒரு சினிமா இயக்கமாகப் பரிணமித்தது 1942 - 1952 காலப்பகுதியிலாகும். இதன் வரலாற்றுக் காலகட்டம் முசோலினியின் பாசிச ஆட்சிக் காலமாகும். பாசிச அரசாங்கம் திரைப்படத் தொழில் துறையினைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்ததனால் இத்தாலியின் நற்பெயருக்குப் பங்கம் ஏற்படாத வகையில் திரைப்படங்கள் அமைய வேண்டுமென்ற கண்டிப்பான விதி இருந்து வந்தது. தயாரிக்கப்படும் திரைப்படங்களும் யதார்த்தப் பண்பு அற்றனவாக மெருகு ஊட்டப்பட்ட இனிய முடிவுகளுடன் கூடிய அதீத நாடகத் தன்மை கொண்டனவாக அமைந்திருந்தன. இவை எந்தவிதத்திலும் விளிம்புநிலை மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கவில்லை. வாழ்வின் நெருக்கடிகள் மற்றும் போராட்டங்களை முற்றாகப் புறக்கணித்தவையாக அவை அமைந்திருந்தன. கருத்துச் சுதந்திரம் மீதான இக்கட்டுப்பாடு காரணமாக ஆற்றல்மிக்க திரைப்பட நெறியாளர்கள் சிலருக்கு ஏற்பட்ட அதிருப்தியே நவ யதார்த்தவாத சினிமாப் படைப்புகளுக்கு ஒரு தோற்றுவாயாக அமைந்தது எனலாம். செழுமையான அர்த்தச் செறிவுடன் கூடிய உன்னத சினிமாப் படைப்புகள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த இந்தச் சினிமா இயக்கத்தின் உந்துசக்தி வாய்ந்த முன்னோடிகளாக, ஆளுமைகளாக நால்வர் இருந்தனர். அவர்கள் விற்றோரியா டீ சிக்கா, ரோஸலினி மற்றும் விஸ்கோன்ரி ஆவர். இவர்கள் மூவரும் ஆற்றல் வாய்ந்த நெறியாளர்கள். நாலாமவர் சினிமாக் கோட்பாட்டாளரும் கதாசிரியருமான
C Ο * : 3
•er 3.2 ᏑᏱᏇ22ᏑᏑᏱᏯᏑᏯ22ᏯᏃ222Ꮗ222Ꮡ222ᏑᏱᏑ2Ᏹ?Ᏹ22

Page 12
蒙 சவாற்றினி. இவரின் பங்களிப்பு மிகப் பெறுமதி வாய்ந்தது.
இத்தாலிய நவயதார்த்தவாதத்துக்கு ஒரு முழுமையான உதாரணமாக அல்லது வெளிப்பாடாகக் கொள்ள வேண்டிய திரைப்படம் விற்றோரியா டீ சிக்காவின் The Bicycle Thieves என்பது திரைப்பட விமர்சகர்களின் ஏகோபித்த முடிவாகும். விற்றோரியா டீ சிக்கா 1902 ஜூலை 7ஆம் திகதி ரோமிலுள்ள சோரா என்ற நகரில் பிறந்தார். இவர் தமது 72 ஆவது வயதில் (1974 ஆம் ஆண்டு) பாரிசில் காலமானார். பன்முகத் தன்மை வாய்ந்த ஆளுமையாளரான டீ சிக்கா நெறியாளர் என்பதுடன் நடிகரும் திரைக்கதை எழுத்தாளருமாவார். காலத்தால் அழியாத மகத்தான பத்து உலகத் திரைப்படங்களுள் எத்தகைய தயக்கமுமின்றி நிச்சயமாகத் தெரிவு செய்யப்படும் Sao T LILLDT.g., 365 DGTG|Lib The Bicycle Thieves இருந்து வருவது ஒரு வரலாறாகும். திருடப்பட்ட சைக்கிளைத் தேடும் தகப்பனதும் மகனதும் நம்பிக்கையற்ற பயணத்தையே இத்திரைப்படம் மிக எளிமையாகவும் நேரடியாகவும் சித்திரிக்கின்றது. ஆனால் இந்தப் பகைப்புலனில் யுத்தத்துக்குப் பின்னான ரோம் மிக ஆழமாகவும் கூர்மையாகவும் பார்க்கப்படுகின்றது. பல விபரங்கள் வெளிக் கொணரப்படுகின்றன. அலசப்படுகின்றன.
வாழ வழியற்றவர்களும் உயிர்பிழைக்க ஏதாவது வழியைக் காணவேண்டியுள்ளது. இதற்கான வழிவகைகளின்றி மனித வாழ்வு முடக்கப்படும் போது அறம் செத்து விடுகிறது. இதனால் மனிதருக்கு மனிதர் கொடுரம் செய்கிறார்கள். இதனை நியாயப்படுத்த முடியாவிடினும் இதுவே யதார்த்தமாகிப் போய் விடுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பெருந்துயரில் சிக்கிச் சிதறுண்ட மனநிலையிலிருந்த ஐரோப்பாவை அதன் அவலங்களிலிருந்து மீட்கும் ஒரு
|-I(Լբ:
கட்ட
(59. முக்
மனி
கதா மற்று இத
அனு
|bgll
செய
காலத்தால் அழியாத மகத்தான பத்து உல தயக்கமுமின்றி நிச்சயமாகத் தெரிவு செய்ய The Bicycle Thieves (S(Dig. 6).
E. Ꮡ2*22:2:2:ᏯᏃᏯᏯ?XX2:2:2:2Ꮌ22ᎼᏃᎼᏯᏊ 彭 βέβάάββέκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκά: 5Oc :::::::::::::::32
 

ற்சியே இத்திரைப்படம் என விமர்சகர்கள் கூறுவது விதத்திலும் மிகையானதொரு கூற்று அல்ல.
Lo Sajid, TG 765T The Bicycle Thieves ரப்படத்தில் காட்சி ஜோடனைகள், கவர்ச்சிகள், வாரங்கள் எதுவுமில்லை. தாறுமாறான ரோம், தி பறக்கும் தெருக்கள், உருக்குலைந்த டடங்கள், அழுக்கடைந்த மனிதக் யிருப்புக்களின் பின்னணியில் சமூக யதார்த்தம் கியத்துவம் பெறுகின்றது.
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சாதாரண தர்களே இத்திரைப்படத்தின் நடிகர்கள். பிரதான பாத்திரங்களான அன்ரோனியோ (தகப்பன்) றும் சிறுவனான புரூனோ (மகன்) ஆகிய இருவரும் ற்கு முன் திரைப்படத்தில் நடித்த எத்தகைய நுபவமும் பெற்றிராதவர்கள். அன்ரோனியோவாக ப்பவர் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ாழிலாளி வீதியோரத்தில டீ சிக்காவால் தெரிவு ப்யப்பட்டவனே புரூனோவாக நடிக்கும் சிறுவன்.
அன்ரோனியோ மனிதசாரம் நீங்கியவனாக சக்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். லையின்றி பைத்தியக்காரனைப் போன்று மாடுகிறான். மனைவி நேசமும் அர்ப்பணிப்பும் ள பெண். அவன் மகன் சிறுவனான புரூனோ தையை எப்போதும் நிழல் போல் பின் ாடர்கிறான். தந்தை தொழிலற்ற லயிலிருக்கையில் மிகச் சிறுவயதிலேயே ாறுப்புணர்ச்சிமிக்கவனாக தொழில் பார்க்கிறான். தை மீது அளவற்ற பாசம் அவனுக்கிருக்கிறது. வயதிலேயே முதிர்ச்சியும் பக்குவமும் டைந்திருப்பவன். தந்தையுடன் சேர்ந்து அவருடைய ட்டுப் போன சைக்கிளைத் தேடிக் கொண்டிருப் னுக்கு ஒரு கட்டத்தில் தந்தையே திருட முற்படும் ாது பேரதிர்ச்சி ஏற்படுகிறது. அவனது ஆதர்ச
கத் திரைப்படங்களுள் எத்தகைய
படும் திரைப்படமாக இன்றளவும் ருவது ஒரு வரலாறாகும்
C C
&
& Ꮡ2ᏯᏑᏱ2Ꮡ2ᏯᏱᏯ222Ꮿ2ᏯᏇᏱᏯ2ᏱᏱ22222:22

Page 13
மனிதனான தந்தையைப் பற்றிய பிரமைகள் ஒரு கணத்தில் உடைந்து போய் விடுகின்றன. எனினும் இவை அகல சிறுவன் மனிதனாக முதிர்ச்சி பெறுகிறான். உலகைப் புரிந்து கொள்கிறான். தந்தை மீது பரிவு கொண்டு அவரது கையை ஆதரவுடன் பற்றுகிறான். தந்தை மகன் உறவில் ஒரு ரசவாதம் நிகழ்வது அற்புதமானது. ஆனால் இதன் பின்னணிய இருக்கும சோகம் எமது கன்னத்தில் 'பளிரென அறைகிறது.
தந்தையும் மகனும் வீதிகளில் அலையும் காட்சிகளில் உணர்ச்சியைப் பிழிந்து திரைப்படத்தை ஒரு சோக சித்திரமாக்கித் தாழ்த்தி விடாது நகைச்சுவையினையும் இழையோட விடுவது டீ சிக்காவின் முதிர்ச்சியைத் தத்துவ மனப்பாங்கினை நன்கு வெளிப்படுத்துகிறது. கலையாக்கத்தின் உயர் தளத்தில் திரைப்படம் உணர்ச்சிவசப்பட்டு பொறிக்குள் வீழ்ந்து விடாது தப்பி விடுகிறது. இத்தகையதொரு பின்புலத்தில் விளிம்புநிலை மக்களின் நிர்க்கதியான அவலங்களும் கொண்டு வரப்படுகின்றன. இரண்டாம் உலகப் ப்ோருக்குப் பின்னான இத்தாலியின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள், அதன் தாக்கங்கள் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றன எத்தகைய பிரச்சாரத் தன்மைகளுமின்றி சரளமாக வெளிப்படுகின்றன. இந்த நிலையில் திரைப்படம் ச ரீதியான முக்கியத்துவத்தினை அதன் பெறுமா னங்களை அடைவது இயல்பாகக் கைகூடுகின்றது. நவயதார்த்த பாணிக்கு ஒரு முழுமையும் கிடைத்து விடுகின்றது. இதேவேளை மெய்ம்மை குன்றாத கலாரீதியானதொரு சினிமா அனுபவத்தின் சாத்தியப்பாட்டினையும் எய்த முடிகின்றது.
விற்றோரியா டீ சிக்கா நெறியாள்கை செய்த திரைப்படங்களுள் மூன்று. திரைப்படங்கள் முழு அளவிலான நவயதார்த்த வாத சித்தாந்த பாணியில மைந்தவை. Shoeshine (1946), The Bicycle Thieves (1948), Umberto D (1952) g29s) u JGOTG36AJ அவை. இத்திரைப்படங்களில் முசோலினிக்குப் பின்னான இத்தாலியின் சோகம் வெளிப்படுகின்றது. தொழிலாள வர்க்கத்தினரின் விரக்தி, அதிகார மையங்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள் ஆகியன உணர்வுபூர்வமான நேர்மையுடன் எத்தகைய பிரச்சார எத்தனங்களும் வெளிப்படாத வகையில் வெகு இயல்பாக வெளிக்கொணரப்படுகின்றன.
ARARAKARAKAR ॐ 3.
 
 
 
 

இது நவயதார்த்தவாத சினிமாவின் வளத்திற்கும் இக் கோட்பாட்டை முன்னிறுத்திய ஆளுமைகளது பற்றுறுதிக்கும் கிடைத்த வெற்றியென்றே நாம் கருத வேண்டும்.
The Bicycle Thieves என்ற இத்திரைப் படத்தைப் பார்க்கையில் குழந்தைகளின் மனோ இயல்புகளை கூர்மையுணர்ச்சியுடன் நன்கு சித்திரிக்கும் அதேவேளை சமூக யதார்த்தங்களையும் அதன் பல்வேறு அடுக்குகளில் வெளிக் கொண்டுவரும் சமகால ஈரானிய திரைப்படங்களது 5 கலைத்துவ வளம் ஞாபகத்துக்கு வராமற் போகாது.
g).55 61605u56) The White Balloon, The Mirror,
Where is the Friend's House? Lisboth Children of Heaven போன்ற ஈரானியத் திரைப்படங்களை உடனடியாகப் பட்டியலிட முடியும். இவை போன்று வேறு பல ஈரானியத் திரைப்படங்களும் இருக்கலாம். இந்த நிலையில்
The Bicycle Thieves (3LITGöTD (g)35TGóluj திரைப்படங்களுக்கும் சமகால ஈரானியத் திரைப்படங்ளுக்குமிடையே இறுக்கமான, மிக நெருக்கமான பின்னல்கள் பல்வேறு தளங்களிலும் அடுக்குகளிலும் இழையோடுவதை அவதானிக்க முடியும் கலாசார வேறுபாடுகளையும் எல்லைகளையும் கடந்த இந்த ஒத்த தன்மைகள் சி* குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது. இதேவேளை
திரைப்பட மேதை சத்யஜித்ரே The Bicycle Thieves மூலம் தமக்கு ஏற்பட்ட இத்தாலிய நவயதார்த்தவாத பாதிப்பே தாம் தமது முதலாவது உன்னத சிருஷ்டியான "பதேர் பாஞ்சாலி'யை உருவாக்கக் காரணமென கூறியிருப்பதனையும் நாம் நினைவு கூரலாம்.
மேலும், பிரான்ஸிய புதிய அலைத் திரைப் படங்கள் தோன்றுவதற்கான வித்தினை இத்தாலிய நவயதார்த்தவாத பாணியிலமைந்த படைப்புக்களில் இனங்காண முடியுமென விமர்சகர்கள் சிலாகித்திருக்கின்றனர்.
1942 இலிருந்து 1952 ஈறாக ஒரு தசாப்தகாலம் வரை மிகச் செழுமையான சினிமா சித்தாந்தமாக, இயக்கமாக நீடித்துப் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக சினிமா விமர்சகர்களாலும் சினிமா ஆய்வாளர்களாலும் பாராட்டப்படும் நவயதார்த்தவாதம் இன்னும் காலாவதியாகிவிடவில்லை. ை
3 3. 3

Page 14
கவிதைகள் சொல்லும்
(ÖL) அத்தியாயங்கள் நம்
ஏது
261s குளிர்காலப் பறவையொன்றின் விறைத்த இறக்கைகளின் அட ஸ்பரிச ஊடலினை இய தொலைத்தது போல ALD60 மனது இத
s 26 சூரியனை எச்சில் தோன்டும் 历/76 நண்டுப் பிள்ளையின் சமி விரல்களால் மண்ணில் தூவிய நட்ச் சில வார்த்தைகள்.
• கிரா சுதந்திரமாக ஊர்ந்து திரிந்த இய எறும்பின் ஊசலில் 6.
LD! மூங்கில் பற்றைக்குள்
LO6
கொலை விழுந்த திராணியை
அனுமதித்தபடி அமைதியின் அத்தாட்சிகளை மரியாதை செய்கிறது.
காற்று விகாரத்தின் அறுவடைகளுக்காக பூக்களின் முகடை முறித்துக் கொண்டு கவிதை ஒன்றுக்கான வார்த்தைகளை கானல்களில் இருந்து வார்த்துக் கொண்டிருந்தது.
தேன்கலந்த மொழிகளில் கண்ணி சொட்டுக்கள் கசங்கிக் கசங்கி ஊறுகின்றது அறைகுறையாக எழுதிய வெள்ளைத்தாளில்
2 彭 βέβέβέβ και και 38 s
Ꮶ82822828ᏯᏱᏃᏱᏃ2ᏃᏇᏱᏃZᏃ22ᏃᏃᏱᏃᏱ2228282Ᏹ22Ᏹ22:2:2:2:22:2Ꮡ222???22
 
 
 
 

கும் அங்குமாக ாமிடப்பட்ட அகதி வாழ்வின் ர அத்தியாயங்களை ம்பிலிருந்து தேய்த்துக் கழுவும் ாலாமை வாசகங்களை
லாக் கவிதைகளும் சொல்லும்
இயந்திர வெளியில் இதயச்சிறகுகள்
శనా
ம் பேசாத மெளன. வெளியில் աtb
பிக்கை வாசனையை துடத்தியின் நிழலில் உமிழ்கிறது
ரிதிமான கொடுங்கனவுகளின் ந்திர வாழ்வில் 7ல் வீடுகளை செப்பனிடும் யச் சிறகுகளை
பகை நிரம்பி வருடும்
pங்களின் ஒளி
க்ஞையாக தத்திர தொலைவில் ஒதுங்கிக்கொள்கிறது
மங்கள்
ந்திரச் சுவர்களால் ல்ல மறைக்கப்பட ரித இதயங்களில் வளர்கிறது
ம்புப் பாறை
C C 6. 33 32% L0L0L0L0000000000000000000000000000000000S000YYYY0E0S000E00EM S

Page 15
“காரணப் பொருட்டாய் வந்த வினையெச்
ஒன்று சொல்லுங்கோ’
“தெரியாது”
“GL GL, GL ''
தமிழ் அறிவின் வறுமையை உணர்ந்த அந்த ந கொழும்புத் தமிழ்ச் சங்கம் பண்டிதர், புல வித்துவான் மகாநாடு ஒன்றை நடத்தத் தீர்மானித் மகாநாட்டில் தமிழை அறிந்தவர்களுக்கு இயற்ற வித்தகர் என்ற பட்டமளித்துக் கெளரவிப்பதாக தீர்மானம்,
அது சரி, தீர்மானங்கள் நிறைவேற்றப்படல மகாநாடுகளும் நடத்தப்படலாம். கெளரவம் பெற பட்டம் பெறவும் பலர் வரிசையில் காத்திருக்கிறார் ஆனால், தமிழை அறிந்தவர்களை எங்கே தேடுவது
நல்ல இருட்டு, மழை பெய்துகொண்டிருந் கல்கிசையில் ஒரு மூலையில் அமைதியான சூழலில் சிறிய வீடு. இரண்டொரு மின்விளக்குகள் அ சிணுங்கிக்கொண்டிருந்தன. அங்கு நிலவிய அமைதி தமிழர்கள் வாழும் வீடு என்று சொல்லியது.
கதவைத் தட்டினேன். பெண்ணொரு திறந்தார்.
பண்டிதர். என்ற அடைமொழியுடன் பெய சொன்னேன். “ஓம் வாருங்கோ’ என்றவர் எதி கைபிடிக் கதிரையில் உட்கார்ந்திருந்தவரைக் கா விட்டு அவர் பூமாலை புனைந்துகொண்டி( இன்னோர் பூவையுடன் இணைந்துவிட்டார்.
மின்வெளிச்சத்தோடு முட்டிமோதிக்கொ ருந்த இருளுக்கு கதிரையில் வீற்றிருந்தவரின் த வெளிச்சத்தோடு மோதமுடியாமல் போய்விட்ட வெண்மையும் இருளை நீக்கும் அந்தப் புறத்தலை இருளையும் அகத்தலை அகஇருளையும் நீக்கிக்கெ டிருந்தது.
கதிரையிடம் முன்பின் தெரியாததால் வழ யான அறிமுகமும், அதன்பின் வந்த விடயமும் கூற யிற்று.
அவ்வளவு நேரமும் அமைதியாய் இருந்த கதி “என்னைப் பண்டிதர் என்று உங்களுக்கு யார் ெ னது?”
நெற்றிப்பொட்டு அடிபோல ஒரு கேள்வி.
அரைகுறைத் தகவலால் வந்த வினை. இது வேணும் இன்னும் வேணும். அவனவன் தகுதி இருக் இல்லையோ எங்கே தன்னைப் பண்டிதர் எ சொல்லமாட்டார்களோ என்று பஞ்சு படாப் பாடு இங்கே பண்டிதர் என்று சொன்னதற்கு சண்டமாரு எதிர்பாராத கேள்வி.
சங்கடமான சமையலை விட்டுச் சங்
OGUgajó 50
ॐ 3.
222222222 3. *2? KR
X 222
3
 
 
 
 
 
 
 
 

*சம்
(ԼՔՑչ/
பாடவந்தேன். என் எஸ் கிருஷ்ணன் ஞாபகம் வந்தது. சொன்ன புண்ணியவானை நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.
“எனக்குப் பண்டிதருக்குரிய என்ன தகுதி இருக்கு? எனது அப்பா ஒரு பண்டிதர் குமாரசாமிப் புலவர் ஒரு பண்டிதர். பண்டிதமணி ஒரு பண்டிதர். நானும் பண்டிதரா? அவர்களையும் என்னையும் ஒப்பிட முடியுமா?”
சொன்னவரின் பெயரைச் சொல்லி தொந்தர வைத் தேடுவதிலும் பார்க்க திருமுறைகளைப் பதிப்பிப் பதற்காக தருமபுரம் ஆதீனம் போன சங்கதியைச் சொல்லி மேலும் தமிழ்ச் சங்கம் உங்களைக் கெளரவித்து ஒரு பட்டம் தரப்போகின்றது. அதில் நீங்கள் பங்குபற்ற வேண்டும் என்று சொன்னேன்.
பலத்த சிரிப்பு. அது கிண்டல் “பலே பலே பலே தமிழ்ச் சங்கமா?”
என்றதன் பின் கேட்ட கேள்வியே அது.
)6ð)LD றியா
நிரை FT6õT
|6|ւb Gig, IT ன்று ILUL — தம்.
தேம்
சிறபீபிதழ்ஜ
து சி. கந்தசாமி
பக்கத்தில் இருந்த கதிரையில் அமருங்கள் என்றார்.
சங்கோசத்துடன் அமர்ந்தேன். புது அனுபவம். கேள்விக்கான மறுமொழியைத் தெரிவதில் ஒர் ஆர்வம்.
கேட்டேன்.
“தமிழ்ச் சங்கம் நடத்துகின்ற உங்களுக்கு இது
கூடத் தெரியாதா? பலே பலே பலே!”
“தொண்டனுக்கும் உண்ட களை உண்டு”
மேலும் “உண்ட காரணத்தால் வந்த களை” என்று மிக எளிதான விளக்கமும் தரப்பட்டது.
ஆகா! என்ன அருமையான இலக்கண விளக்கம்.
சுவைத்தேன்.
அவனவன் சங்கதி புரியாமலே மேடைகளில் தமிழை அமுதம் என்கிறான், தொன்மை என்கிறான்,

Page 16
கன்னி என்கிறான், இனிமை என்கிறான். ஆனால் ஏன் என்று எவரும் கேட்பாருமில்லை. மறுமொழி சொல் வாருமில்லை.
அங்கே காரியமும் கண்டேன். காரணமும் கண்டேன்.
அந்தநாட் கொழும்புத் தமிழ்ச் சங்கம் மிக அட்டகாசமான முறையில் விளம்பரங்கள் செய்து தொடங்கப்பட்ட பண்டித வகுப்பில் மிக ஆவலுடன் ஆரம்பத்தில் சுமார் ஐம்பது பேர் மட்டில் தங்களைப் பதிவுசெய்து படித்தார்கள். அடக் கடவுளே! எண்ணி ஐந்தே நாட்கூடப் போகவில்லை. அந்த ஐம்பதின் பூச்சியம் ஒடிப்போய்விட்டது. இலக்கணம் என்றால் ஆளை விட்டால் போதும் என்று ஒடியே விட்டார்கள். அந்தப் பூச்சியங்களை இந்த மனுசன் தடுத்திருக்குமே என என்னுள்ளே எண்ணினேன்.
நான் பண்டிதருமில்லை, வித்துவானுமில்லை, புலவனுமில்லை. எனக்குப் பட்டமும் வேண்டாம், பதவியும் வேண்டாம், பாராட்டும் வேண்டாம். என்னைச் சும்மா விட்டால் போதும் என்றே சொல்லிவிட்டார்.
இந்தக் காலத்திலும் இப்பிடி ஒரு மனுசன் இருக்குதா என்று நம்புவது மிகமிகக் கஸ்டமாய் இருந்தது. ஆனால் என்ன செய்வது?
எப்பிடியும் இந்த ஆளைக்கொண்டுதான் தமிழ்ச்சங்க வகுப்புக்கள் நடத்தவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அது சில்லறையான காரியமில்லை என்பது தெரிந்துகொண்டும் கேட்கப்பட்டது.
வழமையான மறுப்புக்களின் பின்னர் ஒருவாறு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலை முன்னைநாட் தமிழ்ச் சங்கத்தின் முன்னைநாட் தலைவர் சிவகுரு நாதனால் தமிழ் வகுப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உறவினர் ஒருவரின் கலியாண வீட்டிற்குப் போகவேணும். ஒரு சொற்பநேரம் இருந்துவிட்டுப் போகிறேன் என்று சொல்லி மாணவர்களுடன் அமர்ந்திருந்தார் திரு. சிவகுருநாதன். இலக்கண வகுப்பு ஆரம்பம். ஏன் இலக்கணம் படிக்கவேண்டும்? வாழைப் பழம் - வாழையின் பழம் வாழை பழம் - வாழையும் பழமும் முன்னையது இலக்கணம் பின்னையது இலக்கணமற்றது. அது சிறிய உதாரணம்
தாயது வருகைகேட்ட தனியிளங் குளவிபோல நேயமே மிக்குடையோனாகி நெஞ்சினில் உவகைபூப்ப
5
 

போயழைத்திடுமினின்னே போயழைத்திடுமினின்னே போயழைத் திடுமினின்னே ஏனவிரைபொருளிற்
சொற்றான இலக்கணமின்மை நோக்கிஇதற்குமேல்
சொற்றானல்லன் மலக்குறும் பறுத்துயர்ந்த மாதவ முனிவரேறே பலப்பல சொல்லியென்னை பாலித்தல் தருமம்அன்றோ நலக்கண்ணி விரைவிலெய் தாவிடினவன்
நண்ணுமிங்கே
விரை சொல் அடுக்கே மூன்றலங் கடையே - தொல்காப்பியம்
விரைந்துபோய் தனது நண்பனான குசேலரை அழைத்துவரும்படி கூறும் கண்ணனே இலக்கணத்தைக் கடைப்பிடிப்பதையும் அதற்கான தொல்காப்பியச் சூத்திரத்தையும் அதற்கான உதாரணத்தையும் சொல்லிய முறை இருக்கிறதே அடடா! எத்தனை சபாஸ்
போடலாம்.
இலக்கணத்தை இலக்கியமாக்கி விளக்கம் சொல்லும் உத்தியால் இலக்கிய இனிமையும் இலக்கண நுட்பமும் தமிழின் தாற்பரியமும் ஒரே நேரத்தில் புரியவைத்த புண்ணியம் மறக்கமுடியாது.
யாரோ கேள்வியும் கேட்டார்கள்.
கேள்வி :
இப்போ இலக்கணம் தேவையில்லை என்று பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிப்பிக்கி றார்களே?
பதில் :
வாலறுந்த நரி வாலுள்ள நரியைப் பார்த்து உது தேவையில்லை என்றுதான் சொல்லும். ஏனென்றால் தனக்கு இல்லாவிட்டால் மற்றவர்களுக்கும் தேவை யில்லையென்றுதானே சொல்லும். அதேபோல் தங்க ளிடம் இலக்கண அறிவில்லாதவர்கள் மற்றவர்களுக்கும் அது தேவையில்லை என்றுதான் சொல்வார்கள்.
இப்படியாக அர்த்தபுஸ்டியான உதாரணங்கள், கிண்டல்கள், கண்டனங்கள், பழமொழிகளுடன் நேரம் போனதே தெரியாமல் முடிவுற்றது அந்தப் பண்டித வகுப்பு.
திரு. சிவகுருநாதன் கல்யாண வீட்டிற்குப் போகவில்லை.
அது க. உமாமகேசுவரன் நடத்திய பண்டித
பெரிய மனிதன் என்பதற்கு அடையாளம் அவனது பணிவு ஆகும்

Page 17
What you settle for is upto you. The bank next door is good for most people but if you are the kind of person with a spirit to soar then you probably need to look at a bank that has the resources to support your dreams.
When you choose DFCC. you get the expertise of two Banks, meticulously matched to give you all the financial help you need to make the most of life. ܀ ܀ War.
TUUO B.
73/5, Galle Road, Colombo 3, Telepho
DFC ll3, W. A. D. Ramamaya ke Mawatha Colombo-2 1
கல்வி 26O
ඝණත6o, ෂිතoසීහීju, ම[[5තfiludio (8.
.»As .• ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
பூபாலகிரி
No. 4, HOSPITAL ROAD, BUS STAND, JAFFNA. TEL 021 - 222 6693
No. 202, SEA S Tel 011-2422321, 01 E-mail:
No. 309, A 2/3, GALLE ROAD, WELLAWATTE, COLOMBO- 6.
TEL:011-4513775, 011-2504.266
名 3
徐創廁劃 రX U-T
832:3: ॐ 姿令多
線
 
 

DFCC Bank is the true specialist in project financing. 50 years of funding projects of all sizes and nature has made DFCC Bank the shining star of development banking. Its knowledge, expertise and resources are unmatched. 繼
šA. N. K
DRCC Vardhana Bank takes care of your everyday banking needs from current accounts & overdrafts to saving & fixed deposits. NRFC accounts. LC & *ሮÍ hān e Bak TR facilities, guarantees, bonds. FC loans, short నః
term rupee loans and more. anks i. -
DFCC BANK le: 2442442 Fax. 24.40376 Website://www.dfccbank.com
CC Vardhana Bank Del.:237 137 Fax:237 1372 Web: http://www.dfccvardhanabank.com
கின் கலங்கரை விளக்கு தடல்களுக்கான அற்புதமான நுழைவாயில்
ங்கம்புத்தகசாலை NGHAMBOOKDE POT
NO. 212, FIRST CROSS STREET, VEMBADY JUNCTIO, JAFFNA. TEL: 021 222 1637
STREET,COLOMBO 11.
1-2435713 Fax. 94-11- 23.37313 pbdho (2) sltnet. Ik
prised No. 340, SEA STREET, 11 - COLOMBO ولط إققي 4ة
TEL 011-2395665
ధరX 383 22 。
ॐ

Page 18
கல்லூரியில் கற்பிக்கப்ப
முதன்மைப்பாடா
வாய்ப்பாட்டு வீணை புல்லா
நடனம் (பரதம்) வயலின் ஒர்கன்
நடனம் (கதகளி) கிற்றார் சித்திரம்
நடனம் மோகினி) மிருதங்கம் நாடகமு
சிறப்புப் பாடங்:
கண்டிய நடனம் ඡ9|| யோகாசனம்
சவுண்ட் எஞ்சினியறிங் (UDé
தை
பண்பாடு கே
(கிறிஸ்தவக் கலைகள், சைவ சித்தாந்தம்) சே
aja DaXOú UnL
ஆங்கிலம் (ஆறு மாத சான்றிதழ் கற்கைநெறி
(O பேர் பங்குகொள்ளத்தக்கதாக ஒவ்வொருவருக்கும் கணினி, தெ
வளாகம் கடந்த பரதநாடிடிய
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு
இணைந்து எமது கல்லு O முதுகலைமாணி M.F.A. O இளங்கலைமாணி B.F.A.
ழேகியல் கலைகளைப் பயில்வதற்கு யாழ்நக
&33 彭 0000000000c0000000000000c0c0cccc000e0000000000000e00e0000e0e0e00e0e0000e0e0000S
82:22:2:228Ꮿ22Ᏹ22ᏱᏱᏱ
 
 

ക് 雛 ங்குழல் இவற்றுடன்.
(கீபோட்) Octopad Drum
Mamua/ Drum pம் அரங்கியலும் BongOS Drum
ggi, as606) (Beauty culture) (மூன்று மாதப் பயிற்சி 5 ஒப்பனை (Facial) D6DuGorilassigb(Hairstyle) 3, 2éril (Cake Icing) லை அலங்காரம் (Saree works)
lub
Spoken o L'UL) ாலைபேசி, ஆங்கில நூல்கள் போன்றவற்றுடன்)
ப்படிடப்படிப்புகள்
டுள்ள கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியுடன்
ாரி நடத்தும்
O பெருஞ்சான்றிதழ் கற்கைநெறி Diploma
ல் தனித்துவம் வாய்ந்த கல்லூரி
C C
3 다II 3
832 322 X
?????????????
3.

Page 19
(6). (Sudiri Tafs
சில இலக்கியப் படைப்புகளைப் படிக்கு படித்திருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. கரு சொற்றொடர், கட்டமைப்பு என்பவற்றில் ஒன்று அ அவ்வுணர்வு தோன்றக் காரணமாகலாம்.
ஒரு படைப்பு அனுபவ வெளிப்பாடாக இ யானது. அது தனது சொந்த அனுபவமாக - முதல்நி பிறருக்கு நேர்ந்ததைக் கண்டோ கேட்டோ உள்வாங் இருக்கலாம். அதைப்போல, வாசித்த ஒன்றின் அருட் வாசித்த ஒன்று அடிமனதிற் பதிந்து, பின்னொருபே கொள்ளலாம்; பிறிதொரு சாயலைக் கொண்டது எ வெளிக்காட்டாது எழுதப்பட்டதாகவும் இருக்கல அமைவதற்குச் சாத்தியப்பாடு இருக்குமென்பை முடியாதுதான்.
கீழே குறிக்கப்பட்டுள்ள "மக்சீம் கோர்க்கி', ' கதைகள் பல ஐம்பதுகளிலேயே தமிழக இதழ்களி அவற்றின் புதிய மொழியாக்கங்கள் பிற்காலங்களிலும்
எப்படியாயினும், எனது வாசக அனுபவத் படைப்புகள் சிலவற்றை உதாரணங்களாய் உங்களு பட்ட உதாரணங்களின் வைப்புமுறையால் ஒத்ததன் அதிக விளக்கங்களைத் தவிர்த்துள்ளேன். சாய்வு எழு வரிகள்; வரிகள்மீதான அல்லது வரிகளுக்கிடையிலான
ஒரு படைப்பு அனுபவ வெளிப்பாடா! அடிப்படையானது. அது தனது சொந் அனுபவமாக இருக்கலாம் அல்லது பி கேட்டோ உள்வாங்கிய - இரண்டாம்நிை அதைப்போல, வாசித்த ஒன்றின் அ. அமையலாம்! வாசித்த ஒன்று அடிமன அவரையும் அறியாது வெளிப்பாடுகொ கொண்டது என்பதைத் தெரிந்துகொண் எழுதப்பட்டதாகவும் இருக்கலாம்; தற் அமைவதற்குச் சாத்தியப்பாடு இருக்கு புறக்கணிக்க முடியாதுதான்.
纷 32 33 L0S0000000000000000000000000000000000000000000000000000
 
 
 

ம்போது, முன்னர் அவற்றை எங்கோ , சம்பவம், பாத்திரச் சித்திரிப்பு, சொல் - ல்லது பல ஒத்த தன்மையைக்கொண்டு
ருத்தல்வேண்டும் என்பது அடிப்படை லை அனுபவமாக இருக்கலாம் அல்லது கிய - இரண்டாம்நிலை அனுபவமாகவும் டுணர்வில் எழுந்ததாகவும் அமையலாம்! ாது அவரையும் அறியாது வெளிப்பாடு ன்பதைத் தெரிந்துகொண்டும் அதனை ாம்; தற்செயல் நிகழ்வாக ஒன்றுபோல் தயும் சிலவேளைகளில் புறக்கணிக்க
பிரேம்சந்த்' ஆகியோரின் - மொழியாக்கக் லும், நூல்களிலும் வெளிவந்துள்ளன; ம் வந்துள்ளன.
ந்தில் ஒத்த உணர்வுகளைக் கிளர்த்திய டன் பகிர்ந்துகொள்கிறேன்; தொகுக்கப் மைகள் இயல்பாக வெளிப்படுவதனால், த்துகளில் தரப்பட்டவை கதைகளிலுள்ள வாசிப்பில் - முடிவு உங்களுக்கே உரியது!
க இருத்தல்வேண்டும் என்பது த அனுபவமாக - முதல்நிலை றருக்கு நேர்ந்ததைக் கண்டோ ல அனுபவமாகவும் இருக்கலாம். Iருட்டுணர்வில் எழுந்ததாகவும் எதிற் பதிந்து, பின்னொருபோது ள்ளலாம்; பிறிதொரு சாயலைக் டும் அதனை வெளிக்காட்டாது செயல் நிகழ்வாக ஒன்றுபோல் மென்பதையும் சிலவேளைகளில்
O -
," 323
=r 8&3333333333332 32

Page 20
1. Lindbdfib (BasmírdiszfuűlgöT
‘ஒருமுறை இலையுதிர் காலத்தில்
கே. டானியலின் 'நிழலின் கதிர்கள்’
அ) ‘ஒரு முறை இலையுதிர் காலத்தில் கதையில் ‘தெரிந்தவர்கள் எவரும் இல்லாத நகரத்தில் ஒரு காசு இன்றி, தங்க இடம் இன்றி தெருவில் நிற்கவேண்டிவந்த 17 வயது இளைஞன் ஒருவன், ‘கழிமுகம்’ என்ற இடத்திற்கு வருகிறான். ஆற்றங்கரையில் குளிரில் பசியுடன் அலைகையில் கண்ட "நத்தாஷா” என்ற விபச்சாரியுடன் சேர்ந்து, விற்பனைச் சாவடியில் ரொட்டி திருடுகின்றான். இருவரும் ரொட்டியைச் சாப்பிட்ட பின்னர், வேறு புகலிடமின்றி ஆற்றங்கரையில் ‘அடி உடைந்து கவிழ்ந்த படகின்’ அடியில் ஒதுங்குகின்றனர். அவள் அவனுடன் உரையாடுகிறாள்; அன்புடன் தேற்றுகிறாள்; நம்பிக்கை ஊட்டுகிறாள். அந்தக் குளிர் இரவில் அவனது உடலுக்குச்சூடேற்றிப் பாதுகாக்கிறாள். விடிந்ததும் இருவரும் பிரிந்து செல்கின்றனர்; அவன் அந்த விபச்சாரிமீது மதிப்புக் கொண்டவனாக இருக்கிறான்.
படகுக்கு அடியில் இடம் வசதி அற்றத7க இருந்தது. அங்கே நெருக்கம7கவும் ஈரம7கவும் இருந்தது. உடைந்த அடி வழிய/7கச் சில்லிட்ட சிறு மழைத்துளிகள் துறின, காற்றுப்பெருக்குகள் ப7ய்ந்து வந்தன. நாங்கள் மெளனமாக உட்கார்ந்து குளிர77ல் நடுங்கிக் கொண்டி ருந்தே7ம்
... e9y62/677 4/o677Zzo 6ñ7@a2/6öoA22/ @a, //7/7?gög5/ @55/7z ʻ.4y2. 7ை7ள்.
“என்ன நீ? ஊடம்? குளிர்கிறத7, ஊம்? உடம்பு விறைத்துப் பே7கிறதே7? அட அசடே! வாயை முடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிற7யே. ஆந்தை மாதிரி/ குளிர்கிறது என்று முன்னமே என்னிடம் சொல்லி இருக்கல7மே நீ. ஊடம். படு தரையில். க/7ல்களை நீட்டிக்கொள். நானும் படுக்கிறேன். இப்படி/இப்போது என்னைக் கைகள7ல் கட்டிக்கொள். இன்னும் இறுக. அப்படித்தான், இப்போது உனக்குக் கதகதப்ப7யப் இருக்கவேண்டும். எப்படிய7வது இரவைக் கழிப்பே7ம். நீ என்ன, குடித்த74/7, ஊம்? வேலையிலிருந்து விரட்டி øý2 4 L/7/7øøM77772.. Z uZ7ø2/7zzýsiøMay/... ”
அவள் என்னைத் தேற்றின7ள். அவள் என்னை உற்ச7கடப்படுத்தின7ள்.
. என்னைத் தன் உடம்ப7ல் குடுபடுத்தின7ள் ஒரு விலைமாது, ஆக்கங்கெட்ட, துண்டத்தில் உழன்ற, கசக்கிப் பிழியப்பட்ட ஜிவன், வாழ்க்கையில் இடமே7 மதிப்பே7 இல்லாத ஜூவன். அவள் எனக்கு உதவியதற்கு முன்னால்.
. குளிர்ந்த மழைத்துளிகள் என்மேல் செ7ரிந்தன. என் ம7ர்போடு இறுக இணைந்திருந்தது பெண்ணின் ம77//கம், என் முகத்தில் வீசியது அவளுடைய வெதுவெதுப்பான மூச்சு, ஒரு சிறிது வோத்க/7 மணம் கமழ்ந்தாலும் உயிருட்டும்திறன்மிகுந்த மூச்சு.
நத்த7ஷ7வோ ஒ4/7மல் என்னவோ செ7ல்லிக்
 
 

கொண்டு போனாள். பெண்களுக்கு மட்டுமே பேச முடியக்கூடிய அவ்வளவு கனிவுடனும் பரிவுடனும் அவள் பேசிக்கொண்டு போன7ள்.
. அப்போது என் விழிகளிலிருந்து ஆற7ய்டப் பெருகியது கண்ண7. நத்தாஷ/7வே/7 என்னைத் ഴ്ചമിന്നുണ്.
“நல்லது, நிறுத்து கண்ணே, அழாதே போதும்/ ஆண்டவன் அருளால் எல்லாம் சரியாகிவிடும், உனக்கு மறுபடி வேலை கிடைத்துவிடும். எல்ல7ம் நேர7கிவிடும்.”
- (ஒரு முறை இலையுதிர் காலத்தில்)
ஆ) கே. டானியலால் 1965 இல் எழுதப்பட்ட 'நிழலின் கதிர்கள்’ கதையில், 20 வயது இளைஞன், தாயையும் திருமணமாகாத மூன்று சகோதரிகளையும், கூலி வேலைகள் செய்து காப்பாற்றவேண்டிய நிலைமையில் இருக்கிறான்; பாலியல் உணர்வெழுச்சி யாலும் அல்லல்படுகிறான். பக்கத்து வீட்டில் ‘சுந்தரி’ என்ற 30 வயது விபச்சாரிதனது தாயுடன் வந்து வசிக்கத் தொடங்குகிறாள். அவனது சகோதரிகளுடன் பழகு கிறவள் அவன்மீதுள்ள பொறுப்புகளையும், அவனது பாலுணர்வுப் பாதிப்பிலான “விடலைத்தனச் செயல் களையும் அறிகிறாள்.
'தம்பி/ உன்னை ஒரு குமரி பிடிச்சிட்ட7 தங்கச்சியளின்ரைநிலை நிலைபரம் என்ன மாதிரி” என்று பரிவுடன் கேட்டு அவனைத் தன்னுடன் ‘அந்தரங்க மாய் இணைத்துக்கொள்கிறாள்; பத்து ஆண்டுகள் - சகோதரிகளின் திருமணத்தை நிறைவேற்றவும் உதவு கிறாள்; பின்னர் அவனை யாரையாவது மணம் முடிக்கும்
படியும் வற்புறுத்துகிறாள்.
சுந்தா? எனது வாழ்க்கையின் பொறுப்புகளைச் சுட்டிக்காட்டிவிட்ட7ள். அத்துடன். அல்லது அதற்காக.
என் இளமைத் துடிப்பின் அவஸ்தைகளைப் 4/ரிந்துகொண்டு.
அவள் எப்போதுமே எனக்காகக்கரத்திருக்கிறாள்.
“பொலிவிழந்து போகாமல் எப்போதும் மதமதப்ப7ய் இருக்கும் தன் உடற்பசிக்கு என்னைத் தீனியாக்கிக் கொள்ளத்தான் அவள் எனக்கு இதோபதேசம் செய்த7ள77?”
இப்படி எண்ணம் எனக்குத்தளிர்விடுமளவுக்கு.?
நான் விரும்பியபோதெல்ல7ம், எனக்காக அவள் விட்டு அறைக்கதவுதிறந்து கிடக்கும்.
O O.
. என் கரங்களைப் பற்றி இழுத்துச் சென்றாள்,
ட/லும், டழமும்தந்த7ள்.
என் அனுபவம் என்றுமே கண்டிராத ஒரு பிரதேசத்திற்கு அவள் என்னை இழுத்துச் சென்றாள்.
0ஆவது கிறிபிதழ்
OOO

Page 21
. சுந்த7ரீஎனக்குத்த7ய7?
சுந்த7நீ7ணக்கு ஆசைந7யகிய7?ச7க்கடைநீரிலே அழுகிப்டே/7ம் மிதந்து வரும் ஒரு கணிக்குத்த7ன் நீ மற்றவர்கள7ல் ஒப்பிடப்படுகிற7ம் ஆண7லும். ஆனாலும், ரீ7ணக்கு.?
- ("நிழலின் கதிர்கள்)
1. இரண்டு கதைகளும், இளைஞர்கள் நேரே தன்கூற்றாய்ச் சொல்லுவதாக அமைக்கப்பட்டி ருக்கின்றன.
11. இரண்டினதும் நாயகியர் விபச்சாரிகள்; பணத்தையோ வேறு பயனையோ அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
111 முதலாவது கதையில், மழை இரவில் அவனது குளிரைப் போக்க ‘நத்தாஷா சூடேற்றி உதவுகிறாள்; இரண்டாவது கதையிலோ, இளைஞனின் பாலியல் உணர்வு வெப்பத்தைத் தணிக்கும் 'நிழலாக’ சுந்தரி அமைகிறாள்!
IV இரண்டு இளைஞர்களும் விபச்சாரிகள் இருவர்மீது மதிப்பும் நன்றியும் கொண்டுள் ளனர்.
V “இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ரஷ்ய எழுத்தாளர் மார்க்ஸிம் கார்க்கியின் எழுத்துக் கள் டானியலைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. அவரது பல நூல்களின் மொழிபெயர்ப்புக் களைப் படிக்கக்கூடிய வாய்ப்புக்களும் இதற்குக் காரணமாக அமைந்திருந்தன.” என்ற கலாநிதி செ. திருநாவுக்கரசுவின் கூற்றும் ("டானியலின் எழுத்துக்கள்’ - பக். 32) கவனத்துக்குரியது.
2. Esihir urmrunaFTurfluílsliðir “GritorGOufir”
நீர்வை பொண்னையனின் "உதயம்’
தண்ணிரில்லாமல் ஏழை விவசாயிகளின் வயல்களில் நெற்பயிர்கள் வாடுவது, அதிகாரிகள் பாரபட்சத்துடன் தமக்குவேண்டிய - செல்வாக்குள்ளவர் களுக்கு மட்டும் தண்ணிர் வழங்குவது, விவசாயிகள் பலாத்காரமாக வாய்க்கால் வெட்டித் தமது வயல் களுக்குத் தண்ணிர் பாய்ச்சுவது என்பன இரண்டு கதைகளிலும் மையப்பொருளாகச் சொல்லப்பட்டிருக் கின்றன.தண்ணீர்’ 1953 இலும், 'உதயம்’ 1966 இலும் எழுதப்பட்ட கதைகளாகும்.
அ) தண்ணீரின்றிப் பயிர் கருகி.
தண்ணீர்த் தட்டுப்ப7ட்டின77ல் பே7னதடவை
%ബഞZ- 67ഞ്ഞ//ഴ്ചിഞ്ഞഖ
. இந்தத் தடவையும் ஏறக்குறைய அதே நிலைமைதான் கதிர்கள்தலைக்கணம் ஏறிநிற்கும் சமயம் ஒரே ஒரு தடவை தண்ணிர் ப7ய்ந்துவிட்டால் நல்ல பே7கம் கண்டுவிடும், மகசூலுக்குக்குறைவு ஏற்படாது.
. அவர்கள் வயல்கள் வறண்டுகொண்டிருந்தன.
83:3::::::::::::::: 5O 8&:

//பி7 கரிந்துகொண்டிருந்தது. வயல் பக்கம் போனால் கண்களில்நீர்முட்டிற்று
. ந7ளுக்கு ந7ள் பயிர்கள் கருகிக்கொண்டே வந்தன. விவசாயிகளும் பயிரின் நிலையை அடைந்து கொண்டிருந்த77கள்.
- (தண்ணீர் )
Ο Ο
". எங்கடை வயல் எல்ல7ம் கருகிச்ச7ம்பவ7குது.”
. சின்னையர்நல்ல உழைப்பாளி அவர் இரவும் பகலும் வயலில்தான் ஆண7ல் வயலே7 போதிய நீரின்றிக் காய்ந்து வெடித்திருக்கின்றது. பயிர்கள் எரிந்து கருகி யிருக்கின்றன.
. கருகிச் செத்துக்கொண்டிருக்கும் தங்களுடைய ட/பிரைப் ப7ர்த்த அவர்களுடைய உள்ளங்களில் தீ கனன்றுகொண்டிருக்கின்றது.
- ("உதயம் )
ஆ) பாரபட்சமாய்த் தண்ணிர்ப் பகிர்வு
. அதற்கென்று தனியே ஒரு உத்தியோகஸ்தர் நியமிக்கப்பட்டிருந்த7ர் அவர்உத்தரவின்பேரில்தான்மடை திறக்கப்படும்
7/7یویی 777//y62/62277 7 Zی زG و 622 62%2/۶/7Z۶۶ 7276227/تزی 77تی பேசவேமுடியவில்லை பேசினவர்களுக்குப்பிரயோஜனமும் ஏற்படவில்லை. அவர் வீட்டுக்குமுன் சத7 பெரிய பண்ணைகளின் புதிய க/77கள் காவல் நின்றன. அணையிலிருந்து வருடம் ஈவிரக்கமற்ற தண்ண7, பெரிய பண்ணைய/77 முகுந்தப்பிள்ளையின் நூறு ஏக்கர7 புஞ்சையில் சர்வ சாதாரணம7கப் ப7ய்ந்துவிட்டு, கோவில் பூச77ஆண்டியப்பரின் மஞ்சக்காணித்துண்டத்தில் ப7ய7மல் நின்றுகொண்டது/
Ο Ο
தெப்ப விழா நெருங்கிவிட்டது. ஆன7ல் அங்கும் குளத்தில் தண்ண7 கிடை/து/ ஸ்வாமியின் சொந்தத் தேவைக்கான ஜலக்கிைேடக்கான குளமும் வறண்டிருக்கிறது என்ன அறிய7யம்/
. மேற்படி விஷயத்தை சுசீந்திரம் தேவஸ்தானம் அரச7ங்கத்தின் கவனத்திற்கு ஏற்கெனவே கொண்டுவந்து விட்டது. தெப்பத்திற்குத் தண்ண7 வேண்டுமே, என்ன செய்வது?அதற்கு ஒரேவழி இருக்கிறதண்ணீரை மறைத்து வைப்பதுதான். இந்த விஷயம் பரமரகசியமாக இருக்க வேண்டும். ஏனென்றால், தெய்வத்திற்காக ஒதுக்கி வைத்திருக்கும் தண்ணரையும், வயலுக்கு விடுங்கள் என்று
செ7ல்லரீசர்கள் கூசம7ட்ட777கள்.
. //ட்டடப்பகலில் அணையைத் திறந்துவிட்ட7ல் தண்ண7 குளிரத்துக்கு வந்து சேரவேண்ட7மா?. கடைசியில் ஒரு முடிவு ஏற்பட்டது. தெப்புத்திருவிழாவுக்கு முந்தியநாள் அர்த்தர7ரத்திரியில் ரகசியமாக அணையைத் திறந்துவிட்டு விடுவது

Page 22
O Ο Ο
“குளத்திலைநீர்மட்டம் குறைஞ்சு வருகுது மின்கள் இருக்கத்தான் இப்ப இருக்கிறதண்ணி காணும் வயலுக்கு விடத்தண்ணிஇல்லை.”
"அப்ப கிள7க்கர77க்களுக்கும் ஒவசியர77க்களுக்கும்
குடுக்கிறியள்?”
"அது. அது அவை கவுண்மேந்து உத்தியோகத்த7.
கவுண்மேந்துச்சட்டப்படி அவைக்குக் குடுக்க வேணும்.”
Ο O Ο Ο
. பெரிய வ/7ய்க்க/லுக்கு மேற்புறம7க உள்ள7 கிள7க்கர7க்களின் வல்களிலுள்ள நெற்பயி/கள் தண்ண7 குடித்த மூச்சில் கெம்பிரம7ய்நிற்கின்றன.
- ("உதயம் )
இ) பலாத்காரமாய்த் தண்ணிர் பாய்ச்சல்
வேலப்பன்திடமான குரலில் சொன்ன7ன்
“வீட்டுக்குப் பே7ம? எல்வே/7ரும் மம்மட்டியை எடுத்திட்டு வ7ங்க”
OO
இரவு மணிபன்னிரண்டடித்தது.
ஐந்து வாவிட/7கள் வரப்டே/டு தட்டுத் தடுமாறி நடத்து, கால்வாய் ஒரம் அடைந்த7ர்கள். ஒருவருக்கொருவர் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. வ/7யில் நெருப்பில்லை. தோளில் மட்டும் மண்வெட்டியிருந்தது.
. சிறிது நேரத்திற்கெல்ல7ம், அவர்கள் வயலுக்கு மேல் பக்கத்தில் மண்ணைத்துரிதமாக வெட்டிடப் போட்டு அணை டே/7ட்ட/77கள். அதை அழுத்தி மீண்டும் மண் பே7ட்டுத் திடப்படுத்தின77கள். கால்வாய் ஒரம் விழுந்து கிடந்த குத்துக்கல்வின் மேல் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்த77கள்.
/6ULJکوك62 ق ...
தண்ணின் சலசலப்பு/தண்ண7 வருகிறது.
. மறு நிமிஷம் பழனி தீக்குச்சியை உரைத்தான். தண்ணிர் மளமளவென்று வருகிறது. ஒளியில், ஒரே நிமிஷத்தில் மடையின் வ/யை நித7ணித்துக்கொண்ட/7கள். கணமும் த7மதிய7மல் மடையை வெட்டி விட்ட77கள். பிரக்ஞையின்றி ஐலம் வயலில் நுழைந்தது. ஒவ்வொரு வயலிலும் 4/7ய்ந்தது. இனம் தெரியாத பக்கத்து வயல்களை7யெல்ல7ம் அவர்கள் திறந்து விட்ட77கள். எல்ல7
வயலிலும்தண்ண7நிறைந்தது.
- (தண்ணீர் )
O Ο Ο
“கேட்டம் தரேல்லை. இனி வலோற்காரம7ய்ப் டறிக்கிறதை விட வேறை வழியில்லை”
நிதானத்துடன் கூறுகின்ற7ன் வேலுப்பிள்ளை.
23:
38
KKKKKKKWKWKWKKRAKA 22222222222222 22222222222222222222222222
22
3&
繼
:
KRY?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ந7ங்கள் எல்லாரும் ஒண்ட7ய்ச் சேர்ந்து பே7யப் வாய்க்காலைத்துறந்துதண்ணியை எல்வற்றை வலுக்கும் 4/7யவிடுவம் வறது வரட்டும்.”
உறுதியுடன் கூறிவிட்டு மண்வெட்டியை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டு பெரிய வாய்க்காலை நோக்கிச் செல்லுகின்ற7ன் வேலுப்பிள்ளை7
76/رین/7///4 ص 6۶۶چین/7بر جبری /770pZO4/60pZ-ZZژ62/6 ربین/(چیک ... அதற்குத் தோல்வியேயில்லை என்டதுபோல, வீரை மர நிழலிலிருந்த அவர்கள் எல்லோரும் ஒழுங்காய் ஒரே
எண்ணத்துடன் நடக்கின்றனர்.
- ("உதயம் )
3. “பிரேம்சந்த்'தின் ‘ஒரு குவளை தண்ணிர்’
മെ നിങ്ങ് ജില്ക്ക് 'ഇസ്മെ ടിഞ്ഞി'
ஹிந்தி மொழி எழுத்தாளரான பிரேம்சந்த்தின் சிறுகதையில், நோயுற்ற கணவன் ஜோகூவால் நாற்றம் வீசும் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. தாழ்த்தப் பட்ட ஜாதியினரான அவர்கள் தண்ணிர் அள்ளும் கிணறோ வெகு தொலைவில் உள்ளது. மனைவி “கங்கி அண்மையிலுள்ள தக்கூரின் கிணற்றில் கள்ளமாய்த் தண்ணிரள்ள, இரவு 9.00 மணிக்கு இருளில் செல்கிறாள். தண்ணிர் அள்ளும்போது ஏற்பட்ட சத்தத்தில் தக்கூர் “யாரது?’ என்றபடி கிணற்றருகே வர, எல்லாவற்றையும் போட்டுவிட்டு, அவள் வேகமாக ஓடிவிடுகிறாள்; வீட்டிற்கு வந்தபோது, கணவன் அந்த நாற்றம் வீசும் தண்ணிரைக் குடிப்பதைக் காண்கிறாள்.
‘சாகித்திய ரத்னா டொமினிக் ஜீவாவின் கதையில் (1958), தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த “பண்டாரி”, இரவு 10.00 மணிக்கு சாப்பிட்ட பின் குடிக்கத் தண்ணிர் இல்லாததால் மனைவியைப் பேசுகிறான். நல்லதண்ணிருக்குத் தட்டுப்பாடு நிலவும் பகுதி அது. சிறிது தூரத்திலுள்ள உயர்சாதித் தொழிலாளியான சாமிநாதனின் வீட்டுக்குச் சென்று, கிணற்றில் கள்ளமாய்த் தண்ணிர் அள்ளுகிறான். சாமிநாதன் அங்கு வர பண்டாரி பிடிபடுகிறான்; சாதிப்பெயர் சொல்லி செம்மையாக அடிக்கப்படுகிறான். பின்னரும் கதை நீண்டு செல்கிறது.
அ) தண்ணீர் பெறுவதில் சிரமம்
கங்கி தினம் மாலை வேளையில் தண்ணீர் இழுத்துக்கொண்டு வருவாள். கிணறு வெகு தூரத்தி விருப்பதால், அடிக்கடி போய் தண்ணர் கொண்டுவருவது அவளுக்குச்சிரமமாய் இருந்தது.
. இப்போது சுத்தம7ணதண்ணரை அவள் எங்கு பே7ய்க் கொண்டு வருவாள்?
தக்கூரின் கிணற்றருகே போக அவளை யாரும் அனுமதிக்க ம7ட்ட77கள்.தூரத்தில் வரும்போதே அவளை விரட்டிவிடுவார்கள். சாஹஅவின் கிணறு கிர7மத்தின் மறு கோடியில் இருக்கிறது; ஆனால் அங்கும் அவளைத்தண்ணர் எடுக்க விடமாட்ட7ர்கள். இவர்களுக்கென்று கிர7மத்தில்
9ஆவது கிறிபிதழ்x

Page 23
ஒரு கிணறும் கிடையாது.
- (ஒரு குவளை தண்ணிர்)
Ο Ο
அவனுடைய குடியிருப்பில் கிணறு கிடையாது. அக்கம் பக்கத்துக் குடிசைகளுக்கும் அந்தப் 'ப7க்கியம்’
. பண்ட7ரிடபின் குடிசையிலிருந்து டத்துக்குடிசை களுக்கப்ட/7ல், பஸ் தொழிலாளி ச7மிநாதனின் "வீடு' இருக்கிறது. அங்கு தான் மிகக் கிட்டிய கிணறு உண்டு. பெயருக்குக் கிணறேயொழிய, அது நீ7 நிரம்பியுள்ள குழியென்பதே பொருந்தும் அந்தக் கிணற்றுத்தண்ணீர்தான் அவசரத் தேவைக்குப் பயன்படும். அதுவும் பல மணிநேரம் க7வலிருந்து விட்டுக்கார77களிலெ7ருவர்அள்ளி,ஊற்றிஅருள் ப7வித்த/7ல்த7ன் கண்ண7ல் காணமுடியும். அல்லது அல்லதுத7ன்/
சுற்றுத் தூரத்தில் மாதா கோயிலொன்று
இருக்கிறது. அந்தப் பகுதியில் வாழ்பவர்களுக்கு அதுவே மிகவும் சிறந்தநல்லதண்ண7 கிணறு.
. கே7வில்நிர்வாகிகள் இரவில் அதன் படலையைப் பூட்டிவிடுவ/77கள்
. அதைத் தவிர, இன்னுமொரு நல்ல தண்ண7க் கிணறும் அப்பகுதியில் இருக்கிறது. அதுதான் அம்மன் கே7யில் கிணறு.
. அதில் குறிப்பிட்ட சில சாதியரைத்தவிர வேறு ப7ரும்தண்ண7அள்ளக்கூடாது என்ற சட்டம் கல்வெட்டில் ஏற7மல்நிலைத்துவிட்டது.
- (தண்ணிரும் கண்ணிரும்')
ஆ) கள்ளமாய்த் தண்ணிரள்ளல்
. கங்கி மரத்தின் நிழலிலிருந்து வெளியே வந்து கிணற்றின்திட்டியை அடைந்த7ள்.
.தன் குடத்தின் கழுத்தில் சுருக்கிட்ட7ள்.
. கடைசியில்தன் த்ெய்வங்களை767ல்வ7ம்நினைவு படுத்திக்கொண்டு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, குடத்தை கிணற்றுக்குள் விட்டாள்.
குடம் மிகவும் மெதுவாகத் தண்ணருக்குள் அழுந்தியது. அது ஒருவித சதத்தையும் ஏற்படுத்த வில்லை. கங்கிகயிறை மிகவும் வேகமாக இழுத்த7ள் குடம் கிணற்றின் வ7யருகே வந்துவிட்டது.
. கங்கி குனிந்து குடத்தை எடுத்து கிணற்றின் திட்டின்மேல் வைக்க ஆரம்பித்தாள். திடீரென்று தக்கூரின் கதவுதிறந்தது.
. கங்கியின்கரத்திலிருந்தத7ம்புக்கயிறுநழுவியது. குடம் தடாலென்று த7ம்புக் கயிற்றுடன் தண்ணீருக் குள் விழுந்து, பல நிமிஷங்களுக்குக் கிணற்றுக்குள்
தளதள‘வென்ற சப்தத்தை உண்டாக்கியது.
- ("ஒரு குவளை தண்ணீர்’)
Ο Ο
alapagat 5Ogg
 

. அவளுடைய கையிலிருந்து 'ஈயச் செம்பைப் உறித்த7ன் எங்கும் கவிந்திருந்த கோர இருவில் ‘விறுவிறு' என்று நடந்த7ன்.
. பண்ட/77 எவ்வளவோ ச7மர்த்தியம7குத்தான் கிணற்றிலிருந்து தண்ண7 அன்னின7ன். ஆன77ல் ஓட்டை வானி, சலசலவென்று நீரைக் கொட்டி, அவனுடை// திருட்டைப் பறைசாற்றிக்கொண்டிருந்தது.
. தேகம் பதறியது. கைகால்கள் உதுறவெடுத்தன. அவனுடைய முதல் முயற்சி வெற்றிபெறவில்லை/
இரண்டாவது முறையும் முயற்சி செய்தான். அவனுடைய புலன் முழுவதும்தண்ணரள்ளும் வாளியுடன் ஒன்றுபட்டிருந்தது. ஒரு தடவை வாளியை நன்ற7கக் கே7விவிட்ட7ன் வானிஒருதடவைதண்ண7டப் பரப்பிற்குள் மூழ்கி எழும்பி
- (தண்ணிரும் கண்ணிரும்')
இ) யாரது..?
தக்சு 7 கிணற்றை நோக்கி, “யாரது’ என்று கத்திக்கொண்டே வந்தான் கங்கி கிணற்றின்திட்டைவிட்டு மிகவும் வேகமாக ஓடின7ள்.
- ("ஒரு குவளை தண்ணிர்') Ο
இடது பக்கத்திலிருந்து குரலொன்று கேட்டது.
"ஆரது கிணத்திலே? குடிக்க கொஞ்சம் தண்ணர் ஊத்துங்க. "பஸ் கண்டக்டர்ச7மிநாதனின் குரலிது.
//ഞ്ഞ//ീ ശിഖണ്ഡിഖഖക്ര/7 (ീ/ഞ7ണ്.
. வாளி தண்ணருக்குள் தாழ்ந்தபடி இருந்தது, அவன் கைகள் துலாக் கொடியைப் பிடித்தபடி இருந்தன; அவன் சிலைய7கநின்ற7ன்
- (தண்ணிரும் கண்ணிரும்')
4.ந.பிச்சமூர்த்தியின் “பெரியநாயகி உலா' வல்விக்கண்ணனின் ‘எபரிய மனுவழி க. சட்டநாதனின் ‘உலா'
மூன்று கதைகளின் கட்டமைப்பில் ஒத்த தன்மையைக் காணமுடிகிறது.
அ) நூறு வருஷமாகக் கால் சதங்கை ஊமையாகவே இருந்தது. சதங்கையை அணிந்த பெரியந7யகிக்கு நின்று நின்று கால்கள் கடுத்துவிட்டன. கருப்பையைப் போன்ற இருளும், கண்மூட7 விளக்கொளியும் தவிர அவளுக்குத் துணை இல்லை நூறு வருஷம7கத்தனித்துநின்ற அலுப்பு வெளியே சென்று வந்தாலென்ன? ஒரு சின்ன உல7/
- (பெரியநாயகி உலா' - 1959)
இச்சிறுகதையில் அம்பாள் பெரியநாயகி ‘மெய்க்காப்பாளர் இருவருடன் கர்ப்பக்கிருகத்தை விட்டு வெளியேறி, சந்நிதி வீதியில் - வக்கீல் வீடு, கடைத்தெருவில் - பெரிய செட்டியாரின் மளிகைக் கடை, வீதியில் மோட்டார் வண்டி விபத்துக்குத் தப்புதல், ஏழைகள் தெரு, தோட்டத்தில் - சினிமாக்காரர்
து கிறிபிதழ்ஐ

Page 24
இருவரைச் சந்தித்தல், அவர்களது வற்புறுத்தலால் ஸ்ரூடியோவில் ‘அம்பாள் வேஷத்தில் சிறிது நேரம் நடித்தல் என ‘உலா'வை முடித்துக் கோவிலுக்குத் திரும்பி, பழையபடி பீடத்தில் அமர்கிறாள்.
ஆ) “பெரிய மனுஷி’ (1958) கதையில், சதா தெரு வாசல்படியில் நின்று பொழுது போக்கும் எட்டு வயதான வள்ளியம்மை, மணிக்கு ஒரு தடவை அந்த வழியால் வந்து திரும்பும் டவுண் பஸ்சில் ஏறிச்சென்று சுற்றிப் பார்த்துவர விரும்புகிறாள். ஒன்பது ‘அணா காசு சேர்த்து, தாயார் உறங்கும் மதிய வேளையில் அவளுக்குத் தெரியாமல் - பஸ்சில் ஏறுகிறாள்.
பஸ்சின் உட்தோற்றம், ‘கண்டக்டரின் உரையாடல், ‘பெரிய மனுஷியாகப் பதில் கூறல், பெரியவர் - கிழவியின் புத்திமதி, வெளியே தெரியும் - பனைமரங்கள், வெளி, மலை, பயிர்நிறைந்த வயல்கள், பஸ் முன்னால் சிறிது தூரம் துள்ளியபடி ஒடும் இளம் பசுமாடு, ‘ரயில்வே கேற்’ முன் பஸ் காத்திருத்தல், கடைவீதியின் சாமான்களும் பகட்டும் என.. பார்த்தும் கேட்டும் அதிசயித்து, அதே பஸ்சில் உடன் திரும்பு கிறாள். முன்னர் கண்ட இளம் பசு வாகனமொன்றில் அடிபட்டுச் செத்து வீதியில் கிடக்கிறது; மனம் புலம்பிய படி. பிறகு அவள் வேடிக்கை பார்க்கவில்லை. வீட்டுக்கு வந்து சேர்கிறாள். அத்தையும் அம்மாவும் கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
'நீ செ7ல்றதும் சரிதான். ஊரிலே, உலகத்திலே என்னென்னவோ நடக்குது. நமக்குத் தெரிய7மே எவ்வ ளவோ நடக்குது, எல்ல7ம7 நமக்குத் தெரிஞ்சிருது?'. என்ற7ள் அம்ம7,
ஆம7’ என்று வள்ளியம்மை ஒற்றைச் செ7ல் உதித்த7ள்.
‘என்னடி அது?’ என்று அவள் பக்கம் ப7ர்த்த7ள்
d/7//,
‘தெரியாமலே எவ்வளவோ நடக்குதுன்னியே, அதுக்கு ஆமான்னேன்’ என்ற7ள் வள்ளி
முளைச்சமூணு இலைகுத்தவே அதுக்குள்ளே இவ பெரிய மனுவுதி மாதிரித்த7ன். ' என்று அத்தை குறைகூறின77ள். g)) மறுநாள் மாரியம்மன் கோயில் தேருக்குப் போகலாமென, ஆண்டு இரண்டு படிக்கும் ஏழு வயது 'மதுவுக்கு அவனது மாமா சொல்கிறார். அவன் ‘பூரீ ’ க்கும் தயா மச்சாளுக்கும் அதைச் சொல்லச் செல்கிறான். பூீரீயின் வீடு, மில்லடி ஒழுங்கையில் கடையன் சீமால் ஆச்சியுடன் கதைப்பு, ராஜி அக்கா வீடு, ரதி அக்கா விடு, அரசடியில் சுதன் சித்தப்பாவைக் காணல், யோகு அன்ரி வீடு, இந்துச் சித்தி வீடு எனச் சென்று கதைத்து தனது வீட்டுக்குத் திரும்புகிறான்; மறுநாள் “தேர் உலாவுக்கும் சென்று சில ஏமாற்றங்களுடன் திரும்புகிறான். இவ்வாறாகச் சட்டநாதனின் ‘உலா (1989) கதை d5L-l-6ð)LDð5ð;
K
 
 
 

பின்வருவனவற்றையும் கவனிக்கலாம்.
1. பிச்சமூர்த்தியின் கதைத்தலைப்பு “பெரியநாயகி உலா', சட்டநாதனின் கதைத் தலைப்பு 'உலா’.
11. “பெரிய மனுஷி'யில் வள்ளியம்மையின் வயது
எட்டு; உலாவில் வரும் ‘மதுவின் வயது ஏழு.
11. “பெரிய மனுஷி”யில் அத்தை வள்ளியம்மைக் குச் சொல்கிறாள்: "முளைச்சு மூணு இலை குத்தலே. அதுக்குள்ளே இவ பெரிய மனுஷி மாதிரித்தான்.’
‘உலாவில் பூரீக்கு பதினொரு வயதான தயா சொல்கிறாள்: "முளைச்சு மூண்டிலை விட யில்லை. உமக்கு வேட்டியே வேணும்.’
IV வள்ளியம்மை “பெரிய மனுஷியாகச் சித்திரிக்
கப்படுகிறாள்; உலா சிறுகதையில்,
அம்மாவின் மடியில் தீலைவைத்து - உடலைச் சீமேந்துத் தரையில் கிடத்தி - கால்மேல் கால் டே/7ட்டுடப் பெரிய மணிகத் தனத்துடன், மது தனது ஆண்டு இரண்டு தமிழ்ப் புத்தகத்தை அவளுக்கு உரத்துப் படித்துக் காண்டபித்துக் கொண்டிருந்தான்.
என வருகிறது!
5.மக்சிம் கோர்க்கியின் 'இருபத்தறுவரும் ஒருத்தியும்
பாவண்ணனின் ‘ஒரு கூரையின் கீழே
கோர்க்கியின் 24 பக்க நீளமான ரஷ்யச் சிறுகதையில், மூன்று மாடிகளைக்கொண்ட ஒரு வீட்டின் நிலவறையில், இருட்டிலும் அழுக்கிலும் ஓயாத வேலைப்பளுவிலும் அழுந்தியபடியே, 26 தொழிலாளர் பிஸ்கோத்து தயாரிக்கும் பணியில் உழைக்கின்றனர். ஒவ்வொரு நாளும் முதல் மாடியிலுள்ள தையலகத்தின் வேலைக்காரியான 16 வயது ‘தானியா’ அங்குவந்து பிஸ்கோத்து கேட்பாள். அவளின் வருகை புத்துணர் வையும், சலிப்பு நிறைந்த துன்பகரமான வாழ்க்கையில் இன்பத்தையும், நேசிப்பின் அர்த்தத்தையும் கொண்டு வருகிறது!
பாவண்ணனின் கதையில், தினக்கூலிக்கு உழைக்கும் எட்டு நெசவாளிகளுடன் சிலவேளைகளில் வந்து பழகும் முதலாளியின் மனைவி பாத்திரமும், பின்னேரங்களில் தேநீர் எடுத்துவரும் - சின்ன“டீ’க்கடை நடத்தும் ராஜவல்லி பாத்திரமும் ‘தானியா'வை ஞாபகப்படுத்துகின்றன; வேறு விடயங்களும் பொருந்தி வருகின்றன.
அ) ஈரம், புழுக்கம், சிலந்தி வலை.
ந7ங்கள் இருபத்தாறு பெயர் - ஈரநிலவறையில் அடைபட்டிருந்த இருடத்த7று உயிருள்ள இயந்திரங்கள் - இருந்தே7ம். இங்கேந7ங்கள் எண்வடிவ பிஸ்கோத்துகளும் வளை7ய பிஸ்கே/த்துகளும் செய்வதற்காக காலை முதல்இரவு வரை ம7வு பிசைந்தவண்ணம7க இருந்தே7ம். எங்கள்
0ஆவது கிறிபிதழ்x

Page 25
நிலவறையின் சன்னல்கள் அவற்றிற்கு எதிரே தே7ண்டிச் செங்கல்கள்//7வியிருந்த ஒரு கிடங்கில் ட/திஆழ்ந்திருந்தன. ஈரம் காரணமாக இந்தச் செங்கல்கள் பச்சை ஆகி இருந்தன. சன்னல் சட்டங்கள் நெருக்கமான இரும்பு/ வலைய/7ல் தடுக்கடப்பட்டிருந்தன. ம/7வுத் துகள்கள் படிந்திருந்த கண்ண7டிகளின் ஊட7கச் குரிய வெளிச்சம் எ7ங்கள் அறைக்குள் புகமுடியவில்லை
. புகைக் கரி படிந்து சிலந்தி வலை பே7ர்த்து, நசுக்குவது போலத்தாழ்ந்திருந்த விட்டம்கொண்ட அந்தக் கற்பேழையில் வசிப்பது எங்களுக்கு இறுக்கம7கவும் நெருக்கமாகவும் இருந்தது. அமுக்கும் பூஞ்சணமும் புள்ளிக் கோலங்கள் திட்டி/%ருந்த பருத்த சுவர்களுக்குள் அடைடட் டிருட்டது எங்களுக்குக் கடினம7கவும் அருவருடப்/7கவும் இருந்தது.
ஒருவருக்கு ஒருவர் எதிராக - ஒன்பது பேருக்கு எதிரே ஒன்டது பேராக - நீண்ட மேஜையின் இருபுறமும் உட்கார்ந்து கைகளையும் விரல்களையும் மணிக்கணக்காக இயந்திர கதியில் தொடர்ந்து அசைத்துக் கொண்டிருந்தோம்
- ("இருபத்தறுவரும் ஒருத்தியும்)
Ο Ο
எட்டுத் தறிகள் - நீளவாக்கில் பக்கத்துக்கு நான்கு தறிகள7Zப் இரண்டு பக்கமும் டே/7ட்டிருந்த77 தறிகள் போட்டிருந்த அறையைப் ப7ர்த்த7ல், எந்தக் காலத்தில7வதுத7ணிய முட்டை அடுக்குகிற குடே7ன7கப் பயன்படுத்திஇருப்ப77களே777 என்று யோசிக்கத் தே7ன்றும் வெற்றிலைப் பெட்டிமாதிரிஅடக்கம7ணஇடம் ரெ7ம்பவும் உயரம் நின்றவாக்கில்கூடத் தெ7டமுடிய/தம/திரிஇரண்டு ஜன்னல்கள். அந்தப் பக்கம் ஒன்று, இந்தப் பக்கம் ஒன்று ஆதுரம7ய் உள்ளே விழுகிற வெளிச்சம்தான் காலை, பகல் ச7யங்கால வித்திய7:சங்களை7ச் செ7ல்லும், மேல்தளத்திலும் சுவரிலும் அங்கங்கே காரைபெயர்ந்து உள்ளிருந்த செங்கற்கள் தெரிந்தன. நூல7ம் படைகளும் சிவந்தி வலைகளும் தாராளம7யப் மூலைகளில் தெ7ங்கின. 67ப்பவ/ச்சும் குரிய வெளிச்சம் சிலந்திவலை4%ல் படும்டே/து தங்கக் கம்பிகள் மாதிரிம்ன்னும் இறுக்கமும், புழுக்கமும் நிரந்தரம7ப் உள்ளே7நிறைந்திருக்கும்.
- ( ‘ஒரு கூரையின் கீழே) ஆ) ஒரு நல்ல விஷயம்!
ஆன7ல், ப7ட்டுக்கள் தவிர, நல்லத7ன ஒன்று, எங்கள் அன்புக்கு உரியதும் ஒருவேளைகுரியனுக்கு மற்ற7க எ7ங்களுக்குப் பயன்பட்டதும7ண ஒன்று இருந்தது. எங்கள் வீட்டின் முதல் ம7டி/யில் சரிகைத் தையல் கடை இருந்தது. அதில் பல மங்கை/7 தொழில7ளிகள7க வேலை செய்து வந்த77கள். அவர்களுக்கு இடையே தானிய/7 என்னும் டதின7று வயது வேலைக்காரப் பெண்ணும் வசித்து வந்தாள்.
- ("இருபத்தறுவரும் ஒருத்தியும்')
Ο Ο
ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், முதல7ளி இல்லாத தருணங்களில் முதல7ளி சம்சாரம்
őIDGUg5Ó 5Oé36
 
 

அறைக்குள் வந்து பிரியத்தோடு பேசுவதுதான்
O Ο Ο
பின்னெ7ரு உற்சாகமான விஷயம் - ச7யங் க7லம்நாலு மணிக்கு டீ எடுத்து வருகிறர7ஜவல்லி முதல7ள7 வீட்டுக்கு ஐந்தாறு விடுகள் தள்ளி இருந்தது ர7ஜவல்லி ஒட்டல். ச7யங்காலங்களில் அவளே எட்டுக் கிள7ளவில் டீ போட்டு வளை7மத்தில் ம7ட்டி எடுத்து வந்துவிடுவ/7ள்.
- (‘ஒரு கூரையின் கீழே) இ) பிரசன்னம் - இதம்தரும் மாறுதல்கள்!
கடை/பிலிருந்து எங்கள் தொழிலகத்திற்கு வருவதற்கான கதவில் அமைந்த சிறு சன்னலின் கண்ணாடியோடு ஒவ்வொரு ந7ள் காலையிலும் ஒட்டிக்கொண்டது மகிழ் பெ7ங்கும் இளநீல விழிகள் மிளிர்ந்த சிறு ரே7ஜ7 வதனம். அன்பு/ததும்பும் குரல் எ7ங்களை நோக்கிக் கணரென்று கூவியது
“குைதிகளே7/பிஸ்கேரத்துகள்தாருங்கள்'
ந7ங்கள் எல்வே/7ரும் இந்தத் தெளிவான குரல் வந்த பக்கம்திரும்பி எங்களை7 நே7க்கிஇனிமைய7க முறுவலித்த தூய கன்னி முகத்தை மகிழ்ச்சியும் நல்லியல்பும் தே7ன்றப் ப7ர்த்தே7ம். சன்னல் கண்ண7டியில் சடப்பைய7க நசுங்கிய மூக்கையும் 4/ன்னகையில் மலர்ந்த ரே7ஜ7 இதழ்களின் அடியில் பளிச்சிட்ட சிறு வெண் பற்களையும் க/7ண எங்களுக்கு இன்பம7கஇருந்தது. அவளுக்குக்கதவைத்திறத்து விடுவதற்காக ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு ட/7ய்ந்தே7ம். இதே7 அவள் - குதுரகலமும் இனிமையுமே வடிவ/7க - தன் முன்ற7னையை விரித்தவாறு எங்கள் அறைக்குள் வந்து தலையைச் சற்றே பக்கவாட்டில் சாய்த்து எங்கள் முன்னே நின்ற7ள். நின்று இடை விட7மல் புன்னகை செய்து கொண்டிருந்தாள்.
. ந7ங்கள் அமுக்கடைந்து, ஏக்கம் பிடித்து, அவலட்சணம7zப் இருந்த மனிதர்கள். தலையை மேலே நிமிர்த்தி அவளைப் பார்த்துக் காலை வாழ்த்து கூறினே77ம். அவளே77டு உரைய/டியடே/து 7ங்கள் குரல்கள் அதிக மென்மை அடைந்தன.
. வானிலிருந்து விழும் தாரகை போன்று அவள் 67ங்கள் கண்களுக்கு முன் மினுமினுத்துவிட்டு மறைந்த7ள். அவளைக் காட்டிலும் மேல7ணவர்கள் எவரும் எங்களுக்கு இல்லை நிலவறையில் வசித்த எங்கள் மிது வேறு யாரும் கவனம் செலுத்தவில்லை.
- (‘இருபத்தறுவரும் ஒருத்தியும்')
OO
எப்போதும் பேச விஷயம் இருக்கிறமாதிரி இருக்கும் அவர் (முதலாளியின் மனைவி) தோரணை தத்தமது கஷ்டங்களை7எடுத்துச் செ7ல்கிறதன்மூலம் மனசை லேச7க்கிக்கொள்கிற தேவை எல்ல77க்கும் இருந்ததால், வடிக/னுக்காகவே க/த்துக்கொண்டிருந்த மாதிரி7ைல்வரும் உற்சாகத்தோடு பேசுவார்கள். அந்த உற்சாகமும், பேசி ZD607. W /7Zb 4/52ż3/25/76żź22923GO/b4/262/62335ó6034/7Zj உணர்த்திவிடும். சட்டென்று, வாழ்வே சுலபமானதாகவும்,
து கிறிபிதழ்

Page 26
சிக்கலற்றதாகவும் உருவம் மறிவிட்ட மாதிரியும் தோன்றும்
OOO
. ர7ஜவல்லி பெரும்பாலும் கதவு தட்டும் சுத்தம் துறிசத்தத்தில் கேட்டதில்லை. அவளின் நிற்கிற தே7ரணையும் உதடுகளே77டுநிற்கிற சின்னமுறுவலும் அவள் வந்திருக்கிற குழ்நிலையை உணர்த்திவிடும்
எ7ல்ல7ருமே தெளிவான குரவில் உள்ளே7 அழைப்ப77கள். தறியோசை நிற்கும். நெற்றிக்குள் ஏதே7 சமுத்திர அலைகள் புரள்கிறமாதிரி இருக்கும். மெதுவ/7ய் வளை7யத்தில் இருந்து கிள77சை எடுத்து ஒவ்வெ/7ருவ/7க்கும் பணிவு தே7ன்ற நீட்டுவ/7ள். குடித்து முடிக்கும் வரை கதவுப் படிக்குச் சென்று உட்க/77ர்ந்து கெ/7ள்வ/7ள். தலையைச் சற்றே பக்கவாட்டில் சாட்த்து நிற்கிற அவளோடு ஒவ்வொருவர்க்கும் ஏத7வது பேசத் தே7ன்றும். என்ன பேசுவது என்று அவளுக்கான வ7ர்த்தைகளைத் தேடித் தேடிக் கூறுவ/77கள். மிகச் சிறிய வ/7க்கியங்களுக்க/7ன இவர்கள் கேள்விக்கு அவன் பிரிடத்தே7டும் இனிமை/ேடும் டதில் செ7ல்லும் போது, சந்தே7ஷத்த7ல் குது7கவிடப்//77கள். தலையை மேலே நிமிர்த்தி அவளை7 நன்றியோடு A //777/7///7/7s 67. 4/767 6767/760& 22f-i6A760// 62% (3) எழுந்திருந்து அவள் அருகில் சென்று கொடுத்துவிட்டுத் திரும்புவ77கள். அவள் அருக/7மையை உணர்கிற அந்தத் தருணத்தை சந்தே7ஷம7யப் திணைப்ப77கள்.
( 'ஒரு கூரையின் கீழே)
ஈ) அவள் போன பிறகு.
"விடை கொடுங்கள், கைதிகளே7/’ பின்பு சுண்டெலி பே7ல விருட்டென்று மறைந்த7ள்.
இவ்வளவுத7ன். ஆன77ல் அவள் போன பிறகு வெகு நேரம் ந7ங்கள் அவளை7ப் பற்றி ஒருவரோடு ஒருவர் இன்பமாகப் பேசிக்கொண்டிருந்தே7ம். தலைக்கு நாளுரம் அதற்கு முன்பு/ம் பேசியவற்றையே இப்போதும் பேசினோம்.
( 'இருபத்தறுவரும் ஒருத்தியும்')
OO
"சரி ந7 வரறன்’
எல்ல7 கி7ை7ஸ்கவே/7டும் அவள் நெ7டிப் பெ7ழுதில் மறைவ/7ள். அவள் பே7ணடபிறகு கொஞ்ச நேரத்துக்காவது அவளைப் பற்றிய பேச்ச7க இருக்கும். தினமும் பேசுகிற விஷயமாகவே இருந்தாலும், அலுப்பில்லாமல் மீண்டும் பேசப்படும்.
- (‘ஒரு கூரையின் கீழே')
6. dSupGouTEůT 5uhůlulsůT
‘காணாமல் போன அந்தோணி செங்கை ஆழியானின் ’கறுப்பியைக் காணவில்லை’
கிழவி மார்த்தாளின் ‘அந்தோனி’ ஓர் ஆடு;
მ22 d50AUUóó 5
3:3:38: 88:22
 
 
 
 
 

மாணிக்கப் பெத்தாச்சியின் “கறுப்பி’ ஒரு கோழி ஒரு நாள் காலையில் இரண்டும் காணாமல்போய்விடுகின்றன. இரு கிழவிகளும் அந்தரித்துப்போய் பிரலாபிக்கின்றனர். எவ்வளவோ தேடியும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்திருந்தவேளை, இருவரது ஆடும் கோழியும் கிடைத்துவிடுகின்றன ; இதுதான் கதை.
அ) காணவில்லை!
கிழவி ம7ர்த்த7ள் தன் அருமை அந்தே7ணியைத் தேடுகிற7ள்.
அந்தோணி அவள் அருமை ஆடு எங்கே பே7ய்விட்டது?.
"கர்த்தரே, என்ன கொடுமையிது/என் ஆடு எங்கே பே742ற்று?
கிழவியின் கண்களில் நீர் கசியத் தொடங்கி விட்டது. அமைதி இழந்தவள7ய் குசினியில் குறுக்கும் நெடுக்கும7க நடந்த7ள்கிழவி *
. தொழுவம் குன்யமாக இருந்தது. ஆட்டைச் காணவில்லை அங்கே ம77ர்த்த7ளுக்குக்குடல்நழுவிக் கீழே இறங்கிடது பே7லிருந்தது.
வ42ற்றை அமுக்கிப் பிடித்துக்கொண்டு புறக் கடையில் அங்குமிங்கும் ஓடினாள் கிழவி எங்கே டே/7ய்விட்டது.அந்தோன?
- (‘காணாமல் போன அந்தோனி')
O O
விடிந்ததும் விடி/ததுமான வேளை ம7ணிக்கப் பெத்தாச்சி சுருட்டைப் புகைத்தபடி கறுப்பியைக் கூட்டபிட்டுப் ப7ர்த்த7ள். டெத்த7ச்சியின் ஒரு குரலுக்கே ஓடிவந்துவிடும் கறுப்பியைச்காணவில்லை.
. சுருக்கம் விழுந்த டெத்த7ச்சியின் முகத்தில் கவலை குடிகொண்டது. வளவு முழுவதும் கறுப்பியுைத் தேடிப்ட/77ர்த்த7ள். கிணற்றுக்குள்ளும் எட்டிடப் ப7ர்த்தாள். வேவிகளின் பெ7ட்டுகள் ஊட/7கடப் பக்கத்து விடுகளையும் (3/74 z Zä62? / -//aż:
கறுப்பியைக் க/7ணேல்லை.
. நேரடம் டே/7ப்க்கொண்டே இருந்தது. சிறகடித்துப் புறத்தது.
ம7ணிக்கப் டெத்தாச்சிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
- (கறுப்பியைக் காணவில்லை')
ஆ) சிலருக்குச் சந்தோஷம்!
"என் ஆடு போச்சே, ஐயே7, என் ஆடு பே7ச்சே!” என்று கூச்சல் பே7ட்டுப் பிரவ/பிக்குத் தெ7டங்கிவிட்ட7ள்/ அண்டை அ//லவர்கள் வந்து துக்கம் விச7ரித்த/7ர்கள். அவர்களில் பலருக்கு மனசக்குள் குஷி
“வேணும், நல்ல7 வேனும் கெளவிக்கு”
- (‘காணாமல் போன
0ஆவது கிறபிேதழ்x

Page 27
Ο Ο
“என்ரை வ42ற்றெரிச்சலை ஏண்டி கேட்கிற7 செல்வம்ம7/ என்ரை கறுப்பியைக் காணவில்லை. எல்ே இடமும் தேடிப் ப7ர்த்திட்டன்.நீகண்டனியே?"
"கறுப்பியைக் காணேல்லையே. எங்கை பேர இங்கினேக்குதான் நிக்கும். வடிவ/7ப் ப77/” என் கூறிவிட்டுச்செல்லம்ம7நடந்த7ள்.
உவளுக்குக்கறுப்பியைக்காணேல்லை என்றுவ கத்தோஷம். பெ7ரிஞ்சு பே7வ7ள். '
- (கறுப்பியைக் காணவில்லை
இ) தேடுதல்.
கிழவி எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் ஆ டைப்பற்றி விசாரிக்கிறாள் - தங்கத்திடமும், தாே பீட்டரின் இறைச்சிக் கடைக்கும் போய் விசாரிக்கிறா தென்னந்தோப்பு, வயல் வரப்பு, நீரோடை, பஜா ஆலந்தழை நிறைந்துள்ள சிறு குன்று என எல்ல இடங்களிலும் தேடிப் பார்க்கிறாள். -
ஆனால் மற்றக் கதையில், மாணிக்கப் பெத்தாக சொல்லி சுப்பரப்பா’தான் கனகர், தங்காத்ை தையல்முத்து ஆகியோரின் வீடுகளுக்குச் சந்தேகத்துட சென்று - விசாரித்து நோட்டமிடுகிறார், தையல்முத் வின் வீட்டில் கோழி இறைச்சி சமைக்கப்படுகிற, கறுப்புச் செட்டைகள் கிடங்கு ஒன்றைச் சுற்ற கிடப்பதையும் காண்கிறார்.
ஈ) திரும்பக் கிடைத்தது!
. தெருவில் ம/7 ரே77 கிழவியைப் பெயர்செ76 அழைக்கும் குரல் கேட்டது.
கிழவன் மெதுவாக வெளியே வந்த7ன் என் ஆச்சரியம்/
கொத்து வேலைக்காரன்ஜ77ஜ் அந்தோனி!ை கையில் பிடித்துக்கொண்டுநின்றிருந்தான்/
"ம7ர்த்த7, ஆடு வந்திருந்தது’ என்று அவறின7
வெறுமையான
வெற்றுப் பார்வையால் விளங்கியும் விளங்காமலும் விழவதும் இருள்வதும்
தெரியாமலும்
வெற்றுலகு ஒன்று
நீள்கிறது.
நீட்சியில் எத்தனை ད་དུ་འ༠) எத்தனையோ ஒளிக்கிற்றுக்கள்
 

கிழவன்
கிழவிஓடி வந்த7ள். ஆனந்தக் கண்ணர77ல் அவள் முகம்நனைந்தது.
- (காணாமல் போன அந்தோனி')
Ο Ο
விரைந்து, வேர்த்து விறுவிறுக்க மாணிக்கப் டெத்த7ச்சியின் விட்டிற்கு ஓடிவந்த777 சுடப்பரப்ப7
"அக்கை கறுப்பியைப் பிடிச்சவையைக் கண்டு லு பிடிச்சிட்டன்’
“என்ன விஷ7 கதை பேசுற7ய்?’ என்ற7ள் )") பெத்தாச்சி “ம7ஸ்ர7 வீட்டு வைக்கல் பட்ட றையில் முட்டையிட்டுது என்று ம7விர7 பொடியன் கோழியையும் முட்டையையும் கொண்டுவந்துதந்திட்டுப்பேறான்.உங்கை ப77, உந்தச் சீமைக் கிஞரவையிலை கறுப்பியைக் கட்டி
L.
என வைச்சிருக்கிறன்'
- (கறுப்பியைக் காணவில்லை')
i, கிருஷ்ணன் நம்பியின் ‘கதை’ 1959 இல்חי
' வெளியாகியுள்ளது; ‘சாகித்திய ரத்னா’ செங்கை
ஆழியானின் கதை 1971 இல் வெளிவந்தது!
*சி * இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டிருக்கும் சிறு
த. கதைகள் பின்வரும் நூல்களில் இடம்பெற்றுள்ளன:
(6ზT
து 1. மக்கீம் கோர்க்கி கதைகள் - மொழியாக்கம் :
பூ சோமசுந்தரம்
து: 2. உலகங்கள் வெல்லப்படுகின்றன - கே. டானியல்
க் 3. அக்கரைச் சீமையில் - சுந்தர ராமசாமி
4. உதயம் - நீர்வை பொன்னையன் 5. பிச்சமூர்த்தியின் கதைகள் 6. ஆண்சிங்கம் - வல்லிக்கண்ணன்
Noგი27 7 உலா - க. சட்டநாதன்
8. டொமினிக் ஜீவா சிறுகதைகள் 9. பிரேம்சந்த் சிறுகதைகள் - மொழியாக்கம் : ரதுலன்
76Ꭳ7 10. வேர்கள் தொலைவில் இருக்கின்றன - பாவண்ணன்
11. காலை முதல் - கிருஷ்ணன் நம்பி 12. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் -
பக் செங்கை ஆழியான்
* கதை வரிகளில் காணப்படும் அழுத்தம் என்னால்
7667 இடப்பட்டது.
மின்னி மறைகின்றன. பிரகாசங்களைப் பார்த்து மகிழ்ந்த வெற்றுப் பார்வைகளும் உயிர்பெற்றே பிரகாசத்தை தானும் தேடி ஒளிர்கிறது பார்வையும் மின்னலாக.!
[○
* : 000000
r. 3. 3

Page 28
る。
ᏑᏯ22ᏕᏯ2Ꮛ2:Ꮿ2:2:2Ꮿ28Ꮿ←28282 淡 ••ی 線伽嶼而他
3 3
ధరXXX
 

Se0000000000000000000000
貂 GEη έξηρίΤηΕίδ και και 3333333333333333333333 και

Page 29

3.
ー
2222222222222222222 %3
2222 淡2222222%。

Page 30
இவர் இப்படி இ
எனக்கு இயலவில்லை.
அத்தை இல்லாம6
படுக்கை அறையி
அத்தை உடுத்திய இவர் சுருண்டு கிடக்கின் சின்னதாக அதேவண்ண கொள்ளும் பிரியமான சீன அதிக நாட்டம். என்ன வ அத்தை உடுத்தினால் அந் சேர்ந்து விடும்.
வண்ணச்சீலைக கொள்வதில்லை.
மாமாவின் மரண
போட்டு, நெற்றியில் இ கழற்றிக் கண்ணிரோடு ம
அதன் பிறகு வண் மறுத்து விட்டா. மறுநாள்
‘அண்ணா, இரண் அருமைத் தங்கையைக் கட மரணச்சடங்குகள் நடக்கு திரிந்தவர். நன்றாகக் கலங்
“தங்கச்சி, உன்ன தில்லை. இந்த விஷயத்தி
“என்ன சொல்லு
“வெள்ளைச் சீன
‘இதென்ன கதை
“என்னாலே தாா “தகப்பனுக்குக் அடிக்க வேண்டாம் எண்
“காலத்துக்குத் த
“எனக்கு விருப்ட
“நான் உருகி உ(
இதன் பிறகு வ கண்ணிர் சிந்திக்கொண்டு
அப்பா ஓராண்டு ஆட்டைத் திவஷம் ந நிதானமாக மெல்ல அணு
“உலகம் எவ்வ தெணியான் நாங்களும் வாழவேணும் "நாங்களும்மாற்
“அப்பிடி என்ன
222222222222222 Ꮡ22Ꮛ2Ꮡ2Ꮡ282822Ꮡ2Ꮡ2Ꮡ2Ꮡ2Ꮡ28282Ꮡ2Ꮡ2Ꮡ2Ꮡ28282Ꮛ2Ꮡ228282Ꮡ2Ꮡ2828282 该 Ε 5O(36. ಲೋž?
 

ருப்பார் என்று, கற்பனையாக எண்ணிப் பார்க்கவும்
ல். அத்தையின் வாசனை இல்லாமல். இவரால். ல் வந்து பார்க்கின்றேன்.
சீலையை நிலத்தில் விரித்துப் போட்டு அதன்மீது றார். மெல்லிய றோஸ் வண்ணச்சீலை. சின்னச் த்தில் தடித்த பூக்கள். அத்தை விரும்பி உடுத்திக் லை. மெல்லிய இளம் வண்ணங்களில் அத்தைக்கு ண்ணத்தில், என்ன சீலையை உடுத்தினால் என்ன! தச் சீலைக்கு அலாதியான ஒரு தனிஅழகு வந்து
ளை அத்தை இப்ப மனம் விரும்பி உடுத்திக்
னச் சடங்கில் வெள்ளைச்சீலை கட்டி முக்காடு ட்ட குங்குமத் திலகத்தை அழித்து, தாலியைக் ாமாவின் மார்பின்மேல் வைத்தா. ாணச் சீலைகளைக் கட்டிக் கொள்ள பிடிவாதமாக
அப்பாவிடம் சொன்னா:
ללן
னடு வெள்ளைச் சீலை வாங்கி வாருங்கோ ட்டிகொண்டு ‘ஓ’ வென்று கதறி அழுதுவிட்டார். நம் வரை எதற்கும் கலங்காதவர்போல ஒடியாடித் பகிப் போனார்.
அப்பா,
ர விருப்பத்துக்கு மாறாக நான் எதுவும் செய்கிற ல் என்ரை சொல்லைக் கொஞ்சம் கேளம்மா!”
கிறியள்?
ல உனக்கு வேண்டாம் தாயே!”
3 அண்ணா?”
வ்கிக் கொள்ள இயலாது” கொள்ளி வைச்ச பிள்ளைக்கு தலை மொட்டை டு தடுத்தியள். இப்ப இப்பிடிச் சொல்லுகிறியள்’ குந்ததாக மாறவேணும்’
மில்லை”
நகிச் செத்துப் போவேன்’
rய்திறக்க அத்தைக்கு இயலவில்லை. மெளனமாக
மனப்பிரளயத்துடன் இருந்து விட்டா.
காலம் பொறுமையுடன் காத்திருந்தார். மாமாவின்
டந்து எல்லாம் முடிந்த பிறகு. அத்தையிடம் கிப் பேசினார்.
ாவோ மாறிப் போச்சு. காலத்துக்குத்தகுந்ததாக
9
த்தானே போனோம்”
9
C KYRYR 鹵mf@Ef)繆
ax222222&2
:

Page 31
“என்னைப் பார்த்து வாழ்விழந்தவள் எண்டு ஆர் அண்ணா சொல்லுவினம்?”
“அப்பிடி ஆரும் சொல்ல வேண்டாம்”
‘இதென்ன. இதென்ன புதுக்கதை?”
“ஓம், தங்கச்சி உன்னை ஆரும் அப்பிடிச் சொல்லக்கூடாது”
“வேறை எப்பிடிச் சொல்லுகிறது?”
“தங்கச்சி, உனக்கு இப்பதான் முப்பது வயது. உன்ரை வயதில்தான் பெண்களுக்கு இப்ப கலியாணம் நடக்குது”
“நீங்கள் மனதிலே எதை வச்சுக்கொண்டு சுத்தி வளைச்சுக் கதைக்கிறியள்?”
“நான் உனக்கு என்னம்மா மறைக்கிறது!”
"அப்ப சொல்லுங்கோ.!”
“நான் உனக்காகத்தான் வாழுகிறவன்’
“அது தெரியும்’
“உன்ரை நன்மைக்காக எதையும் செய்வேன்’
“இப்ப என்ன செய்யப் போகிறியள் அண்ணா?”
“உனக்கு.’
“எனக்கு. ஏன் தயங்கிறியள்.சொல்லுங்கோ’
“இன்னொரு திருமணம் செய்து வைக்கலா மெண்டு.” அப்பா சொல்லி முடிக்கவில்லை.
‘அண்ணா..!” அத்தையின் குரல் கடுமையுடன் சினந்தெழுகிறது.
ஒரு வார்த்தை அப்பா மனம் நோகும்படி சொல்லி அறியாத அத்தை,
ut if t fp. 汗摩 அப்பா ஈடாடிப்போனார்:
“கோபிக்காதே தங்கச்சி! இன்னும் திருமணமா காத ஒரு பட்டதாரி ஆசிரியரை.”
“அண்ணா, எனக்கு என்னர பிள்ளை இருக்கி றான். அவனை வளர்த்து ஆளாக்கத்தான் நான் உயிரோடை இருக்கிறேன். நான் வெள்ளைச் சீலை கட்ட வேண்டாம் என்று நீங்கள் தடுத்தது இதுக்காகவா? அப்பிடி என்றால்.”
“வேண்டாம் தங்கச்சி. வேண்டாம். நீ எதை யும் சொல்லிவிடாதே.! என்ரை நெஞ்சு வெடித்துவிடும்.”
அப்பா தனது மனதை மாற்றிக் கொண்டார்.
அத்தைக்கு எல்லாம் இவர்தான்.
இவருக்கு எல்லாம் அத்தைதான்.
இவர் அம்மா பிள்ளையாகவே வளர்ந்தார்.
線岔 50
&::::::::::::
※ぶ222222父22222%効効22※
XXXYYXX. 3.
~
~
KYRKA
**
WAKWA
2。
KYRY
2
。
Y
&
୪
R
:
2

சலூனுக்குப் போக வேண்டும்.
"அம்மா வாங்கோ’
புத்தகம் வாங்க வேண்டும்.
“அம்மா வாங்கோ’
பள்ளிக்கூட உடுப்புத் தைக்க வேண்டும்.
"அம்மா வாங்கோ’
“மாமாவோடை போய்விட்டு வா” அத்தை சில சமயம் சொல்லுவா,
“வேண்டாம், அம்மா வாங்கோ.’ இவர் அடம் பிடிப்பார்.
நீண்டகாலத்துக்குப் பிறகே இவர் சயிக்கிள் ஒட்டக் கற்றுக் கொண்டார். இவருக்கு சயிக்கிள் ஒட்டப் பழக்கியது அத்தைதான்.
அத்தையின் கையினால் ஒரு வாய் உணவு உண்ணாது போனால் இவருக்குப் பத்தியப்படாது. “அம்மாவின் கைக்கு தனி ருசி” என்பார் பெருமையாக,
குழந்தைபோல அத்தை மடியில் இவர் இப்பவும் சாய்ந்து படுத்து விடுவார். அத்தை தலையைத் தடவி விட்டுக் கொண்டிருப்பார்.
மகன் கண்டு கொண்ட்ால் போதும். இவரை விட்டு வைக்கமாட்டான் “விடுங்கோ. விடுங்கோ.” என்று இவர் கையைப் பிடித்து இழுப்பான்.
இவர் இலகுவில் எழுந்திருக்க மாட்டார்.
“என்ரை அப்பம்மா. என்ரைஅப்பம்மாவின்ரை மடியில் நான் இருக்கப்போறன்’ அடம்பிடித்து அழ ஆரம்பித்துவிடுவான்.
"நீயே குழந்தை” அத்தை இவரைச் செல்லமாகக் கண்டிப்பா. “குழந்தையோடை போட்டிபோடுகிறாய். எழும்பு’ இவரைப் பிடித்து தூக்குவா. இவர் சிரித்துக் கொண்டு மெல்ல எழுந்திருப்பார். பேரனைத் தூக்கி அத்தை மடிமீது வைத்துக் கொள்வா.
அத்தைக்கு மற்றையவர் மனம் நோகாத வண்ணம் எப்பொழுதும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் குணம். அட்டமருகில் வாழுகின்றவர்களுக்கு அத்தையிடம் ஒரு தனிமதிப்பு. அத்தையைப் ‘பசுவதி’ என்று எல்லோரும் அன்பாகச் சொல்லிக் கொள்வார்கள்.
இந்த அத்தைமேல் அம்மாவுக்கு உள்ளூர அதிருப்தி, அம்மா மனதில் அந்த வெறுப்பை வளர்த்து விட்டவர் அப்பா.
அப்பா அதை உணர்ந்து செய்யவில்லை. அத்தை மேலுள்ள பாசத்தினால் தான் என்ன செய்கின்றேன் என்பதை அறியாமல் செய்தார்.
அத்தையைக் கேட்டுத்தான் அப்பா எல்லாக் காரியங்களும் செய்வதாக அம்மா மனதில் ஒரு நினைப்பு.
துகிறபிேதழ்
L0L0S
έάξχξ333333333333333333333333333333
KYRYRYRYKKY
&:

Page 32
அப்பா புதுச் சீலை இருவருக்கும் வாங்கி வந்தால் முதலில் அத்தையை அழைப்பார். “உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்’ என்பார்.
அண்ணியிட்டைக் குடுங்கோ. என்பா அத்தை
அம்மா இதைக் கேட்டு முகஞ்சுழிப்பா. அத்தை சும்மா நடிக்கிறா என்பது அவ எண்ணம்.
“அந்தக் கதை வேண்டாம். நீவிரும்பினதை எடு” அப்பா வற்புறுத்துவார்.
அப்பா போய் பிள்ளைகளுக்கு எதனையாவது வாங்கி வந்தாலும், இவருக்கு விசேஷமானதாகப் பார்த்து வாங்குவார்.
“தங்கச்சி எனக்குப் பக்கத்தில் இருக்க வேணும்’ அத்தைக்கும் எங்களுக்கும் ஒரே வளவுக்குள் வீடு கட்டினார்.
“இரண்டு வீடுகளும் ஒரே பிளானில் கட்டுகி றேன்” என்றார். வெளிப்பார்வைக்கு அப்படித்தான் இரண்டும் தோன்றும். அத்தை வீட்டை உள்ளே பல வசதிகளோடு கட்டி முடித்தார்.
அம்மாவுக்கு உள்ளுக்குள் மனக் கொதிப்பு. ஆனால் வாய் திறக்க இயலாது.
தங்கச்சி, மருமகன் என்று மாஞ்சு மாஞ்சு காரியம் பார்த்த அப்பா, ஒரு சமயம் அந்நியப்பட்டுத் தயங்கி நின்றார். அது எங்கள் திருமணத்தைத் தீர்மா னிக்கும் சமயம்.
“தங்கச்சி என்ன நினைச்சிருக்கிறாளோ..!’ என வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அம்மா அப்போது சிரிச்சா.
அந்தச் சிரிப்பு தன்மீது வீசப்பெற்ற ஏளனம் என்பது அப்பாவுக்குத் தெரியும்.
அப்பா வாய் திறக்கவில்லை. அம்மாவும் மெளனமாக இருந்து விட்டா. "அவ சம்மதிப்பாவோ தெரியாது. ஒத்துக் கொண்டாலும் சீதனம், வீடு கேட்பா, கட்டாயம் வீட்டை விடமாட்டா. ஆள் சரியான அமசடங்கி எண்டது எனக்குத் தெரியும்” அம்மா இரகசியமாக என்னிடம் சொல்லிக் கொண்டா.
அப்பா எப்படியோ அத்தையுடன் பேசித்தானே ஆக வேண்டும். கொஞ்ச நாட்கள் குழம்பிக் கொண்டு திரிந்தார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்து, ஒரு நாள்.
“தங்கச்சி, தம்பியை இனி வைச்சிருக்க வேண்டி யதில்லை”
“நானும் அப்பிடித்தான் நினைக்கிறேன்”
“நீ ஆரையும் நினைச்சு வைச்சிருந்தால் சொல்லு?”
 
 

‘இதென்ன கதை அண்ணா!”
“என்ன சொல்லுகிறாய்?”
“அவனுக்கெண்டு தானே உங்கடை மூத்தவள் பிறந்திருக்கிறாள்”
“சரி. நான் என்ன தரவேணும்?”
“என்னர மருமேளைத்தந்தால் போதும்’
“வீடு வாசல்..?”
“சின்னவளுக்குக் குடுங்கோ’
அப்பாவுக்கு விழிகள் நிறைந்து விட்டன. கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டு, “என்ரை தங்கச்சி. என்ரை தங்கச்சிதான்” தனக்குள் சொல்லிக் கொண்டு பெருமையுடன் எழுந்து வந்து விட்டார்.
“திருமணம் நடந்து முடிந்த பிறகும் இவர் அம்மாவின் குழந்தை. எந்த ஒரு காரியம் செய்வதற்கும் இவருக்கு அம்மாவின் சம்மதம் வேண்டும்.
சயிக்கிளில் அலுவலகம் போய் வருவது இவருக்குச் சிரமமாக இருக்கிறது. மோட்டார் சயிக்கிள் ஒன்று வாங்க விரும்புகின்றார். மனதிலுள்ள எண்ணத்தை இவர் அம்மாவிடம் சொல்லிக் கொள்ள இயலாமல் சயிக்கிளில் ஒடித்திரிகின்றார். நான் அதை விளங்கிக் கொண்டு சொல்லுகிறேன்.
“ஏன் சிரமப்படுகிறியள்! மோட்டபயிக் ஒன்று வாங்குங்கோவன்’
"அம்மா சம்மதிக்க மாட்டா’
“கேட்டுப் பாருங்கோ’ இதன் பிறகே அத்தையிடம் இவர் கத்ைதார். “அம்மா நான் ஒரு மோட்டைச்சயிக்கிள் வாங்கட்டுமே?”
“சயிக்கிளிலை திரிகிறது கரைச்சலில்லை”
“மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்து போகக் கஷ்டமாக இருக்கு. நான் மெல்ல ஒடித்திரிகிறேன்”
“சரி. கவனமாக மெல்ல ஒடித்திரிய வேணும்’
இப்படி அத்தையின சம்மதம் கேட்டுத்தான் இவர் எல்லாக் காரியமும் செய்வார்.
அத்தை இடையிடையே எனக்குச் சொல்லிக் கொண்டிருப்பா! “அவன் மனம் நோகாமல் அவன்ரை இஷ்டப்படி நடபிள்ளை.”
அறுபது வயது தாண்டிவிட்ட அத்தையைப் பார்ப்பவர்கள் ஒரு நாற்பது வயது மதிப்பார்கள்.
அத்தைக்கு அழகான சுருள்சுருளான கூந்தல். அத்தை தலைமுழுகி உலராத கூந்தலை விரித்து விட்டுக் கொண்டு, நெற்றியில் திருநீறு சந்தனமுமாக வீட்டுக்
9ஆவது கிறிபிதழ்

Page 33
குள்ளே நடமாடித் திரிவா. அப்பொழுது அத்தையைப் பார்க்க வேண்டும்! தேவதை ஒன்று வானத்தில் இருந்து இறங்கி வந்து எங்கள் வீடடில் வாழ்வது போலத் தோன்றும்.
இந்த அத்தை ஒரு தினம் நெஞ்சு வலிக்கிறது என்று படுத்தவதான். எழுந்திருக்கவில்லை.
அப்பா ஆடிப்போனார்.
இவர் முற்றாகக் கரைந்துபோனார்.
அத்தைபோல படிப்படியாகப் படிந்து கிடக்கும் அழகான சுருண்ட கேசத்தை முற்றாக மழுங்க வழித்து மொட்டை போட்டுக் கொண்டு அத்தையின் இறுதிக் கிரியைகளைச் செய்தார்.
அன்று சுடுகாட்டில் இருந்து திரும்பி வந்து எனக்குச் சொன்னார்: “நான் தனித்துப் போனேன். எனக்கென்று இந்த உலகத்தில் யார் இருக்கின்றார்கள்?”
“நான் இல்லையா? உங்கடை மகன் இல்லையா? உங்கள்மேல் உயிராக இருக்கும் உங்கள் மாமா இல்லையா?” என்று கேட்பதற்கு நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. பெற்ற அன்னைக்கு வேறு யார்தான் : ஈடாக முடியும்? அதுவும் இவர்மேல் அத்தை கொண்டி ருந்த அன்பு.!
இவருக்கு உண்ண முடியவில்லை.
உறங்க முடியவில்லை.
பிறருடன் பேசுவதற்கும் இவர் விரும்புவ தில்லை.
தனிமையும் கண்ணிருமாகவே காலங் கரை கிறது.
இரண்டு வாரகாலத்துக்குள் உடல் மெலிந்து இளைத்துப் போனார்.
எப்பொழுதும் கண்ணாடிபோலப் பள பளர் என்றிருக்கும் இவர் கன்னங்களில் ரோமம் அடர்ந்து காடாகக் கிடக்கிறது.
எனக்கு அத்தை இறந்த துயரம் ஒரு புறம். இவரை எப்படி நான் மீட்டெடுக்கப் போகின்றேன் என்ற அச்சம் இன்னொரு புறம்.
அத்தையின் மகாவாக்கியம் எனக்கு இடையி டையே மனதுக்கு வந்து என்னைப் போட்டு வருத்திக் கொண்டிருக்கின்றது.
“அவன் மனம் நோகாமல் அவன்ரை இஷ்டப் படி நடபிள்ளை’
நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்! மனம் குழம்பித் தவித்துக் கொண்டிருக்கின்றது.
அத்தை மறைந்த பின்னர் இவர் அத்தையின் அறையில் வந்து படுத்துக் கிடக்கின்றார்.
 

அத்தையின் கட்டில் சுவர் ஒரமாக வெறுமை யாகக் கிடக்கிறது. எதிர்ப்புறத்தில் யன்னலைத் திறந்து விட்டிருக்கின்றார். அருகே மகன் படுத்துத் தூங்கிவிட் டான். அத்தைக்குப் பிறகு மகன் இவரோடு படுத்துறங்க நான் விட்டு விடுவேன்.
இரவு நேர உணவை முற்றாக இவர் கைவிட்டு விட்டார்.
இவரோடு சேர்ந்து இரவு நானும் பட்டினி,
சற்று நேரம் இவரைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றேன்.
எப்படி இருந்தவர், எப்படித் தேய்ந்து சிதைந்து போனார்.
கலங்கும் கண்களைத் துடைத்து விட்டுக் கொள்ளுகின்றேன்.
அறையில எரிந்து கொண்டிருக்கும் பிரகாசமான லயிற்ரை அணைத்து விட்டு, மெல்லிய இள நீல ஒளி வீசும் படுக்கை அறை லயிற்ரை ஒளிரச் செய்கின்றேன்.
இவருக்குச் சிறிது தூரம் விலகி நிலத்தில் சரிந்து படுத்துக்கொள்ளுகின்றேன்.
உறக்கம் வருவதாக இல்லை.
அத்தையைப் பற்றிய. இவரைப்பற்றிய எண் ணங்களே மனதில் அலை அலையாக எழுவதும் மடிவதும் . மீண்டும் எழுவதும் மடிவதுமாக என்னை அலைக் கழித்துக் கொண்டிருக்கின்றன.
நான் விழித்துக் கொண்டு கிடக்கின்றேன்.
எவ்வளவு நேரம் இப்படி கழிந்திருக்குமோ தெரியவில்லை!
இவருடைய கரமொன்று என்மீது மெல்ல படி கிறது. நான் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போகின்றேன். அத்தையின் பிரிவு தந்த துயரில் இருந்து இன்னும் நான் விடுபடவில்லை.
இவர் கரத்தை மெல்ல விலக்கிவிடுகின்றேன்.
மீண்டும் அதே கரத்தினால் இறுக அணைத்துக் கொள்ளுகின்றார்.
“அவன் மனம் நோகாமல் அவன்ரை இஷ்டப்
படி நட பிள்ளை’
அத்தையின் குரல் வானத்தில் இருந்து எழுந்து என் செவிகளில் ஒலிக்கிறது. நான் இவர் கரத்தினை முன்னர்போல விலக்கிவிடாது அசைவின்றிக் கிடக்கின் றேன்.
இவர் இன்னும் நெருக்கமாக என்னை அணைத்து.
828282X22Ꮿ282XX2
※22222※ &22222222
:::::::::::
&、
துகிறபிேதழ்x

Page 34
2கத்தோலிக்கர்களின் மர ஒப்பாரி ca
繼
ஜ்x 纖繳
i
85606DL
காலத்தால் அழியாது தொடர்ந்துகொண்டிருக் கும் மரபுவழிப்பட்ட நாட்டார் வழக்காறுகளிலிருந்து பிறந்த நாட்டார் இலக்கியங்கள், கத்தோலிக்க மதத்தின் வருகைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் இருந்திருக்கின்றன. மறைபரப்பும் நோக்கோடு இங்கு வருகைதந்த ஐரோப்பிய மதபோதகர்கள், மக்களால் பெரிதும் விரும்பிப் பாடப்பட்ட நாட்டார் இலக்கியங் களின்பால் தமது கவனத்தைச் செலுத்தினார்கள். அதன் பிரகாரம் நாட்டார் இலக்கியங்களை ஆக்கும் ஆற்றலை யுடையவர்களாக இனங்காணப்பட்ட மதம்மாறிய கத்தோலிக்கர்களைக்கொண்டு, முன்னைய நாட்டார் இலக்கியங்களின் வடிவங்களைத் தழுவிய கத்தோலிக்க நாட்டார் இலக்கியங்களை உருவாக்கினார்கள், “போர்த் துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் தோன்றிய கத்தோலிக்க இலக்கியங்களுள் பெரும்பகுதி நாட்டார் இலக்கியங்களே. இவ்வாறான நாட்டார் இலக்கியங்கள் மக்களின் உவப்புடன் கூடிய வரவேற் பைப் பெறுவதற்கு, இவை தோற்றம்பெற்ற காலத்துச் சமய, சமூக, கலாசார, கல்விச் சூழல்களும் காரணியாக அமைந்தன” என அருள் கலாநிதி ஞா. பிலேந்திரன் அடிகளார் 'பேரின்பக்காதல்’ நூல் பதிப்புரையில் (2004) குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பாரி இலக்கியங்கள்
தமிழில் பண்டுதொட்டு வழக்கிலிருந்த நாட் டார் இலக்கிய வடிவங்கள், புராண இதிகாசங்களை
மையப்படுத்தியதாகவே காணப்பட்டன. இவற்றிற்கு மாற்றீடாகப் பிறந்த கத்தோலிக்க நாட்டார் இலக்கியங்
33333333333333333333333333333333333333333333333333333 纷 Š﷽፰፰፰XXXXXX፷፰XXXXXXXX፰ፏፏፏፏፏጇፏፏፏፏፏፏፏፏፏፏፏፏፏፏሯሯሯሯጎጎጎጎጎጎጎጎጎጎጎ
&&32
 

خمير
T 6.656fi LITLuG52
சிந்தாகுலத் திரட்டு
sordanawawagandu
ബ
ബ beenpsy)
ബ asalAlesyal Abhilaborah
ார்வன்
களுள் அம்மானை, நாட்டுக்கூத்து, ஞானப்பள்ளு, ஒப்பாரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை பிரபந்த இலக்கியங்கள்’ என ஆய்வாளர்கள் குறிப்பிடு கின்றனர். பிரபந்த இலக்கிய வரிசையில் அதிக ஆக்கங் களைக் கொண்டதும், மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதும், தற்போதுவரை பயன்படுத்தப்படுவதும் ஒப்பாரி இலக்கியமேயாகும். இது ஒரு துன்பியல் இலக்கியம். கத்தோலிக்க மதத்தின் கருப்பொருளாக விளங்கும் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய செய்தியை வெளிக்கொண்டு வருவதுடன் மரியன்னையின் புலம்பலாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பாரி இலக்கியத்தின் பண்புகளை உள்ளடக்கியதாக பல கத்தோலிக்க இலக்கியங்கள் ஆக்கப்பட்டுள்ளதால் அவற்றை ஒப்பாரி இலக்கியங்கள்’ என்று குறிப்பிடுதலே சாலப்பொருந்தும். இவ்வாறு பிறந்த இலக்கியங்களில் அநேகமானவற்றை தற்போது காணமுடியாதுவிட் டாலும், அச்சுப்பதிப்பாக வெளிவந்து எஞ்சியிருப்ப வற்றிலும், கையெழுத்துப் பிரதியாக உள்ளவற்றிலும் அறியமுடிந்த இலக்கியங்களை இங்கு தருகின்றேன்.
0.
* திருமருதமடு தேவதாயார் பேரில் பஞ்சபட்சித்தூது
- எஸ். யே. தம்பிமுத்துப்பிள்ளை - 30.05.1901
* தேவமாதாவின் பேரில் வியாகுலக் காதல்
- எஸ். யே. தம்பிமுத்துப்பிள்ளை - 20.02.1903
* வியாகுல மாமரி விசனசாகரம்
- எஸ். யே. தம்பிமுத்துப்பிளை - 30.05.1911
* திருக்குமரன் பேரில் தேவமாதாவின் ஒப்பாரி - என்றி மாட்டீன் - 12.03.1913
222222222222222 2 Յիհtiլճի %33% AJ 22
8&:

Page 35
* சிந்தாகுலத்திரட்டு
- மு. சுவாம்பிள்ளை - மீள்பதிப்பு 06.03.19
* யேசுநாயகச் சுவாமி பட்ட பாடுகளின்மேல்
சிந்தாகுலக்கே - 14.02.1923
* திருப்பாடுகளின் பேரில் தேவதாயாரின் புலம்பல்
- பா. பிலேசியான் சோசை - 23.02.1925
* விசனசாகரக் காதல்
- மு. சுவாம்பிள்ளை - 1929
* பிரலாபக் காதல்
- பெ. கிறிஸ்தோப்பர் - 12.02.1932
* சிலுவையக ஒப்பு
- பி. சுபவாக்கியம்பிள்ளை - மீள் பதிப்பு 15.
* வியாகுல மாமரி புலம்பல்
- பி. தம்பாப்பிள்ளை - 06.03.1937
* திவ்விய இரட்சகர்திருப்பாடுகளின் பேரில் புலம்
- காலிங்கராயர் - 06.03.1937
* அன்னை அழுங்கல் ஒப்பாரி
- அந்திரேஸ்பிள்ளை - மீள்பதிப்பு 16.12.19
* செகமீட்பர் திருப்பாடுகளின் ஒப்பாரி
- மு.சுவாம்பிள்ளை - 08.03.1939 (1873 இல் எழுதப்பட்டதென மு. சிங்
கூவிப்பறந்த கோகிலங்கள்’ நூலில் குறிப்பிடுகின்றா
* தேவமாதாவின் சிந்தாகுல புலம்பல்
- அ.சவிரிமுத்துப்பிள்ளை - 21.03.1939
* நடுத்தீர்வை உலா - வண. சா. ஞானப்பிரகாச சுவாமி - யாழ்.மீள்பதிப்
(இதற்கு முந்திய இந்தியப் பதிப்பில் (செ
திகதி காணப்படவில்லை.)
* யேசுநாதர் சுவாமி பேரில் பேரின்பக்காதல் - அந்தோனிக்குட்டி அண்ணாவியார்
1747 இற்கு முற்பட்டது - பல பதிப்புகள்
* தேவமாதா அழுகைக் குரவை
- வண. கபிரியேல் பச்சேக் - 1810 ஆண்டுக்
* யேசுக்கிறிஸ்துநாதரின் திருப்பாடுகளின்பேரில் ஒ * கன்னிமரியாயின் கண்ணீர்ப் பிரலாப ஒப்பாரி
* கல்லறைக் கண்ணிர்
தமிழில் பண்டுதொட்டு வழக்கிலிருந்த மையப்படுத்தியதாகவே காணப்பட்டன இலக்கியங்களுள் அம்மானை, ந குறிப்பிடத்தக்கவை. இவற்றை பிரபந்த பிரபந்த இலக்கிய வரிசையில் அதிக பயன்படுத்தப் பட்டதும், தற்போதுவை
00000000000000000000S VRAKARRRRRRRRRAKKARRA 纷 8*8 322 33333333333333333333333333333333

* கல்லறைப் பூக்கள்
* தேவமாதாவின் பிரலாபக் கண்ணிர்
* இறுதியிலுறுதிமாலை
* திருமரியன்னை பிரலாபம்
* பிரேத சேமப்பிராத்தனைக் காதல்
o: பஞ்சவர்ணத்தூது * சந்தாபர அந்தாதி
* சிந்தாகுலக்கோவை * வியாகுலமாதா ஒப்பாரி
* சோகசாகரத் திரட்டு 02.1937 * அன்னை மாமரி ஆகுல புலம்பல்
* மரணத்தின் திறவுகோல் * மாதா சிந்தாகுல அந்தாதி
பல் போன்ற பல இலக்கியங்கள் ஆக்கப்பட்டுள்ளன. இவ்விலக்கியங்கள் தாழிசை, துக்கராகம், 38 தேவாரம், காதல், ஒப்பாரி, புலம்பல் போன்ற வெண்பா
இனங்களைக் கொண்டுள்ளன. இவற்றை 'அம்மானை' என்று அழைப்பவர்களுமுண்டு. அம்மானைப் பாடல்கள் பலராலும் விரும்பிப் பாடப்பட்டமையினால் இவ்வாறு கராயர் அழைக்கப்படக்கூடும். 'அம்மானை' என்ற சொற்பதம் Γi.) வணக்கத்துக்குரியவரின் வரலாற்றை, புகழை எடுத்து ரைப்பவையாக இருப்பினும், துன்பியல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக வெளிக்கொண்டுவரும்போது அது ஒப்பாரி இலக்கியமாக மாறுகின்றது என்பது சிலரது
Ll 1940 கருத்தாகும்.
சன்னை) மேற்குறித்தவற்றைவிட மேலும் பல இலக்கி யங்கள் ஆக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதாக அறியப் பட்டாலும் அவை பற்றிய உறுதியான தகவல்களைப் பெறமுடியவில்லை. ம. வயித்தியாம்பிள்ளை அன் சன்ஸ் புத்தகசாலை உரிமையாளரால் பதிப்பிக்கப்பட்ட (1940) 'நடுத்தீர்வை உலா நூலில், “இது, நல்லூர் வண. சா.ஞானப்பிரகாச சுவாமி அவர்களால் பழைய பிரதி குரியது களிலிருந்து திருத்தியும், புதுக்கியும் செய்யப்பட்டது” ப்பாரி என்றும், புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தில் பதிப் பிக்கப்பட்ட (1941) திருப்பாடுகளின் பேரில் தேவதாயா ரின் புலம்பல்” நூலில், “வங்காலை, பாபிலேசியான் சோசை அண்ணாவியார் அவர்களால் பழைய ஏட்டுப்
நாட்டார் இலக்கிய வடிவங்கள் புராண, இதிகாசங்களை இவற்றிற்கு மாற்றீடாகப் பிறந்த கத்தோலிக்க நாட்டார் ாட்டுக்கூத்து ஞானப்பள்ளு, ஒப்பாளி போன்றவை இலக்கியங்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆக்கங்களைக் கொண்டதும் மிகவும் அதிகமாகப் ர பயன்படுத்தப்படுவதும் ஒப்பாரி இலக்கியமேயாகும்.
3. 3.
- 3. -ഇ D 岛 兹 ॐ 3. RRA
3 3 22 3. βάάά3333333333333333333333333333

Page 36
பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்டது” என்றும், ‘திருமரி யன்னை பிரலாபம்’ நூல் பற்றிய தகவலில் “பழைய பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்டது” என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே, உறுதியான தகவல்களைப் பெறமுடியாதுள்ளதாக கருதப்படும் இலக்கியங்களின் சிதறல்கள் அல்லது பகுதிகள் இவைபோன்ற நூல்களில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கலாம்.
ஒப்பாரி இலக்கியங்களின் தோற்றம்
காலத்தால் அழியாமல் தொடர்ந்தும் வாழை யடி வாழையாக நடைமுறையில் வழங்கப்பட்டு வருதலால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் நாட்டார் வழக்காறுகளில், கத்தோலிக்க நாட்டார் வழக்காறாக ஒப்பாரி இலக்கியங்கள் விளங்குகின்றன. இவை எப் போது ஆக்கப்பட்டன என்பது பற்றிய பூரணமான தகவல்கள் இல்லை. இருப்பினும் கைவசம் கிடைத்த நூல்கள், வேறு நூல்களில் உள்ள தகவல்களைக்கொண்டு பதிப்பு காலத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. சில நூல்களில் பதிப்புத் திகதி காணப்படவில்லை.
பண்டைய தமிழ் மக்களின் மரணவீடுகளில் வைகுந்த அம்மானை’ பாடப்படும் முறை இருந்துள் ளதாக அறியப்படுகின்றது. இந்த நீண்ட மரபுவழிப்பட்ட முறையை கத்தோலிக்கர்களாக மாறிய மக்களும் பயன் படுத்தும் நோக்குடன் "மரணத்தின் திறவுகோல்’, ‘இயே சுநாதர் அம்மானை' போன்ற இலக்கியங்களை ஆக்கிக் கொண்டனர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இவ் இலக்கி யங்களிற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அவற்றைப் பயன்படுத்தத் தயங்கிய மக்கள் அவற்றின் அடியொற்றி யதாக மரணித்தவரைப் பற்றிய புகழ்ச்சிகள், அவர் செய்த நன்மைகளை (சிலவேளை புனைந்தும்) இசைந்த இராக, தாளத்தோடு புலம்பலாகப் பாடிவந்துள்ளனர்.
இந்தப் புலம்பல்கள், சமய நெருக்கடிகள் நீங்கிய ஒல்லாந்தர் காலத்திலே கத்தோலிக்க மதத்தின் கருப் பொருள் மற்றும் மரியன்னையின் புலம்பலையும் உள்வாங்கியதாக புதிய பல ஒப்பாரி இலக்கியங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன எனலாம். அவை ஏடுகளா கவும், குறிப்பிட்ட சிலரால் மட்டுமே பயன்படுத்துவ தற்கு ஏதுவாகவும் காணப்பட்டதால் காலப்போக்கில் அழிவுறும் நிலைக்குள்ளானது. இதுவும் ஒப்பாரி இலக்கி யங்கள் ஆக்கப்பட்ட காலங்களை அறியமுடியாமற் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும். இதைப் போன்றே ஆக்கியோர் பற்றிய விபரங்களையும் முழுமை யாக அறியமுடியவிலை. ‘சிந்தாகுலத் திரட்டு’ பல பதிப்புகளாக வெளிவந்திருந்தபோதும் அவற்றில் ஆக்கியோன் பெயர் காணப்படவில்லை. 2004 ஆம் ஆண்டு அருள்கலாநிதி ஞா. பிலேந்திரன் அடிகளாரால், அவரது இரண்டாவது மீள்பதிப்பாக இந்நூல் பதிப்பிக்கப் பட்டபோது இதன் ஆசிரியரை அறிந்துகொள்ள பெருமுயற்சி எடுத்து, யாழ்ப்பாண வைபவ கௌமுதி' (க. வேலுப்பிள்ளை - 1918) நூலிலிந்து அறிந்து புலவர் க.மு.சுவாம்பிள்ளை என வெளிக்கொண்டு வந்துள்ளார்.
 

பின்னாளில் பாவனையிலிருந்த பல ஒப்பாரி இலக்கியங் கள் அச்சாக்கம் பெற்றபோதும், நாட்டின் அசாதாரண சூழல் அவ்வப்போது சுனாமியாக தோற்றம்பெற்று வீடுகளில், காப்பகங்களில் இருந்தவற்றை அள்ளிச் சென்றமையாலும், எஞ்சியவைகளிற் சில ஊனத்துடன் காணப்படுவதாலும் அவற்றை ஆக்கியோர் பற்றிய விபரங்களை அறியமுடியவில்லை.
கையெழுத்துப் பிரதியாக இருந்து அச்சுரு பெறா மல்போனமை, அச்சுரு பெற்றவையும் முறையாகப் பேணப்படாமையால் அல்லது வேறு காரணிகளால் காலத்துக்குக்காலம் அழிவுற்று, மாற்றத்திற்கு இலக்காகிய நிலையில் 1960 இற்குப் பின்னர் பயன்படுத்தப்பட்டுவந்த ஒப்பாரி இலக்கியங்களையாவது சேகரிக்க முனைந்த போது சிலவற்றை கையெழுத்துப் பிரதிகளிலேதான் பார்க்கமுடிந்தது. கையெழுத்துப் பிரதிகளிலுள்ள குறை பாடு, சொற்களோ - வாக்கிய அமைப்புகளோ மூலப்பிரதி களை ஒத்தனவாக இருப்பதில்லை.ஒருவர் பாடுவதைக் கேட்டு இன்னொருவர் எழுதிக்கொள்வதால் இலக்கியத் தின் நிறைவைக் காணமுடிவதில்லை. உச்சரிப்பில் ஏற்ப டும் பிசகு காரணமாக நிகழும் சொற்களின் மாற்றத்தால் இலக்கியத்தின் சுவையே இல்லாதொழிந்துவிடும். ஒரு இலக்கியப் பாடல் பிறிதொரு இலக்கியப் பாடலாக சேர்ந்துகொண்டு இலக்கியத்தின் தன்மையைக் கேள்விக் குறியாக்கிவிடும். பாடலுக்குள் இன்னொரு பாடலின் வரிகள் புகுந்துகொண்டும், பாடலின் வரிகள் - சொற்கள் விடுபட்டும் பாடல்களின் தொடர்பற்ற நிலையை, கருத்து மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இருப்பினும் வேறு வழியில்லை. இருப்பதை சீர்செய்து கொள்ள வேண்டிய தும், அறிந்ததை வெளிக்கொண்டுவர வேண்டியதும் எம்முன்நிற்கும் பாரிய கடமையாகும். இந்த முயற்சியில் அருள்கலாநிதி ஞா. பிலேந்திரன் அடிகளார் ‘சிந்தாகுலத் திரட்டு’நூலை விளக்கவுரையுடனும், "பேரின்பக்காதல்’ நூலை இலகுவாக்கியும் ஒவ்வொன்றிலும் இரண்டு மீள் பதிப்பித்தல்களைச் செய்துள்ளார். இவரது முயற்சி வர வேற்கத்தக்கது. இப்பணி மேலும் தொடரவேண்டும்.
ஒப்பாரி இலக்கியங்களின் பயன்பாடு
ஒப்பாரி இலக்கியங்களின் பயன்பாட்டை நோக்கும்போது, அவற்றில் இரண்டு வகையான வெளிப் பாடுகள் காணப்படுகின்றன. ஆரம்ப இலக்கியங்கள் எனக் கருதக்கூடியவைகள் கிறிஸ்துவின் பாடுகளின் வாரம், புனித வெள்ளி, திருச்சிலுவைப் பவனி, இயேசு வின் சிலுவை மரணம், அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் நிகழ்வு போன்ற தவக்கால வழிபாட்டுச் சடங்குகளைக் கருத்திற்கொண்டே இயற்றப்பட்டுள்ளன. ஏனென்றால், அவற்றில் உள்ள பாடல்கள் கிறிஸ்துவின் பாடுகளோடும், அவரின் மரணத்தோடும் பின்னப்பட்ட வையாகவும், கத்தோலிக்க போதனைகளை உரைப்பவை யாகவும், மரியன்னையின் வேதனைகளை வெளிப்படுத் துபவையாகவும் காணப்படுகின்றன. ‘சிந்தாகுல திரட்டு’, ‘பேரின்பக் காதல்’ போன்றவை இன்றுவரை மேற்குறித்தவற்றிற்காகவே பெரிதும் பாடப்பட்டு
0ஆவது கிறிபிதழ்

Page 37
வருவதை உதாரணமாகக் குறிப்பிடலாம். 1730 இல் ‘யாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளாரால் ஆக்கப் பட்டு, பாசோ வழிபாட்டுச் சடங்கிற்கும், உடக்குப் பாஸிற்கும் பயன்படுத்தப்பட்ட ‘வியாகுல பிரசங்கத் தின்’ பண்புகள், ஒப்பாரி இலக்கியங்கள் சிலவற்றில் இழையோடியிருப்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. எனவே, ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திற்குப் பிந்திய இலக்கியங்களின் தோற்றத்திற்கு வியாகுல பிரசங்கம் ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாம் எனக் கருத இட முண்டு. இவை முதலாவது வெளிப்பாடாகும்.
கத்தோலிக்க சமயத்தின் வழிபாட்டுச் சடங்குக ளுக்குப் பயன்படுத்தப்பட்ட இவ்விலக்கியங்கள் காலப் போக்கில் கத்தோலிக்க மக்களின் மரணவீடுகளில் இரவு பூராவும் பாடப்படும் ‘ஒப்பாரியாகவும், பிரேத அடக்கப் பவனி, பிரேத அடக்கச் சடங்குப் பாடல்களாகவும் பயன்படுத்தத் தொடங்கியதும் அவை, பாமர மக்களை இலகுவாகச் சென்றடைந்தன. தவக்கால நாட்களில் மட்டுமன்றி தேவைக்கேற்ப வருடம் பூராவும் பயன்படுத் தப்படலாயின. அதனால் அவை அதிக பயன்படுத்தலு டன் மக்கள் மத்தியில் பிரபல்யமும் பெற்றன. இதனால் தேவை கருதி பல புதிய இலக்கியங்களும் பிறந்துள்ளன. அவ்வாறு பிறந்த இலக்கியங்களே இரண்டாவது வெளிப்பாடாகும். இவை மரணவீடுகளில், ஆரம்ப இலக்கியங்களுடன் இணைத்துப் பாடுவதற்கென்றே அவற்றின் சாயலில் ஆக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட் டாக, ‘விசனசாகரக் காதல்’; நல்லூரில் இறந்து செம்மணி யில் அடக்கம் செய்யப்பட்ட மகனை பற்றிய தந்தையின் புலம்பலாக இருக்கின்றமையை குறிப்பிடலாம். நல்லூர் வண. சா.ஞானப்பிரகாச சுவாமி அவர்களால் பழைய பிரதிகளிலிருந்து திருத்தியும், புதுக்கியும் செய்யப்பட்ட நூலாக நடுத்தீர்வை உலா இருந்தாலும் மரணவீடுகளில் பயன்படுத்தலுக்கு ஏற்ற வகையில் பின்னாளில் பிறந்த இலக்கியமாகவே கருதவேண்டியுள்ளது. ஒப்பாரி இலக்கி யங்களின் இரண்டாவது வெளிப்பாட்டின் பின்னர் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுவந்த இலக்கியங்கள் சில படிப்படியாக மறைந்துசெல்ல ஆரம்பித்தன.
பின்னாளில் பிறந்த இலக்கியங்கள் இறந்தவர் மேலுள்ள பாச உணர்வுகளைக் கொண்டிருந்தாலும் மரணத்தின் பயங்கரத்தை, துன்ப வெளிப்பாடுகளை, மரணம் ஒவ்வொருவருக்கும் நிகழும்’ என்ற உண் மையை எடுத்தோதிடத் தவறவில்லை. இவற்றில், ஒல்லாந்தர் கால கத்தோலிக்கர்களின் மரணவீடுகளில் மரணித்தவரைப் பற்றிய புகழ்ச்சிகள், அவர் செய்த நன்மைகளை நாட்டார் பாடல்களுக்குரிய இராகதாளத் தோடு புலம்பலாகப் பாடப்பட்டு வந்ததாகக் கருதப் படும் பாடல்களின் பண்புகள் நிறையவே காணப்படு கின்றன. முன்னைய புலம்பல்கள் நாளடைவில் மரியன் னையை மையப்படுத்தி இலக்கிய நயத்தோடு கூடிய புலம்பல்களாக மாற்றம் பெற்றபோது, வழிபாட்டுச் சடங்குகளுக்காக ஆக்கப்பட்ட அவற்றையொத்த இலக்கி யப் பாடல்களும் ஒப்பாரியில் இணைந்துகொண்டன.
ßaaaga E5Dé65
 

இதுவே புதிய இலக்கிய சுவையோடு பல ஒப்பாரி இலக்கியங்கள் தோற்றம் பெறுவதற்குக் காரணியாக அமைந்தது எனலாம்.
ஒப்பாரி பாடுதல்
மரணம் நிகழ்ந்த தினமன்றின் இரவு ‘ஒப்பாரி' பாடும் முறை, யாழ்ப்பாணத்திற்கேயுரிய தனித்துவ மாகும். குருநகர், பாஷையூர், நாவாந்துறை, கொழும்புத் துறை மற்றும் தீவகம் போன்ற யாழ்ப்பாணப் பகுதிகளில் முக்கியமான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மரணச் சடங்குடன் இணைந்த ஒன்றாகக் கருதப்பட்டு, தனித்து வம்மிக்க நிலையில் பேணப்பட்டு பாடப்பட்டு வந்த மையை யாவரும் அறிவர். மரணம் நிகழ்ந்த வீட்டில் தங்கியிருக்கும் உறவினர்கள், அயலவர்கள் இரவு பூராவும் விழித்திருப்பதற்காகவும், மரணம் நிகழ்ந்த தகவலை ஊரிலுள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கத்திற் காகவும், மரணத்தை ஒரு சடங்கு நிலையாக வெளிக் கொண்டுவருவதற்கும் இந்த ஒப்பாரி பாடும் முறையைப் பயன்படுத்திக்கொண்டனர். இந்த முறையை எப்போது முதல் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்பது தெளிவில்லையாயினும், மரபுவழிப்பட்ட நீண்டகாலப் பயன்படுத்தலைக் கொண்டது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.
‘ஒப்பாரி’ பாடுதல் என்பது, தாமாக முன்வந்து பாடுபவர்களைக்கொண்ட குழுச் செயற்பாடாகும். நாட்டுக்கூத்து பாடுவதில் உச்சநிலையில் இருப்பவர்களே இப்பாடல்களைப் பாட முன்வருவதால் அவர்கள் இராகம் மாறாமல், தாளம் பிரளாமல் இராகத்தோடு உச்சஸ்தாயியில் பாடுவர். இதுவும் ஒப்பாரியின் சிறப் பிற்கு ஒரு காரணமாகும். ஒலிபெருக்கி பாவனையற்றி ருந்த காலகட்டத்தில், தற்போதைய ஒலிபெருக்கியின் ஒலிக்கு நிகராக ஒலியெழுப்பிப் பாடுவதில் வல்லவர்க ளாக இவர்கள் இருந்துள்ளார்கள். இப் பாடல்களை ஒருவர் ஓசை நயத்துடன் பாடுவதும், ஏனையோர் ஒருமித்து பக்கக் குரலொலி (கோரஸ்) எழுப்புவதும், அமைதியான அந்த இரவு நேரத்தில் கேட்பவர்களின் உள்ளத்தை உருக்காமல், உணர்வைக் கிளறாமல் இருக்க மாட்டாது. பாடல்களின் கருத்தாழத்தைக் கேட்டறிந்து, துன்ப உணர்வுகளில் மூழ்கி எழும் எழுச்சி மேலீட்டால் உருவாகும் பயத்தால் “இரவு நித்திரையே கொள்ள வில்லை” என்று சொல்பவர்கள் அநேகர்.
மேற்குறித்த ஊர்களில் ஒப்பாரி பாடப்பட் டாலும் ஒப்பாரியில் அந்தந்த ஊரவர்கள் மாத்திரம் பங்கு கொள்வதில்லை. நண்பர்கள், தெரிந்தவர்களின் அழைப் பின் பேரில் அல்லது, அறிந்ததன்பேரில் ஒரு ஊரிலிருந்து மற்றைய ஊருக்கு ஒப்பாரி பாடுவதற்கெனச் செல்பவர் களுமுண்டு. இதனால், ஒப்பாரி பாடுவதில் தனித்துவம் பேணப்படுவதையும், பொதுவான ஒரு நடைமுறை பின்பற்றப்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது. பாடுபவர்களின் தொனியில், உச்சரிப்பில் ஊருக்கு ஊர் இயல்பாகவுள்ள வேறுபாடு காணப்பட்டாலும், ‘ஒப்பாரி
து கிறிபிதழ்x

Page 38
என்றால் இப்படித்தான் இருக்கும், இருக்கவேண்டும்.’ என்ற எழுதப்படாத நியதியை உணரக்கூடியதாக இருந்தது. எனவே ஒரு ஊரில் பாடப்படும் ஒப்பாரியின் நடைமுறையை எடுத்து நோக்கினால் ஏனைய ஊர்களிற் கும் பொருத்தமானதாக இருக்கும் என்பதால் குருநகரில் பாடப்படும் ஒப்பாரி இங்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இம்மண்ணில் வாழ்வதால் ஏற்பட்டிருக்கக் கூடிய அனுகூலங்கள், முன்பு ஒப்பாரி பாடிவந்தவர்களில் பத்துப் பேர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட சந்திப்புக்கள் போன்றவை இதற்கு ஒத்திசைவாக இருக்கின்றன.
இது ஒரு குழுச் செயற்பாடு என்று குறிப்பிட்டி ருந்தேன். நாட்டுக்கூத்தில் பிரபலமான அண்ணாவிமார், நாட்டுக்கூத்துப் பாடும் வல்லமையுள்ளவர்களில் ஆர்வ முள்ளவர்கள் இணைந்து மேற்கொள்ளும் ஒரு குழுச் செயற்பாடே இதுவாகும். ஒப்பாரி பாட வருமாறு எவ ரும் நிர்பந்திக்கப்படுவதில்லை. தகவல் அறிந்ததும் தாமாக முன்வந்து ஆர்வத்துடன் இணைந்து கொள் வார்கள். முன்னர் இரவு நேரம் கடற்றொழிலுக்குச் செல்லும் வழக்கம் குருநகரில் இருக்கவில்லை. பின்நாளில் இரவு செல்லும் நிலை நிலவியபோதும், தொழிலுக்குச் செல்வதை விடுத்து ஒப்பாரியில் கலந்து கொள்வதுண்டு. அவ்வளவு தூரம் ஒன்றித்திருந்தார்கள். இந்தப் பாடகர் குழுவானது பத்து முதல் இருபது பேர்களை உள்ளடக்கி யதாக இருக்கும். இந்தத் தொகை இறந்தவரின் அல்லது அவரது குடும்பத்தினரின் அறிமுகத்திற்கேற்ப கூடியும் குறைந்தும் காணப்படும்.
ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்ததை ஒருவர் அறிந்தால் அல்லது அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட் டால் அவர் தாம் சந்திக்கக்கூடிய பாடகர்களுக்குத் தகவலைத் தெரிவிப்பார். தகவலைப் பெற்றவர்கள் அல்லது ஆலயத்தில் ‘இறைப்பாரிக்கும்’ துக்கமணியி னால் (இறப்பை அறிவிக்க அடிக்கப்படும் மணியை 'இறைப்பாரித்தல்’ என்பர்) மரணம் நிகழ்ந்தது பற்றி அறிந்தவர்கள், ஒப்பாரி பாடுவதற்கான தயார் நிலையில், இரவு எட்டு மணியளவில் மரணவீட்டில் கூடிவிடுவார்
«Ց56YT.
இரவு ஒன்பது மணியளவில் ஆரம்பிக்கும் ஒப்பாரி, புனித யாகப்பர் ஆலயத்தில், அதிகாலை 'திருந்தாதி மணி கேட்கும்வரை இடைவெளியின்றித் தொடரும். இந்த நீண்ட நேர பாவனைக்கேற்ற விதத்தில் பல ஒப்பாரி இலக்கியப் பாடல்கள் தொடர்ச்சியாகப் பாடப்படுவதைக் கேட்கலாம். ஒவ்வொரு இலக்கியத்தி லுமுள்ள பாடல்கள் அல்லது, வெவ்வேறு வகைப்பாடல் கள் பாடப்படும்போது மாறுபட்ட இராகத்தையும், மாறுபட்ட பக்கக் குரலொலியையும் கேட்கக் கூடியதாக இருக்கும். சில இலக்கியப் பாடல்களில் பாடலின் முதல் இரு அடிகளை ஒருவரும், ஏனைய அடிகளை மற்றவர் களும் பாடும் முறையும் உண்டு.
மரணவீட்டில் போடப்பட்டிருக்கும் பந்தலில் பாடகர்கள் வட்டமாக அமர்ந்திருப்பார்கள். இவர்கள்
a Gayat 5
 

பின்புறமாக சாய்ந்துகொள்வதற்கு ஏதுவாக ‘வாங்குகள் சரித்து வைக்கப்படும். ஒருவர் ஒப்பாரி பாடல் புத்தகங் கள் அல்லது கையெழுத்துப் பிரதியுடன் அமர்ந்திருப்பார். அந்தக் குழுவினரில் இவர் ஒரு முக்கியமானவராகக் கருதப்படுவார். பாடல்களின் ஆரம்பத்தைச் சொல்லிக் கொடுப்பவர் இவரே. பாடத் தயாராகும் பாடகரிடம் பாடலின் ஆரம்ப வரியைக் கூறியதும், அவர் தமது ஞாபகத்திலிருந்து அந்தப் பாடலைப் பாடுவார். இது பிந்திய முறையாகும். முன்னர் பாடகர்களே ஒருவர் மாறி ஒருவர் பாடலின் ஆரம்ப வரியைச் சொல்லிக்கொடுக்கும் நடைமுறை நிலவியுள்ளது. பின்னாளில் பாடலடியைச் சொல்லிக்கொடுப்பதற்கு ஒருவர் இருந்தும்கூட சில பாடகர்கள் முன்னைய நடைமுறையைத் தொடர்ந் ததைக் காணக்கூடியதாக இருந்தது. வட்டமாக அமர்ந் திருக்கும் பாடகர்களில் ஒருவர் பாட ஆரம்பித்து, பாடி முடியவும் அருகிலிருப்பவர் அடுத்த பாடலைத் தொடர் வார். இப்படியே வட்டமாக உள்ளவர்கள் தொடராகப் பாடுவார்கள். பாடுபவர் தவிர்ந்த ஏனையவர்களில் ஒரிருவர் பாடகருக்கு உதவியாக அவருடன் இணைந்து பாடலை உச்சத்தொனிக்கு எடுத்துக் கொடுக்க, மற்றை யோர் பாடுபவரின் பாடலுக்கேற்ற பக்கக் குரலொலி வழங்குவதில் ஈடுபடுவார்கள். பாடலுக்கு ஏற்ற ஒசை நயத்துடன் பக்கக் குரலொலி வழங்கப்படுவதால் பாடல் மேலும் சிறப்பைப்பெறும். இந்த நடைமுறையால் பாடகருக்கு போதிய ஒய்வு கிடைக்கின்றது. இதனால் தத்தமது முறைக்கு பாடலைப் பாடும்போது உரிய தொனியில் உரத்துப் பாடக்கூடிய வாய்ப்பு ஏற்படு கின்றது.
பாடகர், நித்திரை விழிப்புக்காகவும் சோர்வற்று இருப்பதற்காகவும் வெற்றிலை போடுவதும், அடிக்கடி தேநீர் அருந்துவதும் வழக்கத்தில் இருந்தது. பின்னாளில் நடுச்சாமம் தாண்டிய பின்னர் மது அருந்தும் பழக்கமும் தொற்றிக்கொண்டது. மது அருந்தாத பாடகர்களும் இருக்கின்றார்கள்.
ஒப்பாரிப் பாடல்களை உரிய இராகத்துடன், சிறப்பாகப் பாடக்கூடியவர்கள் பலர் இருந்தாலும், சில இலக்கியத்திற்குரிய பாடல்களை மட்டும் பாடுவதில் வல்லவர்கள் எனப் பெயரெடுத்தவர்களும் இருக்கின்றார் கள். அத்தகையோர் தமக்குப் பரீட்சயமான இலக்கியத் தில் உள்ள பாடலைப் பாட ஆரம்பிப்பதிலும், அவ்விலக் கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடுவதிலும் ஆர்வம் காட்டுவதைக் காணக்கூடியதாக இருக்கும். ஏனையோர் அவர்களின் திறமையைக் கருத்திற்கொண்டு பாட அனுமதிப்பதுடன் ஒத்திசைந்து பாடுவதிலும் பக்கக் குரலொலி வழங்குவதிலும் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். ஒப்பாரி, மரண வீடுகளில் பாடப்படுவதைப் போல் பிரேத அடக்கப் பவனியிலும் பாடப்படும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு ‘சிந்தாகுலதிரட்டு’ இலக்கியப் பாடல்களே பெரிதும் பயன்பட்டன. பின்னா ளில் 'பிரேத சேமப் பிரார்த்தனைக் காதல்’ இலக்கியமும் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டது. நடைபெறும் அனைத்து
Og:5g

Page 39
பிரேத அடக்கப் பவனியிலும் ஒப்பாரி பாடப்படுவ தில்லை. மரண வீட்டுக்காரரால் விரும்பி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால், ஒப்பாரி பாடுபவர்களில் எவரே னும் மரணமடைந்திருந்தால், அல்லது நாட்டுக்கூத்து அண்ணாவியாக இருந்தால் (ஒப்பாரி பாடாதவராக இருப்பினும்) அத்தகையோரின் சவ அடக்கப்பவனியில் குழுவாக இணைந்து வீதியில் பாடிச்செல்வர்.
ஒப்பாரியின் சரிவு
ஒப்பாரிப் பாடகர்கள் எல்லோரும் எழுதப்படிக் கத் தெரிந்தவர்களல்லர். அதனால், வாசிக்கத் தெரிந்த பாடும் ஆற்றலுள்ளவர்கள் தாமாகவே பாடல்களை வாசித்து மனனம் செய்து பாடுவதும், வாசிக்கத் தெரியாத பாடும் ஆற்றலுள்ளவர்கள் மற்றவர் பாடுவதைக் கேட்டு கிரகித்துப் பல முறை பாடுவதால் மனனம் செய்து பாடுவ துமான நிலையே நீண்டகாலமாக நிலவிவந்துள்ளது. இதனால், இலக்கிய நூல்களையோ, கையெழுத்துப் பிரதிகளையோ பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் ஒரு சிலரைத் தவிர ஏனையோருக்கு இருக்க வில்லை. தொடர்ந்துவந்த காலங்களில், பாடல்களைத் தமது ஞாபகத்தில் இருத்தி பாடிவந்தவர்களின் முதுமையி லெழுந்த இயலாமை, மரணம் போன்றவற்றால் அவர்க ளால் பெரிதும் விரும்பிப் பாடப்பட்ட இலக்கியங்கள் சில மறைவுற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டது. தொடர்ந்து பாடிவந்தவர்களாலும் முன்னையோரைப்போன்ற பாடும் ஆற்றலை, அவர்கள் கையாண்ட வழிமுறையை எட்டிட முடியவில்லை. இதனால் தங்களின் துணைக்கு நூல்களை அல்லது கையெழுத்துப் பிரதிகளைத் தேட வேண்டிய தேவை உணரப்பட்டது.
காலம் கடந்த முயற்சியினால் அரிய சில இலக் கிய நூல்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. சில நூல்களை கைவசம் வைத்திருந்த வர்களும் அவற்றைத் தேவைப்படுவோருக்கு கொடுத் துதவ விரும்பவில்லை. இவற்றால் கிடைப்பதற்கு அரிதானதும், நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததுமான இலக்கியங்கள் சில விடுபட்டுப்போக, எஞ்சிய இலக்கியப் பாடல்களையேனும் பாடகர்கள் தமது ஞாபகத்திலிருந்து பாட அவற்றைக் கேட்டெழுதி, கையெழுத்துப் பிரதியாகத் தயார்செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். இதனால் பிறந்ததே தற்போதைய கையெழுத்துப் பிரதிகளாகும். சில இலக்கி யங்கள் அழிவுற்று விடுபட்டுப்போன காரணத்தால், சில இலக்கியங்களை தொடர்ந்து பாடுவதில் பாடகர்களுக்கு ஏற்பட்ட இயலாமையினால், வழிபாட்டுச் சடங்குகளுக் குப் பயன்படுத்தப்படுவதும், பல பதிப்புகளைக் கொண் டதும் நூலுருவில் கிடைக்கக்கூடியதாகவுமிருந்த ‘சிந்தாகுலத் திரட்டும், "பேரின்பக் காதலும் மரணவீடு களில் பாடவேண்டிய தேவை ஏற்பட்டது.
குருநகரில் பாடப்பட்ட ‘ஒப்பாரி’பற்றி இங்கே குறிப்பிடுவதால், அங்கே ‘ஒப்பாரியின் தற்போதைய நிலை பற்றியும் கூறவேண்டியது அவசியம். இதுவே
á50GU5Ó 5Oé36
 

ஏனைய ஊர்களினதும் நிலையாகும்.
நாட்டில் ஏற்பட்ட நீண்டகால அசாதாரண சூழல், அதனால் நடைமுறைப்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்குச் சட்டம் ஒப்பாரியின் சரிவிற்குப் பெரும் காரணியாக அமைந்தது. அசாதாரண நிலையால் ஏற் பட்ட விரைவான மரணங்கள், இடப்பெயர்வுகள், புலம் பெயர்வுகள், பொருளாதார நெருக்கடிகள், வருவாயி ழந்த நிலைகள், வாழ்க்கைச் சுமைகள், ஆக்கிரமித்துக் கொண்ட கிறிஸ்தவ சபைகள் போன்றவற்றால் பாடகர் கள் அருகிவிட, எஞ்சியிருந்தவர்கள் சிறு சிறு குழுக்க ளாக இயன்றவரை தொடர்ந்தார்கள். நூல்கள், கையெ ழுத்தப் பிரதிகள் அழிவுற்ற காரணத்தால் பின்னையோர் பெரும் சிரமங்களையே எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இடர் மிகுந்த நிலையைக் கருத்திற்கொண்டு ஒப்பாரி பாடிவந்தவர்களில் சிலர் இணைந்து ஒலி நாடாவில் பதிவுசெய்து காலத்திற்கேற்ற சேவையைச் செய்திருந்தார்கள்.
இந்த ஒலிநாடாவைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை நாட்டின் சூழல் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலை தொடர்ந்தபோதும் மரணவீடுகளில் ஒப்பாரி பாடுவதும், சவஅடக்கப் பவனியில் பாடல்களைப் பாடுவதும் சிலரால் இடைக்கிடையே மேற்கொள்ளப் படுகின்றன. மற்றும், முன்னர் ஒருவர் மரணமடைந்தால் மறுநாளே அடக்கம் செய்யப்படுவது வழமை. அதனால் மரணம் நிகழ்ந்த இரவே ஒப்பாரி பாடவேண்டி அவசிய மிருந்தது. தற்போது இடம் பெயர்ந்து தூர இடங்களில் வசிக்கும் உறவினர்கள், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் குடும்ப அங்கத்தவர்களின் வருகைக்காக சில நாட்கள் காத்திருந்தே பிரேத அடக்கம் செய்யப்படுகின் றது. இதனால் பிரேத அடக்கம் செய்யத் தீர்மானித்த நாளுக்கு முதல்நாள் இரவே ஒப்பாரி பாடுதல், அல்லது ஒலிநாடாவைப் பயன்படுத்துதல் என்ற புதிய நடை முறை தோற்றம் பெற்றது. இது மக்களிடையே வரவேற் பைப் பெறவில்லை.
இன்றைய நிலையில், மரண வீடுகளில் ஒப்பாரி பாடும் முறை மரணத்தை நோக்கியே சென்று கொண்டி ருக்கின்றதெனலாம். ஏனெனில்; ஒப்பாரி பாடல் இலக்கி யங்கள் பெரும்பாலும் அழிவுற்ற நிலையில், தற்போது ஒப்பாரி பாடும் சிறு பிரிவினரும் முதுமையடைந்து பாட முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் ஒப்பாரி பாடும் முறையே இல்லா தொழிந்து விடக்கூடும். நிகழ்கால சந்த தியினர் இதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று சொல் வதற்கில்லை. நாட்டுக்கூத்து பாடுபவர்கள் குன்றிச் செல்வதே இதற்கு காரணமாகும். எனவே, எதிர்காலத்தில் ஒப்பாரி பாடும் முறை அழிவுறும் நிலை ஏற்படும்போது, பிரதி செய்யப்பட்ட ஒலி நாடாக்களே ஆவணமாகவும், அடையாளமாகவும் இருக்கும். ஆயினும், ஒலி நாடாக் கள், உரிய காலத்தில் மீள்பிரதி செய்யப்படாமையாலும், தகுந்த பராமரிப்பிற்கு உட்படுத்தப்படாமையலும், பலரும் அவற்றைக் கையாள்வதனாலும் சில சேதமுற்று பயன்படுத்த முடியாதவையாக உள்ளதை அறியக்கூடிய

Page 40
தாக இருக்கின்றது. சேதமுற்றவைபோக எஞ்சிய ஒலி நாடாக்களை ஆயினும் இறுவட்டினில் பதிவு செய்து பாதுகாத்து வைத்திருக்க அவற்றின் உரிமையாளர்கள் முன்வரவேண்டும். இது எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ள ஒன்றாக அமையும்.
பின்னாளில் ஒப்பாரி
மரணம் நிகழ்ந்த வீட்டில், அன்றையதின இரவு எட்டு மணித்தியாலங்களுக்கு மேல் ஒப்பாரி பாடப் படுவதால், அதற்கேற்ற வகையில் பல இலக்கியப் பாடல் கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டுரையின் ஆரம்பத் தில், அறியப்பட்ட 34 இலக்கிய நூல்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் அவற்றுள் சில சிதைவுற்ற நூல்களாகவும், சில கையெழுத்துப் பிரதிகளாகவும் உள்ளன. இவைகள் அனைத்தும் மரணவீடுகளில் பாடப் பட்டவைகளன்று. 1960 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியை எடுத்துநோக்கும்போது ஆறு இலக்கியங் கள் மட்டுமே பாடப்பட்டிருக்கின்றன. ஏனையவற்றில் சில முன்னர் பாடப்பட்டு, மேற்குறித்த காரணிகளால் பின்னர் விடுபட்டிருக்கலாம் அல்லது மரண வீடுகளில் பாடுவதற்குப் பொருத்தமற்றவையாக கருதப்பட்டிருக் கலாம்.
ஒப்பாரி மறைவுற்றுச் சென்றுகொண்டிருக்கும் இன்றைய நிலையில், பல இலக்கியங்கள் விடுபட்டும் - உறங்குநிலைக்கும் சென்றுவிட்ட சூழலில், 1960 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதில் ‘பஞ்சவர்ணத் தூது’, ‘விசனசாகரக் காதல்’, ‘அன்னை அழுங்கல் ஒப் பாரி’, ‘நடுத்தீர்வை உலா', ‘சிந்தாகுல திரட்டு’, ‘பேரின் பக்காதல்’ போன்றவையே பாடப்பட்டு வந்துள்ளன. எனவே, இந்தக் காலப்பகுதியில் பாடப்பட்ட, தற்போதும் இடைக்கிடையே பாடப்படுகின்ற இந்த இலக்கியங்கள் பற்றிய தகவல்களை சுருக்கித் தருவது ஒப்பாரி பற்றி அறிந்திராத பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒப்பாரி பாடகர்கள் தாம் பாடவேண்டிய நேரத்தை கணித்தும், பாடப்படும் இலக்கியப் பாடல் களை நிரைப்படுத்தியும் தமக்கென ஒரு முறையை வகுத்து நடைமுறைப்படுத்தி வந்தார்கள். அதற்கமைய முதலில் பாடப்படும் இலக்கியப் பாடல் "பஞ்சவர்ணத் தூது’ ஆகும். இதனைப் ஆரம்பிக்கும்போது அதிலுள்ள “தேவாரப் பாடலைப் பாடிய பின்னர் ஏனைய பாடல் களை, ஒருவர் மாறி ஒருவர் பாடித் தொடருவார்கள். ஒவ்வொரு இலக்கியத்திலும் ஆரம்பப் பாடலாகத் “தேவாரம்' அல்லது அதற்கு மாற்றீடான “வெண்பா', ‘தாழிசை போன்றவை இருக்கக் காணலாம். குறித்த இலக்கியம் பாடப்படும்போது முதலில் அதிலுள்ள தேவாரம் அல்லது அதற்கு மாற்றீடாக எழுதப்பட்டுள்ள பாடலைப் பாடியே பின்னரே அந்தந்த இலக்கியப் பாடல்களைப் பாடத் தொடங்குவார்கள்.
ஆரம்பப் பாடல் இலக்கியம் 'பஞ்சவர்ணத் தூதாக இருந்தபோதும் ஏனைய பாடல் இலக்கிய
 

ஒழுங்குகள் சூழ்நிலை சார்ந்ததாகவும் இருந்தன. அண்ணாவி ஒருவரின் மரணவீட்டில் பாடல்களைப் பாடும் அண்ணாவிமார்களில் அண்ணாவித்தனம் மேலோங்கிக் காணப்படுவதனால், சில இலக்கியப் பாடல்கள் நீண்டநேரம் பாடப்பட்டு, ஏனைய இலக்கி யங்களின் இடத்தைப் பிடிப்பதுமுண்டு. இது ஒப்பாரி பாடப்படும் ஊர்களிலெல்லாம் காணப்படும் பொதுவான நியதியாகும். எனவே, வெளிப்படுத்தலுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள இலக்கியப் பாடல்கள் பாடப்படும் ஒழுங்கில் அமையவில்லை என்பதும், பிரதியில் உள்ள வாறு தொடராக எழுதப்பட்டவைகளல்ல என்பதும்
குறிப்பிடத்தக்கது.
ஒப்பாரி இலக்கியப் பாடல்கள்
1. பஞ்சவர்ணத்தூது
இந்த இலக்கியத்தை ஆக்கியோன் பற்றிய விபரம் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், நல்லூர் வண. சா. ஞானப்பிரகாச சுவாமி அவர்களது உறவினரும், பதிப்பகம் நடத்துனராகவுமிருந்த எஸ். யே. தம்பிமுத்துப் பிள்ளை அவர்களால் ஆக்கப்பட்டு 30.05.1901 இல் வெளிவந்த 'திருமருதமடு தேவதாயார் பேரில் பஞ்சபட் சித்தூது’ என்னும் இலக்கியப் பாடல்களின் சாயலை ஒத்தனவாக பஞ்சவர்ணத்தூதுப் பாடல்கள் காணப்படு கின்றன. 'திருமருதமடு தேவதாயார் பேரில் பஞ்சபட்சித் தூது’ என்னும் நூலே எனக்குக் கிடைத்தவற்றில் பழமையான பதிப்புத் திகதியைக் கொண்டதாக உள்ளது. மு. சுவாம்பிள்ளையால் ஆக்கப்பெற்ற ‘புனித அந்தோனி யார் பேரில் பஞ்சவர்ணத் தூது’ (1937) இலக்கியத்திலும் அந்தச் சாயலைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆசிரியர் மு. சிங்கராயரின் ‘கூவிப் பறந்த கோகிலங்கள் நூலில் "பஞ்சவர்ணத்தூது’ மு.சுவாம்பிள்ளை அவர்க ளால் 1869 இல் எழுதப்பட்டு, புலவர் பெ. கிறிஸ்தோப்பர் அவர்களால் திகதி பொறிக்கப்படாமல் வெளியிடப் பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், வெளிப்படுத் தலுக்காக அந்நூலில் தரப்பட்டுள்ள பாடல்கள் ‘புனித அந்தோனியார் பேரில் பஞ்சவர்ணத்தூது’ பாடல்களா கவே இருக்கின்றன.
உறவுகளை இழந்த சோகங்களை, நெஞ்சை பிளக்கச்செய்யும் வேதனைகளை இயற்கை வாழ் உயிரினங்களான பறவைகள், மிருகங்கள் போன்றவற் றுடன் பகிர்ந்துகொண்டு, அவற்றைக் கூட்டாகவும் தனியாகவும், தன்சோகங்களை அன்னைமரியிடம் எடுத்துக்கூறுமாறுதூது அனுப்புவதாக பஞ்சவர்ணத்தூது இலக்கியப்பாடல்கள் அமைந்துள்ளன. இவை நாலடி களைக்கொண்ட பாடல்களாகவே காணப்படுகின்றன. தகவலுக்காக;
தேவாரம்
“இறையவன் தாவீது கோத்திர திலங்கும் மாமணியாவந்த பிறைமிகுச் சரணியான பேரின்ப அனந்ததாய்க்கென் கறைசொல்லி பஞ்சவர்ண காதலால் தூதனுப்ப
Dஆவது கிறிபிதழ்x

Page 41
நறைஒழுகிய பூம்பதம் நற்துணை அருள்செய்வாயே மீன்தளம் சூழ்ந்த சித்திர மின்னு பொன்மகுடம் பூண்டு வான்தளம் போற்றும் கன்னிமாமரிதனக்கு ஏழை காண்முளை பஞ்சவர்ணக் காதலால் தூதனுப்ப தேன்மலர் பரிமளிக்கும் சிற்றடிதந்தாள் மன்னா”
égis Til
“தாழ் பணிந்தேன் அன்னைமரிதாயேஉன் சன்னதியில் காளை யான் பஞ்சவர்ண காதலிலே தூதனுப்ப ஏழையான்தான் புரிந்த இடறல்ெலாம் நீக்கியிந்த வேளைதனில் புட்குலங்கால் விரும்பி அன்னைக்கே புகழ்வீரே
ஆவலுடன் சென்றெனது அன்னை கன்னிதன் பதத்தை தாவிமுத்தி செய்தேனென்று சாற்றி வருவீரே பாவிக் கடைக்கலமாய் பாருலகில் தானுதித்த தேவ மரிக்கே எனது செய்தியெல்லாம் சொல்லுவீரே
தெள்ள முதை வென்ற தங்கனியை யொத்த மொழி கிள்ளைகளே உள்ளபடி கேட்டங் குரையீரே வெள்ளை நதிக்கரையில் மேய்ந்துவரும் கொக்கினங்காள் விண்ணரியதாய்க் கெனது மெலிவ தெல்லாம் சொல்லுவீரோ
ஏற்றமுறும் காலையில் இசைபாடும் மாங்குயில்காள் நாற்றிசையும் போற்றும் நசரேத் நகர் நீரேகி மாற்றமுறும் மாயவகை வஞ்சமென்னைச் செய்வதெல்லாம் தோற்று மரியன்னைக்குச் சொல்லிவிட மாட்டீரோ
கொங்காரும் சோலைகளில் கூவுகின்ற பட்சிகளே இங்கிர்தம்சேர் கலிலேயோ எனும் நகர்க்கு நீரேகி மங்களஞ்சேர் கன்னிமரி மாதாவுக் கென் துயரை தங்கில்லாதே பணிந்து சாற்றி வருவீரோ
சோலைக் கிளியினமே தோகைமயில் தன்னினமே சீலமுறு சாலமோன்சினக் கரத்தில் நீரேகி பாலகனை யேந்தும் பாக்கியமரிக்கே எனது கோலமெல்லாம் சொல்லி குறைதவிர்க்க மாட்டீரோ
அம்பரத்தின் மீது இசைபாடியே பறக்கும் செம்பருந்தின் தன்னினமே செப்புமொழி கேளிரோ வம்பலகை ஆனதுசெய் வல்வினையால் வாடுவதை உம்பம் தொழு மாமரிக்கு உரைத்திடவும் மாட்டீரோ
மருவாரும் கானகத்தில் வந்திருந்த இசைபாடும் இருவாய்க் குருவிகளே இயம்புமொழி கேளிரோ பெரியவதை என்னை பேருலகில் வாட்டுவதை திருவாரும் மாமரிமுன் செப்பிடவும் மாட்டீரோ”
- கையெழுத்துப் L
2. விசனசாகரக் காதல்
இந்த இலக்கியத்தை, ஒப்பாரி பாடகர் “வண்ணாத்திக் காதல்’ என்று அழைப்பதுமுண்டு. சை ழுத்துப் பிரதியாக இருக்கின்றமையால் ஆக்கியே பற்றிய விபரம் அறியமுடியவில்லை. ஆனால், 1911 வெளியிடப்பட்ட ‘வியாகுல மாமரி விசனசாக என்னும் இலக்கியப் பாடல்களின் தன்மையை ஒத் வாக இந்த இலக்கியப் பாடல்கள் உள்ளன.
2222222222222222 2 aia Gyat 5O
Z 22 3.
33
222222222 8232
線
綁
 
 
 
 
 
 
 
 
 

பிரதி
கள்
யெ
ான் இல்
a 9
TLD
தன
தான் மிகவும் நேசித்த புத்திரனை இழந்த சோகத்தில் அவன்மீது கொண்ட அன்பை முன்னைய நிகழ்வுகளுடாகச் சொல்லிப் புலம்புவதாக இந்த இலக்கியப் பாடல்கள் காணப்படுகின்றன. ஆசிரியர் மு. சிங்கராயர் அவர்களின் ‘கூவிப் பறந்த கோகிலங்கள்’ நூலில் ‘விசனசாகரக் காதல்’ புலவர் மு. சுவாம்பிள்ளை அவர்களால், 03.03.1848 இல் இறந்த அவரது மகன் தெய்வேந்திரனின் நினைவாக 1849 இல் எழுதப்பட்டு, பின்னர் அவரது உறவினர்களால் 1929 இல் வெளியிடப் பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். நல்லூர்ப் பகுதியில் வசித்துவந்த குடும்பத் தில் பிறந்து, நோய்வயப்பட்டு மருந்துகள் பயனளிக்கா மையால் இறந்த மகனை, யாழ். செம்மணிப் பகுதியில் புதைத்த நிகழ்வின் தொடரை உள்ளடக்கியதாக, அவன் நினைவுகளை மீட்டுப்பார்த்து வேதனை கொள்வதாக அமைந்துள்ள ‘விசனசாகரக் காதல்’ இலக்கியத்தை முழுமையாகப் படிப்பவர்களுக்கு அல்லது பாடக் கேட்பவர்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்த ஒருவரால் எழுதப்பட்ட இலக்கியமாகவே தோன்றும். ஈரடிப் பாடல்களைக்கொண்ட இந்த இலக்கியத்தின் கையெழுத் துப் பிரதியில் நாலடிப் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன. தகவலுக்காக;
“எந்தனது புத்திரனே என்மகனே பகலவனே உந்தனது ஆசையொரு நாளும் மறவேன்
மாய்கை வழியுந்தனுக்கு வந்தவிதம் நானறியேன் நேயமுள்ள யென் மகனின் நினைவுகளை மறவேன்
காசினியாள் என்தேவி கன்னி முத்துப் பிள்ளையவள் சீறியழுதகுரல் சீக்கிரத்தில் கேட்டதுவே
வாயுலன்று நாவுலன்று நடுக்கமுற்று ஓடிவந்தேன் நேயமுள்ள என்மகனார் நித்திரை போல் கண்டேன்
கைநீட்டிக் கால்நீட்டிக் கண்ணிரண்டு மேமூடிப் பொய்யான நித்திரையிப் போதுவந்த தோமகனே
எண்ணுக்கடங்காத என்மகனே யுன்னையிந்த மண்ணுக் கிரையாக்க வளர்த்து வைத்தேனோ மகனே
மறக்கவருமோ உனது வர்ணமுகம் காணாமல் உறக்கம்வருமோ மகனே உன்னைவிட்டுத்தானிருக்க
தேவகணஞ் சூழவேநீர் சென்று கண்டுன் பேத்தி ஆவலுடனே தூக்கி ஆனந்தம் கொள்வாளே
முத்துக்கு வித்தகதாய் முளைத்த மகள் பெற்றெடுத்த புத்திரனே நீபோக பூரிப்புக் கொள்வாளே
புத்திரியாள் பெற்றெடுத்த புத்திரனென்றுன் பேத்தி நித்தியமும் தாலாட்டி நித்திரை செய்வித்தாளே
இருட்டுக் கண்டால் ஆச்சிதன்னிடத்தினிராத மகன் மருட்டான செம்மணியின் மண்ணுக்குள்ளேன் படுப்பான்
கல்லுருட்ட முள்ளுருட்ட காய்ந்தமணல் தானுருட்டப் புல்லுருட்ட வேபடுத்துப் பொய்யுறக்க மானிரோ
O
88222222222 8322222222222222222222222222222222 0L0000000S

Page 42
சீராட்ட நான் வளர்த்த செல்வமேயோர் நாளும் வராத நித்திரைதான் வந்ததென்னவோ மகனே
நாமகள்என் னோடிருக்க நாயகமே உன்னையிந்தப் பூமகளும் வாய்திறந்து பூரிப்பாய் உண்டாளோ
பொன்னைச் சுமக்கப் பொருத்தமற்றோ செம்மணியிற் மண்ணைச் சுமக்க மனது வந்ததோ மகனே’
- கையெழுத்துப் பிரதி
3. நடுத்தீர்வை உலா
இந்த இலக்கியத்தை ஆக்கியவர் வண. சா. ஞானப்பிரகாச சுவாமி அவர்கள். இவ்விலக்கியமானது அவரது கற்பனையிலெழுந்தது அல்ல. பழைய பிரதிகளி லிருந்து திருத்தியும், புதிக்கியும் செய்யப்பட்ட புதிய இலக்கியமாகும். வண. சா. ஞானப்பிரகாச சுவாமி அவர்கள் தமது ஆக்கம் பற்றி நூலின் ஆரம்பத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“கார்கொண்ட வரன்றந்தை காய்சினத்தை மாதயவாய் சீர்கொண்ட தேவசுதன் றீர்த்திடவே- பார்கொண்ட
பாவிகட்காய் மானிடனாய்ப் பாடுபட்டு மூன்றாம்நாள் ஓவியம்போல யுயிர்ததெழுந்து - பூவுலகில் நாற்பது நாளிருந்து ஞானநெறியைக் காட்டி தீர்க்கமுடன் சீடருக்குச் செப்புகின்றார் - ஏற்கனவே
பொன்னுலகம் போகின்றோம் பூவுலகோர் கட்கினிமேல் மன்னுநடுத்தீர்க்க வருவேன்ெறு - சொன்னவுடன் எத்தனை நாளிருக்கு தென்றவர்கள் கேட்டிடவே அத்தனுரைத்தவகையானது கேள் - நித்தம்
நடக்குங் குறிகளதை நாம்புகல்வோ மென்று அடக்கமுறச் சொன்னார் ஆனால்-முடக்கமில்லா ஞானக் கலைநிபுணர் நன்காய்ந்தெழுதியதை ஈன அறிவோனியற்றுகிறேன்.”
இந்நூலானது முன்னைய பல இலக்கியப் பிரதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட விடயங்களின் தொகுப்பு என்பதை “ஞானக் கலைநிபுணர் நன்காய்ந் தெழுதியதை ஈன அறிவோனியற்றுகிறேன்’ என்னும் பாடலடியிலிருந்து அறியக்கக்கூடியதாக இருக்கின்றது. மனித வாழ்வின் மேம்பாட்டை நோக்காக்கொண்டு இயற்றப்பட்ட இந்நூலிலுள்ள பாடல்களைப் படிக்கும்போதோ, பாடும் போதோ, பாடக் கேட்கும்போதோ மனித மனங்களை வருடாமல் இருக்கமாட்டாது. வாழ்வின் முடிவு பற்றிய பயவுணர்வு ஆட்கொண்டு பாவம் செய்யாதிருக்க வேண்டுமென்ற உணர்வே மேலோங்கும். ஈரடிகளைக் கொண்டு இடைவெளிகளின்றித் தொடராகக் காணப்படும் பாடல் வரிகள் உலக முடிவின், வாழ்வின் முடிவின் நிகழ்வுகளை படிப்படியாக வகுத்து அவற்றிற் கான அறிகுறிகளை நயமாக எடுத்தோதுகின்றன. பாடல்கள் யாவும் ஒரே சீரில் காணப்படுவதால், ஆசிரியர் பழைய பல பிரதிகளின் வெளிப்படுத்தல்களை உள் வாங்கி தாமே பாடல்களை இயற்றியுள்ளார் என்றே கொள்ளவேண்டும். தகவலுக்காக இவை சார்ந்த சில
3. 323 82222222222222222。
線
3::::::::::::::::3 3&
2
2.
線
2222 8A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாடல்கள் தரப்படுகின்றன.
நடுத்தீர்வை’ நாள் நெருங்கும்போது உலகில் நடக்கக்கூடிய அறிகுறிகளெனக் கூறப்பட்டுள்ளவற்றில் சில,
“.வாகடத்துக் கெட்டாதவன்னோய்களுற்பவித்துச் சாகடிக்கும் மானிடர்கள் சஞ்சலிப்பார் - ஏகமாய்
மாழ்வார் சிலபேர்கள் மாறா லேபலநாள் தாழ்வாருயர்வார்கள்தாரணியே-பாழாக சண்டைபடையாலே சாவார்கள் தேகமதை விண்டோடுஞ் செந்நீர் வெள்ளமென - மண்டலத்தில்
நாடுவிளையாது நற்காலம் போயொழிக்கும் கேடுதொடர்ந்துலகங்கெட்டுவரும் - சூடாக தானியங் கொள்ளுதற்கு தட்டளிந் தலைந்துலைந்து மானிடர்கள் வெம்பசியால் வாடி நிற்பர்.”
(பக்கம்-2)
“.வெள்ளத்தினாற்சிலவூர் மீளருமற் 8ாழாகும் விள்ளுமிடி யாற்சிலவுர் வெந்தழியும்- பள்ளமென
தாழுஞ் சிலவுர் சமுத்திரம்வந்தேபெருகும் வாழும் சிலவுர் மகிழ்ச்சியுடன் - ஊழ்வினையால் மறுதாரங்கொள்ளவென மங்கிலியைச் சாகடித்து முறையில்லா மன்றல் செய்வார் மோகமுடன் - தரைதனில் மண்மாரி பெய்துவிடும் மானிலத்தி லாங்காங்கு திண்மையுள்ள வேந்தருமே சீர்மாளிப் - புண்ணாவார்.”
(பக்கம் -4)
அந்திக்கிறிஸ்துவின் வருகை பற்றியும், அந்திக் கிறிஸ்துவை இனங்காணக்கூடிய அடையாளங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளவற்றில் சில,
“...மோஷந்தருவேனென்று மெய்போல் மொழிந்துபரன் ஆச்சரியந்தேறா வரும்பாவி - கூச்சமற்றுக்
கும்பிட்ட பேர்களைத்தான் கொல்லாமல் விட்டிடுவான் கும்பிடாப் பேர்களைத்தான் கொன்றிடுவான் - வம்பிட்ட வீரியத்தைக் காட்டிடுவான் மென்மேலும் புண்ணியத்தின் காரியத்தைச் செய்வோரைக் காய்ந்திடுவான் - சீரியலம்
பூலோகமெல்லாம் புகழ்பெறவே யோர்குடையில் நாலோகநாதனென நாள்விடுவான் - சாலவெகு.”
(பக்கம் - 14)
உலக முடிவின் நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி கூறப்பட்டுள்ளவற்றில் சில,
“.சந்திரனுஞ் சூரியனுந் தாரகையும் ராசிகளும் அந்தரத்தில் கீதப்பி ஆடிநிற்கும் - அந்தமிக
கன்மாரிமண்மாளிகார்கரிசாம்பலுடன் விண்மாரியாய் நிலத்தில் வீழ்குமே - மண்ணிலத்தில் ஆதவனின் வெப்பத்தா லாங்காங்கு தீதெரியும் பூதலர்கள் கண்டு புலம்பிடுவார்-தீதாய்
அடிக்கடி பூமி அதிர்ச்சியடியும் நடுநடுக்கமுங்கண்டு நாணும்-தடங்காண் பருவதங்கள் மண்ணுள்ப் பதுங்கி மறைந்து பெருகுங்கடலதிலே பேதம் - திறமுடனே
மண்வெடித்தே யாங்காங்கு மண்டியழல் நீர்பாவக்
Dஆவது கிறிபிதழ்
000
27 3.22% 2
YoY 兹 222222 32.3%
a a
70773737Z7R2R2O7 22
3

Page 43
கண்ணலங்கி மாந்தர் கலங்கிடுவார்.’ (பக்கம் -19)
இறுதி நடுத்தீர்வை நடக்கும் விதம், அந்த நேரத்தில் இயேசுநாதரால் உரைக்கப்படுபவைகள், மானிடரின் புலம்பல், வேதனைகள், வழங்கப்படும் தீர்ப்புகள் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி தொடராகக் கூறப்பட்டுள்ளன. அவற்றில் இயேசுநாதரால் உரைப்ப வற்றில் சில, “.கெட்டுரயெத்தனத்தால் ரெத்தவெறி கொண்டவர்கள் கற்றுணி லேயடித்த காயமிதோ - துட்டர்கள்
கன்னத்தடிக்கக் கலங்கியசெங் கண்களிதோ உன்னரிய சொர்ண ஒளிதிகழுஞ் - சென்னியிலே முள்முடியைவைத்தழுத்தி மூங்கிற் றடிகளினால் துள்ள வடித்தவந்த சோரியிதோ - வல்லபுயம்
பாரச்சிலுவை படிந்ததிருக் காயமிதோ வீரர்களாற் குத்துண்ட வீக்கமிதோ - கோரத்தால் வாய்மூக்கிலன்று வடிந்த செந்நீர்த் துளியிதோ பாய்மெய்நரம் பெலும்பைப் பாருங்கள் - தூயனென்னைப்
பாரக்குருசிலன்று பாதகர்கள் நீட்டிவைத்துக் கூராணியிட்ட குறிகளிதோ - சோராது நாலாவிதத்தினிலும் நான்றவித்த வேளையிலே மாலான நஞ்சுண்ட வாயுமிதோ-கோலமுடன்
மண்ணுலகிற் பாடுபட்டு மானிடரேயுங்களுக்காய் என்னுயிரைத் தந்தேன் ஏன் மறந்தீர் - மண்ணுலகை மீட்டிறந்தபின்னே விலாவிலே யூடுருவி ஈட்டி பிளந்த இதயமிதோ.”
“.சென்மப்பவம் போக்கித் தீட்சையுமாபெரிய கன்மப்பவப்பொறுத்தல் கற்பித்தேன் - உன்னாமல்
தம்மாலே தாங்கெட்டுத்தாழ்நரகிற் போகின்றீர் எம்மாலே குற்றமில்லை யெள்ளளவும் - உம்மால் எமக்கோர் பலனுண்டோ ஈனர்களே யெம்மாலே உமக்குமிகு நன்மையுண்டு ஓ வீழ்ந்தீர் - எமக்கென்ன
என்னை வணங்கிவந்தால் எப்போதும் மோட்சமதில் நன்மையுடன் வைப்பேனே நான்மகிழ்ந்து - கன்மமுற்று ஊனமுள்ள கண்கள் ஒளியைப்பாராததுபோல் ஈனர்களே நீங்களெனைப்பார்க்க - நாணமுற்று
மண்ணிற்பணத்தை மதித்தீர் மனம்பொருந்தி எண்ணினிரோவென்னையிலையேநீர் - கண்ணுகின்ற ஆத்துமத்தின் பிழைப்பை யாராய்ந்து பாராமல் ஊத்தையுடல் பிழைப்பி லொட்டிவிட்டீர்.”
- யாழ்ப்பாணப் பதிப்பு -1940
(பின்னர் வெளிவந்த பதிப்புகளில் இந்த இலக்கியப் பாடல்கள் புத்தாக்கம் செய்யப்பட்டே வெளியிடப்பட் டுள்ளன)
4. அன்னை அழுங்கல் ஒப்பாரி
இந்த இலக்கியத்தை அந்திரேஸ்பிள்ளை என் பவர் ஆக்கியுள்ளார். முழுமையாக ஒப்பாரி பாடல்களைக் கொண்ட இந்நூலின் உள்ளடக்கம் பற்றி நூலாசிரியர், நூலின் ஆரம்பத்திலுள்ள வெண்பாவில் குறிப்பிடுவது நோக்கப்பட வேண்டியதாகும். அவை பின்வருமாறு:
ala *
E832.2%
8322222222222222
2222222222222222222222222
 
 
 
 
 
 
 
 

“மாதா மடியில் இறந்த இயேசுவை கிடத்திய தும் கட்டியரவணைத்தாள், கன்னமதை முத்தமிட் டாள், பட்டதெல்லாம் சொல்லிப் பரதவித்தாள், மட்டடங்கா கண்ணிர் சொரிந்தழுதாள், காயமெல்லாந் தடவி அண்ணாந்து அபயமிட்டாள். ‘ஒப்பரிய மகனே' என்றலறி ஒப்பாரி சொன்னவிதம் ஒதுகிறேன்.”
இல்விலக்கியப் பாடல்கள் பண்டு தொட்டு பயன்பாட்டிலிருந்துவந்த இயேசுவின் பாடுகளை விபரித்து இறந்தவர் பேரில் பாடப்படும்’ ஒப்பாரியின் தன்மைகளைக் கொண்டனவாக காணப்படுகின்றன. எனவே இந்த இலக்கியம் மிகப் பழமையானதாகவே இருக்கவேண்டும். பெரியவெள்ளி தினத்தில் பயன்படுத் தப்பட்டுவந்து, பின்னர் மரணவீடுகளில் பாடப்படும் ஒப்பாரியாகப் பெரிதும் பாடப்பட்டுவந்த இவ்விலக்கியம் பற்றிய தகவலுக்காக;
“. தூண்டாமணிவிளக்கே - என்னுடைய
சொல்லின்சு வைப்பொருளே சோதிமய வாதவனே தொல்லுலகோர் தம்பவததால் - அங்குநீ சோர்வடைந்து வீழ்ந்தாயோ
மீண்டாள்ப ராபரமே - ஆங்குறு
வெண்புளின மீதரிய மேனிதுயர் பட்டழுந்த விண்ணமரன் வந்துனது - செந்நீர் வேர்வைதுடைத்தாற்றினானோ
பாலூட்டி நான் வளர்த்த - வானுறு
பண்ணவர்க்குக் கிட்டரிய பாக்கியமே வீக்கொளியே விண்ணிருந்து மண்ணிடைநீ - வந்தது வேதனைக்காளவதற்கோ
காலாட்கள் சேனையல்லோ - யூதசு
கட்டிய காரன்போலே கன்னெஞ்ச ரானவர்க்கு முட்டியென் பின்னேவாரும் - நான்போய் முடுகிமுத்தஞ் செய்வனென்றான்
தேரோடும் வீதியெல்லாம் - நானுனைத்
தேடித்திரிகையிலே தேசத்தார் கண்டுனது பாடும் பரதவிப்பும் - எற்கவர் பாங்குடனே சொன்னாரே
ஆரோ டுசாவுவெனோ - ஆங்கொரு
ஆயிழையாளுன்முகத்திலானதுகில் கொண்டெடுத்த வாயதிருச் சாயல்தனை - எற்கவ ளண்டிவந்து காட்டினனே
கலைவுகண்டமானானேன் - முகக்குறி
கண்டு கதறியுனைக் கண்டுயர் தீர்ப்பேனென்று கொண்டகுழா மூடறுத்து - உன்னுடை கோலமெல்லாம் கண்டேனே
குலைநழுவுங் காயானேன் - மகனேநீ
கூனிக் குறாவியுடல் கோலமற்றுச் சாயலற்று ஊனிரத்தமற்றவுன்றன்-திவ்வியி உருவமதைக் கண்டேன்.”
- யாழ்ப்பாண மீள் பதிப்பு - 1938

Page 44
5. சிந்தாகுலத் திரட்டு
இந்த இலக்கியத்தை மு.சுவாம்பிள்ளை என்ப வர் ஆக்கியுள்ளார். "இரட்சகர் திருப்பாடுகளின் பேரில் சிந்தாகுலத் திரட்டு’ என்ற தலைப்பிலேயே இந்த இலக்கியம் வெளிவந்துள்ளது. 19.10.1884 இல் இந் நூலாசிரியர் இறந்ததாக மு. சிங்கராயர் அவர்களின் கூவிப் பறந்த கோகிலங்கள்’ நூலில் அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே 1884 இற்கு முன்னர் ஆக்கப்பட் டதாக கருதப்படும், பல மீள்பதிப்புகளைக்கொண்ட இவ்விலக்கியம், கிறிஸ்துவின் பாடுகளின் வாரம், பெரிய வெள்ளி வழிபாடுகள், ஆசந்திப் பவனி போன்றவற்றிற் குப் பயன்படுத்துவதற்கேதுவாகவே எழுதப்பட்டுள்ளது. இந்த இலக்கியம் ஆக்கப்பட்டதாகக் கருதப்படும் காலம் ‘உடக்குப்பாஸ்’ பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த காலமாகும். உடக்குப்பாஸின் அங்கமாக "ஆசந்தி பவனி’யும், வயல் பாஸ்’ என அழைக்கப்படும், இயேசு சிலுவை சுமந்து செல்லும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் அவற்றின் தேவைகரு தியே இவ் இலக்கியம் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். அதனாலேயே பல பதிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. 2004 ஆம் ஆண்டு பதிப்பு வரை ஆக்கியோன் பெயரோ, ஆக்கப்பட்ட காலமோ அறியப்படாதிருந்த இவ் இலக்கி யம் பற்றிய தகவல் ‘யாழ்ப்பாண வைபவ கெளமுதி (க.வேலுப் பிள்ளை - 1918) நூலில் காணப்படுகின்றது.
தாழிசை, துக்கராகம், ஒப்பாரி, புலம்பல் போன்ற பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டிருக்கும் இந் நூலில் ஒப்பாரிப் பாடல்களே அதிகமாகக் காணப் படுகின்றன. இந்நூலில் காணப்படும் ‘தாழிசை பாடல் களை உச்ச குரலில் பாடுவது இலகுவானதல்ல என்பதால் அண்ணாவிமார் கலந்துகொளஞம் ஒப்பாரிகளில் தாழி சைக்கு சிறப்பான இடமுண்டு. தாழிசையுடன் இணைந் ததாகவே துக்கராகம் காணப்படுகின்றது. கிறிஸ்துவின் பாடுகளின் வாரத்தில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப் பட்டுவந்த இவ்விலக்கியம் பற்றிய தகவலுக்காக,
தாழிசை
“மருவுலாவிவளர் காவில்நாதனை மருவலர்கள் பிடித்ததும்
வதனமானதிலுமுமதுமேனியிலும் வலுவதாக வடித்ததும் உருவுகூர்முள்ளின் முனைகளுடுருவ உதிரமாரி சொரிந்ததும்
உமதுதோழின்மிசை சிலுவையேசுமந்துடல்தள்ளாடி
விழுந்ததும் குரூரமானமன வயிரமோடுகொடு குருசிலேயுமை வைத்ததுங்
கொடியயூதருய ரிருகைகாலிலானி குருதிபாயவே
தைத்ததும் இருதயத்திலுணராதவென்மனது இரும்பினுங்கடியதோதவே
இறையவன் குலநன் மரிதருங்குமர யேசுநாயக
ຫ6ນm6Guນ”
துக்கராகம்
“ஆதியதைமேவைசெய்த தீதகற்றவேண்டி மண்ணில்
அரியகன்னியிடமுதித்தீரோ - சேயோனே
apapa E
άξ 3233288822
4O
 
 
 
 
 
 

ஒதுமுப்பதாண்டுமட்டு முன்னரியதந்தை தாய்க்கு
உண்மையுடன் கீழ்ப்படிந்தீரோ - சேயோனே
போதனையாலாறிரண்டு சீஷர்களையேதெரிந்து
பொலிந்தநவங்கள்புரிந்தீரோ - சேயோனே
நீதியீனபாதகயுடு தேசுவெள்ளி முப்பதுக்கு
நீசன்முத்தமிட்டுவிற்றானோ - சேயோனே
பாதகயுதர்வளைந்து பூதநாதசங்கிலியால்
பாதகரங்கட்டினார்களே - சேயோனே
வாதுடன்பிடித்திழுத்தானாசுகைப்பாசின் மனைக்கு
வஞ்சரும்மைக் கொண்டுசென்றாரோ- சேயோனே.”
ஒப்பாளி
முற்றவெளிக் கற்றுாணில் - யூதரில் மூவிருபேர்தெளிவாக முன்னெட்டியே கூறிருகால்கரமான துகட்டியே முடித்தார்பகை மெய்யென எடுத்தார் சவுக்குவார்கை தொடுத்தார் சடலந்தோய அடித்தாரையாயிரத்துச் - சின்ன - முந்துமடியானவைகள்
சற்றிரக்கமற்றடிக்கப் - பல தாரையெனச்செறிசோரிசொ ரிந்திடக்கூர்தசை என்புகைகள்கால்நெரிந்திடச்சட்டையற்றுனம்வந்து கட்டையவிழ்க்கநொந்து பட்டகாயத்தால்வெந்து வட்டத்தரையில் வீழ்ந்து - வெகு - சஞ்சலமுற்றிரேநீர்
ஓங்குபுகழ் தாங்குமுமைக் - கொடு யூதர்கள் பாதகராதலால் வெம்பியே மாதயவற்றதிகாரமேகெம்பியே உடைந்தநாற்காலி யேற்றித் தொடர்ந்தார் வசைகள்சாற்றிப் படர்தார்வீணாகப் போற்றிவிடந்தோய் மனைதத்தேற்றி - அத்தால் - உளத்தணிவாய் வீழ்ந்தீரோ
புலம்பல்
“என்மகனே பொன்மகனேன்ன தின்பாங்கண்மணியே முன்சிமியோன் தீட்டிவைத்தமொழி முற்றியதோமகனே
ஆறிரண்டு சீஷருக்குள்பகை யானோன்யூதேசு பேறெனஐ யாறுவெள்ளிவிலை பேசியே விற்றானோ
துட்டர்பிடித்திட்டாரோசொர்ணஞ்சொரிகன்னத்தடித்தாரோ இட்டர்பகை முடித்தாரோஇதற்கென்னசெய்வேன்மகனே.”
“.பூந்தருவில் மதுவருந்தும்பொன் பொலிந்திடும் வண்டினங்காள் மாந்தரில்மிக் கானனந்தன்தூய மகனை நீர்கண்டீர்களே
கானிலுறு மானினமேகாட்டிற் கருதிய ஆனினமே தேனினமே என்மகனாரிங்கு சென்றது கண்டீர்களே
கரியினமேயரியினமேகவின் காட்டுவேசரியினமே பரியினமே யென்மகனார்சென்ற பாதைநீர்கண்டீர்களே
ஒயிலினமே குயிலினமேஅழகுள்ளநற்புள்ளினமே மயிலினமே என்மகனார்சென்ற வழிநீர்கண்டீர்களே.”
- யாழ்ப்பாண மீள் பதிப்பு - 1937
6. யேசுநாதர் சுவாமி பேரில் பேரின்பக் காதல்
இந்த இலக்கியத்தை அந்தோனிக்குட்டி அண் ணாவியார் ஆக்கியுள்ளார். இந்தியா, தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக்கொண்டவரும், வீரமாமுனிவரின் (16801747) சமகாலத்தவருமான இவர் இதுபோன்ற பல சிறிய
0ஆவது கிறிபிதழ்

Page 45
இலக்கியங்களை எமக்குத் தந்துள்ளார். (தனித்தும் தொகுப்புகளாகவும் பல நூல்கள் வெளிவந்தபோதும் அவற்றில் திகதியை அறிய முடியவில்லை.) இயேசுநாதர் பேரில் பாடப்பட்ட இவ்விலக்கியம் தேவனிடமும், தேவ அன்னையிடமும் வரம் வேண்டுவனவாகவும் அமைந்தி ருக்கின்றது. மரணம் என்று வருமோ என்று அறியமுடி யாததாகையால் வாழும்போது ஒவ்வொருவரும் புனிதமாய் வாழவேண்டும் என்பதற்காய் தாழ்ச்சி, மனஸ்தாபம், பிரதிக்கினை, பக்தி, நம்பிக்கை போன்ற நற்காரியங்களை எடுத்துரைக்கின்றது.
பல பதிப்புகளைக் கண்ட இவ் இலக்கியம் கிறிஸ்தவர்களின் தவக்கால வழிபாட்டை இலக்காகக் கொண்டே ஆக்கப்பட்டுள்ளது. பின்னாளில் மரண வீடுகளில் பாடப்படும் ஒப்பாரியுடன் இணைந்து கொண்ட இவ்விலக்கியப் பாடல்கள் இன்றுவரை தவக்கால வழிபாட்டில் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப் படுகின்றது. இவ்விலக்கியம் பற்றிய தகவலுக்காக; தாழ்ச்சி
". பொய்யுலகவாழ்வுமனு போக்சுகபாக்கியத்தை மெய்யெனவேநம்பி விரும்பும்விழல்வீணன் தேடுந்திரவியத்திற் செல்வத்திற் சிந்தைவைத்து வாடுங்கருத்து மயங்குமதியீனன் நல்லோரறிவுரைக்க நன்கெனக்கொண்டங்கவர்தஞ் சொல்லாலொழுகாததுராசரதுர்க்குணந்தான் ஆணவத்தால்நானென றகம்பிரம்மிஞ்சியகம் பேணுந்திறமறியாப் பித்தர்தமிற்பேதை.”
விசுவாசம்
“.சென்றேன்பரஞ்சுடரைத் தெண்டனிட்டேன்கைகுவித்து நின்றேயெமையாளும் நித்தனெனுங்கர்த்தாவின் ஆணிதைத்த செங்கரமும் அம்போருகப்பதமும் பூணுமுடிமுள்ளாற் புனைந்ததிருத்தலையும் துன்னும்பொரும்பாவி சோடிட்டகையதனால் கன்னத்தடிக்கக் கலங்கிச்சிவந்தகண்ணும் பித்தங்கலந்த பிளிர்த்தமதுவிரசம் வைத்துச்சுவைபார்த்த வண்ணமணிவாயும்.”
மனஸ்தாபம்
“இந்தநன்றியெல்லாம் யானறியாதும்முடைய சிந்தைக்கருவருக்குந் தீவினையைச் செய்தேனே என்னன்பேகர்த்தாவே எங்கோவேயும்மைழுமுக் கன்னஞ்சேர்யூதர்கையிற்காட்டிக்கொடுத்தேனே கன்னத்டித்தேனே கற்றுாணிற்சேர்த்தேனே சென்னிதனில்முண்முடியைத் தெற்றிச்செய்தேனே நிந்தைபலசொன்னேனே நீண்டசிலுவையில்வைத் தந்தமுறுங்கையி லாணியறைந்தேனே.”
பிரதிக்கினை
".வேண்டாமுலகவெகு மானமதையின்னதெனக் காண்டாயினிமேற் கருத்தையதில்வையாதே இவ்வுலகவாழ்வழிந்து இன்பமெல்லாம்நீர்க்குமிழி அவ்வளவேயாகுமென ஆசையதில் வையாதே
ॐ 该 牙2222必※ ബ
0L0L0L00L0LC00000000000000000000000000000000000000000000000000000

இனிமேலும்யானுமுமக் கேற்பநடப்பேனடியேன் இனிமேலுலகபவத்தின்பசுகம்வேண்டேனே இந்தவகைச்சொல்லி இரந்தழுது கொண்டிறைவன் அந்தமறுங்கோயிலமைந்தசனங்களோடு.”
யாழ்ப்பாண மீள் பதிப்பு -2004
வெளிப்படுத்தலுக்காக தரப்பட்டுள்ள இலக்கி யப் பாடல்கள் தொடர்பற்றுக் காணப்படுவதால் அதன் இலக்கிய சுவையை உணர்வது கடினமானதாக இருக்க லாம். இந்த இலக்கியப் பாடல்களை வாசிப்பதிலும் பார்க்க இராகத்துடன் பாடக் கேட்கும்போதே அதன் இலக்கிய சுவையை, உணர்வை, வெளிப்படுத்தும் சிந்தனைகளை கிரகித்துக் கொள்ள முடியும். பொதுவாக இதனை நாட்டுக்கூத்து போன்ற பாடல் இலக்கியத்தி லிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு இலக்கியதிற்குட்பட்ட பிரிவுப் பாடல்களும் வெவ்வேறு இராகங்களைக் கொண்டவை. அவை ஒவ்வொன்றையும் மாறுபட்ட இராகத்தில் பாடுவதும், ஏனையோர் பக்கக் குரலொலி எழுப்புவதும், சிலர் இடைக்கிடையே இணைந்து பாடுவதும் கேட்பவ ரின் மனதை ஒருநிலைப்படுத்தி, உணர்வைக் கிளறாமல் இருக்கமாட்டாது என்பதை பலர் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.
நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர் கூறிய வார்த்தைகள், “நான் நடுத்தீர்வை உலாவை வாசித்திருக் கிறேன். அது ஒரு நல்ல இலக்கியமாக இருந்தது. ஆனால் ஒரு தடவை அதனை இராகத்துடன் பாடக்கேட்ட போது என்னுள் எழுந்த உணர்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை. மரண பயம், பாவமே செய்யக்கூடா தென்ற எண்ணம், மரணம் வந்திடுமோ என்ற ஏக்கம் என்னுள் சுற்றிச் சுழன்றுகொண்டேயிருந்தது.”
நடுத்தீர்வை உலா இலக்கியம் ஒவ்வொரு வரும் வாசிக்கவேண்டிய இலக்கியமாகும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
இக் கட்டுரையாளரினால் கிடைத்தற்கரிய 15 கத்தோலிக்க ஒப்பாரி இலக்கியங்கள்’ நூலுருவில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூல்
N། விரைவில் வெளிவரவுள்ளது. ノ
ჯუჯგჯუჯგულუ
வாசகர்களுக்கு.
e கலைமுகம் இதழ் 49 இல் பக்கம் 04 இல் இடம்பெற்ற சித்தாந்தனின் தெய்வங்கள் எறிந்த கத்திகள் என்னும் கவிதை யின் இறுதிவரிகணினி ஏற்படுத்தியதவறால்விடுபட்டுவிட்டது. அந்த வரி தந்திரமாய்க் கவிகிறது வீடெங்கும் என அமைந்திருத்தல் வேண்டும். இந்த வரியையும் இணைத்து அக் கவிதையை வாசிக் குமாறு வாசகர்களை வேண்டுகின்றோம். தவறுக்கு வருந்து கின்றோம்.
e'கலைமுகம் இதழில்வழமையாக இடம்பெறும் சுவைத் தேன்.திருமறைக்கலாமன்றத்தின்கடல்கடந்தகலைப்பயணங்கள் ஆகிய தொடர்களும் நூல்களுக்கான அறிமுகக் குறிப்புக்களைக் கொண்ட வரப்பெற்றோம் பகுதியும் அடுத்த இதழில் வெளிவரு மென்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
00LLCCLCLCCCCCC00000000000000000000000000000000000000000000000000000

Page 46
ஆலோசகர்: யாழ்ப்பாணம், கலாபூஷணம் இசைவாணர்-கண்ணன்
SAPTHAMI "
Pത്ര-ഗ്ലൂ
DIGITAL AUDIO
A1 RECORDING STUDIO
TEL: 02.12228246 O7.18474.256 saptha mipro@gmail.com
e46, கே.கே.எஸ் வீதி, நாச்சிமர்கோயிலடி,
இசையமைப்பு-ஒலிப்பதிவு-மேடை ஒலி
0000000000000000000000 XXXXXXXX2 。 影 βέβέκκέ3333333333333333333333333333333333333333333333333 c
 
 
 
 

மது சக நிறுவனங்கள்
SAIMADHURAM
DIGITAL AUDIO RECORDING STUDIO
KALADARSHANAM
Alkoo é o A Fløte Artig
OO914422581084 OO91 99 415288.98 kannanmaster66Gyahoo.in
Plot No.2, ஷீலா நகர் முகுன்மைத் குெரு,
புழுதிவாக்கம்,மடிப்பாக்கம்,
Беғd56065 — өoo oө1
மைப்பு-ஒளிப்பதிவு-ஒளித்தொகுப்பு
O 6ջI 38%2222222222 AJ L 38&3. a232222222222&32

Page 47
தனித்தவனுக்கு
தோல்தசை எலும்புகளிடையே
நீ சுருங்கிப் போனாய் கண்ணுக் கெட்டிய தூரம் வரை விரிந்து கிடந்த உனதுவெளி இப்போது கைக்கெட்டும் தொலைவு எனக் குறுகிப்போயிற்று பரந்தவானத்தை அண்ணார்ந்து பார்க்க - அவகாசமற்றுப் போனதுனக்கு. சோலை தழுவி வருகிறது சுகக்காற்று நெஞ்சு விரிய அதனைச்சுவாசிப்பதை நீமறந்து நாட்கள் பலவாயிற்று கணக்குப் பார்ப்பதற்கே நேரம் சரியாயிருக்கிறது என்கிறாய். பிசகும் கணக்குகள்தரும் கவலைகள்வேறு தலைக்குள்
உனது மொழியின் சொற்கள்பலவற்றை களைந்தெறிந்து விட்டாய்நீ. பலவற்றுக்கு அர்த்தங்களை மாற்றிக்கொண்டாய். கலகலத்த பேச்சும் உயர்ந் தொலிக்கும் உற்சாகச் சிரிப்புகளும் உனக்கு எரிச்சலூட்டி இரத்தக்கொதிப்பை அதிகரிப்பதாய் புகார் செய்கிறாய்.
சரிதான்.
கனன்றொளிர்ந்தபடி அட்டகாசமாய் உலாவரும் சூரியனையும்
தாமாய் மலர்ந்து அயலெல்லாம் இன் மணம் பரப்பும் பூக்களையும் திடுமெனப்புகுந்து உன் முடி கலைத்துப்போகும் காற்றையும் என்ன செய்வாய்நீ.?
 
 

1çocolurim@Ģeog]

Page 48
6696DITO) மாலையினதும் கதை.
பிரமாண்டமானதோர் மண்டபம் மிகப் பெரிய விருந்தினர் மேசை
முழுதாயும் அரைப்பங்கு காற்பங்காயும் சிறிதளவிலு பானம் நிரம்பிய எண்ணற்ற குவளைகள் எவரும் நம்குவளைகளை எடுத்துக் கொள்வதாயில் ஓயாத பேச்சில் கரைகிறது காலம் தமது குவளைகளின் தனிச்சிறப்பை அவற்றுக்கு தரப்பட்ட உயர்ந்த விலையை அவற்றில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகளை அவற்றினைத் தமக்கு அன்பளித்தவர்களின் நேசத் பெருமிதமாய்ப் பேசிக்கொள்கின்றனர் சிலர் பானத்தின் சுவை மேன்மை பற்றி மனசுபொங் அநியாயமாய்ச் சிதறுண்டுபோன அரைப்பங்குபான தானெழுதிய கவிதையை விழி பனிக்கப்படித்துக் கா திருட்டுத்தனமாய் உறிஞ்சப்பட்ட தனக்குரிய பானம்ட அமுங்கிய குரலொன்று அழுகிறது. மறுக்கப்பட்ட பானம் பற்றிமுறையீடொன்று எழுகிறது குவளைகளை ஏந்திக்கொள்கிறார்கள் சிலர் உவகையுடன் வாழ்த்துகின்றன பலகுரல்கள். அருந்தப்படும் சிலருடைய பானம் பற்றி எழுகிறது ஒ ஏந்திக்கொண்ட குவளைகளுடன் முன்வைக்கப்படும் புதட்டத்தில் நிலத்திற் சிந்திய பானத்தை மண் உறிஞ முற்றிய சச்சரவில் பிடுங்கி எறியப்பட்ட குவளைகள் சிலீரிட்டுச்சிதறிப் பரவுகின்றன பானத்துடன் விமர்சனமாய் கண்டனமாய் இரங்கலுரையாய் குர கூறுபட்ட மனிதர்கள். --- நரைத்துப்போனதாழயுடன் தத்துவம் உதிர்க்கும்த
குவளைகளுக்குள் பானம் வெறும் திரவமாய். நகர்ந்து கொண்டிருந்த காலத்தோடு தானும் இணைந்து போகிறது భళ్ల இந்த மாலைப் பொழுதும் ! soos. 2oo9
R22222222222222 翁征 卤 3. -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(265
|க எடுத்துரைக்கிறார்கள் ம் குறித்து படுகிறார் ஒருவர் ற்றி
ரு கருத்து. கின்றன எதிர்நியாயங்கள் ந்கிக்கொள்கிறது
32 2 000000000000000S0S00S0S00S0S00000000000000

Page 49
ருேதாபி,
9]|Db, ஒரு சுடுநீர்ப் போத்தல் மற்றும் சில அசம்பாவிதங்கள்
கைதவறி வீழ்ந்து உடைந்து போனதொரு சுடுநீர்ப்போத்தல் கொதிநீரோடு சிதறிப்பரவின கண்ணாடித்துண்டங்கள் நிதானமாக நிகழ்ந்ததை விளக்கினாள் மகள். சுவரில் மோதிக் கரைந்து மறைந்தன அவள் சொற்கள் கொதிநீர்க் கொப்புளங்கள் அப்படியொன்றும் எரிவில்லை . உனது பொறுப்பின்மை.
. உனது அலட்சியம்.
. உனது முட்டாள்தனம். குப்பை கிளறி எடுக்கப்பட்டன குத்தீட்டிகள். குறுவாள்கள். சுவருடன் தலையின்மோதல் பெரிய வலியில்லை குடிப்பதற்கென்று குவளையிலெடுத்த குளிர்நீர் ஈரமிழந்து போவதை வெறுமே பார்த்தபடியிருந்தாள் மகள்
தனக்குள் புலம்பியபடி
கதிரையில் ஓய்ந்தாள்தாய் எதுவுமே நடக்காதது போல கண்ணாடித் துண்டங்களைப் பொறுக்கியெடுத்து வெளியேறினாள் மகள்
சிலநாட்களின் பின்
அந்த வீட்டின் அடுப்படியில் புதிதாய் ஒரு நீர்ப்போத்தல்
அதேதாய்!
அதே மகள்!
7ア ○イ.2○7○
[Ի 33,5 ասropeծr
222222222222 00000000000000000000S 影 ξά και και και 33% se 3222222222232.23
 
 

2222222222 22222222 και
வது சிறபீபிதழ்
2XXXXXX
00000000000000000000000
X βάάάάκά και και 33 χάλκάκό 2222222222222222223

Page 50
"தாடி மீசையுடன் கூடிய முக்கோண வடிவத்துக்கு தின் நெற்றிமீது தலையில் அணிந்துள்ள வைக்கோற் தொப்பி கின்றது. முகத்தின் ஏனைய உறுப்புகளுடன் ஒத்திசையாத சற் புடைத்து நிற்கும் சிவப்பேறிய இடக் காதானது பார்ப்பவர்க உடனடியாகப்பற்றும் பொருளாகின்றது; ஏதோ வினாவொன் வழியாக வினாவி நிற்கும் அவரின் விழிகளில் நிச்சயமின்மை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தோற்றப்பாடுகள் யா6 ஒருங்கே காணப்படுகின்றனவென நீங்கள் கேட்கலாம். வின்ே தன்னைத்தானே ஒவியமாகத் தீட்டிய அந்தத் தன்னுருவப் ப இவையெல்லாம் காணப்படுகின்றனவென்பது அந்த வினாவுக் தன்னுடைய காதினொரு பகுதியைத் தானே வெட்டியெடுத் பின்னர் தன்னுருவை அவ்வாறு அவர் தீட்டியுள்ளாரென்பது முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்றாகின்
(35.Js ong
இந்த பின்/வோ
L கோ, கயிலா
பழைய ஓவியமாகவிருந்தாலும் புதியதாகத் தோற்றம் தருவதற்கு அவர் பயன்படுத்திய பிரகாசமான நிறங்கள் காரணமாகின்றன. தடைகளற்ற
தூரிகைத் தொடுகைகள் கன்வஸ் மீது எங்கும்
பரவியுள்ளன. வாழ்வில் பல தோல்விகளைக்கண்ட இக்கலைஞன் தனது அகத்தை உணர்வுபூர்வமாக 18 எமக்குக் காட்டியதில் வெற்றியடைந்துள்ளான்.
ஒவியத்தில் அதிக விபரிப்புகள் இல்லை. ஒவிய Ll மேற்பரப்பு சொரசொரப்பானதாகவும் இல்லை. ஒவியத்தைத் திட்டமிட்டு ஒர் ஒழுங்குக்குள் ഉ கொண்டுவந்ததாகவும் இல்லை. இவைகள் யாவும் GTc இல்லாத காரணத்தாலேயே அப்படைப்பானது ஒர் G. அற்புதமான கலைப்படைப்பாக உயர்வடைகின்றது. ($1 சித்திரவிதிகள்; பருமட்டான L Dj முன்வரைதல்கள், அளவுப் பிரமாணங்களுடனான இ திட்டமிடுகை ஆகியவற்றைக் கடைப்பிடித்துத் ♔
அ
மீ
@,
Ll
ெ
S000000000000000000000000000000000000000000000S00000000000S000000000S 影 38% 5Oc k:::::::::832:
 
 

ள்ளடங்கும் முகத் யின் நிழல் கவி றுப் பருமனான ளின் கண்கள் ாறை விழிகள் படர்கின்றது’
வும் எங்கே சென்ட் வான்கோ டத்தில்தான் க்கான பதிலாகிறது. த சம்பவத்தின் ம் இங்கு
Ո)Յ5/.
ঠাG2,0.০০ sം
தேலைகுன்
மதுருவைத் தாமே வரைந்த ஒவியர்கள் பலர் ருக்கின்றார்கள். இவர்களின் கலைத்துவ வீச்சை வர்கள் கைக்கொண்ட விதிமுறைகள் மட்டுப்படுத்தி பட்டனவென்றே கூறவேண்டும்.
புரட்டஸ்தாந் மதப் போதகரான தந்தைக்கு 53 இல் இவர் பிறந்தார். தனது 25 ஆவது வயதில் டிப்பைக் கைவிட்டு பெல்ஜியத்துக்குச் சென்றார். ங்கு வறுமையில் வாடும் சுரங்கத் தொழிலாளருக்கு த விடயங்களைப் போதித்தார். தனது டைமைகளை வறியவர்களுக்கு வழங்கித் தனக்கென துவுமற்ற நிலையில் அல்லற்பட்டார். கிறிஸ்துவின் பாதனைகளை விமர்சித்துப் பிரசுரம் செய்தமையால் பாதகர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். தனது ாமன் பங்குதாரராகவுள்ள GOUPLAND CO என்ற ங்கிலாந்திலுள்ள சர்வதேச ரீதியில் நிறுவனமயமான வியங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ற்பனையாளனாகத் தொழில் புரிந்தார். லண்டனில் வர் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரியின் மகள் து காதல் கொண்டமையால், விற்பனையாளன் என்ற தாழிலிருந்தும் நீக்கப்பட்டார். எதிர்காலம் பற்றிய யமும் கொடிய வறுமையும் அவரை உலுப்பின.
சந்தோஷமின்மை அவரின் வாழ்வின் பரும்பங்கினை விழுங்கிய வேளையில் ஒவியம் ட்டுவதென்பது அவரின் மனதுக்கு ஒத்தடம் காடுத்தவொரு புலமாகியது. அவர் வரைந்த வியங்களே அவர் மனதுக்குச் சிகிச்சை ளித்தவையுமாகின்றன. வழமையிலிருந்து
C
2 222222222
G 呜 C) 3
23
2222222222222 22222222222222

Page 51
வான்கோவுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது ஓர் ஓவியமொழி. இந்தமொ
வழியாகத் தனது உணர்வுகளை
வெளிப்படுத்தவே அவர் விரும்பினார்.
மாறுபட்டசெயற்பாடுகளும் சுயாதீனமாக அவரில் வெளிப்படும் தர்க்கரீதிக்கு முரணான கருத்துக்களு அவரையொரு வித்தியாசமானவரென அடையாளமிட்டன. இவைகள் உண்மையாக இரு போதிலும் பண்பட்ட மனமும் பலநூல்களைக் கற். முதிர்ச்சியும் அவரின் மறு பக்கங்களாக இருந்துமுள்ளன.
வாழ்வில் முழுத் தோல்வியடைந்த வான்கோவுக்கு இயற்கை வழங்கிய நண்பன் அவரி சகோதரனான தியோ தான். தியோ வால் தான் அ இயங்கினார் என்று கூடக் கூறலாம். வான்கோ நெதர்லாந்தில் வசித்த காலத்தில் அவரின் சகோதர தியோ தன்னுடைய சொற்ப சம்பளத்தில் ஒரு தொகையை அவருக்கு ஒழுங்காக அனுப்பிவந்தார். இங்கு வசித்த காலத்திலேயே (1885) புகழ் பெற்ற ஒவியமான உருளைக்கிழங்கு உண்போர் (Potato Eaters) என்ற ஒவியத்தை அவர் தீட்டினார். விளக்கு வெளிச்சத்தில் மிகவும் மலிந்த உணவான உருளைக்கிழங்கைத் தொழிலாளர்கள் உண்பதுபே காட்டியுள்ளார். நாள் முழுவதும் மண்ணில் வேலைசெய்து வந்தமையால் அவர்களின் நிறம் மண்ணின் நிறமாகிவிட்டது என்பதை நிறங்கள் ஊடாகக் கொண்டு வந்துள்ளார். வெய்யிலிலும், குளிரிலும் வேலை செய்தமையாலும் சத்தற்ற உணவாலும் அவர்களின் முகங்கள் சாதாரண மனிதர்களின் முகங்கள் போல் அமையாது சற்றுப் பிறழ்ச்சியுற்ற அசாதாரணமான முகங்கள் போன்று அமைந்து இருப்பதையும் காட்டியுள்ளார். இந்த ஒவியம் தொடர்பாகத் தியோவுக்கு கடிதமொன்று எழுதியுள்ளார்.
நிலத்தைக் கிண்டிய அக் கைகளே உருளைக்கிழங்கை ஏந்தியுள்ளன என்பதுடன் மிக நேர்மையான முறையில் உழைத்துப் பெற்ற உணவாகவும் அது இருப்பதாக அக்கடிதத்தில அவர் குறிப்பிடுகின்றார்.
வான்கோவுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது ஓர் ஓவியமொழி. இந்தமொழி வழியாகத் தனது உணர்வுகளை வெளிப்படுத்தவே
383 彭
3 б) Иб) 50
ధరx 3. ధరX
గడX
22 ঠুঃপ্ল
 
 
 
 
 
 
 
 

ந்த
ன்
புவர்
ன்,
ால்
வும்
அவர் விரும்பினார். இதன் காரணமாக மனப்பதிவு ஒவியர்களின் செல்வாக்குக்கு அவர் உட்பட்டார். இத்துடன் நில்லாது ஜப்பானிய ஒவியங்களிலும் ஈடுபாடுகொண்டு அவற்றிலிருந்து தட்டையான வடிவங்களை எப்படி ஒழுங்குபடுத்துவதன் மூலம் படவாக்கமொன்றைச் செய்யலாம் என்பதையும் கற்றுக் கொண்டார்.
The Bedroom at Arles GT6öln) g5606). JLSlaig,601.gif படுக்கை அறையை அவர் ஒவியமாகத் தீட்டியுள்ளார். சுவர் ஒரத்தில் கட்டிலொன்றும் அதற்கு அருகில் கதிரையொன்றும் உள்ளன. கதிரைக்குச் சற்றுத்தள்ளிச் சிறு மேசையும் அதற்குச் சற்றுத்தள்ளி மேலே யன்னல் ஒன்றும் உள்ளன. இரண்டு சுவர்ப்பகுதிகளில் படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. கட்டிலின் பக்க வாட்டிலிருந்து சிறிதுதள்ளி இன்னோர் கதிரையும் இருக்கின்றது. தூரிகையில் எடுக்கப்பட்ட நிறங்கள் கன்வஸ் மீது வைக்கப்படும்போது ஒர் இடத்தில் சற்றுத் தடிப்பாகவும் அதனருகே சற்றுத் தடிப்புக் குறைந்து தட்டையாகவும் படிகின்றன. இவ்வாறான தொடர் செயற்பாடுகள் கன்வஸ் எங்கும் பரந்து நிற்கின்றன. சற்று உயர்ந்து வெளித்தள்ளிய நிலையில் உள்ள நிறங்கள் மீது படும் ஒளியின் செறிவும், தாழ்ந்து தட்டையான நிலையில் உள்ள நிறங்கள் மீது படும் ஒளியின் செறிவும் வித்தியாசமாக இருப்பதால் பார்ப்பவர்களின் கண்களில் இரண்டு விதமான நிறப்பெறுமதிகள் ஒரேநேரத்தில் காட்சியாகின்றன.
இந்த நிற, ஒளித்தொடர்பே அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. கன்வஸ் மீது பரவிச் செல்லும் தூரிகைத் தடங்கள் யாவும் வான்கோவின் வீச்சுமிக்க உணர்வுத் தடங்களே. அவருடைய 'அகமே மிக்க விழிப்புடனிருந்து இக்கலையாக்கத்தை ஆக்கியது. இந்த ஒவியத்தில் அறையில் உள்ள பொருள்களான யன்னல், கண்ணாடிகள், கதிரைகள், துணிகள் இவற்றையெல்லாம் அவர் நிறங்களால் வித்தியாசப்படுத்தவில்லை. எல்லாமே ஒரே நிறப் பிரயோகத்துக்குள் உள்ளன. பொருள்களை உணர்வுபூர்வமாகப் பார்த்தமையும் நிற, ஒளித்தொடர்பில் ஆர்வத்தைக் குவித்தமையும்
:ర్గXర్తభ%ర )(36. 3Գիտitiլճի βέβέβέάξάέκκα καιξε 4
ॐ

Page 52
ஓவிய வரலாற்றில் கட்புல யதார்த்தம்’ என்
கலைஞனாக வான்கோ கணிக்கப்படு:
அரூப வெளிப்பாட்டுக்கு அவரின் தோற்றுவி
அதற்கான காரணங்கள் ஆகின்றன.
Night Cafe, வயல்கள் மீது காகங்கள், சூரியகாந்திப் பூ தபாற்காரன் றுகிலின், Street Pavers ஆகியனவும் இவரால் தீட்டப்பட்ட ஒவியங்களாகும். அவரின், ஒவியங்கள் எல்லாவற்றிலும் அவரின் ‘அக உணர்வுலகின், பதிவுகள் இழையோடுகின்றன; வீச்சுமிக்க அசையும் தூரிகைத் தடங்கள் யாவும் அவரின் மன ஒட்ட ஒடுபாதைகளாகியுள்ளன. இவை இருப்பதால் தான் ஒவியங்கள் எமது ஆன்மாவைத் தொட்டும் நிற்கின்றன. தனது மன உந்துதலுக்கு ஏற்ப நிறங்களை எடுப்பதாகவும், நிறங்களை எடுப்பதற்குக் காரணங்கள் இவைதான் எனக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு எவையுமில்லையெனவும்; இதனால், தான் சுயாதீனமாகவும் வீச்சுடனும் நிறப் பிரயோகத்தைச் செய்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கிறது என அவரே குறிப்பிடுகின்றார்.
என்ட
வான்
அருட எம்ை ஆன் அன்று
நேரத் அறிந்
வின்
தனது மனத்தடைகள் பற்றியும், ஒவியக் கலை அவர்
தொடர்பாகத் தனது இலட்சியம் பற்றியும் அர்ப்பணிப்பான சகோதரர் தியோவுக்குச் சுமார் 750 கடிதங்களை எழுதினார். அக்கடிதங்கள் யாவும் உயர்
காட்
அறிய
3D 6).35
/്
'கலைமுகம் காலாண்டு கலை, இலக்கிய, சமூக இதழுக்கு படைப்பாளிகளிடமிருந்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கலை இலக்கியம் சார்ந்த சமகால நிகழ்வுகளின் பார்வைகள், தகவல்கள் என்பவற்றை எதிர்பார்க்கின்றோம்.
படைப்புக்களை அனுப்பும்போது உங்கள் முகவரியை தவறாது குறிப்பிட்டு அனுப்புமாறு வேண்டுகின்றோம். முகவரியின்றி வருகின்ற படைப்புகள் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் உங்கள் படைப்புக்கள் எதுவானாலும் அவற்றை தெளிவான கையெழுத்தில் அல்லது
எதிர்பார்க்கின்
泌多 22XXᏑ2X2:2:2:2ᏯkᏯᏑᏱᏯᏯ2ᏯᏑ2:2222822Ᏹ? ぐ。父。父。父。 彭 33% ॐ
50ஆ5

பதைத் தோற்றுவித்த முதலாவது கின்றார். நிறங்கள் ஊடான ப்பு எம்மை இட்டுச் செல்கின்றது.
கியத்தரம் மிக்கைவையாக இருக்கின்றன. அவரின் நாளில் அவரால் ஒர் ஒவியத்தைத்தான் (LDLqib.5g). Red Vineyard at Arles GTGöTL G5 வோவியத்தின் தலைப்பு.
ஒவிய வரலாற்றில் கட்புல யதார்த்தம்’ பதைத் தோற்றுவித்த முதலாவது கலைஞனாக ாகோ கணிக்கப்படுகின்றார். நிறங்கள் ஊடான ப வெளிப்பாட்டுக்கு அவரின் தோற்றுவிப்பு மை இட்டுச் செல்கின்றது. மன அழுத்தமும் மீகத் தாகமும் அதிகரித்த வேளையில் 29.07.1890 று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் காலை செய்துகொண்டார். அவர் இறந்த த்தில் தான் ஒவிய உலகு அவர் பற்றிச்சிறிது தது. இதன் பின்னர்தான் படிப்படியாக ஒவிய ம் முழுவதும் அவர் புகழ் பரவியது.
அம்ஸ்ரடாம் நகரில் அமைந்துள்ள சென்ட்வான்கோ தேசிய ஒவிய கூடத்தில் ரின் கலைப்பெறுமதி மிக்க சுமார் 800 ஒவியங்கள் சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தபோது பப்படாத இக்கலைஞனை அவர் இறந்தபின்பே ம் அறிந்துகொண்டது.
Y
றோம்.
கணினியில் ரைப் செய்து அனுப்புமாறு வேண்டுகின்றோம்.
அடுத்த இதழுக்கான உங்களது ஆக்கங்களை ரவாக அனுப்பி வையுங்கள். மற்றும் 'கலைமுகம் பற்றிய உங்களது கருத்துக்களையும் எதிர்பார்க் கின்றோம். ஆக்கங்கள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர், 'கலைமுகம் திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
ノ
C
୪୧ ΥΕΠ έξυfiΤηΕίδ και 333333333333333333333
3

Page 53
(loά) Cزيدية الأكرا 9926D)
ஆங்கில மூலம்: றிச்சார்ட் றிவ் தமிழில்: சோ.பத்மநாதன்
மழை கொட்டியது, ஏனைய ஒலிகளைத் த கூரிய சத்தத்தால் அமுக்கியபடி, நியோன் விளக்குகள் ருந்து கொட்டிய நீர் ஈரத் தெருவில் சிவப்ப மஞ்சளுமாய்ப் பிரதிபலித்தது. சாக்கடைகள் விம்மின. தளும்பி நடைபாதையில் பாய்ந்தது. வடிகால்க் மழைநீரை உறிஞ்சின. புகாரும் மழையும் ரேட் மலையைப் பார்வையிலிருந்து மறைத்தன. எதை பொருட்படுத்தாத கேப்ரவுண்மீது எங்கோ தொலை நகர மண்டபத்து மணிக்கூடு ஒன்பது தடவை மணில் ஒலித்தது. எல்லாவற்றையும் உள்வாங்கும் மை சாரலூடே அச்சுறுத்தும் எதிரொலிகள்.
சொலியின் 'ஃபிஷ் அன்ட் சிப்ஸ் பலஸ் இ இருந்து மஞ்சள் ஒளி வடிகட்டி வருகிறது. மழைக்க கதவு இறுக மூடிக்கிடக்கிறது. உள்ளே வெக்கைய புழுங்கும் உடல்களும் உடைகளும் மீன் எண்ணெய குமட்டும் மணமும், கண்ணாடி யன்னல்கள் மீது புச் போடும் கோலங்கள். கதவின் கீழாக உட்புகுந்த மரத்தூளோடு சேர்ந்து அசுத்தமாகியது.
ஷேர்ட் மட்டும் அணிந்திருந்த சொலி வேர்த்துக் கொட்டியது. அவன் சிந்தனை வயப்பட ருந்தான். நீர் சொட்டச் சொட்ட உள்ளே வ பெண்ணைப் பார்த்துக் கத்தினான்.
" நாசமாய்ப்போன கதவை மூடு. இதென்
= 'TUL DIT?”
“இதோ, சொலி”
"இதோ? கறுப்பர்கள் ஒருநாளும் கதவுசாத்து
32 c 222282828282282*28282822Ꮡ228282282:2:2:2222Ꮡ228228228282Ᏹ
 
 

தில்லை’
“ இப்போ எதற்கு என்னைத் திட்டுறாய்?”
" திட்டுறனோ? ஓம்’
“ இந்தா, இரண்டு துண்டு மீன்தா, வாலை வெட்டிவிடு’
“ இரண்டு துண்டு’
“சோனா வாரி மழை” - யாரையும் விளிக்காது பொதுவாகச் சொன்னாள் அப்பெண்.
"ம்ம்ம்ம். அடைமழை.’ தொப்பிதரித்த ஒல்லி மலாய்க்காரன் குறுக்கிட்டான்.
" ஒன்று ஆறு. நன்றி, போகும்போது கதவைச் சாத்து!’
* நன்றி. இந்த ஹனோவர் வீதியில் உன் ஒருவ னிடம் மட்டுமே கதவு இருக்கிறதாக நினைக்கிறாயா?”
“நாசமாய்ப்போ’ உரையாடலைக் குறுக்கி அடுத்த வாடிக்கையாளர் பக்கம் திரும்பினான் சொலி.
வடமேற்காற்று யன்னல் கண்ணாடிகள் மீது மழைகொண்டு மோதியது. ஹனோவர் வீதி பஸ் கிறீச்சிட்டு நின்றதும் பயணிகள், ஒதுக்கிடம் தேடி ஒரு நன் சினிமா அரங்கின் நுழைவாயிலை நோக்கிப் பாய்ந்தனர். F) தெருவிளக்குகள் அழுதுவடிந்தன. Վւն மீனையும் கிழங்குப் பொரியலையும் வேர்க்க நீர் வேர்க்க செய்தித்தாளில் பொதிசெய்து கொண்டிருந்தான் ° சொலி. விநாகிரி போடவா? பொதியா? ஒன்று ஆறு! நன்றி. உங்களுக்கு? மீனும் சிப்ஸும்? இரண்டுமீன்? " சிப்ஸ் வேண்டாம். உப்பு? விநாகிரி? ஒன்று - ஆறு. நன்றி. சிே அடுத்த ஆள். மீனும் சிப்ஸும். δ) ίI I ழச் "நாசமாய்ப் போன கதவைமுடு' அப்பொழுது தான் உள்ளே வந்த பெண்மீது எரிந்து விழுந்தான் சொலி. மன்னிப்புக் கோரும் பாவனையில் அவள் முறுவ
6T
இல் லித்தாள்.
[ᎢᎯ5 ,
பில் " கறுப்பர்கள் காஃபிர்களைவிட மோசம்'
பின் கதவோடு மல்லுக்கட்டிய பின், அவள் ஈர
மரத்தூளின் மீது தண்ணிர் சொட்டச் சொட்ட நின்றாள். T
கல்லாவி லிருந்து எழுந்த சொலி கணப்படுப்புக்குள் இரண்டு குற்றிகளைப் போடப் போனான். அவள் க்கு வழியை விட்டு விலகினாள். சொலியின் விமர்சனம் டடி குறித்து இன்னொரு வாடிக்கையாளன் ஆத்திரப்பட் ந்த டான்.
"நீங்கள் யூதர்கள். எப்பொழுதும் கறுப்பு மக்கள் ான மீது குற்றம் காண்கிறீர்கள்’
"நாசமாய்ப் போங்கள்” தன் இனம்பற்றி வந்த குறிப்பை இவ்வாறு எதிர் கொண்டான் சொலி.
துவ “மீனும் சிப்ஸும்? விநாகிரி? உப்பு? ஒன்று ஆறு.
O 26, it 32 ജr L 32
次必父冷勾

Page 54
நன்றி.”
“சொல்லுங்க அம்மணி?”
"படம் முடிந்து எந்நேரம் மக்கள் வெளியே வரு வார்கள் என்று சொல்ல முடியுமா?”
“ஏன், நானா மனேஜர்?” “தயவு செய்து.” “பத்தரைக்கு” மலாய்க்காரன் உதவினான்.
‘நன்றி. அதுவரை நான் இங்கே நிற்கலாமா? வெளியே மழைகொட்டுகிறது”
“வெளியே மழைகொட்டுவது தெரியும். ஆனால் இது ரட்சணிய சேனை அல்லவே?”
“தயை கூருங்கள், பொஸ்”
இதை சொலி எதிர்பார்க்கவில்லை. ஆறாம் மாவட்டத்தில் நெடுங்காலமாக இந்தக் கடையை நடத்தி வந்துள்ளான். காலமெல்லாம் அவன் காது கேட்டுப் பழகியது கசப்பான வார்த்தைகளையே. அவன் அவற்றைப் பொருட்படுத்தியதுமில்லை. ஆனால் இதை அவன் எதிர்பார்க்கவில்லை. “தயை கூருங்கள், பொஸ்!” கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அவன் கற்பனை ஈவினிங் சூட்டுக்கு கறுப்பு போ ரை கட்டியது. தயை கூருங்கள் பொஸ்.
“ஒகே. கொஞ்ச நேரம் தங்கலாம். மழை நின்ற தும் போய்விடவேண்டும்’ மெளனமாகத்தலையசைத்த அவள் புகார் படிந்த கண்ணாடி யன்னல்களுடாக, எதிர்ப் புறத்திலிருந்த திரையரங்கின் பெயரை வாசிக்க முயன்
m)Пот.
“யாருக்காகவாவது காத்திருக்கிறாயா?” சொலி கேட்டான்; பதிலில்லை.
“யாருக்காகவாவது காத்திருக்கிறாயா என்று கேட்டேன்’ தொடர்ந்தும் ஒரு வெறித்த பார்வை.
יין
“நாசமாய்ப்போக!” என்று சொல்லி விட்டு அடுத்த வாடிக்கையாளர் பக்கம் திரும்பினான் சொலி.
மழைச் சாரலூடாக சியெனா குறிப்பாக எதையும் பார்க்கவில்லை. வழுக்கிக் கொண்டுபோகும் நனைந்த கார்களின் தெளிவற்ற காட்சி. ஹோர்ண் சத்தம். விக்கிக் கொண்டு விரையும் பஸ்கள். ஃபிஷ் அன்ட் சிப்ஸ் பலஸில் இருந்து வரும் கனத்த, சோர்ந்த குரல்கள். தெருவுக்கு அப்பால், ரேபிள் மலையிலிருந்து பாயும் அருவிக்கு அப்பால், கேப்ரவுணின் குளிருக்கும் போலர் தின் வெப்பத்துக்கும் அப்பால், அவள் பார்வை அலைர் தது. ஸ்ரெலென் பொஷ் முந்திரிகைத் தோட்டத்தைத் தாண்டி, கோதுமை விளையும் மாம்ஸ்பெரியைத் தாண்டி, ரெஸ்லாஸ் தாலின் வெயிலையும் சிரிப்பையும் தாண்டி. அங்கு களைத்த சூரியன். ஆர்வமில்லாத சூரியன். எழுவதும், பிரகாசிப்பதும், கதகதப்பு தருவதும், மறைவதும் எல்லாம் சூரியனுக்கு அலுப்பு:
 

கரும் முயற்சியாகிவிட்டதுபோல,
19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிஷன் தேவாலயத்தினுள்ளேதான் அவள் முதன்முதலில் ஜோஸப்பைச் சந்தித்தாள். தேவாலயம் இன்றும் அழகாக நிற்கிறது. அதன்மேல் படர்ந்துள்ள கொடி அதற்கு மேலும் அழகு சேர்க்கிறது. கூரையிலிருந்து தொங்கும் வெள்ளி விளக்குகள் பளபளக்கின்றன. இந்த விளக்குகளின் ஒளியில் தான் அவள் முதலில் அவனைக் கவனித்தாள். அவன் கேப்ரவுணிலிருந்து வந்திருந்தான். வாழ்நாளில் முன்னெப்போதும் பாடாத அளவுக்கு அன்று அவள் பாடினாள். அது அவளுக்கு மிகவிருப்ப மானதிருப்பாடல்.
“சாவின் நிழல்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்.” அப்பொழுதுதான் அவன் அவளைப்பார்த்தான். எல்லோரும் அவளைப்பார்த்தனர். அவள் நல்ல பாடகி
“நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் நான் அஞ்சேன்’ அவள் அஞ்சவில்லை; காதலித்தாள். அவனைக் காதலித்தாள். அவனுக்காகப் பாடினாள். அவன் அகன்ற கண்களுக்காக; மஞ்சள் நிறத்துக்காக, துருத்தி நிற்கும் கன்ன எலும்புகளுக்காக. அவனைப் போன்றதோர் ஆண்மகனைப் படைத்த கர்த்தருக்காக,
“உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்’
அவை கறுப்பு - வெள்ளைப் புள்ளியிட்ட இரவுகள், பஞ்ஜோ வாத்திய நரம்புகள் கட்டப்பட்ட வானில் சந்திரன் பொம்மை உலாப் போனான். அவள் காதில் அவன் காதல் மொழிபேசி, கேப்ரவுண் பற்றிய சொல்லிய இனிய இரவுகளின் நினைவுகள். அவன் விரசமான வார்த்தைகள் பேசியபோது, அவள் நாணிக் கிளுகிளுத்தாள். இவ்வாறு கிளுகிளுப்பது நாகரிகம் என அவள் கருதினாள். அவன் ஆறாம் மாவட்டத்துத் தெரு ஒன்றில் வசித்து வந்தான். பெண்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்குப் பற்றி அவன் புளுகினான். மொலி, மியெனா, சோபியா மற்றும் ஆங்கிலம் பேசும் நாகரிகமிக்க ஷாமெய்ன் பற்றியெல்லாம் அவன் சொல்லக் கேட்டாள். ஆனால் உண்மையான காதலை ரெஸ்லார்ஸ்தல் இல்தான் கண்டதாகச் சொன்னான். அவனை நம்புவதா இல்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை. அந்தவேளை பார்த்து சந்திரன் ஒரு முகிலின் பின் ஒடி ஒளித்தான்.
கேப்ரவுண் புகைவண்டியின் உரத்த கிறீச் ஒலி, அவள் குடும்பத்தினரின் எதிர்ப்பை அமுக்கப் போது மானதாயிருந்தது. அப்பாவின் கடுங்கோபம். ரெஸ்லார்ஸ் தால் மேற்பார்வையாளர்களின் விறைத்த பார்வை. அவள் பரவசத்தை மூழ்கடிக்கும் உரத்த, குழம்பிய ஒலிகள். ஆயிரம் கார்களின் உறுமலில் நூறாயிரம் மின்விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் கேப்ரவுணின்
0ஆவது கிறிபிதழ்

Page 55
காணிவல் மாலைகளில் அவள் முழ்கினாள்; குழம்பிப் போனாள். ஆறாம் வட்டாரத்தின் சின்னஞ்சிறு அறை யொன்றின் அந்தரங்கம். நாலு சுவர்களின் நடுவே “இவ் வில்லத்தை ஆசீர்வதியுங்கள்’ என எழுதித் தொங்கவிடப் பட்ட கார்ட்போடின் கீழ்முயக்கம்.
அவன் வீடு திரும்புவது பிந்திப்பிந்தி, சில வேளைகளில் வராதுபோன இரவுகளில் அவள்பட்ட வேதனை. அவள்மீது கொண்ட மோகம் தீர, அவன் கிசுகி சுத்த வேறு பெயர்கள். மொலி, மியெனா, சோபியா, ஷார்மெய்ன். தன்னைவிட்டு அவன் நழுவிப்போகிறான் என்ற ஆற்றாமை, விரைவாக,மிக விரைவாக.
“நான் சொல்லேல்ல. நான் கேள்விப்பட்டன்’
“ஏன், நீயே சினிமாவுக்குப் போய்ப்பார்க்கிறது தானே?”
“மரியானின் மனிசன் ஜோஸ்ப்பைத் தேடுறா னாம்.”
கத்திகொண்டு திரியிறான். ஜோஸப், மொலி, மியெனா,சோபியா! பெயர்கள், பெயர்கள், பெயர்கள். ஊர் வம்பு! ஒருதலைக்காமம். சினிமாவுக்குப் போய்ப் பார். எதைப் பார்க்க? ஏன்? எப்போ? எங்கே?
ஒரு கிழமையாக அவன் வராது விடவே அவள் போய்ப் பார்க்கத் தீர்மானித்தாள். மழையில் நனைந்து நிந்தனை செய்யும் யூதனுடைய ஃபிஷ் அன்ட் சிப்ஸ் கடையில் புழுங்கியபடி காத்திருந்து. படம்முடிந்து சனக் கூட்டம் வெளிவரும் வரை.
யன்னல் கண்ணாடிமீது மழை மோதுவது நின்று விட்டது. தோலை நனைக்கும் தூற்றல். தொடர்ந்து முடிவில்லாமல் எல்லாவற்றையும் மறைத்தபடி, நடுங்கும் நியோன் விளம்பரம் விட்டு விட்டு மின்னியது. களைத் துப்போன சொலி மலிந்த அலாரம் மணிக்கூட்டைப் பார்த்தான்.
“பத்தரையாகிறது. படம் முடியும் நேரம்’ சியெனா புகாருக்கூடாக உற்றுப்பார்த்தாள். திரைய ரங்கின் முகப்பில் எந்த நடமாட்டமும் இல்லை.
"ஆட்கள் வெளிவரும் நேரம்’ தன் பலஸை முற்றுகையிடப்போகும் வாடிக்கையாளருக்காக சொலி தன்னைத் தயார் செய்தான்.
* மிஸிஸ், இன்றிரவு பிந்திப்போச்சு” “நன்றி, பொஸ்”
சொலி நெற்றி வியர்வையைத் துடைத்து விட்டு, அவளுடைய எளிமையான உருவத்தை ஒருமுறை பார்த் தான்.முகத்தில் களைப்பு. ஆனால் அழகிய கால்கள். தெரு வில் அலையும் சில மனிதர்கள். வெளியே ஈரமும் குளிர் காற்றும்.
“ உம்முடைய மனிசன் திரையரங்குக்குள்ளே
יין
போல
 
 

அவள் கதவைத் திறக்க முயன்று கொண்டிருந்த சீருடைதரித்த ஊழியனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
* மனிசன் திரையரங்குக்குள்ளேயா, மிஸிஸ்?”
சினிமா ரசிகர்கள் எந்நேரமும் வெளியில் வரலாம். ஒர் ஊழியன் கதவைத் திறந்து, கேற்றையும் சரிபார்த்துக் கொண்டிருந்தான். கூட்டம் வெளியே செல்ல வசதியாக. திரையரங்கு கூட்டத்தை உமிழும்.
“மனிசன் திரையரங்குக்குள்ளேயா?”
பதிலில்லை. *நாசமாய்ப் போக!”
இப்பொழுது சனம் வெளியேவரும். ஜோஸப் பும் வருவான். சொலிக்கு நன்றி சொல்லிக்கொண்டு கதவைநோக்கி அவள் விரைந்தாள்.
*நாசமாய்ப் போன கதவைச்சாத்து!”
அவள் காதில் அது விழவில்லை. மழைத்தூற்றல் நின்றுவிட்டது. காலியான திரையரங்க முகப்பிலும் வெறிச் சோடிய வீதியிலும் இயல்புக்கு மாறான அமைதி, வெறுமையான அவள் மனத்திலும் கடைசிப் படியில் அவள் நின்றாள், எதிர்பார்ப்புடன், இதயம் துடிக்க.
அப்பொழுது அவர்கள் வந்தார்கள் வெள்ள மாக, சிரித்தபடி, தள்ளியபடி, இடித்தபடி, மூர்க்கமாக, அவள் ஊடுருவிப் பார்த்தாள். ஆனால் முகங்கள் மிக விரைவாகத் தாண்டிப்போயின. சிரித்தபடி, உறுமியபடி மகிழ்ச்சியாக, அகன்ற கண் உடையவர்கள், மஞ்சள் தோலினர், துருத்திய கன்ன எலும்புக்காரர். கறுப்பர், செங்கட்டி வண்ணத்தினர், தந்த நிறத்தினர், மஞ்சள் வண்ணத்தோர், கருவிழி படைத்தோர், கண்களால் சிரிப்போர், உற்சாகத்தில் துள்ளி வருவோர், ஆனால் ஜோஸப் இல்லை. அவள் இதயம் நூறாக வெடித்து ஆயிரந்துண்டுகளாகச் சிதறும்போல் இருந்தது. அவனைத் தவறவிட்டாளாயின்? வேறு முகம் ஒன்றைத் தான் தேடிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள். கருங்காலி மற்றும் செம்மண் வண்ணக் கடலில் நீலக் கண்களையும் கூரிய வெள்ளை நாடியையும் தேடிக் கொண்டிருக் கிறாள். சொலியின் முகம். ஐம்பது முகங்களைத் தவற விட்டுவிட்டு, மீண்டும் தனக்குப் பரிச்சயமான துருத்திக் கொண்டிருக்கும்தாடை எலும்புகளை சொலி, ஜோஸப், மொலி, மியெனா, ஷாமெய்ன்.
மழை மீண்டும்தூறத்தொடங்கியது. முகங்களை ஆராய்வதைவிட்டு மேலங்கிகளை ஆராயத் தொடங் கினாள். சொலிரெயர் கடையில்தான் கண்ட வெளிர்நீல ஷேட்டைத் தேடினாள். ஒரு பவுண்ட் ஐந்து விலிங்குக்கு அது மலிவு. தன் சேமிப்பைச் சுரண்டி அதை அவனுக்காக வாங்கினாள். ஒரு வாரச் சம்பளம். சிந்தனைகளை மீள ஒழுங்குபடுத்தி ஜோஸப்பைத் தொடர்ந்து தேடினாள். சனக்கூட்டம் கலைந்தது. திரியும் ஒருசிலர் மட்டும். ஊழியர்கள் இரும்புக் கேற்றை சாத்தத் தொடங்கினர். ஜோஸப்பை உள்ளே விட்டு மூடிவிடுவார்களோ? தான்
து கிறிபிதழ்x [ 51]
R

Page 56
மட்டும் வெளியே, ஊழியர்கள் போகக் தொடங்கினர். இரும்புக் கேற் இளகவில்லை.
“தயை கூருங்கள். ஜோஸப் உள்ளே இருக் கிறாரா?”
“ஜோஸப் யார்?” “ஜோஸப் இன்னும் உள்ளே இருக்கிறாரா?”
“எந்த ஜோஸப்?”
அவர்கள் அவளைக் கேலிசெய்தனர். அவள் முதுகுக்குப்பின் சிரித்தனர். அவனைக் கண்டுபிடிப்பதைத் தடுத்தனர்.
“ஜோஸப் உள்ளே இருக்கிறார்’ அவள் ஆவே சமாகக் கத்தினாள்.
“இஞ்சபார், அம்மா. மழைகொட்டுது. வீட் டைபோ.”
வீட்டை போறதோ? யாரிடம்? வெறும் அறைக்கா? ஆளில்லாக் கட்டிலுக்கா? “இவ்வீட்டை ஆசீர்வதியுங்கள்’ என்ற பொய்யை உரத்துக் கூவும் இடத்துக்கா?
மூலையில் ஒரு கூட்டம் நிற்பதை உணர்ந்தாள். அதில் அவன் இருக்கக்கூடும். ஒடி ஒடி ஒவ்வொரு முகத் தையும் உற்றுப்பார்த்தாள். ஜோஸப். மழைத்தூற்றலில் நிற்கும் கூட்டம். மல்லுக்கட்டும் இரண்டு உருவங்கள். ஜோஸப். ஈரக்கானுக்குள் உருளும் உருவங்கள். சேறு அப்பிய ஈர உடல்கள். ஜோஸப். நீல ஷேர்ட் தன் கண் களை மறைத்த மழைநீரைத் துடைத்தபோது அவனைக் கண்டாள். உயிருக்கான போராட்டம். கானுக்குள் கிடந்தபடி ஆற்றாது கால்களை உதைத்தபடி, பொலிஸ் விசில் ஊதும் சத்தம். கிறீச்சிட்டுக் கொண்டு வந்து நிற் கிறது அந்த பிக்அப்.
“தயை கூருங்கள் ஐயா. இவர் இல்லை. அவர்கள் ஒடிவிட்டார்கள். தயை கூருங்கள், இது ஜோஸப். இவர் ஒன்றும் செய்யவில்லை. இது என்னுடைய ஜோஸப். தயவு செய்யுங்கோ’
“போ அங்காலை!”
“தயை கூருங்கள். இவர் இல்லை. அவர்கள் ஒடிவிட்டார்கள்’
தனியே. வெறும் படுக்கை. வெறிச்சோடிய அறை. சொலியின் ஃபிஷ் அன்ட் சிப்ஸ் பலஸ் இல் கூட் டம். உள்ளே நெருக்கடி கதவுமீதும் யன்னல்கள் மீதும் மீண்டும் தாக்குதல் நடத்தும் மழை. பெருகி விரையும் மழை நீரைச் சமாளிக்க முடியாத பீலிகள், படம் முடிந்த பின் முண்டியடிக்கும் கூட்டத்துக்கு ஈடு கொடுக்க வியர்த்துக் கொட்டும் சொலி.
மீனும் கிழங்குப் பொரியலும். விநாகிரி? உப்பு? ஒன்று - ஆறு. நன்றி. மன்னிக்கவும் மீன் இல்லை. அஞ்சு நிமிஷம் பொறுங்கோ. பொரியல் மட்டுமா? ஒன்பது
aaUõib 5
 

பென்ஸ், நன்றி. மூச்சுவிட சொலி சற்றுத் தாமதித்தான். மீனைப் புரட்டினான்.
“வெளியிலை என்ன பிரச்சினை?”
“படம், சொலி”
“அதல்ல. வெளியிலை” "படம் எண்டு சொல்றன்!” “அப்ப, பொலிஸ் என்ன செய்தவை? மன்னிக் கவும். இன்னும் மீன் வரேல்லை, அஞ்சுநிமிஷம் செல் லும்.”
“பொலிஸ் என்ன செய்தவை?”
“மழையிலை ஒரு சண்டை”
“யேசுவே, மழையிலையா?”
$6. 99
ஒம
“ஆர் சண்டை செய்தது?” “ஜோஸப்பும் வேறு யாரோ ஒருவரும்”
“ஜோஸப்பா?” “ஓம். அருண்டேல் வீதியில் இருப்பவன்’
“ஒ, அவனைத்தெரியும். எப்பவும் சச்சரவுதான். வேலை நீக்கம் செய்யப்பட்டவன்.”
“அவன்தான்”
“மற்ற ஆள்?”
“தெரியாது”
“பொலிஸ் பிடிச்சுட்டுதே?”
“ஜோஸப்பைப் பிடிச்சுது”
“ஏன் சண்டை பிடிச்சவங்கள்? ஒரு நிமிஷத் திலை மீன்தாறன்’
“ஒரு பொம்பிளையாலை”
“ஆர் ஆள்?” “படேல் இடம் வேலை பார்க்கும் மியெனாவை
உனக்குத் தெரியுமெல்லே? இம்முறை அவள். அவள் காதலன் இவர்களைப் பிடித்து விட்டான்”
"திரையரங்கினுள்ளா?” “ஓம்’ “சொலி கிளுகிளுத்தான், அர்த்தபுஷ்டியுடன்”
“பொலிஸோடு நிற்கும் பெண்ணைத் தெரி கிறதா?”
“எந்தப் பெண்?” “பொலிஸோடு குழறி அழும் பெண்”
“ஜோஸப்பின் மனிசி என்று சொல்கிறார்கள்” Ogg ՅԳht|Տ 33
YQYPERYR MYV, 2 8%:

Page 57
“ஜோஸப்புக்கு எப்பவும் ஏராளம் பெண்க மீ.ன் றெ.டி! ஐயாவுக்கு இரண்டு துண்டா? ஒன்று ஆ இந்தாருங்கோ மிச்சக் காசு, மீனும் பொரியலும் ஒன் ஆறு. நன்றி. மீன்மட்டுமா? விநாகிரி? உப்பு? ஒன்ட பென்ஸ், மிச்சம் நன்றி.”
“ஒரு பெண்ணைப்பற்றி ஏதோ சொன்னாய்”
“ஜோஸப்பின் மனுஷி பொலிஸை நோக்கி குழறினவளாம்”
“ஒ, அவனுக்கு நிரம்பப் பெண்கள்’
“இல்லை. இவள் அவனோடை வாழுறவள்”
“என்ன மாதிரிப் பெண்? மீனா, ஐயா?”
"பரவாயில்லை. அழகான கால்கள்’
“ஹ்ம்ம்ம்” என்றான் சொலி கதவைச்சாத்தி தொலை.
“ஒ, பிறகும் நீயா?”
சியெனா உள்ளே வந்தாள். ஒரு கணம் அமை பிறகு முணுமுணுப்பு. குசுகுசுப்பு.
கல்லாவுக்குக் குறுக்கே யாரோ குனிந்து செr யின் காதில் ஏதோ சொல்லவே, ‘ஓ’ என்று தலையை தான் அவன். “அவள் இங்கேதான் நின்றவள். அவனு காகக் காத்திருந்தவள் போல ஜீன்ஸ் அணிந்த இல பெண் ஒருத்தி கிளுகிளுத்தாள்.
'மீனும் பொரியலும் ஒன்று ஆறு வரு அம்மணி’
“முந்தி ஒன்று மூன்றாகத்தானே இருந்தது?”
“அது போவர் யுத்தத்துக்கு முந்தி. மீன் வி ஏறுது. உருளைக்கிழங்கு விலை ஏறுது. நான் ஒ6 மூன்றுக்கு விற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறியள்
"ஏன் விற்கக் கூடாது?’
ஈழத்துப் பெண் கவிஞர்கள் இ
ஈழத்தின் குறிப்பிடத்தக்க ெ ஆகியோரின் அபராதி, உடல் பச்சை வா6 வெளிவந்துள்ளன.
ஃபஹீமா ஜஹானின் ‘அபரா வெளிவந்துள்ளது. இது இக் கவிஞரி முதலாவது கவிதைத் தொகுப்பு'ஒரு கட பதிப்பக வெளியீடாக வெளிவந்திருந்தது
... 6 அனாரின் உடல் பச்சை வ
பதிப்பக வெளியீடாக வெளிவந்துள் தொகுப்பாகும். இவரது முதலாவது கவி பெயரிலும், இரண்டாவது கவிதைத் தெ
வெளியாகியிருந்தது.
8óOGUU5ó 5.
22
ROXXXXXXXX KRAKA 22 ○ κακάββά333333333333333333333333
୪
3. 须 KR 22 2222 3.
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1.
"நாசமாய்ப்போக, அடுத்தாள்’
“ஒ, அவதான் ஆள், சொலி!”
“மன்னிக்கவும். மீனும் சிப்ஸும் வேணுமா?” என்றான் சியெனா பக்கம் திரும்பி “காசு பற்றிக் கவலைப் படவேண்டாம். சும்மாதாறன்’
“நன்றி, பொஸ்”
கடையில் கூட்டம் கலையவும், மழை ஆவேச மாகப் பொழிந்தது. ஆயிரக்கணக்கான நீர்க்குதிரைகள் தெருவில் தலைதெறிக்கப் பாய்ந்தோடின. கூழாங் கற்க ளையும் நடைபாதைகளையும் துளைத்தன. கட்டடப் பக்கங்களெல்லாம் சிறுசிறு நீர்வீழ்ச்சிகள். முடிவிலாத சிற்றாறுகள் ஊடாக மங்கிய விளக்குகளின் ஒளி, சியெனா செய்தித்தாளில் சுற்றிய ஃபிஷ் அன்ட் சிப்ஸைக் கையில் ஏந்தியடி நின்றாள்.
יין
“மழை விடும்வரை நீ இங்கே தங்கலாம் அவள் கண்கள் நீர்மல்க நிமிர்ந்தாள். சொலி தன் மஞ்சள் பற்கள் தெரிய இளித்தான்.
יין
“ஒரு பிரச்சினையுமில்லை
ஒரு விநாடி அவள் முகத்தில் புன்னகை மின் னியது.
“என்னைப் பொறுத்தவரை பிரச்சினையில்லை”
அவள் தலை கவிழ்ந்து ஒரு கணம் தயங்கினாள். பிறகு கதவை நோக்கிப் போனாள். கைப்பிடியோடு மல்லுக்கட்டினாள், சடாரென்று கதவு திறக்கவே வாடைக் காற்று ஊழையிட்டபடி சொலியின் அரண் மனைக்குள் பாய்ந்தது.
"நாசமாய்ப்போன கதவைச்சாத்து’
என்றான் அவன், இளித்தபடி,
“நன்றி பொஸ்” என்று சொல்லிக்கொண்டு நடுங்கியபடி மழைக்குள் நடந்தாள் அவள்.
ருவரின் புதிய கவிதைத் தொகுப்புகள்
பண் கவிஞர்களான ஃபஹறிமா ஜஹான், அனார் ாம் ஆகிய புதிய கவிதைத் தொகுப்புகள் அண்மையில்
தி கவிதைத் தொகுப்பு:தமிழ்நாடு- வடலி வெளியீடாக ன் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். இவரது நீருற்றி. என்னும் பெயரில்தமிழ்நாடு-பனிக்குடம்
னம் கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு - காலச்சுவடு ாது. இது இக் கவிஞரின் மூன்றாவது கவிதைத் தைத் தொகுப்பு ஓவியம் வரையாத தூரிகை என்னும் குப்பு “எனக்குக் கவிதை முகம் என்னும் பெயரிலும்
ΕΘΕΑ) έξυίτζεί) και 322

Page 58
இ. ஜீவகாரு
மு.பொன்னம்பலத்தின் கவிதைப் பண்புகளை யும் போக்கையும் புரிந்து கொள்ளும் என் முதல் முயற்சியாக அவரது மதிப்பீடு பற்றி சில கருத்துக் களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன். வீச்சோடு வந்திருக்கும் இந்தக் கவிதை அவரது ஆரம்ப காலத்துக்குரியதென்றாலும் அவரது கவிதா ஆளுமையை அந்தக் காலத்திலேயே கண்டு கொள்ள முடியும்.
இக்கவிதையை 1966 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழக பேராதனை வளாகத் தமிழ்ச்சங்கம் நடத்திய கவியரங்கொன்றில் கேட்டேன். அதன் ஆழ அர்த்தமும் பிரதியைப் பார்க்காமலே கவிதையை அழகாக அரங்கேற்றியமையும் அப்போதே என் மனத்தைத் தொட்டன. அது பற்றி அப்போதே எழுத வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் முடியவில்லை. அந்தக் கவிதையை அவர் அங்கு அரங்கேற்றிய போது அவருக்கு வயது இருபத்தேழு. அந்தக் கவிதை முதன் முதலில் இலங்கை வானொலிக் கவியரங்கொன்றில் அவரது இருபத்தைந்தாவது வயதில் வாசிக்கப்பட்டதென்றே நினைக்கின்றேன்.
இந்தக் கவிதை மு.பொன்னம்பலத்தின் எல்லாக் கவிதைகளையும் போலவே இரண்டு தளங்களுக்குரியது. ஒன்று லெளகீகத் தளம்; மற்றது ஆத்மீகத்தளம்; இரண்டும் ஒன்றாவதையே அவர் ஆத்மார்த்தம் என்று
செ தில் தே ଛଞ୍ଚି ଓ கே
அலு
அலு களி
செ
கள்
g2(l
இந்தக் கவிதை மு.பொன்னம்பலத்தின் எல்லாக்
தளங்களுக்குரியது. ஒன்று லெளகீகத்
தளம்
ஒன்றாவதையே அவர் ஆத்மார்த்தம் என்று செ தோற்றத்தில் அவநம்பிக்கை போலவும், துயரக் ஆழத்தில் பெரும் தேட6
彭 ॐ **
ܡܓܖ. KZ茨父效父父父父念父父父父父父父效
 

بA" :>
ால்கிறார் என நினைக்கின்றேன். வெளித் தோற்றத் அவநம்பிக்கை போலவும், துயரக்குரல் போலவும் ான்றும் இக்கவிதை ஆழத்தில் பெரும் தேடலாக ருக்கிறது. கவிதை நாயகன் படும் துன்பங்கள் அழகா வ தரப்பட்டுள்ளன. கவிஞரும் வறுமைத் துயரை னுபவித்தவர் என்ற வகையில் இது அவரது சொந்த னுபவ வெளிப்பாடாகவும் இருக்கிறது. தந்தக் கோபுரங் லிருந்தே ஆத்மீகம் பேசப்படுகின்றது என்று சிலர் ால்வதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் ஆத்மீகர் பலர் வறுமையில் உழன்று கொண்டே தம் தேடலை த்தியிருக்கிறார்கள். இராமகிருஷ்ணர், விவேகானந் ரமணர், அரவிந்தர், பாரதி, மகாத்மாகாந்தி போன் ாரும் இதற்கு விலக்கல்ல.
ஒரு தாயின் கோணத்திலிருந்து சராசரி வாழ்க் 5யின் இலட்சியம் முன்வைக்கப்பட்டு கவிஞனைப் ாறுத்தவரை அவன் தோல்வியும் விபரிக்கப்படுகிறது. ந தாய் மகன் என்னவாக வேண்டும் என்று எதிர் ர்க்கிறாள்? ஒரு சமூகத்தில் பெரும்பான்மையானோர் நவன் என்னவாக வேண்டும் என்று எதிர்பார்க்
Trig56ïT?
“எந்தன் மகன் பெரிய மன்னனாய் காரில் மதிப்போடு மாற்றாரின் கண்ணில்பட வாழும் காட்சி வழியிலவள்
3 கவிதைகளையும் போலவே இரண்டு ; மற்றது ஆத்மீகத்தளம்; இரண்டும் ால்கிறார் என நினைக்கின்றேன். வெளித் குரல் போலவும் தோன்றும் இக்கவிதை pாக இருக்கிறது.
O C
38& 翡 38&: 0L0000000000000000000000000000000000000000000000c0000000000000ee00000

Page 59
என்னை நிறுத்தி இறும்பூதல் எய்திருப்பாள் என்ன பிழை, அற்றைச் சமூக இயல்புகளின் சின்னம் அவள், வேறு சிந்தை அவட்கேது?”
“அற்றைச் சமூக இயல்புகளின் சின்னம் அவ6 என்று சொல்கிறபோது பணம் தேடுகிறதையே இலக்க கக் கொண்டு வாழ்கிறவர்களின் பிரதிநிதியாக அவளை காண்கிறோம். வேறு சிந்தைஅவட்கேது?’ என்று சொ கிறபோது வாழ்க்கையில் இலட்சியமாகக் கொள்வதற் எத்தனையோ மகத்தான விடயங்கள் உள்ளன என் தையும் குறிப்பாகப் புலப்படுத்துகிறார் கவிஞர். அந்த தாயின் ஆசை நிறைவேறியதா? இல்லை.
“ஏதோ கடையில் இருந்து கிறுக்கின்ற மாதம் வயிற்றை நிரப்பும் ஒருவேலை போதாதா? என்னைப் படைத்தோன் படியளந்தான்
‘மாதம் வயிற்றை நிரப்பும் என்ற சொற்றொட ஜெயமோகனின் 'சோற்று மனிதன்' என்ற சொற்றெ டரை எனக்கு ஞாபகத்துக்கு கொண்டு வருகின்ற அந்தக் குறைந்த வருமானத்தில் அவர் தன்னையு பார்த்துக்கொள்ள முடியவில்லை, தாயையும் பராமரி முடியவில்லை. அதை எவ்வளவுஅழகாகக் கவிஞர் சொ கிறார் பாருங்கள்.
“ ‘ஓர் கடிதம்’ அம்மா அனுப்புகிறாள்’ என்றும் சிவபெருமான் முன்னிட்டு வாழிற மோனுக் கெழுதுவது. இங்கு கடன்காரர் என்னை நெருக்கீனம் கூப்பன் எடுக்கவும் காசில்லை ஏதாலும் பார்த்தனுப்பு இப்படிக்குன் தாயார்’ கடைசியில் தன் கையறு நிலையைக் கவிை நாயகன் இவ்வாறு சொல்கிறார்.
“தந்தி வரும் 'அம்மா சாகக் கிடக்கிறாள்
வந்து பார்’ என்று வயிற்றில் அடித்தபடி ஓடுகிறேன்
மகனைக் கண்டதும் தாயின் தவிப்பும் வெளி பாடும், அது தொட்டுக் கவிதை நாயகன் உணர்வுகளு
“வந்தே யெதிர் நின்ற என்னை இனங்கண்டிறக்கை அடித்திட்ட அந்தக் கணப்பொழுதில் ஆமையா என்னோடு இந்த உலகே இதுகால் இழைத்திருந்த பாவமெல்லாம் நீங்கிப் பரிசுத்தம் பெற்றிருக்கும்.” “எல்லாம் முடிகிறது எங்கோ நெடுந்தொலைவில் மல்லாந்தே அம்மாள் மரணத் துணையோடு சொல்லாட, நானோ கொழும்பூரில் . எல்லாம் முடியும்.”
வறுமை ஒரு முக்கியமான பிரச்சினை என்றா பால் (Sex) இன்னொரு முக்கிய பிரச்சினை. மறைத் ஒளித்து இன்னொருவருக்குத் தெரியாமல் எம்முள்( நாம் படும் அவஸ்தை வெளிவரும்போது அவமானழு தலைக்குனிவும் என்று கருதப்படும் காரியம். அது I.
8& άέχέχέέά3333333333333333333333333333333333333333333333333 (1) 0000A0A0000000000000000000000000000000000Y000000000000Y00SS

r
ல்;
து
6YT
ம்
● YR.
8& AJ 38:33:33 ॐ
மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் கவிஞர் பேசுகி
றார். காதல் பற்றியும், பால் உணர்வுகளின் தவிப்புகள்
பற்றியும், ஒரே ஒரு உதாரணத்தை இங்கு தருகிறேன்.
“சேலைச் சரசரப்பு சின்ன இடை, காற்றால் மேலெழவே ஆடை அதனுள் மினுங்கிற வாழைத் தொடைகள் வயிற்றின் இடைவெளிகள் ஆளுக்குள் எதையோ அருட்டிவிட நானே எனக்குக் குருவாய் இருந்து படித்தறிந்த கரைமைதுனம் என்னும் காலத்தால் சாகாத ஒஸ்கா வைல்டாரின் உத்தி”
ஒஸ்கார் வைல்ட் என்ற பெயரைக் கேட்டதுமே எங்களுக்கு ஞாபகம் வருவது மிகச் சிறந்த எழுத்தாளன், கவிஞன், சிந்தனையாளன் பால் காரணமாக தன்னை எவ்வளவு மோசமாகக் சீரழித்துக் கொண்டான் என்பதே. ஒருவனது அறிவையும் புத்தியையும் மீறி உயிர் உணர்வுகள் (Vital feelings) முக்கியமாகப் பால், ஒருவன்மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு 'ஒஸ்கார் வைல்ட் சிறந்த உதாரணம். நாமும் ஒஸ்கார் வைல்டுகள்தான். "அகப்பட்டுக் கொள்ளாதவர்கள்’. அதனால் "நல்ல பிள்ளைகள்’.
நமக்குத் தெரிந்த வாழ்க்கை இவ்வளவுதான். இந்த வாழ்க்கையை இவ் உலகின் நிறுவுதற்காகத்தான் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். பொருள் தேடல், அதிகாரம் தேடல், புலனின்பம் அனுபவித்தல். Man is a highly e Volved animal GTGÖTLJITrias, Gir. gjö35 Lf6)(555 j; குணங்களிலிருந்து விடுபடாத வியாபார வாழ்க்கையே எமது இலக்காகக் கிடக்கிறது.எமது கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம் எல்லாம் இந்த 'மிருக வாழ்க்கையை மூடி மறைக்கும் பூச்சுக்கள். இவைபற்றியும் கவிஞன் தன் கவனத்தில் கொள்கிறார்.
“என்ன ஜனங்களிவர்? ஏதோ வெறியில் கடலைச் சிதறலெனக் கால் போன போக்கில் உடலை நடத்துகிறார்.”
3. 3. 2222222222222
3

Page 60
இந்த வாழ்க்கை எதற்காக? குப்பைக்குள் குன்றி மணி பொறுக்குதற்கா? கொன்னை நினைவாய் குருடாய், குறைச்சிலையாய் தன்னை இழந்தழியவா? எதற்கு? ஏன்?
“ஏனப்பா மென்மேலும் இந்தச் சனிவாழ்க்கை? நானெப்போ என்னை நசுக்கித் தொலைத்திருப்பேன் ஆனால் முடிகிறதா?”
இதுதான் பிரச்சினை. உயிர் வாழ வேண்டும் என்ற உந்துதல் உந்திக் கொண்டே இருக்கிறது. ஏன் வாழ வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்று தெரியாமலே தவித்துக் கொண்டிருக்கிறோம். ஏன் வாழ்கிறோம் என்ப தைக் கண்டு பிடித்தாலேயே எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும். திருவள்ளுவர் தொடக் கம் மார்க்ஸ் வரை எத்தனையோ மகான்கள் எவ்வ ளவோ சொல்லிவிட்டார்கள். நடைமுறையில் அத்தனை யும் தோல்வி. ஏன்? விஞ்ஞான பகுத்தறிவு முயற்சிகள் வாழ்க்கையை முழுமைப் படுத்துவதில் எவ்வளவு வெற்றி பெற்றுள்ளன? அழிவாயுதங்கள் எம்மை அச்சுறுத்துகின் றன. இயந்திர வாழ்க்கையில் அகப்பட்டு நாமும் மனித இயந்திரங்களாக ஆகிக்கொண்டிருக்கிறோம். ஏன்? இது பற்றிய தேடல் நிகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும். தேடலற்ற வாழ்க்கை தேக்கம்.
இன்றைய வாழ்க்கைப் போக்குகளில் அதிருப்தி யுற்று ஒத்தோட மறுப்பவன் அந்நியன் ஆகிறான். மு.பொ.வின் கவிதை நாயகனும் அப்படியான ஒருவனே. அதை மிக அழகாகக் கவிஞர் தருகிறார்.
“எங்கும் அலைகள் எறியும் கடல் நடுவே குந்தியிருக்கும் ரொபின்சன் குரூசோப் போல் பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற ஓர் தீவில் வந்தே ஒதுங்கிக் கிடக்கின்றேன்.”
தனிமையில் யாருமற்ற நிலையில் தவிக்கின்ற அந்நியனின் உணர்வுகளை அழகாக "படிமமாக எம் முன் நிறுத்துகிறார். சுற்றி வரக் கடல், நச்சுப்பிரண்டை வளர் கின்ற தனித் தீவு, அங்கே தனி மனிதன். ரொபின்சன் குரூசோ என்ற சொல் மட்டுமே மனக்கண்முன் பெரும் காட்சிகளை விரிக்கக்கூடியது.
அடுத்து எம்மைக் கவர்வன மு.பொ. தரும் இயற்கைக் காட்சி வர்ணனைகள், ஆழ அர்த்தம் நோக்கி மனத்தை நகர்த்துவது அழுகுணர்ச்சி, கலையுணர்வு, இயற்கையழகு மனிதனின் செயற்கை வேலைப்பாடு களை விட அற்புதமானது. ‘இயற்கை ஒரு Complexphenomenon என்று உணர்த்தி நிற்பது. வாழ்க்கையுள் புதைந்து, இயைந்து கிடக்கும் புரியாத புதிரின் - பூமி, சூரிய சந்திரர்கள், நட்சத்திரங்கள் போன்ற சட இயற்கை யின் தோற்றமும் நம் இருப்பில் அவற்றின் வகிபாகமும், தாவரம், விலங்கு, பறவை போன்ற உயிரியற்கையின் வியத்தகு இயக்கங்களும், மனித உடல் உள அமைப்புக் களின் வியப்புக்களும், அனைத்தினதும் - இரகசிய வெளிக்காட்டல். Manifestation. இயற்கை மனித 'மூளைக்கும், அறிவுக்கும் உரியது அல்ல. சுயம்புவானது.
82822ᏑᏯᏨᏋ2ᏋᏃ 2x2 必 333333333333333333 5 ᏑᏑ22Ᏹ8Ꮿ888Ꮿ&Ꮿ88Ꮿ8Ꮿ8Ꮿ&ᏱᏯᏱᏱ?883
 
 
 

மனித மூளை இப் பேரியற்கையின் ஓர் அம்சம். ஆனால் 'மூளை தன்னையே எல்லாம் தெரிந்த ஆசானாகவும், தன்னாலேயே அனைத்தும் நிகழ்வதாகவும் கருதிக் கொள்கிறது. இந்த ‘அகம்பாவமே (Ego) இன்றைய பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம். தன் னையே தான் உணராத தவிப்பும் தோல்வியும் இங்குதான் தொடங்குகின்றன. தன்னையே தான் உணரும்போது விடுதலையும் கிடைக்கிறது. இந்த வகைத் தோல்வியைப் பற்றி கவிஞர் அழகாகச் சொல்கிறார்
“நானேறிப் பாயிழுத்த நாவாய் அனுபவத்தின் போதாக் குறையாலோ பிஞ்சில் பழுத்ததிலோ மோதுண்டு கல்லில் முடமாய் ஜடமாகி”
ஆம், நாம் ஜடமாகிக் கொண்டு வருகிறோம். எம்முடைய தனித்த Materialistic Outlook (கவனிக்கவும்: தனித்த) எம்மை அங்கேதான் இட்டுச் சென்றுகொண்டி ருக்கின்றது. இயற்கையைப் புரிவதற்கான முயற்சியே மு.பொ.வின் இயற்கைக் காட்சி வர்ணனைகள்.
“முருங்கை மரக்கிளையில் காகம் இருந்து கரையும் அழகினிலும் வேகமுடன் காற்று விரைய நிலமிருந்து சேவல் உதிர்த்த சிறகு மிதப்பிலும் அண்ணாந்து பார்க்கையில் அங்கே கரும்பருந்து பண்ணாய் விசும்பில் படரும் சுருதியிலும் ஏதோ கனவை இயற்றத் தொடங்குகிறேன்.”
சேவல், காகம், பருந்து நிலத்திலிருந்து எழ அதனோடு கவிதை நாயகன் மனமும் மேலெழுகின்றது. Take ofபண்ணாய் விசும்பில் படரும் சுருதியில் கரைந்து நிற்கிறார் கவிஞர்.
இன்னொரு காட்சி
“அந்திவான் அமுதக் கடைசலென குந்தியெழும் நிலவு, பூவரசங் குழையூடாய் சிந்திக் கிரணங்கள் செல்லம் பொழிகின்ற காலைப் பரிதி”
என கிரணங்கள் பூவரசங்குழையூடாய் சிந்தி செல்லம் பொழிகின்ற மகத்தான காலைநேரக் காட்சியை எம்முன் நிறுத்துகிறார். இன்னொரிடத்தில்
"நீரோடு முத்தம் நிகழ்த்தும் அடிவானின் ஓரத்தே ஆடி ஒளிரும் ஒரு சுழிப்பில் தன்னை இனங் கண்டு தாவும் மனப்பேடு”
என வானும் கடலும் இணைகின்ற காட்சியினூ டாக எங்கோ எம்மை எடுத்துச் செல்கிறார். மனப்பேடு என்ற உருவகம் அழகாகவே வந்திருக்கின்றது. சேவல் அல்ல, பேடு. பதுங்கிப் பதுங்கி தன்னையே இனங் காணும் மனப்பேடு. இந்த பிரபஞ்ச உணர்வில் கரைந்து தன்னையே இனம் காண்கிறார் கவிஞர். “அடிவானின் ஒரத்தே ஆடி ஒளிரும் ஒரு சுழிப்பு' அதையே உணர்த்தி
Dஆவது கிறிபிதழ்x

Page 61
நிற்கிறது.
இந்தக் கவிதை நாயகன் வாழ்க்கையை தொலைத்து விட்டுத் தேடுகிறான். அவன் இதுவை வாழ்ந்த வாழ்க்கை தோல்வி என்பது அவனுக்குத் தெரி றது. அதற்கு அர்த்தம் கூட்டுவது எவ்வாறு? வாழ் கையை முன்னோர் இட்ட பாதையில் செல்லும் மரபு ரீ யான சுழல் வட்டமாக எடுத்துக் கொள்வதில் அவனுக் இஷ்டமில்லை. புதிது காணும் முனைப்பு அவனை உந்தி கொண்டிருக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய பெரு தேடலே இக்கவிதையில் அடியோடிக் கொண்டிருக்கிறது உணர்வு பூர்வமாக, அற்புதமாக அது வெளிக் கொண் வரப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நான் படித்த இய கைக் காட்சிகளை நயக்கின்ற இரண்டு ஆங்கில 35GớNGD3535Gir. I Wandered Lonely as a Cloud (William Wor Worth) Stopping by Woods on a Snowy Evening ( Robe Frost) எனக்கு ஞாபகம் வருகின்றன. ஆங்கில இயற்ை நயப்புக் கவிதைகளின் பொதுப்போக்கை சுட்டே இவற்றை இங்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறேன். இந் ஆங்கிலக் கவிதைகளின் நோக்கம் இயற்கைக் காட் களை இரசித்து அதனில் அமிழ்ந்து கிடப்பதற்கு மேலா எதுவுமில்லை. கீழைத்தேய கலாசாரம் முக்கியமாக இ திய கலாசாரம் அவ்வாறானதல்ல. வேத உபநிடத கால
t;$t୩&୫୬୫
வார்த்தைகளில் நம்பிக்கை வரண்டு தொலைக்கிறதே! பார்வையிலும் நம்பிக்கை
படுத்து கிடக்கிறதே! நேசிப்பில் நம்பிக்கை நிறையோ குறைகிறதே! கோவில் மணியோசை.
நம்பிநம்பி நேர்ந்து நேர்ந்து
ஏமாந்து
3333333333333333333333333333333333333333333333333 " 0000000000000000000000000000000000 22 అ
0000000000000000000000000000S
 

தொட்டு அவர்கள் இருப்பின் நோக்கத்தைக் கண்டடை வதும், அதை வாழ்க்கையாக்குவதும் ஆகிய முயற்சிகளி லேயே ஈடுபட்டு வந்துள்ளனர்.
தனி புற வாழ்க்கையும் முழுமையானதல்ல. தனி அக வாழ்க்கையும் முழுமையானதல்ல. தனி புற வாழ்க்கையை நாடுபவன் விலங்கா கிறான்.
தனி அக வாழ்க்கையை நாடுபவன் துறவி ஆகி றான்.
இந்த வாழ்க்கையை எக் காரணத்துக்காகவும் இழந்து விடக்கூடாது.
அத்தகைய அற்புதமான சம்பத்து இது. இதை உண்மையாக்க வேண்டும் அர்த்தமுள்ளதாக்க வேண்டும். அதற்கான ஒரே வழி அகத்துக்கும் புறத்துக்குமான இடைவெளியை நிரப்புவதற்கான தேடலே.
அதையே மு.பொ. 'ஆத்மார்த்தம்’ என்று கூறுகி றார் என்று நினைக்கின்றேன். அவரது அனைத்து எழுத் துக்களும் வாழ்க்கையும் இந்தவகையான தேடலின் ந் வெளிப்பாடுகளே. இதையே அவரது “மதிப்பீடு கவிதை
ம் யிலும் காணலாம்.
எதிர்பார்ப்பில் இடியை இறக்கிடுதே! எழுதும் எழுத்துகளில் எங்கே எனத்தேடும் படியாக நம்பிக்கை பலியாகிப் போகிறதே! எதிர்பாராச் சந்திப்பு எதனிலும்
Ib/TLD/725 எதிர்பார்த்த சந்திப்பு எவற்றினிலும் நம்பிக்கை
யீனமே முன்நின்று இழித்துக்கொண்டிருக்கிறதே!
ஏனென்று புரியவில்லை. சூழும் யதார்த்தத்தை நம்பிக்கை யினமே
கட்டமைத்து நிற்கிதுகாண். நம்பிக்கை தருகின்ற வார்த்தையினை,
பேச்சுகளை, நம்பிக்கை தருகின்ற பார்வை, கை குலுக்குதலை, நம்பிக்கைச் சந்திப்பை,
விசுவாச நேர்மையினால் நம்பிக்கைதருகின்ற அன்பின் ஒருதுளியை எங்கெங்கோ தேடுகிறேன். இதைத்தவிர்த்துத் தேவையற்ற ஆயிரம் விசயங்கள்
அரங்கேற்றம் காண்கிறது. ஆயிரம் வியாக்கியானம் அதற்கும் நடக்கிறது.
පිං6]&g|Lශිඛරයේ r
&:::::::::::::: C父刁父念念令勾

Page 62
சலனமுருகின்ற
கொந்தளிப்புகளால் உலகம் தளம்புகிற நிலையில் மீளவே முடியாத
இன்னுமொரு பிரிவு காற்றிடமிருந்து உணர்கையில் பிரசவத்தின் முதல் ஒரு மணித்தியாலம் முந்திய வலியினை நான் உணர முடிகையில்
இன்னுமொரு கரையில்
நீ கால்களைக் கழுவிக் கொண்டிருக்க முடியும் உலகின் அர்த்தமற்ற ஆயிரமாயிரம் செயல்களில் ஒன்றாய் இந்த உணர்வு இருக்கக் கூடும்
ஒரேயிரவில்
என் கண்னனின் ஈரலிப்பைத் துடைக்க நீதயாராய்த்தான் இருந்தாய் ஆனால்
இரவுகளுக்குள் முடித்துக் கொள்ளுகிற பெண்ணாய் நான் இல்லை ஒற்றை இரவுச் சாடியினுள்
22222222222222 KAZAKARAKAAAAAAYAR cm KK 影 - 3 και και και και 5Og
383
 
 
 
 
 
 
 

காமத்துக் கதைகளால் மூடி திறந்து வருகிறவள் அல்ல நான்
சாதாரண
ஆண் அலட்டல்களில் அடைபட்டுச் சாகிற கோடிப் பெண் கதைகள் இன்னமும் முடிந்தபாடாய் இல்லை
படர்ந்து விரியும் இந்த கோள வடிவான புவியில் திரும்பத்திரும்பப் பார்த்தாகிவிட்டது ஒரே முகத்தில் பல்வேறு பரிமாணங்களை இருப்பின் தெளிவை அடைந்துவிட்ட பின்
எதிர்பாலினத்தின் மீது எழுகின்ற எந்தவொரு சலனமும் என்னில் எழுவதேயில்லை இந்த சமுத்திரம் இல்லாவிட்டால் என்ன இன்னுமொரு கரையில்
கால் கழுவும்
கோடி உண்மைகள்தான் உணர்வுகளை மரக்கச் செய்துவிட்டன.
● C 画 32 322 ولاده ᏑᏯ2←282Ꮡ2Ꮡ2Ꮡ2Ꮸ2ᏨᏑ2←282←2Ꮡ2Ꮡ2<2Ꮡ22XX2Ꮡ2Ꮡ2Ꮡ2Ꮡ2282Ꮡ2<Ꮿ2Ꮡ22<2822282822Ꮡ2Ꮡ22Ꮡ2Ꮡ2Ꮡ282282Ꮡ22Ꮡ28282X2Ꮸ2ᏨᏃᎹ282ᏯᏃᏋ22kᏃ82Ꮸ2822Ꮡ2

Page 63
ஒரு நீண்ட பயணம் மின் கம்பிகள்
மரங்கள் ஒரு பெட்டியிலிருந்து இன்னுமொரு பெட்டிக்கு தாவிக் கொண்டிருக்கும்
காட்சிகளென நீண்டு கொண்டிருக்கிறது
சில அடையாளங்கள், காட்சிப் பதிவுகள் அட்டவணைப்படுத்த முடியாதபடி நினைவில் தவறிவிடுவதும் இந்த பயணங்களில் அபூர்வமாய் நிகழ்கிறது முதன் முதலில் ரயிலில் சென்ற நாளுக்கும் இந்த முறை பயணிக்கும் நாளுக்கும் ஏதோ ஒரு
தொடர்பிருக்க வேண்டும்
ஆயினும் இந்தமுறை கிடைத்திருக்கும் நண்பர்கள் வித்தியாசமானவர்கள் எதிரிலிருந்து அவதானிக்கும் என்னைக்கூடக் கவனியாது
3 3
R
୪
3.
须
ॐ
3 卤 22222222222222222222222222222幼。
22222222222222222222222222222父2222222222公必
8
22
 
 

அவரவர் உலகில் உறைந்து கிடக்கின்றனர் ஒரு புகையிரதத்தின் அவசர சக்கரம் போன்ற மனிதர்கள் இவர்கள் இந்தப் பணி
மரங்கள்
- காற்று இவற்றை ரசிக்க முடியாதபடி இவர்களைத்தடுத்திருப்பது எது ஆதனால் என்ன இது என்னுடைய பயணம் எனது கண்களுக்குள் இந்தப் பயணத்தின் முடிவில்லாத காட்சிகளை நான் பத்திரப் படுத்துவேன் இன்னுமொரு தரமும் மீட்டிப் பார்ப்பேன் இயந்திர மனிதர்களில் இருந்து என்னைப் பாதுகாப்பது எப்படி என்கின்ற ரகசியத்தை நான் மட்டுமே திரும்பத்திரும்ப அறிகிறேன்.
Ο
O C 勁G江五1àt)貌 r. 322

Page 64
ஸ்ற்றுாகா அது, மசெடோனி நகரம். யூகொஸ்லாவிய மக்கள் குடியர! கட்டமாகிய 1962 இல், அங்கு சிறிய அ வின் கவிதை மாலைப் பொழுதுகள்’ என் இல், யூகொஸ்லாவியாவின் பல பகுதி கலந்து கொண்டனர். இவ்விழாவில், ஸ் யும், அறிஞர்களாயும், எழுத்தாளர்கள் கொன்ஸ்ரன்ரின் மிலடினொவ், டிமிற்றா பெயரால் சிறந்த கவிதை நூலுக்கு விரு பின், இவ்விழா 'தங்க மலர்வளையம் விழாவாக மாறியது. இந்நிகழ்வில், ஐக் பிரிவாகிய யுனெஸ்கோ நிறுவனமும் L அவ்வாண்டின் விருதை, றொபெட் றெ கவிஞர் பெற்றுக்கொண்டார்.
1968 லிருந்து 'ஸ்ற்றுாகாவின் ட காலடி எடுத்து வைத்து, முதல் கவிதை ருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் தவறாது நை மேற்பட்ட கவிஞர்கள், கவிதை மொழி கலந்து கொள்கின்றனர்.
ஒடென், நெருடா, மொன்ரா( பெற்ற கவிஞர்கள் பலர் இவ்விழாவின்
ஸ்ற்றுகாவின் கவிதை மாலை கவிதை வகிக்கும் சிறப்பிடத்தை எடுத்
விழாக்களைப் போன்று, கவிை ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கி டுக்கான மொழி அண்மைக் காலத்தில் கவிதைகளின் தொகுப்பு நூலாக ஆ உலகை இணைக்கும் மொழி என்பதும்
και 3333333333333333333333333 ॐ
 
 

பாக் குடியரசின் புகழ்பூத்த பழம்பெரும் ன் ஒரு பகுதியாக ஸ்ற்றுாகா இருந்த கால ாவிலான கவிதை விழா ஒன்று 'ஸ்ற்றுாகா ணும் பெயருடன் தொடக்கப்பட்டது. 1963 களிலிருந்தும் கவிஞர்கள் இவ் விழாவில் றுாகாவில் பிறந்து வளர்ந்து, ஆசிரியர்களா ாயும், கவிஞர்களாயும் போற்றப்பட்ட மிலடினொவ் என்னும் இரு சகோதரர்கள் து வழங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளின்
என்னும் விருது வழங்கும் பன்னாட்டு கிய நாடுகள் அமைப்பின் பண்பாட்டுப் 1ங்காளியாக மாறியது குறிப்பிடத்தக்கது. ாஷ்டெஸ்ற் வென்ஸ்க்கி என்னும் ரூசியக்
* புதிய தொடர்
O
மேலோட்டமான ஓர் உலகவலம்
= நீ, மரியசேவியர் அழகள்
ாலங்கள்’ என்னும் விருது, கவிதை உலகில் நூலை வெளியிடும் இளம் கவிஞர் ஒருவ
டபெறும் இவ்விழாவில் நாலாயிரத்துக்கும்
பெயர்ப்பாளர், விமர்சகர்கள் போன்றோர்
ல, செங்கோர், ஹீனி போன்ற உலகப் புகழ் விருதினைப் பெற்றுள்ளனர்.
பொழுதுகள் இன்றைய இலக்கிய உலகில் துக்காட்டுகின்றது.
த நூல்களும், கவிதைகள் பற்றிய நூல்களும் ஏறன. ஒர் எடுத்துக்காட்டு: “புதிய நூற்றாண் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சேறிய கிலத்தில் வெளிவந்துள்ளது. கவிதையே அது சமகால உலக வரலாற்றுக் கண்ணாடி
50ஆவது கிறிபிதழ்x

Page 65
என்பதும் இந்நூற் தொகுப்பாசிரியர்களின் கருத்து.
நமது மண்ணைப் பொறுத்தமட்டில், கற்றவர் களும் மற்றவர்களும், இளையோரும் முதியோரும் தமது இன்பத்துக்கும் துன்பத்துக்கும், கண்ணிருக்கும் செந்நீருக் கும் வடிவம் கொடுக்கும் ஊடகமாகக் கவிதையை இன்று பயன்படுத்துகின்றனர்.
கவிதையின் பன்முகத் தன்மையையும் அது காலத்தின் கண்ணடியாயினும் அவ்வட்டத்தைக் கடந்து நிற்கும் பண்பையும், உரையாடலுக்கு அதன் இன்றிய மையாத் தகமையையும் கருத்திற்கொண்டு, இக்கட்டுரை மேலோட்டமான ஒர் உலக வலத்தை மேற்கொள்ள
விழைகின்றது. முன்னுரை
அறிவு படைத்த மனிதன் தனது கற்பனை வளத்துடன் எப்போது சிந்திக்கவும் பேசவும் தொடங்கி னானோ? அன்றிலிருந்தே கவிதை பிறப்பதற்குரிய களம் உருவாகிவிட்டது எனக்கூறலாம்.
இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமை யான கவிதை நூல், கில்கமேஷ் காவியம். இது சுமேரியா வில் (இப்பொழுது ஈராக்) கி.மு.2000 முற்பட்ட காலத்தில் இயற்றப்பட்டது. இந்திய நாட்டின் வேதநூல்கள், மற்றும் மகாபாரதம், இராமாயணம், பேர்ஷியாவின் கத்திக் அவெஸ்தா, இயஸ்னா, சீனாவின் ஷிஜிங் கிரேக்க நாட்டின் ஒடிஸ்ஸி, இலியட், உரோமை நாட்டின் ஏனெயிட் போன்ற பழைய நூல்களும் காவிய நூல்களே. தமிழகத்தின் சங்க இலக்கிய நூல்களும் கவிதை வடிவில் அமைந்திருந்தன என்பது நாம் அறிந்ததே! ஆயின், இப்போது நமக்கு எழுத்துருவில் எஞ்சியுள்ள பண்டைய கவிதைகள் தவிர, நமக்குக் கிடைக்காமல் சிதைந்துவிட்ட இலக்கியப் படைப்புக்கள் இருந்துள்ளதை யாரும் மறுப் பதற்கில்லை.
எழுத்தறியாக் காலத்திலும் எழுத்து வடிவங்கள் அருகி இருந்த காலத்திலும் வாய்மொழி மூலமே மக்கள் தமது வரலாற்றை, சமயக்கோட்பாடுகளை, புனைகதை களை, பாடல்களை நினைவில் இருத்துவது சுலபம் என்ற முறையில் கவிதையில் வடித்தனர். அவைகளில் ஒரு பகு தியே இன்று நமக்கு எழுத்து வடிவில் எஞ்சி உள்ளன.
இங்கு நாம் மேலோட்டமாகப் பார்க்க இருப் பவை, 1960 இல் இருந்து 2009 வரை உலகின் பல பகுதிக ளிலும் படைக்கப்பட்ட கவிதை நீர்வீழ்ச்சியிலிருந்து எழுந்த சில தூறல்களே! சென்ற நூற்றாண்டின் முற்பகுதி யிலும் அதற்குமுன்பும் வாழ்ந்த சில கவிதைப் படைப் பாளிகள் பற்றிய தகவல்கள், நாம் உற்றுநோக்கும் அரை நூற்றாண்டுப் படைப்புக்களில் அவர்கள் செலுத்திய தாக்கப் பின்னணி இருப்பின், அவைகளும் பெயரளவில் பதிவு செய்யப்படும்.
ab6fiao 660&abeo.orb
கவிஞர், கலைஞர், அறிஞர், ஆய்வாளர் போன்ற
8őOGYIU5Ó 5Oé36
 

பல வகுப்பினர் நடுவில் கவிதையின் இலக்கணம் பற்றிய கருத்துக்கள் விவாதத்துக்கு உரியனவாகவே இருந்துள் ளன.மற்றைய இலக்கிய ஆக்கங்களிலிருந்து வேறுபடுத்தி கவிதையின் உயிர்த்துடிப்பாக விளங்குவது எது என்பதே இக்கருத்து மோதலின் மையக் காரணம்.
கவிதை எப்படி அமைய வேண்டும் என்பதை கி.மு.1000 மட்டில் ஷிஜிங் கவிதைகளை படைத்த சீனக் கவிஞர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். கிரேக்கத் தின் தலை சிறந்த மெய்யியல் வல்லுநர் அரிஸ்டோட் டில், தனது கவிதை இயல் என்னும் நூலில் (நமக்கு இந்நூலின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன; மற்றவை அழிந்துவிட்டன) கவிதையை பேச்சுக்கலை, நாடகம், பாடல் போன்ற மூன்று பிரிவுகளாக வகுத்து, ஒவ்வொரு பிரிவிலும், அப்பிரிவின் இலக்கை அடிப்படை யாகக் கொண்டு, தரம் மிக்க கவிதைகளின் பண்புகள் பற்றி கருத்துக்களை வெளியிட்டார். எடுத்துக்காட்டாக: பேச்சுக்கலைக்கு உருவகப் பயன்பாட்டில் ஒருவர் உயர் தேர்ச்சி பெற்றிருத்தல் இன்றியமையாதது என்ற கருத்தை முன் வைத்தார். அவரது கருத்துக்கள் பெரும்பா லும் அண்மைக் காலம்வரை மேற்புலத்தில் போற்றப் பட்டு வந்தன.
மறுமலர்ச்சிக் காலத்தின் பின், இலக்கிய மேதை கள், கவிதையை வசனநடையுடன் ஒப்பிட்டு அவைகளுக் குள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அண்மைக்காலத்தில், கவிதையைப் பொருள் வரையறை செய்வது தவறு என்ற கருத்துதலைதூக்கியது. ஆர்ச்சிபோல்ட் மக்லீஸ் என்னும் ஆங்கிலக் கலைஞன் 'ஆர்ஸ் பொயெற்றிக்கா’ (கவிதைக்கலை) என்னும் கவிதையின் முடிவில் கூறியது: “கவிதை என்பது பொருள் தருவது அன்று; அது இருப்பைச் சார்ந்தது.”
மற்றைய இலக்கியப் படைப்பாளிகளைப் போலன்றி, கவிதையைப் படைப்பவர்கள் குறிப்பாக மேற்புலத்தில், தத்தமது நோக்கில் கவிதையின் கருநி லைக் கோட்பாடுபற்றியும் கருத்துக்களை வெளியிடத் தவறவில்லை. 2008 ஒக்ரோபர் திங்களில் பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஒரு நூல், “கவிதை என்பது வேறொன்று. கவிதையின் ஆயிரத்தொரு பொருள்வரைய றைகள்', இக்கூற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்நூலில் மேற்புலத்துக் கவிஞர்கள், கவிதை பற்றி சிந்தித்து வெளி யிட்ட ஏறத்தாழ எழுநூறு கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. இத்தொகுப்பின் ஒரு சிறப்பு: கவிதை பற்றிக் கூறப்பட்ட பல்வேறு இலக்கணங்கள், அதாவது பொருள் வரையறை கள், வகுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. ஆக, கவிதையின் அறுதியான இலக்கண வரையறை என்பது பற்றிக் கூறுவது கடினமானது மட்டும் அன்று, காரசார மான கருத்து மோதல்களை தோற்றுவிக்கும் நீண்ட வரலாற்றினையும் கொண்டுள்ளது. மாறாக, கவிதையின் சில பண்புகள் பற்றி எடுத்துரைப்பது இலகுவானதும் பொருத்தமானதுமாகும். இவை பற்றிய இன்றியமையாத் தன்மையில் திறனாய்வாளர் நடுவில் பெரும்பாலும் உடன்பாடு உண்டு.

Page 66
asofiao566ö LuedoTLä6T
தேர்வாய்வு முறையில் எழுதப்படும் படைப்புக் கள் பின்நவீனத்துவம் சார்ந்தவை அல்லது ஒரு பக்கத்தில் அங்கும் இங்குமாகச் சிதறி அமைக்கப்பட்ட கவிதைகள் (எ+டு: மல்லார்மேயின் கவிதைகள்) இங்கு கூறப்படு வனவற்றுக்கு விதிவிலக்காக அமையும்.
சொல் ஆளுமையின் அரங்கு கவிதை. அதில் சொல்லின் பன்முக ஆற்றல்கள் விளையாடும்; சொல்லின் செழுமை, வலிமை, செறிவு, வழமை முதலியவை நடனமிடும்; சொல் நெசவு செயற்படும்; குறைந்த சொற் களுடன் கனதியான கருத்துக்கள் சுட்டிக்காட்டப்படும். “கடுகைத் துளைத்து ஏழ் கடலை புகுத்திக் குறுகத் தறித்த’ முறையிலும், “சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து’ என்ற வள்ளுவன் வாக்குக்கு ஒப்பவும் சொற்கள் கையா ளப்படும். இரண்டாவது உலகப்போரின் பின் யூத மெய்யியல் வல்லுநர் ஆர்ணோ, 'சொல் ஒர் இனத்தை அழித்துவிட்டது, அதன் பின், சொல்லின் பொருள் பற்றி யும் அழகியல் பற்றியும் எவ்வாறு பேசுவது என்ற கேள்வியை எழுப்பினார். அதே இனத்தைச் சேர்ந்த, இன ஒழிப்பிலிருந்து தப்பிப்பிழைத்த போல் செலான் என்னும் கவிஞன், இலக்கணம் குன்றிய ஜேர்மன் மொழியில், யூதர்கள் தமது சவக்கிடங்குகளைதாமே எவ்வாறு தயார் செய்தனர் என்பதை தலைப்பில்லாத கவிதையாய் வடித்தார்.
கவிதை சமகால வழக்க மொழியில் அமைந்திருந் தல் இன்றியமையாதது. அப்போதுதான் அது சமகால மக்களுக்குப் புரியும். அது கண்காட்சியகமாகவன்றி, நிகழ்காலத்தில் வாழும் தொடர்பாடலாகி, சமகால மக்களை சந்தித்து உரையாடும் ஊடகமாக அமைதல் தான் முறை. காலத்திற்கு காலம் கவிதை புத்தம் புதிதாக இருப்பதன் காரணமும் இதுவேதான். கவியரசு கண்ண தாசன் கூறிய கருத்துக்கள் சங்ககாலத்தில் கூறப்பட்டிருக் கலாம்; அவர் பயன்படுத்திய மொழியோ, சமகாலத்தை சேர்ந்தது. இவ்விதத்தில், கவிதை என்பது காலத்தின் கண்ணாடி,
உள்ளார்ந்த உணர்ச்சிகளுக்கும், உணர்வுகளுக் கும் உருவம் கொடுக்கும் இடம் கவிதை. ஒருவர் தனக்கு மட்டும் சொல்லக்கூடிய சில எண்ணக்கருக்களையும், வேறு பலர் சொல்ல விரும்பியும் சொல்லமுடியாது திணறும் உணர்ச்சிப்பிழம்புகளையும் ஆழ் மனத்திலிருந்து வெளிக்கொணர்ந்து சொல்வடிவம் கொடுத்து தொடர் பாடலுக்கு வழிவகுக்கும் ஊடகம் கவித்ை அறிவு ஊட றுத்துச் செல்ல முடியாத ஆழ்மனத்தின் சில தளங்களை தொடும் ஆற்றல் அதற்கு உண்டு.
கவிதை கூறும் கருத்துக்கள் உள்பொருள் பற்றியும் இருக்கலாம்; கற்பனையில் உதிப்பவையாகவும் இருக்கலாம். ஆயின் ஏதோ ஒரு வகையில் அவை வாழ்வி யலுடன் தொடர்புடையனவாகவும் கனதியான வையா கவும் இருக்கவேண்டும். இக்கருத்துக்கள் ஏதோ ஒன்றை
2 KAXKIRAKAR Z χάάάάάάξάά 5
 

அழுத்திக்கூறுபவையாகவும் இருக்கலாம்; அதுபற்றிய அறிவை ஊட்டுபவையாகவும் இருக்கலாம்; அன்றேல், முகமூடிகளைக் களைந்து, திரைகளைக் கிழித்து உண்மை யான இருப்பை வெளிப்படுத்துபவையாகவும் இருக்க லாம். ஆன்மாவின் அழுகுரலாகவும், விண்ணை நோக்கிய வேண்டுதலாகவும், மண்ணின் கொடுமைகளை வார்த் தைகளால் சுட்டெரிக்கும் எரிமலையாகவும் இருக்கலாம், இத்தகைய வடிவங்கள் அனைத்திலும் தோன்றக்கூடிய இலக்கியப் படைப்பு கவிதை.
கவிதைச் சொல்லாடலில் ஒரு தனித்துவமான ஒசைநயம் மிளிரும். எதுகை மோனை என இலக்கணத் தில் கூறப்படும் ‘அணி இல்லாதிருப்பினும் கவிதையைப் படிக்கும், கேட்கும் ஒவ்வொரு முறையும் கவிதைச் சொல்லமைப்பில் முகிழும் இசைச் சுவையைப் புரிந்து கொள்ள முடியும். இசைநயம் இல்லாத கவிதை இருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!
கவிதை என்பது பிம்பங்களின் விளையாட்டு, அரங்கேற்றம், ஆடல்அளிக்கை, கவிதையைக் கேட்போ ரையும் படிப்பவர்களையும் அது பொழியும் பிம்பங்களின் வழிகாட்டலில் கவிதையின் குவிமுனைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஆற்றல் கவிதைக்கு உண்டு.
பொருத்தமான எளிமையான, ஈர்ப்பாற்றல் நிறைந்த உவமான உவமேயங்கள், கவிதை கூற விரும்பும் பொருளைப் பளிங்குபோல் காட்டப் பெரிதும் உதவியாக இருப்பது மட்டுமன்றி, அதை அணிசெய்தும் நிற்கும்.
கவிதையின் ஒரு பண்பு, அதனைப் படிப்போ ரைக் குழப்புவது எனக்கூறும் ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் (மிஷெல் விஞ்), அக்குழப்பம் இதமானதாகவும் இருக்கும் எனக் கூறுகிறார். பலருக்கு கேட்கப்பிடிக்காத கருத்துக் கள் அல்லது அக்கருத்துக்களை கூறுகின்ற விதம் இக்கூற் றுக்குக் காரணமாகவும் இருக்கலாம்.
ஈற்றில்: ஒரு கவிதையின் ஈர்ப்பு, அதன் மொழி யாக இருக்கலாம்; வடிவமாக இருக்கலாம்; இலக்கணமாக இருக்கலாம்; கூறும் முறையாக இருக்கலாம்; ஒசையாக இருக்கலாம்; ஒளிவு மறைவில்லாத உணர்ச்சி வெளிப் பாடாக இருக்கலாம். இருந்தும், ஒரு கவிதையின் புறத் தோற்றத்தின் ஊடாக நுழைந்து, ‘செய்தி கூறும் குரலி னைச் சந்தித்தபின் வெளியேவந்து, வெளியேயிருந்து உண்மையாகவே உள்ளே செல்லுவதற்கு உந்து சக்தியாக விளங்கியது எது எனக் கேட்பின், அதுவே கவிதையின் மறைபொருள்; மாந்திரிகம்; அதுவே கவிதையின் உயிர். அதுவே, உவல்லஸ் இஸ்ரீவன் என்பவரின் "அறிவின் பிடிக்குள் சிக்காது கிட்டத்தட்ட வெற்றிகரமாக தப்ப வேண்டியது கவிதை” என்னும் கூற்றின் பொருளாக
அமையலாம்.
இங்கு கூறப்பட்டவற்றின் பின்புலத்தில், கவிதை பன்முக பல்தள இலக்கிய படைப்பு என்பது புலனாகும். அத்துடன், கவிதையின் இன்றியமையாப் பண்புகள் பற்றி யும் அதன் அழகியல் பற்றியும் கூறக்கூடியவை இன்னும் நிறையவுள்ளன என்பதும் தெளிவாகும்.
Dஆவது கிறிபிதழ்

Page 67
இவ்வுணர்வுடன் நமது உலக வலத்தை தொடங் கலாம். பயணம் தொடங்கும் நாடும் அது நிறைவு பெறும் நாடும் இலங்கையாகவே இருக்கும்.
66Orfeo,
ஜீன் அரசநாயகம் கண்டியில் பிறந்த பெண் கவிஞர். பறங்கி இனத்தவர். ஆங்கிலத்தில் கவிதை, சிறு கதை எழுதுபவர். ‘பன்னாட்டு வதிவிட எழுத்தாளர் என்ற முறையில் இங்கிலாந்தில் சில ஆண்டுகள் வாழ்ந்த வர். நிலையாகத் தங்கி இருக்காத புத்தாய்வு மாணவி என்ற பதவியுடன் எக்சீற்றர் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தவர். ஆங்கில மொழியில் ஆக்கப்பட்ட கிண்டூரா (1973), உலக இறுதிநாட்கள் 1983 (1984), காலனித்துவ மரபுரிமைச் சொத்தும் வேறு கவிதைகளும் (1985), சிவப்பு நிற நீர் தெளிவாக ஒடுகின்றது (1991) என்னும் நூல்களின் படைப்பாளி. இவ்விலக்கியவாதியின் மகள் பார்வதியும் கவிதைத் துறையில் பெயர் பதித்தவர்.
‘நல்லூர் 1982’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை வரைந்து உலக இறுதிநாட்கள் 1983 (அப்போக்கலிப்ஸ் 1983) என்னும் நூலில் அதை வெளியிட்டார். எண்பது களின் தொடக்கத்தில் சாவு என்னும் காலன் யாழ் மண்ணை எப்படியெல்லாம் சின்னாபின்னமாகச் சிதைத்தான் (இன்னும் சிதைப்பான்) என்பதை ஒருதூரப் பார்வையில் கவிதை மொழியில் நெசவு செய்தார்.
கவிஞர் சாவு, மண்ணிலும் சரி, விண்ணிலும் சரி, இடைப்பட்ட வெளியிலும் சரி, ஒட்டு மொத்தமாக நிலத் திலும் நீரிலும் நெருப்பிலும் காற்றிலும் எவ்வாறு செங்கோ லோச்சுகின்றது என்பதை நெஞ்சைத் தொடும் விதத்தில் எடுத்துக் கூறுகின்றார்.
முறிந்த சுள்ளிக்குவியலுடன் சேர்ந்து கிடந்து காய்ந்து சடசடவென உடைந்து போகும் இலைகளின்
அடியில் சாவு உலவுகிறது.
தனித்த மணற் குன்றுகளில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் உவர்நீர் கலந்த கிணறுகளின் நீரின் கீழும் சாவு உள்ளது.
உயிரற்ற நீண்ட சடலங்களின் நிழல்கள்! குருதி உறிஞ்சும் கதிரவன் அவர்களின் இரத்தத்தைக் குடித்து ஊறிக் கொழுத்து முகிற்கூட்டங்கள் நடுவில் வீங்கி நிற்கின்றான். அங்கு சாவு குடிகொண்டுள்ளது.
சாவு, காற்றுடன் கலந்து மணக்கிறது. அதன் நாற்றம் கதிரவனுடனும் இறுக்கமாகி வரும் இரத்தத்து டனும் கலந்து கருமையாக்கப்பட்ட கொலைக் கம்பங் களில் தொங்கியாடும் தலைகளைப்போல் நுரை தள் ளும் கள்ளு முட்டிகளின்நறுமணத்துடன் ஒன்றிணைந்து தனது இருப்பைத் தக்கவைத்துள்ளது.
சாவு, நல்லூர்க் கந்தனின் திருக்கோவிலை விட்டதா?
கோவில் மணி ஒசைகள், பக்தர்களின் கை
KZXKX2K2«2ğ2222K2K2K22K22K2 852DGUg5Ó 5Oé36
 
 
 
 

தட்டொலிகள், பித்தளைத் தாளங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி எழுப்பும் சத்தம் முதலியவை மத்தியில்,
“சன்னங்கள் கூவிப்பாயும் ஓசை சாவின் அழுகுரல்கள் முருகா, கார்த்திகேயா, ஆறுமுகனே என ஆயிரம் பெயர்களால் கந்தனை அழைக்கும் பக்தர்களின் முழக்கத்தில் அமுக்கப்படுகின்றன’
“ஓ திருக்குமரனே! நாம் வேண்டுகிறோம். நாம் அழுகிறோம். நாம் ஆரவாரம் செய்கின்றோம். ஒ திருக்குமரா! செவிட்டுச் சந்தீஸ்வரக் கடவுள் போல் இருக்க வேண்டாம்.
தீர்த்தம்,
இப்போது கடவுளரின் அமுதம் போலல்ல; வழிந்தோடுகிறது: ஆயின் கசக்கின்றது. நல்லூர்க் கோவில் முகப்பில் மவுனமான துப்பாக்கிகள் முகமற்ற பயங்கரவாதத்தை நோக்கிக் குறிவைத்த வண்ணம் உள்ளன’
“கோவிலுக்கு வெளியே வழமையான இயல்புநிலை மாறுகிறது, கடற்கரை ஓரக் கோவில்கள் அழிபாடுகளில் புகைவிடுகின்றன! எரிந்த கற்கள் கருமையாகின்றன. நடமாட்டமற்ற தெருக்களில் கறைபட்ட துணிகள் எறியப்பட்டுள்ளன. முழுதாக எரிந்து போன வாகனங்கள் கைவிடப்பட்டுள்ளன. குருதியின் சுவடுகள் தாகமுள்ள கதிரவனால் தாமதமின்றி துடைக்கப்பட்டுவிட்டன.”
“மனித குலத்தின் இரத்தம் தோய்ந்த மோதல்களைப் பாராது. சன்னங்களின் மழையால் கடவுளர் குருடாகிவிட்டனர்! ஆறுமுகத்தோன் பன்னிரு கண்களையும் மூடிவிட்டான்,
இருளில்”
3 3&
3
2 c0LL0L0YLL0L0 3:33 t

Page 68
கவிதையின் இறுதி வரிகளை இவ்வாறு எழுது கின்றார் கவிஞர்:
“நிலம் இப்போது வெறுமனே உள்ளது குழி விழுந்த சுண்ணாம்புக் கற்பாறை கடல் எல்லைமீறி நுழைந்து தாக்கியதில் நீரில் மூழ்கிவிட்டது, மறைந்து போய்விட்டது, இரும்புத் துருவின் அலைகள் பொங்கி
IGOb 6lILiboj
LO LITT LD5T6
குண்டுவிழும் தேசத்தின் கொடுமைக் கஞ்சிக்
குழுக்களிடை மோதலினால் உயிருக் கஞ்சிக்
கொண்டதம தேழ்மையினை நீக்க வேண்டிக்
குவலயமெங் கும்சென்றோர் புலம்பெயர்ந்தோர்
தாய் மரத்திற் பெயர்த்து நட்டதண்டைப் போல
தாய்ப்பறவைதனைப் பிரிந்த குஞ்சைப் போல
தேய மொங்கும் பொருள்தேடிச் சேர்த்துத்தந்த
தாய்நாட்டின் உறவுகளின் போஷகர்கள்’
கனடாவில் லண்டனிலே அமெரிக்காவில்
ஐரோப்பிய நாடுகளில் ஆஸிதன்னில்
இனமானதமிழகத்தில் செளதிநாட்டில்
ஐந்துலட்சத்தின்மேலோர் புலம்பெயர்ந்தோர்.
இரவுபகல் ஊணுறக்கம் ஏதும் இன்றி
இயந்திரத்தின் பற்களுடன் சேர்ந்து சுற்றி
வரவினையே தேடுகின்ற நிலையில் வாழ்ந்தும்
தமிழ்மகளை வளம்படுத்த மறக்க வில்லை.
கதைகளிதை கட்டுரைகள் காலம் போயும்
நிலைத்துநின்று கதைசொல்லும் நாவலோடு
புதியவகைச் சிறுகதைகள் நாடகங்கள்
பூரிக்க வைக்கும் ஒளிப் படமும் தந்தார்.
தாமிழந்ததாய்த்தேச வாழ்வுக் கேங்கும்
தம்முடைய மனக்குமுறல் சொல்லும் பண்பும்
தாமடைந்த மேலைவகைக் கலாசாரத்தின்
தாக்கத்தைச் சொல்லுகிற பண்பும் கண்டோம்.
எரிந்துகொண்டே யிருக்கின்ற தேச வாழ்வை
எடுத்தியம்பும் பெருங்கவிஞன் சேரனோடு
50GVIU5Ó 5
&22222222 2222222222222222 2222222222 8ᏃXXXXXXᏯ2828Ᏹ 3: 3 ୪୪୪୪
S4 33 33 3:3 :::::::::::::::: 333333 2. 3.
3. R22
222 3. 222222
 
 
 
 
 
 
 
 
 
 
 

சன்னங்களின் தீயால் சுட்டெரிக்கப்பட்ட
உடல்களின் சாம்பல்கள் நிறைந்துள்ள உட்புழைவான குகைகளுக்குள்ளும் புதை குழிகளுக்குள்ளும் சென்று அசைந்தன’
எண்பதுகளில் ஊற்றெடுத்த இக்கவிதை அண் மைக்காலத்தையும் படம்பிடித்துக் காட்டியுள்ளது ஒரு சிறப்பு! கவிதையில் யாழ் மண்ணில் வாசனை கமழச்
செய்தது இன்னும் ஒர் சிறப்பு!
(தொடரும்)
பளம் சிறந்த தமிழ்
லிங்கசிவம்
அருந்ததியும் அரவிந்தன் செல்வம்தானும்
ஆற்றல் மிகுகவிதைகளால் தமிழைக் காத்தார்.
சிறுகதையில் தமதாற்றல் காட்டுகின்ற
சிறந்தபல எழுத்தாளர் புதுமையான
கருப்பொருளைப் புதிய வகை வடிவத் தோடு
கடைந்தெடுத்துத்தமிழ் வளர்க்கும் பணிகள் செய்தார்.
தன்னுடைய அவாக்களையே கதையாய்ச் சொல்லும்
தமிழ்மகளின்தவப்புதல்வன் 'எஸ் பொ’ வோடு
இன்னுமுள முத்துலிங்கம் ஷோபா சத்தி
இராஜேசு வரிமுதலோர் கூறத்தக்கார்
ஆண்களினை விற்பனைக்கு வைக்கச் சொல்லும்
பார்த்திபனின் அழகான நாவலோடு
காண்கின்ற புது வடிவக் கொரில்லா’ போன்ற
கற்பனைகள் சொட்டுகிற பலநாவல்கள்
நாடகத்தை வளர்த்தற்கும் மறந்திடாது
லண்டனுடன் சுவிஸ் முதலாம் இடங்கள் தோறும்
நாடகத்துக் கழகங்கள் தோற்றுவித்தார்
மொழிபெயர்ப்புநாடகத்தாற் புதுமைசேர்த்தார்.
அந்நிய நாட்டிற்பிள்ளை பிறந்திட்டாலும்
அந்நியபாஷைஅவர்கள் பேசினாலும்
நம்மரிய கலைகளினை மறந்திடாது
நடனமுதற் கலைபலவும் பயிற்றுகின்றார்
தெருவெங்கும் நகரெங்கும் தேசமெங்கும்
தேமதுரத்தமிழோசை பரப்புதற்காம்
அரும்பணிகள் செய்கின்ற புலம்பெயர்ந்தோர்
அர்ப்பணிப்பால் தமிழ்வளரும் என்றும் வாழும்!
9ஆவது கிறபிேதழ்x
3:
KYRYR &:
3
:

Page 69
2_(pం)2425)
அந்தப் பரந்த சரணாலயத்தின் ஒரு புறத்தே அ காட்டு விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கும் அத்தடாகத் ஒருநாள் உச்சிவெயில் பொழுது, தடாகத்தின் கரையொ பிளந்தபடி முதலைகள் படுத்துக்கிடந்து அரைவாசிக்குே வால்பகுதி நீருக்குள்ளேயுமாக வெயில் காய்ந்து கொண் ஒன்றிற்கு சுற்றி பூ 'டிசைன்’ போட்டமாதிரியிருந்தது அ
முதலைகளின் பிளந்த வாய்களுக்குள் ஒருவை வெளியே வருவதுமாய் உறவு கொண்டாடிக்கொண்டிரு அவைகளுக்கு அனுமதி அளித்திருந்தன.
உச்சி வெயில் இரவி எறித்துக் கொண்டிருந்தா மேய்ந்து களைத்துப்போன மான் ஒன்று அந்தத் தடாகத்தின் கரைக்குச் சற்று அப்பால் நின்றிருந்த மரத்தின் மறைவில் நின்று அக்காட்சியை மருள மருளப் பார்த்துக் கொண்டிருந்தது. தாகத்தைத் தீர்க்கத்தான் தடாகத்தை நாடி வந்திருந்த போதும் முதலைகளைக் கண்டு தள்ளி நின்றது.
மறைந்து நின்ற மானைக் கண்ட முதலை யொன்று அதனைப் பார்த்து “ஏன் தாமதம். வந்து உன் தாகத்தைத் தீர்த்துக்கொள்’ என்றது. மானுக்குப் புரிந்தது முதலையின் நோக்கம். சற்றுத் துணிவை வரவழைத்துக் கொண்டு “ஏன்? நான் நீர் பருகும்போது இழுத்துச் சென்று இரையாக்கிக் கொள்வதற்கா?” என்று கேட்டது. முதலையின் பதிலுக்குக் காத்திராமல் மேலும் தொடர்ந்தது.
“உன் வாய்க்குள் வந்து போய்க்கொண்டிருக்கு குருவிகளை நீ ஒன்றும் செய்வதில்லை. நான் உன்னைத் தேடி வரவில்லை. தாகத்திற்காக நீர் குடிக்க வரும் எங்களை ஏன் இரையாக்கிக் கொள்கின்றாய். உன் வாய்க்குள் தாமாகவே நுழைந்து கொத்தி விளையாடும் அக்குருவிகளை நீ உணவாக்கிக் கொள்ளலாமே. எங்கள் விட்டுவிடு” என்றது. அதற்கு முதலை “உலகம் தெரியா உதவுகின்றன. எப்படித் தெரியுமா? எனது வாய்க்குள் நு இருக்கும் இறைச்சித் துண்டுகளை கொத்தியெடுத்து உ இருக்கிறது. குருவிகளுக்கு இறைச்சியின் எச்சங்கள் இ6 சிறியவை. எனது பசிக்குக் காணாது. அதனால் அவைக விட்டுவிடுகிறேன். மட்டுமல்ல, அவை சிறகடித்து வா சில சந்தர்ப்பங்கள் எங்களின் எதிரியின் வரவைக்கூட இதனால் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டிருக்கிே தவிர வேறு என்ன நன்மை கிடைக்கிறது. வேறொன்று உன் உயிரில் எனக்கு ஏன் அக்கறை?’ என்றது.
மானுக்கு இப்போதுதான் உலக நடைமுறை
2ぶ22ぶ22222父2ぶ。 22222222222222 2 2 και ό 3. 8&
5aDGUITMají esOé
ご安
 
 
 
 
 
 
 

மைந்திருந்தது அந்தச் சிறு தடாகம். ல் முதலைகளும் முகாமிட்டிருந்தன. கும் வெளியை நோக்கி வாயைப் மல் உடம்பு நீருக்கு வெளியேயும் டிருந்தன. வட்ட்த்தாம்பாளம் |க்காட்சி. ச் சிறு குருவிகள் உள்ளே போவதும் ந்தன. முதலைகளும் தாராளமாக
செங்கதிரோன்
})(GNT மல் பேசுகிறாய். குருவிகள் எனக்கு ழைந்து எனது பற்களின் இடுக்கிலே ண்கின்றன. அது எனக்குச் சுகமாக ரையாகின்றன. மேலும், அக்குருவிகள் ளைத் தன் பாட்டில் தாராளமாக பின் உள்ளேயிருந்து வெளியே பறக்கும் 1ங்களுக்கு எதிர்வு கூறுகின்றன. ாம். உன்னால் எனக்கு இரையாவதைத் ம் இல்லையே? அப்படியிருக்கும் போது
உள்ளத்தில் உறைத்தது.
C
22 町 3& 3::::::::::::: 汉父乞※

Page 70
ග්‍රැෆ්‍රීවේ.
சாய்ந்து எழுந்த விருட்சம் வந்து செல்கின்ற மலைக்குன்று தள்ளடுகின்ற ஆகற இங்குமங்கும் ஒழயோடித் தேய்ந்த நிலா ஊஞ்சலில். தலைகீழாகப் பார்க்கிறேன் உலகத்தை
காற்றுக் குழிகளுக்குள் போய்விழும் மாதுளம் பூவிதழ்கள்
ஊஞ்சலாடும் சிறுமிக்கு கிரிக்க மட்டுமே தெரியும்
பறவையொன்றின்தன்மைகளை கற்றுத்தருகிறது ஊஞ்சல்
வானகத்தின் ஏழு வாசல்களையும் எட்டித் தொடுகிறது
அவளுக்குப் பாலூட்டுகையில் மெளனத்தை உறுஞ்சி. அசைந்தது கயிற்றுஞ்சல்
சிறுகள் கூடி
குதிப்பும். கூச்சலுமாய் ஆடிய
கொய்யாமர கிறுக்கூஞ்சல்
தண்ணர் கரையைத் தொட்டாட பழுத்துக் காய்ந்து தொங்கிடும். தென்னோலை ஊஞ்சல்
ஊஞ்சல் கொண்டுபோய் எறிந்த எங்கள் உலகம் சிவந்ததும்பிகளின். கண்ணாடிச்சிறகைப்போல் எதிலெதிலோ மேதிச் சிதைந்தது
ஆண்களென்றும் பெண்களென்றும். பிரிந்தோம் வயது வந்தவர்களாகி.
எங்கள் ஊஞ்சலைத் தவறவிட்டோம்
gasoliy 2010
SeOTT
3.
22222父。 该 2 3.232222222222222 5○ ※多 %3
 

222222 222 ୪୪୪ ޕޮތޮރޮފޮލްޕުޕުޕުފު2ދަަދަަދަަދަަދަަދަަދަަދަަފަހަދަަދަަދަަފަހަދަަދަފަހަމަހަމަހަމަހަހަމަހަހަހަހަމަރަށަހަޅުމަހުށަހަޅުހުޅުހުޅުހުޅުމުރު މުހަ&&&
BSD0000000S0S S 0000S S S S S S S 000S00000S00000000S00000000000 L S SY000000 00000000000000

Page 71
இலங்கைப் பாடசாலைக் கலைத் திட்டத்தி
சங்கீதம், சித்திரம், நடனம், நாடகம், இலக்கியம் என்பவை அழகியற் கல்வியாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. உண்மையில் இவை அழகியல் சார்ந்த கலை வடிவங்களாகும். இத்தகைய கலைகள் மனித மனதிற்கு களிப்பூட்டுவன. மனதை ஒருங்கிணைக்க வல்லன. கேட்குந்தோறும், பார்க்குந்தோறும் பரவசமூட்டி படைப்போனையும் இரசிப்போனைய திருப்தியுறச் செய்வன. மனித ஆளுமையைச் சமநிலைப்படுத்தி சமூகம் விரும்பும் ஆரோக்கியமா
மனிதனைப் படைக்கவல்லன.
a56O)6uo Ludíbi5ä5 ö56ñb6ñä5 (855ITLeLumTLeLIT6ITñfa56ñT
பாடசாலைப் பாடவிதானத்தில் அழகியற் கல்வி அவசியமானது எனக் கல்விக் கோட்பாட்டா கள் கருத்துக்களை காலத்திற்குக் காலம் வெளியிட் வந்துள்ளனர். உலகின் உன்னத நாகரிக வளர்ச்சியி: கிரேக்க நாகரிகத்திலே தோன்றிய பிளேட்டோ, அரிஸ்டோட்டில், சோக்கிரட்டீஸ் போன்றோரின் கல்விச் சிந்தனைகளில் அழகியற் கல்வியின் அவசிய உணர்த்தப்பட்டுள்ளது. இருபது வயது வரை ஒருவனுக்கு இசை, இலக்கியம் என்பவற்றினுடாக விழுமியங்களைப் பேர்திக்க முடியும் என பிளேட்ே வும், இசை, இலக்கியம், விஞ்ஞானம், ஒழுக்கம் என்பவை போதிக்கப்பட வேண்டுமென அரிஸ்டோட்டிலும் தெரிவித்துள்ளனர். ஒரு மனிதனிடம் புதைந்து கிடக்கக்கூடிய ஆற்றல்கள், திறன்களை வளர்த்தலே கல்வி எனின் அத்தகைய திறன் வெளிப்பாடுகளைச் செய்யக்கூடிய மிகப்
இன்று சமூகத்தில் பரந்து செல்லும் ஒ
காணப்படுகிறது. தமிழ் சினிமாக்க கவிதை வடிவங்களும், தொலைக்க செயற்பாடுகளும் மக்களின் மூன்றா வர்த்தக நோக்கி
。2?? 222 βέβέβέβάάβάάβέβέβέ33333333333 彭 3&3
 

சி மரியதாசன்
நில் பொருத்தமான துறையாக அழகியலைக் கொள்ள முடியும். மனிதன் தனது வளர்ச்சிப் படிமுறையில் அடையப்பட்ட கலாசாரம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கும், முடியுமானால் அதன் மட்டத்தை உயர்த்துவதற்கும் சமூகத்தின் மூத்த சந்ததியினரால் இளைய சந்ததியினர் மீது வழங்கப்படும் அனுபவத் தொகுப்பாகிய கல்விச் பும் செயற்பாட்டினை நிறைவேற்ற வல்லதாக
காணப்படுவது அழகியற் கல்வி எனில் மிகையில்லை. 50T முருகியல் உணர்வு பற்றி பேசும் கல்விக்
கோட்பாட்டாளரான ரூசோ அவர்கள் நல்லவற்றை அறிந்து கொள்வதற்கு இசை, நீதிக் கதைகள், சித்திரம் என்பவற்றைக் குறிப்பிடுகிறார். இவை விசேடமாக குமரப் பருவத்திலே வழங்கப்பட வேண்டும் என்பதும் இவரது கல்விச் சிந்தனைகளுள் ஒன்றாகும். புரோபல் *חTת
என்பவரினால் விதந்துரை செய்யப்பட்ட குழவிப்
ல் பூங்கா என்பது பிள்ளைகளின் அழகியற்
செயற்பாட்டிற்கான களமாகக் காணப்படுகிறது. விளையாட்டுப் பொருட்கள், அசைந்து நடிக்கும்
|Lib களியாட்டம், நடித்துப்பாடும் பாட்டு, நடித்துச் சொல்லும் சிறுகதைகள், விரும்பும் பாட்டுக்கள், கைவினைகளாக காகிதம் கத்தரித்தல், மடித்தல்,
டா களிமண் உரு, பலவண்ணக் கோலம், கோடு வரைதல்,
பாய்பின்னுதல் முதலியன இப்பூங்காவின் கலைத்திட்டமாக அவரால் சிபார்சு செய்யப்பட்டுள்ளன. நவீன கல்விக் கோட்பாட்டாளரான ஜோண்டுயி என்பவரின் கல்விச் சிந்தனைகளிலும் பிள்ளைகளின் எண்ணக்கரு விருத்தியுடன் அழகியல் செயற்பாடுகள்
A 2: ருபோக்காக மூன்றாம் தர இரசனை விருத்தியே ரூம் அதன் பாடல்களும், ஆடல்களும் ஏனைய காட்சி மெகா தொடர்களும் இன்னோரன்ன பிற b தர இரசனையை அடிப்படையாகக் கொண்டே
so தயாரிக்கப்படுகின்றன.
V
画
38& | 3x33::::::::::::::::::: 7
&XXXXXXXX&&

Page 72
மாணவர்களின் நுட்பமான திறன்களை வளர்க்கும் என்பது சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழைத்தேய கல்விக் கோட்பாட்டாளர்களாகக் கொள்ளக்கூடிய மகாத்மாகாந்தி, இரவீந்திரநாத்தாகூர் போன்றோரின் கல்விச் சிந்தனைகளிலும் அழகியல் கல்வி பற்றிய குறிப்புக்களைக் காணலாம். தாகூர் அவர்கள் கல்வியை ஒரு கலையாகவே நோக்கினார். பிள்ளைகள் படும் கஷ்டங்களில் இருந்து அவர்களை விடுவித்து நடனம், செய்யுள் இலக்கியம், பாட்டு, நாடகம், சித்திரம் போன்ற கலைகளுக்கூடாக மகிழ்ச்சிகரமான வாழ்வை வழங்க வேண்டுமென்ற இவரது கருத்துக்கு அமைவாக ‘சாந்தி நிகேதன்’ எனும் நிறுவனத்தை உருவாக்கி தனது சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளார். இவ்வாறு அன்று தொட்டு இன்று வரை கல்வியில் அழகியலின் முக்கியத்துவம் பற்றியும், அழகியற் செயற்பாடு களுடன் இணைந்த கல்வியானது மாணவனின் கற்றல் திறனை அதிகரிக்கும் செயலூக்கம் மிகுந்த காரணியாக அமையும் என்பது பற்றியும் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்களை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கைப் பாடசாலைக் கலைத்திட்டத்தில் அழகியற் கல்வி உட்புகுத்தப்பட்டுள்ளது.
கலைக்கல்வியின் இலக்குகள்
அழகியற் கல்வியானது இலங்கைப் பாடசாலைகளில் தரம் 1 இலிருந்து தரம் 11 வரையான பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தரம் 1 இலிருந்து தரம் 5 வரை அழகியல் ஆக்கச் செயற்பாடுகள் என்ற வகையிலும், தரம் 6 தொடக்கம் தரம் 11 வரை சித்திரம், சங்கீதம், நடனம், நாடகம், இலக்கியம் ஆகிய தெரிவுப் பாடமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடங்களை கலைத்திட்டத்தில் சேர்ப்பதற்கான பல காரணிகள் மேற்கூறியது போல் காணப்பட்ட போதிலும் இவற்றினுாடாக அடைய எதிர்பார்க்கப்படும் இலக்குகள் பின்வருமாறு வரையறை செய்யப்பட்டுள்ளன.
1. இரசனை விருத்தி
2. மனப்பாங்கு விருத்தி
3. ஆக்கபூர்வமான சிந்தனை விருத்தி
4. ஆக்கச் செயற்பாட்டு விருத்தி
அழகியற் பாடங்களின் மூலம் அடைய வேண்டிய இலக்குகளில் முதலாவதாக குறிப்பிடப்படுவது இரசனை விருத்தி என்பதாகும். அழகியல் தொடர்பாக ஒரு பிள்ளை அடையவேண்டிய குறைந்த பட்ச தேவையாக இரசனை விருத்தி என்பது அமைகிறது. தரமான கலைகளைத் தெரிவு செய்யவும் அதனை நயக்கவும் அதன்பால் மனதைச் செலுத்தவும் அவசியமாக அமைவது இரசனை விருத்தியாகும். இன்று சமூகத்தில்
ॐ
2222222 sa FFFFFFSK 33 3 KFFFFR
Հ RXXXXX2 8::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 
 
 
 
 
 
 
 

பரந்து செல்லும் ஒரு போக்காக மூன்றாம் தர இரசனை விருத்தியே காணப்படுகிறது. தமிழ் சினிமாக்களும் அதன் பாடல்களும், ஆடல்களும் ஏனைய கவிதை வடிவங்களும், தொலைக்காட்சி மெகா தொடர்களும் இன்னோரன்ன பிற செயற்பாடுகளும் மக்களின் மூன்றாம் தர இரசனையை அடிப்படையாகக் கொண்டே வர்த்தக நோக்கில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் வெற்றியும் காண்கின்றன. எனவே அதன் கீழ்த்தரத் தன்மைகளை அறிந்து அவற்றை நிராகரிக்கவும் தரமான கலைவடிவங்களை தெரிவுசெய்து நயக்கவும் மாணவனுக்கு கற்றுத்தரவேண்டிய பாரிய பொறுப்பு இந்நோக்கில் புதைந்து கிடக்கிறது.
சமநிலையான மனப்பாங்கு விருத்தி அடையப்படவேண்டும் என்பது அழகியற் பாடத்தின் அடுத்த நோக்காகும். கலைகளை நயப்பதன் ஊடாக கிடைக்கும் திருப்தியும் நிறைவும்-சிறந்ததோர் மனப்பாங்கு விருத்திக்கு வித்திடும் எனில் மிகையில்லை. பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சகமனிதனின் கெளரவத்தை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற நற்பண்புகள் வளர வாய்ப்புண்டு. கலை ஓர் உலகப் பொதுமொழி என்ற வகையில் வேற்று இனங்களின தும், பிறமொழி பேசுவோரதும் கலாசார பண்பாட்டு அம்சங்களை இனங்காணவும் அவற்றின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளவும், பெறுமானத்தை அளவிட்டு மதிக்கவும், அவற்றினுாடாக பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கவும் கூடிய மனப்பாங்கை உருவாக்க அழகியற் கல்வியால் முடியும் என்பது எதிர்பார்ப்பாகும்.
மேற்கூறிய இரண்டு நோக்கங்களும் நிறைவேறும் போது பிள்ளையினிடத்தில் ஆக்கபூர்வமான சிந்தனை விருத்தி ஏற்படும். சரியானதைச் செய்வதற்கான சிந்தனை பிள்ளையின் மனத்தில் நேரான அம்சங்களை உருவாக்க முடியும். ஆக்கபூர்வமான சிந்தனையின் விளைவாக ஆக்கச் செயற்பாடுகள் விருத்தி பெறும். சிறந்த படைப்பாற்றல் வெளிப்பாடு என்பது கவனத்தில் கொள்ளப்படுகிறது. ஆக்கச் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவன் சிறந்த படைப்பாளி ஆகிறான். எனவே ஈற்றில் ஒரு கலைஞனை உருவாக்கக்கூடிய வகையிலான இலக்குகளை கொண்டதாக அழகியற் பாடங்களுக்கான கலைத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
abeod6oébébéb6fißeÖieÖeoadLoab6r
அழகியற் பாடத்தின் விளைவுகளை ஆய்ந்து நோக்கின் அதன் சாதனைகள் மிகக்குறைவு என்றே கூறலாம். அதாவது அழகியற் பாடங்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் தோல்வியையே சந்தித்துள்ளன. அழகியற் பாட இலக்குகளை
0ஆவது சிறரிபிதழ்x

Page 73
நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பமாக இணைப்பாட விதானச் செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகள், தமிழ்த்தின விழா, ஆங்கில தின விழா, வாணிவிழா, ஒளிவிழா, கண்காட்சிகள் என ஒழுங்கமைக்கப்படும் கலைத்திட்டத்திற்குப் புறம்பான பாடசாலை நிகழ்ச்சிகள் மாணவனின் ஆற்றுகைச் செயற்பாட்டிற்கென வழங்கப்படும் களங்களாகக் காணப்படுகின்றன. மிகச்சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பாட ஏற்பாடு ஒன்று எம்மிடத்தில் இருந்த போதும் அழகியற் கல்வியின் வெற்றிப்பாதை என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது. குறைந்த பட்சம் மாணவர்கள் மத்தியில் தரமான இரசனை உணர்வை வளர்ப்பது என்ற இலக்கே அடையப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும். எமது பாடசாலைகள் அழகியற் கல்வி பாடத்தினுடாக ஆகக் குறைந்த பட்சம் அழகியல் கற்பிக்கும் ஆசிரியர்களை மட்டுமே உருவாக்கியுள்ளன. அழகியற்கல்வி தொடர்பாக மாணவனின் வளர்நிலை என்பது உள்ளார்ந்து மலரக்கூடிய கலாபூர்வமான சிந்தனை ஆற்றலைக் கொண்ட மாணவனை உருவாக்கத் தவறிய அதேவேளை, தொழில் சார்பு சிந்தனை மனப்பாங்கைக்கொண்ட எமது சமூகத்திற்கு ஏற்ப கலை சார்ந்து மேற்கொள்ளக்கூடிய தொழில் என்ற வகையில் வழிநடத்தப்படுகின்றமை முக்கியம் பெறும் அம்சமாகும். இத்தகைய ஒரு அடிப்படையில் தான் அழகியல் கல்விக்குரிய உயர்கல்வி நிறுவனமான பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் இருந்து வெளியேறும் நுண்கலைப் பட்டதாரிகள் தொழில் உலகு நோக்கி ஆசிரியர்களாக பரிணமிக்கின்றனர். இந்தியாவில் உயர் கல்வியைப் பெறும் வாய்ப்பு இசை, நடனத் துறைகள் சார்ந்து காணப்படுவதும், அவை சமூகத்தின் அங்கீகாரத்திற்குட்பட்டிருப்பதும், சமூக அந்தஸ்தைக் கட்டியெழுப்பும் என்ற வகையிலும் இவை பற்றிய சமூக நிலைப்பாடு ஒரளவிற்கேனும் ஆரோக்கியமாக உள்ளது.
சித்திரக் கலையின் பின்னடைவுகள்
சித்திரக் கலை என்பது மிக நீண்ட காலமாக அதாவது 1972 ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தத்தில் அழகியல் என்ற பாடம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பிருந்தே இலங்கைப் பாடசாலைக் கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஒரு பாடமாகும். இவ்வாறு நீண்டகால வரலாற்றைக் கொண்ட சித்திரக்கலைப் பாடம் அதற்குரிய வளர்ச்சியைக் கொண்டிருக்காமல் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதற்கான காரணிகள் பலவுண்டு.
இலங்கை நுண்கலைக் கல்லூரி களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சிங்கள
άξη 5Og: ※効効りメ* 。
 
 

மொழி மூலத்திற்கு மாற்றப்பட்டமையானது இலங்கை வாழ் தமிழ்மக்கள் சித்திரத்தில் உயர்கல்வி பெறக்கூடியதாக இருந்த ஒரேயொரு வாய்ப்பையும் இழக்கச் செய்தது. கோப்பாய் அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றுவந்த சித்திர ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிநெறி மட்டுமே தமிழ்மொழி மூலமான ஒரேயொரு சித்திரக் கற்கைநெறியாக 1999 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறை ஆரம்பிக்கப்படும்வரை காணப்பட்டது. இது ஒர் தொழிற் பயிற்சி நிறுவனமாகையால் சித்திரம் தொடர்பாக உயர்கல்வி வாய்ப்பு 1999 ஆம் ஆண்டு வரையில் ஈழத் தமிழர் மத்தியில் இல்லாமற்போனது சித்திரக்கலையின் பின்னடைவிற்கான பிரதான காரணியாக உள்ளது.
எது தரமான ஒவியம் என்ற பிரக்ஞை ஈழத்தமிழ் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்படாமை மற்றுமோர் குறைபாடாகும். கோயில் ஒவியங்களையும், வியாபார ரீதியான ஒவியங்களையு,சினிமா கட்அவுட்களையும், போராட்டப் பின்புலங்களையும் கொண்ட ஒவியங்கள் மட்டுமே மக்களுக்கு காட்சிகளாக பார்வையிடக் கூடியவையாக இருந்தமையால் ஒவியம் அல்லது சித்திரம் என்பதற்கான எண்ணக்கரு விளக்கம் சுருங்கிய வகையில் வழங்கப்பட்டதேயொழிய தரமான ஒவியக் கண்காட்சிகளைப் பார்த்து நயக்கும் திறனோ, அவை கூறும் செய்திகளை நுகரும் திறனோ மக்களிடம் வளர்த்தெடுக்கப்படவில்லை. தாம் பார்த்தவற்றை அல்லது தமது இரசனைக்குட்பட்டவற்றை மட்டுமே ஒவியம் என நயந்து திருப்தியுறுகின்றனரேயன்றி தரமான நயத்தல் உணர்வை பெறும் வாய்ப்புக்கள் இல்லை. இன்னொரு வகையில் கூறுவதாயின் ஒவியக்கலையின் வியத்தகு நுகர்ச்சிப் பெறுமானங்கள் சாதாரண மக்களை நோக்கி நகர்த்தப்படவில்லை. தென்னிலங்கையில் 1990களின் பின் ஒவியக்கலை புதுப்பரிமாணம் பெற்று சாதாரண மக்களுக்குரிய ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒவியக்கலை உயர் குடியினருக்கு உரியதென்ற மனப்பாங்கு நீக்கப்பட்டுள்ள நிலை ஈழத்தமிழர் ஒவியக்கலை வரலாற்றில் காணப்படவில்லை.
இதன் விளைவுகளுள் ஒன்றாக சித்திரக்கலை ஆசிரியர்கள் சாதாரண பாட ஆசிரியர்களைப் போன்று செயற்பட்டனர். சித்திரக்கலையை, பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்வோர் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டபோதும் அதில் உயர்கல்வி பெறுவோர் சிலராகவே காணப்பட்டனர். சித்திரத் துறைசார்ந்த ஒரேயொரு தொழில் வாய்ப்பாக சித்திர ஆசிரியர் எனும் பதவி நிலை காணப்பட்டது. எனினும்
& & 23222222223222222222222

Page 74
மிகச்சிலரே இத்துறையை தெரிவு செய்தமையானது சித்திரப் பாட ஆசிரியர் இல்லாத வறிதான நிலையைத் தோற்றுவித்தது.
ஈழத்தமிழ்ச் சமூகத்தின் மனப்பாங்குகளின் எதிர்பார்க்ககைளும் பின்னடைவிற்கான மற்றுமொரு காரணியாகும். சமூக அந்தஸ்தை பெறும் தொழில்களான வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர் என்ற இலக்கு நோக்கியே மாணவர்கள் வழிநடத்தப்பட்டனர். அதற்காக எவ்வளவு பணத்தைச் செலவிடவும் தயாராக இருக்கும் சமூகம் ஒவியக்கலை தொடர்பாக அத்தகைய மனப்பாங்கைக் கொண்டிருக்கவில்லை. அது தொடர்பாக உயர்நிலை சமூக அந்தஸ்து கிடைக்காமற் போகலாம் என்ற அச்சம் காரணமாகவோ அன்றி ஒவியக்கலையின் பெறுமானத்தை சரிவர உணராமை காரணமாகவோ இன்றுவரை சமூக மனப்பாங்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
மிக அண்மைக்காலம் வரை சித்திரக்கலைப் பாடத்தில் இணைக்கப்பட்டுள்ள பாடத்திட்ட அம்சங்கள் மொழிபெயர்ப்பு தொடர்பான பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டுள்ளமையை அவதானிக்கலாம். பெரும்பாலான சிங்களச் சொற்கள் நேரடியாக பாடவிதானத்தில் இணைக்கப் பட்டிருந்தமையால் சிங்கள மயமாக்கப்பட்ட உணர்வும், அந்நியக் கலை வடிவம் என்ற மனப்பாங்கும் இக்கலையின் எதிர்க்காரணியாகக் கொள்ளக்கூடியதாகும்.
பொதுவாகவே எமது கல்வி நோக்கில் காணப்படும் இயந்திரத்தன்மை சித்திரக்கலையைப் பொறுத்த வரை சரியான முறையில் பொருந்திக் கொள்ளவில்லை. செயற்படு நிலையிலிருந்து விலகி குறிப்புக்களுக்குள் சிக்கிக்கொண்டுள்ள ஏனைய பாடங்கள் போன்று சித்திரப்பாடமும் கணிக்கப்பட முடியாததாகும். சித்திரத்தைப் பொறுத்தவரை கோட்பாடு, செயற்பாடு, நயத்தல், கலை மதிப்பீடு ஆகிய தேர்ச்சிகள் ஒன்றில் ஒன்று தங்கி நின்று ஒன்றையொன்று உந்திச் செல்பவையாகவே காணப்படுகின்றன. இவற்றைப் பிரித்து மதிப்பிட முனைவது சாத்தியமானதல்ல. ஒவியக்கலையை மதிப்பீட்டிற்கு உட்படுத்துவது சிரமமான காரியம். இதனால் பாட அடைவுகளில் வீழ்ச்சி நிலை தோன்றியமையும் சித்திரக்கலையின் பின்னடைவிற்கான காரணிகளுள் ஒன்றாகக் கருதலாம்.
உலகளாவிய ரீதியிலான ஒவியங்களை அதன் மூலத்தன்மை கெடாமல் பார்த்து இரசிக்கும் வளங்கள் பாடசாலை மட்டத்தில் இல்லாமல் இருப்பது அல்லது அதனைப் பெற்றுக்கொடுக்கும் ஆர்வம் ஆசிரியர்களிடம் இல்லாமல் இருப்பது ஆசிரியர்களின் நயக்கும் திறன் பற்றிய கேள்விகள் போன்ற பல விடயங்கள் சித்திரக்கலை தனது நோக்கை அடைந்து
 

கொள்ள முடியாமைக்கான காரணிகளாகின்றன.
855.áaeodoosier 66Tfb6060
தென்னிலங்கையில் ஏற்பட்டடுள்ள சித்திரக்கலையின் வளர்ச்சியுடன் நோக்குமிடத்து ஈழத்தமிழ் ஒவியக்கலை வெகு தொலைவில் உள்ள போதும் விரும்பத்தக்க மாற்றங்கள் உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகிய ஈழத்தமிழர் உயர்கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்பட்டுள்ள சித்திரமும் வடிவமைப்பும், கலை வரலாறு ஆகிய பாடத்துறைகள் சித்திரப்பாட உயர்கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. அதேபோல் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சித்திரப்பாட நெறி தொழில் ரீதியாக விழிப்புணர்வுடைய ஆசிரியர் குழாத்தை உருவாக்க வல்லது. இவ்வாறு உருவாக்கப்படும் ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்படும் தரமான இரசனை உணர்வை விருத்தி செய்ய முடியும், இவற்றுக்கு மேலாக சித்திரக் கண்காட்சிகள் ஒழுங்கமைக்கப்படுவதானது மிகவும் அவசியமான ஆற்றுகைச் செயற்பாடாகும். இத்தகைய கண்காட்சிகள் தனித்து மாணவர்களின் ஆக்கங்களை மட்டுமன்றி புகழ் பெற்ற ஒவியர்களின் கலைப்படைப்புக்களையும் கொண்டதாக அமைய வேண்டும். இவை இரசனை உணர்வைக் கட்டியெழுப்ப அவசியமானவையாகும். நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கருத்தாடல்கள் நல்லதோர் ஒவிய பிரக்ஞையை எம்மண்ணில் உருவாக்க வல்லது. ஒவியக்கலையின்பால் அக்கறை உள்ளவர்கள் அதன் ஈடேற்றம் பற்றிய விசாரம் உள்ளவர்கள் ஒவியக்கலை பற்றிய அறிவை பரவலாக்க முயற்சிப்பதன் ஊடாக இப் பெறுமதி மிக்க கலைப் பொக்கிஷத்தை எமது சமூகத்தில் நிலை நிறுத்த முடியும்.
உசாத்துணைநூல்கள் 1. சபா ஜெயராசா, கலையும் ஒவியமும் - 1999 2. சபா ஜெயராசா, அழகியற் கல்வி - 2003 3. gag, asiusFils, Art Lab - 2005 4. கலை மற்றும் பேறு தொடர்பான வெளியீடு - 2004 5. தா. சனாதனன், கேள்வி பதில், அகவிழி - செப்ரெம்பர் - 2005
2222222222
27
a 322

Page 75
NIN s
எல்லா நாட்களும் ஒரே
மாதிரியாகத்தான் புலர்வதாகவும் சரிவதாகவும் அவன் பலமுறை தன் மகளுக்கே கூறியிருக்கிறான். அவ னுக்கும் மகளான ஒளவைக்கும் இந் தக் கருத்தில் ஒருநாள்கூட ஒற்றுமை இருந்ததில்லை. ஒளவை எல்லாநாட் களும் வெவ்வேறானவை, நாங்கள் எப்படி முயற்சித்தாலும் எல்லா நாட் களிலும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்றே நம்பியும் கூறியும் வருபவள். ஒளவை இதைப்பற்றிப் பேசும்போது தனது மகளின் பிடிவா தக் குணத்தை மாத்திரமே இரசிப்பவ னாக இருந்துள்ளான். ஒருநாள்கூட βάά3333333333333333333333333333333333333333333333
0000000000000000000000000000000000000000000000
Name
பெயர்)
Date of birth (பிறப்பு
Married on திருமணம்)
Child குழந்திை
Divorced on (மணமுறிவு
Daughter depa (மகளின் பிரிவு)
Died on (அவனின் மரண
For him, his solve it. He puzzle he die
அவனது வாழ்வு அந்தப் புதிரை அ புரியவில்லை. பு இறந்து போனா?
தன் புலன் செலுத்தினா
கு0ெ
தத்தை ஏழ வாசித்துவிட
(LՔ: முடித்தபோ தொட்டு ம அளவுக்கதி தான். உன்னு களுக்கும் பரீட்சைக்கு டுக்குதில்ை போது இந்
Baaagat S
 

A note on the tomb (கல்லறைக் குறிப்பு)
- Mr. M.S.Anbucheivan
- (திரு.ம.ச.அன்புச்செல்வன்)
:- 17:07:1969 ତ!! !!! མཚོན་མ་ দুল্লা? 岛、°
: 09:05.2023 羲
- 01 A female-Name- Auwai tharu muhili - (01 பெண்- பெயர். ஒளவை தரு முகிலி)
:- 29 O42O28
- Later part of life is completely for the daughter - (பிற்கால வாழ்வு மகளுக்கெனவே அமைந்தது)
rted on
#12122844
B) :- 13.12.2044
ife was a great puzzle. He could neither understand it nor was also not understood by others. In trying to solve the
l, leaving the task for others.
அவனுக்கே ஒருபெரும் புதிராயிருந்தது. அது அவனுக்கும் புரியவில்லை. வனால் விடுவித்துக் கொள்ளவும் முடியவில்லை. அவனையும் எவருக்கும் திரை விடுவித்துக் கொள்ளும் எத்தனமொன்றின்போது அவன் ஒரு நாள்
爪, புதிரை உலகுக்கென விடுத்து.
ளை அவள் கருத்தில் ன் இல்லை. து அன்பு மகளின் கடி ாவது தடவையாகவும் டான்.
ல் தடவை வாசித்து கைத்தடியை மெல்லத் ளே உனக்கு என்னோடு மான விளையாட்டுத் டைய குறும்புக் குணங் டிப்பான சிந்தனைப் ம் என் வயது இடங்கொ நீயொரு குழந்தை. இப் வீட்டின் ஏதாவது ஒரு
சிறுபிேதழ்
3 3. 3.
அறையில் ஒளிந்திருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாய் என்பது எனக்குத்தெரிகிறது. என்னிடம் வந்து விடுமகளே. மெதுவாகத் தலையை நிமிர்த்தி யன்னல் கம்பிகள் ஊடாக முன் அறையைப் பார்த்தான். உள் ளே பாதி இருட்டில் ஒன்றும் புலப் படவில்லை. மனதுக்குள் சிரித்துக் கொண்டே பதின் இரண்டாவது பதின் மூன்றாவது தடவையும் கடி தத்தை வாசித்து விட்டிருந்தான். இப் போது அவனுக்குச் சிரிப்பு பறிபோ யிருந்தது. ஆனால் தன் மகளிடம் அவன் வைத்திருந்த நம்பிக்கையும் ஒளவையிடம் பொதுவாகக் காணப்
0000000000000000000000000000000 Q
ॐ
222
: 71
3
ॐ
3.
3
3.
ॐ
繼
3.
3
3
3
3.
X?

Page 76
படும் குறும்புத்தனமும் ஒரே நேரத் தில் வற்றிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தான்.
முகத்தில் கிழட்டுத்தனம் விரிய ஆரம்பித்து விட்டது. உதடுகள் கோணல்மாணலாக நெளிந்துகொண் டிருந்தது. ஒரு புள்ளிபோல் உட் சுருங்கி இமைகள் நரைத்த கண்களில் இருந்து கண்ணிர் சூடாக இறங்கத் தொடங்கிவிட்டது. கடிதத்தில் அது பட்டுவிடக் கூடாது என்று பலமுறை கண்களைத் துடைத்துக் கொண் டான். கண்ணிரை கைகளில் பிசைந்த போது மணம் கிளம்பிற்று. அவனுக்கு கண்ணிர் மணப்பது ஆச்சரியம் தருவ தாக இருந்தது. இது உண்மையில்லை. ஆனால் உண்மை அல்லாமலும் இல்லை. இரண்டுக்கும் நடுவே வேறொன்றும் இருக்க முடியாது. என் உடலின் அத்தனை துணுக்குகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் அருமை மகளே ஒளவைத்தாயே இதோபார் எல்லா இடங்களிலும் என்முன்னேநீ வாழ்ந்துகொண்டிருக்கிறாய். கண் முன்னே ஒடியோடி ஒளிக்கிறாய். நீ நின்ற உன் வீட்டின் முன் பகுதி நீ இல்லாமலேயே ஒளிர்கிறது.
அதற்குப் பின்னர் அவனால் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அர்த்தம் இல்லாமல் இருந்த சொற்கள்கூட இப்போது அர்த்தத்தின் உச்சத்திற்குச் சென்று அவனைப் பிடுங்கித்தின்றன. எழுபத் தைந்து வயதை அவன் இதற்குமுதல் கிழடுதட்டிய வயதாக உணர்ந்ததே இல்லை. ஆனால் இப்போது அதை
என்று காத்திருந்தான்.
மாலைபொழு அடையும் குருவியெ ரென்று பக்கத்தில் கத் போனபோது ஒளவைத் திரும்பினான். கைகள் நீண்ட நேரம் கால்க இருந்ததால் முழங்கா ருந்தது. நீளமாக ெ தலைமுடி அவனுக்கு காலமும் அழகாகவே நம்பினான். தந்தைய இருந்தவாறு முடிை கொண்டிருந்த ஒளன அப்பா நீங்கள் காரணே இதை வளரவிடுகிறீர் லும் நீங்கள் அழகா கிறீர்கள். ஒருவேளை வெட்டி நீக்கினிர்களால் யாகத் தோற்றமளிப்பீ. எனக்கு எண்ணத் ே என்று கூறியிருந்தாள். அவனுக்கு தனது நீை அழுக்காகவும் தன்ை மோசமான அழகற்ற 8 மாற்றியிருப்பதை உண
தன்னுடைய லை அசைத்து அசை நின்றான். வீட்டின் ஏே தில் மகள் இருக்கிறாடு ணத்தோடு மகளே மக கிய ஒளவையே நீ இ6 இடங்களும் நரகத்தின் போல தோற்றம் தரு குறும் புத்தனத்துக்கு வேண்டாமா? என் மு. டையதல்ல. அது இயறி
மோசமாக உணர்ந்தான். எழுந்து
முகத்தில் கிழட்டுத்தனம் விரிய ஆரம்பித்து
உதடுகள் கோணல்மாணலாக நெளிந்துகொண்டி ஒரு புள்ளிபோல் உட்சுருங்கி இமைகள் நரைத்த க இருந்து கண்ணிர் சூடாக இறங்கத்தொடங்கிவிட்ட
நடக்கச் சக்தி அற்றவனாக மாறிப் போனான். கைத்தடியை இறுகப் பிடித்துக்கொண்டு ஒளவை ஒளவை என்று உரக்கக் கத்தினான். சிறிது நேரத்தில் அவள் வந்துவிடுவாள்
2 3
&3% 7Ε βλά και 333333333333333333333333333333333 K亥※
யது. உனக்கும் இதுடே இருக்கிறது. அந்த நாட குப் புரியவைக்க முடிய தை. வேகமான நகரத் கொண்டிருக்கிறாய். உ
õODOULUØ5Ó EDé
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தில் கூட்டை பான்று திடீ திக்கொண்டு நானோ என்று ள் நடுங்கின. ளை மடக்கி ால் விறைத்தி பளர்ந்திருந்த த இதுவரை இருந்ததாக பின் மடியில் ய அலைந்து வை ஒருநாள் மே இல்லாமல் கள். இருந்தா கவே இருக் இதை நீங்கள் னால் இளமை ர்களோ என்று தான்றுகிறது, இன்றுதான் ண்ட முடிகள் ன எவ்வளவு கிழவனாகவும் ணர்ந்தான்.
தளர்ந்த உட த்து எழும்பி தா ஒரு இடத் i என்ற எண் ளே என் அழ ல்லாத எல்லா இருப்பிடம் கிறது. உனது ஒரு அளவே துமை என்னு ற்கையினுடை
விட்டது. டிருந்தது. 86វិ6)
,lختتام
பால் ஒருநாள் ட்களை உனக் பாது, நீ குழந் தில் வாழ்ந்து
ள்ளங்கையில்
கோடி உலக அனுபவங்களைக் கண்டு வியக்கிறாய். நீ நினைப்பது தவறு. என்னைப் பிரிந்த நாளொன்று தீர்க்க முடியாத துயரை உன்னிடம் தந்து விடும். அழுது அழுதே நீ களைப் படைந்து விடுவாய், ஐயோ அந்த நாட்கள் உனக்கு வேண்டாம். உனது சிரிப்பின் மகத்துவத்தை மிக நெருக் கமாகப் பார்த்த கிழவன் நான். அதில் இழந்துபோன எனது எல்லாச் சுதந்தி ரங்களையும் கண்டேன். கிழவன் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண் டே வீட்டின் எல்லாப் பக்கங்களை யும் கூர்ந்து பார்த்தான். அளவுக்கதிக மானதள்ளாட்டம் அவன் நடையில் தெரிந்தது. அப்படியிருந்தும் நெஞ் சை நிமிர்த்திக் கொண்டு வேகமாகத் தான் நடந்தான். ஏதோ ஞாபகம் வரப்பெற்றவனாக பாதி ஒட்டமும் நடையுமாக தாண்டித் தாண்டி வீட் டின் முன்புறம் உள்ள கிணற்றுப் பக் கமாய்ச் சென்றான். நெஞ்சை ஏதோ ஒன்று இறுக்குவது போல இருந்தது. சில வினாடிகள் அவ்விடத்தில் நின்று விட்டு கைத்தடியைக் கிணற்றுக் கட்டில் ஊன்றி வேகமாக கிணற்றை எட்டிப் பார்த்தான். உள்ளே எந்த அசைவும் இல்லாமல் இவன் முகத் தையே காட்டியது தண்ணிர். அவ்வளவு கொடியவனா இந்தக் கிழ வன். ? நெஞ்சு ஒருதரம் வெளித் தள்ளி அடங்கியது.
தன்னுடைய தேவையற்ற சந்தேகமாகவே இதை நினைத்துக் கொண்டான். ஒளவை கோழை யல்ல. வாழ்க்கையைத் தானாக முடித்துக் கொள்ளும் அவசரக்காறி யல்ல. வாழவேண்டும். உலகைத் தாண்டி எல்லா நட்சத்திரங்களிலும் தான் வாழவேண்டும் என்று துடிக் கும் வேகக் குறும்புக்காறி அவள். நடை தளர்ந்து மீண்டும் திண்ணைக் கே வந்தான் அவன். நம்பவே முடியா மல் இருந்தது அவனுக்கு. ஒளவை யின் கடிதம் திண்ணையில் சடசடத் துக் கொண்டிருந்தது. கடிதத்தை எடுத்து இறுக அணைத்துக் கொண் டான். தனது மகளை தழுவிக் கொள் ளும் உணர்வு இருந்தது. எத்தனை யோமுறை ஒளவை நோயால்துவண் டபோது மாத்திரைகள் கொடுக்காத சுகத்தை அவன் மடி கொடுத்திருக்
3. 8222Ᏹ2ᏯᏱ
3.

Page 77
கிறது. வேகமாகக் குணமடைந்து துள்ளி விளையாட ஆரம்பித்து விடு வாள். இருவரும் சிரித்து மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கி விட்டால் ஊரே வேடிக்கை பார்த்து நிற்கும். அப்படி ஒரு நாள் இன்றும் வந்து விடாதா என்று ஏங்கினான்.
திண்ணையில் இருந்து வெளியுலகை விறைத்துப் பார்த் தான். எல்லாநாட்களும் ஒரே மாதிரி இல்லை என்பது அவனுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது. ஒளவை கூறிய எல்லா நாட்களும் வெவ்வேறா னவை. நாங்கள் எப்படி முயற்சித்தா லும் ஒரேமாதிரியாக எல்லாநாட்களி லும் இருக்க முடியாது என்று அவள் கூறி யது சத்திய வார்த்தையைப் போலப் பட்டது அவனுக்கு, காற்று வீரியம் குறைந்து கவலையுடன் வீசிக்கொண்டிருந்தது. வெயில் பழுப்பு நிறைந்திருந்தது.
நேற்று மாலை ஒளவையும் அவனும் திண்ணையில் அமர்ந்தி ருந்து இதே நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு குயில் கள் வெவ்வேறு தென்னையில் இருந்து மாறி மாறிப் பாடிக்கொண்டி ருந்தன. குயில்களையும் அதன் பாடல்களையும் வெகு அக்கறையாக இரசித்துக் கொண்டிருந்தாள் அவள். இடைநடுவில் தானும் குயிலைப்
LD ITGO) (6)
போல் கத்திப் பார்த்தாள். மேலும் ஒரு குயில் பாடுவது போன்றே அவ லுக்குக் கேட்டது. அப்படிக் கத்தக் கூடாது குயில்களுக்கு இது பிடிக் காது என்று சொல்லிவைத்தான். சிறி துநேரம் யோசித்துவிட்டு நாளை யும் இந்தக் குயில்கள் வருமா அப்பா என்று கேட்டாள் ஒளவை, வரலாம் வராமலும் சொன்ன கிழவனுக்கு,
போகலாம் என்று அப்படி யானால் நாளை இவைகள் வேறு எங்கேயாவது போகக்கூடும் இல் லையா? பார்த்தீர்களா இவை எவ்வ ளவு சுதந்திரமான வாழ்வை அனுப விக்கின்றன. எம்மால் இது முடியவில் லைத்தானே என்று சிறு வருத்தது டன் கூறியிருந்தாள். இவன் மனதுக் குள் நினைத்துக் கொண்டான், மகளே நீயும் சுதந்திரம் பற்றிச் சிந்திக்கின்றாய். நானும் சுதந்திரம்
兹 33 -C※※效
என்ற ஒன்றுக்கா இழந்திருக்கிறேன்.
தான். ஆனால் அ6 வெவ்வேறானவை.
அதே தெ போது குயிலொன்
ஒளவை கோை கொள்ளும் அல தாண்டி எல்லா என்று துடிக்கும்
அழுதுகொண்டிரு சத்தம் இன்னும் அ யின் நினைவை ே லா நாக்குகளும் ரு ருந்தன. தூரத்தில் ஒலித்துக்கொண்டி சத்தம்கூட பயங்க முடிந்து கொண்டி மாலை நாள் இத அனுபவித்திராத இப்படியொரு மா வந்துவிடாதிருக்குட வையிடம் வேண் மகளுடன் சேர்ந்தி பகல்களையும் பின் இரவுகளையும் நில அழுது கொண்டிரு விட்டான். அரை ம ஐம்பது நாட்களின் கை நினைவுகள் ( தன. இந்த நிமிடத் போகலாம் என்று
நாளை என் மகன பேன். அப்போது
பொய்யாகும். அ தனம் மட்டுமே உ6 நிற்கும் என நம்பி சோர்வும், வேதவி அவனைக் களைப் விட்டன. மூச்சுச் சத யில் கேட்டுக் ெ அப்படியே திண்( கொண்டான். சிந்: ஒடும் பல்லிகளை ஒடிக்கொண்டிருந் நேரம்தூங்கியிருந்த வில்லை. மீண்டும் ச
õOGUUõib 6033
 
 

க மகுடங்களை வார்த்தை ஒன்று டையும் வழிகள்
ன்னையில் இப்
று தனித்திருந்து
நன்றாக இருட்டி இருந்தது. தன் காதுகளைக் கூர்மையாக்கி யாராவது நடக்கும் சத்தம் கேட்காதா என்று தலையைச் சாய்த்தபடி காத்திருந் தான். ஏமாற்றமாக இருந்தது. எல் லாம் முடிந்துவிட்டது என்று முணு
ழயல்ல. வாழ்க்கையைத் தானாக முடித்துக் சரக்காறியல்ல. வாழவேண்டும். உலகைத் நட்சத்திரங்களிலும் தான் வாழவேண்டும்
365ធំ gញbööø <966.
ந்தது. குயிலின் திகமாக ஒளவை வதனையின் எல் சித்துக்கொண்டி கோயில் மணி டருந்தது. அந்தச் ரமாக இருந்தது. டருக்கும் இந்த ற்கு முன்னரும் ஒன்று. இனியும் ாலைப் பொழுது ம்படி அவன் ஒள டினான். தனது திருந்த பல்வேறு மாலைகளையும், னைந்து நினைந்து க்கத் தொடங்கி ணித்தியாளத்தில் பழைய வாழ்க் தோன்றி மறைந் திலேயே இறந்து நினைத்தபோது, ளை நான் காண் இவையெல்லாம் வளின் குறும்புத் ண்மையாக எஞ்சி பினான் கிழவன். னையும் சேர்ந்து படையச் செய்து த்தம் செவிப்பறை காண்டிருந்தது. ணையில் சரிந்து தனைகள் சுவரில் rGill G36j 5LDITJ, தன. எவ்வளவு ான் எனத் தெரிய 1ண்விழித்தபோது
KAR 3
čKK X X 8&:
முணுத்துக்கொண்டே எழுந்து நின்று இரண்டு கைகளாலும் ஓங்கி ஓங்கி முகத்தில் அறைந்தான். அம்மா ஈஸ் வரி என் குழந்தைக்கு நீதான்துணை. பாவம் என் மகள் அவளைப் பழிகாரி ஆக்கிவிடாதே என்று தன்னால் முடிந்த மட்டும் கத்திச் சத்தமாகச் சொன்னான். மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே அறைக்குள் நடந்து சென்று சாமித் தட்டில் இருந்த சிறிய விளக்கைப் பற்றவைத்தான்.
அப்படியே தலையை சாமித்தட்டில் கவிழ்த்து என்னவெல் லாமோ மன்றாடிவிட்டுத் திரும்பிய வனுக்கு மூலையில் இருந்த இரும்புப் பெட்டி கண்ணில் பட்டது. வேகமா கச் சென்று அதன் அருகில் அமர்ந்து கொண்டான். கிழவனுக்கு ஏதோ ஒருவிதப் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவனுக்கு இது தாயிட மிருந்து கிடைத்த பெட்டி, தாயைப் பிரிந்த காலங்களில் அவள் நினை வாக இதைப் பாதுகாத்து வந்தான். அதற்குப் பின்னர் மனைவியிடம் அதைப் பொறுப்புக் கொடுத்திருந் தான். அக் காலங்களில் கொஞ்சம் ஆறுதலாகவே இருந்திருக்கிறான். பின்னர் மனைவியும் அவனைப் பிரிந்த பின்னர் மீண்டும் இவன் கைக் கே வந்துவிட்டது இரும்புப் பெட்டி ஒளவை ஒருநாள்கூட பெட்டியை திறந்து பார்த்ததை அவன் கண்டிருக் கவில்லை. ஒளவைக்கு இது பழைய இரும்புப் பெட்டியாதலால் இதைக் கண்டாலே வெறுப்பாக இருப்பதாக பலமுறை இவனிடம் கூறியிருக்கி றாள். இதை வீசிவிட்டு புதியதாக
3 737E
XXXXXXXXXX22828282282X22828222Ꮌ2282228282ᏃᏑ22Ꮡ2Ꮡ2ᏱᏃ &

Page 78
ஒன்றை வாங்கித் தொலையுங்கள். என்னைச் சுற்றியுள்ள எல்லாமே பழசுதான் என்று அடிக்கடி சத்தம் போடுவாள்.
ஆனால் ஒளவையின் பேச் சை ஒருநாள்கூட இவன் காதில் போட்டுக் கொள்வதில்லை. இன்று மூன்று பேர் நினைவாக கிழவன் பெட்டியைத் தடவித் தடவித் திறந் தான். உள்ளிருந்து பழமையான வாசம் வீசியது. ஒளவையின் குழந் தைக் காலத்து உடைகள் கண்ணில் பட்டன. அப்படியே அள்ளி முகத் தில் அணைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதான். உடைகளுக்குள்ளி ருந்து ஒளவையின் படம் ஒன்று கீழே விழுந்தது. உடைகளைப் போட்டு விட்டு படத்தை கையிலெடுத்து வைத்துக் கொண்டு மழலைமொழி பேசி கிழவன் அழுதான். கடவுளே எனக்கு யாரும் இல்லையே. நான் யாரிடம் போவேன். என்னைக் கொன்றுவிடு. எனக்கு மிச்சமாய் எதுவும் வேண்டாம் என்று புலம்பிக் கொண்டே கைத்தடியை எடுத்து சாமிப்படங்களை நோக்கி வீசினான். அது சுவரில் பட்டு விழுந்தபோது அருகில் இருந்த விளக்கெண்ணெய் போத்தல் சரிந்து எண்ணெய் நிலத் தில் படர்ந்தது.
கிழவன் நீண்ட நேரம் அழுது ஒய்ந்த போது பசி வயிற்றைப் பிடுங்கியது. சிறுநீர் கழிக்க வேண் டும் போல் இருந்தது. வறண்ட தொண்டைக்கும் நாவிற்கும் ஒரு குவளைத் தண்ணிர் கிடைத்தால் நன்றாக இருக்கும் போல் பட்டது.
ஒரே புதல்வி. கோ6 ளுக்குப் பிடியாது. இப்படி அழுகிறேே னைத்தானே நொந்து ஆனால் அவன் கண் நிரம்பியே காணப்ப யின் ஒரமாக அடுக டயறிகள் கண்ணில் அடியில் இருந்த ஒலி பிரித்துப் பார்த்தான் கடிதங்கள்.
ஒளவை எழுதிக் கெ
அன்புள்ள உங்கள் மகள் எழு நான் இங்கே கூறப்ே கள் அனைத்துமே உங்களுக்கு கால இ அவ்வப்போது சுட்ட தான். எனினும் நாா பிரியும் அளவுக்கு ருக்கும் என நீங்கள் மாட்டீர்கள். ஒரு கூட இதை எதிர்ட தான். எம்மைச் சூழ முரண்பாடுகளின் உ கியிருக்கின்றது. ந றேன். வாழ்வின் எல் கும் தமக்குச் சாதக! தத்தை அவையுண் வெளிப்படும் கரு காதுகளை வந்தடை தோர் அர்த்தத்தை உங்கள் வயதும் அனு டுமானால் அவற்ை மாகவே அலட்சிய என்னால் முடியவி பிள்ளையில் இருந்து
எம்மைச் சூழவுள்ள சமூகம் முரண்பாடுகளின் பதுங்கியிருக்கின்றது. நான் நினைக்கிறேன். வாழ் அசைவுகளிற்கும் தமக்குச் சாதகமான ஒரு அவையுண்டுபண்ணுகிறது. வெளிப்படும் கருத் காதுகளை வந்தடையும்போது பிறிதோர் அ
தருகின்றது.
திடீர் என்று கிழவன் நிமிர்ந் திருந்தான். ஏதோ வைராக்கியம் கொண்டவன் போல் உடம்பை முறுக்கிக் கொண்டான். ஒளவை யாரவள். எனது மகள், செல்வனின்
வருந்தி வருந்தி வளி மான நாட்கள் சொ வேதனைகளால்
கோபக்காரியாகவு
பவளாகவும் இரு
74 3
3. 3.22222
 

ழத்தனம் அவ சீ நான் ஏன் எா என்று தன்
கொண்டான். ள் கண்ணிரால் ட்டன. பெட்டி கப்பட்டிருந்த தென்பட்டன. "றை இழுத்துப் உள்ளே அதே
"ள்வது
அப்பாவுக்கு திக்கொள்வது. பாகும் விடயங்
ஏற்கெனவே |டைவெளியில் டக்காட்டியவை பகள் இருவரும் அவை இருந்தி i எதிர்பார்க்க வகையில் நான் பார்க்கவில்லை மவுள்ள சமூகம் ள்ளேயே பதுங் ான் நினைக்கி லா அசைவுகளிற் மான ஒரு அர்த் டுபண்ணுகிறது. த்துக்கள் எம் -யும்போது பிறி த் தருகின்றது. நுபவமும் வேண் றச் சாதாரண 1ப்படுத்தலாம். ல்லையே. சிறு தனித்தவளாக
g 61 (36 (8U
வின் எல்லா அர்த்தத்தை துக்கள் எம் tத்தத்தைத்
ர்ந்தேன். அநேக ல்லமுடியாத பல ானக்கு நானே ம் ஆறுதல் கூறு திருக்கின்றேன்.
அப்பா உங்கள்மேல் எனக்கு இறுதி வரை இருந்த கோபம் நீங்கள் ஒரு ஆண், எனக்குத் தந்தை. உங்களுக்கு நான் தரும் அடைமொழிகள் வேண் டுமானால் பாசக்கார மனுசன், மென்மையான குணமுடையவர், நல்லவர் இப்படி இன்னும் எத்த னையோ இருக்கின்றன. இதற்கும் அப்பால் நீங்கள் ஒர் ஆண் உங்கள் மகள் நான். (அவ்வளவே தான்). சமூகத்தில் நாங்கள் ஒரு தந்தையும், ஒரு மகளும், ஒரு வீடும் என்றே பார்க்கப்படுகின்றோம். காலவோட் டத்தில் வார்த்தைகள் மாறுபடும் போது அர்த்தங்கள் வேறுபட்டு விடும் அப்பா அற்குமுன் எமது பிரிவு நிகழ்ந்து விடுவதுதான் நல்லது. இது நியாயமான கோபம் என்பதை நான் உங்களிடம் பட்டியலிட்டு விளக்க ஆசைப்படுகின்றேன். குற்றச்சாட்டுகள்
கு. சா. - 1
எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அம்மா உங்களுடன் ஏதோ பிரச்சினை காரணமாக பிரிந்து விட்டா. நான் வளர்ந்த பின்புதான் அதைக் கேட்டு தெரிந்துகொண் டேன். அம்மா பிரிந்தமைக்கு கார ணம் உங்களைவிட 20 வயது குறைந் திருந்தமையால் பிடிக்காமல் போய் விட்டா என நீங்கள் கூறியிருக் கிறீர்கள். எனக்கு இன்னும் அம்மா வின் முகம் நினைவிருக்கின்றது. நான் பலதடவைகள் என்னை அம் மாவைப்பார்க்க கூட்டிச் செல் லுங்கள் என்று கேட்டிருக்கிறேன். ஒருநாள் கூட நீங்கள் கூட்டிப் போனீர்கள் இல்லையே. அம்மா இருக்குமிடம் உங்களுக்கும் தெரி யும். நீங்கள் இருக்கும் இடம் அம்மா வுக்கும் தெரியும். அப்பா உங்களுக்கு உங்கள் பிடிவாதமும் கெளரவமும் முக்கியம். யார் போனால் எனக் கென்ன என் மகள் இருக்கிறாள். அது எனக்குப் போது மென்று கூறுவீர்கள். உங்களுக்கு இப்படி எண்ணத் தோன் றுகிறது. எனக்கு என் அம்மா இல் லையே என்று நினைக்கும்போது கோபம்தான் வருகிறது.
கு. சா. - 2
அப்பா எனக்கு நீங்கள் 'ஒளவை தரு முகிலி என்று பெயர்

Page 79
வைத்தீர்கள். யாரோ உங்களுடன் முன்பு இணைந்திருந்த நண்பர்கள் பின்பு ஏதோ காரணத்தால் மரணித்து விட்டதாகவும் அவர்களுடைய நினைவாகவே இப்படியொரு நீண்ட பெயரை எனக்குச் சூட்டியதாகவும் அடிக்கடி சொல்வீர்கள். என் பெயரை நீங்கள் சொல்லும்போது நெஞ்சை நிமிர்த்திக் கொள்வீர்கள். அதில் நீங்கள் அடையும் கர்வமும் சந்தோ ஷமுமே தனியானது. வகுப்பில் என் நீளமான பெயரை ரீச்சர் கூப்பிடும் போது எல்லோரும் சிரிப்பார்கள். எனக்கு வெட்கம் தாங்கமுடியாமல் இருக்கும். என் பெயரைச் சுருக்கி ஒளவை என அழைத்தபோது ஒளவை எமது மூதாதையரின் பெ யர் உன் அப்பா ஒரு கிழவர், நீயும் ஒரு கிழவி என்று என் சிநேகிதி முன்பு அடிக்கடி கூறுவாள். எனக்குத் தாங்க முடியாமல் அழுகைவரும். உங்களிடம் நான்வந்து இதைக் கூறு வேன். நீங்கள் ஏதேதோ தத்துவக் கதைகளைச் சொல்லித் தூங்க வைப் பீர்கள். தூக்கத்திலும் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். மறுநாள் காலை பாடசாலைக்கு வெளிக்கிடும்போது நான் இருக் கின்ற மனநிலையை இப்போது நினைத்தாலும் உங்கள் மேல் கோபம் தான் வருகிறது.
(5. SFT. - 3
01.03.2025 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். அன்று உங்கள் வயது ஐம் பத்து ஆறு எனக்கு பத்து வயதாகு மட்டும் நீங்கள் வயதானவர் என்பது எனக்குத் தெரியவேயில்லை. நானும் நீங்களும் ஒருமுறை அயலூருக்குப் போயிருந்தோம். அப்போது எனக்கு வயது பதின்மூன்று. உங்களுக்கு வயது அறுபத்தொன்பது யார் இந்தக் கிழவன் உன் தாத்தாவா என்று கேட் டார்கள் இல்லை. இவர் என் அப்பா என்று கூறினேன். நம்பாதவர்கள் போலச் சென்றார்கள் அவர்கள். பாடசாலைக்கு நீங்கள் வரும்போது பிள்ளைகள் சொல்லுங்கள் "உன்ர கிழவர் வந்திருக்கிறார்” என்று. ஏதோ அதிபர் மட்டும்தான் உங்க ளுடன் அதிகம் பேசுவார். என்னு டைய இந்த வயதில்தான் எனக்கு உங்கள் வயோதிபத்தின் தன்மை
புலப்படத் இனுடைய அ னாக இருக் யோசித்துக நாள் அதை
மனிதர்க: அழித்துக் நாட்டின் மனிதர்கள் வார்த்தை புரிந்து ெ
விட்டேன். டது என்று ணம் என்று டங்கள் சி சொன்னீர்கு தைக் கேட் வதற்காக ( கள் காட்டை தேன். இறுதி நாட்டின் ச ணானது எ6 நாட்டின் சி என்று புரிய கள் கூறியே றைப் புரிந்து மற்ற அப்ப இல்லையே குறையாக எனக்கு பத் டது. உங்க வயது. இப்பு மகளும் இ எனது அை உங்கள் மு போய்க் ெ நகரத்தை வி வேகமாக ருக்கிறது.
ஒரு மொழி வரும் வெ6 கள். என் அ தான் தெரிய கமான ஒன் (LJ Trif7L — Lib Gc ஓர் சூனிய வேறு ஒர்
புகிறேன்.
காரணம் இ
KAYÄ ά και 5.
 

தொடங்கியது. ஏன் என் ப்பா இவ்வளவு கிழவ கிறார் என்று பலமுறை
குழம்பிப்போய் ஒரு
உங்களிடமே கேட்டும்
g5. FIT. - 4
நீங்கள் என்னுடன் இருக் கும் மட்டும் நான் உங்களுடன் இருத்தல் நிகழும், நீங்கள் என்னு டன் இல்லாத போதும் நான் உங்களு
ா வாழ்வதற்காக இருபத்தைந்து வருடங்கள் காட்டை கொண்டிருந்தேன். இறுதியில் காட்டை அழித்தது
சட்டதிட்டங்களுக்கு முரணானது என்று அதே ால் நாட்டின் சிறையில் அடைபட்டேன் என்று புரியாத களை நீங்கள் கூறியபோது நான் ஏதோ ஒன்றைப்
$fা60068-6ঠা
திருமணமாகப் பிந்திவிட் கூறினீர்கள். என்ன கார
கேட்டேன். பத்து வரு 1றையிருந்தேன் எனச் 5ள். அதற்கும் காரணத் டேன். மனிதர்கள் வாழ் இருபத்தைந்து வருடங் - அழித்துக் கொண்டிருந் நியில் காட்டை அழித்தது ட்டதிட்டங்களுக்கு முர ன்று அதே மனிதர்களால் றையில் அடைபட்டேன் ாத வார்த்தைகளை நீங் போது நான் ஏதோ ஒன் து கொண்டேன். எனக்கு ாக்களைப் போல நீங்கள் என்பது ஒரு பெரிய வே படுகிறது. இன்று தொன்பது வயதாகிவிட் ளுக்கோ எழுபத்தைந்து படி எங்காவது அப்பாவும் ருப்பார்களோ தெரியாது. னத்துச் சுதந்திரங்களும் துமைக்குள் சுருங்கிப் காண்டிருக்கிறது. எனது ந்து பாருங்கள் எத்தனை அது இயங்கிக் கொண்டி உங்களுக்குத் தெரிந்தது தான். இங்கே ஒவ்வொரு வேறு மொழி பேசுபவர் ப்பாவிற்கு தமிழ் மட்டும் பும் என்பது எனக்கு வெட் று. இதை யெல்லாம் நான் சால்ல முடியும்?. நான் ப் பிரதேசத்தில் இருந்து உலகுக்குப் போக விரும் அதற்கு இன்னுமொரு ருக்கிறது.
டன் மட்டுமே இருக்க வேண்டிய அவசிய நிலையை நீங்கள் ஏற்படுத் திக் கொண்டிருக்கிறீர்கள். நான் இவற்றில் இருந்து விடுபட்டு எனக் கான வாழ்வைத் தொடங்குகிறேன். சுதந்திரக் காற்றை அதன் எல்லாத் திசைகளில் இருந்தும் அனுபவிக்கப் போகின்றேன் போய்வருகிறேன் அப்பா நான் சென்ற பின்னர் வருத் தப்படுவீர்கள் என்பது புரிகிறது. என்ன செய்வது எங்களுக்கான இடைவெளிகள் மிகவும் நீண்டது.
இப்படிக்கு உங்கள் அன்பு மகள் ஒளவை தரு முகிலி
கிழவன் தன் கைத்தடியை
ஊன்றியூன்றி ஒடிவந்தான். நெற்றி
யில் கைவைத்து தூரவாகப் பார்வை யைச் செலுத்தினான். சூரியன் கிழக் குப் பக்கமாய் மெதுவாக உயரத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் மணல்த் தேசம் ஒரு பாலைவனம் போல தோற்றம் தந்தது. யோசித்துப் பார்த்தான். ஒளவை புது வாழ்வைத் தேடிச் செல்பவள் நிச்சயமாக சூரிய உதயம் நோக்கித்தான் அவளது பயணம் இருக்கும். வேகமாகச் சென். றால் விரைவாகக் கண்டு பிடித்துவிடு வேன். மனம் குளிர்ந்தது, உதடுகள் புன்னகையால் நெளியத் தொடங்
கியது. ஒடினான். ஒடுகிறான் ஒளவை. என் ஒளவை என ஒடிக்கொண்டே இருக்கிறான்.
அவனுக்குத் தெரியவே இல்லை ஒளவையின் பயணம் மேற்குப் பக்கமானது என்றும், அது மேலானது என்பதும்.
ジぶ%222ぶ22次ぐ2父2ぷ ॐ
R ॐ

Page 80
சிங்கள மூலம்
அஜித் சி ஹேரத்
தமிழில் ஃபஹீமா ஜஹான்
※ èᏯ282 影 και βέβέκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκέ 5Og
 
 
 
 
 
 

நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து நீரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன் தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை ர்ளைப் பருவநினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட
நீர் வடிந்தோடும் இடத்தில் பார்வையில் பட்டும் படாமலும் அலைந்தவாறு மாலை மயங்கும் ஒளியின் கீதத்தை இசைக்கிறது பேய்ப் பட்சியொன்று சொண்டினால் காவி வந்த இரவை இராட்சத ஓடையின் மருதமரக்கிளைகளிடையே இட்டு சடசட வெனச் சிறகடித்துப் பறந்து செல்கிறது
நீரோடைக்கரையில்
மந்தைகளின் வழித்தடம் ஒன்றில் ல நூறு ஆயிரம் குளம்புகளின் தேய்ந்து போனதடயங்கள் அதனிடையே
அக்கரைக்குச் சென்றதேயன்றி இக்கரைக்கு மீண்டும் வந்ததற்கான அடையாளங்களின்றிய பிள்ளையொன்றின் பாதச்சுவடுகள், பலதசாப்தங்கள் கடந்தனவாய்.
உற்றார் உறவென்று யாருமற்ற இடையச் சிறுவனொருவன் இரவுணவாகக் கிடைக்கும் பாதி ரொட்டியையும் தண்டனையின்நிமித்தம் இழந்தவனான தொலைந்து போன மாடொன்றைத் தேடியவாறு இரவு முழுதும் புதர்கள் தோறும் அலைந்து திரிந்து போன கரகரத்த குரலெழுப்பி மாடுகளை அழைக்கும் ஓசை தொலைவில்
ஓடைக்கு அக்கரையிலிருந்து
கேட்டவாறுள்ளது இன்னும்
காமல் இருந்திடத்தனது கை கால்களை அடிக்கும் வேளை நீர்ப்பரப்பு கொந்தளிக்கும் ஓசை இக்கரையை அடைந்த யாரோ மூச்சு இரைத்தவாறு ஈரத் துணியொன்றை உதறிப்போடும் சப்தம், சிறுதடியால் புதரொன்றுக்கு அடித்தவாறு
மிக அருகே அடிவைத்து வரும் ஒலி பெயரைத்தானும் அறிந்திராத தனது தாய்தந்தையரிடம் துயரத்தைச் சொல்லி தனியே விம்மும் அந்தப் பிள்ளையின் அழுகைக் குரல் எதையுமே கேளாதவாறு தூங்கிய எனது அழகிய ஊர் அன்று போலவே இன்றும் உறங்குகிறது,
3
须 3
C
XXXXX 651 Յիհլfի பித άκέ33333333333333333333333333333333333333 3.

Page 81
நிலா இரவை மரித்தோருக்கென வைத்துவிட்டு
பதினாறாம் குறிச்சியின் புளிய மரத்தின் கீழே கரை மீட்டெடுத்துக் கிடத்தப்பட்டிருந்தது அந்த அநாதைப் பிள்ளையின் சடலம் ஒருநாளும் நிரம்பியிராத வயிறு, பெரு மூச்சுகள் இறுகிய சுவாசப்பைகள் இராட்சத ஓடையின் சேற்றுநீரால் நிரம்பியிருந்ததால் மூழ்கிச் செத்ததாகத் தீர்ப்பாயிற்று
கூடியிருந்த யாவரும் கலைந்து சென்றதன் பின்னர் எஞ்சியிருந்த ஓரிருவர் இணைந்து வயல்வெளிக்கு அப்பாலுள்ள ஒதுக்குப்புற நிலத்தில் புதைப்புதற் உனது சடலத்தைக் கொண்டு சென்ற வேளை நானும் பின் தொடர்ந்தேன் அழுவதற்கு யாருமற்ற இறுதிக்கிரியை ஊர்வலமொன்றில்
பள்ளிக்கூடம் போய்வரும் இடைவழியில்
பிஸ்கட்டுகளைக்
காட்டில் சேகரித்து வரும் காய்களுக்கு கைமாற்றிக் கொண்ட அதே புளிய மரத்தின் கீழே மந்தைக் கூட்டம் சூழ்ந்திருக்கச் சிரித்தவாறு கையசைக்கும் உனது உருவைக் கண்டு
கணப்பொழுது மறந்து.
நின்று பார்க்கையில் மரக்கிளையொன்றில் இற்றுப் போய்க்கொண்டிருக்கும் நீஅணிந்திருந்த கந்தல் சட்டை உனது மரணத்துக்காக ஏற்றப்பட்ட ஒரேயொரு வெண்கொடியாக நிலைத்திருந்ததைக் கண்டேன் பல காலம் சென்ற பின்பும்
இராட்சத ஓடை எழுப்பும் இந்த நீரலைகள்
எப்பொழுதேனும்
நிலவலையும் இரவொன்றில் நீ நீர்ப்பரப்பிலிருந்து வெளிப்பட்டு யாரும் காண்பதற்கு முன்பே மீள மூழ்கிடுகையில் தோன்றுகின்ற கொந்தளிப்போ. தொலைவிலிருந்து வந்து
பள்ளம் நோக்கி மிதந்து செல்லும்
இந்தச் சேற்று நுரை
இராட்சத ஓடையின் அடிப்பரப்பில் சேற்றினிடையே ஒளிந்து கொண்டு இன்னும் குமிழ்களாயெழுகின்ற
உனது இறுதி மூச்சோ.
S00S000000000000000000000000000000000000S 3 该 3333333333333333333333333333333333
 
 
 
 
 
 
 
 
 
 

X:
後 & 8
後 “ क्षे
Z z
3 ※
3.
2232 3
。 3. 3.
3. X
222 X
3.
3
3. 3.
Ꮡ22Ꮛ2Ꮉ2 ※ X
3.
X
3.
3. Ꮡ28282
&
る。
X
3.
32 3.
ど。 3
ટૂર
2
響 發
3.
322
Ꮡ282Ꮛ2Ꮛ2228Ꮿ282*2Ꮡ2ᏑᏯ2282 3.
FIFZ
邬
tiլճի
து கிற

Page 82
ஈழத்தில் பெண்கள் இலக்கிய வளர்ச்சி பற்றிய தேடல் என்பது, ஏறத்தாழ எண்பதுகளிலிருந்தே அதா வது பெண்ணியச் சிந்தனை பரவிய காலப்பகுதியிலி ருந்தே கவனத்திற்குட்பட்டு வருகின்றது. அதற்கு முற்பட்ட பெண்களது இலக்கிய முயற்சிகள் குறித்து போதியளவு கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறுவதற்கில்லை. இத்தகைய ஆரோக்கியமற்ற சூழலில் எண்பதுகளுக்கு முற்பட்ட பெண்கள் இலக்கிய முயற்சி களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஈழத்தில் பெண்கள் இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிச் சுருக்கமாக அவதானிக்கும் முதன் முயற்சி இங்கு இடம்பெறுகிறது.
முதன் முயற்சிகள்
ஈழத்தில் செய்யுள் இலக்கிய வரலாறு 14 ஆம் நூற்றாண்டில் கால்கொண்டாலும் பெண்களது அத்த கைய முயற்சி 20ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தி லேயே இடம்பெறுகின்றது. புலோலியைச் சேர்ந்த பண் டிதை பத்மாசனி அம்மாளின் புலோலிப் பசுபதீஸ்வரர் பதிற்றுப்பத்தந்தாதி (1925) இவ்வேளை வெளிவரு
இ கலாநிதி. செ.
கின்றது. மதுரைத் தமிழ்ச் சங்கத்து முதல் ஐந்து பண்டிதர்களுள் ஒருவரான இவ்வம்மையார் இயற்றிய இந்நூல் 106 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பத்துப் பாடலும் ஒவ்வொரு வகைப் பா வடிவத்தில் அமைந்துள்ளது. புலோலி பசு பதீஸ்வரர் தலச் சிறப்பு. இறை சிறப்பு என்பன பற்றி இந்நூல் விபரிப்பினும் புலவரின் தன்னுணர்ச்சியும் ஆங்காங்கே வெளிப்ப டுகின்றது.
உதாரணம்: “வாயினால்லுன்றனாமம் வாழ்த்திடேன் தூயநின் பதமும்தொழுகின்றிலேன் சேய தென்புலோ லிப்பதி சேருவாய் நாயி னேனுய்வ தென்று கொனம்பனே’
ஈழத்தின் முதற் பெண் மொழிபெயர்ப்பாளரும் ga) Guiu ITG) ITri. Thomas Gray GTGöTLIGuri LITLqu Elegy Written in a country என்ற பாடல் பகுதி இவரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் மரபு வழித் தமிழே கையாளப்பட்டுள்ளது. ஆயினும் முதன் முயற்சி என்ற விதத்தில் கவனத்திற்குரியதே.
38 SOGULUSÓ SEDé
 
 

ஈழத்தில் பிரக்ஞைபூர்வமான விதத்திலே நவீன பிதை முயற்சி நாற்பதுகளின் பிற்பகுதியளவிலே கிழ்த்தது. இக்கால நவீன கவிஞர் குழாத்தினருள் பண் கவிஞரெவரும் இடம்பெறவில்லை. அதேவேளை ல் நவீன கவிதைக்குரிய பல் பண்புகள் கொண்ட பிதை முயற்சியொன்று ஏலவே மலையகத்தைச் சேர்ந்த னாட்சியம்மாள் நடேசய்யரால் மேற்கொள்ளப்பட்டி க்கிறது.
வெளிவந்த அவரது கவிதைத் தொகுப்பின் க்கியத்துவம் அது சில வருடங்களுக்கு முன்னர் மறு ரசுரமான பின்பே எல்லோராலும் அறியப்படுகின்றது. தாழிலாளர் ஒற்றுமை, தொழிலாளர் உரிமைகள், வர்தம் முன்னைய வரலாறு முதலியனவற்றைப் பொரு ாகக் கொண்டவை அவரது பாடல்கள். தொழிலாளர் ற்றி பிரக்ஞைபூர்வமாக முதலில் பாடிய வரும் அவரே. ன்று பின்நோக்கிப் பார்க்கும்போது அப்பாடல்கள் இரு தங்களில் முதன்மைபெறுவது கண்கூடு. முதன் முத ாக அரசியல் சார்ந்த எதிர்ப்புக் குரலாக அவை வெளிப் டுவது ஒன்று. எடுத்துக்காட்டாக,
360&du 6JGIT sYVZVVZVgV m VEJ Vyu
اسے
[= IL CHILEEGI
ëLUIT35ITTJFT
'நன்றி கெட்டுப் பேசும் மந்திரிமாரே - உங்கள்
நியாயமென்ன சொல்லுவீரே இன்றியமையாத தொரு போரே - செய்ய
இடமுண்டாக்கு நீர் நீரே
கட்டைக்குயிர் கொடுத்தால் போலே யுங்கள்
காரியங்கள் இந்தியரி னாலே வெட்ட வெளிச்சமான தாலே - இப்போ விரட்ட நினைத்தீர் மனம் போலே’
(இப்பாடல் இந்தியத் தொழிலாளர் வெளியேற் ப்படவேண்டுமென்ற சந்தர்ப்பத்தில் எழுகிறது)
வெளிப்பாட்டு ரீதியில் பெரும்பாலான பாடல் ள் கூத்து அல்லது சினிமாப்பாடல் மெட்டுகளில் மைந்திருப்பது மற்றொன்று. நவீன கவிதையின் தாமகனான பாரதி, ஏற்கெனவே தனது கவிதைகளில் இரண்டொரு வருஷத்துநூற்பழக்கமுள்ள பொதுஜனங் ளுக்காக, பொது சனங்கள் விரும்பும் மெட்டுக்களை’ கயாண்டிருப்பதும் அவ்வழியை மீனாட்சியம்மாள் டேசய்யர் பின்பற்றுவதும் விதந்துரைக்கப்பட வேண்டி வை. ஈழத்தில், குறிப்பாக மலையகத்தில் பாரதி
கிறபிேதழ்x

Page 83
புகழ்பரப்பிய முன்னோடிகளுள் ஒருவரான மீனாட்சியம் மாள் நடேசய்யர் அவ்வாறு செயற்பட்டது வியப்பிற் குரியதன்று.
நாவல் இலக்கியத்தின் தோற்றம் 1885 இல் ஈழத்தில் இடம்பெறினும் 1914 லேதான் முதற் பெண் நாவலாசிரியரான மங்கம்மாள் தம்பையாவின் ‘நொறுங் குண்ட இருதயம் வெளிவருகின்றது. ஈழத்து நாவல் வரலாற்றில் இந்நாவல் பலவிதங்களில் முதன்மை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் சில பின்வருமாறு; 1. ஈழத்தைக் களமாகக் கொண்டு 1905 இல் வெளிவந்த முதல் நாவல் மேலோட்டமாக - வெறும் பின் புலமாக ஈழத்தைக் களமாகக் கொண்டிருக்க, ஆழமான விதத்தில் ஈழத்து மக்களது வாழ்க்கையை முதன்முதலாக இந்ந ாவலே சித்திரிக்கிறது.
2, ஒரளவாவது யதார்த்த நாவலுக்குரிய பண்புகளை (உ +ம்: பாத்திர வார்ப்பு: பேச்சு மொழிப் பிரயோகம்) பெற்றுள்ள முதல் நாவலாகவும் இது விளங்குகிறது.
3, மத்தியதர வர்க்கம் சார்ந்த முதல் நாவலும் இதுவே. 4. சமகாலத் தமிழ் நாவல்களுடனும், அண்மைக்காலம் வரையிலான ஈழத்து நாவல்களுடனும் ஒப்பிடுகின்ற போது சிறப்பான முறையிலான பாத்திரப் படைப்புகள் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. உ+ம்: முற்போக்குப் பண்புகள் கொண்ட பொன்மணியும் பாரம்பரியதமிழ்ப் பண்பாட்டம்சங்கள் பெற்றுள்ள கண்மணியும். 5. பேச்சு மொழியும் தத்ரூபமான முறையிலே இந் நாவலில் வெளிப்பட்டுள்ளது.
6, அன்றைய சூழலுக்கேற்ப ஆணாதிக்க ஒடுக்கு முறையையும் பெண்களது எழுச்சியையும் நன்கு வெளிப் படுத்துகின்றது என்ற விதத்தில் இந்நாவலின் இன்றைய முக்கியத்துவமும் மனங்கொள்ளத்தக்கது. இவ்விதத்தில் ஒரு உதாரணம் தருவது பொருத்தமானது. பொன்மணி விருப்பமில்லாத மண உறவிற்கு வற்புறுத்தப்பட்ட நிலையில் தன் திருமண எழுத்தின்போது பகிரங்கமாக பின்வருமாறு தன்நிலை விளக்கமளிக்கின்றாள்.
“பெரியோரே, கனவான்களே, இது எனக்குச் சற்றேனும் பிரியமில்லாத செய்கை என்பதையும் என் பெற்றோரின் நெருக்குதலினால் என் கையொப்பத்தை வைக்கிறேன் என்பதையும் நீங்கள் தயவாய் அறிந்து கொள்ளுங்கள். என் பெற்றோர் என்னை நெடுகிலும் நெருக்கியதாலும் இப்போது என் கையொப்பத்தை வைக்கும்படி என்னை உதைப்பதாலும் இதோ என் கையொப்பத்தை வைக்கிறேன்.”
மேற்குறித்த தன்நிலை விளக்கம் அன்றைய “பெண் ஒடுக்கு முறைச் சூழலை உணர்த்துவது மட்டு மன்றி அதனூடே அதனைப் பகிரங்கப்படுத்த துணிந்து விட்ட பெண்ணின் எழுச்சிக் குரலையும் இனங்காண
 

மேற்கூறியவாறு பலவிதங்களில் ஈழத்து நாவல் வரலாற்றிலும், சில விதங்களில் தமிழக நாவல் வரலாற் றிலும் முக்கியத்துவம் பெறும் இந்நாவலை எழுதியவர் பெண் எழுத்தாளர் என்பது மீண்டும் வற்புறுத்திக் கூறப்பட வேண்டியதொன்றே.
அதேவேளையில் 1914 இல் எழுதப்பட்ட இந்நாவலின் மேற்கூறிய சிறப்புகளை 1972 அளவிலேயே முதன்முதலாக அறிய நேர்ந்துள்ளமை பற்றியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது.
ஈழத்தில் சிறுகதையின் தோற்றம் 1930 அளவில் ‘ஈழகேசரி’யின் வரவோடு ஏற்படுகின்றது; தமிழகத்துக் 'கலைமகள்’ இதழிலும் ஈழத்து எழுத்தாளர் எழுத முற்ப டுகின்றனர். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் பெண் எழுத்தாளர்கள் எவரும் இடம்பெற்றிருக்கவில்லை. 1940 அளவில் உருவான மறுமலர்ச்சி எழுத்தாளரின் வரவோடு தான் ஈழத்துச் சிறுகதையுலகில் பெண் எழுத்தாளர் பிரவேசம் நிகழ்கிறது. 'மறுமலர்ச்சியில் எழுதியோருள் பெண் எழுத்தாளர்கள் மூவர் - பொ.கதிராயத்தேவி, பத்மா துரைராஜா, எம்.எஸ்.கமலா - அடங்குகின்றனர். மறுமலர்ச்சிச் சிறுகதைகளைத் தொகுத்தளித்து ஆய்வுல கிற்குப் பாராட்டிற்குரிய பங்களிப்புச் செய்த செங்கை ஆழியான் இவர்களில் ஒருவரது சிறுகதையைக்கூடத் தமது தொகுப்பில் சேர்த்துக்கொள்ளாமைக்கான காரணம் யாதென்று புரியவில்லை.
புதுக்கவிதை முயற்சி ஈழத்திலே நாற்பதுகளில் துளிர்விட்டாலும் தொடர்ந்து வளர்ச்சியடையா நிலை யில் மறுபடி அறுபதுகளில் வேரூன்றி எழுபதுகளிலேயே பரவலடையத் தொடங்கியது. இக்காலப் பகுதியிலேதான் பெண் கவிஞர்கள் இத்துறையில் ஈடுபாடு காட்டினர். செளமினி இவ்விதத்தில் கவனத்தை ஈர்ப்பவர். அன்னார் (சிவத்துடன் இணைந்து) வெளியிட்ட 'கனவுப்பூக்கள்’ (1975) இவ்விதத்தில் முக்கியமானது. “தனது கவிதைகளை நூலுருவில் தொகுத்து வெளியிடும் முதற் பெண் கவிஞர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.” என்கிறது நூலின் அறிமுகக் குறிப்பு, துணுக்கு வகையான புதுக் கவிதைகள் உட்பட 24 ஆக்கங்கள் கொண்ட இத்தொகுப்பு காதல், நம்பிக்கை, பிரிவு, கனவு முதலான விடயங்களை உள்ள டக்கமாகக் கொண்டது. நளினமான சொற்களில், ஒசை நயம் விரவிவருகின்றனவாக அன்றைய சூழலில் இப்புதுக் கவிதைகள் வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது கவி ஆளுமையை எடுத்துக்காட்டுவதற்கு, 'கனவுகளின் புலம்பல்’ என்ற கவிதையின் ஆரம்பப் பகுதி இங்கே தரப்படுகிறது.
“நாங்கள் மேகங்களில்
தவழ நினைத்தோம்
மண்ணில் கூட
நடக்க முடிந்ததில்லை
நட்சத்திரங்களை
எண்ண நினைத்தோம்
எண்ணிய எதுவுமே
நடந்தது இல்லை
து கிறிபிதழ்x
ξ ॐ
AAXXXXX 3:3: 3.
3 機

Page 84
மலைகளின் உச்சியில் உலவிட நினைத்தோம் மண்ணின் கண்களின் அழுகையில் நனைந்தோம் விண்ணில் பறவைகளின் இறகுகளைத் தாங்கி விரும்பும் பொழுதெல்லாம் பறந்திட நினைத்தோம் மண்ணில் அழுக்குகளில் காலுக்குச் செருப்பின்றி நீண்டநெடுந்தூரம் நடந்து நடந் திளைத்தோம் எங்கள் நினைவுகளில் உலகம் மிக இனிது எங்கள் நினைவுகளில் உலகம் மிக அழகு
ஆனால் நாம் உண்மையில் தரிசித்ததோ உலகின் ஒரு சிறிய இருள் மூலை நாம் பாட நினைத்து வாய் திறந்தால் எங்களைச் சூழ உள்ள கூண்டின் கம்பிகள் எம்மை ஊனமாக்குகின்றன நாம் ஆட வென்று உடலசைத்தால் அச்சுறுத்தும் பல விழிகள் எம்மை விழுங்குகின்றன
s
‘செளமினி’யின் மேற்கூறியவாறான புதுக் கவிதைகளை முன்னோடி முயற்சியாக்கிக்கொள்வதில் சிறிது இடர்பாட்டிற்குமிடமுள்ளது. ஏறத்தாழ இக்காலப் பகுதியில் மண்டூர் அசோகாவும் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவரால் எழுதப்பட்டுள்ள புதுக் கவிதைகளுட் சில வர்க்கம், சுரண்டல், தொழில் முயற்சி முதலியன சார்ந்த தலைப்பாயுமிருக்கின்றன. (சமகாலத் தமிழ்நாட்டுப் பெண் கவிஞர்கள் கூட இவ்வாறு எழுதியி ருக்கவில்லை)
எ + டு வேறுபாடு
“குடிசையினுள்ளே பசியென்று அழுகின்ற பிஞ்சுகளுடன் அவர்கள் அன்னையும் அழுகின்றாள். மாடி வீடுகளில் மன நிறைவால் பசியில்லை என்று படுத்து விட்ட குழந்தைகளுக்காய் அவர்கள் அன்னையும்
Εξ3 5

அழுகின்றாள்
அங்கே பாத்திரங்கள்
காய்கின்றன
இங்கே
பண்டங்கள்
காய்க்கின்றன.
கிராமத்துப் பெண் கவிஞரொருவர் இவ்வாறு எழுதியிருப்பது கவனிப்பிற்குரிய விடயமாகவிருக்கும் அதேவேளையில் செளமினியும் இவரும் கவிதை முயற்சி யிலீடுபட்ட காலம் பற்றிய தெளிவின்மையால் இவரை யும் முன்னோடிகளுள் ஒருவராக இவ்வேளை கவனத்திற் கெடுப்பதில் தவறில்லை.
முன்னோடி முயற்சிகளின் பின்னர்.
மேற்கூறியவாறு முக்கியத்துவம் பெறும் பெண்படைப்பினர்களது முன்னோடி முயற்சிகளின் தொடர்ச்சி எவ்வாறு காணப்படுகிறது?
ஐம்பதுகளை ஒரு கால எல்லையாகக் கொண் டால் அதற்கிடையில் நாவலைப் பொறுத்தளவில் செல்லம்மாள் செம்பொற் சோதீஸ்வரர் (1924), இராசம் மாள் (1929) ஆகியோரால் துப்பறியும் நாவல்கள் எழுதப் பட்டுள்ளமை தெரியவருகிறது.
நவீன கவிதை, சிறுகதை, செய்யுள் இலக்கியம் ஆகிய துறைகளில் ஐம்பதுகள் வரை எதுவும் நடைபெற்ற தாகத் தெரியவில்லை.
பெண் கல்வி பரவலடையாமை, பெண் எழுத்தா ளர்களுக்குச் சமூக அங்கீகாரமில்லாமை, பிரசுர வாய்ப்புக் குன்றியுள்ளமை முதலியன அதற்கான காரணங்களா கின்றன என்றுரைப்பதில் தவறில்லை.
இடைப்பிறல் வரவாக இன்னொன்றினைக் கூறு வதும் பயனுடையது. ஆண்/பெண் எழுத்தாளர் என்ற பேதமின்றி நாவல் இலக்கிய வரவு ஏறத்தாழ நாற்பதுகள் வரை பெரியோர்களது எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தது. நவீன கவிதைத் துறையில்கூட அதன் முன்னோடிகளான உருத்திரமூர்த்தி தனது புனைபெயரை 'மஹாகவி’ என்றும் அ.ந.கந்தசாமிதனது புனைபெயரை ‘கவீந்திரன்’ என்றும் வைத்தமைக்கான காரணங்களுளொன்று நாற்பதுகளளவில் அவர்களது நவீன கவிதை முயற்சி களை பண்டிதர்கள் சிலர் எதிர்த்த பின்னணியுடனும் தொடர்புபட்டுள்ளது.
ஐம்பதுகளில்.
ஈழம் சுதந்திரம் பெற்றமை பெண்களது எழுத்துலகில் பெரிதாக மாற்றமெவற்றையும் ஏற்படுத்த வில்லை. ஆயினும் ‘சுதந்திரன்’ முதலான பத்திரிகையின் வரவு (தொடர்ந்து “கலைச்செல்வி’யின் வரவு) தமிழக எழுத்துக்களுடனான நெருக்கம் முதலியன பெண் படைப்பாளிகளின் உருவாக்கத்தில் மாற்றம் ஏற்பட வழிவகுத்தன.
ஆயினும் மஹாகவி, நீலாவணன், முருகையன்
9ஆவது கிறிபிதழ்

Page 85
முதலானோர் நவீன கவிதைத்துறையில் பெரிய சாதனை களுக்குத் தடமமைத்துக்கொண்டிருந்த இக்காலச் சூழலில் அவர்கள் வழியைப் பின்பற்றி எழுதும் பெண்கவிஞர்கள் எவரும் உருவாகாமை வியப்பிற்கும் சிந்திப்பதற்குமுரிய விடயமே.
நாவல் இலக்கிய முயற்சியில் ந. பாலேஸ்வரி முதலான ஒரிருவரே ஈடுபாடு காட்டுகின்றனர்.
சிறுகதைத் துறையில் ஒரளவு மாற்றமேற் படுகிறது. புதுமைப்பிரியை (பத்மா சோமகாந்தன்) குறமகள், குந்தவை, ந.பாலேஸ்வரி முதலான சிலரின் பிரவேசம் ஏற்படுகிறது. ஆயினும் நிலைமை அதிகம் மாறுதலுக்குள்ளாகவில்லை என்பதனை பின்வரும் கூற்றும் மெய்ப்பிக்கிறது:
“பலரும் பெண்மையின் மேன்மை, தெய்வத் தன்மை, ஒய்வு ஒழிவு இல்லாத குடும்பத்தின் விளக்கு என்ற வகையிலோ சாதி, சமய, வர்க்க வேறுபாடுகள் பற்றிய புதிய சிந்தனைகள் கோட்பாடுகளுக்கிணங்கவோ எழுதிவந்தார் களேதவிர சகல மட்டங்களிலுமிருந்த பெண் களின் பிரச்சினைகள் பற்றி எழுதுவாரில்லாமல் இருந்ததெனலாம். ஒரிரு பெண் எழுத்தாளர்கூட இவற்றைப் புரிந்து கொண்டாலும் சமூகத்தின் கணிப்பை வேண்டிப்போலும் கதைகள் கட்டு ரைகள் வடிக்கத் தயங்கினார்கள்’
(குறமகள்)
அறுபதுகளில்.
குறிப்பாக, சிறுகதைத்துறையில் கவனத்திற் குரிய பெண் எழுத்தாளர்களது வரவு இக்காலப் பகுதியில் ஏற்படுகின்றது. இதற்கான முக்கியமான காரணங் களுளொன்று பல்கலைக்கழக உயர் கல்வியைத் தமிழ் மொழியில் பயில்கின்ற வாய்ப்பு ஏற்பட்டமையாகும். இக்காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழகம் (பேராதனை) செங்கை ஆழியான், மு.தளையசிங்கம், செம்பியன் செல்வன், அ.முத்துலிங்கம் முதலான எழுத் தாளர்களை இனங்காட்டியது போன்று பவானி ஆழ்வாப் பிள்ளை, குந்தவை, சிதம்பர பத்தினி முதலானோரையும் இனம் காட்டியிருந்தது.
அதேவேளையில் இலக்கிய ரீதியிலான தமிழகத் தொடர்பு நெருக்கமுற்றமையும் எழுத்தாளர் உருவாக் கத்திற்குத் துணைபுரிந்திருக்க வாய்ப்புள்ளது. இக்கால எழுத்தாளரான குறமகள் இவ்வாறு கூறுவது கவனத்திற் குரியது. “பெண் கல்வி, பெண்விடுதலை பற்றிய கருத்துக் களை இந்தியப் பத்திரிகைகள் நூல்கள் (பாரதி, காந்தி, திரு. வி.க., மு.வ. ஈ.வே.ரா) என்பன வற்றின் தாக்கத்தாற் பெற்று, அவற்றை இருபாலாருமே ஏற்கத் தயங்கிய காலத்தே, யாரையும் நோகடிக்காமல் குடும்பப்பாங்கான கதைகளினூடாக, கருவாகவும் கருவுக்கு மெருகூட்டுவ னாகவும் வெளிக்கொணர்ந்திருக்கிறேன்.”
 

தொடங்கியபோது, பெண்கள் தொடர்பாக யாவரை யுமே அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய கதைகளை முதன் முதலாக எழுத முற்படுகின்றார் இக்கால கட்ட எழுத்தாளரான பவானி ஆழ்வாப்பிள்ளை என்பதும் விதந்துரைக்கப்படவேண்டியதே. இக்காலகட்ட ஏனைய எழுத்தாளர்களுள் அன்னலட்சுமி இராசதுரை, ராஜேஸ் வரி பாலசுப்பிரமணியம், நளீமா சித்திக், இராஜம் புஸ்பவனம், பூரணி முதலானோரும் கவனத்திற்குரியவர்.
எழுபதுகளில்.
ஈழத்துப் பெண்கள் இலக்கிய வரலாற்றில், அதிக மான பெண் படைப்பாளிகள் பலவேறு துறைகளிலும் ஈடுபடுகிறார்களென்ற விதத்தில் இக்காலப்பகுதி வளமு டையதாகத் தென்படுகிறது.
இவ்விதத்தில் நாவலாசிரியைகளின் பெருக்கம் பற்றி முதலில் குறிப்பிட்டாக வேண்டும். வீரகேசரிநிறுவ னம் மாதமொரு நாவலை வெளியிடும் முயற்சியில் இறங்கியமை காரணமாக புதிய எழுத்தாளர்களும் (உ-ம்: கவிதா, தாமரைச்செல்வி, நளீமா சித்திக், கோகிலம் சுப்பையா, வித்யா) பழைய எழுத்தாளர்களும் (உ-ம் நா.பாலேஸ்வரி) ஆக பலர் வெளிப்படுகின்றார்கள். இவர்கள் வருகையோடு புதிய பிரதேசங்களும், புதிய பிரச்சினைகளும் ஈழத்து நாவலுலகிற்கு அறிமுகமா கின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுகதை எழுத்தாளர்களது எண்ணிக்கையும் பெருகத் தொடங்குகிறது. உ-ம்: மண்டூர் அசோகா, அருண் விஜயராணி, தமிழ்ப்பிரியா, கோகிலா மகேந்தி ரன், பூங்கோதை, ஆனந்தி, மண்டைதீவு கலைச்செல்வி, பாலரஞ்சனி சர்மா, தாமரைச்செல்வி, சிவயோகமலர், சந்திராதனபாலசிங்கம்.
இக்காலத்தில் ஏற்பட்ட புதுக்கவிதைத்துறையில் பெண்களது வரவு பற்றி ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது!
எண்பதுகளில்.
இக்காலப்பகுதி ஈழத்துப் பெண்கள் இலக்கிய வரலாற்று ஒட்டத்திலே நிலைமாறு காலகட்டத்தைக் குறித்து நிற்கிறது. பெண்ணியச் சிந்தனை பரவலாகிய சூழலில் அச்சிந்தனைகளின் வெளிப்பாடுகள் ஈழத்திலே குறிப்பாக கவிதையிலே முதன் முதலாக வெளிப்படு வதும் ‘சொல்லாத சேதிகள்’ என்ற தொகுப்பாக அது உருப்பெறுவதும் இன்றைய இலக்கிய ஆர்வலர் பலரும் அறிந்த விடயமே. சொல்லாத சேதிகள் என்ற தலைப்பு அர்த்த புஷ்டி வாய்ந்ததாக உணரப்பட்டமையும் அதன் அதிர்வுகள் புலம்பெயர்ந்த நாடுகளில் உடனடியாகவும் தமிழகத்தில் சற்றுத் தாமதமாகவும் உணரப்பட்ட மையும் இன்று வரலாறாகிவிட்டதொன்று. 24 கவிதைகள் கொண்ட அத்தொகுப்பு 11 கவிஞர்களை இனம் காட்டியது. ஆணாதிக்க ஒடுக்குமுறை, அதற்கான எதிர்ப்புக்குரல், பண்பாட்டுத் தடைகள், ஆண்களின் மனோபாவம் முதலானவை முதன்முதலாகவும்; காதல், பிரிவு, நட்பு, இயற்கை என்பன சார்ந்த பெண் அனுபவ
வது 禦

Page 86
வெளிப்பாடுகள் நுண்மையாகவும் சமகால சமூக, அரசியல் விமர்சனம் கூர்மையாகவும் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக இத் தொகுப்பினுாடாக வெளிப்படுகிறதென்பது இதன் வரலாற்று முக்கியத்துவத் திற்கான பின்னணியாகும்.
இத் தொகுப்பு உடனடியாக ஊட்டிய எழுச்சி பின்னர் சில காலம் தளர்ச்சி கண்டாலும் விரைவில் முன்னரைவிட ஆற்றலும் ஆளுமையுமுள்ள புதிய தலை முறைக் கவிஞர் குழாமொன்று மறுபடி வெளிப்பட்டது. ஆழியாள் தொடக்கம் சலனி வரை பலர் இனங்காணப் பட்டனர். இவ்விதத்தில் புதிய தலைமுறையினரில் ஈழத்தவரில் விஜயலட்சுமி முதலான ஒரு சிலரும், புகலிட எழுத்தாளருள் சுமதிரூபன், தமிழ் நதி முதலான சிலரும் இவ்வேளை நினைவிற்கு வருகின்றனர்.
எனினும், மூத்ததலைமுறையினர் நீங்கலாக, புதியதலைமுறை ஈழத்துப் பெண் படைப்பாளிகள் என தாட்சாயிணி தொடக்கம் கார்த்திகா பாலசுந்தரம் வரை கனதியாக எழுதுகின்ற பலர் இனங்காணப்பட்டாலும் பிரக்ஞைபூர்வமாக பெண்ணிலைவாதச் சிந்தனைக ளுடன் எழுதுகின்ற எழுத்தாளர்களாக விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே காணப்படுகின்றனர். புகலிடப் பெண் எழுத்தாளர்கள் தொகை சற்று அதிகமாக இருக்கக் கூடும். (உ- ம் சுமதிரூபன்). எவ்வாறாயினும் சிறுகதைத் துறையில் கவிதைத் துறை போன்று பெண் படைப்பாளி கள் பெருகாமைக்குப் பின்வருவன காரணமாதல் கூடும்.
1. “விடுதலை’ கிடைத்த ஆரம்ப நிலை என்பதால் ஈழத்துப் பெண் படைப்பாளிகள் அகவயஞ் சார்ந்த மன உணர்வுகளை வெளிப்படுத்துவதிலேயே முனைப்புக் காட்டுவதுபோல் தெரிகிறது. இதற்கு கவிதை ஊடகமே நன்கு கைகொடுக்கிறது என்று அவர்கள் கருதுவதாகவும் தெரிகிறது. “உள்ளத்தில் கிளர்ந்த உணர்வை மிக எளிமை யாக வடிப்பதற்கு காலாக அமைந்த புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் போற்றத்தக்கன” என்கிறார் கெக்கிராவை ஸஹானா, 2. பிரச்சினைகள் சார்ந்த விடயங்களை எழுத சிறுகதை வடிவம் பொருத்தமான நிலையில் சிறுகதை எழுதுவதில் இன்னுமிரு சிக்கல்களும் எழுத்தாளர்களுக்கு ஏற்படுவ தாகத் தெரிகிறது. இவற்றுளொன்றுபற்றி ஒரு படைப் பாளியூடாக அறிவோம்; அவர் இவ்வாறு கூறுகின்றார்: “சாதாரண சூழலில் (தீவிர பெண்ணின எழுத்துக்களை எழுதாத) கூட, சில கதையின், கவிதையின் சம்பவங்கள் தனிப்பட்ட தங்களது குடும்பத்தை குடும்ப அம்சங்க ளைப் பிரதிபலிப்பதாகக் கருதி, ஏற்கெனவே அனாமதே யக் கடிதங்களும், வாய்த்தர்க்கங்களும் பிரச்சினைகளும் எனக்கு வந்திருக்கின்றன. அதனால்தான் சிறுகதைகளில் எனக்கிருந்த அதே ஈடுபாடு, ஆற்றல் என்பன எனக்குப் பயமூட்டுவதான ஒரு விடயமாக, எனக்குப் பிரச்சினை தரும் விடயமாக தோன்ற ஆரம்பித்துவிட்டன. எனக்கு விருப்பமான ஒரு வடிவம் என்னிடமிருந்து விலகி விட்டது. இது நான் எழுதத் தொடங்கிய ஆரம்பகாலத் திலேயே நடந்தது.” (உருத்திரா)
 

மற்றொரு காரணம் ஒப்பீட்டு ரீதியில், வடிவ இயல்புகளின் வேறுபாடுகள் காரணமாக கவிதை எழுதுவதைவிட சிறுகதையெழுதுவது ஓரளவு கடினமான தாக இருக்கிறதென்றும் கூற முடிகிறது.
சிறுகதைக்குரிய வளர்ச்சி நிலை இவ்வாறெனில் நாவலுக்குரிய வளர்ச்சி நிலை எவ்வாறாக அமைந்தி ருக்கும் என்று ஊகித்தறிவது கடினமானதன்று. மூத்த தலைமுறையினருள் சிலர் தவிர (உ+ம்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கோகிலா மகேந்திரன்) புதிய தலைமுறையினருள் கவனத்திற்குரிய நாவலாசிரியர்கள் எவரையும் இனங்காண்பதற்கில்லை.
எழுபதுகளில் புதுக்கவிதை பரவியமையும் அதி செல்வாக்குப் பெற்றமையுமான சூழலில் நவீன கவிதை மிகத்தளர்ச்சி கண்ட நிலையில் முன்னரைவிட ஈழத்தில் பெண் கவிஞர்கள் அவற்றை எழுதுவதில் ஈடுபடாமை வியப்பிற்குரியதன்று. எனினும் மூத்ததலைமுறையினரில் மலையகத்தைச் சேர்ந்த புசல்லாவை இஸ்மாலிகாவும் இளந்தலைமுறையினரில் மலையகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் இவ்விதத்தில் கவனிக்கப்பட வேண்டியவரே.
பின்னுரையாக.
ஈழத்துப் பெண்கள் இலக்கிய வரலாறு பற்றிய தேடலுக்கான ஆரம்ப முயற்சியே இங்கு முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னோடி முயற்சிகள் விரிவாகவும் ஏனைய காலப்பகுதி முயற்சிகள் சுருக்கமாகவும் சில சந்தர்ப் பங்களில் பட்டியல் ரீதியாகவுமே கூறப்பட்டுள்ளன. பட்டியல்கள் (அவை முழுமையானவையல்ல) தரப்படி னும் ஆரம்பநிலையில் அவற்றின் முக்கியத்துவம் பற்றி குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. எழுத்தாளர்களின் பெயர்கள் பல, புதியன என்பது கவனத்திற்குரியதே.
சுருங்கக்கூறின் மேற்கூறிய அடிப்படையில் விரி வான நுண்மையான ஆய்வுகள் செய்யப்படுவது மட்டு மன்றி, சிறுவர் இலக்கியம், மொழி பெயர்ப்பு இலக்கி யம், மெல்லிசைப் பாடல்கள், இதழியல் முயற்சிகள் முதலியன சார்ந்தும் அவை அமைவது அவசியமானதா கிறது, முதற்கட்டமாக, ஒவ்வொரு துறை சார்ந்த பரவ லான தொகுப்பு முயற்சிகள் (ஒரு சில வந்திருப்பினும்) உருவாவதும் பயனுடையது. அதற்கு முதற்கட்டமாக முழுமையான பட்டியல் விபரங்கள் சேகரிக்கப்படுகின்ற கடினமான முயற்சியில் ஈடுபடுவது அவசியமாகிறது. ப
மற்றவர்கள் என்னவெல்லாம் உங்களுக்குச் செய்யவேண்டாமென்று நினைக்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு நீங்களும் செய்யாதீர்கள். - கன்ஃபூவிழியஸ்
0ஆவது கிறிபிதழ்

Page 87
ருந்து சமைத்துச் சாப்ட னிலிருந்தபோது காய் தானே சமைத்துப் பரி
தலைக்கு டே செயற்றிட்டத்தால் தயாரிக்கவேண்டும். மட்டக் கூட்டத்தில் வுள்ள வளவாளர்கள் ளுக்கு அழைப்புக் கடி
గ%259, "బి"
இதென்ன பி நிர் இவங்கள் வராத நாட I TILDGADET
இவர்களின் மத்தியில் தான் தனித்து விடப்ப டுள்ளதாக இப்போது சில நாட்களாய் ஜெகன் உணர தொடங்கியுள்ளான். ஒன்றாய்ச் சகோதரர்களாய் பழகியவர்கள் தற்போது தன்னுடன் அந்நியம் கொண் பழகுவதை இவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
காலையில் அலுவலகத்திற்கு வந்ததிலிருந் மனம் சோர்வாக இருப்பதை உணர்ந்தான். ஜெகன் இன முதலிலேயே எதிர்பார்த்ததுதான். ஆனால் இவர்க இப்படிக் கேவலமானவர்களாய் தன்னுடன் நடந் கொள்வார்களெனக் கனவிலும் எண்ணியிருக்கவில்ை இவர்களை நினைக்க ஆரம்பத்தில் வெறுப்பாக இருந்த ஆனால் இவர்களின் அறியாமையை எண்ணும்போ அனுதாபந்தான் ஏற்படத் தொடங்கியுள்ளது.
தான் அலுவலகத்திற்கு சமுகமளிக்காத நாட ளில் கொழும்பில் குண்டு வெடிப்புக்கள் இடம் பெறு தற்கான நிகழ்தகவு மிகவும் உயர்வாக இருப்பத காரணம் என்ன என்ற வினா, அவன் மனதில் அடிக்ச எழுந்து கொண்டிருக்கிறது. காகம் இருக்கப் பணம் பழ விழுந்த கதையாய், இவ்வருடத்தில் இவன் லீவு எடு திருந்த ஐந்து நாட்களில், மூன்று நாட்களில் நகரத்தி குண்டுகள் வெடித்திருந்தன. முதல் நாளில் பகிடியாய கதைத்தவர்கள் இப்போது இவன்மேல் கோபப்பட தொடங்கியுள்ளார்கள்.
6
'மச்சாங், ஒயா லீவ் கன்னகொட்ட மட் கியண்ட, ஏதினயட்ட மகே புத்தாதுவ ஸ்கூலே யண் ஹறி நா’ என்று சென்ற கிழமை விக்கிரம முகத்ை அப்பாவிபோல் வைத்துக்கொண்டு சொன்னபோது, இ னுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. ‘நான் லீவில் நிற்கும் நா களில் தனது பிள்ளைகள் பாடசாலைக்குப் போவன
நிறுத்த வேண்டுமென்கிறானே.”
அரச புலமைப்பரிசில் பெற்று லண்டனுக்கு போனபோது இரு வருடங்கள் ஒரே அறையில் சேர்
3. 0000000000 *g. L0L0L0L0kLkc0000000000000000000000000000000000000000000
 

பிட்ட விக்கிரம கூடவா என்னில் சந்தேகப்படுகிறான் லண்ட ச்சல் என்று எழும்ப இயலாமல் படுத்திருந்த பொழுதுகளில், மாறிய விக்கிரம ஏன் இப்படியாகிப் போனான்?
率率
மலே வேலைகள் குவிந்திருந்தன. இவன் பொறுப்பாயுள்ள நடத்தப்படப் போகின்ற செயலமர்வுக்கான "பட்ஜெட்’ அதற்கு பணிப்பாளரின் அனுமதிபெற்று அலுவலக உயர் அனுமதி எடுக்கவேண்டும். செயலமர்வில் கலந்து கொள்ள , பங்குபற்றுநர்களின் முகவரிகளைத் தேடிப்பிடித்து அவர்க தங்களை அனுப்பவேண்டும்.
அவில நத்தே?”
ரேமசிரி பொலிஸ்காரர் விசாரிக்கின்ற மாதிரிக் கேட்கிறானே! ட்களிலை நான் போய்க் கேட்கிறனானா?
66 99 புத்தாட்ட சனிப்பனாய் மச்சாங்
ஏனோ குரல் தடுமாறிற்று. த் “ஐ, ஈயதமாய் எயாட்ட சனிப்பனாய்?”
“ஒயா பொறு கியண்ட எப்பா' என்றபடி பிரேமசிரி தனது மேசையை நோக்கிப் போகிறான். நான் ஏன் இவனுக்குப் பொய் சொல்ல வேண்டும்? குறுந்தாடி வளர்த்து பொதுவுடைமை, சமதர்மம் என்று பேசித் திரிந்தாலும் பிரேமசிரியின் போலிச் சாயம் தற்போது கழரத் தொடங்கியுள்ளதை ஜெகன் அவதானிக்கிறான்.
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு ஏ 9 பாதை திறக்கப் பட்ட சில மாதங்களில், அலுவலகப் பணி நிமித்தம் தரைவழிப் பாதையால் யாழ்ப்பாணத்திற்கு ஜெகனுடன் பிரேமசிரி பயணித்திருந்தான். கிளிநொச்சி, பளை, முகமாலை, சாவகச்சேரி என. வழிநெடுக போரினால் அழிவுண்ட வீடுகள், மரங்களைப் பார்த்துக் கண்கலங்கிய பிரேமசிரி இப்படித் தமிழர்களைப் புரிந்துகொள்ளாமல் கதைப்பது இவனுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.
இவங்களை விட்டால் இனி மெடிக்கல் சேர்ட்பிக்கேற்’ கூடக் கேட்பாங்கள் போல், காலையில் ல் அலுவலகத்திற்கு வந்ததிலிருந்து பத்துப்பன்னிரண்டு 1க் பேருக்கு முதல் நாள் லீவு எடுத்ததன் காரணத்தை த் விளக்கியாகி விட்டது.
தலைவலிப்பது போலிருந்தது. உள்ளங்கையில் வியர்த்தது. எழுதமுடியாமல் கையிலிருந்த பேனா வழுக்கி விழுந்தது. கைக்குட்டையை எடுத்து உள்ளங் த கையை அழுத்தித் துடைத்து விட்டு மீண்டும் எழுதத்
ତU
ld
3.
22 3.
3.
2

Page 88
தொடங்கினான். மீண்டும் வியர்வை கசிந்தது.
χ Σκ
அட்சயனுக்கு முதல்நாட் பின்னேரம் இலே சாகத் தொடங்கிய காய்ச்சல் இரவாக நெருப்பாய்க் கொதித்தது. பண்டோலை மூன்றாக உடைத்து ஒரு துண் டைக் கரைத்துப் பருக்கியபோதும் 105"பரனைட்டுக்குக் கீழே குறையவில்லை. அட்சயன் நன்றாய்ச் சோர்ந்து போயிருந்தான். அவனின் ரீ சேர்ட்டைக் களைந்து ஜெகனும் மாலதியும் ஈரத்துணியால் உடலை ஒற்றி யெடுத்தபோதும், பெரிதாய்க் காய்ச்சல் குறையவில்லை. காய்ச்சல் தொடர்ந்து பலமாய்க் காய்ந்தால் குழந்தை களுக்கு வலிப்பு ஏற்படலாமெனப் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருந்தான். பனி நீங்காத அதிகாலையில் அட்சயனை குழந்தை வைத்திய நிபுணரிடம் காட்டுவ தற்காய் நவலோக வைத்தியசாலையில் பதிவு செய்தான்.
xk xqK
அட்சயனை கையில் ஏந்தியபடி மாலதியுடன் நவலோகவுக்கு வெளியே வந்தபோதுதான் விஷயம் தெரியவந்தது. ‘ஸ்ரான்’டில ஒர் ‘ஒட்டோ'வைத் தன்னும் காண முடியவில்லை. பஸ்கள் எல்லாம் ஆட் களை நிறைத்தபடி விரைந்துகொண்டிருந்தன. அவற்றை விலத்தியபடி சைரன்’ ஒலித்தபடி நான்கைந்து அம்பு லன்ஸ் வண்டிகள் வைத்தியசாலை நோக்கி விரைந்தன. கடைக்காரர்கள் அவசர அவசரமாய்க் கடைகளை இழுத்து மூடிக் கொண்டிருந்தனர்.
“கொம்பாஞ்ஞ வீதிய பக்கமாய் போம்ப் சத்தம் கேட்டது’.
முஸ்லிம் ஒட்டோ’க்காரனொருவன் பஸ் ஸ்ராண்டில் நின்றவர்களிடம் சொல்லிவிட்டு விரைந் தான். அவசரத்தில் அலுவலகத்திற்கு அறிவிக்காமல் வீவு எடுத்ததன் விபரீதம் அப்போதுதான் இவனின் மண்டை யில் உறைத்தது.
本本
"ஐயே, தே பொண்ட அப்பி யமுத?”
அடுத்த "சீற்றிலிருந்த ஜயந்தவைக் கேட்டான். ஏழு வருடங்களுக்கு முன் நியமனம் பெற்று இந்த அலு வலகத்தில் பணிக்கமர்ந்த அன்று, ஜயந்ததான் இவனைக் கன்ரீனுக்கு அழைத்துப் போய் ரீ, அலப்பட் வாங்கிக் கொடுத்தார். அன்றிலிருந்து அலுவலக நாட்களில் இருவ ரும் சேர்ந்தே கன்ரீனுக்குப் போய் வருவார்கள். ஜெகனு டன் ஜயந்த நெருங்கிப் பழகுவதாலோ அல்லது அவனின் பெரிய மீசையைக் கருதியோ என்னவோ, அலுவலகத்தில் பலர் ஜயந்தவை செல்லமாக ‘தெமிளோ’ என்று அழைப் பதை இவன் அவதானித்திருக்கிறான்.
“மட்ட வெட தியனுவ மல்லி ஒயா யண்ட”
இவனின் முகத்தைப் பார்க்காமல், மேலே மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்த “ஃபானை’ப் பார்த்
в4 2322222222 82828Ꮿ a5OGAgait) 5
 

தபடி ஐயந்த சொன்னார். என்ன நடந்தது இந்த ஜயந்த ஐயாவுக்கு? என்றுமில்லாத புதிராய் தனக்கு அவசர வேலையிருக்கென்று சொல்கிறார். இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை!
хx xх
வெளியே வளர்ந்திருந்த வெள்ளரச மரத்திலி ருந்து உதிர்ந்த சில இலைகள் காற்றில் பறந்து கன்ரீனி னுள் விழுந்தன. தனியாக இருந்து பிளேன் ரீ குடித்து அலப்ப சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது,
“தம்பி, நேற்று லீவு போல” - எக்கவுண்ஸ் டிவிசன் சண்முகலிங்கம் கேட்டார்.
“ஓம். மகனுக்குச் சுகமில்லை அண்ணை, டொக்ரரிட்டைக் கூட்டிக்கொண்டு போனனான்.”
“நாங்கள் கவனமாய் இருக்க வேணும் தம்பி. இவங்களைப் பற்றித் தெரியும்தானே, நேற்றுப் பின்னே ரம் எங்கடை டிவிசன் ஆட்கள் உம்மடை பெயரைச் சொல்லிக் கதைத்தவங்கள்.”
“என்னவாம் அண்ணை?’ இவன் பதற்றமாய்க் கேட்டான்.
“குண்டு வெடித்த கொஞ்ச நேரத்திலை 'சிலேவ் ஐலண்ட்’ பக்கமாய் உம்மைக் கண்டதெண்டு கதைத் தவங்கள்’
“ஓம், நவலோகாவாலை வெளியிலை வரேக்கை ஒட்டோ, பஸ் ஒன்றும் கிடைக்கேலை; மனிசியையும் பிள்ளையையும் பஸ் ஸ்ராண்டிலை விட்டிட்டு ஒட்டோ பிடிக்க அந்த இடமெல்லாம் அலைந்தனான்.”
“இதைத்தான் இவங்கள் கண்டிருப்பாங்கள் போல, நான் வாறன் தம்பி’
சண்முகலிங்கத்தார் எழுந்து போனார்.
கன்ரீனின் மற்றைய மேசைகளில் இருந்தவர்கள் எல்லோரும் இவனைச் சந்தேகமாய்ப் பார்ப்பதாய் உணர்ந்தான்.
கன்ரீனின் மூலைப் பக்கமாய இருந்த பத்திரி கைப் பகுதிக்குச் சென்றான். லங்காதீப, திவயின, தினமின, டெய்லி நியூஸ் என்பவற்றைச் சுற்றி ஆட்கள் குழுமியிருந்தார்கள். வீரகேசரி மேசை ஒரமாய் அநாதர வாய்க் கிடந்தது.
வீரகேசரியை அலுவலகத்திற்கு வரவழைக்க அவன் பட்ட பாடுகள். நலன்புரிச்சங்கம்தான் கன்ரீனில் பத்திரிகை போடுகின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த நலன்புரிச் சங்கப் பொதுக்கூட்டத்தை நினைக்க தற்போதுகூட அருவருப்பாயுள்ளது. தமிழ ருக்கு உரிமைகள் வழங்குவதை எப்படித் தட்டிக் கழிக்கிறார்கள்!
“தெமல பத்திரிக்கா எக்கத்ட் தாண்டோனே" என்று இவன் பொதுக்கூட்டத்தில் எழுந்து சொன்ன
0ஆவது கிறிபிதழ்

Page 89
போது தலைவர் விஜேசூரிய,
“தெமல மினுசு ஒக்கமட்ட சிங்கள ஹறி, இங்கிலீசி ஹறி தண்ணுவானே, ஐ அநாவஸ்ய வியதமக் கரண் டோனே?” -
தமிழர்களுக்கு சிங்களம், இங்கிலீஷ் தெரியும் என்று சொல்லிதலையில் ஐஸ் வைத்து, தமிழ்ப் பத்திரிகை போடுவது வீண் செலவென்று சொன்னார்.
மூன்று சிங்களப் பத்திரிகைகள் எடுத்துப் போடும் இவர்கள், நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர் களில் முப்பது வீதத்திற்கு கூடுதலானபேர் தமிழ் பேசுவோராய் இருந்தும், ஒரு தமிழ்ப் பத்திரிகை எடுக்கச் சாக்குப்போக்குச் சொல்வது, இவனைச் கோபப் படுத்தியது.
“தெமல பத்ரேநத்தங் அப்பே படியிந்தலா சல்லி கப்பண்ட எப்பா’
தமிழ்ப் பேப்பர் இல்லாவிட்டால் சம்பளத்தில் கழிக்க வேண்டாம் என்று சொல்லியபடி பிரிண்டிங் செக்சன்’ மயூரன், “எக்கவுண்ஸ் செக்சன்’ சண்முகலிங்கம் என தமிழ் ஆட்களைக் கூட்டிக்கொண்டு கூட்ட மண்டபத்திலிருந்து வெளியேறியவனை, பிரேமசிரிதான் சமாதானப்படுத்தி, உள்ளே கூட்டிச்சென்று இருத் தினான்.
ஜயந்தவும் பிரேமசிரியும் தமிழ்ப் பத்திரிகை போட வேண்டும் என வலியுறுத்தினர். தினகரன் போட ஒருவாறு விஜேசூரிய சம்மதித்தார்.
“ஜெகன் திரஸ்தவாதி
யாரோ பின்னாலிருந்து கூச்சலிட்டார்கள்.
יין
தமிழ்ப் பேப்பர் போடச் சொன்னதனால் தன்னைப் "பயங்கரவாதி’ என்று சொல்வதானால் சொல்லட்டும் என எண்ணிக்கொண்டான்.
அரசின் ஊதுகுழலாய் இருக்கும் பத்திரிகையை நீக்கி, வீரகேசரியை வரவழைக்க ஒரு வருஷமாய் முயற்சி செய்ய வேண்டியிருந்தது.
Σκ Σκ
பத்திரிகைகளின் முதற் பக்கங்களில் முதல் நாள் குண்டு வெடிப்புத் தொடர்பான புகைப்படங்களை பிரசுரித்திருந்தார்கள். வீரகேசரியைத் தூக்கிப் புரட்டி னான். கொம்பனி வீதிக் குண்டு வெடிப்பில் ஐவர் பலி கொழும்பு - யாழ் பயணிகள் விமான சேவை ரத்து. வன்னிக்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைப்பு. மேலும் பல பொது மக்கள் வவுனியா வருகை, வெள்ள வத்தையில் தாலி அபகரிப்பு. தலைப்புக்களை வாசித்து விட்டு எழுந்தான். ‘ட்றைவர்’ சமிந்த இவனைச் சுட்டிக் காட்டி, "ரெக்னீசியன்’ அபேசிங்கவுடன் ஏதோ கதைத்துக்கொண்டிருந்தான்.
xK xx
அபேசிங்கவுடன் கதைக்காமல் விட்டு மூன்று
 

வருடங்களுக்குக் கூடுதலாக இருக்குமோ? சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவென அலுவலக ஊழியர்கள் அனைவரும் இரு நாட் சம்பளப் பணத்தை வழங்க வேண்டுமென்ற தீர்மானத்தை தொழிற்சங்கக் கூட்டத்தில் அபேதான் கொண்டு வந்தான்.
நல்ல மனதோடு அதனை ஜெகன் ஆதரித்தான். சேகரிக்கப்போகும் பணத்தையெல்லாம் அவர்கள் காலி, மாத்தறை போன்ற சிங்களப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் வழங்கத் திட்டமிட்டதை இவன் அறிந்து வேதனைப்பட்டான். அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு போன்ற தமிழ் பேசுவோர் வாழும் பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கும் நிவாரணம் பகிரப்பட வேண்டுமென இவன் வலியுறுத்தியபோதும், அவர்கள் சம்மதிக்கவில்லை.
ஆத்திரத்துடன் இவன் அலுவலகத்திலிருந்த அநேகமான தமிழ் பேசுவோரின் ஒப்பத்தைப் பெற்று, தமது சம்பளத்தில் சுனாமி நிதிக்கு கழிக்க வேண்டா மென்ற கடிதத்தை அலுவலக நிதிப்பிரிவுக்கு அனுப்பி வைத்தான்.
விஷயத்தை அறிந்த அபே அன்று பின்னேரம் இவனுடன் வந்து வாக்குவாதப்பட்டான். “நீ முழு இனவாதி” என்றெல்லாம் திட்டிவிட்டுப் போனான். தமிழ்ப் பகுதிகளுக்கு உதவி செய்யாமல் காலி, மாத்தறைக்கு மட்டும் உதவி அனுப்பும் அபே இவனை இனவாதி என்றது சிரிப்பாயிருந்தது. அன்றிலிருந்து இவனைக் காணும் போதெல்லாம் முறைத்தபடி அபே போவான்.
хx xх
மதியச் சாப்பாட்டு வேளைகளில் எல்லோரும் சேர்ந்திருந்து சாப்பிடுவார்கள். ஒருவர் கொண்டுவரும் கறி மற்றையவரின் பார்சலுக்குப் போகும். பல வித்தியா சமான கறிகளைச் சேர்த்து, வேலைச் சுமையை மறந்து கதைத்தபடி சாப்பிடுவது மகிழ்வான அனுபவம்.
இவன் சாப்பாட்டுப் பார்சலுடன் மேசைக்குப் போனான். ஒருவரும் வரவில்லை. ஒவ்வொருவராய்க் கூப்பிட்டுப் பார்த்தான். அவர்கள் ஏதோ சாக்குப் போக் குச் சொல்லி இவனைத் தவிர்க்க நினைப்பது புரிந்தது. ஏன் இவர்கள் இப்படியானார்கள்! நேற்றுவரை பாச மாய்ப் பழகியவர்கள் இன்று ஏன் மாறிப்போனார்கள்?
இரண்டு மணிவரை பொறுத்துப் பார்த்தான். ஒருவரும் சாப்பாட்டு மேசையை நோக்கி நகர்வதா யில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. தனியாகச் சாப்பிட உட்கார்ந்தான். சோறு உள்ளே இறங்க மறுத்தது. பார் சலைச் சுற்றிக்கொண்டு போய்க் குப்பைக் கூடையினுள் கொட்டிக் கை கழுவிக்கொண்டு வந்துபோது, அவர்கள் மேசையைச் சுற்றிவர இருந்து பார்சல்களை விரித்துக் கறிகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
хx xх
செயலமர்வுக்கான "பட்ஜெட்’ தயாரித்தாயிற்று.
呜 PN2% 222222 KY
DITSEg: B5

Page 90
இனி அதிற் கலந்துகொள்வோரின் முகவரி களை ஃபைலில் தேட வேண்டும். தலை வலித்தது. "சோர்ட் லீவு’ எடுத்து வீட்டுக்குப் போகலாமா என எண்ணினான்.
இவனது மேசையை நோக்கி சீருடை யில் இரு பொலிஸ்காரர் வந்தார்கள்.
“மாத்தயா, அப்பித்தெக்க பொட்ட ஸ்ரேசனட்ட என்ட” என்று, ஒருவன் தங்க ளுடன் வருமாறு சொன்னான். இவனுக்கு உடல் நடுங்கிற்று.
“ஐ?” என்று தணிவான குரலில்
இவன் காரணத்தைக் கேட்டான்.
"கொம்பிளையின் எக்கக் அவிலத் தியனுவ. கத்தாக்கரண்டோன”
யார் என்னைப் பற்றிப் புகார் செய்தி ருப்பார்கள்! வியப்பாகவும் பயமாகவும் இருந்தது.
அறையிலிருந்த மற்றையவர்களைப் பார்த்தான். இவனுக்கு முன்னால் பொலிஸ் காரர் நிற்பதையோ, இவனுடன் அவர்கள் கதைப்பதையோ கவனியாதவர்களாய், ஜயந் தவும், விக்கிரமவும், பிரேமசிரியும் தங்கள் "ஃபைல்களில் மூழ்கியிருந்தனர்.
ஜயந்தவைக் கூப்பிட்டு பொலிசுடன் கதைக்கச் சொல்வோமா என எண்ணியவன் அந்த எண்ணத்தை மாற்றி, ஃபிறீவ் கேஸைத்’ தூக்கிக்கொண்டு பொலிஸ்காரர் பின்னே நடந்தான்.
அறையின் சுவரில் அமைக்கப்பட்டி ருந்த பீடத்திலிருந்த ‘புத்த பகவான் சாந்தம் தவழும் வதனத்துடன் தியானித்துக்கொண்டி ருந்தார்!
ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான கருணாகரனின் பலி ஆடு’ என்னும் கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு - வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. கவிஞரின் முதல் இரண்டு கவிதைத் தொகுப்புக்களும் 'ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் மற்றும் 'ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’ என்பனவாகும்.
- -
g عي) ہے.e
C
(S
O
e
అక
--------ا
2。 2ぶ222222222222父、父父父父父父2父父22222公2。 该 3
222222222222
3333333333333333333333333333333
次父仑※夕冷
 
 
 

வானத்துக் கதவுடைத்துக் கொட்டிய பெருமழையில் வீதிகள் கழுவப்பட்டன.
சேறு வெள்ளம் நாய் மாடு இறைத்த எச்சங்கள் எல்லாமே அள்ளுண்டன. சருகுகள் தடிகள் பெருமழையால் இழுபட்டன.
மழை பெய்த பின்நாளில் மண்ணில் மூடுண்ட வித்துக்கள் வெடித்தன. இளம்பச்சைக் குருத்துக்கள் வெளித்தெரிந்தன சானக வண்டுகள் உருண்டு புரண்டன தம்பளப் பூச்சிகள் ஊர்ந்தன சரக்கட்டைகள் வீதியைக் கடந்தன
வாரழுத்த மண்ணை மண்வெட்டியால் வழித்தெடுத்தனர் சிலர் மழை சுத்தப்படுத்திய வெளியில் கிளித்தட்டு விளையாடினர் சிறுவர் வீதி அருகில் இருந்து வெற்றிலை போட்டுத் துப்பினர் பெரியவர் இது நல்ல மழை என்றனர்
மழையால் வழித்தெடுக்கப்பட்ட எல்லாம் வீதியால் வழிந்தோடி பாலங்களுக்கடியில் தேங்கின குளங்களை நிறைத்தன
எல்லைகள் இழந்த புதிய வீதியை 邨 தம்பளப்பூச்சிகளும் 岂 சரக்கட்டைகளும் 颖 கடந்து செல்கின்றன. ଶ୍ରେରି
C Ο ஆவது சிறபீபி 3% 3.

Page 91
3.
線
00000000000000 0000000000000000000000000000000000000000000000000000 ※
OODOUJÚ 5
 
 

8 ஒரு கொத்து மஞ்சள் பூக்களைப்போல
gr. பொழுதின் மகிமைத்தீக்கங்குகள் வெடித்துச்
毅 சிதறியபோது
அன்பே என்முன் வந்தாய்
ஆனந்தப் பொற்கதிர் போல
அழகாக பிரகாசமாக
துரத்தே காலைச் சூரிய ஒளியில் கோயிலின் விமானம் பிரகாசித்தது அதன் உச்சியில் பொற்கம்பத்தில் ஒரு வண்ணக்கொடி படபடத்தது
<9|LN-stap மரகதப் பச்சைக் காடுகள் சூழ்ந்த ബി சூடிய மலைகளுக்கிடையே வைகறை யாகிய நீர்த்தேவதை
ബന്ധിസ്ഥ பொற்கிரணங்களைக் காணிக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் & ஒளிவட்டத்தால் மட்டுமே இனங்காணப்பட்ட வனதேவதைகள் 艇 கலையின் கட்புலனாகரத்தந்திகளை மீட்டப் பிறந்த தெய்வீக
இசை
காடெலாம் நிரம்பித்ததும்பியது.
மெல்லிய மஞ்சள் வெய்யில் பரவ
புகார் மெல்ல விலக இலைகளிடையே ஓர் இனிய முணுமுணுப்பு எழுந்தது
சுந்தனப் பொட்டு அலங்கரித்த உன் அழகிய நெற்றியில் தேனீக்களின் அணிபோல கறுத்த குழற்சுருள்கள் விளையாடின குணநலமெனும் பொய்கையின் ஆழத்திலிருந்து எழுந்த தாமரைபோல் ஒளிவீசியது உன்முகம் நுனியில் முடிச்சுப் போட்டு ஒற்றை ரோஜா செருகிய உன் கருங்கூந்தல்
சந்தன மரத்தைச் சுற்றிக்கொண்டு குப்புறக் கிடக்கும்
ഷ്ടിസ്ഥ உடல்களால் பின்னப்பட்ட ஒற்றைத் தலைப் பாம்பு போல
அன்.ே ഔ 11-നെ ബ്ലേ ஒரு கவிதை போல நீ இனித்தாய் உன்னைக் கண்டதும் என் உள்ளம் துள்ளியது அதனோடு சேர்ந்து இதயத்தின் குருதிசைாட்டும் சைக்கச் சிவந்த மலர்போன்ற ஒரு கவிதையும்
C - D 000000000000000000000000000000000000000000000000000000000000000000S 000000000000000000000000000000000000000000000000000000000000000000000 LL000L0L0000000000000000000000000000000000

Page 92
வானவில்லை எழுது கோலாக்கி
நிலவொளியில் அதைத் தொட்டு எழுதி எழுதி அழகை உருவாக்கும்
ஒரு வெறி என்னுள் எழுந்தது
கற்பனை உயரப் பறந்தது சுயம் அழியநான் என்னை இழந்தேன் கனவுகள் கணக்கின்றி மலரும் மாயா உலகில் நான் அலைந்து திரிந்தேன் பரவசம் என்ற காந்தப் புலத்தில் நாவெழாதுநின்றேன்.நான்
காட்சி மாறியது காலம் எங்கள் கனவுகளோடு விளையாடியது அம்மை உன் அழகைச் சிதைத்துக் குரூரமாக்கியது உன் பார்வையையும், செவிப்புலனையும்நீ இழந்தாய் பளிங்கைவிட அழகான மென்மையான உன்சருமம் மீளமுடியாதபடி
ஆயிரம்தழும்புகளால் அழிந்தது!
ஓ அவலமே, நீ ஏன் என்துணைவி ஆனாய்? முன்பு எத்தனையோ பெண்கள் வந்தனர் வந்தவர் யாவரும் வருவாயையே நாடினர் என்னை வானளாவப் புகழ்ந்தனர் அவர்கள் கண்களின் பொன்னாசைகண்டு
நான்
பிறகு இறக் நீ வந்
எதை நீ என் திருப்:
சாசுவி என்ன மந்தி என் கி
நான்
அன்(
என் 6
ஒரு கி இவ்வி ஒ என் எப்படி தீடீரெ
உன்
எம் இ
 
 
 

அதிர்ந்து போனேன்
கைகளில்லாத தேவதையாக
தாய்
பும் நீ கோரவில்லை ானில் கவிஞனை மட்டும் கண்டாயப் நியுற்றாய் தத்தை என் வாசுற்படிவரை கொண்டுவந்து னக் கிளர்ச்சியுறச் செய்தாய்!
Iற்போல 5ண்ணெதிரே ஓர் அற்புத உலகம் விரிந்தது அதன் முடி சூடிய மன்னவன்
பே இன்று உனக்கு என்ன நேர்ந்தது?
நஞ்சு எரிகிறது, குருதி சிந்துகிறது!
1ாலத்தில் மகிழ்ச்சிநிலவிய ட்டின் வாசற்படியை மிதிக்கையில், 7 செவிட்டுக் குருட்டுக் காதலியே
உன் முகம் னப் புன்னகையால் பிரகாசமடைகிறது?
உலகத்தின் நித்திய இருளிலிருந்து வரும் அவ்வொளி ல்லத்தின் மூலைமுடுக்குகளைப் பிரகாசத்தால்
நிரப்புகையில்
C ցիtiլ: 333333333333333333333333333333333333333333333
x βέβέβέβέ333333333333333333333333333333333333

Page 93
நான் ஏன் இருளில் தடுமாற வேண்டும்? தீய சக்திகளின் கைகள்
சூழ்ச்சியினால் ஓங்குகையில் அவற்றின் தாக்குதலை எதிர்க்கும் ஆற்றலை அது தரும் அவற்றை ஒடுக்குவதுடன் போராட்டம் முடிவடையும்
உன் ஆத்மாவின் லயத்தை எந்த அபஸ்வரமும் கெடுக்கவிலை
இருந்த போதும் இருந்த போதும் ܨܓ̇ உன் இதயத்தின் ஆழத்தில்
விண்டுரைக்க முடியாத சோகம் ஒன்று உலவுவதில்லைய
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றலை இழந்த
அம்முகத்தில்
புழுங்கும் சோகத்தின் ரேகைகள்
அவ்வப்போது தென்படுவதில்லையா?
ஆத்மாவின் துக்ககரமான ஏகாந்த அமைதியில்
உன் கண்களிலிருந்து தடையின்றிக் கண்ணி
பெருகுவதில்லைய
இடிமுழக்கத்தோடு மழைபொழியும் இடவ மாதத்து நள்ளிரவுகளில் இயற்கையின் சீற்றத்தை உணராமல் ஒரு குழந்தைபோல அமைதியாக உறங்குவாய்
X &&&ދަޅޯ&&&&&&ދަފުޅުފަ&&ދަރުހަހުރަހަ
2 2父。 3 该 βέββάέ3333333333333333333333333333333333333 000000000000000000000000000000000000000000000000000S
 
 

7?
Ο O Y ,م 6. ॐ
832 ಜೀ?
பொங்கும் பயங்கர சமுத்திரங்களின் அடியிலுள்ள ஆழமறியாக் குகைகளிலிருந்து உன் உடற்கூட்டில் நடுக்கத்தை உண்டாக்கும் காது செவிடுபடும் உறுமல் எழுகையில் வேடனின் அம்புபட்டுத் துடிக்கும் அநாதரவான மான்குட்டிபோல வதைபடும் உன் ஆத்மா வலியால் காரணமறியாமல் நெளிவுதில்லையா?
உன் உலகத்தில் அலை அலையாய் இருள்பொங்கி இறுகுகிறது நிறமில்லை, ஒளியில்லை நிழலில்லை, ஒலியில்லை அவ்வந்தகாரத்துள் ஒருமின்மினிகூட இல்லை! அன்பினால் நான் நெருங்குகையில் ஒரு நிழல் ஒருகணம் ஊசாடக்கூடும்
பிறகு
பிறகு முடிவிலா அவ்விரவு!
துக்கம் மேலிட, ஆதரவின்றி வலிமையின்றி கற்பனை உலகினுள் நழுவிப்போகிறேன் ஓ, இந்த வேதனை அதன் அடி ஆழத்தில் நான் பாயவேண்டும். கீழே போகப் போக
இசை, இன்னிசை என் ஆத்மாவிலிருந்து பெருகுவதாக!
ॐ 3
線
3. 3 Ꮡ2Ꮡ222Ꮡ2ᏑᏱ2ᏑᏯ2Ꮉ2ᎹᏱ2ᎹᎹᏃᎹ2822Ꮡ222222

Page 94
ஆசாரி
மலையாள மூலம்:
சங்கர குருப்பு
ஆங்கில வழவம் :
(85.6Tib.(883Trish ஏ.கே.ராமானுஜன்
தமிழாக்கம்:
சோ.பத்மநாதன்
 ܼܲܢܠ
இன்று கொஞ்சம் பரவாயில்லை ஆனால் எவ்வளவு காலந்தான் சுருண்டு கிடப்பது? என் எலும்பு மச்சை உறிஞ்சப்பட்டு பேய் போலநான் மூச்சு மட்டும் விடுகிறேன்
இது சித்திரை மாதம்
உளிபட்டதும் பிளந்த தங்கப்பாளமாய் மின்னும் பலா மரம்
தன் அடிப்பாகத்தில்
και και και και
0000000000000000000000000000000000000000000000000000 βέβέββά
貓
எந்த
என்ன
நானி வயிறு காய்ற
6)Լ մՈԱ
காது: அவழு கிழடு
உளி புன்ன என்6
நரை
முதி
கறை
அ// "என்
ஒரு முதி
தன் நெற்
8 5OGUIU5Ó 5Oé3
 
 
 
 

தானரிப் பொம்மையை கும்படி என்னைத்தூண்டும் 2/T LIDITLib
ア
பிஞ்சுமாயக் குலுங்கும் ல் பக்கம் ஊர்ந்துபோய் றைப் பார்க்க மட்டும் முடிந்தால்!
னுார்க் கோயில் அருகில் நிற்கும் ஒற்றைச் சண்பக மரம் ாவு நேரியது! து பேர் கைகளைக் கோத்தாலும் பிடிக்க முடியாது ளைவு, ஒரு வெடிப்பு, ஒரு துளை கிடையாது! ண்ணால் அளந்து சொல்லுவேன் கோலுக்கு மேல் இருக்கும்! * த்தறித்தால்
த்தில் உள்ள ல் குடிசைகளை மாற்றிவிடலாம்!
2து
கிழார்கள் பொறாமைப்படும்படி ஞக்குக் கைமரங்கள் செய்யலாம் 7ல் உளுத்துப்போன இந்தக் கட்டை சப்பட்டு என் பயன்? பின் நுனியைக் கூட மரத்திலும் பாய்ச்ச 7ால் இனி முடியாது!
வாசற்படியில் இருக்கிறாள்
/ எக்கி கூனி
த வெற்றிலையும், பாக்கும் பிலைச் சுருளும் தேடிக்கொண்டு! *குள் பீரங்கி சுட்டாலும்
நக்குக் கேளாது
தட்டிவிட்டது. க்குலுங்கும் நேரிய சண்பக மரம்போல பால் அப்பொழுதுதான் செதுக்கிய சிலையாக rகை வெள்ளிபோல பளபளக்க 7ருகே அவள் நின்றது இன்றும் நினைவிருக்கிறது
த்த புருவப் பற்றைக்குள்ளிருந்து
கண்கள் வெளியே வந்து யான்அரித்த பின்கதவு வழியாகப் போய் த கொஞ்சநேரம் உலாவின னால் எழும்ப முடிந்தால்?’ ழவனைத்தாங்கிப் பிடிக்கக் கூடிய அந்தக்கை.! தச்சன் விம்மிக் குலுங்கினான் ஒநாயகத்தைத் துடைத்தெறிபவன் போல் ரிச் சுருக்கங்களை விரல்களால் தடவினான்
C
22 22
Յիհլքլճի 3%
L0LL0000L000000000000000000000000000000000000000Y000000000000E
L00000L0000L0L0L0L0L000000000000000000000000000000000000000Y00E0000000000EE

Page 95
பட்டறை வரை தவழ்ந்து போக முடிந்தால் அங்கே சற்றுக் குந்தியிருந்து - உளிகொண்டு செதுக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கலாம்!
அதோ,
வான விதானத்தின் கீழ் பெரிய கிண்ணத்தை கவிழ்த்தது போல கருங்காலியில் கடைந்த அந்த ஒளிவீசும் கோயில் இந்தக் கைகள் எழுப்பியதுதான் தகதகக்கும் வெண்கலக் கொடிமரத்தின் மீது சிறகசைக்கும் பாவனையில் நிற்கிறதே அந்தப் புனிதக்கழுகு,
நான்தந்த உளிகொண்டு என் பிள்ளை செதுக்கியது!
எனக்குப் பொறாமை என்கிறார்கள் ஒரு மகன் பெறும் புகழ்கண்டு எந்தத்தந்தைதான் பெருமையடையான்! ஆயிரம் மணிகளை அடிப்போரை நிறுத்தலாம் சிலாவிச் சுடும் ஒரு நாக்கை நிறுத்த முடியாது! நாம் இருவரும் எட்டுத்திக்கின் காவலர்களின் உருவங்களை தேக்க மரத்தில் செய்து இரட்டைக் கோபுரங்களில் வைத்தோம் ஒன்று இந்தக்கை செய்தது மற்றது அவன்கை செய்தது அவன் செய்த உருவங்களுக்கு உயிர்த்துடிப்பு அதிகம் என்றார்கள் என்மகன் வென்றான் என்மகனிடம் தோற்பதால் என்ன நேர்ந்துவிட்டது? அவன் புகழ் என்புகழ் அல்லவா? "பார்த்தீர்களா,
பையனைப் பாராட்ட இவன் முகம் கறுப்பதை?’. என் காதுபடப் பேசினார்கள் நான் தச்சனாய் இருக்கலாம் தந்தையாய் இருக்கமுடியாதா? "கிழவனுக்குக் கைவினை தெரியும் ஆனால் மகனுக்கோ சிற்பக்கலை தெரியும்!” கிராமத்து மூடர்கள் வாய் அவலை மென்றது பட்டறையில் இருவரும் அருகருகே இருந்தோம் எம்மிடையே மெளனம் துற்றுவோர் என்னைத் தூற்றட்டும்
இதுவரை யாரும் இந்த வார்த்தை சொன்னதில்லை பொறாமை போலத்தான் இருக்கும் ஆனால் ஒரு மகனுடைய புகழ் அவன் அப்பன் புகழலல்லவா? தச்சன் மரத்தோடு பயில்பவன்தான்
。 丕令父刁 峪 και και 5Og 38&3
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால் அவன் மரமல்லவே!
பந்தல் எழுந்தது
உனக்குத்தான் தெரியுமே பந்தலின் முகப்புக்குத்தான் அலங்கார வேலைப்பாடு தேவை அவன் சொன்ன7ன், "அதை நான் பார்த்துக்கொள்கிறேன் அப்பர் மஞ்சடைப்பை நிறுத்தட்டும்" மஞ்சடைப்பு நிறுத்தும்படி எனக்கு என்மகன் செல்லவேணுமாக்கும்! ஓ, அவர் என்னை ஏவவேணும்!
அவன் கை லஷ்மிதேவியின் தாமரையை சந்தன மரத்தில் செதுக்கிக் கொண்டிருந்தது வாள்போலப் பளபளக்கும் அகலமான உளியால் ஒரு மர ஆணி செய்து கொண்டிருந்தேன் அப்போ
என்னையறியாமல்.
என்னையறியாமல்
கையிலிருந்து
உளிநழுவியது
கடவுளே என் மகன்மீது அது விழுந்துவிடக்கூடாது என்று பிரார்த்தனை செய்தேன் இமைப்பொழுதில்
என்மகன் நிலத்தில் துடிப்பதைக் கண்டேன்
XA. -
%୪୪୪ 6ջI tiլճի: βέβέκκα και βέββέκκα και
@刁牙
22222幼

Page 96
தலை துண்டாடப்பட்டு! சுற்றிவரப் பெருங்கூட்டம் கூரிய ஊசிகளாய் என்னைத் துளைக்கும் கண்கள்! ஏணியால் எப்படி இறங்கினேனோ, ஒருவாறு குதித்தேன் “என்னை மன்னியுங்கள்’ என்று மகன் சொன்னது போலிருந்தது எனக்குக் கேட்கவில்லை சுருண்ட குஞ்சி கழுத்தோடு ஒட்டுப்பட குருதியில் கிடந்தான் அவன்! வலி முழுவதையும் விழுங்கிய அகலத்திறந்த கண்கள் -அந்தக்காட்சிஎன்னை விடுகுதில்லை
இன்றும்
என்னோடிருக்கிறது
அவனுடைய தந்தையாகிய நான் இந்த அவல முடிவை விரும்பியிருப்பேனா? கெட்டிக்காரனாகட்டும், மேதையாகட்டும், எல்லாம் தகப்பனிடமிருந்து பெற்றதுதானே! கிழவன் நாயர் சொன்னான் 'நிலவு காலிக்கும் போது சூரியன் மங்கத்தான் வேண்டும்!” என்ன பேச்சுப் பேசுகிறான் அவன்!
வேடிக்கைக்காக
ജൂഗ്രDങ്ങp அசையும் பொம்மை ஒன்று செய்து பாலத்தின் கீழ் பொருத்திவிட்டேன் யாராவது முதலடி எடுத்து வைத்தால் நீர்த்தேவதை போல நடனமாடத் தொடங்குவாள் அவன் பாலத்தின் நடுவுக்கு வந்தால் அவள் அங்குலம் அங்குலமாக நீரிலிருந்து எழும்பி
வாயைத் திறந்து
அந்த மனிதன் மீது துப்புவாள் இந்த அதிசயத்தை பார்க்க பாலத்தில் திரண்ட கூட்டம்!
இளம் சந்தன மரங்கள் உராய்ந்தால் வாசம் வீசும்
சத்தியமா சொல்லுறன்
என் பிள்ளை
இகழ்ச்சியோ குரோதமோ அற்று என்திறனோடுதன்திறனை உரசிப்பார்த்தான். நாலே நாளில்
அவன் ஒரு பொம்மை செய்தான் எல்லோர் நாவினிலும் தன்பேர் உலவும்படியாக!
ந
జి 2.
t
66
3. 3 0000000000000000000
 
 

ன்பொம்மை துப்ப வாய்திறந்தால் வன்பொம்மை அதன் கன்னத்தில் அடிக்கும்! |ந்த அடியைநான் உணர்ந்தேன்! ானத்தில் கூட ரண்டு சந்திரன்களுக்கு இடமில்லை வன் வீட்டைவிட்டுப் போனான் 7னி கண்ணி பெருக்கினாள் ன்னுள்ளே மிக்குவியலுள் கனலும் நெருப்பாக நஞ்சு வெந்தது பூனால் நான் வாய்திறக்கவில்லை றகுதான்
காயிலுக்கு ானைப்பந்தல் இடும் வேலை வந்தது தற்கு நான் ந்த மேதாவி மகனை அழைக்க வேண்டுமாம்! ஜமான் சொன்னார் உன் மகனைக் கலந்தாலோசித்து ந்தலை அழகுபடுத்திவிடு” நம்பிவிடலாம் என்றெண்ணினேன் rüujoaba கலந்தாலோசி
தன்பிறகு ானி கிரித்து யாரும் கண்டதில்லை
வள் கண்கள்
ஊற்று வற்றும் வரை
ண்ணர் உகுத்தன. கபிழைபட்டதை யார் தான்நம்புவர்! ன்னதான் சொன்னாலும் வர்தான்நம்புவர் ானி நீநம்பவில்லை அல்லவா? ரு தந்தை இது செய்வானா? து மட்டும் நடக்காதிருந்தால் ன்மகன் எனக்கு ஊன்றுகோலாய் இருப்பானே! நடப்பதாவது?நடத்தப்பட்டது” உள்ளே சன்னமாய் ஒருகுரல் ன்னை மீண்டும் மீண்டும் திருத்துகிறது ரு தந்தை இது செய்வானா? ன் நெஞ்சின் மீது மரச்சம்மட்டி அடி! ஆழப்புதைந்த அந்த ஆணியை தோ பிடுங்க முயல்கிறது
ானி பாக்கு வெற்றிலை இழக்கும் சத்தம் ழவனின் நினைவுச் சங்கிலியை அறுக்கிறது கூரையெல்லாம் சிலந்தி வலை ட்டித் துடைக்க வேணும்! தும் கண்ணுக்கை விழுந்திட்டுதே, ன் கலங்கியிருக்கு?’
3%
C C g:GEléü@t)纖
3
3 ጇ Ꮡ222:2:2:2222:222222228222ᏱᏱᏱ
3&

Page 97
ருஷ்ய ஞானியும் எழுத்தாளருமான லீே டோல்ஸ்டோய் (Leo Tolstol) பற்றிய விபரங்களைத மொழி பேசும் நமது இளம் பராயத்தினர்கூட அறி வைத்திருப்பர். அவருடைய படைப்புகள் சில தமிழ் கஞ் செய்யப்பட்டுள்ளன. எனவே வாசகர்கள் கட நூற்றாண்டின் மிகச்சிறந்த படைப்பாளி பற்றி ஏற் னவே அறிந்து வைத்திருப்பர். இருந்த போதிலும் நிை துப்பார்க்கும் பொருட்டு சில தகவல்களை இங் தொகுத்துத் தருகிறேன்.
LT (வீயோ டோல்ஸ்டோய்)
1828 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 28 ஆம் தி பிறந்தார். இது ருஷ்ய கலண்டர் திகதி. ஆனால் அை துலகக் கலண்டரின்படி LTயின் பிறந்தநாள் செப்ரெட மாதம் 09 ஆம் திகதியாகும், 1910 ஆம் ஆண்டு நவம் மாதம் 08 ஆம் திகதி தமது 82 ஆவது வயதில் இயற் யெய்தினார்.
மாபெரும் மனிதனும் பன்முக ஆற்றல் கெ டவருமான LT தொடர்பாக ஆங்கிலத்தில் சில நூல் வெளிவந்துள்ளன. அவற்றிலிருந்து பெறப்பட்ட வருமாறு:
* LT யின் நூல்கள் ஆண்டு தோறும் இருபது மேலான நாடுகளில் வெளியிடப்படுகின் முன்னைய சோவியத் யூனியனில் அவருை நூல்களைப்பற்றிய 676 நூல்கள் சிறிய6ை கவும், பெரியவையாகவும் வெளிவந்துள் ஆய்வுநூல்களாக 84 வெளிவந்துள்ளன.
* மூன்று கரடிகள், பிலிபொக், பூனைக்கு சிறிய கதைகள், மூன்று கதைகள் ஆகிய பிரட சிறுவர் கதைகளும் வெளியிட்பட்டுள்ளன. * யாங்னயா போல்யானா என்ற இடத்தில் பிறந்தார். அங்கு அவர் 50 ஆண்டுகள் வாழ்ந் அவருடைய இல்லம் புதுப்பிக்கப்பட்டுள்
d50(V(Uajó 5
ॐ 3&33
 
 
 
 
 
 
 
 
 
 

சிறந்த ព្រូហ្សិប៊ែលហ្វហ្វ្រោះ
uLUIT
மிழ்
DITd -ந்த கெ
னத கே
Tண்
}கள்
26O) (6) U
|க்கு
L-ul l
JULI I T
T6ÖT.
1ல்ய
) LT
5/Tri.
YTig51.
- ா கே. எஸ். சிவகுமாரன்
284 hectare நிலப்பரப்புக் கொண்ட தோட்டத் தில் புதுப்பிக்கப்பட்ட 29 நினைவுச் சின்னங்கள் உள்ளன.
LT க்குக் கிட்டப் பார்வைதான் இருந்ததாம். ஆயினும் மூக்குக் கண்ணாடியை அணிய அவர் மறுத்துவிட்டாராம். மகாத்மா காந்தி, மக்சிம் கோர்க்கி ஆகியோர் LT ஐ தமது குருவாகக் கருதினார்கள்.
LT யின் சிஷ்யர்களாகப் பல உலக எழுத்தா ளர்கள் விருப்பம் கொண்டனர். ரொமேய்ன் ரொலான்ட், ஜோண் கல்ஸ்வர்தி, பேர்னாட் ஷோ, அனட்டோல் ப்ரான்ஸ் போன்றோர் அவர்களிற் சிலர். LT யின் கூற்றுக்கள் சில மகத்தானவை. அவற் றுள் ஒன்று: “யோக்கியமாக வாழ்வதற்கு நீ எப்போதும் இடையறாது முயன்று கொண்டேயிருக்க வேண்டும். ஆரம்பித்து, கைவிட்டு, மீண்டும் துவங்கி, மறுபடியும் கைவிட்டு, போராடி, நேரம் முழுவதையும் செலவிட வேண்டும். சலனமின்மை என்பது ஆன்மாவின் இழி நிலை யாகும்.” LT மேற்கொண்ட ஆன்ம விசாரணையின் ஈற்றில் கண்ட முடிவு இதுதான்: “ஒருவன் தனது சுயநலத்துக்காக விழைவது மட்டுமன்றி, மற்றோரின் நலன்களுக்காகவும் ஊழியஞ் செய்கின்ற தேவை தவிர்க்க முடி யாதது. நான் புரிந்துகொண்ட விதத்தில் இயற்கை என்பது மனுக்குலத்திற்கு வகுத்தளித் துள்ள நீதியாகும். இந்த நீதியின் அடிப்படையி லேயே இந்த நீதியை நெறிப்படுத்துவதன் மூலமே- மனிதன் தனது தலைவிதியைப் பூர்த்தி செய்து கொள்கிறான். அதனால் சந்தோஷிக் கவும் செய்கிறான்.”
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிமி காட்டர் தமக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் LT தான் எனக் கூறியிருந்தார். கால தேச வர்த்த மானம் கடந்து LTயின் பெருமை வியாபக
ஆவது கிறபிேதழ்ை

Page 98
மடைந்துள்ளது எனலாம். * பிறமொழியாளர்கள் இருபதுக்கும் மேற்பட்ட
செவ்விகளை மேற்கொண்டு அவர் பெருமை
யைப் பரப்பியுள்ளனர். 本
* உலகின் வெவ்வேறு பாகங்களிலுமிருந்தும் LT க்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் 50 ஆயிரத்துக் கும் மேற்பட்டவை என அறிகிறோம். அவர் கைப்பட எழுதிய சுமார் 10 ஆயிரம் பதில்கள் 率 ருஷ்யாவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள் ளன. இந்தியா, சீனா, இலங்கை, பர்மா, சிரியா, எகிப்து உட்படப் பல நாடுகளில் அவருக்குத் தீவிர வாசகர்கள் இருந்துள்ளனர். மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவிலிருந்து LT யுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
* LT யின் மற்றொரு முக்கிய கூற்று வருமாறு;
“எனது நாவலின் கதாநாயகர்களை இதயபூர்வமாக நான் நேசிக்கிறேன். என்றுமே எழில் குன்றாத கதாநாயகனை, அவனது அழகு குன்றாது படம் பிடித்துக்காட்ட முயன்றுள் ளேன். ஆம், அந்தக் கதாநாயகனின் பெயர் - 'உண்மை.’
இந்தக் கூற்றிலிருந்தே மகாத்மா காந்திக்கும் LTக்கும் இடையே ஏற்பட்ட உறவை நாம் அனுமானிக்க முடிகிறது. இருவருமே சத்தியதரிசனத்தை நாடினார்கள். LT உண்மையை மனிதநேயத்தில் கண்டார்.
* LT பிரபுத்துவ வர்க்கத்தினரைச் சேர்ந்தவராக இருந்த பொழுதிலும் உழைக்கும் மக்களின், விவசாயிகளின் சட்டத்தரணியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பல்வேறு தட்டு களாக சமூகம் துண்டு பட்டிருப்பதைத் தனது ஆரம்ப காலத்து எழுத்துக்களிலேயே LT சாடியிருக்கிறார். அதேவேளையில் அவர் வன் செயல்களையும் அவற்றின் சாயல் கொண்ட
32 & 0000000000000000000000000000000000000000000000ek0e0k0k0ek000000
 

புரட்சிகர விஷயங்களையும் நிராகரித்தார். அன்பும், அஹிம்சையும் மனுக்குலத்திற்கு, மனிதனின் சுய மேம்பாட்டிற்கு உதவும் என நம்பினார்.
“ஒர் எழுத்தாளன் மக்களிடையே பிரபல்யம் அடைய வேண்டுமாயின் முதலில் அவன் தனது பாத்திரங்கள் அனைத்தையும் அன்புடன் நேசிக்கவேண்டும்’ என LT தமது இளமைப் பருவத்திலேயே எழுதிவைத்தார்.
LT எழுதிய மூன்று நாவல்களாவன: அனா கரினினா, போரும் சமாதானமும், புத்துயிர்ப்பு. இவற்றைவிட குறு நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் போன்றவற்றையும் அவர் எழுதியுள்ளார். 'இருளின் சக்தி' என்ற இவருடைய துன்பீற்று (Traged) நாடகமும், "ஞானோதயத்தின் பலாபலன்கள்’ என்ற இன்பிற்று (Commedy) நாடகமும் குறிப்பிடத் தக்கவை. “KREUTZER SONATA” என்பது திற னாய்வு சார்ந்த படைப்பு.
“ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்?” என்ற தலைப்பில் இவரால் எழுதப்பட்ட கதையே உலக இலக்கியத்தின் சிறந்த கதை என்றார் ஜேம்ஸ் ஜோய்ஸ். உலக நாவல் இலக்கியத்தின் கொடுமுடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் LT அவருடைய எழுத்தின் கலையழகை ஆங்கிலமொழியில் எவரும் ஆராயவில்லை என்று திறனாய்வா ளர்கள் கூறியிருக்கிறார்கள். இருந்தபோதிலும், ஆங்கில மொழி ஆக்கம் வழியாக நாம் படிக்கும் பொழுது உருவமும் உள்ளடக்கமும் இணைந்த விதத்தில் கலையழகு கொண்டதாக அவர் படைப்புகள் இருப்பதை நாம் காண்கிறோம்.
ருஷ்ய மொழியில் புஷ்கின் கவிதைக்கு அளித்த பங்கு எத்தகையதோ, உரை நடைக்கு LTஅளித்த மெருகும் முக்கியத்துவம் வாய்ந்ததா கத் திறனாய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
“இவான் கிலியாச்” என்ற அவருடைய படைப்
பின் இறுதிப் பகுதியைத் தமிழில் இங்கு தரு கிறேன்:
“தனக்குப் பழக்கப்பட்ட முன்னைய மரண பயத்தை அவன் தேடினான். காணமுடிய வில்லை. எங்கே அது? என்ன பயம்? எந்தவொரு பயமும் இல்லை, ஏனெனில் எந்தவித மரண முமில்லை. மரணத்திற்குப் பதிலாக அங்கு ஒளி இருந்தது”. LT யின் காலத்திற்கு முன்னர் எழுதிய புஷ்கின், லெமன்டோப், கொகோல் ஆகியோரின் பரிசோதனைகளையடுத்து LT எழுதத் தொடங்கினார். அவருடைய எழுத்தின் ஜீவநாடி ஒரு தேடுதல் முயற்சியென திறனாய்
து கிறிவிதழ்x

Page 99
வாளர்கள் விபரித்துள்ளனர். வாழ்க்கையின் தொடர்ச்சியை - அதாவது கதைகளைக் சப்பென்று நிறுத்திவிடாது - அவர் படைப்புகள் காட்டி நிற்கின்றன என்றும் அவர்கள் கூறுவர்.
* Pol இல் - கதைப்பின்னலில் - ஒரு படைப்பின் வடிவம் தங்கியிருக்கவில்லை என்றும், பாத்திரங் களிடையே உள்ள தொடர்புகளில் தங்கியிருக்க வில்லை என்றும் கூறிய LT உண்மையில் கதையின் உள்ளார்ந்த சங்கிலிப் பிணைப்பான தொடர்பிலேயே தங்கியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
sk The Death of Ivan IIijich. How Much Land does a man need 2. After The Bu//, Anna Karamena, Ress unection, War and Peace GLIT657n) அவருடைய படைப்புகளில் இந்தப் பண்பைக் காணலாம்.
* After The Bul/நடனத்தின் பின்னர்- என்ற கதை, உலகத்துச் சிறுகதைகளுள் தலைசிறந்தது என மறைந்த ஈழத்துத் திறனாய்வாளர் ரெஜி சிறிவர்த்தன நியாயப்படுத்தியிருந்தார். அவ ருக்கு ருஷ்யமொழி தெரிந்திருந்ததனால் அவரது கூற்றை நாம் நம்பலாம்.
* தான் காதலிக்கும் ஒரு பெண்ணுடன் இரவு முழுவதும் நடனமாடிய இவான் காலையில் வயலுக்குச் செல்கிறான். அவன் உவகையுடன் காணப்படுகிறான். வயலில் தற்செயலாக ஒரு காட்சியை அவன் காண்கிறான். சில போர் வீரர்கள் Tartan ஒருவனை அடித்துக் கொண்டி ருக்கிறார்கள். அவன் பின்புறம் இரத்த வெள் ளமாய் காட்சியளிக்கிறது.
இக்காட்சியை ஒரு இராணுவ கேணல் ஈவிரக்கமின்றி இரசித்துக் கொண்டிருக்கிறான் அவன் யாருமல்ல, இவானின் காதலியின் தர் தையே அந்த இராணுவத்தினன்.
இந்த நிகழ்ச்சி இவானின் வாழ்கையை முற்றி லும் மாற்றியமைத்து விடுகிறது. இராணுவத்தில் இணை யவேண்டும் என்ற அவன் ஆசைதவிடுபொடியாகி விடுகி றது. அவன் காதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது அவன் காதலி அவனைப் பின்னர் சந்தித்த பொழுது அவள் முறுவலிக்கிறாள். கேணலின் சிரிப்பின் அதே சாயல், அதே பாவம்.
தனது காதலியின் புன்சிரிப்பில் கேணலின் கொடூரமான மனோபாவத்தை இவான் காண்கிறான் என்ற தொனியுடன் கதை முடிகிறது.
* இக்கதை மூலம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி யில் நிலவிய ருஷ்ய சமூகத்தை மாத்திரமல்ல இக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய பண்புகளை LTகலை நயமாக விளக்கி விடுகிறார்.
* LT பல்கலைக்கழக வாய்ப்பைத் துறந்தவர்
XXXXXXXX2
50g 3 nger
 
 

பிரபுத்துவ வம்சத்தில் பிறந்தவர். இராணுவத்தில் பணிபுரிந்தவர். தமது 82 ஆவது வயதில் தமது வீட்டை விட்டு வெளியேறினார்.
* “அமைதியாகவும் தனிமையாகவும் எனது காதலைக் காப்பாற்றிக் காக்கவும் கழிக்கவும் வீட்டை விட்டுச் செல்கிறேன்.” என்று அவர் அப்பொழுது குறிப்பிட்டிருந்தார். சில நாட் களின் பின்னர் அவர் காலமானார். அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க அவர் சகோதரர் ஒளித்து வைத்திருந்த ஒரு மர்ம பச்சைத் தடிக் கருகே LT அடக்கம் செய்யப்பட்டார். LT மரணத்திற்கு அஞ்சியவர் என்பதை அவருடைய எழுத்துக்கள் காட்டியிருப்பதாகத் திறனாய் வாளர்கள் சுட்டிச் காட்டியிருக்கின்றனர். ) * LT யின் ஆக்கங்கள் பற்றித் தமிழ் திறனாய் வாளர்களும் எழுதியுள்ளனர். 'உலகத்துச் சிறந்த நாவல்கள் என்ற நூலில், க. நா. சுப்ரமணியம், LT யின் அனா கரினினா பற்றிக் குறிப்பிட்டி ருக்கிறார். லியோ டோல்ஸ்டோய் ( LT) பற்றித் தெரிந்து
கொள்ள இவைமாத்திரம் போதாது. இன்னும் நிறைய விடயங்கள் அவரைப்பற்றி அறிவதற்கு உண்டு.
C D Յիptiլճի βέβέβέβέβά3333333333333333333333333333 - 38&::::::::::::
000L000000L0L000000000000000000000000000000000000000Y0000000000000000S

Page 100
இரண்டொரு நாட்களுக்கு முன்னர் எனது பள்ளித் தோழனும், அயலவனும் தற்போதைய பஞ்சா யத்து உறுப்பினனும் ஆகிய நீ நான் வசிக்கும் குடியிருப்புக்கு வந்திருந் தாய். அன்றைய தினம் நடந்ததை நீ மறந்து போயிருக்க நியாயமில்லை எனினும், மீண்டும் ஒரு தடவை அதுபற்றி நான் பேச விரும்புகிறேன்.
அன்றைய சம்பவத்தை ஒரி ருவர் மாத்திரமே தம் கண்ணாடி யூடாகவோ அல்லது கண்களுடா கவோ கண்டிருக்கக் கூடும். எனினும் அவர்களுக்கு ஒரளவே அது தெளிவா கியிருக்கும். எனவே அதுபற்றி நான் கூறுவதை நீங்கள் கேட்டேயாக வேண்டும்.
ഗ്രഭാംസ്കൃ/ിന്റെ).
(༄
2926D2)
அன்று காலை வேறு சிலரு டன் வந்து என் வீட்டின் கதவைத் தட்டினாய். நான் கதவைத் திறந் தேன். நீயும் உன்சகபாடிகளும் பேசத் தொடங்கினீர்கள். அது கொதிப்பில் வெடித்த பேச்சாய் இருந்தது. நான் திகைத்துப் போனேன். என் திகைப்பு அடங்கியபோது நீங்கள் இருவரும் பேசிச் சென்றதிலிருந்து இரு விஷ யங்கள் எனக்குத் தெளிவாகியிருந் தன. ஒன்று என் சகோதரியின் மனநோய் மோசமடைந்திருக்கிறது என்பது. மற்றையது அவளை அருகி லுள்ள மனநோய் வைத்தியசாலை யில் கொண்டு சென்று அனுமதிக்கும் விடயத்தில் உங்களுடன் நான் ஒத்து ழைக்கவேண்டும் என்பது.
3.
@2222222222効効る委る。
உங்களு
பதில் என்ன எ போதும் நினைவி
“என்னு நோய்பற்றி என் மாய்த் தெரியுமெ குகளை உங்க கொள்ளுங்கள். தான் கூட்டம் ( அவளைக் காரண சேகரித்துக்கொ கறை உண்டெல் வதுபோல கார் டு வந்துவிட்டீ உங்களுக்குதான்
என் பதி களோ, காருக்கு தன் கட்டுக்களை ள முயற்சிக்கும் 6 சுட்டிக்காட்டில் எதுவும் மோசமா என்று சொல்லி ருந்து நழுவி (நீங் யில் எனது முகம் யினாலும் வலி போனபோதும் பாணியில் உங்க விடுவதுபோல் அடித்து மூடிக்கெ
அன்றை னைப்பற்றி உங்க யிருந்த நல்லபிப் றிவிட்டிருக்கும் நடத்தை முழுக் மிராண்டித் தன உணர்ந்திருப்பீர்! தொழிலும் அழ
LD60)6)UUT6T. ஆங்கிலவ
தமிழில்
8%%2Ꮡ2←2←82←Ꮿ28282822k2←22:2:2:2222Ꮿ2Ꮿ2:2 భడXXX
影 3 38: a 8&::::::::::::::::::::
ధరదరధx
 
 
 
 
 
 

5க்கு நான் கூறிய ன்பது எனக்கு இப் பிருக்கிறது.
டைய சகோதரியின் னைவிடவும் அதிக >ன்ற உங்கள் பாசாங் ளோடு வைத்துக் அவள் அல்ல நீங்கள் சேர்த்துக் கொண்டு னம் காட்டிப் பணம் ாண்டு பெரிய அக் ன்று காட்டிக்கொள் ஒன்றையும் கொண் ர்கள். பைத்தியம்
அவளுக்கல்ல”
நிலைக் கேட்ட நீங் ள் அலறிக் கொண்டு T அவிழ்த்துக் கொள் எனது சகோதரியைச் aர்கள். “எனக்கு ாகத் தெரியவில்லை’ யபடி உங்களிடமி கள் கேட்ட கேள்வி வெளுத்து அதிர்ச்சி யினாலும் மாறிப் கூட) ஒரு நாடகப் ள் முகத்திலறைந்து வீட்டின் கதவை காண்டேன்.
)ய சம்பவம் என் ளிடம் ஏற்கெனவே பிராயங்களை மாற் இல்லையா? எனது க முழுக்கக் காட்டு மானதென நீங்கள் கள். ஒரு உயர்வான காயிருக்கிற, உத்தி
மூலம் Ω6)Iιο
யோகம் பார்க்கிற சம்பாதிக்கிற மனைவியும் கிடைத்த பிறகு, நான் என்னையே மறந்து போய் விட்ட தாகக் குறைப்பட்டுக் கொண்டிருப் பீர்கள். உங்களின் அத்தகைய குற்றச் சாட்டுகளுக்கு இந்தச்சமயத்தில் பதில் கூற நான் விரும்பவில்லை. முதலில் அந்தச் சம்பவம் பற்றியே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
உண்மையைச் சொல்வதா னால், அன்றையதினம் நான் நடந்து கொண்டவிதம் குறித்து எனக்கே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், நான் நடந்து கொண்ட விதம்பற்றி உணர்ந்துகொள்ள நேர்ந் தபோது, என்னைப் பற்றி எனக்கே பெருமிதமாயிருந்தது. நான் மிகவும் விவேகத்துடன் நடந்து கொண்டிருக் கிறேன் என உள்ளூர உணர்ந்தேன். என்னை நானே பாராட்டியும்
கொண்டேன்.
நான் என்னதான் சொல்கி றேன் எனப்புரிந்து கொள்ளச் சிரம மாயிருக்கக்கூடும். எனவே அதுபற்றி நான் மீண்டும் உங்களுக்குச் சொல்கி றேன். இந்த விபரிப்பெல்லாம் நீங்கள் என்னைப்புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும் மனித மனப் போக் கை உணரவேண்டும் என்பதற்காக வும்தான்.
நீயும் என் அயலவர்களும் நண்பர்களும் கேட்டுக்கொண்டது போல் நான் நடந்து கொண்டிருந் தால், என்ன விளைவு ஏற்பட்டிருக் கும் என்பது பற்றி நீ எண்ணிப் பார்த் ததுண்டா?
உங்களுடன் நானும் மன
: சி. ஐயப்பன்
வி.சி. ஹரிஸ் மற்றும் ரி.எல்.எம்.
ஷாகரி

Page 101
நோய் வைத்தியசாலைக்குப் புறப்
பட்டு வந்திருந்தால் (அது என் வீட்டி
லிருந்து அதிக தூரத்திலுமில்லை) நிச்சயமாக எனது அயலவர் காதுக ளுக்கு அந்தச்சேதி எட்டியிருக்கும். யாருக்குத் தெரியாமற் போனாலும் பரிசுபெற்ற பல இலக்கிய ஆக்கங் களைப் படைத்த 'அந்த எழுத்தா ளன்’ விஷயத்தை மோப்பம்’ பிடித் தேயிருப்பான். பிறகென்ன என் குடியிருப்புப் பிரதேசம் முழுவதிலும் அந்த விஷயம் பரவியேயிருக்கும். கிருஷ்ணன் மாஸ்ரரின்ர அக்காவுக்கு விசராம். அதனால் அப்படியென்ன பாதிப்பு ஏற்படப்போகிறது என நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் அதன் அடுத்தகட்டம் பெரிய அனர்த்தத் தையே ஏற்படுத்தியி ருக்கும்.
அயலில் குடியிருக்கிற பலர் வைத்தியசாலைக்கு வந்திருப்பார் கள். எனக்கும் என் சகோதரிக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை அறிந்திருப்பார்கள். மனநோய் கண் ட என் சகோதரியை ஒரு ஒதுக் கப்பட்டவள்போல் இனங்கண்டிருப் LIITiaj,6T.
அவள் மட்டுமல்ல பிரச் சினை அவளைப் பராமரிப்பதற்காக நின்று கொண்டிருப்பவர்களும் அவர்களது ஆடைகளும், நான் அணி கின்ற ஆடைகளும், ஒப்பிட்டு வேறு படுத்தப்படும். பிரதான மையப் பொருள்களாய் மாறியிருக்கும். அதன் பிறகு இங்கு குடியிருப்பவர் கள், “கிருஷ்ணன் ஆசிரியராகி ஒரு நல்ல இடத்துக்கு வந்திருக்கிறபோ தும் அவனுடைய ஆட்கள் தாழ்த் தப்பட்ட இனத்தவர்கள் தான்’ என்று பேசிக்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். அது கூட ஒரு பெரிய வெட்கக்கேடான விஷயமில்லை. அதை ஒரு விதத்தில் பொறுத்துக் கொள்ளவும் நான் தயாரயிருக் கிறேன். அதை விடவும் பெரிய தொரு பிரச்சினைதான் என்னை அச்சுறுத்தி அலைக்கழித்துக் கொண் டிருக்கிறது.
ஒருவனுடைய சகோதரி நோய்வாய்ப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்
3.
22222222222222222父。 R 33333333333333333333333333333333
பட்டுள்ளடே அவளைப் ப சாலைக்குச் யாருமே ஒ விஷயம். எ சகோதரியை லாம். ஆனா தன் கணவனு யாரையுமே பிறவி, அவ சிறிது சங்க அமைந்திரு களுக்கு இய தான் தெரியு
வெ அழகான ே மாட்டிறைச் கடைவாய்ெ
நான் மாயிருக் சொல்
ଗଣ୍ଡsit
இனத்தவள
டாள் அல்ல
இரு வியை ஒருவ
வைத்தியசா போகலாம். அநாகரிகப் (
Tெது முணுமு
றல்களையும்
ஆை தப்பிச்செல் யொன்றிலல் றேன். அதை ஒரே மகள்த மிக மிக வித் இருப்பிலிரு வெளி கொ தாயினுடை அவளால் என
DOGUga 50
 
 
 
 

ாது அவனது மனைவி Tர்ப்பதற்காக வைத்திய செல்லுவாள் என்பது ப்புக்கொள்ளக்கூடிய னது மனைவியும் என் ப் பார்க்கப்போக நேரிட ல் எனது மனைவியோ னுடைய உறவினர்கள் கணக்கில் எடுக்காத ஒரு ளது நடவடிக்கைகள் டப்படுத்துகிற மாதிரி தாலும் பார்க்கிறவர் பல்பாயும் சரியாகவும் b.
ள்ளைத் தோலுடைய, தாற்றமுள்ள ஒருத்தி சி உண்ணுகிற, கிழிந்த
காண்டதாழ்த்தப்பட்ட
வீட்டுக்கு வந்த சந்தர்ப்பத்தில் பட்ட அவமானமும் வலியும் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அதையும் சொல்கி றேன்.
அது சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பே நாம் இவ் விடத்தில் குடிவந்திருந்தோம். எங்க ளைப் பார்த்துப் போகவென எனது அம்மா, தனது மகன்வழிப் பேர்த்திக் கென ஆசை ஆசையாய் மனேஜர் கடையில் வாங்கிய "பப்பட வடை பொதியுடன் வந்திருந்தாள். என் மக ளுக்கு அப்போது ஆறு வயது. எத்த னையோ தடவைகள் எனது தாயார் அவளை அழைத்தபோதும் அவள் தனது அப்பம்மாவின் எதிரில் வரவே
என்ன தான் சொல்கிறேன் எனப்புரிந்து கொள்ளச் சிரம
க்கக்கூடும். எனவே அதுபற்றி நான் மீண்டும் உங்களுக்குச்
கிறேன். இந்த விபரிப்பெல்லாம் நீங்கள் என்னைப்புரிந்து
ள்ளவேண்டும் என்பதற்காகவும் மனித மனப் போக்கை
உணரவேண்டும் என்பதற்காகவும்தான்.
ாகக் கருதப்பட மாட் ? חJ (ג
ப்பினும் எனது மனை ாறு சமாதானப்படுத்தி "லைக்கு அழைத்துப்
எனது மனிதர்களின் போக்குகள் பற்றிய அவ முணுப்புகளையும் தூற் சகித்துக் கொள்ளலாம்.
Tால் இப்போது நானோ ல முடியாத பொறி லவா அகப்பட்டிருக்கி உருவாக்கியவள் எனது ான். அவளது நடத்தை தியாசமானது. அவளது து நடப்பு பாரிய இடை ண்டது. அவள் தனது ய சுருங்கிய பதிப்பு. எது சொந்தத் தாய் எனது
ஆவது கிறிபிதழ்;
2222222 ॐ 22222222222222222
யில்லை. நான் அவளைக் கோபித்துக் கொண்டதைக் கூடப் பொருட்படுத் தாமல் வாயிற் கதவை அறைந்து மூடிக்கொண்டு தனது சிநேகிதியின் வீட்டுக்குப் போய் விட்டாள்.
எனது அம்மா திரும்பிச் சென்று விட்டாளென உறுதி செய்து கொண்ட பிறகுதான் எனது மகள் வீடு திரும்பினாள். நான் எதுவும் பேசவில்லை. அவள் ஒரு சிறுமி தானே.
இந்த விஷயத்தில் அம்மாவி லும் பிழை இருப்பதாக எனக்குப் பட்டது. முதன்முதலாக அன்றைய தினம்தான் எனது மகள் தனது பாட் டியைக் காண்கிறாள் என்பதால் அவளைப் பெரிதாய்க் குறைகூற முடியாது. இந்த அம்மாவேனும் ஒர ளவு சுத்தமாக உடையணிந்து வர
32:
2 22222222222222222222222222

Page 102
வேண்டாமா? அவளது தோல் வேறு கன்னங்கரேலென்ற நிறம். என் மக ளுக்கோ கறுப்புத்தோல் கொண்ட வர்களோடு அதிக பரிச்சயமில்லை. அவளிடம் வருகின்ற தோழியர்க ளோ பெரிய புடைவை மாளிகை யில் நிறுத்தப்பட்டிருக்கும் 'பிளாஸ்ரிக்’
தேவதைகளைப் போன்றவர்கள்.
இந்த விதமான பிரச்சினை கள் பூதாகரமாக வளர்ச்சியடைவ தற்கு எனது திறனின்மை ஒரு காரண மென நீங்கள் கருதலாம். உண்மையி லேயே திறனின்மை இங்கெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல.
என் மனைவியோ மகளோ தீய மனப்பாங்குடையவர்களல்ல. ஆனாலும் எனது மனிதர்களை அவர் கள் இருவருமே காரணமின்றி வெறுக்கிறார்கள். எனது மனைவி கொள்கையளவிலாவது எனது மக் களை அங்கீகரிப்பாள். மகளிடம் அத் தகைய எண்ணம் கூடஇல்லை.
பணம் படைத்த அரச உத்தி யோகத்தர்களின் பிள்ளைபோல சிக் கல்கள் ஏதுமின்றி வளர்ந்த என் மனைவியிடம் உலக அறிவு மிகக் குறைவாகவேயிருந்தது. போக்கைப் புரிந்துகொள்ளவும் அவ ளால் முடிவதில்லை.
உலகப்
என் மகளின் விஷயமோ மேலும் குழப்பமானது. அவள் பிறந் ததும் வளர்ந்ததும் எங்கள் உயர்நடுத் தரக் குடியிருப்பில்தான். கறுப்புத் தோலுடன் அவள் கண்டதெல்லாம் அழுக்கு உடைகொண்ட பிச்சைக்கா ரர்களையும் தமிழ்க் கூலித் தொழிலா ளிகளையும் மாத்திரம்தான். துரதிஷ் டவசமாக எனது மக்களும் அந்தவித மான தோலைக் கொண்டவர்களா யிருந்து விட்டார்கள்.
எனது மனை என்னுடன் வைத்திய வில்லையானால் நான் சென்று சகோதரிை கூடாது? இது ஒரு கேள்விதான். ஆனா முக்கியமான கேள் நான் உங்களிடம் ே கிறேன். எனது பரிது ஏன் உங்கள் கல்மன சம் அசைக்கக் கூடாது
நான் எனது அழைத்துச் சென்று 6 யில் அனுமதித்து அ வைத்து பராமரிக்க னால், உங்களுக்கு தெரியும் பெரிய குடு ஒன்று மூண்டே தீ கொள்ளும் சந்தர்ப் மனைவியோ மகளே இருக்கமாட்டார்கள். சமாதானமாக இருக் முயற்சி செய்தாலும் எப்பொழுதும் தங்க களினூடாக என்னை கணிப்பிட்டுக் கொ எனது அயலவர்க6ை எப்படி விலகுவேன்? தில் இயங்கும் வைத் றில் மனநோயுற்ற எ ஒருத்தி அனுமதிக் றாள் என்று வெளி தால் அது எனக்கு பாதிப்பையல்லவா ( விடும்? தாழ்வுச் சி. சுயம் மேலும் குறு: மேலும் உடைந்து வி
இல்லை நா தவறேதும் இல்லை என்னை உறுத்துசி யொன்று உண்டு. எ
தமிழ்நேசனின் நெருடல்கள்
(கவிதைத் தொகுப்பு)
அருள் என்ற அண்ை
முன்ன ஆன்மி குறிப்பி
タ。父222ぶ、 3.22222222222222223
9B 3. 3
AAA2S2 3. 22 3.
3.
3. 3 222222232
aOGUgali) so
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியும் மகளும் சாலைக்கு வர ஏன் தனியே பப் பார்க்கக்
நியாயமான லும் அதைவிட வி யொன்றை கட்க விரும்பு ாப நிலைமை ங்களை கொஞ் | ?
சகோதரியை வைத்தியசாலை வளை அங்கு த் தொடங்கி
நிச்சயமாகத் ம்பச் சண்டை ரும். கோபம் பங்களில் என் ா அழகாகவே
அவர்களோடு க நான் என்ன பயனிருக்காது. 1ள் கண்ணாடி ாத் தவறாகவே ண்டிருக்கின்ற ா விட்டு நான் தருமப் பணத் தியசாலை ஒன் ானது சகோதரி கப்பட்டிருக்கி யே தெரியவந் மிகப் பெரும் கொண்டு வந்து க்கலால் எனது கி விரக்தியால் டாதா?
ான் செய்ததில் இருந்தாலும் ன்ற கேள்வி ன்ன சூழ்நிலை
யானாலும் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருக்கும் சகோதரியை ஒரு தடவையாவது சென்று பார்ப் பது ஒரு சகோதரனின் கடமையில்
GOOGDULUIT?
நோயாளிகளைக் குடும்பத் தினர் சென்று பார்வையிடுவது பய னுள்ள காரியம்தான் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயங்கவில்லை.
மனித அன்பு எனும் கை விளக்கின் சுடர் அவ்வாறான சந்தர்ப் பங்களில் பிரகாசித்து எரியும் என நான் படித்திருக்கிறேன்.
ஆனாலும் அதை நான் உட னடியாகச் செய்யப்போவதில்லை. பைத்தியமான என் சகோதரியை நான் உடனடியாகச் சென்று பார்ப் பது எந்தவிதப் பயனையும் தந்து விடப்போவதில்லை. அவள் என்னை அடையாளமும் கண்டுகொள்ள மாட்டாள். இல்லையா? எனது விஜ யம் அவளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. எதுவித பயனுமற்ற காரியத்தை அவசரஅவசரமாகச் செய் வது எதுவிதத்திலும் புத்திசாலித்தன மாகாது. இப்பொழுதும் கூட என் னை ஒரு புத்திசாலி என்று நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்.
இல்லாவிட்டால் என் பால் யவயதுத் தோழன், இருந்த என் சகோதரியைப் பார்த்து எனக்கொன்றும் புதினமாகத் தெரிய
காருக்குள்
வில்லை என்று சொன்னபோது;
“கிருஷ்ணன்குட்டி உனக் குமா பைத்தியம்’ என்று கேட்டிருக்க மாட்டான். இப்பொழுது என்னில் எந்தவித தவறும் இல்லையென்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இல்லையா?
“மன்னா’ பத்திரிகையின் முன்னாள் பதிப்பாசிரியரான பணியாளர் தமிழ்நேசன் அடிகளாரின் ‘நெருடல்கள்’ கவிதைத் தொகுப்பு நூல் மன்னா பதிப்பக வெளியீடாக மயில் வெளிவந்துள்ளது. தமிழ்நேசன் அடிகளார் இதற்கு ர்தண்ணிருக்குள்தாகமா?, வெளிச்சத்தின் வேர்கள் ஆகிய கம் சார்ந்த நூல்கள் இரண்டை வெளியிட்டிருந்தமை
டத்தக்கது.
O C
KYRKKYRYR
". 3.23222222
33 33

Page 103
திரைக்கதை - ஒரு படத்தின் உயிர்நாடி கதையினை அமைப்பதில் பல விற்பனர்கள் உள்ளனர் ஆரம்பித்தவுடன் நம்மை சர்ரென்று உள்ளிழுத்துவிடு கடைசிவரை தொடரும் வெற்றிகரமான திரைக்கதை sion of Disbelief என்ற அம்சம் மிகவும் முக்கியமானது நம்பமுடியாத காட்சிகள் வந்தாலும், அவை பார்க்கும் நம்பப்படவேண்டும். படம் பார்ப்பவர்கள் படத்து என்ன நடந்தாலும் அவற்றை நம்பவேண்டும். இ அப்படம் வெற்றிபெற்றுவிடும்.
வெளிவந்து பல ஆண்டுகள் கடந்த நிை உலகமக்கள் அனைவரின் இதயங்களிலும் அழியா இ படம் ‘ரைற்றானிக்’ என்பது நாம் அனைவரும் அறிந்: உருவாக்கி உலகத்தின் திரைப்படத்துறைக்கான
விருதுகளையும் தனதாக்கி, வரலாற்றுச் சுவடுகளில் இ இடத்தைப் பிடித்துக்கொண்டு இருக்கும் ஒரே பெருமைக்குச் சொந்தக்காரரான இயக்குநர் ஜேம்ஸ் ச என்பவர்தான் அவதார் என்ற நாம் அலசவிருச் பரபரப்புகளுக்கும் முக்கிய காரணமானவர் ‘ரைற்ற வைத்தே திரைப்படத்தை உலகெங்கும் ஒடவிட்ட அவரது 'அவதார் திரைப்படத்தை அண்மையில் எனக்குக் கிடைத்ததால் எனது அனுபவத்தை கொள்கிறேன்.
அவதார் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் தொழிநுட்பத்தைப் பற்றி கேள்விப்பட்டு வியந்து இயக்குநர்களின் பட்டியலில் 'ஸ்ரீபன் ஸ்பீல்பேக்” பார்க்கில் டைனோசர்களை அலற விட்டவரையே அ
και και
00D000000000000000000000000000S00S00000000S0000000000000000000S
3.
 

அத்தகைய திரைக் அவர்களது படங்கள் ம். அந்த சுவாரசியம் பமைப்பில் "Suspenபடத்தில் என்னதான் பார்வையாளர்களால் -ன் ஒன்றி, படத்தில் துமட்டும் நடந்தால்
லயிலும் இன்னமும் டம்பிடித்துள்ள ஒரே தே. அந்தப் படத்தை
அத்தனை உயரிய
ன்னும் வசூலில் முதல்
திரைப்படம் என்ற Deligit (James Cameron) கும் திரைப்படத்தின் ானிக்’ என்ற கப்பலை
வர் ஜேம்ஸ் கமரூன். பார்க்கும் சந்தர்ப்பம் உங்களுடன் பகிர்ந்து
கமரூனுடைய புதிய நேரில் போய் அசந்த ம் ஒருவர். “ஜுராசிக் லற வைத்து விட்டதாம்
ஜேம்ஸ் கமரூனின் நுட்பங்கள். மற்றப் படங்களில் உள்ளதுபோல் தனியே நடிகர்களை நடிக்கவைத்து பின்னர் கிரபிக்ஸ் காட்சியில் இணைக்காமல், கிரபிக்ஸ் காட்சியை கணினியில் இணையாக ஓடவிட்டு அதற்குத் தக்கபடி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். இதற்காகப் பாவிக்கப்பட்ட விர்ச்சுவல் கமரா தொழில்நுட்பம் ஒரு முப்பரிமாண (3- D) மாய உலகை கனகச்சிதமாய் படம் பிடித்திருக்கிறதாம். நடிகர் களின் முக அசைவுகளை ‘த வால் யம்’ எனும் கருவி மூலம் துல்லியமா கப் படம் பிடித்து, அதை கணினியி
னுாடாக படத்தின் கற்பனை உருவங் களுக்கு இறக்குமதி செய்திருக்கிறார். இதன்மூலம் டிஜிட்டல் உருவங்கள் அச்சு அசலாக மனித அசைவுகளை பிரதிபலிக்கும்.
இப்படி எடுக்கப்பட்ட அவ
தார் படத்தில் எது நிஜம் எது கிர
பிக்ஸ் எனத் தெரியாமல் இரசிகர்கள் குழம்புவது நிச்சயம். உண்மையில் வெறும் 35 சதவீத காட்சிகள்தான் இதில் உண்மையானவை, மிகுதி 65
சதவீதமும் கணினி காட்டும் மாயா ஜாலம்தான் என்கிறார் ஜேம்ஸ்.
D ri.63.5GSaid
ரைற்றானிக் படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்ன ரையே இந்த படத்திற்கும் இசைய மைக்க வைத்திருக்கிறார். ஒரு புதிய உலகம், ஒரு புதிய இசை இவற்றுடன் பிரமிப்பூட்டும் கிரபிக்ஸ் கலக்கலில் இதமான காதல் இளையோடினால் அது நிச்சயம் வெற்றிபெறும். அவ்வ கையான முறைதான் ரைற்றானிக் கிற்கு பிரமாண்டமான வெற்றியைக் கொடுத்தது. அதே முறைதான் அவ தாரையும் வெற்றி பெறச் செய்யும் என்கிறார் இசையமைப்பாளரான ஜேம்ஸ் ஹார்னர்,
அவதார் திரைப்படத்தின் பெயரிலும், அவதாரின் நீல நிறத் திலும் இந்தியப் பாதிப்பு தெளிவா கவே தெரிகிறது. அவதாரின் வர்ணம் சிவபெருமானின் நீல நிறத்திலிருந்து இயக்குநர் எடுத்துக்கொண்டார் என்கின்றனர் சில விமர்சகர்கள்.
0000000SLS0000000000000000
ea 000000000000000000000000000 Շ? 2222222 3 ցիտitiրցի臀缀 纖 838&:

Page 104
இந்த திரைப்படத்தைப்பற்றி இயக்குநர் ஜேம்ஸ் கமரூன்
“சின்ன வயதிலிருந்தே நான் படிக்கும் எல்லா கதைகளும் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும். எல்லாக் கதைகளையும் கலந்துகட்டி நான் உருவாக்கிய ஸ்ெ அவதார்’ என்கிறார். இந்தக் கதையை அவர் எழுதி ரைற்றானிக்கை இயக்கி முடித்த கையோடு 1997 இே கையிலெடுத்தார். 100 மில்லியன் பட்ஜெட்டில் படத் வேண்டுமென்பது அவரது திட்டம். முழுக்க முழுக்க கணின வடிவமைத்து சினிமா எடுக்க வேண்டும், தொழில்நுட்ப அசத்தவேண்டும் என பல திட்டங்கள் வைத்திருந்தார். ஆன நினைப்பதைச் செய்ய அப்போதைய தொழில்நுட்பம் அவரு வில்லையாம். தற்போது வெளிவந்திருக்கும் இத்திரைட நுட்பத்தில் ஹொலிவூட்டையே இன்னோர் தளத்திற்கு எ என்கிறார்கள்.
20 " century Fox வெளியிட்டிருக்கும் இப்ப திருப்பது "லைட்ஸ் ஸ்ட்ரோம் எண்டர்டெயின்மண்ட் ( கவலைப்படாமல் சுமார் 600 மில்லியன் டொலர்களை இப்பு இறைத்துள்ளனர். ரைற்றானிக், ஏலியன்ஸ், டெர்மினேட்
மிரட்டலான படங்களை தயாரித்ததும் இவர்கள்தான் என் தக்கது. இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஒரு புதிய உலக மல் வெளியே வந்த அனுபவம் இருக்கவே இருக்காது என றார் ஜேம்ஸ் கமரூன், அவதார் படத்தை பார்த்த பலர் இ6 ருந்து வெளியே வரவில்லையாம்.
உலகத்தின் ஒட்டுமொத்த இரசிகர்களின் தூக்கத்ை சென்ற இந்தப் படத்தின் கதைதான் என்ன..? 22ஆம் தொடக்கத்தில் பூமியிலுள்ள எரிபொருள் உட்பட கனிய தீர்ந்துவிடுவதன் காரணமாக விண்வெளியில் இருக்கும் பல கிரகத்தை முற்றுகையிட வேண்டிய தேவைக்கு மனிதர் கிறார்கள், கதையின் நாயகன் ஜேக் (Sam Worthington) ஒரு போரில் காயமடைந்து இடுப்பிற்கு கீழே உடல் செயல் é இருக்கிறார். பன்டோராவில் உள்ள கனிமங்களுக்காக அ என்றழைக்கப்படும் மக்களுடன் பழகி, அவர்களை அங்கிரு காக மனிதர்களின் மரபணுவையும், நாவிக்களின் LDITL 1609 அவதார் என்ற ஒரு உயிரினத்தை உருவாக்குகிறார்கள். கவும், இரவில் அங்குதூங்கியவுடன் இங்கே அவர்கள் தமது எழுந்து நிஜ உலக மனிதர்களாகவும் இருக்கலாம்.
00000000000000000000000000000 该 Εκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκαι 50 &::::::::::::::::::::::::::::::::
 

கூறுகையில்;
அறிவியல் புனை அப்படிப் படித்த பஷல் கதைதான் யது 1994 இல், Uயே அவதாரை தை தயாராக்க யில் நடிகர்களை ந்தைக் கொண்டு ால் என்ன? அவர் நக்கு ஒத்துழைக்க படம் தொழில் டுத்துச் செல்லும்
டத்தை தயாரித் செலவைப்பற்றிக் படத்திற்காக வாரி ட்டர் 2 போன்ற
பதும் குறிப்பிடத் த்துக்குள் போகா அடித்துச் சொல்கி ன்னும் வியப்பிலி
தயும் களவாடிச்
நூற்றாண்டின் வளங்கள் யாவும் எடோரா எனும் கள் தள்ளப்படு கடற்படை வீரர். இழந்த நிலையில் 1ங்குள்ள நாவி’ ந்து விரட்டுவதற் 1வையும் கலந்து பகலில் நாவியா தூக்கத்திலிருந்து
இப்படி ஒரு நாவியாக மாறு வதற்கு மூன்று வருடங்களாக கடும் பயிற்சியும் செலவும் செய்து தயார் படுத்திய ஒருவன் இறந்து விடுவத னால் அவனது மரபணுக்கள் பெரும ளவில் உள்ள அவனது சகோதரனான கதையின் நாயகன் ஜேக்கை அனுப்ப முடிவுசெய்கின்றனர். இந்த திட்டத் தின் பொறுப்பாளரான டாக்டர் GGJGi) 9/5GioflgöT (Sigourney Weaver) அவருக்கு ஒரு முடமான, ஒரு விதத் திலும் எந்த விஷயமும் அறியாத நாயகன் ஜேக்கை அனுப்புவதில் இஷ்டமில்லை. இருந்தாலும் நிறைய பணமும் காலமும் செலவழிந்து விட் டதால், ஜேக்கை வேறு வழியின்றி சேர்த்துக்கொள்கின்றார். அவரும் இன்னும் சிலரும் இந்த அவதார் என்ற உருவத்தில் பன்டோரா
கிரகத்திற்கு சென்று இறங்குகின்
றார்கள். அங்கு ஒரு விசித்திர மிருகம்
தாக்குவதால் ஜேக் வழிதவறி நாவிக் களிடம் மாட்டிக்கொண்டு விடுகி (DITri.
இவ்வாறு நாவிக்களின் கூட் டத்தில் கலக்கும் நாயகனின் உண் மைநிலை தெரியாமல் அவருக்கு உதவுபவர் நாவிகள் தலைவரின் மகள் 'நெயிட்டி', சாதாரண மனிதர் களால் பன்டோரா கிரகத்தில் சுவா சிக்க முடியாது. இதுவே அங்குள்ள சிக்கல். இதன் காரணத்தினாலேயே முக்கியமாக நாவிக்கள் உருவாக்கப் பட்டார்கள். நீல நிறம் கொண்ட நாவியாக உருவாகும் நாயகன் பன்டோரா கிரகவாசியான நெயிட் டியுடன் காதலிலும் சிக்கிக் கொள்
23222222222222222222222222222222a:
3 ΕΘ.Σ. Յիntiլճի 33333333333333333333333333333333 A0A0SeO00000000000000000000000S0S

Page 105
கின்றார்.
அசத்தலான பன்டோரா கிரகத்தில் பிரமிப் ஊட்டும் பலவிதமான ஜீவராசிகள் வாழ்கின்ன்றன. அ 10 அடி உயரம், நீளமான வால், நீல நிறத்தோல், பெரி என வியக்கவைக்கும் உருவம் கொண்டவர்கள். இ யடையாதவர்கள் என மனிதர்கள் நினைக்கின்றனர், ! மனிதர்களைவிட அதி பயங்கர சக்திகளுடன் இருக்கிற மனிதர்களின் தலையிடலை நாவிகள் விரும்பவில்லை. இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இன இடையே சிக்கிக்கொள்கிறார். இறுதியில் ஜேக் எடு மனிதர்களுக்கும், நாவிகளுக்குமான யுத்தத்தில் வென் மனிதனாகவும், நாவியாகவும் வாழ்ந்த ஜேக் இறுதியில் பதை மிகப் பிரமாண்டமாக 3D திரையிலும் நம் கண் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன்.
இந்த படத்திற்காக 150 ஒப்பந்தகாரர்களுடன் சதுர அடி பரப்பில் தனி கிரகம் ஒன்றையே உருவா குழுவினர். அதில் வித்தியாசமான விலங்குகள், மரா றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்
வைத்துள்ளனர். மெர்குரிப் பூக்கள் போல ஒளிரும் மரங்கள், இரவுவேளைகளில் ஒளிரும் நடைபாதை உயிரின வகைகளை எந்திரத்தனமின்றி யதார்த் நிகழ்வதுபோலவே வடிவமைத்து இருக்கிறார்கள் லாளர்கள். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் வேண்டும் என்பதற்காக படத்தின் மொத்த குழுக்களு அடர்ந்த காட்டுப் பகுதியில் முகாம் அமைத்துத் தங்கி நடைபெறும் இயற்கை மாற்றம், அதனால் ஏற்படும் ஒவ்வொன்றையும் உணர்வுபூர்வமாக ஆராய்ந்த 1 முப்பரிமாண தோற்றத்தில் அமைக்கத் தொடங்கியத இப்படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் இ கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. ஒரு நொடிகூட பன்டோரா கிரகத்திலேயே ஆரம்பித்து அங்கேே படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் நம்மால் பார்க்க ( மட்டுமே.
கொடிய மிருகத்திடமிருந்து ஜேக் தப்பும் கா டிராகனை அடக்கும் காட்சி, நாவிக்களின் இருப்பிடம் டிராகனில் பறப்பது, மனிதர்களின் படைபலம். இறுதி!
3832::::::::::::: 3. ജ
3
 

பையும், பயத்தையும் ங்கே வாழும் நாவிகள் ப காது, சப்பை மூக்கு வர்கள் முழுவளர்ச்சி உண்மையில் நாவிகள் Tர்கள். பன்டோரவில் இப்போது ஜேக் தன் மான நாவிகளுக்கும் க்கும் முடிவு என்ன? றது யார்? அதுவரை என்னவாகிறார்? என்
முன்னே காட்டுகிறார்
ா இணைந்து 2,40,000 க்கினார்களாம் படக்
பகள் போன்ற தோற்
தில் அவதாரமெடுக்க
இடங்களிலும் ஒளிப்பதிவு நம்மை வியக்க வைக்கிறது. அதேபோல பன் டோரா கிரகத்தின் அழகு. ஜேக் மற்றும் நெயிட்டியின் காதல், நாவிக் களின் எழுச்சி,வீழ்ச்சி, படையினரின் அட்டகாசம் என அனைத்தையும் தன் இசையால் உணர்த்துகிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார் னர் நம் செவிகளை பதம்பார்க்காத இசைக் கோர்ப்பு என்றும் சொல் லலாம்.
FUSION DIGITAL 3D CAMERA என்ற புதிய கமராவை உரு வாக்கி அந்த விசேட கமராவால்தான் அவதார்’ படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளனர். உயிரற்ற பொருட் களையும் அசைவுகளுடன் உயி ரோட்டமாகக் காட்டும் புதிய
தாவரங்கள், பூக்கள், கள் என மாறுபட்ட தமாக அனைத்தும் தொழில்நுட்பவிய பிரமிப்பை ஏற்படுத்த ம் இரண்டு மாதங்கள் , அங்கு தினந்தோறும் பாதிப்புக்கள் என்று பின்பே இப்படத்தை ாகவும் கூறுகின்றனர்.
இயக்குநரின் கற்பனை பூமியை காட்டாமல்
ய முடிகிறது படம். முடிவது பிரமாண்டம்
ட்சி, காட்டின் அழகு, அழிக்கப்படும் காட்சி, ப் போர் என அனைத்து
தொழில் நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ரைற்றானிக் படத்திற்குப் பின்னர் கடல் மேல் அலாதிப் பிரியம் கொண்ட ஜேம்ஸ் கமரூன் அவதார் படம் எடுப்பதற்கு முன்னர் இரண்டு ஆவணப்படங்களை இயக்கினார். (Ghosts of the Abyss, Aliens of the Deep) அதனுடைய பாதிப்போ என்னவோ அவதார் படத்தில் வரும் உயிரினங்களுக்கெல்லாம் ஆழ்கடல் மீன்களின் வர்ணக்கலப்பு முறை களை உபயோகித்து உள்ளார் என வும் எண்ணத்தோன்றுகிறது. 32 நாட் கள் நியூசிலாந்து காடுகளிலும் (லைவ் அக்ஷன்), 32 நாட்கள் லொஸ் ஏஞ் சல்ஸ் ஸ்ரூடியோவிலும் (அனிமே ஷன்) படம்பிடிக்கப்பட்ட அவதார்
00S0L0L0LS00LL0L00000L000L00L0L0L0L00L0
0000000
222222222222222222222222郊
கிறபிேத 3% 33

Page 106
படத்திற்கு இரண்டு கமரா மேன்கள். இதில் முக்கியமானவர் 6 (Vince Pace), ரைற்றானிக்கின் பின் கமரூனும் இவரும் ( வாக்கியதே இந்த அதிநவீன Fusion Digital 3 D Camera என் பிடத்தக்கது.
32+ 32 = 64 நாட்களே மொத்தமாக படம் பிடிக்கப்பட திரைக்கு வர 3 1/2 வருடங்கள் பிடித்தது என்றால் நம்பமுடிகிறது உண்மையும் கூட காரணம் ஒவ்வொரு பிரேமின் சராசரியான நேரம் 58 நிமிடங்கள். படம் மொத்தம் 162 நிமிடங்கள், ஒரு ( பிரேம்கள் என்றால் நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்.
அவதார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் + கிராட களை வடிவமைத்த நிறுவனங்களில் இரண்டு கம்பெனிகள் முக்கி 1 gTrigo 6)T536õT ILM (Industria/ Light do Magic) 2. ol "Li WETA Digital (District 9, Lode of the Rings Lisbol b KING KON அனிமேசன் நிறுவனம்).
படத்தின் பலவீனமான பகுதிகள் என்னவென்று சிந்தி அவை பெரிதாக இல்லாது விடினும் ஒரு சில குறைகள் ஆங்காங்ே மறுக்க இயலவில்லை. நாவிக்கள் ஆங்கிலத்தில் பேசுவது, அவர் மைப்பும் மனிதர்களைப் போலவே இருப்பது, ஹிரோநாவியும் நாவியும் கச்சிதமாக உதட்டில் முத்தமிட்டுக் கொள்வது, நாவிக யத்து, அத்தனை நாவிகளும் கோவிலில் உட்கார்ந்து சாமியா கடவுளை வேண்டிக்கொள்வது. இப்படிப் பல விடயங்களைச் ( ஆனாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக மறக்கச்செய்து படத் ஒன்றச்செய்ததே கமரூனின் வெற்றி இந்தப் படத்தை வேறு எந் எடுத்திருந்தாலும் படம் கண்டிப்பாக சஞ்சலப்பட்டிருக்கும்.
தமிழில் நேரடியாக வெளியாகிய முதல் ஹொலிவுட் ( படம் என்ற பெருமையை இந்த அவதார் திரைப்படம் பெற்று வெளியிடப்பட்ட முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவது வசூலித்திருப்பது 463 மில்லியன் டொலர்கள். இதுவரை வெ6 ஹொலிவுட் படமும் செய்யாத சாதனை இது.
நீங்கள் தேவையான அளவு இந்நேரம் அவதார் படத்தி அதன் கோப்பு, சிறப்பம்சங்கள் பற்றி எல்லாம் படித்திருப்பீர் இது வேறு ஒரு சிந்தனையை உங்களுக்கு அறிமுகம் செய்ய முயற்சி!
* அமெரிக்கா, மற்றும் சில முதல்நிலை நாடுகள் தங்களுள் ளியல் நோக்குகளுக்காக, வளர்ந்துவரும் நாடுகளுட முறைகேடுகள் பற்றியதான இரட்டை அர்த்தப் பதிவு கவும் அவதாரை எண்ணத் தோன்றுகிறது.
* இன்னொரு நாட்டிற்குள் ஆராய்ச்சி எனும் பெயரில்
அங்குள்ள மக்களின் குடியுரிமைக்கு வேட்டு வைக்கும்
* தனக்கு உடன்பாடில்லாமல் இன்றும் ஈராக் போர் தப்பட்டிருக்கும் போர்வீரர்களின் மனநிலை கதாநாயக
XXX 3
x 3. 3.
 

வின்ஸ் பேஸ் சேர்ந்து உரு பதும் குறிப்
ட்ட அவதார், நா? அதுதான் ரெண்டரிங் நொடிக்கு 24
பிக்ஸ் காட்சி யெமானவை, ர் ஜாக்சனின் Gதிரைப்பட
நிக்கும்போது கே தெரிவதை களின் உடல , ஹீரோயின் 5ளின் பஞ்சா டுவதுபோல சொல்லலாம். த்தில் நம்மை த இயக்குநர்
முப்பரிமாண ள்ளது. படம் தும் அவதார் ரியான எந்த
ன் கதையை, கள். ஆனால் பும் ஒரு சிறு
டைய பொரு ன் செய்யும் |ள்ள படமா
புகுந்து பின் ஒரு கூட்டம்.
ரில் ஈடுபடுத் னின் தினசரி
ஒளியூட்டப் பதிவுகளில் (Daily Video Recording) தெட்டதெளிவாகிறது.
* நாவிகளில் ஒருவராக மாறி அவர்களை அடிமைப்ப டுத்த நினைப்பது ஒருபுறமி ருக்க, அமெரிக்கர்களைவிட உடல் வனப்பில் உயரமான ஆபிரிக்கர்கள், ஆப்கானி யர்களை நாவிகளின் உடல் கூறு காட்டுகிறது.
* மிகச்சிறப்பாக நாவிகளுக்கு வால் இருப்பது இந்த மேல் ஆதிக்க சிந்தனைகளின்படி இன்னும் குரங்காய் வாழ்ப வர்கள் ஆபிரிக்கா மக்கள் என்று பொருள்படுகிறது. இதற்குத் துணையாக சீனா இருப்பதுபோல இத்திரைப் படத்தில் வரும் விமானங் கள் அத்தனையுமே டிராகன் குறியீடுகளை தாங்கிச் செல் கின்றன.
இவ்வாறாக மேற்கூறப் பட்ட காரணங்களில் தனக்கு உடன் பாடு கிடையாது என நேரடியாக கூறாமல் தன்னுடைய அவதார் மூலம் இரட்டுறமொழிதல் பதிவு நடத்தியிருக்கிறார் ஜேம்ஸ் கமரூன். அவதார் 12 வருடம் பின்தங்கியிருந் தாலும் தொழில்நுட்பத்தில் 12 வரு டம் முன்சென்றிருக்கிறது. இது மட் டுமே ஒரு படத்தைப் பார்க்கும் தகுதியென்றால்.
“அவதார் - இரண்டு ரைற் றானிக்”
உசாத்துணை
1. http://www.filmjournal.com 2. http://www.events.uk.msn.com 3. http://www.imdb.com (The internet
movie Database) 4. http://www.youtube.com

Page 107
D GITGör
மனித வரலாற்றில் கதை சொல்லும் கலை பல் வேறு வடிவங்களில் தோன்றியுள்ளது; வளர்க்கப்பட்டுள் ளது. வாய்மொழி, ஒவியம், சிற்பம், நடனம், நாடகம், இசை முதலியவை அக்கலையின் வெளிப்பாட்டுத் தளங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ப, அதிநவீன தொழில் நுட்பங்களைக் கையாண்டு கதை சொல்லும் கலையின் நுட்பதிட்பத்தை மெருகு படுத்தியும், கதையின் கருப்பொருள் பற்றிய புரிந்து ணர்வை இலகுவாக்கியும், கதையைக் கேட்பதையும் பார்ப்பதையும் சுவைபட இணைத்தும் விளங்கும் தளமே திரைப்படம். திரைப்படக் கலைக்கே உரித்தான தனித்து வத்தை ஒரு புதிய பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றுள்ள ஒரு படைப்பு "அவ(த்)தார் என்றால் அது மிகையன்று. யதார்த்தத்துள் கனவையும் கற்பனையையும் இழையோ டவைத்து ‘மஜிக்' எனப்படும் மாயா உலகினுள் யதார்த் தத்தைப் புகுத்தி, நடப்பு நிகழ்வுகள் பலவற்றைக் குறியீடு களாக அமைத்து, திரைப்படத் தொழில்நுட்பப் பயன் பாடுகளை உச்சக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது
3 000000000000000000000000000000000000000000000000000000000000
00
 

姥魏擎褒懿崧懿
எம் எஸ்
முப்பரிமாண 'அவ(த்)தார்.
இத் திரைப்படக் கதையின் நாயகன் எனக் கருதப்படக் கூடிய ஜேக் சளி என்பவரே உரைஞனாகவும் செயற்பட்டு கதையை நகர்த்துவது இத் திரைப்படத்தில் மிளிரும் கதை சொல்லும் கலையின் ஒருசிறப்பு.
'அவ(த்)தார்’, ‘தசாவதாரம்’ என்னும் இரு திரைப்படங்களுக்கும் பொதுவாக இருப்பது அவதாரம் என்னும் வட மொழிச் சொல். அது, கடவுள் மனித உடல் தரிப்பதனைக் குறிப்பதற்கு இந்து சமயப் புராண இதி காசங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இவ் வட மொழிச் சொல்லை 'அவ(த்)தார் திரைப்படத்தின் தலைப்பாகக் கொடுக்கப்பட்டதை விளக்கும் இப் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கமறன், எதிர்காலத்தில் மனித தொழில் நுட்ப வளர்ச்சி, வெகு தொலைவிலுள்ள ஒர் உடலுள் மனித அறிவினைப் புகுத்தி அதை உயிரூட்டமுள்ள உடலாக் கும் ஆற்றலைப் பெற்றிருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது என ரைம்' சஞ்சிகைக்கு 2007 இல் அளித்த வது 3 1 3

Page 108
பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
'அவ(த்)தார் கதையில் வரும் நாவி மக்களது நிறம் நீலம்; உயரம் பத்து அடி. பன்னிரண்டு அடி உயர நீலநிறப் பெண் ஒருவளைக் கனவில் கண்டதாக தனது தாய் தனக்குக் கூறிய போது அதைக்கேட்டுக் கவரப்பட்ட தாகக் கூறும் கமறன், நீலநிறத்தை தனக்குப் மிகப் பிடிக்கும் என்றும், அந் நிறத்துக்கும் இந்து சமயக் கடவுளர் களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். "அவ(த்)தாரைப் பார்க் கும்போது இந்து சமயப் புராணங் களின் தாக்கம் அத்துடன் நின்றுவிட் டதாகத் தெரியவில்லை. நாவி மக்கள் பயன்படுத்திய ஊர்திகள், பறக்கும்
பறவைகளும், குதிரைகளும், மற்றும் உயிரினங்களுமே நுட் இந்து சமயப் புராணங்களை அறிந்தவர்களுக்கு இக்க கள ருத்துப் புதிதானதொன்றல்ல. அவர்கள் வழிபட்டது:
எய்வா என்னும் பெண்தெய்வம், நாவி மக்கள் நீண்ட நுை வால்களும் அகன்ற காதுகளும் உடையவர்களாக தீட்டப்பட்டுளர் (ஒரிடத்தில், படைத்தளபதி குவாறிச் நா'வி மக்களைக் குரங்குகள் என்றே கேவலமாகப் பேசித்திட்டுகிறான். இந்துக்கள் வழிபடும் ஆஞ்சநேய டு ரைக் கண்டால் எப்படித் திட்டுவானோ?) பகுத்தறிவு 9JԼՔ படைத்த மனித பரிணாம வளர்ச்சிப் படியில், உடலின் ஒருசில உறுப்புகள் பயன்படுத்தப்படாதமையினால் பெ அவை அற்றுப்போயின அல்லது வேறு வகையில் மனித பெ உடலில் உள்ளன என அறிவியல் உலகில் விளக்கம் மே தரப்படும். நாவி மக்கள் பூவுலக மக்களின் வளர்ச்சிப் தெ படியை இன்னும் எட்டாதவர்களாக வாழ்வதைப் வே போன்று மேல்மட்டமான தோற்றப்பாட்டை கொடுத் கை தாலும், நாவி மக்கள் தம் உடலில் உள்ள வாலினாலே பல தான் மற்றைய உயிரினங்களுடனும் இயற்கையுடனும் பெ மின்சார சக்தி பாய்ச்சுவது போன்ற உறவை ஏற்படுத்திக் அவ கொள்ளுகிறார்கள். ஜேக்கின் அவதாரமும் தனது வால் சக்தி நுனிப்பகுதியாலே தாவரங்களுடனும், பறக்கும் விலங்கு யை
அவ(த்)தாரில்: சுயநலத்திற்காக பேராசை கொண்டு மீறிச் செயற்படும் அறிவுபடைத்த மக்களின் போக்கு ஒ கண்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்களை அழிவிலிருந்: துணிந்த ஒருசிலரின் மனித மாண்பு மறுபுறம் தமது இ வலிமைகொண்ட மாற்று இனத்துடனும் குழுவுடனும் ஆதிக்கத்துக்கு அடிமையாகி தமது சுய அடையாள பரவாயில்லை எனத் தம் வதிவிடங்களையும், வாழ்க்க கட்டிக்காக்க முனைந்து செயற்படும் சிறுபான்மை மக் அனைத்தையும் 'அவ(த்)தார் துல்லியமாகவும் ச
aDOGUgal) 50g.
X 3 832
 
 
 
 
 
 

களுடனும் உறவை ஏற்படுத்துகிறது. நாவி மக்களும் மனிதர்களைப் போல் பகுத்தறிவு படைத்தவர்கள்தான் என்பது அவர்களது மொழியினுரடா கவும், உரையாடல்கள் மூலமும் தெரிய வைக்கப்படுகின்றது. நா'வி மக்கள் பேசிய மொழியைத் திரைப்படத்துக் காக அமெரிக்க மொழியியல் நிபுணர் போல்வ் றொம்மெர் ஆக்கியுள்ளார். ஒட்டுமொத்தமாக அம் மொழியில் 1030 சொற்கள் மட்டும் உள்ளன. அது எத்தியோப்பியாவில் பேசப்படும் அம்ஹாரிக் மொழியினதும் நியூசி லாந்து மஓறி மக்கள் பேசும் மொழியினதும் சாயல்களைக் கொண் டுள்ளது. ஆக, நாவி மக்கள் தொழில் பத் துறையில் அம்பு வில்லுக் காலத்தை ஒட்டியவர் ாக இருந்தாலும், மிலேச்சர்கள் அல்லர்.
ஜேம்ஸ் கமறன் கிரேக்கப் புராண உலகினுள் ழந்து, பன்டோறா' என்னும் சொல்லுக்கு திரைப்படக் தயில் சிறப்பிடம் கொடுக்கின்றார். பன்டோறா ாபது கிரேக்க மொழிச் சொல். அதன் பொருள் (பன் = லா+ டோ றொன் = கொடை) அனைத்தையும் ாடுப்பவர். கிரேக்க புராணத்தில், ஹெசியட் (கி.மு. ாம் நூற்றாண்டு) என்னும் ஆசிரியர் கூற்றின்படி, பல வுளர்களும் சேர்ந்து பன்டோறா' என்னும் முதற் ண்ணைப் படைத்தார்கள். அவளுக்கு இன்னும் ஒர் யர் அனேசிடோறா. இதன் பொருள் கொடைகளை லே அனுப்புபவள். கிரேக்க வரலாற்றில் ஹெசியட் ாடக்கம், சொவ்வொக்கிளெஸ், சவ்வோ ஊடாக, றாமர் வரை பன்டோறா பற்றி வெவ்வேறு வரலாறு ள வரைந்துள்ளனர். பொதுவாகப் பன்டோறா பற்றிப் ரும் அறிந்த கதை ஒன்றுண்டு. பன்டோறா என்ற ண்ணின் கையில் ஒரு சாடி இருந்தது. அறியாசையால் பள் அதைத் திறந்தபோது, அதற்குள் இருந்த தீய திகள் வெளியேறி பூவுலகில் காலூன்றின. அப்பெட்டி பப் பன்டோறா மூடியவுடன் பெட்டிக்குள்
அறம் விதிக்கும் அனைத்து எல்லைகளையும் 5. புறம்; மனிதாபிமானம் அற்ற செயல்களைக் து காக்க தமது உயிரையும் தியாகம் செய்யத் ருப்பைக் காப்பதற்கு தம்மிலும் மிக மிக ஆயுத
போராட உறுதி பூண்டு, அந்நிய (பூவுலக) assodesmi இழப்பதைவிட செத்து மடிந்தாலும் முறைகளையும், உறவு நிலைகளையும் களின் மன நிலை வேறோர் புறம்; இவைகள் வைபடவும் திரையிட்டுக்காட்டுகின்றது.
0000000000000000000 000000000000000 L0JL0L0L0
கிறிவிதழ்

Page 109
'நம்பிக்கை மட்டும் வெளியேறாது பாதுகாக்கப்பட்ட பன்டோறா கதைகள் பற்றிய ஆய்வுகள் இன்றும் நை பெற்றுக் கொண்டிருக்கின்றன. உலகில் காணப்படு நன்மை தீமைகளை விளக்குவதற்கு எழுந்ததுதா பன்டோறாக் கதைகள் என்னும் கருத்து ஒரு சிலர முன்வைக்கப்படுவது நோக்கற்குரியது. அவ(த்)த திரைப்படத்தில் பன்டோறா வெறும் கற்பனை. பூவி கிலிருந்து வெகு தொலைவிலுள்ளதாரகை மண்டலத்தி பொலிவேமஸ் (கிரேக்கத்தில் = புகழ்பூத்த) என் கோளின் விண்மதியாக பன்டோறா புனையப்படுகி றது. அது பூவுலகைப் போன்றது. ஆயின் அதன் வலி சூழல் நச்சுத்தன்மை வாய்ந்தது. பூவுலகோர் முகமூ யின்றி ஒரு மணித்துளியாவது அங்கு நடமாடின் அத நச்சு ஆவி அமுக்கம் உயிரைக் குடித்துவிடும். வளிச் சூழ மட்டுமன்று; அங்கு வாழும் விலங்கினங்களும் மன ருக்கு அச்சம் தரக்கூடியவை.
ஜேம்ஸ் கமறன் இத்தகைய பன்டோறா உ கிற்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென் நன்மை, தீமை பற்றிய கருத்தோட்டமுள்ள கிரேக் புராணக் கதையின் பன்டோறாவுக்கு நவீன வடிவி கொடுக்கின்றார். அமைதியில் வாழ்ந்து கொண்டிரு நாவி மக்களின் உலகினைத்தேடி, பூவுலக மனிதர் ட ணிக்கின்றார். கிரேக்க புராணப் பன்டோறாவின் சா குள் நம்பிக்கை இருந்ததுபோல் நா'வி மக்களின் ட டோறாவிலும் காணப்படும் விலைமதிப்பற்ற பொரு அண்ணொப்ரேனியம் என்னும் கனிமப்பொருள் கிடை தற்கு முடியாத' என்று பொருள் படக்கூடிய அத்தாது பொருள், இயற்கை வளங்கள் ஒழிந்து போகும் பூவுலகி ஒரு கிலோ இருபது மில்லியன் டொலர்களாக விலைே கக்கூடியது. பன்டோறாவில் வாழ்வாதார மரத்திற் கீழே உள்ள இடங்களில் சுரங்கம் அமைத்து அத்தாது பொருளை அகழ்ந்துகொள்வதற்காகச் சென்ற குழுவி மூன்று பிரிவினர் அடங்குவர் வளங்களை நிர்வகிக்கு அமைப்பு என்னும் பெயரில் பன்டோறா நோக்கிய ணத்தை ஒழுங்குசெய்து தலைமைதாங்கிய முதலீட முயற்சியாளர்; பன்டோறாவின் இயற்கைச் சூழலை மக்களையும் ஆய்வு செய்யச்சென்ற அறிவியல் மே6 கள்; பாதுகாப்புக்குச் சென்ற படையினர். திரைப்பட தின் நாயகன், ஜேக், அறிவியல் நிபுணனாக இல்லாதி பினும் இறந்த அவனது இரட்டைச் சகோதரணி பின்னணியில், ஆய்வு அணியுடனே இணைந்துகொ கிறான். அண்ணொப்ரேனியத்தை பூவுலகிற்கு எடுத் செல்லும் நோக்கம் இம் மூன்று பிரிவினருக்கு இருந் லும், ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு நோக்கங் உந்து சக்திகளாக அமைகின்றன.
பணவருவாயே முதலீட்டு முயற்சியாளர்கள் குறிக்கோள் பன்டோறாவின் இயல்பு நிலையான உ ரோட்டப் பின்னலின் மறைபொருளை அறிவதே அறி யல் குழுவினரது ஆவல். பாதுகாப்பு என்ற பெயர் கட்டளை இடப்படின் அடக்குவதற்கும், அழிப்பதற்கு தயார் நிலையில் படையினர் சென்றனர். நாவி ம
をぶ。 影 须俞円 5Ot
 

து. ளைத் தமது பக்கம் ஈர்க்க பள்ளிக்கூடங்கள், மருத்துவம ட னைகள் போன்றவற்றைச் செய்து கொடுத்தும், தோல்வி ம் கண்ட பயணக் குழுத்தலைமை, மூன்று (அவைகளுள் ன் சிறப்பாக ஜேக்கின்) அவதாரங்கள் மூலம் நாவி மக்களை ல் தமது விருப்பிற்கு உடன்படச் செய்யும் முயற்சியும் ார் தோல்விகண்ட நிலையில், வன்முறையை பயன்படுத்தி ல நாவி மக்களை அவர்களது வதிவிடங்களிலிருந்து அகற் ல் றத் திட்டமிடுகின்றனர். அதிநவீன போர்க் கருவிகளைப்
பயன்படுத்தி நாவி மக்களின் வதிவிடங்களை அழிக்கத் ாது தொடங்க அறிவியல் அணியும், ஒரு பெண் உலங்கு டயி வானூர்தி ஒட்டியும் தமது உயிரைப் பணயம் வைத்து விெ நா'வி மக்களுடன் இணைந்து படையினருக்கு எதிராகச் ல், செயற்படுகின்றனர். நாவி இனங்கள் அனைத்தையும் தம் ஒன்று திரட்டி ஜேக்கின் அவதாரம் படையினருக்கு எதி க்க ராகப் போராடியும் தோல்வியின் விளிம்பில் நின்ற நாவி
3 00000000000000000000000000000000000000000000000000000000000 وZAصحیح JLJ0J000L0L0L00000S0000L0000L00L0L00000L000L00L0L00000L000L0000L00L00L0L000000000000000000000000000

Page 110
இனங்களை பன்டோறாவின் அச்சமிகு விலங்குகள் காப் பாற்றுகின்றன. நாவி இனங்களின் எதிர்ப்புக்களுக்கு ஏதோ ஒருவகையில் முடிவுகட்டி தாம் தேடிவந்த பொ ருளை பூவுலகுக்கு எடுத்துச்செல்லும் முதலீட்டு முயற்சி யாளர் குழுவின் நோக்கம் முறியடிக்கப்படுகின்றது.
*அவ(த்)தாரில்: சுயநலத்திற்காக பேராசை கொண்டு அறம் விதிக்கும் அனைத்து எல்லைகளையும் மீறிச் செயற்படும் அறிவுபடைத்த மக்களின் போக்கு ஒரு புறம்; மனிதாபிமானம் அற்ற செயல்களைக் கண்டு, அடக்கி ஒடுக்கப்படும் மக்களை அழிவிலிருந்து காக்க தமது உயிரையும் தியாகம் செய்யத் துணிந்த ஒருசிலரின் மனித மாண்பு மறுபுறம், தமது இருப்பைக் காப்பதற்கு தம்மிலும் மிக மிக ஆயுத வலிமைகொண்ட மாற்று இனத் துடனும் குழுவுடனும் போராட உறுதி பூண்டு, அந்நிய (பூவுலக) ஆதிக்கத்துக்கு அடிமையாகிதமது சுய அடையா ளங்களை இழப்பதைவிட செத்து மடிந்தாலும் பரவா யில்லை எனத் தம் வதிவிடங்களையும், வாழ்க்கை முறை களையும், உறவுநிலைகளையும் கட்டிக்காக்க முனைந்து செயற்படும் சிறுபான்மை மக்களின் மனநிலை வேறோர் புறம்; இவைகள் அனைத்தையும் 'அவ(த்)தார் துல்லிய மாகவும் சுவைபடவும் திரையிட்டுக் காட்டுகின்றது.
காலங்களையும் உலகங்களையும் கடந்து வினைப்படும் மேற்கூறிய உணர்ச்சிப் பிழம்புகள்போல் இன்னும் ஒரு சக்தியை "அவ(த்)தார் அழகாகச் சித்திரிக் கின்றது: காதல்.
பேரழிவின் மத்தியிலும் காதல் வெற்றி பெறுகின் றது. ஜேக்கின் அவதாரம் ஜேக் உள்ளூர விரும்பிய நேயத்திரியை அடைகின்றது. ஜேம்ஸ் கமறன் இயக்கிய உலகப் புகழ்பெற்ற ரைற்றானிக்’ என்னும் திரைப் படத்தில் எவ்வாறு வேறுபட்ட பண்பாட்டுப் பின்புலங் களைக் கொண்ட இரு இளம் காதலர்கள் ஒன்றிணைந் தார்களோ, அவ்வாறே இங்கும் பூவுலகின் மானிட இனத் தவனும் (உயிர்+அவதார உடல்) வேறோர் கோளில் வாழும் நாவி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியும் அன்பில் இணைகின்றனர். மேற்காட்டியவை மூலம், இவ்வுலகிலும் சரி வேறு உலகிலும் சரி என்றும் அழியாது நிலைத்து நிற்பவை அன்பு, மதிப்பு, நம்பிக்கை என்ற செய்தியும் தரப்படுகின்றது.
எக்காலத்திலும் போர்கள் பேரழிவை விளைவிக்
போர்கள் அதிகார ஆட்சியினரால் நியாயப்ப குரூரமானவை; கண்களற்றவை, அநேகமாக ப உயிர்களை அழித்து அறத்துக்கு எதிராகச் செ தோல்வியடைபவை என்ற எண்ணக்கருப்
முன் மொழிய
 

கின்றன. இருபத்திரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி யில் எத்தகைய நவீன ஆயுத தளபாடங்கள் பயன்படும் என்பதையும், போர் தீயதே என்பதையும் இத்திரைப் படம் கண்முன்னே நிறுத்துகிறது. அவ(த்)தாரில் ஒரு சில உரையாடல் வரிகள்:
“அங்கு (பன்டோறா' வாழ்வாதார மரத்தில்) குடும்பங்களும் குழந்தைகளும் உள்ளனர்” என்ற போ ருக்கு எதிரான குரல்.
“யாரும் உங்களுக்கு (நாவி மக்களுக்கு) உதவி செய்யப்போவதில்லை. அவர்கள் ஏன் உதவி செய்ய வேண்டும்” என்று ஈவிரக்கமற்ற போர்களின் யதார்த்தத் தையும் வாயடைத்துச் செயலற்று நிற்கும் அறிவுலகோ ரின் ஏனோதானோ நிலையையும் குறிப்பிடும் குரல்.
“படையினர் சுதந்திரத்திற்காகவே போராடுப வர்கள். இங்கு கூலிப்படையாக மாறி வந்துள்ளனர்” என்ற திரைப்பட உரைஞனின் தீர்ப்பு.
“நாம் பயங்கரவாதத்தைப் பயங்கரவாதத்தா லேயே முறியடிப்போம்” என்ற படைத்தலைவனின் முழக்கம்.
ஒட்டுமொத்தமாக, போர்கள் அதிகார ஆட்சி யினரால் நியாயப்படுத்தப்பட்டாலும் அவை கொடுமை யானவை; குரூரமானவை; கண்களற்றவை, அநேகமாக மனிதத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றவை, உயிர்களை அழித்து அறத்துக்கு எதிராகச் செயற்படு வதனால் தமது நியாயப்பாட்டை இழந்து தோல்வி யடைபவை என்ற எண்ணக்கருப் பின்னலும் காட்சிய மைப்பு அழுத்தத்துடன் முன் மொழியப்படுகின்றன. 'அவ(த்)தார்’ கதையின் பன்டோறாக் கோளத்தில் கோடிட்டுக் காட்டப்படும் சுரண்டல் வேட்கையும் அடக்குமுறையும், வல்லாதிக்க இனங்களால் மனித வரலாற்றில் நடந்த, இன்னும் நடந்து கொண்டிருக் கின்ற நிகழ்வுகளே! பன்டோறா என்பது வெறும் கற்பனை உலகன்று. பூகோளத்தின் பல கண்டங்களிலும் நாடுகளிலும் நிலவிய, இன்று முதலாக நிலவும் ஒரு நிலை, வெவ்வேறு நோக்கங்களுக்காக அரசுகள் மக்களின் வாழ்வாதாரச் சூழலிலிருந்தும் வதிவிடங்களிலிருந்தும் விரட்டி அடித்துக் கலைப்பது, (எ+டு: சீனா, பலஸ்தீனம், சூடான்) பன்னாட்டு அரசுகளாலும் மெளனமாக ஏற்றுக் கொள்ளப்படும் சமகால வரலாற்று நிகழ்வுகளாகும்.
டுத்தப்பட்டாலும் அவை கொடுமையானவை; மனிதத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றவை, ஈயற்படுவதனால் தமது நியாயப்பாட்டை இழந்து பின்னலும் காட்சியமைப்பு அழுத்தத்துடன் பப்படுகின்றன.
לו
0ஆவது கிறிபிதழ்

Page 111
போர்க் காட்சிகள் நடுவில், எய்வாத் தெ வத்தை நோக்கி, நாவி மக்கள் எழுப்பும் ஒப்பாரியி இசைவடிவம், போரில் பாதிக்கப்பட்ட மக்கை ஆற்றுப்படுத்தும் கவணமாக விளங்குகின்றது. ‘ஏ யென்ஸ்', 'ரைற்றானிக் போன்ற திரைக் காவியங்களுக் இசையமைத்த ஜேம்ஸ் ஹோர்ண் என்பவரே தம இசைப் படைப்பின் சிறப்பை அவ(த்) தாரிலும் காட் யிருப்பது வியப்பன்று. மேலும், அவ(த்)தார் இப்பூமி பந்தின் சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது இயற்கையுட இணைந்து வாழும் வாழ்வே நமது எதிர்காலத்துக் இன்றியமையாதது என்பதை உணர்த்தி நிற்கின்றது.
இக்குறிப்புக்களை நிறைவு செய்யுமுன், அறி யல் புனைதையான 'அவ(த்)தாரின் உந்துசக்திகள விளங்கிய திரை நாவல், சிறுகதைப் படைப்புக்க யாவை எனப் பார்க்கும்போது ‘அற் ப்ளே இன் வீல்ட்ஸ்', 'ஒவ் த லோட்", "தி எமறெல்ட் வொறெஸ்ற் ப்றின்ஸெஸ் மொனேனெக்’, ‘டான்செஸ் உவி வூல்வ்ஸ்’ போன்ற திரைப்படங்கள் அவ(த்)தாருக் கருத்துக்களையும் கற்பனைகளையும் வழங்கின எ ஜேம்ஸ் கமறன் குறிப்பிடுகின்றார். முதல் மூன்று திரை படங்களும் வேறுபட்ட பண்பாடுகளுக்கு இடையி எழக்கூடிய முரண்பாடுகளைச் சித்திரிப்பவை; நான்கா தில், மக்கள் இனம் ஒன்றை எதிர்த்துப் போராடி படைவீரன் ஒருவன் அம்மக்கள் பால் ஈர்க்கப்பட்டு அணி மாறுவதைக் காட்டுகிறது.
இவை தவிர, பூல் அன்டசன் எழுதிய ‘மெம (1957), அலன் டீன் வொஸ்ரரின் மிட் உவேல்ட (சிந்திக்கும் மரங்கள்) (1975), பென் போவாவின் உவின்ட்ஸ் ஒவ் அல்ரேர் (1973), ரூசிய ஆசிரியர் பொறி ஸ்றுாகாஸ்க்கியின் 'மதிய நேர அண்டகோளம்’ (196 முதலிய ஆக்கங்களிலும் இத்திரைப்படத்தில் வரு கதையின் சாயல்கள் காணப்படுகின்றன என விமர்ச கள் கருதுகின்றனர். அக்கதைகளுக்கும் இத்திரைப்பட துக்கும் நேரடித் தொடர்பிருப்பதை ஜேம்ஸ் கமற ஏற்றுக் கொள்ளவில்லை.
நிறைவாக, பகுத்தறிவு மனிதரால் அளப்பர் சாதனைகளைச் செய்ய முடிகின்றது. இச்சாதனை படிகளில், பேரழிவுச் சக்தியும் கலந்துள்ளதை சான்றே சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. எடுத்துக்காட்டா அணுவின் கண்டுபிடிப்பு இன்று உலகை அழிக்கும் சக் கொண்டதாக மாறி உள்ளது. அதேபோல் கடலி அடித்தளத்திலிருந்து எரிபொருள் அகழ்ந்து எடுக் படுகின்றது. மெக்சிக்கோ குடாவில் உள்ள நோட் க்ளைட் பூட்றோ என்னும் கடலில் மிதக்கும் எரிபொரு சுரங்கத் தொழிற்சாலையின் அளவு கணக்கின்படிே தான் அவ(த்)தார் திரைப்படத்துக்காக பன்டோறாவி சுரங்கத் தொழிற்சாலையும் திரையில் அமைக்கப்பட்ட இன்று, மெக்சிக்கோ வளைகுடாவில் இயங்கும் சுரங் ஒன்றில் நிகழ்ந்த விபத்தால், கடல் நீரும் அதில் வாழு உயிரினங்களும் கடலை அண்டி வாழும் மக்களி வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற செய்திய
DODATULOõ5Ó SODé
 

色
பல மாதங்களாகியும் கடலில் கசிந்து சொல்லும் எண்ணெ யைக் கட்டுப்படுத்த முடியாது மனித இயலாமை இயற் கையுடன் போராடி திண்டாடுகிறது என்ற செய்தியும் ஒரு பாடத்தைக் கூறிநிற்கின்றன. அடுத்துவரும் நூற் றாண்டுகளிலும் பகுத்தறிவு மனிதனும் அவனது வியத்தகு தொழில்நுட்ப ஆற்றல்களும் மட்டுத்தப்பட்ட சாதனை களையே புரிய முடியும்; அவன் பிரமனாக மாறிவிட முடியாது. இம் மெய்ம்மையை பட்டறிவு உறுதிப் படுத்திக் கொண்டு நிற்கின்றது.
ஆயினும், மனித விழுமியங்களின் உச்சத்தை எட்ட வேண்டும் என்கின்ற தணியாத தாகமும் தளராத வேட்கையும் அவனை மாற்றுலகத் தளத்துக்கு இட்டுச் செல்கின்றது. ஆக, பன்டோறா வெறும் கற்பனை உலக மன்று; அவதாரம் கருத்தற்ற கனவுமன்று,
“அனைத்துச் சக்திகளும் கடனாகப் பெறப்பட் டவை; அவைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும்.”
"பிந்தியோ முந்தியோ ஒருநாள் நீ விழித் தெழவேண்டும்.”
“உன்னுடைய கனவிலிருந்து சீக்கிரம் நீ விழித் தெழவேண்டும்.”
“ஒரு வாழ்வு முடிகின்றது; வேறொன்று ஆரம்ப மாகின்றது.”
“நமது உலகம் (பூவுலகம்) ஒரு கனவு போன்றது. உண்மையான உலகம் அங்கு (பன்டோறாவில்) தான் உள்ளது.”
என்னும் 'அவ(த்)தார்’ நாயக உரைஞனின் கூற்றுக்கள் இறந்து கொண்டிருக்கும் இப் பூவுலகில் நீதியையும், அறத்தின் வெற்றியையும் எதிர்பார்த்து ஏமாந்து போகாது. இவைகள் நிலைத்துநிற்கும் இன்னும் ஒர் உலக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என் பதை 'அவ(த்)தார் கூறுகின்றதா? ஜேக் உடைய உயிர் பிரிய, உயிரற்றுக் கிடந்த ஜேக்கின் அவதாரம் விழிக் கின்றது. கண்கள் ஒளியுடன் திறக்கின்றன. அதுதான் கிரேக்க புராணப் பன்டோறாக் கதையின் சாடியில் வெளியேறாதிருந்த நம்பிக்கையோ?
நாடறிந்த எழுத்தாளர் க. சட்டநாதனின் புதிய சிறுகதைத் தொகுப்பாக “முக்கூடல்’ என்னும் நூல் கொழும்பு மீரா பதிப்பக வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது. இது கசட்டநாத னின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பாகும். இதற்கு முதல்; மாற்றம், உலா, சட்டநாதன் கதைகள், புதியவர்கள் என இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.
C ஆவது சிறபீபிதழ்ஜ 8: 17

Page 112
அமரர் தம்பையா சிதம்பரப்பிள்ளை (25.05.1931 - 23.06.2009)
எண்பதுகளின் தொடக்கத் திலிருந்து தலைவர் சிதம்பரப்பிள் ளையை எனக்குத் தெரியும். அப் போது எனக்கு நான்கைந்து வயதிருக் கும். அம்மாவின் பிறந்த வீடு பெரிய தோட்டத்திலிருந்தது. அவ்வீட்டிற்கு அருகில்தான் அம்மாவின் மூத்தக்கா - எனக்குப் பெரியம்மா - வினது வீடி ருந்தது. பெரியம்மாவின் கணவர் தான் “கம்யூனிஸ்ட் மகாதேவா எனத் தோழர்களால் அழைக்கப் பட்ட கே. சி. மகாதேவன். அவரை நாங்கள் மகாதேவப் பெரியப்பா என்றழைப்போம், நாங்கள் வசிப்பது கரவெட்டி கிழக்கு -தல்லையப்புலத் தில் இங்கிருந்து அநேகமாக ஒவ்வொ ருநாளும் பின்நேரம் அம்மாவும் நானும் பெரியம்மா வீட்டிற்குச் செல்வோம். வீட்டின் பின்புறத்தில் பெரியம்மாவும் வேறு சில பெண் களும் கதைத்துக் கொண்டிருப்பார் கள். அம்மா அவர்களுடன் சேர்ந்து விடுவார். நான் தனித்து விடப்படு வேன். அப்போதெல்லாம் என்னு டன் பெரியம்மாவின் கடைசிப் பையன் பாலன் சேர்ந்து விடுவான். எங்களிருவருக்கும் ஒரே வயதுதான் -(பாலனின் முழுப்பெயர் பாலகுமா ரன். இவன்தான் கனடாவிலிருந்து பா. மகாதேவன் என்ற பெயரில் கவிதைகளுக்கான இணையத்தள மான WWW Vaappu.com என்பதை
00000000000000000000000000000000000000000000000000 3 KXXX。222222222222222対22公姿公会効22222次効222公公公公公公公営淡途塗公公会??????
இப்போது நடத்தி இருவரும் வீட்டிற்கு நகர்ந்து போய் தி ஜன்னல்கள் வழிய LJ TIf I GLJITI D. Golgo T விறாந்தையில் நடுவர புகைத்தபடியே பெரிய ருப்பார். அவரைச் சுற் சேட்டும் அணிந்த தோ திருப்பார்கள். அவர் விதிவிலக்காக ஒருவ சேர்ட்டும் அணிந்தவர் திருப்பார். அவர் யார்? டம் கேட்டால் 'தலை யாருக்குத் தலைவ அவனுக்கும் தெரி காலப்பகுதியில் மகா யப்பா அகால ம பின்னர்தலைவர் உட் பாவின் அனைத்துத் னதும் வருகை அருகி பின்னாளில் தலை6 மற்றைய தோழர்கள் சிவத்தம்பி, பொன்ை நாதன் (தற்போதை சங்கத் தலைவர்), (சட்டத்தரணி) முதலி அம்மா கூறித் தெரிந்து
1 98 6 g5, fT6) 'உயிர்ப்பு’ எனும் சி. குதி மற்றும் முதலுத களைக் கட்டைவேலி பலநோக்குக் கூட்டுற கலாசாரக்கூட்டுறவு வெளியீடுகளாகக் கெ
DODATULUØ5Ó EDé
 
 
 
 
 
 
 
 

ா இராகவன்
வருகிறான்).
முன்புறமாக நிறந்திருக்கும் ாக உள்ளே லமான முன் ாக சிக ரெட் பப்பா அமர்ந்தி ற்றி ட்ரவுசறும் ாழர்கள் அமர்ந் களைத் தவிர ர் வேட்டியும் ராய் உட்கார்ந் எனப் பாலனி வர் என்பான். ர்? என்றால் யாது. 1985 ாதேவப் பெரி ரணமடைந்த படப் பெரியப் தோழர்களி கிப்போயிற்று. வரைத் தவிர பேராசிரியர் னயா, சிதம்பர ய கூட்டுறவுச்
ஜெயசிங்கம் யோராவரென கொண்டேன்.
ப் பகுதியில் றுகதைத் தொ வி’ ஆகிய நூல் பி நெல்லி யடி வுச் சங்கத்தின் ப் பெருமன்ற ாணர்ந்தபோது
தலைவர் த சிதம்பரப்பிள்ளை பிறி தொரு தளத்தில் நின்று இயங்குபவ ராக எனக்கு அறிமுகமானார். அக் காலப் பகுதியில் கலாசாரக் கூட்டுற வுப் பெருமன்றத்தில் செயலாளராக இருந்த க. பேரம்பலத்தின் (நெல்லை க. பேரன்) பங்கும் இங்கே குறிப் பிடத்தக்கதாகும். இக்காலப் பகுதி யில் கலாசாரக் கூட்டுறவுப் பெரு மன்றத்தின் ஆதரவில் திரைப்பட வட்ட மொன்றை ஆரம்பித்து நல்ல திரைப் படங்களைப் பார்த்து விவா திப்பதற்கும் தலைவரவர்கள் உறுது ணையாய் இருந்தார். பின் தொடர்ந் தகாலங்களில் நாட்டின் அரசியல் சூழ்நிலை மிக மோசமாகி வந்ததால் கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றத் தின் செயற்பாடுகளனைத்துமே முடங்கிப்போயின. அதுமட்டுமன்றி தலைவர் செய்யாத குற்றத்திற்காகத் தனது இளைய மகனுடன் சிலகாலம் அஞ்ஞாதவாசத்தைக் கட்டாயத்தின் பேரில் அனுபவிக்க வேண்டியுமிருந் தது. அக்காலப்பகுதியில் எந்தவொரு இலக்கோ தூரநோக்கோ இல்லாத சிலர் தலைவர்களாகச் சங்கத்திற்கு வந்து சிதம்பரப்பிள்ளையின் தனித் துவத்தை மகிமைப்படுத்திச் சென்றி ருந்தார்கள்.
தலைவர் குற்றமற்றரெனத் தீர்ப்புக்கூறி அஞ்ஞாதவாசத்திலி ருந்து விடுவிக்கப்பட்ட போதும் தலைமைப் பதவியிலிருந்து ஒதுங் கியே நின்றார். சங்க ஆர்வலர்களும், அனுதாபிகளும் மன்றாடிக்கேட்டுக்
2

Page 113
கொண்டதாலேயே மீளவும் சங்கத் தலைமையை ஏற்றுக்கொண்டார். இக்காலப்பகுதியிலேயே நான் அவரு டன் தொடர்பு கொள்ளவேண்டி யேற்பட்டது. 2001 காலப் பகுதியில் என்னுடன் உடுவில் அரவிந்தன், இயல்வாணன், சி. கதிர்காமநாதன், தாட்சாயணி, சிவாணி, சாரங்கா குமுதினி, கோகுலராகவன், இரவீந்தி ரன், சத்தியபாலன், பிரபாகரன் ஆகியோர் இணைந்து தலா 2000 வீதம் செலவிட்டு இங்கிருந்துபன்னிரண்டு சிறுகதைகள்’ எனும் நூலினை வெளியிட்டோம். அக்கா லப்பகுதியில் மூத்த எழுத்தாளர் தெணியான் (க. நடேசு) அவர்களு டன் எனக்குப் பரிச்சயம் உருவா யிற்று. எனது படைப்புக்களின்மீது அதீத அக்கறையும், ஈடுபாடும் காட் டிவந்த தெணியான் தலைவருக்கு என்னைப் பற்றிக் கூறியிருப்பதா கவும் இங்கிருந்து - பன்னிரண்டு சிறுகதைகள்’ நூலின் அறிமுகவிழா வைச் சங்கத்தில் நடத்துவது பற்றி அவரைச் சந்தித்துக் கதைக்குமாறும் சொன்னார்.
2002 காலப்பகுதியின் ஆரம் பத்தில் ஒருநாள் பிற்பகல்வேளை தலைவர் சங்கப்பணி முடித்துச் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த போது அவரது வீட்டுவாசலில் அவ ரை எதிர்கொண்டு என்னை முதன்மு தலாக அறிமுகப்படுத்திக்கொண்டு இங்கிருந்து. அறிமுக விழாவைச் சங்கத்தில் நடத்துவது பற்றியபேச்சை ஆரம்பிக்கிறேன். “தெணியான் எல் லாம் சொன்னவர். யோசிக்காதை, வடிவாய்ச் செய்வம் திகதியை எடுத் துக்கொண்டுவா’ இவ்வளவுதான் அவர் என்னுடன் முதன்முதலில் உரையாடிய வார்த்தைகள். இதன் பின் உடுவில் அரவிந்தனுடன் தொ டர்புகொண்டு அறிமுக விழாவை நடத்துவதற்கான ஏற்பாட்டைத் துரிதமாகச் செய்து முடித்தோம். இதனடிப்படையில் 03.02.2002 ஞாயிறு காலை 10 மணிக்கு தலை வரே தலைமையேற்று இங்கி ருந்து. சிறுகதைத் தொகுதிக்கான அறிமுக விழாவினைச் சிறப்புற நடத்தித் தந்தார். இதுதவிர விழாச் செலவின் அரைப் பகுதியைச் சங்கச்
செலவாக ஏ நூலின் 25 பிர செய்து (25% க கவும் வழங்கி சங்கத்தில் நை நூல்வெளியீடு தொடர்பிலும் ரவர்கள் இதே பின்பற்றிவந்தி பிடத்தக்கது.
இவ்லி னர் தலைவரு வலுப்பெற்றது ரக் கூட்டுறவி இணைச் செ நியமித்தார். 2 வரை பூரீ நா நான் ஒரு பகு: ராகக கடை இப்பாடசாை காரியாலயத்தி திருந்தமைய நேரங்களில் த கலந்துரையா தது. அக்கலந்து சில ஆக்கபூர்வ தலைவரிடம் “அதுக்கென்ன தொடர்ந்து வ படுத்தியும் வி
சங்க லத்தில் ஒரு நு பொதுவாசி பெருமை த இந்நூலகத்தில்
35ODULg65 50
 
 

றுக்கொண்டதுடன் நிகளைக்கொள்வனவு மிவுடன்) உடன் காசா தவினார். பொதுவில் டபெறும் எந்தவொரு அறிமுக விழாக்கள் இறுதி வரை தலைவ நடைமுறையினையே
ருந்தார் என்பது-குறிப்
றிமுக விழாவின் பின் டனான எனது நட்பு அவராகவே கலாசா |ப் பெருமன்றத்தின் பலாளராக என்னை 002 தொடக் கம் 2004 ரத வித்தியாலயத்தில் திநேர ஆங்கில ஆசிரிய மயாற்றி வந்தேன். ல சங்கத் தலைமைக் ற்கண்மையில் அமைந் ால் இடைவேளை தலைவரைச் சந்தித்துக் டக் கூடியதாக இருந் துரையாடல்களில் நான் மான திட்டங்களைத்
எடுத்துரைப்பேன். ா செய்வம்” என்பார். ரும் நாள்களில் செயற்
டுவார்.
த் தலைமைக் காரியா ாலகத்தை உருவாக்கிப் ப்புக்கு இடமளித்த லைவரையே சாரும். எவரும் கட்டணமெ
& ' 'ಇಳಿ'ಇಳ82 கிறபிேதழ்
32 3. Z
22222222222222222222222222
தையும் செலுத்தாமல் எத்தனை புத்தகங்களையும் எடுத்துச் செல்லக் கூடிய நிலை இருந்தது. எனக்கு இதில் உடன்பாடில்லை. இதைத் தலைவரி டம் தெரிவித்தபோது “எனக்கு ஆரெண்டாலும் வாசிக்கிறதுதான் முக்கியம். கட்டுப்பாடுகளை விதிச் சால் வாசிக்கிறவன் சங்க நூலகத் திற்கு வராமல் விட்டுடுவான்’என்று சொன்னார். புத்தகங்கள் காலத்திற் குக்காலம் பெருகத் தொடங்கியதால் ஒரு குறுகிய இடப்பரப்பினுள் சங்க நூலகத்தைக் கொண்டியக்க முடியா தென்பதையுணர்ந்தவர் கொடிகாமம் வீதியிலுள்ள சங்கப் பொதியிடல் நிலையத்துடன் இணைந்தவகையில் நூலகத்தை இடம்மாற்றினார். நூல கம் ஒர் அமைப்பு ரீதியாக இயங்க ஆரம்பித்ததும் உறுப்புரிமைக் கட்ட ணமொன்றை அறவிடுதல் தவிர்க்க முடியாததொன்றாகி விட்டது. இன்று சங்கநூலகம் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை உறுப்புரிமை யாளர்களாகக்கொண்டு வெற்றி கரமாக இயங்கிவருவதற்குத் தலைவ ரர்களே முழுமுதற் காரணராவார்.
எண்பது களு க்கு ப் பின் செயற்பாடற்றிருந்த சங்கத் திரைப் பட வட்டத்தை மீளவும் செயற்ப டுத்த வேண்டுமெனத் தலைவரிடம் கோரினேன். அவர் அதற்கிசைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொன்னார். அதற்கமைய 02.03.2003 சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு இயக்குநர் ஞானரதனைப் பிரதம விருந்தினராக அழைத்து குப்பிழான் ஐ. சண்முகனின் குறிப்பு ரையோடு முகங்கள்’ திரைப்படத் தைக் காண்பித்து அத்திரைப்படம் பற்றிய கலந்துரையாடலையும் மேற் கொண்டோம். இதைத்தொடர்த்து தலைவர் சுகவீனமடையும் வரை ஒவ் வொரு மாதமும் தவறாமல் திரைப் படங்களைக் காண்பித்துக் கலந்து ரையாடினோம். மீளவும் 2008 காலப் பகுதியின் ஆரம்பத்தில் சங்கத்திரைப் பட வட்டத்தை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி தலைவர் என்னிடம் கூறினார். தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அது கைகூடிவர வில்லை.
'காலச்சுவடு இதழின் ஆசி
322 0000000000000000000
32&

Page 114
ரியர் எஸ். ஆர். சுந்தரம் (கண்ணன்) அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வொன்று 08:08, 2003 அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடை பெற்றபோது தலைவருக்கு முக்கிய பணிகள் இருந்ததால் என்னையும் குப்பிழான் ஐ. சண்முகனையும் சங்கத்தின் சார்பில் அக்கலந்துரையா டலில் பங்கேற்று கண்ணனுடனான இலக்கியக் கலந்துரையாடலொன்றி னையும் சங்கத்தில் நடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்து வருமாறு தலைவர் அனுப்பிவைத்தார். நாங் கள் அக்கலந்துரையாடலுக்குச் சங்கத் தின் முச்சக்கர வண்டியிலேயே சென்று கலந்துகொண்டதுடன் அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுடன் சங்கத்தில் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்காகக் கேட்டபோது கண்ணனுக்கு நேரமில்லையெனக் கூறிவிட்டார்கள். மனச்சோர்வுடன் திரும் பிக் கொண்டிருக்கை யில் வழியில் ரஞ்சகுமாரைக் கண்டோம். சண்முகன், ரஞ்சகுமாருடன் உரை யாடிக்கொண்டிருக்கும்போது சங் கத்தில் இது போன்றதொரு கலந்து ரையாடலை ஒழுங்குசெய்ய வந்ததா கவும் கண்ணனுக்கு நேரமில்லை யென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த தாகவும் சொன்னார். அப்போது ரஞ்சகுமார், லுள்ள தொலைத்தொடர்பு நிலை யத்திற்குச் சென்றிருப்பதாகவும்
வந்தவுடன் கேட்டுப்பார்ப்போ
கண்ணன் பக்கத்தி
மெனவும் சொன்னார். அந்நேரம் தொலைத் தொடர்பு நிலையத்திலி ருந்து வந்துவிட, நாங்கள் "சங்கத்திற்கு நாளை வந்து ஒரு கலந்துரையாடலை மேற் கொள்ள முடியுமா”வெனக் கேட்க சிறிதேனும் தயக்கமின்றிச் சம்மதித் தார். நிறைந்த மனத்தோடு திரும்பி வந்தபோது மாலை 700 மணியாகி விட்டது. நேரடியாகத் தலைவரின் வீட்டிற்குப் போய்த் தகவலைத் தெரிவித்தோம். அவர் புளகாங்கிதம டைந்தார். அடுத்தநாள் காலை ஒரு குறுகியகால முன்னறிவித்தலின் பேரில் 10.30 மணிக்குக் கண்ணனு டன் சங்க மண்டபத்தில் இலக்கியக் கலந்து ரையாடல் நடைபெற்றது. தொடக்கவுரைகளை எஸ். ரஞ்ச
கண்ணனும்
222
3. 3 3 3 3 X2
குமார், குப்பிழான் இ ஆகியோர் நிகழ்த்த நா யாடலை ஆரம்பித்து இக்கலந் துரையாட யான், சேரன் சிவராச TGöT (Book Lab go fa)LD
கைலாசநாதன் (ஒவிய பேர்வரை கலந்துகொ6 துரையாடல் நண்பகல் வரை நடைபெற்றது. ஒரு சிறப்பான மதி தையும் தலைவரவர் செய்தளித்திருந்தார். காலமுன்னறிவித்தலி ரையாடலைச் சிறப்பு செய்து நடத்திய பெ ருக்கே உரித்தானது நினைத்துப்பார்க்கை கத்தானிருக்கிறது. இ யாடல் பற்றிய பதிவு பிதழாக வெளிவந்த ஏப்பிரல் 2004 இதழ பெற்றுள்ளமை குறிப்
சாந்தனின் Small things gig நூலுக்கான அறிமுக றினை சங்கத்தில் ந மெனத் தலைவரிடம் போது முழு மனதோ துடன் அப்புத்தகம் மாணவர்களுக்கு மிக டையதெனக்கருதிச் வாகனத்தில் என்னை பெல்லைக்குள்ளமை பாடசாலைக்கும் அணு
Daggas 50g
 
 
 
 
 
 
 

2. சண்முகன்
ノ
“ன் கலந்துரை வைத்தேன். லில் தெணி T, தெ. ரவீந்தி யாளர்), கோ. ர்) உட்பட 30 ண்டனர். கலந் i) 12.00 மணி கண்ணனுக்கு தியபோசனத் கள் ஏற்பாடு ஒரு குறுகிய ல் இக்கலந்து பாக ஏற்பாடு ருமை தலைவ இப்போது பில் வியப்பா இக்கலந்துரை ஈழத்துச் சிறப் *காலச்சுவடு’ மிலும் இடம் பிடத்தக்கது.
SurViva / and லெக் கவிதை விழாவொன் டத்தவேண்டு நான்கேட்ட டு இணங்கிய
LJ fTL– SFs T60) (6) பும் பயன்பாடு ங்க முச்சக்கர சங்கப் பரப் த ஒவ்வொரு வப்பி அறிமுக
விழா அழைப்பிதழ்களை விநியோ கிக்கச் செய்ததுடன் ஒவ்வொரு பாட சாலையினது நூலகத்திலும் அப் புத்தகத்தை இடம்பெறச்செய்தார். 08.03.2003 அன்று நிகழ்ந்த 'Survival and Small things gi)(up5GilpTGigi) தலைமையேற்று அவர் நிகழ்த்திய உரை முக்கியமானது. மேலும் இவ் விழாவில் நான் அறிமுகவுரையாற்றி னேன். மதிப்புரைகளை பொன். வி. சுந்தரேசன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர். 15.06.2003 அன்று குந்தவையின் ‘யோகம் இருக்கிறது’ சிறுகதைத் தொகுதிக்கான அறிமுக விழாவி னைத்தலைவரே முன்னின்று நடத்தி யது இன்றும் என் கண்ணில் நிழலாடு கிறது. என்னுடன் குப்பிழான் ஐ. சண்முகன், இராஜேஸ்கண்ணன், யேசுராசா, தெணியான், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டு உரை யாற்றி அவ்வறிமுகவிழாவினைச் சிறப்பித்திருந்ததைத் தலைவர் அடிக் கடி மனமகிழ்வுடன் நினைவு கூர்வார். 29.06.2003 அன்று யா/ நெல்லியடி மத்திய மகாவித்தியால யத்தில் நடைபெற்ற குப்பிழான் ஐ. சண்முகனின் ‘அறிமுகங்கள் விமர்ச னங்கள் குறிப்புகள் தொகுப்புநூல் வெளியீட்டு விழா தலைவரின் முழு மையான ஏற்பாட்டில் ஒழுங்கு செய் யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க தாகும். இவ்விழாவில் நானும் சட்டநாதனும் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்தியிருந்தோம்.
Scriptnet ஏற்பாட்டில் நான் இயக்கிய "மூக்கு பேணி உட்பட ஏழு குறுந் திரைப்படங்களைத் திரை யிடுவதற்கான ஏற்பாடொன்றினைத் தலைவர் சங்கத்தின் அனுசரணை யோடு செய்து தந்திருந்தார். அழைப் பிதழ் வழங்குதல், ஒலிபெருக்கி மூலமான அறிவித்தல், உபசரணை யுட்பட அனைத்துச் செலவுகளையும் சங்க நிதியிலிருந்து வழங்கியதோடு இக்குறுந் திரைப்படங்களைத் திரை யிடுவதற்கு மஹாத்மா திரையரங்கி னையும் பெற்றுத் தந்திருந்தார். 12.03.2004 அன்று நடைபெற்ற இக் குறுந் திரைப்படவிழாவுக்கு Scriptnet A i Ian master
பூலோகசிங்கம்,

Page 115
பிரதம விருந்தினராகக் கலந்துகொண் டார். ஞானதாஸ், கெளதமன், ஞானரதன், இராஜேஸ்கண்ணன் உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வினைச் சிறப் பித்தனர். தலைவர் உளப்பூரிப்புடன் தலைமைதாங்கி நடத்திய நிகழ்வு களில் இதுவுமொன்று.
வழமைபோல் ஒருநாள் தலைவரை நான் சந்திக்கச் சென்ற போது கையிலொரு பட்டியல் வைத் திருந்தார். என்னைக் கண்டதும், “வாடாப்பா! உன்னைத்தான் பார்த் துக்கொண்டிருக்கிறன், ரவீந்திரன் எண்ட பொடியன் வந்து இந்த List ஐத் தந்திட்டுப் போயிருக்கிறான். நூலகத்துக்குத் தேவையான புத்தகங் கள், சஞ்சிகைகளைக் குறிச்சுத் தரட்டாம். தான் கொண்டுவந்து தருவானாம்’ என்றார். நான் அந்தப் பட்டியலை வாங்கி நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள், சஞ்சிகை களின் விபரங்களைக் குறித்துக்கொ டுத்தேன். (அப்போது ரவீந்திரன் Book Lad 6T6ösD 6)ufTLTT நிறுவனத்தை ஆரம்பித்திருக்க வில்லை. கொண்டு திரிந்து விற்பவரா கவே இருந்தார்) நான் குறித்துக் கொடுத்த புத்தகங்களும், சஞ்சிகை களும் ஒரிரு வாரங்களில் நூலகத் திற்கு வந்துசேர்ந்தன. தொடர்ந்தும் இன்றுவரை ரவீந்திரன் சங்கநூலகத் திற்கு புத்தகங்கள், சஞ்சிகைகளை விநியோகித்து வருவதற்கு தலைவரி னது பிரயத்தனமே காரணமாகும். ஒருமுறை அப்போது சங்கத்தில் கடமையாற்றிய பெ. மனோகரன், தலைவர், நான் மூவரும் சங்கத்தின் முச்சக்கர வண்டியில் இணுவிலுக்குப் போய் ரவீந்திரனின் வீட்டில் புத்த கங்கள், சஞ்சிகைகள் வாங்கிவந்த தும் நினைவிருக்கிறது.
தலைவர் இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாக்கள், புத்தகக் கண்காட்சிக ளுக்குத் தவறாது சமுகமளித்து நூல் கொள்வனவினையும் செய்துவந்தார். புத்தகக் கண்காட்சிகளென்றால்
சுகதேகியாக
தலைவர் தன்னுடன் என்னையோ, குப்பிழான் ஐ. சண்முகனையோ தவறாமல் அழைத்துச் செல்வார்.
3. 8322 32
நாங்கள் வை களைத் தெ வேளைகளில் துவந்த தொ கள் தெரிவுெ மிக அதிகமா பார்த்தால் த குள் இருந் லையை எடு தொகையை நாங்கள் புத் வரும்போது கொள்வனவு வடைந்தவர் கவலைப் ப நல்ல புத்தச குடுக்கலாம்”
ଧ9560) { களை மேற்ே கூட்டுறவுச் நெல்லியடி ட சங்கம்தான் முழுமுதற் க அதேபோல் உள்ளடக்கி மடலை விெ இதுதான் எ தியவரும் : உடல் நலம் லும் - 2007 'சங்கம் செய் முழுக் கண் பிலும் மாத
லொன்றை இதுவரை 2
OUgajó 50
 
 
 
 
 
 

ரயறையின்றிப் புத்தகங் ரிவு செய்வோம். சில ) தலைவர் காசாக எடுத் கையிலும் பார்க்க நாங் சய்த புத்தகப் பெறுமதி க இருக்கும். அப்போது லைவர் சட்டைப்பைக் து வெற்றுக் காசோ ப்பார். மேலதிகமான எழுதிக்கொடுப்பார் - தகங்களோடு திரும்பி | தலைவர் புத்தகக் தொடர்பில் மனநிறை ாக “காசைப் பற்றிக் டாதேங்கோடாப்பா! ங்களுக்கு எவ்வளவும்
என்பார்.
ல இலக்கியச் செயற்பாடு கொள்கின்ற ஒரேயொரு சங்கம் கட்டை வேலி பலநோக்குக் கூட்டுறவுச் என்ற பெருமைக்கு ாரணமானவர்தலைவர். தனது செயற்பாடுகளை ய மாதாந்தச் செய்தி பளியிடுகின்ற சங்கமும் ன்ற நிலையை ஏற்படுத் தலைவர்தான். தனது குன்றியிருந்த நிலையி காலப்பகுதியிலிருந்து தி’ என்ற பெயரில் தனது காணிப்பிலும் தயாரிப் ந்தோறும் செய்திமட வெளியிட்டு வந்தார். 5 மடல்கள் வெளிவந்
ܥܠܐ
א: & }X&کہ مہمت
2%܀ܛܮ
சிறபீபிதழ்ஜ
துள்ளன . ஒவ்வொரு மடலிலும் சங்கப் பரப்பெல்லைக்குள்ளிருக்கும் புலமையாளர்கள், இலக்கியவா திகளைப் பற்றிய விரிவான அறிமுகக் குறிப்பினை வெளியிட்டு வந்துள் ளார். இது தலைவரின் முக்கியமான பிறிதொரு ஆளுமைக்கூறாகும்.
தலைவர் ஈழத்துச் சஞ்சிகை களை ஆர்வத்துடன் வாசித்து என்னுடன் கலந்துரையாடுவார். அவருக்கு மிகவும் பிடித்தமான சஞ்சிகைகள் என்றால் இருப்பு, பெருவெளி, கலைமுகம் ஆகிய மூன்று சஞ்சிகைகளையும் குறிப்பிட லாம். இதிலும் 'இருப்பு' சஞ்சிகை யில் சோலைக்கிளி எழுதிய ‘மண் ணாங்கட்டி' பற்றிய கவித்துவக் குறிப்பை அடிக்கடி என்னுடன் கதைக்கும்போது நினைவுகூர்ந்து GriffL ILJITTj.
தலைவரிடமிருந்த இன் னொரு பெருந்தன்மை ஈழத்திலே சஞ்சிகை வெளியிடுபவர்களை தன் னால் இயன்றளவுக்கு ஆதரிப்பதா கும். இதனடிப்படையில் அச்சஞ்சி கைகளின் வெளியீட்டாளர்களுக்கு விளம்பர அனுசரணை வழங்கியது டன் சஞ்சிகைகளில் 20 பிரதிகளை 20% என்ற காசுக்கழிவுடன் கொள் வனவு செய்து உடனடியாகக் காசு கொடுக்கும் நடமுறையினையும் பேணிவந்திருந்தார்.
பேராசிரியர் வீ. கே. கணேச லிங்கன், தேவி பரமலிங்கம், ஆனந்த ராணி, அருளானந்தம், அ. யேசு ராசா, பேராசிரியர் எஸ். சிவலிங்க ராஜா, ச. வே. பஞ்சாட்சரம் போன் றோரது நூல்களுக்கான அறிமுக விழாக்களைத் தலைவர் திறம்பட நடத்தினார். வடமராட்சியில் நடை பெற்ற அநேகமான நூல் வெளி யீட்டு விழாக்களில் தலைவர் முதற்பிரதி பெறுபவராக இருந்துள் ளார். இதுதவிர யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அநேகமானநூல்வெளி யீட்டு விழாக்களுக்குத் தலைவர் நடமாடக்கூடிய சுகதேகியாயிருந்த காலங்களில் தானே நேரில் சென்று சிறப்புப்பிரதியை வாங்கக் கூடியவ ராக இருந்தார். உடல்நிலை பாதிப் படைந்திருந்த காலங்களில் இச்சிறப்
3.
2222222222222222222 3.

Page 116
புப் பிரதியை வாங்குவதற்காகச் சங்கத்தின் சார்பில் பிரதிநிதியொரு வரை அனுப்பிவைக்கவும் அவர் தவறியதில்லை.
தலைவர் நடமாடித் திரியக் கூடிய நிலையிலிருந்தபோது சர்வ தேசக் கூட்டுறவுதினவிழாவினை ஒர் இலக்கிய விழாவைப் போலவே நடத்திவந்தார். பொதுவாகக் கூட்டு றவு தினவிழாவினை இரண்டு நாள்க ளுக்கு நான்கு அமர்வுகளைக் கொண் டதாக நடத்துவார். கூடவே புத்தகக் கண்காட்சியொன்றினையும் ஒழுங்கு செய்யத் தவறுவதில்லை. இவ்விழாக் காலங்களில் அநேகமாக எழுத்தாளர் கள் அல்லது இலக்கியவாதிகளைக் கொண்டு ஒர் அமர்விலாவது உரை யாற்றுவிக்கவும் அவர் மறந்ததில்லை. கவியரங்கங்களைக் கூட ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறார். நானும் அக்கவியரங்கங்களில் பங்குபற்றி யிருக்கிறேன். நூலறிமுக அரங்கமும் நடந்திருக்கிறது.
இவைதவிர சங்கப் பரப் பெல்லைக்குள் வசிக்கும் மாணவர் கள் ஐந்தாமாண்டுப் புலமைப் பரீட்சை மற்றும் க. பொ.த சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றிச் சிறந்த பெறுபேறுகளைப் பெறும்போது அம்மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத் தையும் தலைவர் வெற்றிகரமாகச் செயற்படுத்தி வந்தார். இப்புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் ஒவ் வொரு மாணவருக்கும் புத்தகப் பொதியொன்றினையும் வழங்கி வந்தார். ஐந்திற்கும் குறையாத புத்த கங்களை உள்ளடக்கிய இப்பொதி அம்மாணவரிடையே வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கு ஏதுவா யமைந்ததைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இதைவிடப் புலமைப் பரிசில் பெறும் மாணவர்களைச் சங்க நூலகத்தில் அங்கத்தவராக்கும் பொருட்டு அப் புத்தகப் பொதியி னுள் அங்கத்துவ விண்ணப்பப் படி வத்தையும் இணைத்து வழங்கி வந்தி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
13.07.2002 திகதியில் எண்ப தாவது அனைத்துலகக் கூட்டுறவு தினம் தலைவரின் முழுஎற்பாட்டில்
நெல்லியடி மத்திய லயத்தில் கொண்ட இந்நிகழ்வில் ஈழத் படைப்பாளிகளா6 சுந்தரம் (நந்தி), ச்ெ (செ. யோ), குணர ஆழியான்) ஆகியே யாற்றினர். அன்றை நூலகத்தின் புத்தகக் எம். டி. குணசேன புத்தகக் கண்காட் இடம்பெற்றிருந்த6 தக்கது. இவ்விழா6 களுக்கு மாலையணி பெயர் பொறித அணிவித்த தலைவ 'தினகரன்' வராமஞ குறிப்பிடப் பட்டி இவ்விடத்திற் சுட வேண்டும். மேலு உரையாற்றிய மூத் செங்கை ஆழியான் நெல்லியடி பலநோ சங்கத்திற்குத் தை பிள்ளை நல்லதெ நாம்பனாக இருந்து குறிப்பிட்டதும் நி தாகும்.
09.05.2009 மணியளவில் நான் செல்வதற்காகப் பிடத்திற்குச் சென் போது சங்கத் தை லயக் கதவு திறந்தி வெளியே அமர்ந்
 
 

மகாவித்தியா .TLULULL-gil. 3தின் முக்கிய ன சிவஞான 3. யோகநாதன் T3FIT (GO)3F säi GDI) 35 1ார் சிறப்புரை )ய தினம் சங்க கண்காட்சியும், நிறுவனத்தின் சியும் அங்கே மை குறிப்பிடத் வில் பேச்சாளர் விக்காமல் சங்கப் த சால்வை ரின் செயற்பாடு நசரியில் விதந்து நந்தமையையும் ட்டிக்காட்டுதல் ம் இந்நிகழ்வில் த படைப்பாளி "கட்டைவேலி க்குக் கூட்டுறவுச் ஸ்வர் சிதம்பரப் ாரு வழிகாட்டி வருகிறார்” எனக் னைவு கூரத்தக்க
காலை ஒன்பது
யாழ்ப்பாணம் பருந்துத் தரிப் | கொண்டிருந்த லமைக் காரியா நந்தது. தலைவர் ருந்தார். நான்
அவரிடம் போய்க் கதைத்தேன். 03.05.2009 அன்று குலசிங்கம் வீட்டில் நடைபெற்ற அறிவோர் கூடலில் எனது குறும்பட அனுபவம் குறித்து நான் ஆற்றிய உரைபற்றி இராஜேஸ் கண்ணன் மூலமாக அறிந்ததாகவும் சங்கத்தில் நடைபெறவுள்ள க.பொ. த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் என்னைச் சிறப்புரையாற்ற வேண்டு மெனவும் கேட்டுக் கொண்டார். நானும் முழு மனதோடு சம்மதித் தேன்.
14.06.2009 அன்று காலை 10.30 மணியளவில் சங்க மண்ட பத்தில் க.பொ.த உயர்தர மாணவர் களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது நான் சிறப்புரையாற்றினேன். இந்நிகழ்வில் தலைவர் தனக்கேற்பட்டுள்ள உடல் நலக்குறைவு காரணமாக விழாவைத் தலைமையேற்று நடத்த முடியா மைக்காகச் சபையினரிடத்தில் மன் னிப்புக் கேட்டுக்கொண்டு செ. சதானந்தன் தனக்காக பதில் தலை மையேற்று நிகழ்வினை நடத்துவார் என அறிவித்தார். ஒருபோதும் தலை வர் இவ்விதம் நடந்துகொள்வதில் லையென்பதால் நான் சற்றே அதிர்ச் சியடைந்தேன். வழமையில் தலை வர் எது வந்தாலும் தளராத மனவ லிமை கொண்டவராக இருந்தார். ஆனால் அன்றைய தினம் தலைவர் உடல் தளர்ந்து மனவலிமை குன்றிய ஒருவராகவே எனக்குத் தோன்றி னார். வழமையாகச் சங்கத்தில் எந்தவொரு நிகழ்வு இடம்பெற்றா லும் அந்நிகழ்வு முடியும்வரை இருந்து தலைவருடன் உரையாடி விட்டுத்தான் வருவேன். ஆனால் அன்றைய தினம் வழமைக்கு மாறா கத் தவிர்க்கமுடியாமல் நிகழ்வு முடி வதற்கிடையில் தலைவரிடம் சொல் லிக்கொள்ளாமலேயே வந்துவிட் டேன். அதுதான் தலைவரை நான் உயிரோடு பார்க்கும் கடைசி நாளெ ன்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அடுத்துவந்த நாள்களில் தலைவரின் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. நான் மருத்துவ
கிறிபிதழ்ஜ

Page 117
மனைக்கு இம்முறை சென்று பார்க்க வில்லை. 2005 காலப்பகுதியில் தலை வரின் உடல் நிலை மோசமாகி மருத் துவமனை யில் அனுமதிக்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டிருந்த நிலையில் நான் அநேகமாக ஒவ் வொரு நாளும் சென்று அவரைப் பார்த்து நலம் விசாரித்து வந்தேன். தலைவர் தன்னைப் பிறர் வந்து பார்ப்பதையோ தன்மீது பரிதாபப் படுவதையோ விரும்பவில்லையென் பதை அந்நாள்களில் தெளிவாக
உணர்ந்துகொண்டேன். இதனால் அண்மையில் தலைவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரிடம் செல்வதற்குத் தயக்
கமாக இருந்த விரல்கள் அ பின்னர் முழ றப்பட்டதாக தது. 23.06.20 மணிக்கு அழைப்பு. எ6 வீட்டிலிருந்து ரய்யா விடிய திட்டார். கடு போய்ப் பார் தொடர்பு இ டது. நான் ஒ உணரத்தொட மருத்துவமை சென்று பார்த்
D)ព្រោះ ហឺuffig
உன்னை சந்தித்த மின்னலின் LI:6.fങിuff6) புல்லரித்த மேனி பிரமித்தது அலுவலகம் போகும் போது அல்லது திரும்பும் போது
மழையின் ஸ்பரிசத்தில் லயிக்கின்றேன்
மழையை யாரோ அழைத்திருக்க வேண்டும் ஈரக்காற்று நிறைக்கப்பட்ட இதமான பரந்த வெளிகளில் மீதமிருந்த வெளிச்சத்தை புணரவே செய்தது இருண்மை பின் தொடரும் நிலவு போல் கூடவே பயணிக்கும் என் நிழல்களை நட்டுநட்டுநடக்கின்றேன்
ஈரலித்துப்போன மழையின் மரணம்
3. )
&23 2。
幼 :383 βέβέβέβέκέ33333333333333333333333333
 

1 முதலில் இடது கால் ற்றப்பட்டதாகவும் கால் வரையும் அகற் வும் தகவல் கிடைத் 9 அன்று காலை 700 ரு தொலைபேசி மனைவி சிறியதாய் கதைத்தாள். "தலைவ ப்புறம் போய்ச் சேர்ந் டசியாய் ஒருக்கால் திருக்கலாம் தானே?” டையில் அறுந்துவிட் ருவித வெறுமையை ங்கினேன். தலைவரை னயில் இறுதியாகச் த குப்பிழான் ஐ. சண்
என்னிலே ஜீவிக்கின்றது Lánb Øb பிரமிக்க வைக்கின்றது மழையின் ஒவ்வொரு அவதாரமும்
காற்றின் முத்தம்
இராச் சூரியனின் நெற்றி கண்கள் காதுகள் கன்னங்கள் கழுத்து. இப்படி அங்க மெங்கும் ஒத்தடம் பூசியது காற்றின் முத்தம்!
முகனிடம் தலைவர் "பஞ்சகம்மா ளர்’ என்ற இராசையா பூரீதரனின் நூலைக் கொள்வனவு செய்வது பற்றிக் கதைத்ததாக அறிந்தேன். தலைவரின் மறைவு கூட்டுறவுத் துறைக்கு ஒர் இழப்பு என்பதற்கு மேலாக ஈழத்துச் சஞ்சிகையாளர் களுக்கும், எழுத்தாளர்களுக்கும்கூட இழப்புத்தான். தலைவரைப்போல ஈழத்து இலக்கியவாதிகளை ஊக்கு விக்கக் கூடிய, இலக்கிய நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடத்தக்கூடிய ஒரு கூட்டுறவாளரை இனிமேல் காண் பது அரிது. அவருடனான நினைவு கள் மட்டுமே என்னிடம் மீதமுள்
6)T6ԾT.
மரம் செடி கொடிகளை
அசைக்கும் காற்று நிலவையும் இசைக்கின்றது.!
கனவில் இரண்டு பட்ட நிலம் மழைக்காய் ஆசுவாசம் கொள்கின்றது குயிலின் கவிதையை பிரகடனப்படுத்தும் நிலம் காற்றின் துணையுடன் கடலின் கதவுகள் திறக்கின்றது.
G8 unir. 6836 orfeðr
- 22222222222 இறபீபிதழ் βέβέβέβέβέβέξέ33333333333333333333333333333333333333333 2 ت
父ぶ22222ぶ郊効リ %3&

Page 118
கதவு யன்னல்களிலிருந்து வழிகின்றன முகங்கள் கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல
கைகளில் கட்டப்பட்டிருக்கும் நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில் நிழலாக அசைகின்றன பாதையோர மரங்களும் ஈரப் பறவைகளும் மழையும் ஒரு தெருச்சண்டையும்
புன்னகையும் சிரிப்பும் எள்ளலும் சுழிப்பும் முணுமுணுப்பும் அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள் மழைச்சாரலிடையில் அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட பேய்களின் வாய்களுக்கெனவே பிறப்பெடுத்தவை போல வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன பிணங்களின் வாடையுடனான அழுக்கு மொழிகள்
6
6.
 
 
 
 

நதவுகளைப் பூட்டிக்கொண்டன
தெருவில் நிகழ்ந்த கொலையைக் கண்டமுகங்கள்
எதையும் காணவில்லையென்ற ” பொய்யை அணியக்கூடும் இனி அவர்தம் நாவுகள்
● ஏமாற்றங்களின் 影 அத்திவாரம் s மாற்றங்களின் அத்திவாரம் 澄 மிகப் பலம் வாய்ந்தது o
t
(S
வாழ்நாள் முழுவதற்குமான 7மாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக சிறுவயது முதலே இடப்படுவது
ஒரு விதையைப் போல நடப்படுவது
ாலங்களை உறிஞ்சி வளரும் அத்திவார மரம் எப்பொழுதும் மாற்றத்தின் பூக்கள் கொண்டே கிரிக்கிறது

Page 119
ஈழத்துப்பெண்
*சொல்லாதசேதிகள் கவிதைத் தொகுதி வெளிவந்து இன்று இருபத்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் பெண்களின் உரிமைகள் முன்னேற்றங்கள் குறித்துப் பேசவிழைகின்ற பலரும் இத்தொகுதியில் வெளிவந்த கவிதைகளை இன்றும் மேற்கோள்காட்டி வருகின்றனர். இதனை நோக்குகின்றபோது ஈழத்துப் பெண்களின் சிந்தனையில் அத்தொகுதி ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி இன்றும் நிலைத்து, தொடர்ந்து கூர்ப்படைந்து வருவதை உணரமுடிகின்றது.
ॐ 该 8&3: &
 
 

து ஈஸ்வரநாதபிள்ளை குமரன்
ஓர் இலக்கியத் தொகுப்பின் அல்லது ஒரு நூலின் ‘இலக்கியத் தரம்’ என்பது வரலாற்றில் அது பெறும் இடத்தினைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. *சொல்லாத சேதிகள்’ கவிதைத் தொகுதி வெளிவந்து இன்று இருபத்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் பெண்களின் உரிமைகள், முன்னேற்றங்கள் குறித்துப் பேசவிழைகின்ற பலரும் இத்தொகுதியில் வெளிவந்த கவிதைகளை இன்றும் மேற்கோள்காட்டி வருகின்றனர். இதனை நோக்குகின்றபோது ஈழத்துப் பெண்களின் சிந்தனையில் அத்தொகுதி ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி இன்றும் நிலைத்து, தொடர்ந்து கூர்ப்படைந்து வருவதை உணரமுடிகின்றது. இங்ங்ணம் ஈழத்துப் பெண்களின் சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்திய இத்தொகுதி ஈழத்திலக்கியத் தடத்தில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்று வந்துள்ளது என்பதை இன்றைய நிலையில் மீள்பார்வை செய்வது
அவசியமானதாகும்.
கவின்சிந்தனையில் 毅 ub33u që ndaj Gjat
வரலாற்றில் பெண்ணுரிமை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து தமிழ்ப் பெண்களின் உரிமைகள், முன்னேற்றங்கள் குறித்துப் பல தரப்பினரும் சிந்திக்கத் தொடங்கியிருந்தனர். குறிப்பாகச் சமயச் சீர்திருத்தம், மறுமலர்ச்சி என்பனவற்றுடன் தம்மை இனங்காட்டிக் கொண்டவர்களும் முற்போக்கான சிந்தனையாளர்கள்,
படைப்பாளிகள் என்போரும் பெண்கள் மீது சுமத்தப்பட் டிருந்த குறிப்பிட்ட சில அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். உடன்கட்டை யேறல், கைமைக்கொடுமை, பாலிய விவாகம், மறு மணம், சீதனக் கொடுமைகள் என்பன சீர்திருத்தச் சிந்தனையாளர்களின் மனதில் ஏற்படுத்திய இரக்கத்தின் வெளிப்பாடுகளாகவே அவர்களது செயல்களும் பேச்சுக்களும் படைப்புக்களும் விளங்கின. 'மனிதநேயம்’ என்னும் தளத்தில் நின்றுகொண்டு பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை அவர்கள் ஆராயவும், அவற்றுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைக்கவும் முனைந்தனர்.
கிறபிேதழ்ஜ

Page 120
தமிழகத்தில் முனைப்புற்ற மேற்படி பெண் விடுதலை சார்ந்த உணர்வுகள் சமகாலத்திலே ஈழத்திலும் வேரூன்றத் தொடங்கியிருந்ததைக் காணலாம்.
காலந்தோறும் பெண்களின் உரிமைகள் பற்றிய கவனிப்பு கூர்மையடைந்துகொண்டே சென்றது. தமிழகத்திலும், ஈழத்திலும் அவ்வப்போது அறிமுகமாகி வந்த புதிய தத்துவங்களின் பின்னணியில் பெண்கள் சார்ந்த பிரச்சினைகள் அணுகப்பட்டன. பெண்கள் மீது சமூகம் விதித்திருந்த பல்வேறு போலிக் கட்டுப்பாடு களைச் சுட்டிக்காட்டிய புதிய தத்துவங்கள் அக்கட்டுப் பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்னும் கருத்துநிலையை ஆழப்படுத்திச் சென்றதைக் காணலாம். மனிதநேய, சீர்திருத்தச் சிந்தனைகளின் பின்னணியில் இருந்து மேற்கிளம்பிய இவ் உணர்வோட்டம் மார்க்சியம் முதலான தத்துவங்கள் ஏற்படுத்திய சமூக விமர்சனக் கண்ணோட்டத்தில் மேலும் கூர்மையடைந்ததைக் காணமுடிகின்றது.
எண்பதுகளின் பின்னர்
1980களின் பின்னதாகப் பெண்கள் பற்றிய பார்வையில் மேலும் அகலிப்பு ஏற்பட்டது. இவ் அக லிப்பை ஏற்படுத்தியதில் பெண்ணியல் வாதச் சிந்தனை களுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஈழத்தில் பெண்ணியல் வாதச் சிந்தனைகள் 1980களில் வேர் விடுவதற்கு வாய்ப் பான பல சூழல்கள் அங்கு காணப்பட்டன.
1) மேலைத்தேய, தமிழகப் பெண்ணியல் சிந்தனை
கள் ஏற்படுத்திய தாக்கம்.
2) முற்போக்கு எழுத்தாளர்களால் ஏலவே பெண்ணியற் சிந்தனைகள் வேறு வேறு தத்துவப் பின்னணியில் முன்வைக்கப்பட்டு வந்தமை.
3) சாதிய, இனத்துவ அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் ஈழத்தில் முனைப்புற்றுக் காணப்பட்டமை.
4) தேசிய விடுதலைப் போராட்டமும் அதில்
பெண்களின் பங்களிப்பு உணரப்பட்டமையும்.
5) பெண்களுள் குறிப்பிட்ட ஒரு தொகையினர் பல்கலைக்கழகக் கல்வி வாயிலாகப் பெற்றுக் கொண்ட சமூக, பெண்ணிய விழிப்புணர்வு. 6) ஊடகங்கள் வாயிலாகப் பெண்கள் பெற்ற
விழிப்புணர்ச்சி.
7) உலகமயமாதல் பண்பாட்டின் செல்வாக்கு.
என்பனவற்றை முக்கியமான காரணங்களாக எடுத்துக் காட்டலாம்.
பெண்ணியல் வாதம், இதுவரை காலமும் பெண்கள் பற்றியிருந்து வந்த பார்வையில் மாற்றம் வேண்டும் எனக் கூறியது. பெண்களைப் பாதிக்கப்பட்ட வர்களாக அல்லது பரிதாபத்துக்குரியவர்களாகப் பார்க் கின்ற அனுதாபப் பார்வை இனி வேண்டாம் என அது
 

வாதிட்டது. பெண்களும் சம உரிமையுடன் பிறந்தவர் கள்; சம உரிமையுடன் இவ்வுலகில் வாழ்வதற்குரிய அத்தனை சுதந்திரங்களும் உடையவர்கள் என அது வலியுறுத்தியது. இங்ங்ணம் இதுவரை காலமும் இருந்து வந்த ஆண் உணர்வு சார்ந்த பார்வைகளை விமர்சனத்துக் குட்படுத்திய பெண்ணியல் வாதம், பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை, உணர்வுகளை, உள்ளக் குமுறல்களை பெண்களாலேயே சரியான முறையில் வெளிப்படுத்த முடியும் என வாதிட்டது. இவ் எழுச்சி சார்ந்த கருத்து நிலைகளே ‘பெண் மொழி’ ‘பெண்களுக்கான கலை இலக்கியக் கோட்பாடுகள்’ எனும் சிந்தனாநெறிகளாக
வளர்ச்சி கண்டன.
“பெண்கள் தமது உணர்வுகளையும் எண்ணங் களையும் கருத்துக்களையும் ஆற்றல்களையும் இயல்பாக வெளியிடுவதற்கும் தமது திறன் களை வளர்த்தெடுப்பதற்கும் தமது ஆக்கங்க ளைத் தனிப்படப் பிரித்து நோக்குவது அவசியம் என உணரத் தலைப்பட்டுள்ளனர். பெண்களி டையே “பெண்’ என்ற இந்த நிலைப்பாடு தோன்றியுள்ள இக்காலகட்டத்தில் நாம் பெண்களுக்கான ஒரு கலை இலக்கிய நெறியை உருவாக்குவது முக்கிய தேவையாகும்.”
எனச் சித்திரலேகா மெளனகுரு இத் தொகுப் பின் அறிமுகவுரையில் குறிப்பிடுவது நோக்கத்தக்க தாகும். பெண்களுக்கான ‘கலை இலக்கியக் கோட்பாட் டின் உருவாக்கத்துடன் தொடர்புபட்ட முன்னெடுப் புக்களுள் ஒர் அம்சமாகவே “சொல்லாத சேதிகள்’ என்னும் தொகுப்பு வெளிவந்தது.
சொல்லாத சேதிகள்
யாழ்ப்பாணப் பெண்கள் ஆய்வு வட்டத்தின் இரண்டாவது வெளியீடாக 1986இல் வெளிவந்த இத்தொகுதி முழுக்க முழுக்கப் பெண்களின் படைப் பாக்க முயற்சிகளையே தாங்கி வெளிவந்தது. அ.சங்கரி, சி.சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூறா ஏ. மஜீட், ஒளவை, மைத்திரேயி, பிரேமி, செல்வி, ஊர்வசி எனும் பத்துப் பெண்கள் எழுதிய இருபத்து நான்கு கவிதைகள் இத்தொகுதியில் இடம்பிடித்தன. பெண்களாலேயே எழுதப்பட்டது; தொகுக்கப்பட்டது; வெளியிடப்பட் டது என்ற வகையில் இத்தொகுதி அதிக கவனத்தை யீர்ந்தது.
(1) ஈழத்துப் பெண்களின் சமூகப் பார்வையிலும் சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்துதல்.
(2) அவர்கள் தமது சிந்தனைகளையும் உணர்வு களையும் ஒழிவுமறைவின்றிச் சுதந்திரமாக வெளிக்கொணரக் களத்தினை ஏற்படுத்தித் தருதல்.
(3) அவர்களது சிந்தனைகளைத் தூண்டக் கூடிய அல்லது நன்கு புடம் போடக்கூடிய தகுந்த முன்மாதிரிகளை அடையாளங் காட்டுதல்.
0ஆவது கிறிபிதழ்

Page 121
என்பனவே இத்தொகுப்பின் முக்கிய நோச் களாக இருந்தன.
“பெண்கள் என்ற நிலையிலிருந்து அவர்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் வெ காட்டும் ஒரு தொகுதியாகவே இதனை ெ யிட முனைந்தோம். இது ஒரு முழுமைய தொகுதி அன்று. ஆனால் முன்மாதிரிய அமையத்தக்கது எனலாம்.”
என இத்தொகுப்பின் அரசியல் பற்றி முகவு யில் தரப்படும் தகவல்கள் நோக்கத்தக்கன.
இத்தொகுதி அங்கொன்றும் இங்கொன்று ஈழத்தில் முளைவிட்ட பெண்ணியச் சிந்தனைக: ஒருங்கு திரட்ட முயன்றுள்ளது. தத்துவ சிந்தனை துண்டுதுண்டாகச் சிதறிக்கிடக்கின்ற சந்தர்ப்பத் அவற்றால் பாரிய சமூக மாற்றங்களை ஏற்படுத்தி முடியாது. அவை குவிமையப்படுத்தப்படும் போதுத சமூக சிந்தனையில் கனதியான தாக்கத்தை ஏற்படு
அதன் தொடர்ச்சியாகச் சமூக மாற்றத்தையும் ஏற்படு முடியும். 'சொல்லாத சேதிகள் தொகுதியும் இதனை செய்ய விழைந்தது. பத்துப் பெண்ணியச் சிந்தனைய களின் கவிதைகளை ஒருங்கு திரட்டியது மட்டும் அ சாதனையல்ல. இக் கவிதைகளுக்கூடாக ஈழத் பெண்கள் பலரதும் விழிப்புணர்ச்சியையும், சிந்தனை யும் கிளறிவிட்டதுதான் அதன் பெருஞ் சாதனை அமைந்தது. இதுவரை காலமும் பெண்களின் மனதுக் குமைந்து கிடந்த அவலங்களை, அவர்கள் த வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் அனுபல நேர்ந்த அடக்குமுறைகளை இத்தொகுதி அப்பட்ட கத் தோலுரித்துக் காட்ட முனைந்தது. தாம் பேச 6 துக்கொண்ட பொருளாலும் பேசும் முறைமையா இதுவரை சமூகத்தில் சொல்லாத சேதிகளாய் இ பல விடயங்களை இத் தொகுதியினூடாகக் கவிஞர் வெளிக்கொணர்ந்தனர். சமகால சமுதாயத்தில் இதுவ காலமும் மூடிமறைக்கப்பட்டுவந்த விடயங்கை சொல்லத் துணிந்ததும், அவற்றைச் சொல்லும் முன் படி சொல்லியதும் அதன் மூலம் தம்மைப் போ
 
 

கங்
1ரை
பல்லாயிரக்கணக்கான பெண்களின் சிந்தனையைக் கிளறியதும் இத்தொகுதியின் உருவாக்கத்துடன் தொடர் புபட்ட கவிஞர்கள், தொகுப்பாசிரியர் போன்றோரை உயர்நிலையில் கணிக்கத் தோன்றுகின்றது.
பெண்கள் தமது வாழ்வின் அனுபவதரிசனமாய மைந்த - அதாவது தாம் கண்டும் கேட்டும் பட்டறிந்தும் கொண்ட விடயங்களைத் - தாங்களே சுதந்திரமாகத் தங்களுக்கேயுரிய பாணியில் வெளிக் கொணர முடியும் என்பதை இத்தொகுதி எடுத்துக் காட்டியது. பெண்களும் சகலரையும்போல இவ்வுலகில் சமவுரிமைகளுடன் படைக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அவர்கள் தமது உள்ளக் கொதிப்புக்களை, ஆசைகளை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புக்களை ஒளிவு மறைவின்றிச் சொல்லுதற் குரிய உரிமையும் கடப்பாடும் உடையவர்கள் என்பதை இத்தொகுதி பலநிலைகளிலும் வலியுறுத்தியது. ஆக, இதன்மூலமாக ஈழத்துப் பெண் களின் வாழ்வில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதை இத்தொகுதி தன் தார்மீகக் கடமையாக ஏற்றிருந்ததைக் காணலாம்.
2ඊ කු அதாவது தாம் នៅឆ្នាំ-ខ្ចោះ
656ឆ្នា
iଞ୍sib
@း ..ငါ့..တ္ဝန္တီးjန္တီးစို့..၅ifig;ခေါ်၊
விக்க
Tடுத் லும் நந்த
T5GT
பரை )ளச் றைப் ன்ற
“இன்று பெண்கள் மத்தியில் தமது சமூக இருப்பு, பங்கு, பணி குறித்தும் தமது ஆற்றல்கள் ஆர்வங் கள் குறித்தும் புதியதோர் விழிப்புணர்வு ஏற்பட் டுள்ளது. சமூகத்தில் தமது அந்தஸ்து, சமூகம் தம்மை நோக்கும் முறைமை, பெண் என்ற உடலியல் அம்சம் ஒன்றினால் தமது வாழ்க்கை விதி நிர்ணயிக்கப்படுவது ஆகியவை பற்றிப் பெண்கள் விமர்சிக்கத் தலைப்பட்டுள்ளனர்”
எனச் சித்திரலேகா மெளனகுரு இத்தொகுதி யின் அறிமுக உரையில் சுட்டுவது இவ்விடத்தில் பொருந்தி நோக்கத்தக்கதாகும்.
கருத்துநிலை வெளிப்பாடு
இத்தொகுதியில் பெண்களின் உரிமைகள் முன் னேற்றங்கள் குறித்த கருத்துக்களைப் பெண்படைப்பா ளிகள் தமக்கேயுரிய பாணியிலும் எல்லைக்கோட்டிலும் நின்று வெளிப்படுத்தியுள்ளனர். வரையறைக்குட்பட்ட நிலையில் - குடும்ப, சமூக அமைப்புக்களைச் சிதைக்காத

Page 122
வகையில் - சமதர்மப் பெண்ணிய நிலை சார்ந்து தமது கருத்துக்களை அவர்கள் முன்வைத்ததைக் காணமுடி கின்றது.
(1) காலங்காலமாகப் பெண்கள் மீது சுமத்தப்பட்டு வந்த பல்வேறு அடக்குமுறைகளைச் சுட்டிக் காட்டுதல்.
(2) அவற்றை விமர்சனத்துக்குட்படுத்துதல்.
(3) இதுவரை காலமும் மறுக்கப்பட்ட உரிமைகளை
மீண்டும் நிலைநாட்டிக் கொள்ள விரும்புதல்.
(4) பரிதாபத்துக்குரியவர்களாக, மெல்லியவர் களாக, பதுமைகளாக, சபிக்கப்பட்டவர்களாகப் பெண்களைப் பார்க்கும் சமூகப் பார்வையில் மாற்றம் வேண்டும் என வாதிடல்,
எனும் கருத்து நிலைகள் மேற்படி கவிதைகளில் தூக்கலாக எடுத்துப் பேசப்பட்டன. சமூக அடக்கு முறைகளில் சிக்கித்திணறி தம் உணர்வுகளை வெளிப் படையாகக் கூறவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் மனதிற்குள் குமைந்து கொண்டிருக்கும் பெண்களின் நிலையை மிகத் துல்லியமாக இக் கவிதைகள் பதிவு செய்துள்ளன. பெண்கள் இப்படித்தான் வாழ வேண்டும் எனச் சமூகம் உருவாக்கிய போலிக் கட்டுப்பாடுகளைப் பெண்கள் தாண்ட முற்பட்டபோது சமூகம் அவர்களை நோக்கிய நிலையைச் சுட்டிக்காட்டி நியாயம் கேட்கின்ற நோக்கிலும் கவிதைகள் பல எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். குறிப்பாக, சங்கரி, சன்மார்க்கா, பிரேமி, மசூறா.ஏ.மஜிட் முதலானோரின் கவிதைகளில் மேற்படி உணர்வுகள் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட் டுள்ளன. கீழ்வரும் சங்கரியின் கவிதை வரிகள் சிலவற்றை இதற்கு வகைமாதிரியாகச் சுட்டலாம்.
“எனக்குமுகம் இல்லை இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில் - இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன.
*
பெண்கள் மத்தியில் அவர்களது வாழ்வியல் உரிமைகள் சார்ந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும், ஆணாதிக்க சமுதாயத்தின் போலிக் கட்டுப்பாடுகளில் இருந்து அவர்கள் தம்மை விடுவித்துக் கொள்ளும் மனத்தைரியத்தைத் தரும் நோக்கிலும், எழுதப்பட்ட இன்னொரு தொகுதிக் கவிதைகள் இத்தொகுதியிலுள்ளன. மைத்திரேயி, மசூறா ஏ.மஜீட், சி.சிவரமணி போன்றோரின் கவிதைகள் சிலவற்றில் இப்பண்பு மிகுதியும் பதிவாகியிருப்பதைக் காணலாம்.
Ms S
 

பெண்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளாவதைச் சுட்டிக்காட்டும் மேற்படி படைப்பாளிகள் அந்த அடக்குமுறைகளை அகற்றப் பெண்களே முயல வேண்டும் என்கின்றனர். பெண்கள் தமது உரிமைகளை, தமக்குரிய சுதந்திரங்களைத் தாமே எடுத்துக்கொள்ள வேண்டுமேயொழிய சமூகத்தின் போலித்திரைகளுக்குள் தம்மை மறைத்துக்கொள்வதால் பயனில்லை என அவர்கள் வலியுறுத்துவதைக் காணமுடிகின்றது. பெண் விடுதலையும் பெண்களின் முன்னேற்றமும் அவர்கள் தமது வாழ்க்கையைத் தாமே நிச்சயித்துக் கொள்ளும் போதுதான் ஏற்படும் எனக் குறிப்பிடும் இப் படைப் பாளிகள் அதற்கான முன்னெடுப்புக்களைத் துணிவாக வும் புத்தி சாதுரியத்துடனும் செய்யவேண்டும் என அறைகூவல் விடுக்கின்றனர். மாறாக, “சமூகம் எங்களுக்கு அநீதி இழைத்துவிட்டது; ஆண்கள் எமது உரிமைகளைப் பறித்துவிட்டனர் எனச் சமூகத்தின் மீது பழிபோடுவதில் பயனில்லை” என அவர்கள் சுட்டுவதைக் காணலாம். பிரசார வாடை ஒரளவு வீசும் இப்பாடல்கள் பெண்களின் சிந்தனைப் போக்கில் ஏற்பட்ட எதிர்ப்புணர்ச்சியையும், கிளர்ச்சி மனோபாவத்தையும் எமக்கு எடுத்துக்காட்டி யுள்ளன. மிதவாதப் பெண்ணியச் சிந்தனையாளர்களைப் போல சமூகத்தின் மீதோ அல்லது ஆண்வர்க்கத்தினரின் மீதோ இவர்கள் தமது எதிர்ப்புணர்வுகளை வெளிக் காட்டவில்லை. மாறாக, பெண்களின் மனதளவில் ஏற்படும் முற்போக்கான மாற்றங்களே பெண் அடிமைத் தனத்தை அடியோடு அழிப்பதற்குரிய கருவி என அவர்கள் வாதிடுவது நோக்கத்தக்கதாகும். பின்வரும் சிவரமணி, மைத்திரேயி என்போரது கவிதை வரிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
“என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.”
- சிவரமணி
“.. “அடுக்களை அரசி’ “கற்புத்தெய்வம் ‘6up6io66uu6om sir” etc etc எல்லாம் வெறும் கனவுப் பொன் விலங்குகள், சுயநலக்காரர் உன்மேற் சூட்டிய மாய முட்கிரீடங்கள்.”
- மைத்திரேயி
பெண்கள் தமது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள அல்லது தமது வாழ்க்கையைத் தாமே நிச்சயித்துக்கொள்ள முனையும்போது சமூகத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் இத்தொகுதியில் வரும் சில கவிதைகள் எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாகப் பெண்கள் முற்போக்காகச் சிந்திக்கவும் செயற்படவும்
9ஆவது கிறபிேதழ்x

Page 123
முனைகின்றபோது அவர்களின் காதல் வாழ்க்கையிலு குடும்ப வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய மனமுரண்கள் மிகத் தெளிவாக கவிஞர்கள் பதிவு செய்துள்ளன காலங்காலமாகப் பெண்கள் பற்றிய மரபு ரீதியா படிமம் ஒன்றை வைத்திருந்த சமூகம், அதற்கு மாறா பெண்கள் முற்போக்குடன் சிந்திப்பதையும் செயற் வதையும் கண்டு வெறுப்புணர்வுடன் நோக்குவது அவர்களை ஒதுக்குவதும் மனதில் துயரத்தைக் கிளறிவ அவ்வுணர்வுகளைச் சோகந்த தும்ப கவிஞர்கள் : கவிதைகளில் பதிவு செய்திருப்பதைக் காணலாம். : உணர்வுகளை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புக்களைச் சமூ தால் புரிந்துகொள்ள முடியாத துயரமும், பெண்ணி சார்ந்த கோட்பாடுகளை விட்டுக் கொடுக்க முடியாத L உறுதியும் ஒன்றுடன் ஒன்று மோத மனதளவி அப்பெண்கள் அடையக்கூடியதுயரங்களை மிக உண பூர்வமாக இக் கவிதைகள் எடுத்துக்காட்டுகின்ற காதல், பிரிவு, துன்பம், கொள்கை வைராக்கியம் எ6 வற்றுக்குள் அகப்பட்டுத் திணறும் பெண்களின் ப
OlTtmTmmTTT mTTT L SLmmTkklsTTTMm mLmTTmamLamLmeme L mOmmmm வாழ்க்கையைத் தாமே நிச்சயித்துக்கொள்ள முன சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இத்:ெ சில கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பா முற்போக்காகச் சிந்திக்கவும் செயற்படவும் முனை 雛 அவர்களின் காதல் வாழ்க்கையிலும் குடும்பவாழ் ஏற்படக்கூடிய மனமுரண்களை மிகத் தெளிவாகக
១,ឃុំសា្វទាំងនោះ
உணர்வுகளே இத்தகைய கவிதைகள் எனக் கூறினு பொருந்தும். தம்மைப் புரிந்து கொள்ளாத சமூகம் மீத மென்மையான விமர்சனத்தையும் இங்கு காண்கிறே குடும்பக் கட்டமைப்பைக் குலைக்காத, குலைக்க வி பாத சமதர்மப் பெண்ணியச் சிந்தனையின் வீச்சை இங் காணமுடிகிறது. ஆணாதிக்க சமூகம் தமது போராட் தின் நியாயத்தை ஒருநாள் உணர்ந்தே தீருவார்ச தம்மை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அ6 வார்கள்; அதுவரை அமைதியாகக் காத்திருப்போம் எ உணர்வை இக் கவிதைகளுள் பல முன்வைப்பன காணமுடிகின்றது. பெண்களின் கொள்கை உறு பிரிவுத்துயரம் என்பவற்றை மாறிமாறிப் பதிவுசெ எழுதப்பட்ட இக்கவிதைகள் கவித்துவத்தில் மி சிறந்தவையாக உள்ளன. சங்கரி, பிரேமி, ஊர் போன்றோரின் கவிதைகளை வகைமாதிரியாகச் சுட் காட்ட முடியும்.
1980களில் தமிழரின் தேசிய விடுதை போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத் இதன் தொடர்ச்சியாக இராணுவ அடக்குமுறை
DUgas 50
Ô፰፰፻፷፰፰፰፲፰፻፲፰፻፺፰፲፰፰፰፳፰፻፲??????????????????????
Z ββά 0000 22222222222222222222
3 2222222 2.
 
 
 
 
 
 
 
 
 
 

|ம் தமிழர்வாழ் பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட் 1ள டன. இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக அங்கொன் ர், றும் இங்கொன்றுமாகப் பல தமிழ் ஆயுதக்குழுக்கள் ன முளைத்தெழுந்தன. தமிழ் இளைஞர்கள் பலர் அவ்வியக் கப் கங்களுடன் தம்மை இனங்காட்டிக் கொள்ளத் டு தொடங்கினர். அவர்களைத் தேடி இராணுவம் வலை |ம் விரித்துக் கொண்டிருந்த காலமது. மறைமுகமாக விடுத ட லைப் போராட்டக் கருத்துக்களும் அதற்கான ஆதரவு நம் களும் மக்கள் மத்தியில் திரட்டப்பட்டுக் கொண்டிருந் நம் தன. இச் சூழலை ஈழத்தில் வெளிவந்த மற்றொரு கத் கவிதைத் தொகுதியான "மரணத்துள் வாழ்வோம் மிகத் பம் துல்லியமாகப் பதிவு செய்தது. சமகாலத்தில் வெளிவந்த }ன சொல்லாத சேதிகள் தொகுதியிலும் மேற்படி சூழல் பில் பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இராணுவ ர்வு அராஜகங்களையும், அவற்றுள் அகப்பட்டுப் பெண்கள் ன. அடையும் துயரங்களும், பெண்களின் தேச விடுதலை ன்ப சார்ந்த உணர்வுகளும், போராட்டத்தில் களப்பலியான ன உறவுகள் சார்ந்த அவர்களது ஏக்கங்களும் மேற்படி
கின்றபோது க்கையிலும் விஞர்கள் பதிவு
றும் கவிதைகளில் பதிவாகி வந்ததைக் காணமுடிகின்றது. ான சங்கரி, சன்மார்க்கா, செல்வி என்போரின் கவிதைகளில் ாம். இவ்வுணர்வுகளைத் தெளிவாகத் தரிசிக்க முடிகின்றது. ரும் இயல்பான மனித வாழ்க்கையில் - குறிப்பாகத் தமிழர் கே வாழ்க்கையில் - போர் ஏற்படுத்தி விட்ட ஆறாத -த் ரணங்களை அவர்கள் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள் ள் ளனர். போராட்டத்தில் களப்பலியான பல்கலைக்கழக 1- மாணவன் ஒருவனின் மரணத்தின் துயரம் சங்கரியின் ன்ற கவிதைகளில் பதிவாகிறது. தன் மகன் இராணுவத்தால் தக் சுடப்பட்டபோதும்தன் ஏனைய பிள்ளைகளை எண்ணி தி, இறந்த மகனை அடையாளங்காட்டத் தயங்கும் தாய் ப்து ஒருத்தியின் மனநிலையைச் சோகந் ததும்பப் பதிவு செய்கிறார் சன்மார்க்கா. சுற்றிவளைப்புகள், கைதுகள் என்பன தொடர்பாக உறவுகள் அடையும் துயரங்களை ° செல்வி மீளாத பொழுதுகள்’ என்னும் தன் கவிதையில்
மிகத் தத்துரூபமாக எடுத்துக் காட்டுகிறார். விடுதலைப் லப் போராட்டம் நியாயமானதா? இராணுவ அடக்குமுறை து. கள் சரியானதா? என்பது பற்றியெல்லாம் இக்கவிஞர்கள் கள் அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் வெளிக்
3
2

Page 124
காட்ட முனைவதெல்லாம் இப் பயங்கரச் சூழலின் பாதிப்புக்கள் பற்றியேதான். அதிலும் குறிப்பாக நன்கு பழகிய தெரிந்த உடன் வாழ்ந்த உறவுகள் இழக்கப் படும்போது மனதில் உண்டாகும் நெருடல் களையே அவர்கள் பதிவு செய்துள்ளனர். பெண்களுக்கு வழங்கப் பட்ட மிகப் பெரும் வரப்பிரசாதம் தாய்மை யாகும். இத்தாய்மை உணர்வுடன் இழப்புக்களை அணுகும் போது ஏற்படும் மன அச்சம், துயரம் என்பன மிக அதிக மானவையாகும். சன்மார்க்காவின் ‘ஒரு தாயின் புலம் பல்’ எனும் கவிதை முழுக்க முழுக்கத் தாய்மை உணர்வின் வெளிப்பாடே. தன் மகனின் இழப்பால் மனதுக்குள்ளேயே குமைந்து பொங்கி அழும் தாயின் உணர்வோட்டங்களை மிக நுணுக்கமாக நெஞ்சையறுக் கும் வார்த்தைகளால் அவர் பதிவு செய்துள்ளார்.
“தெருப்புழுதியில் உன் உடம்பு முதுகெல்லாம் இரத்த வெள்ளம் நீதானா என்று குனிந்து பார்த்தேன் ஓம் ராசா, நீயேதான் "ஏன் ஆச்சி அழுகின்றாய்? என்று கூடிநிற்கும் சனம் கேட்க “பொடியனைத் தெரியுமா உனக்கு” என்றுமிரட்டுகிறான்காக்கிச்சட்டை.”
பெண்கள் எதிர்நோக்கும் வேறு வகையான பிரச்சினைகளையும் இத்தொகுதி பதிவு செய்துள்ளது. சீதனக் கொடுமை, விதவை நிலை, கற்பழிப்பு, ஏமாற்றுக் கள், குடும்பச் சுமை, வீண் அபவாதங்கள் என்பனவற் றால் பெண்கள் அடையக்கூடிய மனதள விலான பாதிப்புக்கள் குறித்தும் கவிஞர்கள் கவனம் செலுத்தி யுள்ளனர். குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பெண்களைக் குடும்பம், சமூகம் என்பன நோக்கும் நிலை பற்றியும் அதனால் மனதளவில் பெண்களடையும் வேதனை என்பன குறித்தும் கவிஞர்கள் ஆழமாகவே சிந்தித்துள் ளனர். “வெற்றுவாய்க்கு அவற்பொரி கிடைத்தது போல்” பெண்கள் சார்ந்த பாதிப்புக்களை சமூகத்தவர் சுட்டிக் காட்டிப் பேசிவருவதும், “ஊருக்குபதேசம் உனக்கல்லடி மகளே’ எனும் வகையாகப் பாதிக்கப்பட்ட பெண்களை குடும்பத்தவர் கண்டிப்பதும் பெண்களின் உளஞ் சார்ந்த பாதிப்புக்கு எந்தளவுதூரம் காரணமாகின்றன என்பதை மேற்படி கவிஞர்கள் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள் ளனர். பெண் சார்ந்த பிரச்சினையைப் பெண்களே சரிவரப் புரிந்துகொண்டு வெளிப்படுத்த முடியும் என்ற வகையில் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் மேற்படி பாதிப்புக்கள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்பட் டுள்ளன. இத்தகைய பாதிப்புகள், கிண்டல்கள், கேலிகள் என்பனவற்றிற்கு மத்தியிலும் வாழத்துடிக்கும் அல்லது வாழ்க்கையில் உறுதிகொள்ளும் பெண்களின் மன வைராக்கியத்தையும் இக் கவிதைகள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இதன் வாயிலாக எத்தகைய பிரச்சினை களையும் எதிர்நோக்கக் கூடிய மனோபக்குவத்தைப் பெண்கள் அடையவேண்டும் என்பதைப் படைப்பாளி கள் சொல்லாமல் சொல்வதைக் காணமுடிகின்றது.
a past 5
 

கலைத்துவம்
மேற்படி கவிஞர்கள் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை மிகச் சாதுரியமாக வெளியிட்டுள்ளதைக் காணமுடிகின்றது. புதுக்கவிதை அமைப்பில் எழுதப் பட்டுள்ள இக் கவிதைகள் மிக இலகுவான மொழி நடையில்-வாசகர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளன. கவிதையில் பழகிவரும் குறியீடுகள், காட்சிப் படிமங்கள் எல்லாமே எளிமையா னவை. உணர்வின் விபரிப்புக்கு ஏற்றவகையில் கவிதை கள் நீண்டவையாகவோ அல்லது குறுகியவகையாகவோ அமைவதைக் காணலாம். ஒப்பீட்டளவில் இத் தொகுப் பில் நீண்ட கவிதைகளே அதிகமானவை.
இக் கவிதைகள் அறிவு, உணர்ச்சி என்னும் இரு தளங்களும் ஒன்றியைந்த நிலையில் பாடப்பட்டிருத் தலைக் காண முடிகின்றது. தமது பிரச்சினைகளை, தம் மீதான அடக்குமுறைகளை உணர்ச்சிநிலை நின்று நோக்கும் கவிஞர்கள், அவற்றைச் சமூகத்துக்கு வெளிப் படுத்தும் நோக்கில் அறிவுத்தளத்தில் நின்று செயற்பட் டிருக்கின்றனர். இதனால் வெற்றுக்கோஷங்களை, வரட்டுப் பிரசாரங்களை, ஆண்கள் மீதான கசப்பான பார்வைகளை, பழிவாங்கல்களை இக்கவிதை களில் காணமுடியவில்லை. பதிலாகச் சிந்தனைத் தெளிவு, கொள்கை உறுதிப்பாடு, மென்மையான விமர்சனப் போக்கு என்னும் அம்சங்களே கவிதைகளில் முனைப் புற்று நிற்கின்றன. இருண்மைகளை, புரியாத படிமங் களை, பாலுணர்வு சார்ந்த சொற்களை - தற்கால மிதவாத பெண்ணியச் சிந்தனையாளர்கள் - போல் இவர்கள் பயன்படுத்தவில்லை. கவிதைகளில் தமக்கென ஒருதனியான மொழி, கலை இலக்கியக் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் முளைவிடுவதைக் காணலாம். அவற்றுக்கான முகிழ்நி லைக் கூறுகள் மேற்படி கவிதைகளில் பிரகாசிப்பதையும் சுட்டிக்காட்டியே ஆதல் வேண்டும்.
Փւգ6յoog
ஒட்டுமொத்தமாக நோக்குகின்றபோது *சொல்லாத சேதிகள்’ என்னும் இக்கவிதைத் தொகுப்பு ஈழத்துப் பெண்களின் வாழ்வியலிலும் அவர்களின் உரிமை சார்ந்த போராட்டங்களிலும், பெண்ணியச் சிந்தனைகளிலும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி யுள்ளது என்பதை மறுக்க முடியாது. பிற்காலப் பெண்ணி யச் சிந்தனைகளுடன் எழுந்த படைப்புகளுக்கு முன் மாதிரியை இத்தொகுதி அளித்துள்ளது எனலாம். இதனாலேதான் இற்றைவரை பெண்ணியம் பற்றிப் பேசுகின்றவர்கள், எழுதுகின்றவர்கள், சிந்திக்கின்றவர் கள் எல்லோரும் இத்தொகுதியில் உள்ள கவிதைகளை மேற்கோள் காட்டி பேசியும் எழுதியும் வருகின்றனர். இத்தொகுதியினூடாக முகிழ்வுற்ற பெண்ணியச் சிந்த னைகள், அதனை வெளிப்படுத்தும் விதம், அறிவு பூர்வமான சமுதாய விமர்சனங்கள் என்பன பிற்காலப் படைப்பாளர்களுக்கு ஆதாரச் சுருதியாக அமையத்தக்
0ஆவது கிறிபிதழ்

Page 125
கன கவிஞர்கள் இக்கவிதைகளை எழுதுகையில் காட் நிதானம், பொறுப்புணர்ச்சி, கொள்கை நிலைப்பாடு பன யாவும் பாராட்டப்படத்தக்கன. இதுவே இருட மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் இத்தொ இற்றைவரை நயந்து பேசப்படக் காரணமாயிற
உணர்வுத் தாரையைச் சொற்களில் கோலி எடுத்து நிரப்புகிறாய்,
ве கவிதைக் கிண்ணத்தை.
துடைத்து மினுக்கிய கிண்ணத்தைப் பெருமையுடன்நீட்ட, V ஆவலாய்
S வாங்கிப் பருகுகிறேன் -
நெகிழ்ந்து வழியும் தாரை என்னுள் இறங்கிப் பரவ
Gl புன்னகைத்து,
பரவசத்தில் நிறைகிறேன்
நான்!
- O3.07.2010
y
32 3 C 0L000000L0000L00000000000000000000000000000S
 

டிய ஈழத்துப் பெண்களின் சிந்தனையில், செயலில், பேச்சில் என் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இப்படைப்பு இன்னும் த்து பல ஆண்டுகளுக்கு வரலாற்றில் நிலைத்திருக்கும் என்ப குதி தில் ஐயமில்லை. 麗 )OLOJ.
இ.ஜீவகாருண்யனின் தேடலும் விமர்சனங்களும்
(கவிதை, சிறுகதை, கட்டுரை, கடிதங்கள்)
భట్క్రీ
பூரணி, அலை போன்றஈழத்தின் முக்கிய சிற்றிதழ்களில் அங்கம் வகித்த ஆளுமைகளில் ஒருவரான இ.ஜீவகாருண்யனின் "தேடலும் விமர்சனங்களும்’ என்னும் நூல் லண்டன் -தமிழியல், தமிழ்நாடு - காலச்சுவடு பதிப்பகம் ஆகியவற்றின் இணைந்த வெளியீடாக வெளிவந்துள்ளது.
"குறித்ததொரு வகைக்குள் அடங்காது - கவிதை, கவிதை போன்ற வடிவினதான சிந்தனைப் பொறிகள், சிறுகதைகள், உண்மைச் சூழலின் உணர்வுச் சிறு பதிவுகள், இரசனைக் குறிப்புகள், எதிர்வினைகள், நூல் விமர்சனம், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள், கடிதங்கள் முதலியவற்றின் திரட்டாக இது அமைகிறது’ என தமிழியல் நிறுவனம் இந் நூல் பற்றி பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளது.
யாழ். திருமறைக் கலாமன்றத்தின் திரைப்படப் பிரிவின்
தயாரிப்பில்
எழுத்துரு, இயக்கம் - பி. சே. கலிஸ் ஒளிப்பதிவு - அ. யசிதரன் இசை - கு. அற்புதன் படத்தொகுப்பு - கோ. சத்தியன் ஸப்தமி கலையகம்
C
22 国 ॐ 33 S000000000000000000000000000000000000000000000000000000000000

Page 126
அக்காளி, வீட்டுக்கு வந்ததும் முதலில் சுருட் டையைத் தேடினாள். சுருட்டையைப் பிரிந்து ஒரு வருட மாகிறது. தெருக்கள் துப்பாக்கிகளால் அடைக்கப்படத் தான் அவள் ஊரை இழந்தாள். துப்பாக்கி என்றால் அவளுக்குச் சரியான பயம், துப்பாக்கிகள் உயிர்களைக் கொல்பவை என்ற உணர்வு அவளில்,
வேலு, எப்பவும் வயல் வயல் என்று ஒடுவான். நெல்லு விதைத்து அறுவடை முடியும் வரையும் வய லில்தான் படுப்பான். வயலைச் சுற்றி காட்டுத் தடிகள் நட்டு, இரண்டு வரியில் முட்கம்பியும் போட்டிருந்தான். யானையை விட பன்றிகள் மோசம். யானைகள் நுழை வது தெரியும். தகரங்களில் தட்டி பந்தங்கள் கொழுத்தி னால் யானைகள் ஒடும். பன்றிகள்நுழைவதே தெரியாது. பன்றிகளுக்காக லைற்றை அடித்து வரம்புகளில் திரிவான்.
ஒருநாள் வேலு வயலில் செத்துக்கிடந்தான்.
களை பிடுங்கப்போன மீனாச்சி ஒடிவந்து சொன்னாள்.
"உவன் சாமபமில்லச் சேமமில்லவெண்டு காடு கரம்பையெல்லாம் திரிஞ்சா பேய் பிசாசுகள் வுடுதே'
“அதுதானே. முனியள் கொடிவிட்டுத்திரியிற இடங்களல்லே, பாம்புக்காடுகளும்”
“பாம்புக் காடோ. அடிஆத்தி, அக்காளியின்ர துடையள் மாதிரியல்லே ஒவரு பாம்புகளும். வாய் வைச்சால் நுரையஞம் தள்ளாதாம்.”
“என்னெண்டு தாங்கப்போறாள் அக்காளி. நாப் பது வயசில ஒரு புள்ளைக்குப் பலனெண்டு ஊர் ஊராச் சொன்னவள்”
“மலடியெண்டா, பொத்தெண்டு கோவம் வாற மூஞ்சி, விழத்தி மலடியாப் போனாளே.”
ஊரிலே இப்படிச் சனங்கள் கதைக்க, அக்காளி வயலுக்கு ஒடினாள். வேலுவுக்கு வலி வாறது. கல்யாணம் செய்ததுக்கு இரண்டு தடவைகள் வந்துவிட்டது. வவுனியாவில் மருந்து எடுத்ததுக்கு இன்னும் வரவில்லை. வலிதான் உயிரை எடுத்தது என எண்ணிக்கொண்டு கணபதியுடன் ஒடினாள்.
கணபதிக்கு வேலு என்றால் உயிர் இருவரும் ஒரே ஊர், தீவகம், ஒரே ஊரில்தான் வந்து கலியாணம் செய்தவர்கள். வயல் வேலை தொடங்கினால் வேலுவின் பட்டிமாடுகளை கணபதிதான் மேய்த்துக் கொடுப்பார். காசுவாங்கமாட்டார். வீட்டுக்கு வரும்போது வேலு
2222222222
2222222222222222222
2
ॐ
22
22222222222222 8ᏃᏃ2828ᏃᏱ Ꮡ282Ᏹ &
 

ாழும்புச்சாராயம் ங்கிக் கணபதிக்குக் Tடுப்பான்.
வேலு குப்பு கிடந்தான். முது இரண்டு சூட்டுக் பங்கள். அக்காளி லியைக் கழற்றி பனின் கழுத்தில் ாட்டுக் கத்தி ள். சேற்றில் புரண் ள். நெஞ்சில் 3. که در D தி கன்னங்களைக் C2r 外
ாஞ்சினாள்.
வேலு செத்து முதல் திவசத்தன்றுதான் அக்காளி ரை இழந்தாள். அவள் நினைக்கவில்லை இப்படி கன ட்கள் ஊரை இழப்போமென்று.
அவளுக்குச் சுருட்டையை நினைக்க கவலை டயது. சுருட்டை அவளின் காவல் தெய்வம். வீட்டு சலில்தான் படுக்கும். இரவில் சத்தங்கள் கேட்டால் ரைக்கும். எவரையும் வீட்டுக்குள் நுழைய விடமாட் ாள். நல்ல நீட்டு நாய். கறுப்பு நிறம். கழுத்தில் லையாய் வெள்ளை வரி வால் சுருண்டிருந்தது. அந்தச் ளைப் பார்த்துத்தான் 'சுருட்டை' என்று பெயர் பத்தாள்.
சுருட்டையைக் கொண்டுவந்தது சண்முகம் ன். ஒருமாலை நேரம் சைக்கிளில் வந்தான். மழையும் துவாய் தூறிக்கொண்டிருக்க.
66 99
அககா
கூப்பிட்டபடி சைக்கிளை நிறுத்தினான். அவ T அக்காளி என்றுதான் சொல்வான். அந்தப் பெயரை பன்தான் வைத்தான். ஆலடி அம்மனில் சித்திரைப் ளர்ணமி அன்று பொங்கல் விழா நடக்கிறது. அதில் பளுக்கு 'கலை வாறது காளி வெளிப்பட்டு பேயாட் ஆடுவாள். சூலத்தை கையில் எடுத்து உடம்பை )ளத்து ஆடுவாள். சண்முகம் சொல்வான் சூழவுள்ள ய்கள் ஒடுது என்று. ஆடும்போது கண்கள் சிவந்திருக் பற்களை நெருமி ஏதோ சொல்வாள். குங்குமம் பூசிய றுக்காயை சூலத்தில் குற்றி எடுத்து, அம்மனின் வாச கு ஒடுவாள். மீனாச்சி அக்காளிக்கு தண்ணிர் ஊற்றிக் ாண்டிருப்பாள்.
அக்காளியை முதலில் 'அக்கா’ என்றுதான் ான்னான். அவளுக்கு காளி வெளிப்படுவதை வைத்து கா + காளி = அக்காளி என்று கூப்பிடுவான். அதைப் ர்த்து ஊரில் எல்லோரும் அவளை அக்காளி என்று ன் கூப்பிடுவார்கள்.
சண்முகம் கூப்பிட்டது கேட்கவில்லை. அக்காளி ந்து போனாள். இடுப்பில் தண்ணிக் குடம் இருந்தது. எடும் கூப்பிட்டான்.
C
22 வது சிறீபிதழ்ஜ்
8&:

Page 127
“அக்காளி.”
“என்னடா?”
“தண்ணிக்குத்தான்”
“ராத்திரி உந்தாட்டமாடினனி. இப்பாத்தான் தண்ணிக்கிழுக்குதோ..? போய் வூட்ல குடியன்’
“நீதரக்குடாதே?”
“நான் உன்ர பெண்டிலே. குடத்தாலதான் மூஞ்சீலை குத்துவன்’ “சரி சரி - இந்தா - பிடியிதை?” “யென்னடா குட்டி நாயு”
“தனிய இருக்கிறாய். வூட்டில பூச்சி பூண்டுகள்
பூராமத்தான். ம். இறுக்கிப் பிடி’
சொல்லிவிட்டு சைக்கிளில் பறந்தான் சண்முகம். நல்ல உயரம். மயிரும் நல்ல சுருள். இடைக்கிடை நரை விழுந்திருந்தது. எப்பவும் எண்ணெய் வைத்திருப்பான், சேட்போடமாட்டான். தோளில் சால்வை மட்டும் போட்டிருப்பான். துவாயின் நுணியை வாயில் வைத்துக் கொண்டு சைக்கிள் ஒடுவான். சாரத்தை துடைக்கு மேலே மடித்துக் கட்டியிருப்பான்.
வாங்கிய நாயை வீட்டில் கொண்டுபோய்ப் பார்த்தாள். அது பெட்டை நாய், சண்முகத்தை திட்டி னாள். நாயைக் கலைத்தாள். போகவில்லை. காலால் உதைத்தாள். குழறியது. தடியால் அடித்தாள். வேலிப் பக்கம் ஓடியது.
அன்றிரவு அவள் நித்திரையே கொள்ளவில்லை. நாய் வீட்டைச் சுற்றிச் சுற்றி குழறியது. பசியில் அழு வதாக நினைத்தாள். எழும்பிச் சாப்பாடு வைத்தாள். சாப்பிட்டதும் கத்தியது. சண்முகத்தைத்திட்டிக்கொண்டு கிடந்தாள். மீனாச்சியின் சீலைக்குள் விடவேணும் என்று.
விடிந்தது.
நாய் முற்றத்தில் குரைத்துக்கொண்டு நின்றது. சினத்தோடு எழும்பினாள். தலைமாட்டிலிருந்த தடியை எடுத்தாள். நாயிடம் ஒடினாள்.
முற்றத்தில் பாம்பு, பாம்பை ஒடவிடாது சுற்றிச் சுற்றி குரைத்துக்கொண்டு நின்றது. நாய் வாலைக் கடிக்க பாம்பு சீறியது. விசப்பாம்பு. கறுத்த முதுகில் வரிவரிக் கோடுகள். கையில் இருந்த தடியை எறிந்தாள், ஒடிப் போய் கிழுவையில் பெரியதடி முறித்தாள். கிழுவம்தடிக ளால் பாம்புகளுக்கு அடித்தால் பாம்புகள் ஒடமாட்டா தாம். நாணமாம். தடியுடன் வர பாம்பைக்காணவில்லை. தேடினாள். கோடி, முற்றம், வேலிக்கரை, எங்குமில்லை. தடியை எறிந்து விட்டு நாயைக் கூப்பிட்டாள். பதுங்கிப் பதுங்கி வந்தது ஆசையாய்த் தூக்கினாள். வாசலில் ஏணையைக் கட்டினாள். நாயைப் போட்டு ஆட்டினாள். பெட்டை நாய்களை ஏணையில் போட்டு ஆட்டினால்
SOUS) sOé3
 

மலடுபத்துமாம். கணபதி சொன்னது ஞாபகத்தில் வரத் தான் அப்படிச் செய்தாள்.
நாய் பெருத்ததும் வீட்டுக்கு எவரும் வருவ தில்லை. கேற்றில் நின்றுதான் கதைப்பார்கள். கடித்துக் குதறுவது போல குரைத்துக்கொண்டு நிற்கும்.
ஒருநாள் சண்முகம் தெருவில் விழுந்து கிடந்த தேங்காய் ஒன்றை குனிந்து எடுத்தான். சுருட்டை ஒடிப் போய் பின் துடைக்குமேல் கடித்து விட்டது. மூன்று பற்கள் தாண்டது. இரத்தம் கசிந்தது. வெளியில் குப்பை கொட்டிய அக்காளி சிரித்துவிட்டாள்.
“என்ன. சிரிப்பு?”
அவனுக்குக் கோபம் வந்தால் அப்படித்தான் பேசுவான். கணபதியும் பட்டிமாடுகளைக் கொண்டு போக சுருட்டை விடாது. சுருட்டைக்கு எறியமாட்டார். அடிக்கமாட்டார். அக்காளியைத்தான் பேசுவார் கடிக்கிற நாயைக் கட்டி வளர்க்கவேணும் என்று.
அக்காளி சண்முகத்திடம் சங்கிலிக்குக் காசுகொ டுத்தாள். மூன்று நாட்களாகியது. அவன் சங்கிலியைக் கொண்டுவரவில்லை.
"ஐயோ அக்காளி மறந்து போனன்டி’ “இண்டைக்கு கடையள் பூட்டு” “மீனாச்சியறிய இண்டைக்கு கொண்டுவாறன்’
இப்படியே ஒவருநாளும் ஒவரு பதிலைச் சொல் வான். அக்காளிக்கு கோபம் வந்து விட்டது. தெருவால் போக சண்முகத்தைப் பேசுவாள். ஒருநாள் 'கள்ளன்’ என்றும் சொல்லி விட்டாள். அவளின் வீடு வருகு தென்றால் சைக்கிளை வேகமாக ஒட்டுவான். “கிறிச் என்ற சத்தம் கேட்டால் சுருட்டைக்குத் தெரியும் சண்மு கம் என்று. ஒடிப்போய் கேற்றடியில் பதுங்கும். கேற்றைத் தாண்டியதும் அவனைத்துரத்தும். காலைத்தூக்கி வாறில் போடுவான் பொக்கிளுக்குக் கீழே சாரத்தை ஒரு கையால் பொத்துவான்.
ஒரு நாள்.
சுருட்டை முற்றத்தில் படுத்திருந்தது. சிவபாதம் வீட்டு கறுத்தநாய் வந்தது. சுருட்டை கறுப்பனைப் பார்த் துக் குரைக்கவில்லை. ஒடிப்போய் முதலில் முகத்தை மணந்தது. பின்பு வாலை மணந்தது. பேந்து.
சுருட்டை மணக்கும்போது கறுப்பன் நிலத்தை கால்களால் விறாண்டிக்கொண்டிருந்தான். வாலை ஆட்டினான்.
éé a 39
அஉேக
காகம் துரத்தும் வீரைத்தடியை எடுத்து அக்காளி கறுப்பனுக்கு எறிந்தாள். தடி வயிற்றில் பட்டது. கறுப்பன் கெடுதிப்பட்டு ஓடினான். சுருட்டை வெருண்டது. கறுப்பனைப் பார்த்து ‘ங்’ என்று அனுங் கியது. கறுப்பன் ஓடியது. சுருட்டைக்கு வேதனையாய்
து 貓

Page 128
இருந்தது. கறுப்பன் ஒடிய திசையைப் பார்த்து ஊளை யிட்டது. ஜமனைக் கண்டுதான் நாய்கள் ஊளையிடுகி றதாம். மீனாச்சி ஒருநாள் சொன்னது ஞாபகத்தில் வரப் பயந்தாள்.
சாப்பாட்டை நாய்க்கு வைத்தாள். சாப்பிட வில்லை. ஒடி ஒடி ‘ங்.’ என்றது. வீட்டைச் சுற்றிச் சுற்றி நிலத்தை விறாண்டியது. நிலத்தை முகர்ந்தபடி வேலிப்பக்கம் ஓடியது. கறுப்பனைப் பார்த்தது. அக்காளிக்கு சுருட்டையைப் பார்க்க வேலுவின் ஞாபகம் வந்தது.
(1)
வேலு பட்டி மாடுகளை அக்காளி வீட்டுப் பக்கமாக சாய்த்துக்கொண்டு வருவான். தூரத்தில் மாடுகள் வரும்போது அவனின் ‘சாய். எய்.” என்ற சத்தங்கள் கேட்கும். உடனே குடத்தைதூக்கிக் கொண்டு கிணற்றடிக்கு ஓடுவாள். துலாக்கொடியை பிடித்து அவனையே பார்த்துக் கொண்டு நிற்பாள்.
கேற்றுக் கரையில் நல்ல புற்கள். எல்லாம் அறுகம் புற்கள். கலைக்கவும் மாடுகள் போகாது. வேலு ஒரு கன்றை விட்டு மற்றைய எல்லாத்தையும் கலைத்துக் கொண்டு போவான். அக்காளியை மீண்டும் பார்ப்பதற் காகத்தான் கன்றை விடுவான். அரை மணித்தியாலங்கள் கழித்து, விட்ட கன்றிடம் வருவான். அக்காளி உள்ளி, மிளகு போட்டுத் துவைத்த பனங்கிழங்குத் திரணையை வேலுவுக்கு கொடுப்பாள். சாப்பிட்டதும் பட்டிக்குள் தூக்குவாளியை வைப்பான். அவள் வெளிக்கு வருவதாக வந்து, தூக்குவாளி எடுக்க பட்டிக்குள் நுழைவாள். அந்தநேரம் வேலுவும் பட்டிக்குள் போவான்.
(2)
அக்காளி சந்தைக்கு வெளிக்கிட்டால் ஒரு கிழமைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவாள். நடந்துதான் போய்வருவாள். சந்தைக்குப் போகும் நாட்களில் கால்கள் உழையும். வேலு அவளின் கால்களை தனது மடியில் வைப்பான். கெண்டங் கால்களை உருகுவான். உருகும் போது ஒரு கையைப் பின்னுக்கு வைத்திருப்பாள். மறுகையால் வேலுவின் கைகளைப் பிடிப்பாள்.
கண்கள் வேலுவைப் பார்க்கும்.
அவன் வீட்டில் நிற்கும் வேளைகளில் பன்றி வற்றலை வதக்கி குழம்பு வைப்பாள். வயலில் பன்றி அடித்தால் வற்றல் போட்டுத்தான் வீட்டுக்கு கொண்டு வருவான். வற்றல் விற்ற காசுகளை ஒரு பானையில் போட்டு வைப்பாள். அம்மன் பொங்கலுக்கு காசுகளை எடுத்து உடுப்புகள் வாங்குவாள். கோயிலுக்கு வேலு வராதுவிட்டால், வயலைப் பார்த்தபடியே நிற்பாள்.
அவளின் எல்லா நினைவுகளும் கண்களைப் புட்டன. வழியும் கண்ணிரை பிறவிரல்களால் துடைத்தாள். துடைக்கும்போது
 

“சுருட்டை.”
என்றாள். ஓடிவந்து அவளின் கால்விரல்களை நக்கியது. நக்கும்போது அதன் முதுகைத்தடவினாள்.
இரவு அவளுக்கு நித்திரையே வரவில்லை. சுருட்டை எங்கேயோ போய் விட்டது. சுருட்டை இல்லாதது அவளுக்கு கவலையாக இருந்தது. தூரத்தில் நிறைய நாய்கள் சண்டை போட்டுக் கேட்டது. ஊளை யிட்டும் கேட்டது. வரவர சத்தங்கள் கிட்டவாகவும் கேட்டது.
என்ற சத்தம் ஜன்னலை உதைத்தது. சண்முகத் தின் குரல். கல்லுகளாலும் எறிவான். கோபம் வந்தால் சண்முகத்துக்கு கண்கள் செம்பகம் மாதிரிச் சிவக்கும். மீனாச்சிக்கு அடிக்க வெளிக்கிட்டான் என்றால் ஆறேழுபேர் வேணும் அடக்க, மீனாச்சியின் வாய்நீளும்.
வீட்டுக்கு நாய் வந்து விட்டது. லாம்பைத் தீண்டினாள். வெளியில் போனாள். சுருட்டையைச் சுற்றி ஆறேழு நாய்கள் நின்றன. ஒன்று வாடல். நடக்கவும் வலுவில்லை. நாக்கு நீண்டிருந்தது. விளக்கை வைத்து விட்டு கரப்பை எடுத்து வந்தாள். மற்ற நாய்களை கலைத்தாள். ஒரு கொழுத்த நாய் உறுமியது. கரப்பால் இடித்தாள். கரப்புக் கூர் கண்களில் பட்டிருக்கவேணும். குழறிக்கொண்டு ஒடியது. சுருட்டையை கரப்புக்குள் அடைத்து விட்டுப் படுத்தாள்.
பயமாய் இருந்தது. நாய் வாசலில்தான் படுக்கிறது. கதவும் சாத்தமாட்டாள். காற்று நல்லாய் விழ நித்திரை வரும். வீட்டுக்குள் அட்டையைக் கண்டாலும் தலை மாட்டில் இருந்து குரைக்கும். சிலவேளைகளில் திடுக்குற்று எழும்புவாள். நாயைப் பேசமாட்டாள். நித்திரை வராது விட்டால் லாம்பைத் தீண்டுவாள். நாய்க்குப் பக்கத்தில் இருப்பாள். அவள் பக்கத்தில் வந்தால் கால்கள் இரண்டையும் முன்னுக்கு நீட்டி முகத்தை கால்கள் மேல் குற்றிக்கொண்டு படுக்கும். முதுகைத் தடவிக்கொண்டிருப்பாள்.
“அக்கை அ, ஆ’
செக்கன் ஷோ படம் பார்த்துவிட்டுப் போகிற வர்கள் அடிக்குரலால் கத்திக்கொண்டு போவார்கள். சண்முகத்தின் குரல்மாதிரி இருக்கும். விறாந்தை சரியான உயரம். விறாந்தையில் இருந்தால் தெருவால் போகிறவர்களின் தலைகள் தெரியும்.
சுருட்டையை நினைத்தபடி கேற்றடியில் நின்றாள். கேற் வளைந்திருந்தது. வாகனம் கேற்றுடன் மோதியிருக்கவேணும். வீட்டுக்குள்நுழைய அவளுக்குப் பயமாக இருந்தது. வீட்டுச் சுவர் ஒருபக்கம் கோதி யிருந்தது. மூலைக் கூரையும் அள்ளுப்பட்டிருந்தது. ஷெல் விழுந்திருக்க வேணும்.
முற்றமெல்லாம் ஒரே பற்றைகள். நெல்லி மரத் தைக் காணவில்லை. ஐந்து வருசத் தென்னைகளின்
Desig

Page 129
மட்டைகள்தும்பெழும்பியிருந்தன. யானைகள் வீட்டில் புகுந்திருக்கவேணும்.
“சுருட்டை.”
நாய்வரவில்லை. அவளின் குரல் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடிவரும். விட்டு வந்த கோபத்தில் எங்கேனும் போய்விட்டதா? அல்லது யானைகள் நுழைய பயத்தில் ஓடிவிட்டதா? அல்லது யானைகளுடன் போராடி உயிர் நீத்திருக்குமா? அவளில் எண்ணங்கள் பெருகியது.
மாமரத்தில் காகங்கள் கரைந்தபடி இருந்தன. சொண்டு பெருத்த அண்டங் காக்கா இப்பவும் கிளைக ளில் இருந்தது. அதுக்கொரு காலில்லை. கழுத்திலிருந்த சோடாமூடி மாலைகளையும் காணவில்லை. சண்முகம் காகத்தைப் பார்த்து ஒருநாள் சொன்னான். அதை மல்லாவிக் காகம் என்று. மீன் சந்தையில் கண்டதாகவும் சோடா மூடிகளை கழுத்தில் கட்டிவிட்டு, கலைத்து
சிறுவர்கள் விளையாடினார்கள் என்று.
66 39 சுருடடை.
மீண்டும் கூப்பிட்டாள். வரவில்லை. குட்டிகள் ஈன்று எங்கேனும் சோற்றுக்கு அலைகிறதா? அல்லது மலடு முத்தி வெறி பெருகித் திரிகிறதா?
தும்மல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். சண்முகம் வந்தான். சேட் போட்டிருந்தான். அவன் ஊருக்கு முதலில் வந்துவிட்டான். அவள் அவனைப் பார்க்கவில்லை. அவன் சொன்ன வார்த்தைகள் கண்ணா டித் துண்டாய் மனதில் தைத்தது.
அவள் சண்முகத்தை தேடி முகாம் ஒவன்றாய் அலைந்தாள். சிவபாதம் வந்தான். சண்முகத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. கணபதியை வலைஞர் மடத்தில் கண்டதாகச் சொன்னான். மாதாகோவிலில் தன்னுடன் இருக்க, ஷெல் விழுந்ததாகவும் நிறையச் சனங்கள் செத் தாகவும் சொன்னான். கையில் காயங்களுடன் தான் ஓடிவர கணபதி வரவில்லை என்றும் சொன்னான்.
அவளுக்கு கணபதியை நினைக்க கவலையாக இருந்தது. வேலு செத்தபின்பு அடிக்கடி கணபதி வீட் டுக்கு வருவார். கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கிக் கொடுப்பார். மரத்தால் விழும் தேங்காய்களை உரித்துக் கொடுப்பார். வருத்தம் என்றால் வைத்தியசா லைக்கு கூட்டிச் செல்வார்.
கணபதியின் நினைவுகளோடு நடந்துபோக சண் முகம் ஒரு தறப்பாள் கொட்டிலில் இருந்தான். குந்தியிருந் தான். முழங்கால்களை கைகளால் கோர்த்திருந்தான். நாடி முழங்கால்களில் குற்றியிருந்தது. அவளைக் கண்ட தும் முகம் பூமாதிரி விரிய “அக்காளி.’ என்றான். சண்முகத்துக்கு கண்கள் கலங்கியது. முழங்கால்களைக் கோர்த்த கைகள் கண்களைத் துடைத்தன. அவள் போய் அவனுக்குப் பக்கத்தில் இருந்தாள். வயிறு ஒட்டி உடம்பு மெலிந்திருந்தது, தேன்கூடு மாதிரித் தாடி, புழுதி மயிர்
3a5OGiga 50gol
3.
222222&
 

களில் திரண்டு செம்படையாய் இருந்தது. வெற்றிலை வீணி கடவாயை நனைத்திருந்தது. பார்க்க அருவருப்பாக இருந்தது. தறப்பாள் மூலையில் ச.மீனாச்சி, வலயம் - 14, வீ. இல: 59 என எழுதியிருந்தது.
“எங்கையடா மீனாச்சி.”
“ஷெல்லிலை போட்டுதுகள்.”
அழுதுகொண்டு தனது முதுகைக் காட்டினான். ஆறேழு இடங்களில் தசைகள் கிழிபட்டிருந்தன. அவள் ஒன்றும் கதைக்கவில்லை. இமைகள் ஈரமாகிக் கொண்டி ருந்தன. அவளின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த சண்முகம்.
“அக்காளி.”
66. 99
“சமைச்சுத்தர ஒருதருமில்லை. காய்ச்சல் வந்து மூண்டு நாள். தண்ணி வைச்சுத்தர மணிசர் இல்லாமக் கிடக்கிறன்”
39
“அக்காளி.
66 e. 9%
“நானும் தனிய நீயும்தனிய, இஞ்ச வந்திரன். ஒண்டா இருந்து சமைச்சுச் சாப்பிடலாம்”
“மூதேசி - பெண்டில் செத்து வரிசம் கூடி ஆகல, அதுக்குள பொண்”
பேசிக்கொண்டு போனாள். புழுத்தல் பேச்சு.
சண்முகம் அவளைக் கடந்து போனான். அவன் மறையும் வரை நின்றாள், நாயின் ஞாபகம் வந்தது. வீட்டின் பின்பக்கம் போனாள். பின்னுக்கு சின்ன குச்சொழுங்கை. இன்னும் கொஞ்சம் போனால் அம்மன் கோயில். கோயில் வாசலிலும் நாய் படுக்கிறது.
கோயில் முற்றத்தில் பெரிய ஆலமரம். மரத்துக் குக் கீழே இருந்தால் மழைபோலக் குளிரும். படுத்தால் உடனே நித்திரை வரும். மதியம் என்றால் சண்முகம் 'காட்ஸ்' விளையாடுவான். சுருட்டுப்பத்த நெருப்பில் லாது விட்டால், அங்கிருந்து மீனாச்சியைக் கூப்பிடுவான். கூப்பிட்ட உடனே நெருப்புக் கொள்ளியுடன் ஒடுவாள்.
இரவு என்றால் ஆலமரத்தில் நிறைய வெளவால் கள். சண்முகம் வலைபோட்டுப் பிடிப்பான். உரித்து இறைச்சியாய் விற்பான், ஒரு வெளவால் நூறு ரூபா. அக்காளி வாங்கமாட்டாள். முட்டுக்கு நல்லது என்றாலும் வாங்கமாட்டாள். வெளவாலுக்கு நாய் முகம் என்று அருவருப்பாள்.
அக்காளி சிவபாதம் வீட்டைத் தாண்டியதும் திகைத்துப் போனாள். கோயிலைக் காணவில்லை. ஆல மரத்தையும் காணவில்லை. ஒரே வெளியாய் இருந்தது. கோயிலுக்கும் பின்னால் பெரிய தென்னந் தோப்பு.
தென்னைகளையும் காணவில்லை. தென்னைகளைச்
து கிறிபிதழ்

Page 130
சுற்றி முட்கம்பி வேலி இடைக்கிடை கிழவங் கதிகால் குட் கள். மாரிகாலம் என்றால் நல்லாதுளிர்த்திருக்கும். அடை பே மழைக்கு ஒருதருக்கும் தெரியாமல் குழைகள் ஒடிப்பாள்
ஆடுகளுக்குப் போடுவாள்.
இரு
வெளியில் நிறைய நாய்கள் நின்றன. கறுப்பு, நிற்
வெள்ளை என பல நிறங்களாய்த் தெரிந்தன. சிறிது, பெரி மதி
தென நின்றன. பெரும்பாலான நாய்கள் ஒடிவிளையாடிக் கொண்டிருந்தன. சிலதுகள் விழுந்து புரண்டு, ஒன்றின்
கால்களை மற்றையது கடித்தும் விளையாடின.
நாய்கள் ஆறுமாதங்களுக்கு ஒருதடவைதானாம் கலவி செய்கிறதாம். ஒரே தடவையில் பத்துக் குட்டிகளை டு,
யும் பிரசவம் செய்யுமாம். கன்னிகள் என்றால் முதற்போ டும் குட்டிகளை கடித்து தின்று விடுங்களாம். தப்பும்
முதலாம் காலாண்டு
சிறப்புப் பாராட்டு முதலாம் பரிசு இரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
இரண்டாம் காலாண்டு
சிறப்புப் பாராட்டு முதலாம் பரிசு
இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
மூன்றாம் காலாண்டு
சிறப்புப் பாராட்டு சிறப்புப் பாராட்டு முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
நான்காம் காலாண்டு
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
3.
X 3
2222222 822Ꮡ282822ᏑᏱᏑ22Ᏹ 父※ ॐ
る。 3.
&
3
தகவம்-தமிழ்க்கதை
சிறுகதை மதிப்பீட்டுமு 下
- தினக்குரல் - கசிந்துரு - மல்லிகை - "மரண அ
தினக்குரல் - பொட்டு
கலைமுகம் -- கள்ளிம
- மல்லிகை - தாச்சிச்ச - ஞானம் - “கிராமத் - தாயகம் - குதிரைக
- (வழங்கப்படவில்லை.)
- மல்லிகை - "சுடலை - ஞானம் - முதலாவது - ஞானம் - குளம் - - ஞானம் - அகால ட - தினக்குரல் - காலம் ட
- தினக்குரல் - கோணல் - மல்லிகை - ‘உயிரினு - மல்லிகை - பழி' - த
தமிழ்க் கதைஞர் 40,லில்லி அவெனியூ ெ
தொலைபேசி: 011
3
3
3. ぐ2 BODOVAUJÓ 30 ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிகளுக்குதலைகள் பெரிதாம். தலை வீங்கிச் செத்துப் Tடுங்களாம்.
அக்காளி சுருட்டையின் ஈற்றைப் பார்த்தாள்.
பிரசவங்கள் நிறையக் குட்டிகள் போட்டிருக்கும். கும் நாய்கள் எல்லாம் சுருட்டையின் குட்டிகள்தான். ழ்ச்சி மலைபோல உயர அந்த வெளிக்கு ஒடினாள்.
"அக்காளி.”
திரும்பிப் பார்த்தாள்.
“அங்கை போகாதை, விசர் நாயஸ். உங்கை 1றவை எவரும் திரும்பிறேலையாம்.”
கணபதிதான் சொன்னான்.
ஞர் வட்டத்தின் டிவுகள் 2009
கிக் கண்ணிர் மல்கி' - தாமரைச்செல்வி அறிவித்தல் -யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ’ெ - ராணி சீதரன் ரத்து எழுத்துக்கள் - ந. வினோதரன்
ஈட்டி - புலோலியூர் ஆஇரத்தினவேலோன் துப் பெரிய வீட்டுக்காரி' - வீ. ஜீவகுமாரன் 5ளும் பறக்கும்’ - பதுளை சேனாதிராஜா
ஞானம் - ச. முருகானந்தன்
அத்தியாயம் நிறைவுபெறுகிறது’ கே.ஆர்.டேவிட்
சுதர்ம மகாராஜன்
மரணம் - வீஜிவகுமாரன் தில் சொல்லட்டும்" உ , நிசார்
ஸ் சித்திரங்கள் பதுளை சேனாதிராஜா ம் மேலானது க.பரணிதரன் ாட்சாயணி
6üt-t itib
காழும்பு -06 250 81.70
ჯ&
&
& fatherf) ži&ž
0LAALALALLL0L00000ee00000000Y00000000000000000000000000000S000000
வது

Page 131
தோற்கருவிகளின் தாயாக விளங்கும் பல இசைக்கருவி வரலாற்றில் தொன்மையும் பெருமை மிக்கது. ஆதி மாந்தன் உடைந்த பானை, குட ஆகியவற்றின் வாய்களின் மேல் தோலை இழுத்து போர்த்திகைகளாலும், குச்சிகளாலும் முழக்கினான். ஒ முகப்பறையைத் தொடர்ந்து இருமுகப்பறைக பன்முகப்பறைகள் தோற்றம் பெற்றன. அக்காலத்தி முழக்கும் கருவிகள் அனைத்திற்கும் பொதுப் பெயர 'பறை' குறிப்பிடப்பட்டு வந்துள்ளமை பற்றிய நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
பறை என்ற சொல்வழக்கானது பற + ஐ = ப - ‘பறபற’ என்று ஒலித்தது அல்லது ‘பர்பர் என ஒலித்த பறை என்பது முதன்மைப் பொருள் (Primary meani பறை எனும் பெயர் ஒலியினடியாக பிறந்தது 'பறைச என்ற சொல் சொல்லுதல், உரைத்தல், அறிவித்தல் 6 வழங்கப்பட்ட பொருளை ( Secondary meanin
உடையது.
இ,
மேலும் "பன்ற' என்ற சொல் பேச்ன குறிப்பதாகும். பேசு' என்று பொருள்படும். 'அ' என்ற சொல்லிலிருந்து பறை தோன்றிற்று. ப் + அன பறை - அறை பேசு அற் (அடக்கியிருந்து நெருங்கிச்ே + ஜ அறை, அடி அடித்து உரக்க ஒலிஎழுப்புவது போ சொல் அறை (பெயர்) சொல் (நன்நூல் 458).
பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி ப எனப்பட்டது. இதனை சங்கப்புலவர் ஒர்த் இசைக்கும் பறை' (கலி 92; 21 பழ 37; 4) என்று குறிப் மேலும் பறையடித்தல் என்ற நாட்டார் வழக்கானது செய்தியை பலரிடம் சொல்லித் திரிவதை சுட்டு இதன் சார்பாக செய்தி அறிவித்தலில் பறை என்ற க ஏனைய அறிவித்தல் தொடர்பான கருவிகளுக் பொதுப் பெயராக இருக்கலாம் என முனைவர் வளர் அவர்கள் தனது பறை ஆய்வு நூலில் குறிப்பிடுகின்ற
சங்ககாலத்தில் பெருவழக்காக இருந்த பணி
び、父父父ぷ父222父222222222222%、次ぐ2次、2ぐ????????????? 乾 0000000000000000000000000000000000000000000000000000000000000 000000000000000000000000000000000000000000000000000000 Újí
e00000000000000000000000000e0e000e0000e000e0e0e0e000000000eJ000J00e0e0e0000ee00e0e0
 

கருவியை இசையில் அதன் முக்கியத்துவத்தினை
றை
பும் உணர்த்த தொல்காப்பியர் அதனை கருப் பொருளாக ' கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. இங்கு கருப் துப் பொருள் என்பது மக்களுக்கு கருத்துக்களை ஊட்ட 2(15 உதவும் பொருள்.
ள், “தெய்வம் உணாவே மாமரம்புள்பறை
தில் செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
T子 அவ்வகை பிறவும் கருவென மொழிப'
பும் (தொல், பொருள் அகத்திணையியல் 18)
இதன் சார்பாக சங்கத்தில் நிலங்களை றை வகுத்தபோது ஒவ்வொரு நிலத்திற்கும் அவர்கள் செய்யும் து. தொழிலில் பயன்படும் கருவியாக தனித்தனியே 18) பறைகள் இருந்து வந்துள்ளன. அந்த வகையிலே 3ல் குறிஞ்சிக்கு தொண்டகச்சிறு பறையும், முல்லைக்கு என ஏறுகோட் பறையும், தடாரிப்பறையும், மருதத்திற்கு 3 ) கிணைப் பறையும், நெய்தலுக்கு மீன்கோட் பறையும், பாலைக்கு நிரைகோட்பறையும் குறிப்பிடப்படுகின்றது.
M 0 --سz 6
ஜெயகாந்தன்
சக் நிலவியல் பாகுபாட்டின்படி பறைகளை வகுத்தபோது றை ஒரு பறை ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களால் குறிப் ற - பிடப்பட்டிருப்பதையும் இலக்கியங்களில் அவதானிக்க சர்) முடிகின்றது. மேலும் தனித்தனி குழுமங்களாக வாழ்ந்த ாலச் பண்டைத்தமிழ் சமூகத்தில் அவர்கள் குழு உணர்வைப்
பெறத் தொழிலுக்கு செல்லும் முன் பறையை வாசித்துள்
ளனர். பின்னர் உள்ளக்கிளர்ச்சி பெற யாழிசை நுகர்ந்த
* னர் என கோ கண்ணன் "பண்டைத் தமிழரின் ஒலி தது உணர்வும் இசை உணர்வும்’ என்ற நூலில் குறிப்பிடு LIT. கின்றார். அவ்வாறே அம்மக்கட் தொகுதியினருக்கு ஒரு ஏதோ ஒரு வகையில் இப்பறைகள் உதவியுள்ளன. 5) J FT. அதனடிப்படையில் ஆநிரைகளை மேய்ப்பதற்கு ஏறு ருவி தழுவுவதற்கு ஏறுகோட்பறை பயன்பட்டது. முளையில் ಅ பயிரை விலங்குகளிலிருந்து காப்பதற்கும் புள்ளோட்டு Hಣ தற்கும், வெறியாட்டிற்கும் தொண்டக பறையும்;
பாலைநிலத்தில் திரிந்த கள்வர்தம்முள் மறைமுக செய்தி
றக் பரிமாற்றத்திற்கு ஆறெறிபறையினையும்; கழனி விளை
C ᏑᏱᏱ22Ᏹ22Ꮡ?Ꮡ22:2ᏯᏑ2822Ꮡ22ᏘᏑᏑᏱ22Ꮡ22ᏇᏑᏱᏇ22Ꮡ22:2:2:2:22:2:2:2:2:2:2:22:22:2:282Ꮿ?ᏯᏋ%
ஆவது சிறபீபிதழ் ஜூ 127
0000000000000000000000000000000000000000000000000000000000000

Page 132
னர்கு செய்தி அறிவிப்பதற்கு அரிப்பறையும்; கடலில் மீன் பிடிப்பதற்கும், மரக்கலங்கள் இயக்குவதற்கும் மீன் கோட்பறையும் பயன்படுத்தப்பட்டன. இவை தவிரவும் பெருகிவரும் வெள்ளத்தை அடைக்க உழவர் மக்களை அழைக்கவும், போர்க்கெழுமாறு வீரர்களை அணிதி ரட்ட, வெற்றி தோல்வியை அறிவிக்க, வயல் நிலங்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடைய செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னனின் செய்தியை மக்களுக்கு தெரிவிக்க, இயற்கை வழிபாட்டில், கூத்துக்களில், விழாக்களில் இறப்பில் என வாழ்வியல் கூறுகளுடன் இணைந்து செயலாற்றியுள்ளது இப்பறைக்கருவி.
தொடர்பாடலில் பறை
பறைக்கருவியின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக அமைவது செய்திப் பரிமாற்றம். அன்று தொடக் கம் இன்றுவரை அதன் பணி தொடர்கிறது. இதற்குச் சாதகமாக அமைந்திருப்பது அதன் அதிர்வின் நீட்சி. பல ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் ஒலியின் வேகம், ஒலி யுணர்வு, ஒலியின் ஈர்ப்பு ஆகியவற்றை பறை கருவி மூலம் அறிந்துள்ளனர். பறையின் ஒலியை ஆய்வு செய்த இந்திய கணிதமேதை சேர் சி. வி. ராமன் பறையில் சத்தமிடும் தன்மை வெகுவாக குறைந்து சுருதியுடன் சேரும் சீரான ஒலிகள் பிறக்கின்றன என்பதனைக் கண்டறிந்தார். அவ் வாறே எம்முன்னோர்கள் மிக விரைந்து ஒடும் மனிதனை விட, குதிரையைவிட ஒலி இன்னும் மிக விரைவாக செல்லும் என்பதனை அறிந்திருந்தனர்.
குறிப்பாக இத்தகைய செய்திப் பரிமாற்றங்கள் (Codes) குறியீட்டு ஒலி முறையிலே அனுப்பப்பட்டுள் ளன. உதாரணமாக, ஒரு மலைப்பகுதி மக்கள் மற்றைய மலைப்பகுதி மக்களுக்கு செய்தி அனுப்ப இக் குறியீட் டில் செய்திகளை பறையில் அமைத்து அடித்துள்ளனர். அவ்வாறே அடுத்த மலையில் உள்ளவர் அதற்கான பதி லை குறியீட்டு ஒலியில் இங்கு பரிமாற்றிக் கொண்டனர்.
வன்கருவி வகையை சார்ந்த பறையின் உரத்த தொனி பல மைல்களை கடந்து சென்றது. குறிப்பாக 5 -
11 கி. மீ களுக்கு அப்பால் கேட்கும் எனச் சொல்லப்படு கிறது. அதுமட்டுமல்லாது அரச அறிவிப்புக்கள், மக்களின்
வாழ் அத்து செய் அதி:
கருதி
-2
LI TIL
L-f fTL - gFTri
வுகள்
சங்க
LDITI)
ᏍᎦ56uᎧᎱ.
(5(TL
6) IL.
LIs TL
Ꮡ2X28282828Ꮿ2Ꮛ28282<22Ꮡ2 Ꮌ22828Ꮿ8282ᏨᏋ2Ꮸ22Ꮸ828Ꮸk2ᎼᏯ22ᏯᏑ2Ꮡ2Ꮸ2:222Ꮌ22 Ꮡ2Ꮡ22ᏋᏯ22 W2 8282828282XXᏑ22:2:222XXXX2Ᏹ2Ꮡ222Ᏹ * }
2010) JÚ ஆ
Ꮡ2Ꮡ2:2:2:2:22ᏯᏑ22*Ꮿ2:2:22:2Ᏹ22Ᏹ
 

வியல் சடங்குகளை அறிவிக்க அவை பயன்பட்டது. துடன் தமிழ் நாட்டில் முரசு மண்டபம் அமைத்து தி அறிவிக்கப்பட்டதாகவும் அதற்கு அமைதியான காலை அல்லது அந்திப் பொழுது உகந்த வேளையாக தப்பட்டதாகவும் நூல்கள் வாயிலாக அறியமுடி
il.
களாவிய ரீதியில் பறை
பறை என்ற சொல் (Drum) தோற்கருவிகள்
னத்திற்கும் ஒரு பொதுவான பெயராக குறிப்பிடப்
கின்ற போதிலும் சொல்லுதல், அறிவித்தல், அறிவிப்பு பதல், சாற்றுதல் என்று பல பொருள்கள் கொள்ள ). பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் சுமார் 80 வகையான ற்கருவிகள் பயன்பாட்டில் இருந்துள்ளதை நூல்கள் பிலாக அறியமுடிகிறது. இவற்றுள் பறை என்ற பெயர் ாண்டு முடியும் பல கருவிகள் இருந்துள்ளமையும் ப்பிடத்தக்கது. ടൂജ
ஆகவே பறை என்ற தனிக்கருவிகள் இருந்துள் ம தெளிவாகிறது. காலப்போக்கில் பல கருவிகள் க்கொழிந்து, அழிவடைந்த நிலையினைப் பெற்றன. ன் இந்தியா மற்றும் ஈழத்தைப் பொறுத்தவரை பறை ற வாத்தியம் பல்வேறு தேவைகளுக்காக பயன் ட்டில் இருந்து வந்துள்ளது. குறிப்பாக தெய்வ வழி ட்டில் முதன்மையானதாக இருந்துள்ளது. சமயம் ந்த சடங்குகள் அனைத்திலும், இன்ப துன்ப நிகழ் ள் அனைத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இன் அதன் எச்சங்களாக இலங்கையின் தமிழ்ப் பிரதே களிலும், தமிழ்நாட்டிலும், ஏனைய தென் இந்திய நிலங்களிலும், வழக்கில் உள்ளமையை அவதானிக் ாம்.
மேலும் உலகளாவிய ரீதியிலே நோக்கும் போது மனிதக் குழுமங்கள் எங்கெல்லாம் வாழ்ந்தனவோ கெல்லாம் இக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ள யை இன்று எஞ்சியுள்ள ஆதிக்குழுமம் சார்பாக ாக்கமுடிகிறது. பறையின் பரம்பல் என்பது ஒவ்வொரு ட்டினதும் சூழல், தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வங்கள், வெவ்வேறு பெயர்கள் கொண்டு பயன் ட்டில் இருந்து வந்துள்ளது.
2 జ్యూ
C C
832&22 R 323222 ‹XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXዽXX፩፰፩﷽፰፰፩፰፳፰፳፰፳፳፰፳ጎጎጎጎጎጎጎኁኌ፳፭??ጎጎጎጎጎጎጎ

Page 133
உதாரணமாக Cm B0Wra என்பவர் பூர்வீக குடிகளின் இசைக்கருவிகள் பற்றிக் குறிப்பிடும்போது இசைமுறையில் இசைக்கருவிகளை இசைப்பதில் ஒரு வரன்முறை இல்லையாயினும் பறை மேளம் அவர்களது நடவடிக்கைகளில் முக்கிய பங்கினை வகுத்துள்ளதாக பிக்கமிஸ் சாதியினர், வடஅவுஸ்திரேலிய பூர்வீக குடிகள், ஆபிரிக்க நீக்கிரோக்களை அடிப்படையாக வைத்து கூறுகின்றார். மேலும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் வாழும் சம்பர் இன மக்களிடம் Taking Drum பேசும் பறை g)(ibigaitangit5 JF G5hil lait Telling Drum ofAfica (New York Negro University Press 1949, 1969) 6TGölp BTG56) குறிப்பிடுகின்றார். அமெரிக்க தென்கிழக்கு பகுதிகளில் (Water Drum)தண்ணிர் பறை, நேபாளம், பூட்டன், லிதாக் மலை பிரதேசத்தில் சாம் நடனத்தில் ‘கனர் எனும் பறை வாசிக்கப்படுகிறது. இவ்வாறு பலவுள்ளன. சில உதார ணங்களை இங்கு குறித்துச் சொல்லலாம்.
ஈழத்தில் பறை
ஈழந்தமிழர்களின் பாரம்பரிய கருவியாக விளங்கும் பறை அவர்களின் வாழ்வியலோடு மிக நீண்டகாலமாகவே பின்னிப்பிணைந்து காணப்பட்டது. இது சங்கத் தமிழக மக்கள் வாழ்வியலோடு பறை பெற்றிருந்த முதன்மைக்கு ஒப்பானது. பயன்பாட்டில் மிக உயர்ந்த நிலையில் பெருவழக்காயிருந்த இக்கருவி காலத்தால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு மாற்றங்களால் கிராமியம் சார்ந்து பின்தள்ளப்பட்டும் நகர்ப்புறம் சார்ந்து செத்த வீட்டு மேளம் என அழைக்கப்பட்டு வருவதும் இதன் இருப்பை இன்று கேள்விக்குள்ளாக் கியுள்ளது. தற்போது யாழ். குடாவின் கிராமப்புறங்களில் அருந்தலாக காணப்படுகின்ற இதன் பயன்பாட்டு நிலையினை ஆதாரமாகக்கொண்டு பின்வருமாறான ஒரு பாகுபாட்டை செய்ய முற்படுகிறேன்.
01) கோயில் சார்ந்த நிகழ்வுகளில் பறை (கிராமிய சிறுதெய்வக் கோயில்கள்)
பூசை வழிபாடு
பொங்கல் மடை காவடி, கரகம், தீக்குளிப்பு, சூரன்போர் கலையாடுதல் (உருவேறி ஆடுதல்) வேள்விச்சடங்கு (பலியிடல்)
02) கோயில் சாராத நிகழ்வுகளில் பறை
* மரணச்சடங்கு * பிரசித்தம் போடுதல் * கூத்தாக பறை
மேற்படி நிகழ்வுகள் சார்பான அளிக்கை முறை களை ஆராய்ந்ததன் அடிப்படையில் குறிப்பாக இவ் வளிக்கைகளில் மேளம் எனப்படும் பிரதான கருவியும் - குக்குடு எனப்படும் சிறிய கருவியும் இணைந்து ஆற்றுகை நிகழ்த்தப்பெறும். மேளத்தில் வாசிக்கப்படும் பிரதான வாசிப்புக்களுக்கு லயத்தினை சீராகக் கொண்டு செல்வ
åOVOS 5Dég5I
 

தான பணியினை 'குக்குடு’ அல்லது 'தம்பட்டம்’ என அழைக்கப்படும் கருவி ஆற்றுகிறது.
உதாரணமாக; மேளத்தில் கண்ட நடையில் டாங்கு டக டகடகட என வாசித்தால், குக்குடு கருவியில் டகடகட என சொற்கட்டு தொடர்ச்சியாக கண்டநடை யில் ஒலித்தவண்ணமிருக்கும் இவ்வாறாக தாளத்தை சீராகக்கொண்டு செல்லும் பணியில் குக்குடுவின் பணி முக்கியமானது.
குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கோயில் மேளம் என தற்போது அழைக்கப்படுகின்ற தவில் கருவி இங்கு வரமுன்பு மக்களின் வழிபாட்டுடன் இணைந்த ஒரு கருவியாக பறை விளங்கியுள்ளமை யாருமே மறுக்க முடியாத விடயமாகும். அதன் எச்சங்களாக இன்று பூசை வழிபாட்டில் எலட்றிக் மேளம் பல கோயில்களில் பயன்படுத்தப்படுவதும் உ+ம் நல்லுார் கந்தசாமிகோயில் மற்றும் செல்வசந்நிதி போன்ற கோயில்களில் மரபின் தொடர்ச்சியாக தவிலுடன் இணைந்து பூசை வழிபாட் டில் பறை முழக்கப்படுவதனையும் அவதானிக்க முடியும்.
கோயில் சார்ந்த நிகழ்வுகளில் பறை
கோயில் சார்ந்த வழிபாட்டில் பறையின் பயன் பாட்டினை எடுத்துக் கொண்டால்; தனித்தோ அல்லது வேறு நிகழ்வுகள் சார்ந்தோ இடம்பெறும்.
பிள்ளையார் முழக்கம் (துதி)
கடவுள் வணக்கம் செலுத்துவதாகவும் தொழி லுக்கு ஆசிவேண்டுவதாகவும் இம் முழக்கம் இடம்பெ றும். இதனை மேளத்தில் மட்டுமே முழக்குவர். இது விளம்ப காலமாக சதுஸ்ரநடையில் அமையப் பெற்றி ருக்கும்.
1 ஆம் முறை. சொற்கட்டு டாம்; டாம்; டாம்; டாம்; டாம்; டாம்
2 ஆம் முறை டண்; டண், டண், டண்டாம்
இவவாறு பல ஆவர்தனங்களாக வாசித்து முடிவில் மூன்று திசைகளுக்குத் திரும்பி தீர்மானம் கொடுப்பார். இதனை வலது கையால் முழக்குவர். இது பின்வருமாறு அமையும்.
டாங்குடட், டகடாங்கு - 3
இத்தகைய வாசிப்பு முறையை மிருதங்கத்தில் - பிள்ளையார் பாடம் எனவும் தவிலில் - கணபதித்தாளம் எனவும் அழைக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. மிருதங்கத்தில் பயிற்சியை ஆரம்பிக்க முன்னர் பின்வரும் சொற்கட்டு வாசிப்பதாக மிருதங்க வித்துவான் லயஞான வாரிதி திரு. சி. மகேந்திரன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
சதுஸ்ரநடை (மத்திமகாலம்)
தொம் தொம் தக தொம் தொம் திகுதக தகதகிடதத்தாம் தகதொங்கு தொங்கு திகுதாம் தொம் தொம்.

Page 134
இவ்வாறே பறையில் பூசை முழக்கமும் பஞ்சா லாத்தியும் எல்லாத் தெய்வங்களுக்கும் இடம்பெறும். இதற்குரிய வாசிப்புக்கள் பின்வருமாறு அமையும்.
திஸ்ரநடை (மத்திமகாலம்)
மேளம்
டாம், டாங்கிடம் டாங்கிடடம் குக்குடு
டக், கிடகட டக், கிடகட
இவ்வாறு தீப ஆராதனையில்
மேளம்
டாங்கு டட்டம் குக்குடு
L-L - L-f L I , I Lb
பஞ்சாலத்தியின்போது சதுஸ்ர மேற்காலமாக வாசிப்பர் (தீங்கிடதகஜனு)
டாணு - கிடுகிடம் டாணு - கிடுகிடம்
மேலும் “கோயிற் சுற்று’ எனும் சுவாமி உள்வீதி, வெளிவீதி சுற்றும்போது ஒரு தாளக் கட்டும், சுவாமி எழுந்தேற்றம் செய்யும்போதும் சுவாமி ஆடி ஆடி விரைந்து இருப்பிடம் செல்லும்போதும் கண்டநடையில் துரிதமான வாசிப்பும் இடம்பெறும். ‘அம்மன்தாலாட்டு’ என்ற வாசிப்பு அம்மன் ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதற்கு அமைவான தாளநடையில் அமைந்திருக்கும். அதே போன்று ‘கோயிற் சமா’ எனும் வாசிப்புமுறையில் குழுவாக இருந்து விபரிப்பான பல சுற்று வாசிப்புக்களாக அமையும். இதில் எச்சு, தக்கு சுருதிகளில் மேளம் வாசிக் கப்படும். நடையை பேணுவதில் தம்பட்டம் கருவி உத வும். இதனையே ‘சமா’ என்கின்றனர். இன்று கோயில் களில் தவில் கச்சேரி இடம்பெறுவதைப்போன்று; அன்று இப்பறைகளில் முழக்கப்பட்டுவந்தது. இன்றும் சில கிரா மிய கோவில்களில் இதனை அவதானிக்கலாம்.
வி
இ
82ᏯᏋ2Ꮿ28282←22828282822828228282828282X22Ꮡ28282<2Ꮛ2Ꮉ282Ꮡ2X2222Ꮡ2Ꮸ←22Ꮿ2 ధరఁగఁ 彰
5Og KXXXXXXX父父父災父父2父22222次22222郊公効淡営会公会公次公??????
 

பாங்கல் மடைசார்ந்த நிகழ்வுகளில் பறை
இது கிராமங்களில் இன்றும் இடம்பெறும் நிகழ் ாகும். பொங்கி மடைபரவுதல் உதாரணம்; பன்றித் லைச்சி அம்மன் கோயில் பெஈங்கல்.
இந்த நிகழ்வினை வழிநடத்தும் பிரதான கருவி ாக பறையே இருந்துள்ளது. இந்த நிகழ்வின் ஒழுங்கிற் கற்ப பறையில் ஒழுங்கு முறையான வாசிப்புக்கள் டம்பெற்றுள்ளன.
பண்டமெடுத்தல் - பொங்கல் பூசைக்குரிய பாருட்களை எடுத்தல்.
மடை பரவுதல் - பொங்கி மடைபரவுதல் இதில் டல் நிலையில் மடைபரவுவதற்கான வாசிப்பு இடம் பறும்.
வழிவெட்டப்போதல் - பூசாரி பொங்கல் நிறை ல் உருவேறி கழிப்பு சடங்கு செய்யும் வகையில் பறை ாசிப்பு இடம்பெறும். இதில் பூசாரி ஊர்வலத்தில் ஒரு ாசிப்பும், சூலம் குத்தி தீபம் காட்டி 3 முறை அரிசி எறித ல் ஒரு வாசிப்பும் இடம் பெறும்.
இவ்வாறே காவடி, கரகம், தீ மிதிப்பு போன்ற நீர்த்திக்கடன் சடங்குகளிலும் சூரன்போர், உருவாடு ல் அல்லது தெய்வமேறி ஆடல் போன்ற நிகழ்வுகளுக் ம் பறையில் தனித்தனியான வாசிப்புக்கள் வரைய க்கப்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகிறது. மலும் வேள்விச் சடங்கு எனப்படும் இன்றும் கிராமிய தய்வங்கள் சார்ந்து நிகழ்த்தப்படும் மிருக பலியிடல் டங்குகளில் இதன் பயன்பாடு இன்றியமையாத ன்றாகக் காணப்படுவதனை அவதானிக்க முடியும்.
காயில் சாராத நிகழ்வுகளில் பறை
கோயில் சாராத நிகழ்வெனும்போது வீடுகளில் டம்பெறும் மங்கல, அமங்கல நிகழ்வுகள், அறிவித்தல் தாடர்பான ஏனைய பிற தேவைகளுக்கான பறை |ளிக்கை முறைமைகளாகும்.
குறிப்பாக மரணச்சடங்கினை எடுத்துக்கொண் ால் ஊர்மக்களை ஒன்றுதிரட்டி வழிநடத்தும் பணியை }ப்பறை இசை ஆற்றுகின்றது.
O C X 2 3 KYKKÄKAR

Page 135
இங்கு மரண நிகழ்வை ஊர்மக்களுக்கு அறிவித் தல், பறை முழக்குவோர் மரண சடங்கு வீட்டிற்கு தாம் வந்துவிட்டதாக முழக்குதல், உறவினர் அல்லது மக்கள் வருகை, பெண்கள் வருகை, குருக்கள் வருகை, பாடை சுமக்கும்போது (தூக்கு அடி) என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியானதும் வேறுபட்ட பறை வாசிப்புககளில் பல நடைகளில் வாசிக்கப்படுகிறது. இவை தவிரவும் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களது, காவுவோரதும் அசைவுக்கு ஏற்ப விளம்பமாக, மத்திமமாக வாசித்து நக ருவர். இங்கு சந்திகளில் நின்று பறை வாசித்தலை சந்திச் சமா என அழைக்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் உறவினர் நண்பர்கள் காசு செருகுதல் வழக்கம் உண்டு. அதற்கமைய நீண்டநேர ஆலாபனையான வாசிப்புக்கள் இடம்
பெறும்.
பிரசித்தம் போடுதல்
பிரசித்தம் என்பது காணியினை அல்லது வீட்டி னை ஈடுவைத்த ஒருவர் அதனை மீட்காத பட்சத்தில் கிராம விதானையாரால் ஏலத்தில் விடப்படும். இதன் போது விதானையார் சகிதம் பறை கொட்டுவோர் பறை யில் மூன்று முறை முழக்கி இச்செய்தியினை அவர்களது வீட்டு முற்றத்தில் ஏனையோருக்கு அறிவிப்பதாக இது அமையும்.
இந்நிகழ்வில் அதிகமாகதம்பட்டம் எனும் சிறிய கருவியே பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய பிரசித்தம் போடும் நடைமுறை பண்டையகாலம் தொட்டு காணப் படுகிறது. மேலும் யாழ். தீவகப் பிரதேசங்களில் இந்த நடைமுறை அதிகமாக இருந்ததாக அறிய முடிகிறது. மேலும் விதைப்புக் காலங்களில் ஆடுமாடுகளை கட்டி வளர்க்கும்படி கூறவும் இப்பறை முழக்கப்பட்டுள்ளது. இவை தவிரவும் சுகப்பிரசவம் வேண்டி அயற் கோயில் களில் பறை முழங்குவதால் சுகப்பிரசவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் யாழ்ப்பாண வழக்கில் காணப் பட்டதாக கூறுகிறார்கள். மேலும் விசேட தினங்களில் இவ் ஆற்றுகையாளர்கள் பறையை கொட்டி கொடை களை பெறுகின்ற வழக்கமும் இருந்து வந்துள்ளது.
கூத்துதாக பறை
இடுப்பிலே பறையைக் கட்டிக்கொண்டு பலர் இணைந்து தாளத்துக்கு ஏற்ப பறையை அடித்து ஆடல் செய்யும் ஒருவகை கூத்து மரபே பறைமேளக் கூத்தாகும். ஆரம்பத் தாளம், பூசைத் தாளம், கோணங்கித் தாளம், இரவு வரவுத் தாளம், வரிசைத் தாளம் எனப் பல நிகழ்வுக் கட்டங்களை கொண்டதாக இதன் அளிக்கை முறை அமையும். மட்டக்களப்புப் பிரதேசத்தில் இது இன்றும் வழக்கிலுள்ளது.
பறை அளிக்கை முறையில் ஞாபகமூடிரும் பாடலடிகள்
பறையின் அளிக்கை முறைப்பினை சொல்லிக் கொடுத்தல் என்பது பரம்பரையான வழிக்கடத்து
33 然 % 3 33
 

கையாக காணப்பட்டது. அதாவது இங்கு ஒருவர் குரு ஸ்தானத்தில் சொல்லிக்கொடுக்க அதைகேள்வி மூலம் வாசித்தல் என்பது முக்கியமானது. இதற்கு உறுதுணை யாக குறித்த வகையிலான வாசிப்புக்களின் ஒசைநயத் துடன் கூடிய பாடலடிகள் அவர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளமையையும் மூத்த பறையாற்றுகையாளர்கள் மூலம் அறியக் கிடைக்கிறது.
உதாரணம்: தாளம் - ஆதி (திஸ்ரடை - மத்திமகாலம் - 2 ஆவர்த்தனம்)
LIFTL Glts
தாந்திமிக்க தாயக்கிடக்க சொற்கட்டு
டாங்கு டடக டண்டக டகட டண் டக டகட / டகம்கடகட
தாங்களும்மெத்த பிறவுகளோ சில
டண்டகடகட டகடம் டம்டக
தாளங்கள் மேளங்கள் உண்டானால் டங் கிட்டங்கிட டட், டம்டாம், டங் கிட்டங்கிட / டட், டம்டாம்,
நீங்களும் மெத்த பிறவுகளோ
டங்கிட டங்கிட/ டட், டம்டாம்,
இவ்வாறு பெரியமேளத்தில் இசைக்க தம்பட் டத்தில் ‘பிறவுகளே’ (டண் டகட கட) என சீரான குறித்த தாள நடையினைப் பேணியவாறு இசைக்கப் படும்.
அவ்வாறே கண்டநடையில் அமையப்பெற்ற பின்வரும் பாடலடிகளை உதாரணங்களாகக் நோக் கலாம்.
“பனை உருள பனை உருள
பனையின் அடிநுனி உருள’
அரச அறிவிப்பில் கையாளப்படும் பின்வரும் HITL—GULq;
“சங்கு பித்தள சருகு பித்தள மக்கள் மானுடர் வந்திருக்கிறார்
எங்ளும் கட்டளை ராச கட்டளை
எங்ளும் கட்டளை ராச கட்டளை’
அவ்வாறே மரண ஊர்வல வாசிப்பில்;
“ஆச்சி குஞ்சிக்கு திண்ணட்டி அப்பம் சுட்டுத் தருவேன் சுட்டுத் தருவேன்’
என்றவாறான பாடலடிகள் குறித்த தருவினை, குறித்த தாளலயத்தினை ஞாபகப்படுத்தி வழிமுறையாக கடத்துவதற்கு உறுதுணையாக இருந்துள்ளமையினை யும் இங்கு நோக்கலாம்.
இவ்வாறாக தொன்மைமிக்க தோற்கருவியாகிய பறை பயன்பாட்டு நிலையில் பல தளங்களில் நின்று மக்களின் வாழ்வியலில் முக்கிய பங்கு வகித்து வந்துள்
CᏦ8XᏱXXXX2ᏑXᏯ222:22Ꮓ22:282x2Ꮿ22ᏯᏯᏱ2ᏱᏱᏱᏱᏱ

Page 136
ளமை ஈண்டு நோக்கத்தக்கது. இருந்த போதிலும் இத்தகைய நமது பாரம்பரியமான தோற்கருவி ஒரு குலம் சார்ந்து ஒதுக்கப்பட்டதும் அதன் பயன்பாடு தனியே செத்தவீட்டு மேளம் என நகர்ப்புற மக்களால் ஒதுக்கப் பட்டதும் அதன் இன்றைய இருப்பை கேள்விக்குள் ளாக்கியுள்ளது. இவை தவிரவும் சமூக கட்டமைப்பில் தீண்டாமை சின்னமாக இது பார்க்கப்பட்டதன் விளைவாக அதன் ஆற்றுகையாளர்களே அதனை கைவிட்டு வேறு தொழில் துறைகளை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் இதற்கு ஏற்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கதாகும். ஆகவே இத்தகைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இக்கலைக்கு பின்வரும் வகையிலான உயிர்ப்பூட்டல் முயற்சிகள் ஊடாக அதிக சாத்தியப்பா டுள்ள வகையில் புத்துயிர் கொடுக்கலாம்.
1. இத்துறைசார் ஆய்வுகளை விரிவாக்குதல். (பல்கலைக்கழக மட்டங்களில்) 2. இதனை ஆய்வு செய்வோர் அளிக்கை முறை சார்ந்த ஆய்வுநிலையினை மேற்கொள்ளல். 3. இச்சமூகத்தை சாராதவர்களும் இதனை ஒரு கலையாக நோக்கி பயில முன்வரல், 4. கல்வி ரீதியான அணுகுமுறையே மீள் உரு வாக்கத்திற்கு வழிவகுக்கும்.
உதாரணமாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்னியம் என்ற அமைப்பில் இடம்பெறும் கீழைத்தேய வாத்தியங்களுடனான வாத்திய கோஷ்டி பல வருடங் களாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத னை அவர்கள் பிரதேச ஆற்றுகையாளர்களிடம் இருந்து பயன்றுள்ளனர்.
5. இவ்ஆற்றுகை தொடர்பான ஒலிப்பதிவுகளை சீரான முறையில் மேற்கொள்ளல். அளிக்கை முறையில் பின்வரும் மாற்றங்களைக் கொண்டுவரலாம்.
* ஏனைய தோற்கருவிகளின் சுருதியுடன் சேரும் வகையில் இதனைப் பயன்படுத்துதல்.
* அறுதிகள் அல்லது தீர்மானங்களை சீர
率 பல்லிய நிகழ்வுகளில் இக் கருவியை
இலவசக்கல்வி சான்றிதழைப் பிரசவிக்க, ஸ்ருடென்ற விசாவாய் முளைக்கும் சிறகுகள் சீமைக்குக் கொண்டு சேர்க்கும்.
உறங்கல்நிலையில் சான்றிதழிருக்க உறக்கமின்றிய உழைப்பு
இராமனின் பாதம் படவேண்டி ஏங்கிநின்று ஏமாறும் எங்களுர்மண்.
缀
நாட
நாட
களு போ
படு:
போ
முன் LDásé பற்ற
6 T6ծT
தாக்
g2 5Ff
& 8&:3; ॐ
 
 
 
 
 
 
 
 

)ணத்து பயன்படுத்துதல்,
உதாரணமாக, இந்தியாவில் தப்பு வாத்திய லஞர்கள் இணைந்து நடத்தும் நிகழ்வுகள் அண்மைக் Uங்களில் இடம்பெற்று வருவதும், இதில் மகளிர் கெடுத்து வருவதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கும். அத்துடன் இத்தப்பு வாத்தியக் கலைஞர்கள் லைத்தேய நாடுகளில் குழுவாகச் சென்று இக்கலை நடனத்துடன் நிகழ்த்துவதும், அங்கு இவ்ஆற்றுகை க வரவேற்பைப் பெற்றிருப்பதனையும் தொலைக் ட்சி, பத்திரிகைகள் ஊடாக அறியமுடிகிறது.
இவை தவிரவும் தெருக்கூத்துக்கள், மேடை டகங்கள், தமிழ்த் தினப் போட்டிகள், காவடி, கரகம், ட்டிய நாடகங்கள் போன்ற அரங்க ஆற்றுகைத் தேவை க்கு இதனை அதிக சிரத்தை எடுத்து பயன்படுத்தும் தும், பாடசாலை மட்டங்களில் இதனை முக்கியப் த்தும்போதும் இதன் அளிக்கை நிலையினை ஒரளவா வம் பயன்பாட்டு நிலையில் வைத்திருப்பதற்கு
துமானதாக இருக்கும் என நம்பலாம்.
இவ்வாறான அதிக சாத்தியபாடுகள் கொண்ட ாமுயற்சிகளில் கல்விசார் கலைச்சமூகம் ஈடுபட்டால் கள் குறிப்பாக, நகர்ப்புற மக்கள் மத்தியில் இக்கருவி றிய தவறான எண்ணத்தைக் களைவதுடன் இக்கருவி ாடர்பான மனநிலைசார் மாற்றங்களும் இடம் பெறும்
நம்பிக்கை கொள்ளலாம்.
இக்கருவியை நமது பாரம்பரிய கலைச்சொத் கி அடையாளப்படுத்த சங்கற்பம் பூணுவோம்.
ாத்துணைநூல்கள் 1. வளர்மதி, மு, பறை இசைக்கருவி - ஓர் ஆய்வு,
திருமகள் நிலைய வெளியீடு
2 மகேந்திரன், சி, 1999; தமிழர் முழவியல் பாகம்-1,
யாழ்ப்பான பதிப்பு.
3. பாலசுந்தரம், இ, 1991, நாட்டார் இசை இயல்பும்
LILIGöTLITG, Lib, Jasina, folklore Society.
'கானல்கள் 1. ந. அருமராஜா - வயது 63 - நெல்லியடி 2. வி. றெக்ஸ் - வயது 45 - கட்டுடை
எஸ். மரியதாஸ் - வயது 45 - சரவணை
ஜ
பின்னொரு காலம் சாவிட்டில்தப்பாமல் கலந்துகொள்ளும் உற்றார்உறவினர் நண்பர்கள் யாவருக்குமாய் இப்போது மீதமிருந்த பாதிப் புன்னகையையும், நின்றுகதைக்க நேரமில்லா ஓட்டங்கள் விட்டொழிக்க மனிதகுலத்தின் இயல்பான வசீகரங்கள் நூதனசாலையுள் நுழைந்தன.
s
V
སྤྱི་
སྡེ་
C சிறபீபிதழ்ை

Page 137
S.
நான் என்ன சொ முடியும் உங்களிடம்?
நான் என்ன சொல்ல முடியும் உங்களிடம்?
ஒரு காகித மலர் மணம் வீச முடியாமற் திணறும் நீண்டகாலத்தை ஒவ்வொருவரும் ரகசியமாகவே வைத்திருப்பதால்
நமக்கிடையில் சேர்ந்து கொண்ட துக்கங்களையும் மிஞ்சிய கழிவிரக்கத்தையும்
என்ன செய்வதென்று தெரியாமற் தினறுவதைப்
நான் என்ன சொல்ல முடியும் உங்களிடம்?
ஒவ்வொரு நாட்களுக்கடியிலும் உறைய வைக்கப் அந்தந்த நாட்களின் உயிர்ப்புகளைப் பிரதியீடு செய்வதற்கு வழியற்ற 接兹 நம் கையாலாகரத் தனங்களுக்கும் முறையீடுகளு --- ஒரு சமாதியை எப்போது வைப்பது? 雛
கலங்கியிருக்கிறது இந்த நீர்நிலை
ஆகவே,
வாழக்கிடைத்த நாட்களைச் சிலுவையிலறைதல் மாபெருங்குற்றம் என்பதை உணர்ந்த வேளையில் தண்டனையின் முள்முனையில் 畿
நம் வாழ்க்கை நம்மால் துரோகமிழைக்கப்பட்டது அவ்வாறே காலத்தின் படிக்கட்டுகளில் கசிந்து கொண்டிருக்கு குருதியெங்கும் துரோகத்தின் மணம் யார் வரக்கூடும் என்னுடன் இத்துரோகத்தைக் கெ
ஒரு கயிற்றின் நினைவுகள் ஊஞ்சலைப் பற்றியது சுருக்கிடப்பட்ட கழுத்தைப் பற்றியதா என்பதை அற வரலாற்றுக்குறிப்புகளில் பரிசுகளுக்கும் விருதுகளுக்குமாக ஒதுக்கப்பட்ட 6 கழிக்கக் கோருகிறேன். மிஞ்சியவற்றைக் கணக்கிடுவதற்கிடையில் ஒரு திரை விழுகிறது எதிர்பாராமல் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தில் இன்னொரு நாடகத்துக்கான அழைப்பு
முடியாது. இனியும் கருணாகரன்
??భరడx? ど。 2828222 彭 খৃঃ4% පිGද් &

僖。独
பியக் காத்திருக்கும்
நரங்களைக்
βέβέξ33333333333333333333333333333333333333333333333 %ঃ 2222222228%

Page 138
IDIIIUD
ஒளியூட்டப்பட்ட அறையில்
விசாலமான கதிரையில் அமர்ந்திருக்கிறேன் மாலைவரை சேகரித்த முகங்கள் எதிலுமில்லை பறவைகள் சிறகடிக்கும் விரிந்த வானம்
காட்டின் வெம்மை படர்ந்த அறையின் சுவரில் தொங்கும் சட்டமிடப்பட்ட வர்ணப்படத்தில் நாய் ஒன்று ஊளையிடுகிறது அதன் பின்னே விரிந்த பெருங்கடலில் அலைகள் ஆரவாரிக்கின்றன
ஒரு பசிய மரத்தை வரையத் தொடங்குகின்றேன் பறவைகள் வந்து அதில் கூடுகட்டுகின்றன பழங்களைக் கொத்தித்தின்னுகின்றன பின்
இலைகள் பழுத்து
காற்றில் உதிர்கின்றன
மிருகங்களை வரைகின்றேன் அவை புன்னகை செய்கின்றன தோளில் கைபோட்டுப் பேசுகின்றன
2222222222222
AD)
வி
இ
ó6
All
öé
彭 ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ βέβέβ. 3. - ॐ − R2&32
 
 

ரிய நகங்களால் irனைப் பிறாண்டுகின்றன
க்கப்படாதிருந்த யன்னலைத்திறந்து ற்றை யாசிக்கின்றேன்
ாயிரம் முகங்களை
றைக்குள் கொட்டுகிறது காற்று
ல்களுக்குள் மிதிபடும் ண்ணற்ற முகங்களுக்குள் தேடிக்கொண்டிருக்கிறேன் லப்பனியில் உறையாத என் முகத்தை
ன்னலை மூடிக்கொள்கிறது வைகள் சிறகடிக்காத விரிந்த வானம்
காலத்திலிருந்து வருபவன்
ண்ணாடியின் அகத்திலிருந்து திரும் முகங்களை க்கிக் கொண்டலைகிறான் காலததிலிருந்து வந்தவன்
நருங்கும் முகங்களை நிராகரித்து ட்சுமம் பொதிந்த வார்த்தைகளால் சை பாடியபடி தெருக்களின் வழியே ரிகின்றான்
கங்களைப் பிரதிபலிக்கும் வன் உடல் முழுதும் திறந்த வாய்களில் சாதாரணங்களின் வலிகள் வழிகின்றன
1யும் பொழுதுகளின் சூரியன் வனின் கண்களில் ருளாய் உறைகின்றது
நிர்ப்படும் பிம்பங்களை ன் வலிய ஒளியால் சிதறடிக்கின்றான்
பங்களால் துரத்தப்படுவதாய் ன்னையுனருகையில் ர்ணங்களைப் பெருக்கி சூரியனின் பிரதியாய் பாய்யுருக் காட்டுகின்றான்
ளையின் இழைகளால் 1பெரும் சிலந்தி நூலை விரித்து விரித்து லகிச் செல்லும் விம்பங்களை ழுத்தெடுக்கின்றான்
ண்ணாடிகளால் முளைத்து நிமிரும் டினங்களைக் கடந்து ண்ணாடி வனங்களுக்குள் நுழையுமவன்
C 9, 22
ॐ AU ॐ L0000e0e0e0e0000k000000000000ke0ee0000000000000000000000

Page 139
எண்ணற்ற மனிதர்கள் பின்தொடர
அகாலத்திலிருந்து காலத்தை நோக்கிப் பயணிக்கின்றான்
90ffi IDifiញពី កា_fiយចាំ
சலனம் முற்றிய மனிதமுகங்கள் இன்றையநாட்களை நிறைத்திருக்கின்றன
எப்போதும் கனவுகளின் இழைகளில் தொங்கும் சுடரின்திரியை இழுத்துச் சென்று கொத்துகிறது ஆட்காட்டிப் பறவை
இரவைப் புணர்ந்த குளிரை கடித்துக் குதறுகின்றனநாய்கள்
வேண்டாத உரையாடல்களின் உட்புறமாய் சாவைத்தாங்கிச் சலிப்புற்றவர்களின் முகங்களின் பின் ஒளிமங்கும் வட்டங்கள் சுழல்கின்றன
எல்லாவற்றையும் புதைத்தவனின்
பெருத்த வயிறு விஷமூறி வெடித்து வானமெங்கும் பரவியிருக்கிறது விஷக்காற்று
இரவுகளிலிருந்து அவசர அவசரமாகத் திரும்பும் மனிதர்கள் உரசி வீசிய தீக்குச்சிகளிலிருந்து புகை கருகி எழுகிறது உக்கிய சரீரங்களின் மனம்
நினைவுகளைத் திருகி எறிய முடியாதவனின் குரலில் மிதக்கின்றன எண்ணற்ற முகங்கள்
எங்கோ யாருடையதோ அடிவயிற்றில் பற்றியெரிகிறது நெருப்பு
(86).I.GOLLITGD 6dbbib
வேட்டையின் போது கொல்லாதுவிட்ட மிருகம் என்னைக் கனவில் அச்சுறுத்துகின்றது
மரங்களிடை பதுங்கும் அதன் கண்களின் குரூரம்
Øጇጇ፰m፰፰፰፰፰፰፰፰፰፰፰፰፰፰፳፰፰፰፰፰፰፰???????????? ॐ Saga, 5.
ॐ

கொலையாளியின் கூரிய ஆயுதங்களாய் ஒளிருகின்றன
அதன் பஞ்சுடலின் வனப்பில் மயங்கி தப்பிக்க அனுமதித்தபோதும் தன் சாதுரியத்தால் என்னை வேட்டையாட வந்திருக்கின்றது
இலைகளையுண்ணும் அதன் பற்களில் வழியும் இரத்தத்தில் நனைகிற என் தேகத்தில் தன் சிறு விரல்களால் புலால் நாறும் சுரங்களை மீட்டுகின்றது
பூச்சியத்தில் சிதறுண்ட என் தூக்கத்தின் பசிய துளிரை தன் நகங்களால் கீறும் மிருகம் எதிர்பாராத பொழுதில் ஒரு போர்வீரனாய் விஸ்வரூபம் கொண்டு தன் யுகத்தின் கடைசிப் பிராணியாய் என்னைப் பாவனை செய்து அங்கலாய்த்தபடி அமர்ந்திருக்கிறது முன்னால்
நினைவின் வழி கனவுள் நுழைந்த மிருகத்தின் சிறிய கண்களுக்குள்ளிருந்து வேட்டை முடித்துத்திரும்பும் எண்ணற்ற வீரர்களில் ஒருவனாய் நானும் திரும்புகின்றேன் தப்பித்தல்களை முறியடிக்கும்
பொறிகளைக் காவிக்கொண்டு
000000000000000S
32
«Զ36IEյ Յիյյtiլճի 38%:
3
3

Page 140
}
தீ
*
%.
4x
受
發
變
பெண்ணியக் கருத்துக்களுக்காகவும் யதார்த்த பூர்வமான காலப்பண்பினைத் தமது படைப்புக்களில் வெளிப்படுத்தியமைக்காகவும் அதிகளவில் பேசப்பட்டும் சர்ச்சிக்கப்பட்டும் வந்துள்ள திரைக்கதை எழுத்தாளரா கவும் நெறியாளராகவும் ரக்மினா மிலானி திகழ்வதாக அவர் தொடர்பான குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்
கம்
Լ|6, தற்
டுள்ளது. மேலும் இக்குறிப்பில் The Hidden Half W0
இ ஜி.ரி. கேதார
(மறைக்கப்பட்ட பாதி) என்ற திரைப்படைப்பின் மூலம், எதிர்ப் புரட்சிக்காரர்களுக்கு ஆதரவளித்தாரென அவர் மீது இஸ்லாமிய புரட்சி நீதிமன்றம் குற்றஞ்சாட்டி யிருந்ததன் எதிரொலியாக, 2001 ஒகஸ்ட் காலப்பகுதியில் கைதாகி, விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை யடுத்து இருவார கால சிறைவாசத்தின் பின் அவர் விடுவிக்கப்பட்டாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான சமூகமொன்றினை அவாவித் திரைப்படங்களை உருவாக்கி வருவதாகக் கூறும் ரக்மினா மிலானி அதற்காக எந்த விலையினைக் கொடுக்கவும் தயாரென வும், தம்மைப் பொறுத்தவரையில் சமூக அசைவே அக்கறைக்குரிய இலக்கு எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
கட்டடக்கலைப் பட்டதாரியான ரக்மினா மிலானி ஆரம்பத்தில் அரங்க வடிவ மைப்பாளராகவும் துணைநெறியாளராகவும் தமது திரைப்படத்துறைப் பிரவேசத்தை ஆரம் பித்தார். அதன் பின்னர் வேறு திரைப்பட
και και Ús
8:883:
தெ சம்
-9] ଠି
6.
பிர
 
 
 
 
 
 

நெறியாளர்கள் நெறியாள்கை செய்த திரைப்படங்கள் சிலவற்றுக்கு திரைக் கதைகளை உருவாக்கியும் கொடுத்தி ருந்தார். இதுவரை எல்லாமாக ஆறு திரைப்படங்களுக்கான திரைக்கதை களை எழுதி நெறியாள்கை செய்துள்ள ரக்மினா மிலானி ஈரானில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் நன்கறியப்பட்ட ஒரு நெறியாளராவார்.
தான் வாழும் காலத்தைய யதார்த்தங்களைப் பிரதிபலிப்பதுடன் நின்றுவிடாது அவற்றை அணுகி அலசுவ தில் தீவிர முனைப்பும் அக்கறையும் கொண்டுள்ள ரக்மினா மிலானி ஒரு
கையில் தமது படைப்புகளின் மூலம் காலப்பண்பைச்
திரிக்கிறார். தம்மைப் பொறுத்தவரையில் திரைக்கதை னை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னரே கருத்துருவாக்
இடம்பெற்று விடுவதாகவும் இது தகுந்த பகைப் னில் பொருத்தமான கதையினைத் தேர்வு செய்வ கு வழிவகுக்குமெனவும் கூறும் ரக்மினா மிலானி TW0 Imen திரைப்படத்தில் சற்று வேறுபட்டு தமக்கு நன்கு
நாதன்
ரிந்த பெண்ணின் வாழ்வில் நடந்த உண்மைச் பவங்களை அடியொற்றி யதாக திரைக்கதையினை மைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார். எனினும் எத்தகைய டைப்பிலும் சமூக அசைவே தமது இலக்கு என்ற தான குறிக் கோளிலிருந்து எள்ளளவும் தாம் றுபடவில்லையெனவும் விபரிக்கிறார்.

Page 141
Two Women திரைப்படத்தின் பிரதான பாத்திரம் ப்ரெஸ்ரியா என்ற பெயருடைய பல்கலைக்கழக மாணவியா வார். அசாதாரணத்திறமைகொண்ட புத்தி சாலிப் பெண்ணாகவும் அழகியாகவும் திகழும் ப்ரெஸ்ரியா இதன் காரணமாக எத்தகைய கர்வமும் கொள்ளாதவள். கிராமமொன்றிலிருந்து நகருக்கு வந்து பல்கலைக்கழகமொன்றில் கட்டடக்கலை பற்றிக் கல்வி கற்கும் இவள் வறிய குடும் பத்தைச் சேர்ந்தவள். எந்த நிலையிலும் கல்வியைத் தொடர்ந்து தனது ஆளுமை யை விருத்தி செய்யவேண்டுமென்றும், தனது குடும்பத்திற்கு உதவ வேண்டு மென்றும் தீவிர முனைப்புக் கொண்ட வள். இயல்பாகவே துணிச்சலும் உறுதியான ஆளுமை கொண்ட ஒரு பெண்ணாக இருக்கிறாள். ஆங்கி மொழியை விருப் புடன் கற்கிறாள். உயர்ந்த ந6 நூல்களை வாசிக்கிறாள். அவளது நெருக்கமா சிநேகிதியான ரோயா என்ற மற்றைய பெண் இவ6ை பெரிய மேதையென்று கூறி பிரமிப்பும் அடைகிறா ஆனால் ஆணாதிக்கக் கட்டுப் பாடுகள், வரம்புக
வரையறைகள் கொண்ட இறுக் கமான சமூகமொன் அவள் கனவுகள் மிதிபடுகின்றன. அவள் வாழ்வி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இதனால் பலவாற இருக்கின்றன. அவளை அவளாக வாழ விட ஒன்றன்பின் ஒன்றாக பல பிரச்சினைகள் ப்ரெஸ்ரி வைச் சூழ்ந்து கொள்கின்றன. அவலங்கள் துன்பங்கள் போது அவள் வேதனைப்படுகிறாள். அழுகிறாள். ஆன உறுதி குறையவில்லை. எதிர்ப்புணர்வைக் கைவிட விடவில்லை. இந்த வகையில் ப்ரெஸ்ரியா என்ற பா ரத்தை அவலங்கள் அநீதிகளுக்கு ஒப்புக்கொடுக்க ம கும், இறுதிவரை தன்னளவில் போராடும் வாழ்வு ப நம்பிக்கையளிக்கும் ஒரு பெண் பிரதிநிதியாக உருவா யிருக்கிறார் ரக்மினா மிலானி,
பெண்களது பிரச்சினைகளை அணுகி அல. நல்ல திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறே உடனடியாகவே ஞாபகத்திலிருந்து Sara, Colour PI Sur-ViVing PicaSSO, Fire, Kham OS/h Pamf GLT.
 
 
 

பும் @
bல
୮ଜ୪T
YTLü
பில்
fTó5
Tது
LLIs T
TGi)
(5) த்தி றுக் ற்றி க்கி
திரைப்படங்களுடன் சிங்களத் திரைப்படங்களான Dadaiyama Pavar Walalu ஆகியவற்றையும் சேர்த்துக்
கொள்ளலாம்.
இவையெல்லாவற்றிலுமிருந்தும் முற்றிலும் வேறுபட்டதொரு பின்னணியில் ஆளுமை மறுப்பு என்ற பாரியதொரு பிரச்சினையை மிகக் கூர்மையாகவும், துலக்கமாவும் அதேவேளை அதீத எல்லைகளைத் தொட்டுவிடாமலும் அரைகுறையாகவின்றி முழுமை யாகக் கையாண்டிருக்கிறார் ரக்மினா மிலானி இதனுடன் இணைந்ததாக தாம்பத்திய வாழ்வில் பெண்கள் வழ மையாக எதிர்கொள்ளும் அடிதடி முறையிலான வன் முறைகள் முற்றாக நீங்கியதானதொரு சூழலில் இன் னொரு யதார்த்தப் பரிமாணமான சொற்களால், வக்கிர மான வார்த்தைப் பிரயோகங்களாலான வன்முறையினை (Verbal Violence) அதன் உக்கிரத்தினை வெளிக் கொணர்ந் திருக்கிறார் ரக்மினா மிலானி. இரத்தம் சிந்தாத இதனி ருப்பு பலருக்குத் தெரியவருவதில்லை. ஆறாத ரணத்தை யும் அந்தரங்க வலியினையும் ஏற்படுத்தும் அரூபமாக அமுங்கிவிடக் கூடியதான இப் பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாகும். ஒரு கட்டத்தில் வார்த்தைகள் மூல மான இந்த வக்கிரத்தனம் வாய்ந்த தாக்குதல்களிலி ருந்தும் சித்திரவதைகளிலிருந்தும் விடுபடவும் குழந்தை களை ஆரோக்கியமானதொரு சூழலில் வளர்க்கவேண்டு மென்ற முனைப்புடனும் விவாகரத்தை நாடுகிறாள் ப்ரெஸ்ரியா, வழமையாக விவாகரத்துக்காகக் கேட்கப்படும் சட்டபூர்வமான கேள்விகள் எவற்றுக்குள்ளும் அவள் பிரச்சினை அகப்ப டாது அரூபமாகி விடுவதால் விவாகரத்து மறுக்க ப்படும் அவலம் அவளுக்கு நேருகிறது. "Tip of the Iceberg என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அரூபமாக உருத் தெரியாமலிருப்பது போலிருக் கும். ஆனால் எங்கும் வியாபகமானதொரு பிரச்சினை நாளாந்தம் அவள் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். ப்ரெஸ்ரியாவைப் பொறுத்த வரையில் பாரியதாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்சினை இதுவாகும். இத்திரைப்படத்தில் இப்பிரச்சினையின் இருப்பும் வியாபகமும்
AKAKAKAAAAAAAYAKA
tiլճի βέβέβέάββέκάββέκκκκκκκκκκκκκκκκκκαι 137
3.
SL0J0SL0S00SL0S00SJ000L0J0L00L0L0000000S0S00000L0000L0L0SL0LJ0SJ0L00

Page 142
அவற்றிற்கேயுரிய வலிமை உக்கிரத்து டன் அதேவேளை, அதீத எல்லை களைத் தொட்டு விடாத சமநிலை குலைந்துவிடாத கட்டுப்பாட்டுடன் திரை மொழியின் கூறுகளில் மிக அருமையாக வெளிக்கொணரப்படுகி றது. பெண் சிநேகிதி றோயாவுடன் தொலைபேசியில் கதைக்க முடியாம லும், தனக்கிருக்கும் கவிதை இரசனை யினைப் பகிர முடியாமலும், மகன் சைக் கிளுக்கு விரும்பிக் கேட்ட அலங்காரப் பொருளை வாங்கிக் கொடுக்க முடியாம லும், நல்ல நூல்களை பகிரங்கமாக வாசிக்க முடியாமலும், இன்னும் எத் தனை எத்தனையோ நல்ல விடயங் களைப் பகிரங்கமாகச் செய்ய முடியா மலும் கணவன் அகமட்டால் ப்ரெஸ்ரியா அடையும் தவிப்பும் வேதனையும் திணறலும் எமது சுவாசத்தையே நிறுத்தி விடக்கூடியன.
திரைப்படத்தின் இறுதிக்குச் சற்று முன்பாக ப்ரெஸ்ரியா - ஹசன் சந்திப்பு அதாவது திரைப்படத்தின் ஆரம்பத்திலிருந்து ஹசனிடமிருந்து தப்பியோடிக் கொண்டிருக்கும் ப்ரெஸ்ரியா இம்முறை ஹசனை எதிர்கொள்வது, வேட்டையிலிருந்து தப்பியோடிக் கொண்டிருக்கும் அப்பாவி மிருகம் ஒரு கட்டத்தில் தன் னைத் துரத்திக் கொல்லவிருக்கும் வேட்டைக்காரனையே எதிர்கொள்ளும் காட்சியை ஒத்ததாக அமைந்துள்ளது.
படிமங்களும் முரண்களும் வெளிப்ப
竇 69,256)
82:2:2:222:2Ꮌ2Ꮡ22ᏑᏱ
82XX2XXXXᏑ2:22Ꮡ?28Ᏹ?Ᏹ22 xxxxxx రx 畅
※
00000000000000000000000000000000000000000000000000000000 అ
8&::::::::::::: قبلهم
 
 
 
 

டக்கூடியதானதொரு காட்சிச் சித்தி ரிப்பு முழுமை பெறக்கூடியவாறு திரைப் | பட நெறியாளரால் அழகாக நகர்த் தப்படுகிறது. இப்பகைப்புலனில் திரைப் படத்திற்கு மையமான தொரு அம்சம் இறுதியில் வெளிக்கொணரப் படுகிறது. எதற்கெடுத்தாலும் ஆத்திரத்துடன் அவசரமாக திடீரென வன்முறையிலி றங்கும் ஹசன் ப்ரெஸ்ரியாவின் நிலை கண்டு செயற்பாடெதுவுமின்றி கண்கள் கசிய ஸ்தம்பித்து நிற்கிறான். இருவருக் குமிடையே நடந்த உரையாடல்கள் மிக உருக்கமானவை. ஆத்மார்த்தமான தொரு உண்மையைப் பிரதிபலிப்பவை.
பெரும்பாலும் ஆண்களா
லேயே முன்னரே தீர்மானிக்கப் பட்ட ம்புகள், வரன்முறைகள், வரையறைகள் மற்றும் டுப்பாடுகளுள் தனது சுயமுகத்தை இழந்து விட டயாதுதவிக்கும் பெண்ணின் அகத்தனிமையின் குரல், ப் பரிவோடு திரைப்பட நெறியாளர் ரக்மினா ானியால் அற்புதமாக வெளிக்கொணரப்படுகிறது. ரிமாவில் இதன் சாத்தியம் கைகூடுவது நெகிழ்ச்சி ாள்ளச் செய்து பரவசமூட்டுவதுடன் சிந்திக்கவும் ண்டுகிறது.
இந்த வகையில் ப்ரெஸ்ரியா என்ற இந்தப் ண்ணின் வாழ்வின் மூலம் ரக்மினா மிலானி தொற்ற பத்துள்ள இந்த அனுபவம் எமக்கும் நெருக்கமானதாகி கிெறது.
உமது கொடையாய் விரிகின்றன எனது பொழுதுகள். நான்திறந்து என்னை வாசித்து: எனக்குள்ளே என்னைக்கடந்து.
வெளிப்படுத்த முடியாத கவிதையாய் உமது அமர்வுகளோடு, உன்னதங்கொள்ளும் மாலைப் பொழுதுகள் எனக்கானவை.
உயிர்முனையில்த்தட்டி, ஒலிசெய்யும் விஞ்ஞானி நீர்
பரிசுத்தம் பொலியும் இருப்பையும், பரவசத்தின் வார்த்தைகளையும், ஆசித்துச் செல்கின்றன பறவைகள் முடிவின்றித் திறக்கிறது இதயக்கதவம்
○ O σης η έartiΤζηςξή) και και 33333333333333333 &:32:3:
రభXర్గ}

Page 143
66GOIdpiD
ஈரம் வற்றாக் கன்கள்
இன்னமும் ஈரம் வற்றாத அந்தக் கண்களுக்குள் மறைந்திருக்கிறது அழுகை தெய்வங்களே தொலைந்தபின் தொழுகைகள் எதற்கென எங்கேயோ வெறித்தபடி இருக்கும் அந்தப் பார்வைகளின் அர்த்தத்தை எந்த அகராதியிலும் தேடமுடியாது கலைக் களஞ்சியமாய் இருந்த வாழ்வை கொலைக் களஞ்சியமாக்கி விட்டுப்போன யுத்தம் முடிந்தது என்னவோ உண்மைதான் ஆனாலும் அது தந்து விட்டுப் போன பரிசுகள் மாறா வடுக்களாய் ஊனமாய், முடமாய், ஊமையாய் அநாதையாய் அபலையாய் மனச்சாட்சியில்லா உலகின் அத்தாட்சியாய் இன்னமும் ஈரம் வற்றாத அந்தக் கண்களுக்குள் மறைந்திருக்கிறது அழுகை
※効2222222ぶぷ。 * 8&33 3. 3 άκά και 33333333333333333333333333 c
 
 

}
កាIIIប្រញ៉ាហាំ
எத்தனை காலத்துயர் இது இன்று அத்தனையும் முடிந்து அருகருகே நாங்கள் ஒரு நாட்டுக்குள்ளா இருந்தோம்
நம்பமுடியவில்லை
முப்பதாண்டாய் மனப் பாடம்
செய்விக்கப்பட்டவை முடிந்து போக - இப்போது புதிய வாய்ப்பாடுகளை
உச்சரிக்கின்றன எம் உதடுகள்
மீண்டும்
உதடுகளோடேயே முடிந்திடுமா அதையும் தாண்டி உருப்பெறுமா
வாசல்களைத்
திறந்துள்ள காலLb எப்போ எம் (மனதி கதவுகளை திறக்கப்போகிறது நம்பிக்கையோடு
இருப்போம் நல்லதே நடக்கட்டும்
O
3:33 u- 3:::::::::::::::::::::::

Page 144
D_DL fiយាយាយចាំ
பாதி உடைந்து போன
என் வீட்டிற்குள்
மீதி உடையாதிருக்கும்
என்நம்பிக்கைக்
கதவுகளைத் திறக்கிறேன்
விட்டுப் போன ஒரு LSS SSS SSL
a கண்கள் கண்ணீரால்
காலத்திறப்பை
தொலைத்துவிட்டு நிலம் நனைகக போயி
மீண்டும் புதிய அதில் கரைநது L/TLI/607
காலத்திறப்பால் காலதது/7சுகள
LDD/L/lԶմյLD
என் வாம்வுப் பட்டைக்
ழவுப பூட்டைத என் வீட்டுச் சுவர்களிலே
திறக்கிறேன் a
புதிய படங்கள் உடைந்து போன பின் ரியாய் யன்னல்வழி இழப்பின் முகவரியாய்
இனியென்ன
எட்டிப் பார்க்கிறேன் L S S LSL SLSLSSL S SLS ALSLSSqSSSS SSL
மனம் அர்த்தப்படுத்திக் கொள்ளு இந்த வினாவுக்கு
எங்கும் என் வெளி
தெரியவில்லை
முறிந்த பனையும் இப்போதுவரை
முட்செடிப் பற்றையும் என்னிடம்
விடையேதுமில்லை.
முடிந்த காலத்தின் மெளனச் சாட்சிகளாய் முழிவளம் காட்ட மூடிக் கொள்ள நினைக்கிறேன் என் மனக் கதவுகளை முடியவில்லை மீண்டும் அந்தப்பழைய வீட்டு ஞாபகங்கள் முட்டி மோதிக்கொள்ள
A. Ꮡ228282X2282828Ꮿ2Ꮡ2828282822Ꮡ2XᏱ2ᏋᏯ2Ꮛ28282Ꮉ2Ꮉ2Ꮡ2←2828282 2 Ꮡ228282 彰 ధ 3
3. • 3. 莒
 
 
 

ாலத்துயர்
ஒரு குறைமாதப் பிரசவத்தில் தாயைப் பறிகொடுத்த குழந்தைகளாய் நாம் தாலாட்ட வேண்டிய நேரத்தில் ஒப்பாரியைத் தந்து விட்டுப் போனது காலம் அழக் கண்ணி கூட இல்லா அவலத்தை சுமந்து அந்தரித்தது ஆத்மா கருசுமந்த நாட்களில் தாய் கண்ட கனவுகள் நனவாகும் முன்னே பிணமாகிப்போனது வாழ்வு
IbITÓ DGD 6ILLIp
என் கால்களை
ஊனமாக்கிவிட்ட யுத்தமே இப்போது மட்டும் பாதை திறந்து அழைக்கிறாய் பயணிப்பதற்கு ஊரை விட்டுத் துரத்தி ஊன்று கோலைப் பரிசாய்த் தந்துவிட்டு மீண்டும் ஊரில் விட்டுள்ளாய் ஊனமாய் சிலர் சிலதை மறக்கலாம் நான் மட்டும் எப்படி.
பற் உன்னை மறப்பேன்
C @ (5ης η έξη tiζηΕή) 33333333333333333333333333333333333
0000000000000000000000000000000000000000000000000

Page 145
“இந்தப் பெ ட்  ைட  ைய தேவை யில்லாம மருமகளாய் எங் கட குடும்பத்துக் குள்ள கொண்டு வந்து இப்ப மான மே போகுது. ஒவ் வொருத்தரும் ஒவ்வொரு கதை இவளைப் பற்ற சொல்லுறபோது வெட்கக் கேடாய்க் கிடக்கு கொஞ்ச அவசரப்பட்டுக் கலியாணம் செய்து வைச்சிட்டம்போ இருக்கு.?’ சகுந்தலா தகரப் பெட்டிக்குள்ளிருந்த நன களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்ே சொல்ல வெண்தலையை படிய வாரிக்கொண்டிருந் கிருஸ்ணராஜா கொதிப்புடன் திரும்பினார்.
“நாங்களே எங்கட மருமகளை இப்படிக் குை கூறினா. மற்றவங்கள் எப்பிடி அவளைப் பற்றி நல் வார்த்தை சொல்லுவாங்கள். மதிப்பாங்கள். ? இந் மாதிரிப் பேசுறதை நிறுத்து.'
“எப்பிடி மற்றவங்கள் சொல்லுறதை நம்பாப இருக்கிறது.? மாதவியில நம்பிக்கையில்லாமல் தாே இந்த இருக்கிற நகைநட்டுகளை எண்ணிப் பார்த்து கொண்டிருக்கிறன் கொண்டு போயிட்டா பிறகு நொந் ஒரு பயனுமில்லை. எல்லாத்தையும் கொண்டுபோ பாங்கில பாதுகாப்பாக வைக்கப்போறன்!” சகுந்த6 நகைப்பெட்டியை அலுமாரியில் வைத்துப் பூட்டி கொண்டே சொன்னாள். கிருஸ்ணராஜா கொதிட் மாறாமல் வெளியே வர சொக்கலிங்கம் வேர்த்து விறு றுத்துப்போய் வரவும் சரியாக இருந்தது. சைக்கிளை கெ வரத்த மரத்துடன் சாத்திவிட்டு செருமலுடன் வந்தம தார். கிருஸ்ணராஜா அவரையும் அதே வெறுப்புட பார்த்தார்.
“எனக்கு உன்ர குடும்பத்தில குழப்பம் ச லையை உண்டாக்க சத்தியமாய் விருப்பமில்லை. ஆன வேற வழியில்லாம சொல்லியே ஆகவேண்டிய கட்ட யத்தில சொல்லுறன். ஏனென்றா உன்ர குடும்பத்தோ அப்பிடிப் பழகிப் போட்டன்.'
“என்ன நீயும் மாதவியைப் பற்றி ஏதாவது சொல்லப்போறியா?” கிருஸ்ண ராஜா தூரத்தை வெறித்துக்கொண்டே கேட்க சொக்கலிங்கம் திகைத்துப் போய்ப் பார்த்தார்.
"அப்ப உங்களுக்கும் எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கு. எப்ப பார்த் தாலும் கோயிலும் குளமுமென்று திரியு றாள். கோயில் கும்பிடுறது பிழை யென்று சொல்ல வரவில்லை. மாதவி போற வாற இடமெல்லாம் அந்த மாஸ் (༄ டர் பெடியனும் நிற்கிறான். அதுதான் உr
கொஞ்சமும் வடிவாயில்லை. ஊர்
32 该 3 ܗܝ 3.22222222222222222222222222
 
 
 

முழுக்க இப்ப இ  ைத த் த ர ன் கதைச்சு சிரிக்கி றாங்கள். எனக்குத் தாங்க (LDL) ULI வில்லை.” சொக்க லிங்கம் நெற்றி
வியர்  ைவயைத்
|ச் துடைத்துக் கொண்டே சொன்னார்.
ம் "சொக்கலிங்கண்ணை. நானும் இந்த மனுச 6լ) னுக்குச் சொல்லிக் களைச்சுப் போட்டன். இந்த மனுசன் )舌
யார் சொல்லியும் கேட்குதில்லை. மாதவியின்ர தாய் தகப்பனும் எங்களோட கொண்டு வந்து ஒரேயடியாய்த் * தள்ளிப்போட்டு அதுகள் கனடா போய்த் தப்பீட்டு
துகள். நாங்கள்தான் நல்லா மாட்டிட்டம். என்ன ற செய்யச் சொல்லுறீங்கள்.? சகுந்தலா வெறுப்புடன்வர,
“என்ன செய்யிறதா..? நல்லா கேள்வி கேட் * கிறாய். உங்கட குடும்பம் இங்க ஊருக்குள்ள எவ்வளவு மானம் மரியாதையோட வாழுறணிங்கள். நேற்று வந் ல் தவள் அதைக்கெடுக்க விட்டுட்டு சும்மா இருக்கப் ன போறிங்களோ..? சொல்லித் திருத்தலாம் தானே.?”
“பூனைக்கு யார் மணிகட்டுறது.? இந்த மனுசன் * மருமகளென்று தூக்கித் தலையில வைச்சிருக்குது. அவள்
ாய் என்னத்தைச் செய்தாலும் சரியென்று பேசாமல் இருக் " குது. நான் ஒருத்தி மட்டும் என்னத்தைச் செய்யேலும்.? _子
நாளைக்கு சுரேஸ் வந்து இப்பிடியாய் போக விட்டுட்டு JLI இருக்கீறிங்களே. உங்களை நம்பியெல்லோ விட்டுட்டுப் போனனானென்று கேட்டா என்னத்தைச் செல்லுறதோ
வ் தெரியேல்லை.”
ாந
ପୈt ”ஆகா.! உன்ரமோன் வந்து கேட்கப்போறா னாம்.! உன்ர மோனை முதலில வரச்சொல்லு.!
எல்லாப்பிரச்சினையும் தீரும்.! குறை பேச முதல் எங்கட
° பக்கமும் இருக்கிற பிழைகளைத் திருத்த வேணும். நாலு
TIFT வருஷமாய் தன்னை வருத்தி அவள் வாழ்ந்த வாழ்க்கை
" யின்ர தகிப்பை உணராமல் வாய்க்கு வந்த மாதிரிக்
t
கதைக்கக்கூடாது.” சகுந்தலாவை எரிச்சலுடன் கிருஸ் ணராஜா திரும்பிப் பார்த்துவிட்டுச் சொன்னார்.
"அதுக்கு நாங்கள் என்ன பண் ணுறது.? அவளின்ர பலன் தலையெ ழுத்து அவ்வளவுதான். வேணுமென்று கட்டி வைச்சுச் சீரழிச்ச மாதிரியெல்லே கதைக்கிறீங்கள். இவள் வந்த நேரம்தான் என்ர பிள்ளைக்கு சோதனை தொடங் கீட்டுதோ என்னமோ..? ஒரு தகவலும் இல்லாமல் எங்க இருக்கிறான்.? என்ன பண்ணுறானென்றே தெரியேல்லை!” சகுந்தலா கலங்கின கண்களை துடைத்து மூக்கைச் சீறிக்கொண்டே உள்ளே yr کلمه ده D 纷 போனாள். சொக்கலிங்கம் இருவரையும் மாறிமாறிப் பார்த்தவாறு அமர்ந்தி ஆவது கிறிவிதழ் ஜூ 141

Page 146
ருந்தார்.
O Ο Ο
“கிருஸ்ணா. பருவத்தில பயிர்செய்யவேணும்.! சுரேஸிற்கும் வயசு வந்திட்டுது. அவனின்ர பொறுப்பு கடமைகளை சீராய் நிறைவேற்றிற்றான். இனி அவனுக்கு சரியான வாழ்க்கைத் துணையை தேடிக்கொடுக்க வேண்டியது உங்களின்ர கடமை. நல்ல சம்பந்தங்கள் வரும்போது கொஞ்சம் யோசியுங்கோ.1 பெடியன் தானென்றாலும் சந்தர்ப்பங்களைதவற விடக்கூடாது.” தூரத்துச் சொந்தமும் கலியாணத்தரகருமான சுப்பிரமணி யம் கேட்டபோதுதான் கிருஸ்ணராஜாவுக்கும் தன்னு டைய மகனுக்கும் கலியான வயது வந்துவிட்டது புரிந்தது.
தொன்னூறுகளின் ஆரம்பத்தில் உள்நாட்டுக் குழப்பம் உச்சத்தையடைந்து இளைஞர்கள் வலுக்கட்டா யமாகப் பிடிக்கப்பட்டு ஆயுதக்
குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட
சுரேஸை படாதபாடு பட்டு இலண்
<95fT@i
சுரே
g5ГT5
gחת
டுத்
வுெட
டனுக்கு அனுப்பி வைத்தார். உங்களுக்கு அப்பிடி அறி அமைதியாக நன்றாகப் படித்துக் இலட்சக் கணக்கில க
கொண்டு இருந்தவனை கிருஸ்ண ராஜாதான் விடாப்பிடியாக நின்று எங்காவது உயிரோட இருந்தாலே போதுமென்று அனுப்பி வைத்தார். கிருஸ்ணராஜாவின் தம்பி நீண்ட
அனுப்புற போதே உங்களு வந்து என்ன வேலை செய கேட்டிருக்க வேண்டாம ஊருல இருக்கேலாதென்
காலமாக இலண்டனில் இருந்தமை "ಫ಼್ யால் இலகுவாக அனுப்ப முடிந ដ៏ឆ្នើយub. தது. இங்கு கட்டுப்பாடாகவும் அமைதியாகவும் வாழ்ந்த அவ னுக்கு அங்கு எதுக்கும் எவற்றுக்கும் C
கட்டுப்பாடே இல்லாத வாழ்க் கையை தாங்கிக்கொள்ள முடிய 接猪 வில்லை. அந்த சமூகத்தோடு வாழ அவன் நிறைய புதிதாகப் பழகவும் வெறுக்கவும் வேண்டியிருந்தது. இலண்டன் வாழ்க்கைக்கு அவன் பழகப்பழக அவனை பராமரிக்க தம்பியினால் முடியவில்லை. தம்பி அவனுக்கு சிரமப்பட்டு பெற்றுக்கொடுக்கும் வேலைகளையும் ஏதோ முரண்பட்டு தூக்கியெறிந்துவிட்டு வந்துவிடு வான். தம்பியும் ஒரளவிற்கு மேல் பொறுக்க முடியாமல் பொங்கிவிட அவன் அவருடனான உறவை முறித்து தனியே பிரிந்து சென்று விட்டான். சிறுகச்சிறுக வேலை கள் செய்து வந்தான்.அவனுடைய பேச்சைக் கேட்டு கிருஸ்ணராஜாதனது தம்பியை அறவே வெறுத்தார். கண் காணாத தேசத்தில் தன்னுடைய மகனைக் கைவிட்டு விட்டதாய் தூற்றினார். W
பின் சில வருடங்களில் கிருஸ்ணராஜாவுக்கு சுரேஸ் பணமழையாய்ப் பொழிந்து தள்ளிவிட்டான். நல்ல வேலையில் நல்லா உழைப்பதாக கூறி கேட்காமலே பணம்பணமாக அனுப்பினான். இவரும் மகிழ்ந்து முழுக் குடும்பத்தையும் நல்ல முறையில் முன்னேற்றிவிட்டார். ஊரிலேயே இரண்டு வீடுகள், விற்கப்படுகின்ற வெற்றுக்
UITo
s9|l
ಜೀ X గx a 父※ * }
б500/1065 50g.
汉父伦烃勾

ணிகளென்று வாங்கிக் குவித்தார். இதற்குப் பிறகுதான் ாஸிற்குப் பெண் கொடுக்க பலர் முண்டியடித்தனர்.
“அவனுக்கு என்னத்துக்கு காசு பணத்தை.? னமே வேண்டாம். நல்ல வடிவான குணமான ளையாய் பார்த்தாப்போதும். வசதியில்லாத குடும்ப ன்றாலும் பறவாயில்லை. பெட்டை அழகா ந்தால் போதும்.!’ என்று சீதனபாதனத்தோடு வந்த பந்தங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளி அழகான ண்தான் வேணுமென்று ஒடித்திரிந்தார். கலியாணத் கர்கள் ஒவ்வொருவிதமான பெண்களின் படங்களு ா வந்து போக தொடங்கினர். அவற்றில் கிருஸ்ண ஜாவும் சகுந்தலாவும் சலித்து மாதவியை தேர்ந்தெ தனர்.
"உன்ர மகன் இங்க செய்யிற வேலைக்கு கண்ட -ன சுட பொலிஸ் திரியுது. அதுக்குப்பிறகு அவன் எங்க எப்படியிருக்கிறானென்று தேடுறது. ? . பேச்சுவார்த்தையே
இல்லாமலிருந்த தம்பியை தொலை
வில்லையா..? பேசியில் தொடர்பு கொள்ள எரிந்து
விழுந்தார்.
க்குச் சந்தேகம் O Ο Ο
பயிறாயென்று GG
ா.? சொந்த அப்பிடிச் சொல்லாதை
* sசாந o யடா..! உன்ர உதவியால தான்
ாறு உயிரைக்
2 சுரேஸ் இலண்டன் வந்தவன்.
நத நாடடைக
அவன் உங்க வந்தபிறகு தானே
நாங்கள் வசதியாயும் மரியாதையா R யும் வாழுறம். அதுக்கு நீதான் கார ணம். அதை நாங்கள் என்றைக்கும் மறக்க மாட்டம். சுரேஸ் எங்க இருக் கிறானென்று நீதான் கண்டு பிடிச்
சுச் சொல்லவேணும்.” கிருஸ்ண ஜா குரல் கம்மிப் போய் தம்பியிடம் தழுதழுத்தார்.
“உங்களுக்கு அப்பிடி அறிவில்லையா..? இலட்சக் எக்கில காசு காசாய் அனுப்புற போதே உங்களுக்குச் தேகம் வந்து என்ன வேலை செய்யிறாயென்று கேட்டி க வேண்டாமா..? சொந்த ஊருல இருக்கேலாதென்று பிரைக் காப்பாற்ற இங்க வந்து இந்த நாட்டைக் கெடுக் து எவ்வளவு பெரிய அநியாயம்.? அடைக்கலம் தந்த த நாட்டுக்காரரின்ர பிள்ளைகளுக்குப் போதைப் ாருட்களை விற்று அதுகளின்ர எதிர்காலத்தை றடிக்கிறது என்ன வகையில நியாயம்.? உங்களுக்குக் சு அறிவை, கண்ணை மறைச்சிட்டுது போல.”
* நீ சொல்லுறதைக் கேட்க எனக்குத் தலை கிறுக்குது. எங்களை கைவிட்டுடாதையடா..! எப்பிடி வது அவனைத் தேடிக்கண்டு பிடியடா. மாதவியின்ர ழ்க்கையை காப்பாற்றுடா. பாவம் எங்களை நம்பி திட்டுது! உனக்குப் புண்ணியமாய்ப் போகும்.”
“வந்து சேரும்போது எப்பிடி அமைதியான பாவியாய் வந்திறங்கினவன். ஆனாப் பிறகு பிறகு
சிறபீபிதழ்ை 22

Page 147
கூடாத சேர்க்கைகள் சேர்ந்து ஒரேயடியாய்க் கெட்டு சீரழிந்து போனான். நான் எவ்வளவோ சொல்லியும் அ னும் கேட்கவில்லை. நீங்களும் நம்பவில்லை. கூட்ட தைச் சேர்த்து அடிபடுறது. கள்ளக்கடத்தல் கள கொலையென்று இன்னும் சொல்ல முடியாத வேலைக செய்துதான் உங்களுக்குக் காசுகாசாய் அனுப்பினவன் இதுகளைத் தெரியாமல் நீங்களும் அவசரப்பட்டு அ பாவிப் பெட்டையையும் கலியாணம் செய்து வை சிட்டியள்.”
மூன்று பெண்களைக் கொண்ட அந்தக் குடும்ட தில் மாதவி இளையவள். மாதவியின் தந்தை மூத் இரண்டு பெண்களையும் கட்டிக்கொடுத்து ஒட்டா6 டியாக மாறியிருந்தார். சீதனமே வேண்டாமென்றவுட மிகுந்த மகிழ்ச்சியோடு மாதவியை சுரேஸிற்கு கட் வைக்க முன்வந்தார்.
திருமணம் சிங்கப்பூரில் வெகுவிமரிசையாக நடந்தேறியது. ஊரிலிருந்த பல உறவுகளைத் தங் களுடைய செலவிலேயே சிங்கப்பூர் வந்து சேரும்பே
அழைத்துச் சென்றிருந்தனர். அவர் ខurieflu
பூரை சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சேர்க்கைகள் ( 60T i. இரண்டாவது கிழமையே கெட்டுச் சீரழி சுரேஸ் இலண்டன் புறப்பட மாதவி 6666r{ யையும் அழைத்துக்கொண்டு அவனும் எல்லோரும் இலங்கை திரும்பினர். நீங்களு
வெகுவிரைவில் மாதவியை இலண் டன் அழைப்பதாக கூறிச் சென்ற வன் பிறகு தொடர்பே இல்லாமல் போய்விட்டான். இவர்கள் நொந்து போய் தம்பியை விசாரித்தனர்.
“கடவுளே சுரேஸா இப்பிடி மாறினான். சகுந்தலா தம்பியின் தொலைபேசி உரையாடலை கேட்டு விட்டு கதறினாள்.
‘இனி அழுது பிரயோசனமில்லை. எல்லா கையை மீறிப் போயிட்டுது. அவன் இருந்த ஏரியாவிற் பொலிஸே போறதில்லை. அந்தளவிற்கு பயங்கரமா இடம். ஆனா சிறையில அடைச்சிருந்தா அறிவிச் சிரு பாங்கள். கோஷ்டி மோதலில ஏதாவது நடந்ததோ ெ யேல்லை. வருஷக்கணக்காய் ஒரு தகவலுமில்லை. அ தான் பயமாயிருக்கு..! ஏதோ என்னால முடிஞ வரைக்கும் முயற்சித்துப் பார்க்கிறன்.' சொன்ன அவர் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இறுதிவ6 சுரேஸிற்கு என்ன நடந்தது; இருக்கிறானா இல்லை என்றுகூட அறியமுடியவில்லை.
இடையிடையே மாதவியின் பெற்றோர் வ விசாரிச்சுச் செல்வர். சனிக்கிழமைகளில் பெருமா கோயில் குங்குமம் சந்தனத்தோடு தவறாமல் வருவ மாதத்தில் இரண்டு கிழமை மாதவி அவர்களோடு போ ருந்துவிட்டு வருவாள். கிருஸ்ணராஜாதான் அவர்களை
3. gast
డXX 82Ꮡ2ᏨᏑ2ᏨᏑ28Ꮿ2ᏨᏑ←28ᏨᏑ2X2ᏨᏑ22828Ꮿ2Ꮡ2Ꮉ2Ꮡ2ᏨᎼ22Ꮡ2<2<2←Ꮿ2Ꮡ2Ꮸ2←Ꮿ28282 000000000000e0e0e00e0000e0e0YeYeY0e0e0e0e0Y0e0 3.
 
 
 
 
 

ச் பார்த்ததும் கூனிக்குறுகிப் போவார். பேச்சே எழாமல் விக்கித்துப் போய் அமர்ந்திருப்பார். சகுந்தலா தான்
6) Il
த் எதாவது கூறிச் சமாளிப்பாள்.
“சீதனமே கேட்கவில்லையென்றுதான். சந்தோ 6YT ஷமாய் எதுவுமே விசாரிக்காம இந்த கலியாணத்துக்கு சம்மதிச்சனாங்கள். ஆனா நாங்களே மாதவியை படுகு t ழியில தள்ளிட்டமென்று நினைக்கிறம்.”
IgE
த் “கலியாணமே கட்டாமலிருந்தாலும் இந்தள த வுக்கு வேதனைப்பட்டிருக்கமாட்டாள்' இருவரும் சித ண் றுகின்ற கண்ணிரோடு தொடங்குவார்கள்.
T “இது விதி. யார் என்ன செய்யமுடியும். ? L
சுரேஸிற்கு பெண் குடுக்க எத்தினை பேர் சீதனபாத னத்துடன் வரிசையில நின்றவை தெரியுமே..? அந்தளவிற் குப் பொறுப்பான பெடியன். ! {} மாதவியை வாழாவெட்டியாக்கிப் பார்க்க எங்களுக்கு ஆசையா..?
ாது எப்பிடி அமைதியான ஏதோ எங்களின்ர கெட்ட காலத்
ய் வந்திறங்கினவன். துக்கு இப்படிக்குறைகேட்க வேண் பிறகு பிறகு கூடாத டியிருக்கு." பெருமூச்சுடன் சகுந சேர்ந்து ஒரேயடியாய்க் தலா தான் பதிலிறுப்பாள். ந்து போனான். நான் “இப்படியொரு கொடுமை வோ சொல்லியும் எந்தப் பெண்ணிற்கும் வரக்கூ
கேட்கவில்லை. டாது.”
நம்பவில்லை. “ஏதோ கடவுளை வணங்குற
தைத் தவிர வேற வழிதெரி
{} யேல்லை. நாங்களும் முடிஞ்சள
விற்கு முயற்சி செய்து கொண்டு
தான் இருக்கிறம். கெதியில நல்ல செய்தி தெரியும்.”
υθ, “கனடாவிலிருக்கிற எங்கட ரெண்டாவது மகளுக்கு வாற ஜனவரிக்கு பிள்ளை கிடைக்க இருக்கு. முதலாவது பிள்ளையென்பதால பயப்பிடுறாள். எங்க ளையும் வரட்டாம். அதுதான் நாங்கள் போகப் போறம்.”
கு மாதவியின் தாய் சொல்ல சகுந்தலா நெட்டி முறித்து ன “நல்ல விசயம் தானே.?’ என்றாள்.
5L J
தரி “நல்ல விசயம் தான். மாதவியையும் கூடக்
புது கூட்டிக் கொண்டு போகேலாது. அவளை உங்களோட நச விட்டுட்டுப் போறதைத் தவிர எங்களுக்கும் வேற வழி ன் தெரியேல்லை! இனி நீங்கள் தான் மாதவியை ஆதர ரை வாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும்.” அவர்கள் கூறி பா கனடா சென்று விட்டனர். மாதவி பொதுவாக எதற்கும் வெளியே செல்பவளில்லை. வீட்டினுள்ளேயே அடைந்து கிடப்பாள். தனிமையில் அவள் படும் வேத
ந்து - o -
னையைப பாாததுக கிருஸ்ணராஜாவுக்குப் பொறுக்க முடியவில்லை.
JsT.
Γι η “ஏன் பிள்ளை இப்பிடி தனிமையில அடைஞ்சு
ாப் கிடக்கிறாய்? நல்லநாள் பெருநாளுக்காவது கோயில்
கிறபிேதழ்
ॐ
Ꮡ222222Ꮿ22ᏯᏑ22:2:2:2:2:2:2:22:2:22ᏱᏱᏱᏱᏱᏱ

Page 148
குளமென்று போயிட்டு வாவனம்மா..! கடவுளை இறங் வணங்கினால் தானே ஏதாவது விடிவு, நிம்மதி வரும் யாரு மறுத்த அவளை வற்புறுத்தி கோயிலுக்குத் துரத்தினார். அவ
Ժ56, 16ծ
அதன்பிறகு இடையிடையே கோயிலுக்குப் போய் வந்தவள் பின்னர் நாள் தவறாமல் போகத் தொடங்கினாள். காலை மாலை என இரு வேளையும் வணங்கத் தொடங்கினாள். கோயிலில் புதிய நட்புகளும் மெ6 உறவுகளும் வளர்ந்தன. கொஞ்சம் ஊருலகம் புரியத் போ தொடங்க இறுக்கம் தளர்ந்து நடமாடத் தொடங்கினாள்.
இனா
O Ο Ο ஷம் “கிருஸ்ணராஜா. சொல்லுறனென்று குறை சகுந நினைக்கக் கூடாது. ஆரம்பத்திலேயே கிள்ளியெறியா விட்டால் பிறகு உங்களுக்குத்தான் வேதனையாப் நடந் போகும்.” சொக்கலிங்கம் கதிரையில் சாய்ந்து வசதியாய் சொ அமர்ந்துகொண்டார்.
“நாலு வருஷமாய் எங்க ளோடயே பொறுமையாய் எந்தப் பிரச்சினையுமில்லாமல் இருக்கி வெளவால்கள் பறக் றாள். இதுக்குப் பிறகு இனி அவள் பூச்சிகளும் தங்கள் ரீங் எதைச் செய்தாலும் ஏற்கத்தான் தொடங்கியிருந்தன. ந வேணும். ?יי இருட்டுக் குள் அமிழ்ந்து
கிருஸ்ணராஜா கோயில்
“மாதவி எங்க போனாலும் பின்னாலேயே திரியுற சுந்தர் வாத்தி யைக் கொஞ்சம் கவனிச்சாலே e::A. a. போதும். ஏதாவது விபரீதம் நடக்க பரபரததுக கொண்டிரு முதல் தடுத்தி டலாம்.” கலங்கலாய் தெரி
“என்னைப் பொறுத்த 接 3. () வரையில இனி எது நடந்தாலும் 签猪 அது நிச்சயமாய் விபரீதமாய் இருக்
வணங்கிவிட்டு புறப்ப நெருங்க சகுந்தலா வீட்
9% காது.!
“என்னதான் நல்ல குணம், நல்ல குடும்பமாயி ருந்தாலும் காலநேரம் மாத்திப்போடும். கோயில் குளம் ԺռLգ லைபிறறியென்று சுத்திறதை நிறுத்தி வீட்டோட வைச் சிரு. அதுதான் உனக்கும் எல்லாருக்கும் நல்லது. ” சொக்கலிங்கம் கூறிக்கொண்டிருக்க வெளிவாயில் திறபட கவ அமைதியாக சைக்கிளை உருட்டிக்கொண்டு மாதவி வந் வே தாள். தலை சிலுப்பிக்கிடக்க நெற்றியில் குங்குமத்தைக் கழ கானோம். சொக்கலிங்கம் மாதவியின் நெற்றியைக் காட்டி உதட்டைச் சுழித்துக்காட்ட கிருஸ்ணராஜா
தூரத்தை வெறித்துக்கொண்டார். ?
O Ο Ο எடு
வெளவால்கள் பறக்க இரவுப் பூச்சிகளும் தங்கள் ரீங்காரத்தைத் தொடங்கியிருந்தன. நாள் ஒன்று இருட் பே டுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்க கிருஸ்ணராஜா கோயில் கோபுரத்தை வணங்கிவிட்டு புறப்பட்டார். வீடு நெருங்க சகுந்தலா வீட்டு வாயிலில் பரபரத்துக் கொண்டிருப்பது மட்டும் கலங்கலாய் தெரிகிறது. அயலவர்கள் சிலரும் கூடி பேசிக் கொண்டிருக்க கிருஸ்ணராஜா அமைதியாக
144 SOOMULUõ5Ó EDé
( | |
தா
多※ β. 3
 
 
 
 
 
 
 

பகி சைக்கிளைத் தூக்கி உள்ளே ஏற்றிவிடும் வரை ம் எதுவும் பேசவில்லை. எல்லோரும் மெளனமாய் ரையே பார்த்துக்கொண்டிருக்க அவர் எதையும் ரிக்காமல் உள்ளே போக சகுந்தலா அரற்றத் தொடங்
rGYT.
“மாதவி ஒடிற்றாள். தன்னைத் தேடவேண்டா ன்று எழுதி தாலியையும் கழற்றி வைச்சிட்டுப் யிட்டாள்.”
“சொல்லிற்றுத்தான் போயிருக்கிறாள். சந்தோ .” கிருஸ்ணராஜா அமைதியாக கூற அவரில் தலா பாய்ந்தாள்.
“என்ன கோதாரியிது. எவ்வளவு பெரிய விசயம் திருக்கு. சந்தோஷமென்று சர்வ சாதாரணமாய்ச் ல்லூறீங்களே..? பெத்த பிள்ளை மாதிரி வைச்சுப் பார்த்தனாங்கள். இப்பிடியொரு கேவலத்தை தந்துட்டுப் போயிட் டாளே.? இனி எப்பிடி நாங்கள் ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடக்
க இரவுப் கிறது.?”
காரததைத
நாள் ஒன்று “சும்மா கத்தி ஆர்ப்பாட்டம் கொண்டிருக்க போடாம இரு. தலை நிமிரவும் கோபுரத்தை வேண்டாம். தலையைக் குனிய Lnh (G வும் வேண்டாம். நடக்கிறதெல் டு வாயிலில் லாம் நன்மைக்குத்தான். இருபத் ப்பது மட்டும் தைஞ்சு வயசுப் பிள்ளை தனக்கு கிறது. எது நன்மை தீமையென்று தெரிஞ்
சுதான் செய்திருப்பாள். கடைசி வரை யோசிச்சு அவளாகவே தனக் கொரு வாழ்க்கையைத் தேடீட் டாள். போய் உங்கட உங்கட வேலையைப் பாருங்கோ. ” ஸ்ணராஜா எரிச்சலுடன் கூறிவிட்டுப் போக, யிருந்தவர்கள் முணுமுணுத்துக் கொண்டே கலைந்
of T.
“ஏனப்பா உங்களுக்குக் கொஞ்சம் கூடக் லையில்லையே.?’ எல்லோரும் போனதும் சகுந்தலா தனை ததும்பக் கேட்க கிருஸ்ணராஜா சட்டையைக் ற்றிக்கொண்டே சொன்னார்.
“இதை அவள் எப்பவோ செய்திருக்க வேணும். வாயில்லை. லேட்டானாலும் நல்ல முடிவாய்த்தான் த்திருக்கிறாள். முதலில பாங்கில வைச்ச நகைகளை த்துத் தா.”
“ஏன்.? நகைகளை எடுத்து என்ன செய்யப் ாறியள்.?’
“மாதவிக்குக் கொண்டு போய் குடுக்கப் ாறன். அவளுக்கென்று வாங்கினதும் செய்ததும் னே.? அதுகளை இனி வைச்சிருந்து என்னத்துக்கு.?”
“நல்ல கதை பேசுறியள். ஒடிப்போய் இரண்டா
C
డXXX 고 சிறீபித ॐ X 322

Page 149
வது கலியாணம் செய்ததுக்கு நீங்கள் சீதனம் குடுக் போறிங்களே..? அவள் தன்ர தாய்வீட்டுச் சீதனம எதையும் கொண்டு வரவில்லையே..? எல்லாம் நாங் போட்ட நகைகள் தானே.? சீதனமே தேவையில்லி யென்று பொம்பிளை எடுத்ததிற்கு சரியான மரி தையை நன்றியைக் காட்டிட்டுப் போயிட்டாள்.”
“அவளுக்கென்று செய்து வைச்சிருக்கிற ந6
ஓய்வு இன்று தொடங்குகின்றது. இதமாயிருக்கின்றது. மீள் நினைவுகள் மின்னலென தோன்றி மறைகின்றது. அனுபவங்களின் அசைபோடல்களில் ஆனந்தமும் சோகங்களும் கற்ற கணிதமும் விஞ்ஞானமும் அந்நியமாய் தோன்றும் பேரேடுகளும் காசோலைகளும் பிறிதொரு பாடமாய் மாறும் அதிகாரியின் பணிப்புகளில் இறுக்கங்கள் சூழ்ந்திருக்கும். பெற்ற பட்டங்கள் நூலிழையில் தொங்கும், தன் வயமிழந்து வெற்றுமனிதனாய் மீள்தலுக்காய் ஏங்கும்.
சேவையும் நயப்பும் நிதம் செக்கு மாடுகளாய் மாற்றும் ஓய்வு இன்று தொடங்குகின்றது மீதமான வாழ்விற்காய்
222222228.
) ぶ。 2 吃 και 3333333333333333333333333 c 8&3:::::::::::::::::
 

கப் கள், போட்டு வைச்சிருக்கிற காசெல்லாத்தையும் ாய் அவளுக்கே கொண்டு போய் குடுக்கப் போறன்..! எங்கட நள் பெடியனுக்குக் கட்டி நாலு வருஷமாய் அவளை வீட்டுக் குள்ளயே அடைச்சு வைச்ச பாவத்துக்குப் பரிகாரமாய் இதையாவது செய்யப் போறன். எங்கிருந்தாலும் நல்லா
வாழட்டும். சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டு
போகும் கிருஸ்ணராஜாவை சகுந்தலா விக்கித்துப் போய் கை பார்த்தாள்.
உன்னை எல்லாவற்றையும் விட முழுமையாகப் படைத்தேன் நீயோ எல்லாவற்றையும் விட வெறுமை ஆகி வந்திருக்கிறாய்
முழுமுகம் தந்தேன் ஒற்றைக் கண் ஒற்றைக் காது என குறைமுகமாய் வந்திருக்கிறாய்
மண்டையோட்டைக் காணவில்லை இருகைகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன கால்களிலும் முழுமையைக் காணோம்
ஒற்றை மூக்கு அடைக்கப்பட்டிருக்கிறது இன்று நீ எதிலும் முழுமையாக இல்லை
மெளனத்தோடு நிற்கிறாய் நான்தந்த பேச்சை எனக்கே திருப்பி விட்டு
உனக்குரிய ஆடைகளை நெய்து கொண்டிருக்கிறாய் நான்தந்த நிர்வானத்தை மறைக்க
O Ο - 2父222222222父、???????? 2361551 கிறீர் ն: βεβέκκκκκκκκκκκκκκκκκκκκέξέ333333333333333333333333 22222222 22 38&:

Page 150
“நாமும் நமக்கோர்
நலியாக் கலையுடையோம்.” என்ற
மஹாகவியின் கூற்றிற்கேற்ப யாழ்ப்பாணம் நீண்டதொரு பண்பாட்டுப் பாரம்பரியத்தையும், கலை வரலாற்றினையும் கொண்ட பிரதேசமாகும். இம் மண்ணில் எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றார்கள், வாழ்கின் றார்கள், மறைகின்றார்கள். ஆனால், அவர்களுள்ளே யாழ்ப்பாணப் பண்பாட்டின் மூலவர்களாகவும், கலைகளின் ஆணிவேராகவும், வழிகாட்டிகளாகவும் வாழ்ந்து தம்மை அர்ப்பணித்த இந்த *வேட்கையாளர்களினது வரலாறுகள் எம்மண்ணில் பதிவும் வரலாறும் இன்றி பலகாலங்கள் கடந்து வந்து விட்டது. எம்மவர்களிடையேயும் இவை தொடர்பிலான விழிப்புணர் வுகளும், கெளரவப்படுத்தும் மனப்பக்குவங்களும் இருப்பதுமில்லை. அறிதல், ஆவணப்படுத்துதல், சேகரித்தல், பாதுகாத்தல் என்ற வரலாற்றுப் பணியைத் தொடர்வதில் பின்நின்றுவிட்டோம். யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசத்திலும் பட்டிதொட்டி களெல்லாம் ஏதோ ஒரு கலை, கலாசார செயற்பாடுகள் நடந்தேறிய வண்ணமேயுள்ளன. அவர்களுடைய செயற்பாடுகளும், வரலாறுகளும் பதிவுக் குட்படுத்தப்பட வேண்டியதும், ஆவணப்படுத்தப்படவேண்டியதும் இன்றியமையாத தேவையாக எம்முன்னே எழுந்து நிற்கின்றது. இத்தகைய இடர்மிகு பணியை
காலத்தி
யாழ்ப்பாணத்தில் இ வெற்றிகரமாக செ செயற்படுத்தியும் 6 எமது துரதிஷ்டம் அவ் இருவர்களாலு சேகரிக்கப்பட்ட ப அரும்பொருட்களு வரலாற்றுச் சின்ன அழிக்கப்பட்டு விட அவ்விருவரும் இன் அமரர்களாகிய நில் இப்பணியை மேெ செல்வது என்பது ( வெற்றிடமாகவே அத்துடன் அவர்கள் சேகரிக்கப்பட்ட அ விடயங்களும் இன் இருந்து களவாடட் அழிந்துவிட்டன எ செய்திகளைத்தான் முடிகின்றது.
இவ்வாறா இருந்த போதிலும் பல்கலைக்கழக வ துறையைச் சேர்ந்த களான க. புஸ்பர கிருஷ்ணராசா ஆகி நுண்கலைத்துறை6 விரிவுரையாளர்கள் அகிலன், திரு. தா. போன்றவர்களின ஆவணப்படுத்துத6
sii வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டம் மிகவும் முக்கியமானதொன்று
ஊர்களை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களிலும், ஊர்களிலும், கடல்கடந்தக
கொண்டிருப்பதுடன் தமது அடையாளங்களையும், ஆணிவேரையும் காளுக்கு
கொண்டிருக்கின்றனர். நாளை வரப்போகின்ற எமது சந்ததி தமது மூலவேரைத்தே
பற்றிய ஒரு தவறான எண்ணத்தை அவர்களுக்குத் தோற்றுவிக்கலாம். அதுமட்டுமன்
LLLLLLTLLLLLLL LLLL LLTLL TT LL0LLLTTLL TT TL LS
இருப்புக்கு மாற்றுருவம் கொடுக்க முனையும் இச்சந்தர்ப்பத்தில் ஆவணப்படுத்துதல்
&oirdugopurg,
 

!)IIILJცpნtDქDნ0— (8ქFab[[ნმDნ0– LJ[[[Dქმib|ნქDნს
ன் முதன்மையான பணி
மா. அருள்சந்திரன்
இருவர் யற்பட்டும், வந்துள்ளனர். என்னவென்றால் பும்
ழம்பெரும் ம் தமிழர் ங்களும் ட்டமையாகும்.
ாறு
லையில்
லடுத்துச் இன்றுவரை புள்ளது.
ளால்
அத்தனை ாறு எம்மிடையே
பட்டு
ான்ற
கேட்க
ான நிலைமை
யாழ்ப்பாணப் ரலாற்றுத்
பேராசிரியர் ட்ணம், செ. ேெயாரினதும், யைச் சேர்ந்த ாான திரு. பா. சனாதனன் து சேகரிப்பு, ஸ், விழிப்புணர்
ጰጰ›.yx&:ኃ:❖xm& ·ታ;ና....
எமது உறவுகள் சொந்த டுகளிலும் வாழ்ந்து ISTit Spig கின்றபோது எம்மைப் ரி தற்போதைய சூழலில் ழ்ப்பாணப் பண்டின் - பேணுதல் என்பது
9ஆவது கிறிபிதழ்
வினை ஏற்படுத்துதல் போன்ற பணிகளும் முக்கியமாகின்றன. இவற்றிற்கு மேலாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கலாசார உத்தியோகத்தர்களும் அறிதல், சேகரித்தல், ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் எனப் பணியை மேற்கொண்டு வருவதும் அவை போதுமான GDGof_IT95 அமைந்துள்ளதா எனவும் நோக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மூத்த அரும்பொருள் காப்பாளர்களாக பருத்தித்துறை வியாபாரி மூலையைச் சேர்ந்த அமரர் நாகலிங்கபிள்ளை சொக்கநாத பிள்ளையவர்களும், தெல்லிப்பளை குரும்பசிட்டியைச் சேர்ந்த கலைஞானி என அழைக்கப்படும் அ.செல்வரத்தினம் அவர்களும் அவர்களுடைய பணிகளும் காலத்தால் என்றும் மறக்கப்பட முடியாதவை.
அமரர் சொக்கநாதபிள்ளை யவர்களிடம் பல்லவர், சோழர் காலத்தவையெனக் குறிப்பிடப்படும் சான்றுகள், ஆவணங்கள் தொடக்கம் தமிழர் வரலாற்றுத் தொன்மை பேசும் சான்றுகள் வரையில் சேகரிக்கப் பட்டுப் பேணப்பட்டு வந்தமையும், அவை இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலப்பரப்பில் அழிவிற்குட்பட்டமையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டி யதாகின்றது.
கலைஞானி அவர்களிடம் பழம்பெருமை பேசுகின்ற நூற்றாண்டுகள் கடந்த மிகமிக அருந்தலான வரலாற்றுத் தடங்கள், மனித வாழ்க்கை கடந்துவந்த படிக்கற்கள். தொழில், வரலாறு,

Page 151
பண்பாடு, தொன்மை எனப் பலதரப்பட்ட சான்றுகளும், ஆவணங்களும் சேகரிக்கப் பட்டிருந்தன. ஆனால், அத்தனை சான்றுகளையும், ஆவணங் களையும் நாம் இழந்து விட்டோம்.
கலைஞானியவர்களது சேகரிப்புகளுக்கான பாதுகாப்புப் பெட்டகமாக பிரமுகர்கள் பலர் ஒன்றிணைந்து காப்பகச்சபை என்ற அடிப்படையிலான அமைப்பு ஒன்றினை உருவாக்கினர். ஆனால் இவ் அமைப்பில் அங்கம் வகித்தோரின் ஸ்திரமற்ற தன்மை காரணமாக உரிய பாதுகாப்புப் பேணுகை வழங்கப்படவில்லை. ஆதலால் அவருடைய சேகரிப்புக்கள் களவாடப்பட்டதும், அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டதும்தான் மிஞ்சியநிலை, ஒருவிடயத்தை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். அதாவது இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோரை யும், நாட்டமுடையவர்களையும், எமது சமூகத்தில் வாழ்வோரில் பெரும்பாலானோர் ஏளனம் செய்வதும், உதாசீனம் செய்வதும் உரிய மதிப்பைக் கொடுத்து வரவேற்கின்ற மனப்பக்குவமற்றவர்களாக இருப்பதும் மனங்கொள்ளத்தக்கது.
இத்தகைய சூழ்நிலைகளைக் கடந்த நிலையில்தான் மேற்குறிப்பிட் டோர் தம் வாழ்வை இப்பணிக்காக அர்ப்பணித்தார்கள். ஆனால், அவை எல்லாம் விழலுக்கிறைத்த நீர் போலாயிற்று என்பது மனவேதனைக்குரியது. எமது சமூகத்தினரிடையே இவை தொடர்பான விருப்பும் - மதிப்பும் - உணர்வும் ஏற்படுத்தப் படவேண்டும். இத்தகையதொரு பணியை அண்மைய காலத்தில் கலாசார உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஆவணக் காப்பகம் என்ற ஒன்றினை நிறுவி அதற்கூடாக
3.22222222 YARARAMARAN
பலதரப்பட்ட கா! நடவடிக்கைகளை வருகின்றனர். நாட அவர்களின் பணி வகையில் உதவ மு
* நம்மிடம் வைத் பழம்பொருட்கை
* அரியபுகைப்பட அறிஞர்கள் / கை போன்றவர்களது
ஆவணப்படுத்துவ
* பல்வேறு பண்ட கலைச்செயற்பாடு பதிவுசெய்யப்பட் ஒளிநாடாக்களின் கையளித்து உதவு
* பண்பாட்டு நட தொடர்பான புை நாடகங்கள் / கூத் போன்றவற்றின் ட கையளித்து உதவு:
* யாழ்ப்பாணக் ச தயாரிக்கப்பட்ட தி பிரதிகளைக் கைய
யாழ்ப்பா பொறுத்தவரை ே பண்பாட்டு நடவ என்றும் மறக்கப்ப போட்டித் திருவிழ களைகட்டி நிற்குட இன்றைய சந்ததிய செவி வழியாகத்த அறியமுடிகின்றது. பொருளாதாரம் எ வளர்ச்சிகள் எமது மாற்றத்தை ஏற்ப( அந்த வகையில் ப இடிக்கப்படுதலும் புகுத்தப்படுதலும நீள்கின்றது. இதன மறைந்து விடுகின் வழிபாட்டுத் தலங் புதிய தோற்றங்கள் அன்றாட வாழ்வி பொருட்களான பி போன்ற உலோக பனையோலைப் ே விழாக்கள், சடங்கு நாடகங்கள், திரை
850A/U5ó 5Oé36
 
 

55 மேற்கொண்டு
அனைவரும்
ளுக்கு பின்வரும்
}ւգեւյւհ.
திருக்கும்
ௗக் கையளித்தல்.
ங்கள் /
ஞர்கள்
செயற்பாடுகளை
தற்கு உதவுதல்.
ாட்டு -
களின்
- ஒலி / பிரதிகளை
தல்.
வடிக்கைகள் கப்படங்கள் / துக்கள் பிரதிகளை
தல்.
1லைஞர்களால் Gரைப்படங்களின் 1ளித்து உதவுதல்.
ணத்தைப் காயில் சார்ந்த டிக்கைகள் டமுடியாதவை. ாக்களால் ஊரே ம். இந்த வரலாறு பினரிடையே
Τώότ
நாகரிகம் - ான்பவற்றின் இருப்பிலும் டுத்தி நிற்கின்றன. ழையன
புதியன ாகவே ால் பழமை 2து. எனவே மத களின் பழைய, ா, வரலாறுகள், பற் த்தளை, இரும்பு
பொருட்கள், பாருட்கள்,
கள், ப்படங்கள் எனப்
பல வழிகளில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி எமது பண்பாட்டிருப்பை எம்மால் பேணமுடியும் என்பது உண்மை.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டம் மிகவும் முக்கியமானதொன்று. எமது உறவுகள் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களிலும், ஊர்களிலும், கடல் கடந்த நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பதுடன் தமது அடையாளங்களையும், ஆணிவேரையும் நாளுக்கு நாள் இழந்து கொண்டிருக்கின்றனர். நாளை வரப்போகின்ற எமது சந்ததி தமது மூலவேரைத் தேடுகின்றபோது எம்மைப் பற்றிய ஒரு தவறான எண்ணத்தை அவர்களுக்குத் தோற்றுவிக்கலாம். அது மட்டுமன்றி தற்போதைய சூழலில் பாரம்பரியக் கலை மரபுகளின் மறைவும் புதிய கலைமரபுகளின் தோற்றமும் பிறழ்வும் யாழ்ப்பாணப் பண்பாட்டின் இருப்புக்கு மாற்றுருவம் கொடுக்க முனையும் இச்சந்தர்ப்பத்தில் ஆவணப் படுத்துதல் - பேணுதல் என்பது இன்றியமையாதது.
எமது எதிர்காலத் தலைமுறைகள் தம்முடைய வேரைத் தேடும் சந்தர்ப்பத்தில் எமது முயற்சிகள் அவர்களுக்குப் பக்கபலமாக அமையும் என்பது திண்ணம், எமது எதிர்காலச் சந்ததி ஒருமொழி பேசும் சந்ததியாக இருக்குமென்பதில் நம்பிக்கை இல்லை. எமது பூட்டப்பிள்ளைகள் நிச்சயமாக ஜேர்மன், லத்தீன், பிரெஞ், டொச் போன்ற மொழி களையே தமது தாய்மொழியாகக் கருதும் சந்தர்ப்பத்தில் எமது ஆவணப்படுத்துதல் முயற்சிகள் அவர்களினது வழித்தோன்றல்களது உள்ளுடனை எடுத்துக் காட்டும் என்பது வெள்ளிடைமலை,
யாழ்ப்பாணக் கலைஞர்களால் பொன்மணி, குத்துவிளக்கு, வாடைக்காற்று,
47

Page 152
எல்லை, கலைந்த ராகங்கள், இதேபோலே
நெஞ்சுக்குத்தெரியும், அரங்க முயற்சிகள் அ6 காத்திருப்பேன் உனக்காக ஈடுபட்டோரினது ஒலி போன்ற பல திரைப் நாடாப்பதிவுகள் என்ட படங்கள் தயாரிக்கப் இன்று நம்மிடையே பட்டன. ஆனால் அவற்றின் கிடைப்பதென்பது மு! பிரதிகள் ஒன்றைக்கூட இவை தொடர்பான ஆ இன்று நம்மிடையே வைத்திருப்போர் அவ பெற்றுக்கொள்வதென்பது பிரதிகளை வழங்கி சிரமமானதாகவே ஆவணப்படுத்துதல் மு காணப்படுகின்றது. உதவமுடியும். கலை -
சஞ்சிகை
DgQLIrish
(கவிதைக்கான காலாண்டிதழ்)
தமிழ்க் கவிதைப் புலத்தில் விரிந்த 'மறுபாதி’ என்னும் கவிதைக்கான காலாண்டி
வெளிவருகின்றது. அழகிய வடிவமைப்புடன் இ
கவிதைகள், மொழியாக்கக் கவிதைகள், கட்டுை தொடர்பான பல்வேறு விடயங்கள் இடம்பெற்று 'மறுபாதி’ இதழின் ஆசிரியராக சித்தாந்தனும், விளங்குகின்றார்கள். இதழின் விலை 3O.OO.
தொடர்புகளுக்கு : ஆசிரியர்,'மறுபாதி’, அர ས་ལ་ལ་ལར་ས་ལམ་ யாழ்ப்பாணம்.
IOCWத்து (jl 9 ஹி, ஒ KALAHUT
ஐதீ
உங்கள் தேவை * பாடல், இசை இறுவடீடுகள் * මර්ධ * வானொலி, தொலைக்காடிசி குறும் படங்கள் * ஆற் * விளம்பர ஒலி, ஒளி பதிவுகள் * s» α».
ш. அனைத்து வகையான ஒலி, ஒளிப் பதிவுகளையும் அமைத்துப் பெற்றுக்கொள்ள கலைத்துதுக எமது ஒலி, ஒளி பதிவுக் கூ
திருமறைக் கல தொடர்புகளுக்கு: 238, பிரதான 6 தொலைபேசி (
22222 * 333333333333333333333333333333333333333333333333333333333333333 000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 sea
000000c000000000000000000000000000000S00e0Se0e0c0YY00S
 
 
 
 
 

வ எமது தனிமனித, இன, மத,
வற்றில் வேறுபாடின்றி வர்த்தமான
, ஒளி தேசங்களைக்கடந்தது. எமது
IGOT-55 L பண்பாடு பற்றிய விழிப்புணர்வும்,
ஆரோக்கியமான சமூகம்
பற்கொம்பே உருவாகுவதற்கும் எமது
ஆவணங்களை வளமான பாரம்பரியத்தை
ற்றின் மற்றவர்களுக்காக பாதுகாப்பதும்,
பங்கெடுத்துக் கொள்வதும்
யற்சிக்கு 'காலத்தால் இட்ட கட்டளை
பண்பாடு எனக்கொள்வோமாக.
தான உரையாடலை நிகழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு தழ் ஆடி - புரட்டாதி 2009 முதல்-யாழ்ப்பாணத்தில் இருந்து துவரை நான்கு இதழ்கள் வெளிவந்துள்ள 'மறுபாதி’ இதழில் >ரகள், பத்தி, கவிதை நூல்களுக்கான அறிமுகம் - என கவிதை வள்ளன. நவீன கவிதைப் புலத்தில் கவனத்தை ஈர்த்து நிற்கும் இணை ஆசிரியர்களாக சி. ரமேஷ், மருதம் கேதீஸ் ஆகியோரும்
சடி வீதி, கோண்டாவில் வடக்கு,
žoa
பதிவுத்தவூடம் U. STUDO
56T6...
பணப் பதிவாக்க இறுவடீடுகள்
நாடக இறுவடீடுகள் பித்தல் தொடர்பான இறுவடீடுகள் ரயாடல் பதிவுகள்
மிகவும் துல்லியமாக உங்கள் எண்ணம்பே லையக வளாகத்தில் அமைந்துள்ள டத்தை நாடுங்கள்
TLD66TDub திே, யாழ்ப்பாணம் 21 - 222 2393
C
38& D 38&:
8&

Page 153
துளி ஒவ்வொ? உறைகிறது!
著
வெயிலின் சூடு உழைப்பின் க உடலை விட்டு
兼
வியர்வைத் து கூடுதலாக எதிர்பார்த்து எ இன்னும் க6ை
ölI f 6) உடல்!
兼
காவியமான சிந்தனை 976DLD பொறுமைக்குள் மூழ்கி வியர்வையில் மீளமுடியாமல் வியர்வை அவதிப்படும்! 976)LD6DL 兼 என்றைக்குமே
நடைமுறை நிகழ்வுகளின் நிழல் முடியவில்லை பிரிக்க!
兼
பார்வைப் படலம் நிறைய தீட்டியிருக்கும் சிவப்புநிற துாரிகை!
兼
உயிராக கசிந்து உணர்வுகள் வழியும்!
兼 ஊறுகிறது இரத்தLib உயர்வைப் டெ எபபொழுது தான பல வியர்வைத் &ոսվլp/
நனைநத இந்த மண்!
兼 வியர்வை அமுக்கினைநீ
தண்ணீராக
உடல் கசிதல் துயர்வை கொ தலையில் இருந்து கால்வரை சக்தியை கொ தோய்தல் வழிகிறது! ஈரப்படுத்தும் புத்துணர்ச்சி! 兼
兼 வீட்டுக்குள் மு ஏழையின் முயற்சி புழுங்கி அவியு கூடுதலான சோம்பேறிகளி வியர்வைத் துளிகள்! உடலையும் வி
兼 விலகி வீணாகிப் போவதில்லை பெருமையடை
፨ጇጇጇ፰፰፰፰፰፰X፩፰፰ጇ፰ጇ፳፰ኌኁሯሯሯ፰
%2←←2Ꮥ2←2←2X222:222:2:2:2Ꮿ282←22:22222Ꮿ2:22:22:22Ꮿ2:2:2:2:2:2:2:2:2:2:2:2Ꮿ22 该 βέάχέχάβ και και 33333 c AhJJ0JJCC00000000000000000000000000cccY0000000000000000S00S0000000000S LLYLL LL
 
 

ன்றும்
5077D, வெளியேறும்!
ஏரிகளை
திர்பார்த்து ாப்படையாத
தெரிவதில்லை
கொடுத்ததில்லை!
க்ேகிய
டுக்காது நித்து
யும்!
3
22 322222222
கிறபிேதழ்
|
நேரம் கூடியும் குறையும் சந்திப்பு நினைவுபடுத்தும்!
兼 எதேச்சையாக சந்தித்து விடைபெறும் வாக்கியம் கதைக்காமல் கண்ணிலே தெரியும்!
兼 நிறையக் கீறல்கள் விழும் சாயம் பூசாத
கடற்கரை!
兼 பறவைகளில் சேர்ந்திருக்கும் உதிரும்
சிறகுகள்!
兼
விபத்துக்கள் நடக்கும் தெரு!
兼
கதவேயில்லாத பல யன்னல்களோடு வீடு/
兼 காய்ந்த மணல் மேட்டில் ஆக்கபூர்வமான அடையாளங்கள் பழைய எச்சங்கள்!
兼
ஒருவருக்கொருவர் பொய் சொல்லி இரண்டு பேரும் வழி வகுக்கும் தோல்வி!
兼
உனது அடையாளங்களைப் LIIIføjgi/

Page 154
அந்த இடத்தில் நீஇருப்பாய் என்று உறுதி செய்ய வாய்த்திருக்கும் தெளிவான பார்வை!
兼
ஒருதடவைக்கு மட்டும், இடம் கொடுக்கும் வெற்றி தோல்வி!
兼
கூடிய நேரம் போகும் பிரயானம்!
ஒருவரும் ஒப்பிடமுடியாத
வெற்றிடத்தில் எல்லோரையும் அனுமதி ஒவ்வொருவரும் அழகானவர்கள்! திறந்திருக்கும்
兼 வாசல் கதவு! நீயும், நானும் ஏறும் பேருந்து
உன்னை நகரில் அடைபட்ட எதிர்பார்த்து, எதிர்பார்த்து வீடு தேடும் எததனைதடவைகள முற்றம்!
இறங்கியது 兼
எனது பார்வை! விடுவிக்கப்பட்ட
兼 விசாலமான முற்றம் தே ஐந்து நிமிட சந்திப்புக்காக நகரம்! அநியாயமாக கழியும் 兼
பல நாட்கள்!
தொடரக் கூடியதாக இரு
அந்த 36ofit ஞாபகங்கள் எனக்குள்ளிலிருந்து குமைகின்றன. நான்தந்த
மிக்க சைாச்ச உணவுகளை உண்டுகளித்து வாலைக்குளைத்து நன்றி சொல்வாய்
எனக்கென்ன எனக்கு
蔓
(bഞ്ഞു.ബി
அறிவான பிள்ளைகள் என
சொல்லிச் சொல்லி (S
மிடுக்குடன் ഉ:ബ് ഖയ്ക്കെ. ܓܒ &
உனக்கு இரவிலும் 滚艇接
சிலவேளை பகலிலும்
8 உலாத்தித்திரியும் அனுமதி மனிதனை மனிதனே


Page 155
அது எனது மாணவப் பராயம். அகத்தேடல்கள் புறத்தே டல்களாக கலை இலக்கியங்களின் பால் நாட்டம் ஏற்பட்ட காலம். இயலுமானவரை கலைப் படைப்புக் களை அனுபவிப்பதிலும், இலக்கியங் களைப் படிப்பதிலும் மனம் அவாவி நின்றது. அந்நாட்களில் எனது வாசிப்பு தேடலில் அகப்பட்ட "மல்லிகை’ சஞ்சிகையின் முகப்பு வரிகளாக காணப்பட்ட “ஆடுதல் பாடுதல், சித்திரம், கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென் றும் நடப்பவர் பிறர் ஈனநிலைகண்டு துள்ளுவர்’ என்ற வரிகள் எனது உள்ளத்தைப் பெரிதும் பாதித்தன. இன்றும் பாதித்து வருகின்றன. பிறர் ஈனநிலை காண்பதும் அது கண்டு துள்ளுவதும் மட்டுமல்ல ஒவ்வொரு வனும் தனது ஈனநிலை காண்பதும் அது கண்டு துள்ளுவதும் கூட கலை இலக்கியக்காரர்களுக்கு அவசிய மானது என்றே கருதுகிறேன். அந்த வகையில் தனிப்பட்ட, சமய சமூகப் பண்பாட்டு, அரசியல் பொருளாதார தளங்களிலுள்ள கட்டுகளை அடை யாளம் காண்பதும் அவற்றை கடந்து செல்ல முயல்வதும் ஒவ்வொரு மனிதனதும் இயல்பும், பொறுப்பும் ஆகும். குறிப்பாக கலை இலக்கிய படைப்பாளிகளைப் பொறுத்த வரையில் கட்டுக்கள் விழிப்பை ஏற்படுத்துவதும் கடப்பின் மீதான வேட்கையை எழுச்சிகாணச் செய்வ தும் அவர்களது கடப்பாடாகும். அவர்களது இந்தக் கடமையை அடிக்கோடிடுவதே இக்கட்டுரை யின் நோக்கம்.
கட்டும் கடப்பும் - ஒரு தனிமனித அனுபவம்
சுயதேடல் உள்ள ஒவ் வொரு மனிதனும் தான் கட்டுண்ட நிலையை ஆழமாக உணருகின்றான். கருவானதிலிருந்தே அவனது கட்டுக் கள் ஆரம்பமாகின்றன. எவனும் தான் விரும்பியது போல உருவாவ தில்லை. தனது பெற்றோரின் உயி ரணுக்களால் தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட நிறத்திலும், உயரத்தி லும் இன்னும் பல உறுதி செய்யப்
భడXXX
பட்டு விட் பிறக்கிறான். றோரினதும் கருத்தியல்க கூறுகளுக்கு கும் அடி.ை எப்படி சிந்தி LL 3ោះ சமூகம் தீர்மா சமூகத்தின்
பழக்கவழக் கொள்ள ஒ( அவன் ஒரு வி கணிக்கப்பட தமது பார் 6 போட்டு விடு
இது
til JETGOT 35GÖMBUL
வாழ்ந்த ԼՈ3; ஒன்றிலிருந்:
ØØಿà: Fl ឆ្នា ត្រូ: திலே ஒரு வ டது. அந்த நீ
ଧ୍ମାଷ୍ଟ୍ରୋଫ୍ଲକ୍ଷ୍ୟ: ក្តៅ மாற்ற மத்தில் வசி: தவிர ஏனைய நஞ்சை அரு மாறிவிட்டன வரும் மனே தைக்கு மாறி யினால் நல்
0J0c0cL00Lc0Lc00J000SLkLSS0 2る ॐ ja
భడXXX
 

ட இயல்புகளோடும் ஒருவன் மட்டும் இப்போது விலகல்
வளரும்போது பெற் நடத்தைக் காரனாகிவிட்டான். பின்பு சமூகத்தினதும் பைத்தியங்கள் எல்லாம் சேர்ந்து ரூக்கும், பண்பாட்டுக் அவனை ஒதுக்கி வைத்தனர். தாய், ம், சமூக மயமாக்கலுக் தந்தை, தம்பி, தங்கை, மாமன், மயாகின்றான். அவன் மச்சான், ஆசிரியர்கள், குரு, கிராமத் க்க வேண்டும், செயற் தலைவர் எல்லோருமே பைத்திய ம் என்று அவன் சார்ந்த மாகி விட இவன் மட்டும் நல்ல நிலை ானிக்கிறது. தான் சார்ந்த யில், ஒரு கட்டத்தில் தனிமையின் நம்பிக்கைகளையும், கொடுமையை பொறுக்க முடியாமல் கங்களையும் ஏற்றுக் தானும் சென்று அந்நீரை அருந்தி ருவன் மறுப்பானாகில் அவர்களோடு ஒருவனாகி விடுகின் லகல் நடத்தைகாரனாக றான். இப்போது எல்லோரும் உடு மீண்டும் அவனை பைத்தியங்கள். ஆகவே ஒரு குறை வைக்குள் வளைத்து யும் இல்லை.
முயற்சி நடக்கிறது. இத்தகைய ஒரு நிலையை பற்றி ஒரு அருமை நாமும் சமூகத்தில் காண முடியும். ண்டு ஒரு கிராமத்திலே சமூகமானது குறிப்பாக அதன் தற்
क्षे
क्षं 雛
ம. வி. இ. இரவிச்சந்திரன்
கள் அங்கிருந்த குளம் போதைய கட்டமைப்பினால் அதிக து தமது குடிநீர்த்தே பட்சம் நன்மையடையும் குழாத்தின த்தி செய்து வந்தனர். ரால் வழிப்படுத்தப்பட்டு அதற்குரிய படியோ அந்த குளத் மாற்றமற்ற நிலையையே பேண கை நஞ்சு கலந்து வி விரும்புகிறது. எல்லோரையும் அதற் நசு அந்நீரைக் குடிக்கும் குள்ளே உள்வாங்கிவிட ஆசிக்கிறது. யும் மனநோயாளர் மனிதனோ தானே ஏற்படுத்திய றிவிடும் நஞ்சு அக்கிரா கருத்தியல் பொறிகளுக்குள் தானே --- அகப்பட்டவனாக மீள வழியற்றி ருக்கின்றான். பலர் தாம் அணிய நிர்ப்பந்திக்கப்பட்ட போலி முகங் களை நிஜ முகங்களாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர். யாராவது
ம அந்தப் போலி முகங்களை கிழிக்க ல நிலையில் இருந்த முயன்றால் ஏதோ விதப்பட்டு அத

Page 156
னைத் தடுத்து விடுகின்றனர். இந்நி லையில் ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு இருப்பியல் அவஸ்தை பிரசவ மாகின்றது.
தான் கட்டுண்ட நிலையை அவன் உணருகின்ற போது அவன் அவற்றிலிருந்து விடுபட அவாவுகின் றான். ஒவ்வொரு மனிதனையும் கட்டி வைத்திருக்கின்ற தனி மனித சமூகத் தளைகள் மிகவும் சூட்சு இருப்பதனால் அத்தளைகளை அறுத்து விடுதலை ஆகிநிற்பதென்பது மிகக் கடினமான தாகி விடுகின்றது. ஆயினும் கட்டுக் களின் வேதனையை அவன் அதிகம் அனுபவிக்க அனுபவிக்க அவற்றிலி ருந்து விடுபடவேண்டும் என்ற கடப் புக்கான அவாவும் வேகம் அடைகி றது. இனிமேல் முடியாது என்று அவனுக்கு தோன்றுகின்ற கணத்தில் அவன் தனது கடப்புப் பயணத்தை ஆரம்பிக்கின்றான். தனிமனிதன் தன்னுடைய இந்த கட்டுடைப்பு அனுபவத்தை, கடப்பு அனுபவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கின் றபோது ஒத்த அனுபவத்தில் பய ணிப்பவரிடையே ஒரு கூட்டு அனுப வம் ஏற்படுகின்றது. இந்தக் கூட்டு அனுபவம் ஒரு இணைந்த பய ணத்தை உருவாக்குகின்றது. ஆக விட்டு விடுதலையாக அவாவும் பயணத்தில்தான் தனித்தில்லை என் பதை உணராவிட்டால் பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்படுகின் றது. தோல்வியை ஏற்கும் மனநிலைக் குத் தள்ளப்பட்டு நஞ்சு நீரைப் பருகி பைத்தியத்தோடு பைத்தியமாகி விட்ட மனிதனின் நிலைக்கு நாமும் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறோம். மொத்தத்தில் கட்டு அனுபவமும், கடப்பு அனுபவமும் எமது இருப்பி யல் அனுபவங்கள் என்பதும் இந்த அனுபவம் அவஸ்தை மிகுந்த முன் னோக்கிய பயணத்திற்கோ அன்று பின்நோக்கிய தளர்ச்சிக்கோ வழிகோ லலாம் என்பதும் நாங்கள் அவசியம் மனதில் கொள்ள வேண்டிய விடயங் களாகும்.
LD LO fT6060) 6) tL fTSS
C கட்டுக்கள் பலவிதம் ノ
வெங்காயத்தை உரிக்க உரிக்க புதிய தோல் வருவதுபோல
భx ॐ Ꮉ2Ꮡ28228282Ꮡ2Ꮡ22Ꮡ2Ꮡ222
3
και και &3
மந்திரக் கதைகளில் வரு திறந்து செல்லும் மர்
3ណ្ណោះ ព្រូហ្ស៊ូ
கட்டுக்கள் பற்றிய முடிவற்றது. அது பலவித னங்களையும், தலி கொண்டது. அவை ட கம் தேடலுக்கு மிக அ6
உடல் சார்ந்த க
ஒரு மனிதனி யில் மிகுந்த செல்வாக்
ag g|Glag tజGIT டைய உடல் பற்றிய ம
அவனைக் கட்டி வைக்
படைத்தவை. உதாரண என்கின்ற மனிதனைட் அறிந்திருக்கலாம். இர ளும், இரண்டு கைகளு வெறும் தலையும் மு கொண்ட மனிதர் அ. தனது உடலை மகிழ்ே கொண்டு இன்று வ
தோல்வியடைந்து விர:
தள்ளப்படும் பலருக்கு டுத்தும் கருத்தரங்குக வருகிறார். ஆனால் மு உடலைப் பெற்றிருக் பலர் நிறம் பற்றியும், றியும் இவை போன்ற கவலைப்படடு தாழ்வு உழல்கின்றோம். இவை உடல் சார்ந்த மனக் கட்
បr៦ ត្រីcabar a
ஒவ்வொரு பெண்ணாக அல்லது . லது அரவாணியாக பி. அவர்களது பால்நிலை காணப்படுகிறது. சமூ பெண் அரவாணி ( வைத்திருக்கும் கருத்து யே அவர்களது பால்நி உருவாக்கப்படுகிறது. போது மனநிலையில் இருந்தாலும் படிப்பட உயர்ந்தவன் என்ற மை பெண் ஆணுக்கு அடங்கி மனப்போக்கும் அரவா சிக்கோ அல்லது பரித ១-វ៉ាយលក្ខ័ សិញ គេបា ஏற்படுத்தப்படுகின்ற
DOGUgaja 50g
 
 
 
 
 

b ខ្សឆ្នា மக் கதவுகள் மனிதனதும் அனுபவமும் ឆ្នា វិញ្ញគឺៈ ឆ្នាត្រាrupt ற்றிய அறிமு
huÉgau.utb.
டுேகள்
প্টেম্বর ஆளுமை குச் செலுத்து
னப்பதிவுகள் ខ្លែ ஆற்றல் மாக நைக்
பற்றி பலர்
ឆ្នា ឆ្នា நம் இல்லாத
pഞ്ഞTL L (്ഥ.
வர் ஆனால்
வாடு ஏற்றுக்
ாழ்க்கையில் க்தி நிலைக்கு 3 இலக்குப்ப ளை நடத்தி ಡಿg@tetkffragi: ខ្សត្វ» ខ្សឆ្នាំ
உயரம் பற் பல பற்றியும்
ச் சிக்கலிலே
போன்றவை.
டுக்களாகும்.
படுக்கள் )
மனிதனும் ஆணாக அல் றக்கிறார்கள். சார்ந்து இது Gáæ×go
துக்களுடனே லை ஆளுமை பிறக்கும் } ឆ្នា(វិជ្ជាសាក្សា glu (T35 g,657 ாப் போக்கும்
ពិuឆ្នា
னியர் இகழ்ச் ாடத்திற்கோ ாப்போக்கும் து. இதனால்
குறிப்பிட்ட பால் நிலையில் உள்ள வர்கள் தாம் சார்ந்த பால்நிலைக் கேற்ற மனக் கட்டுக்களுக்கு ஆட்படு கின்றனர். அதற்குரிய ஆளுமைக் கூறுகளையும் உருவாக்கிக் கொள் கின்றனர்.
O வகுப்புவாத கட்டுக்கள் D
தமிழ்ச்சமூகத்தைப் பொறுத் தவரையில் மிக மோசமாகக் காணப் படும் வகுப்புவாதக் கட்டு சாதியம் ஆகும். பிறப்பினாலே மனிதரை வெவ்வேறு சாதியாக வகுத்து அந்த வகுப்பின் அடிப்படையிலே உயர்வு, தாழ்வை ஏற்படுத்தி அதன் பின்ன ணியிலே சமூக அந்தஸ்திலும், வாய்ப் புக்களிலும் பாராபட்சம் காட்டி வருகிறது எமது சமூகம், உயர்ந்தசாதி எனக் கருதப்படும் சாதிகளிலே பிறந்தவர்கள் இறுமாப்பு, உயர்வு மனப்பாங்கு என்பவற்றுடன் அதிகா ரம் செலுத்தவும், அடக்கியாளவும் இயல்பிலேயே பயிற்றப்படுகின் றனர். தாழ்ந்த சாதியினர் எனக் குறிக்கப்படும் சாதியிலே பிறப்பவர் கள் தாழ்ந்த மனப்பான்மையோடு ஒடுங்கிப் போகவும், அடங்கி நடக்க வும், பாராபட்சங்களை ஏற்றுக் கொள்ள வும் பழக்கப்படுகின்றனர். இதனால் தன்னிலும் மற்றவர்களி லும் நம்பிக்கை இழப்பு, எதிர்ப்பு நடத்தைகள் போன்ற விளைவுக ளையும் இவர்கள் வெளிப்படுத்து கின்றனர். இத்தகைய கட்டுக்கள் சாதிசார் வகுப்புவாத கட்டுக்க ளாகும்.
எமது சமூகத்திலே காணப் படும் இன்னுமொரு முக்கியமான கட்டு பிரதேசவாதமாகும். தாம் பிறந்த பிரதேசத்திலே எவருக்கும் ஒரு ஈடுபாடு தோன்றுவது வழக்கம். ஆயினும் குறிப்பிட்ட பிரதேசமே உயர்ந்தது. மற்றது தாழ்ந்தது என்ற நிலைப்பாடு குறிப்பிட்ட பிரதேசத்த வருக்கு இயல்பாகவே ஒரு உயர்ந்த மனப்பாங்கையும் மற்றைய பிரதேச வாசிகளுக்குத் தாழ்வு மனப்பாங்கை யும் இதனால் கிளர்ச்சிகளையும் குழப்பங்களையும், போட்டி பொறா மை, சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. எனவே பிரதே
சவாதக் கட்டும் மிக முக்கியமான

Page 157
தொரு தளையாகும்.
இது போலவே இனவாத, மொழிவாத, நிறவாத கட்டுக்களும் காணப்படுகின்றன. தன்னுடைய இனத்திலோ மொழியிலோ பற்று வைத்திருப்பது ஒன்று. ஆனால் அந்த பற்று ஏனைய இனத்தவரையும், மொழியினரையும் தாழ்ந்தவர்களாக கருதச் செய்யும்போது முரண்பாடு கள் தோன்றுகின்றன. உதாரணமாக, எமது நாட்டிலே நடந்த போரின் பின்னணியிலே தமது இன நிலைக ளைக் கடந்து உண்மையையும், நீதியையும், மனித உரிமைகளையும் பேசுவோர் மிகச் சிலராகவே காணப் படுகின்றனர். பெரும்பாலானவர் இனம் என்கின்ற வகுப்பு வாதத்திலே அகப்பட்டு மற்றைய இனத்தினரை வேறானவராகவும், தரங்குறைந்த வராகவுமே கருதுகின்றனர். இத்த கைய இனவாதக் கட்டுக்கள் தொடர் இனமுரண்பாடுகளுக்கே வழிகோ லும்,
மேற்கூறப்பட்ட பல்வேறு விதமான வகுப்புவாதக் கட்டுக்கள் தனி மனிதனுடைய ஆளுமையிலே செல்வாக்குச் செலுத்தி அவனிலே அகக் கட்டுக்களை தோற்றுவிப்ப தோடல்லாமல் சமூகத்தை சிறு சிறு குழுக்களாக்கி ஒன்றை மற்றயதுடன் மோதவிட்டு மனித குலத்தையே சிதைக்கும் சமூகக் கட்டுக்களாகவும் உருக்கொள்கின்றன.
C அனுபவக் கட்டுக்கள்
கடந்த காலங்களிலே எமது வாழ்விலே நாம் சந்தித்திருக்கக்கூடிய நிகழ்வுகள் வெறும் நினைவுகளாக மட்டும் எமது மனங்களில் பதிவாவ தில்லை. மாறாக அவை அந்த நிகழ்வு சார்ந்த உணர்வுகளோடும் புதைக்கப் படுகின்றன. இதனால் இப்புதைவு கள் பெரும் பாறாங்கற்களாக எமது ஆளுமையைக் கட்டி வைத்திருக் கலாம். எமது சிறுவயதில் நடந்திருக் கக்கூடிய சில நிகழ்வுகள் எமது நினைவுகளில் இருந்து அகன்று போயிருக்கலாம். ஆனால் அவை அடிமனதில் உணர்வுகளோடு உயிர் வாழ்ந்து பலவிதமான பாதிப்புக் களை ஏற்படுத்துகின்றன. உதாரண
ॐ ζζξζΚΚξζζξζζξζΚξζΚξζξζ. Κ. Χ2 χλλχΧχλκ: Κλ. 323 χλλάδα χαλκό ή
LD, ខ្មាំត្រឈៃ துமே எமக் ஈடுபாடு வரு எமது கண்ண லிருந்தே ெ றோம். இது ஆராய்ந்தா அன்பு செய்த தவர்களுை வொன்று இ வதாலே அணி எமக்கு விரு ஏற்படலாம். gjGöTLJLJLJL 1 - கமுள்ள எல் கலாம். இவ் வாழ்வின் அ ៣TLD) கின்றன.
கற்பன்
壹 ஏற்பட்ட அ @LEឆ្នា ଟାଞ୍ଜି பட்டுவிடக் எதிர்பார்க்கி பயப்படுகின் ஆளுமையில்
முடியும் பார் வேனோ என்
எப்படி அை நல்ல ශීගjණා. பயம், ஐந்து வைத்திருக்கி திருமணம் வரக்கூடிய பயம், மரண இப்படியாக எதிர்காலம்
கள் எமது நி கட்டுக்குள்
முதலே ம்ை Lឆ្នាំក្លាឆ្នា
லாம். கடவு: Lោះ ឆ្នាត្រ கடவுள் இ6 வேறு சிலை கின்றது. இ
OGUUjó 50
 
 
 
 
 
 
 
 
 

மனிதர்களைக் கண்ட கு அவர்களில் ஒருவித
கிறது. சிலரை அவர்கள்
ரில்பட்ட முதல் கணத்தி வறுக்க ஆரம்பிக்கின் தற்கான காரணத்தை ல் சிறுவயதிலே நாம் தவர்கள் அல்லது வெறுத் ய சாயல் ஏதோ வர்களிடம் காணப்படு பர்களைப் பார்த்ததுமே
குடிக்கும் தந்தையால் ஒருவர் குடிக்கும் பழக் லோரையுமே வெறுக் வாறு எமது கடந்தகால அனுபவங்கள் கட்டுக்க ம்மை சிறை வைத்திருக்
Gräយeច្រមិចនៅ
ந்த காலத்தில் எமக்கு னுபவக் கட்டுக்கள் மட ர்காலத்தில் எமக்கு ஏற் கூடும் என்று நாங்கள் ன்ற அல்லது எண்ணிப் ற விடயங்களும் எமது ல் முடிச்சுக்களாக விழ ட்சையில் வெற்றி பெறு
1ற பயம் இல்லற வாழ்வு
ல கிடைக்குமோ என்ற
பெண்களைப் பெற்று ன்றேன். அவர்களுக்குத் ஆகுமோ என்ற பயம், ஆபத்துக்கள் பற்றிய எத்தைப் பற்றிய பயம் பலவிதமான பயங்கள், தொடர்பான கற்பனை கழ்கால ஆளுமையைக் வைத்திருக்கலாம்.
យធំចម្រុញចំបង
பங்கள் எமது சிறுவயது
மிடம் ஏற்படுத்திய நம்
பெரும் கட்டுக்களாக ம சிறை வைத்திருக்க ள் இருக்கிறார் என்ற நம் ரைக் கட்டி வைத்திருக்க ல்லை என்ற நம்பிக்கை ரக் கட்டி வைத்திருக் ன்னும் கடவுளின் உரு
ॐ
வம், செயற்பாடுகள், எதிர்பார்ப்பு கள் போன்றவை தொடர்பான நம்பிக்கைகள் மனிதனைக் கட்டி ஆளுகின்றன. பேய் மீதான நம்பிக் கைகள், நாள், நேரம், சாத்திரம் போன்றவை மீதான நம்பிக்கைகள் என்று சமயங்கள் எம்மீது ஏற்படுத்தி வைத்துள்ள கட்டுக் களோ அநேகம். பாவம், புண்ணியம் தொடர்பான நம்பிக்கைகள், பாவம் எது? புண்ணி யம் எது? என்பது தொடர்பான நம்பிக்கைகள், மரணத்தின் முன் னான பின்னான வாழ்தல் தொடர் பான நம்பிக்கைகள். இவ்வாறு பல சமயம் சார்ந்த நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங் களும் நம்மைக் கட்டி வைத்திருக் கின்றன.
C பொருளாதாரக் கட்டுக்கள் D
ஒருவருடைய பொருளா தார நிலை அவரை கட்டுக்குள் கொண்டுவரும் இன்னுமொரு வடிவ மாகும். பொருளிழந்த ஒருவர் வாழ்வதற்கு வழியற்று துன்பப்படு வார். இந்த நிலைதரும் உடல், உளப் பாதிப்புகளுக்கு உள்ளாவார். சுய வெறுப்பு, சமூக வெறுப்பு போன்ற மனநிலைகளால் கட்டப்படுவார். மறுபக்கமாக அதிகம் பொருள் உள்ள வரோ ஒரு நுகரியாகத் தரமிறக்கப் படுவார். வாழ்கையை பொருளோடு மட்டுமே தொடர்புபடுத்தி அதனால் ஏற்படும் உடல், உள பாதிப்புகளுக்கு உள்ளாவார். இவ்வாறான ஒருவரின் பொருளாதார நிலையும் பல்வேறு விதமான கட்டுகளுக்குள் அவரை ஆட்படுத்தி விடுகிறது.
C அறிவுசார் கட்டுக்கள்
ஒருவருடைய அறிவிலே இருக்கக்கூடிய குறைநிலை அவரை அறியாமை என்கின்ற கட்டுக்குள் வைத்திருக்கிறதென்றால் கல்வியறி வில் வளர்பவர்களுடைய அறிவோ அவர்களை அறிவுக் கட்டுக்குள் சிக்க வைக்கிறது. உதாரணமாக, உளவி யல் கற்கும் ஒருவர் உலகில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் உள வியலினூடாகவே பார்ப்பார் விஞ் ஞானம் கற்றவர் அதனுாடாகப் பார்க்க, சமூகவியல் கற்றவரோ அத
父22222222222効222222次2222 3
3

Page 158
னுாடாகவே பார்ப்பார். இந்நிலையில் ஒவ்வொருவருடைய பார்வைக் கோணங்களையும் அவர் அவரது அறிவுப் புலம் தீர்மானிக்க அவர்கள் ஒவ்வொருவரும் தாம் கற்ற கல்வி யின் கைதிகளாகவே மாறி விடு வதை அவதானிக்கலாம்.
C அரசியல் கட்டுக்கள் ノ
அரசியல் என்பது எப்போ தும் அதிகாரத்தோடு சம்மந்தப்பட் டது. அதிகாரம் என்பது ஆட்சியோடு சம்மந்தப்பட்டது. ஆட்சி என்று வருகின்றபோது அது ஆளப்படுவோ ரையும், அதிகாரம் செலுத்துவோ ரையும் குறிக்கிறது. இந்நிலையில் ஆளப்படுவோர் அடிமைப்படுத்தப் படுவதையும் பல்வேறு விதமான கட்டுக்களுக்கு உட்படுத்தப்படுவ தையும் காணலாம். மறுதலையாக ஆள்வோரும் பதவி வெறியாலும், அதிகார மோகத்தாலும் கட்டுண்டு இருப்பதையும் காணலாம். மேலும்
தமது ஆட்சியைத் தக்கவைக்க அவர்கள் தமது அரசியல் கருத்தி யலை மற்றவர்கள் மேல் திணிக்கும் போது அங்கு ஒரு கருத்தியல் சிறை உருவாகிறது. உதாரணமாக, சிங்கள பெளத்த பேரினவாத அரசியல் என்னும் கருத்தியலை திணித்தவாறு தான் கடந்த பல தசாப்தங்களாக இலங்கை அரசியல் முன்னெடுக்கப் படுவதை அவதானிக்கலாம்.
இவ்வாறாக கட்டுக்களின் வகைகளையும், தன்மைகளையும் விரித்துக் கொண்டு செல்கின்றபோது அவை மிகுந்த மலைப்பைத் தரலாம். பிரக்ஞை பூர்வமாகவும், பிரக்ஞை யற்றும் பல்வேறு விதமாக கட்டுக்க ளுக்குள் நாமெல்லோரும் அகப்பட் டிருக்கிறோம் என்பதே உண்மை. இவை மட்டிலான விழிப்புணர்வு தான் விடுதலையின் அடித்தளம். ஆகவே தொடர்ச்சியான சுயதேடல் தான் கடப்புக்களின் திறவுகோல். ( கடப்பு அவஸ்தை
மேற்சொன்ன கட்டுக்களுக் குள் அகப்பட்டு கட்டுக்களே உண் மையென்றும், அவற்றோடு இயை ந்து வாழ்வதே சுகம் என்றும் கட்டுக் கள் பற்றிய பிரக்ஞையே இல்லாமல்
| 154 και 33
貓
3. X
గx 3
:
வாழ்பவர்கள் ஒரு சாரா மெலோ என்னும் உளவி வாதி சொல்வது போ தூக்க நிலையிலேயே நிலையிலேயே வாழ்ந் பதவி பெற்று, திருமண செய்யாமல் இருந்து, . யிலேயே இறப்பவர்கள் ஒரு வாழ்க்கைக் கால றையேனும் உண்பை காமல் இறந்துபோவது சோகமானது. இத்த உலுக்கி எழுப்பி விழிப் கொண்டு வருவது, உ வைத் தரிசனம் கொள் அவசியமான விழிப்புை
ஆயினும் எல்ல எப்பொழுதுமே தூக் இருந்து விடுவதில்ை போது அவர்கள் விழி வந்து போகிறார்கள் விழிப்பு நிலைக்கு வ வர்கள் ஒரு விழிப்புணர் திற்கு தயாராகின்றார்க ளின் சுமை பற்றியும் இயல்பு பற்றியும் விழி அதிகரிக்க அதிலிருந்து கான ஒரு உள்ளார்ர் கிளர்ந்தெழுகின்றது. திலே இவ்விழிப்புக்காக இழக்க ஒருவன் தயா தனது கட்டுக்களிலிரு போகவேண்டும் என்ற னுள்ளே கிளர்தெழு அவனுள்ளே ஒரு அவ6 கின்றது. இது ஒரு விதத் வேதனை போன்றது. உள்ள ஒரு மனிதனு கடப்பு அவஸ்தை நா ழும் ஒரு விடயமாகின் டிலிருந்து விடுபடும்ே இன்னுமொரு கட்டை ளம் காணுகிறான். அது னுமொன்று மேலெழு 6)MIT) s 26:139)4689 1 u 1 3 பயணம் தொடர்கின்ற
கட்டுக்கள் மட னமும், கடப்பு அவஸ்ை லிருந்து பெறும் விடுதை வெறுமனே ஒரு தனி வம் மட்டுமல்ல எவ் வ மனிதன் தன் வாழ்வை
5OGUI95Ó 5Oég
 
 
 
 
 

ர். அன்ரனிடி ரியல் ஆன்மீக ல இவர்கள் பிறந்து, தூக்க g5I (L. d Lq.gi5g5I, னம் செய்து, தூக்க நிலை ஸ். கிடைத்த த்தில் ஒருமு. மக்கு விழிக் Bill Tទាំង៣បទr៣
பு நிலைக்குக் ண்மை வாழ் 1ளவைப்பது எர்வுப் பணி
ா மனிதரும் க நிலையில் ல. அவ்வப் ப்பு நிலைக்கு இவ்வாறு ந்து போகிற វិទ្យុ Luឆ្នា 5ள். க டுக்க அவற்றின் ப்பு அதிகரிக்க விடுபடுவதற் 3த தாகமும் ஒரு கடத் தன்னையே ராகின்றான். 3ந்து கடந்து வேகம் அவ கின்றபோது ប្រែង, ខ្សត្វក្រោយ திலே பிரசவ சுய தேடல் க்கு இந்தக் ளாந்தம் நிக றது. ஒரு கட் பாது அவன்
και 96δ) Ε. Η III முடிய இன் கின்றது. இவ் 5ட்டுடைப்பு
து.
டிலான தரிச தையும் கட்டி லை உணர்வும் மனித அனுப ாறு ஒரு தனி கேள்விக்கு
சிறபீபிதழ்
படுத்தி விடுதலையை நோக்கி நடக்கி றானோ அதற்கு சமாந்தரமாக அவன் சார்ந்த சமூகமும் ஏன் முழு மனித குலமுமே விடியலை நோக்கி பய ணிக்கும். பயணிக்க வேண்டும். தனி மனித கட்டு மற்றும் கடப்பு அனுப வம் சமூக மட்ட மற்றும் மனிதகுல மட்ட கட்டு மற்றும் கடப்பு அனுப வத்திற்கு இட்டுச் செல்கிறது. இவை இரண்டும் பரஸ்பரம் தொடர்புபட் டவை. சமூக விடுதலையில் அக்கறை காட்டாத தனிமனித கடப்பு போலி யானதாகவே அமையும். ஏனெனில் சமூகம் சார் கட்டுக்கள் பற்றிய விழிப்பு ஏற்படும்போது அவற்றை நீக்க ஆர்வம் பிறக்கும். இது சமூக விடுதலை செயற்பாடுகளை நோக்கி குறிப்பிட்ட நபரை உந்தித் தள்ளும். மறுபுறமாக தனிமனித கட்டவிழ்ப் பில் அக்கறை காட்டாத சமூக விடுதலைச் செயற்பாடுகளும் போலி யாகவும் பொருளற்றும் அமையும். ஏனெனில் அவை மேலோட்டமான மாற்றங்களை ஏற்படுத்த முனைந்து நின்று வேரோட்டமாக தீமைகளை விட்டுச் செல்லும். நாளாவட்டத்தில் இத்தகைய மேலோட்டமான மாற் றங்கள் கலகலத்து போய்விடும். ஆக, இவை கைகோர்த்து பயணிக்கின்ற போதுதான் உண்மை விடுதலை சாத்தியமாகும்.
C கட்டும் கடப்பும் கலைகளும்
கட்டுக்களில் துன்புறும் அனுபவமும் கடப்பின் அவஸ்தை யும் அழகியல் உணர்வோடும் கலை இலக்கிய நேர்த்தியோடும் வெளிப் படுத்தப்படும்போது சிறந்த கலை இலக்கியப் படைப்புக்கள் உருவா கின்றன. எவ்வாறு ஒரு மலர் காயாகி கனியாகிறதோ அல்லது விதை செடி யாகி மரமாகின்றதோ அது போன் றதுதான் ஒரு கலைப்படைப்பின் தோற்றமும், அது படைப்பாளியும் அவன் சார்ந்திருக்கும் சமூகமும் தொடர்பான ஒரு விடுதலை அனுப வம், அடிமைத்தனத்தின் துன்பத்தை யும் அதை அடக்க முயலும் போராட் டத்தில் ஏற்படும் வேதனைகளையும் மனதிலே கருத்தாங்கித் தனக்கு இயல்பாகக் கிடைக்கப்பெற்ற அல் லது தனது முயற்சியால் வளர்த்துக்
38& ॐ G00L00000000000000000000000000000c0000000000000000000000000e0e0000

Page 159
கொண்ட வெளிப்பாட்டு வடிவங் களில் அதனை ஊறவிட்டு, வளர விட்டு பின்பு ஒரு குழந்தையைப் பிரசவிப்பது போல ஒரு உண்மைப் படைப்பு பெற்றெடுக்கப்படுகின்றது.
இத்தகையதொரு உண்மை யின் தரிசனம் இல்லாமல் படைப் புக்கள் ஆக்கப்படுகின்றபோது அவை போலிப் படைப்புக்களாகவும் அவற் றை உருவாக்கியவர்கள் போலிப் படைப்பாளிகளாகவும் ஆகிவிடுகின் றனர். திடீர் அப்பம், திடீர் தோசை போல சிலர் திடீர் சிறுகதை, திடீர் நாடகம் ஆக்குகிறார்கள். சில வேளைகளில் அவை அழகாக இருக் கலாம். ஆனால் அவற்றில் உயிர் இருக்க முடியாது. ஒரு பொம்மை அது எவ்வளவு அழகிய பொம்மை யாக இருந்தாலும் அது பொம்மை தான். ஒரு குழந்தையாகிவிட முடி யாது. அதுபோலவே தன்னுள்ளும், புறமும் நிகழும் கட்டமைப்பு அனுப வங்களை கட்டுக்களின் அவஸ்தை களை பதிவு செய்யாத படைப்பும்
உயிரற்றதாக
இத்தகைய களும், படை கிறார்கள் என் சமூகத்தின் ே @ឆ្នា 3
காணப்படும் வெறுமை அ இத்தகையத்ெ @gឲ្យត្រូវៀ: #F3 தோன்றுகின் கவும், சமூகம் பேரவலங்கள் திலும் விடுதை ஒன்றை முன் லும் எம்மத்தி னம் கொள்ளு வெளிப்பாடு உண்மையி6ே
குரியதே.
குறி.
அரசியல் சமூ லைக்கான ே
S
இப்படித்தான் மகனே வாழ்க்கை கனவுகை
ஏமாற்றப் பள்ளத்தா வீசி எறியப் படுகிறா
துயரச் சுழல் உன்ை இழுத்துச் செல்கிறது
பாதைகளை மறிக்கு HD60656ir.
இருள் குவிந்து மூடு உனது மனம்.
காலம் தெரிந்து மெளனமாய் இ மனிதன் வாழ்வில் அடைய(
-
Εκαι @交交双ぶ222222効効2効※交淡を変公営
00000LhA0A0A0hACh0hC0000000000000000000000000eY0000Y0000000YY0S000000000000000KKK0SES
 
 
 
 
 
 
 

வே அமைந்திருக்கும். போலிப் படைப்புக் ப்பாளிகளும் அதிகரிக் றால் அது குறிப்பிட்ட பாலித் தன்மையையே பாட்டுக் காட்டும்.
று எமது சமூகத்தில்
ஒரு கலை இலக்கிய புல்லது தேக்க நிலை 5ாரு போலித்தனத்தின் டா என்று எண்ணத் றது. தனி மனிதர்களா ாகவும் எத்தனையோ ளை நாம் சுமந்தபோ லைக்கான போராட்டம் னெடுத்து வந்த போதி நியில் உண்மைத் தரிச ரும் படைப்புக்களின் அருந்தலாய் இருப்பது யே ஆழமான ஆய்வுக்
ப்பாக, இன்றைய எமது கச் சூழமைவில் விடுத தடல் புதிய திசைகளை
நாடவேண்டிய தேவை எழுந்துள் ளது. தோல்விகள் தேக்க நிலையைத் தந்து விடாமல் உண்மை வழிகளை யும், சரியான திசைகளையும் கண்ட டைய உதவவேண்டும். அக, புற கட்டுக்கள் தொடர்பான சரியான தேடலிலும் விழிப்புணர்விலும் இருந் துதான் திசைகள் வெளிக்க முடியும். ஆகவேதான் கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கு பெரும் பொறு ப்புக் காத்திருக்கிறது. மக்களுக்குள் உள்ளுறங்கும் போராட்டத்தை வெளிக்கொணர வேண்டும். தமக் குள் நிகழும் உண்மையின் தரிச னத்தை உலகிற்கு வெளிப்படுத்தி ஊக்கம் தரவேண்டும். மாறாக புரவ லர்களைச் சார்ந்து வாழும் புலவர் களைப் போல கதிரைகளுக்குப் புகழ் பாடிச் செல்லும் ஆளுமைகள் தொடர்ந்தும் எம்மை போலிக் குள்ளே தள்ளிவிடும். விட்டு விடுத லையாகி நிற்கும் புதிய சமூகம் படைக்க கலை இலக்கிய நெஞ்சங் களே முன் வருக,
தம் ھیkکä(e<إمامه خالهمذجة ٹا
T 0ளத்தின்றுவிடுகிறது.!
ாக்கில்
t
5ம்
ண்ட வானமாய்
ஆயினும் மகனே
தலையின் இழிந்த மயிரனையர் அல்லன் நீ! மீதம் இருக்கிறது இன்னும் உனக்கான காலம்.
எழு!
இயங்கு - நீயாகவே நீ இரு. உனக்கான அர்த்தம் நீயேதான் வழங்கு!
16, O62OfO 85LC86OTL9.
செஸ்டர் பீல்ட்
இருப்பது கடினமான பாடம்தான். ஆனால் வேண்டிய பாடங்களில் அதுவும் ஒன்று.

Page 160
$. Qନ୍ତୁ (U$ଞ୍ଜି) ସ୍ଫୁର୍ଣ୍ଣି
இவீகுைகள்
நினைவுகளில் நகரும் எமது சூழல் நேரெதிரே பொய்யாகிப் புகைய
நெஞ்சதிர விழித்திரை உடைத்து கன்னங்கள் வேக வடிந்துருள்கிறது கண்களின் நீர்
பொய்யாமோ நினைவுகளின் நகர்வு?
எதை நம்ப??!
நினைவுகளில் நகரும் நிலவுருக்கள்
。
&? Ꮡ2Ꮸ2ᏬᏑ22ᏋᏃᏑᏃᏑ2Ꮡ2Ꮡ22Ꮡ22Ꮡ22Ꮡ22Ꮡ2222XᏃ 33 000000000000000000000000000000000000000000000
விரும் சித்து வாழ்ந்திருக்க
நேரெதிரே விரியும் புகைக் கருக்கல்
விளையாடித்திரிந்த உறவாடித்திரிந்த வெளிகள் எல்லாம்
எதுவுமற்ற வெளிகள்
அதிகார பூர்வமாய் எமதற்றதாக ஆக்கப்படும் வெளிகள்
காலப் பெட்டகமாய் நினைவுத்தளங்களே எமக்கென ஆகுக
புலன்கள் விரித்து
గx 影 3. 5O XXX
και 333 s) C
 
 

மற் கல் அல்லது பாய்ச்சல் அல்லது பரும் உடைப்பென்றும் சொல்லலாம்
நீள்நெருப்பின் அழல் விரிய கண்கள் கனன்றெரிய நெஞ்சந்தான் நொந்தெரிய எல்லாம் எரிய
எரிந்தழிய.
எதுவும் எரியட்டும் இல்லை ஏதும் பொல்லாப்பு சொற்கொல்லர் படைத்தார் தலை குடைந்து மனம் கடைந்து
கல்லாக்கி வடித்தார் பொழியினும் தெறியாப்
புனைவு
பாய்ந்தார் பலதடங்கள் முன்னோக்கி வரலாற்றில் கல் பதிக்க காலும் பதிக்க. பாய்ந்தார் பலதடங்கள் முன்னோக்கி
grear 201O
நிறையடும்
காட்சிகள் விழுங்கி கதைகள் மென்று நிறையட்டும் காலம் நினைவுத் தட்டுகளில் விதைகளாக
துளிர்விட்டுக் கிளைவிட்டு விருட்சித்து வாழ்ந்திருக்க
GLD2O1O
C C 国 3:::::::::::::: gه
0000000000000000000000000000e0e000000000000000000000000000S

Page 161
பாரச் சப்பாத்துக்களின் கீழ் நெரிபட்டு நெளியும் நாக்கிளிப் புழுக்கள் எம் ஆயுள் ரேகைகள் பயங்கரநாகங்களென படம்பிடித்து ஆட்டப்படுகையில் மொழிதல் இயலா
i
எம் மெளனம்
எப்படியும் எவர் வாசிப்பிலும் எடுபட்டுப் போகும் எம்நிலைக்கு குற்றத்தைக் கொளுத்தி வெடி நெருப்பாய் எவர் முற்றத்தில் போட்டு விரல் சுட்ட.
வரிகளின் அர்த்தம் அழிந்து கொட்டுண்டன
பாழடைந்த கட்டடச் சுவர்களில் உதிரும்
வெளிறியதீந்தைக் கோதுகளாய்
6L//766. Infédé62/60t
翡
சொற்கள்
கிளிச்சரத்திரி கைச்சொடுக்கில் எடுத்துப் போடப்பட்ட ஏட்டிலிருந்து படிக்கப்பட்டாயிற்று
உயர் விதி
சொல் அறுக செயல் ஒழிக சோற்றுக்கும் சீலைக்கும் கையேந்தி முண்டங்களாய்
திரிக திரிக திரிக
செய்து விட்டார் உயர் விதி எமக்கென்று
3:32: 38&: c A0h0h0LhLC0L000000L00000000000000000000c000000000000000000S00000000000000SJS
 

கூத்தின் சிறப்பு
முத்தமிழில் ஒன்று நாடகம் என்று
முன்னோர் வகுத்து வைத்தனர் நன்று எத்தனைநூல் இயற்றி இலக்கணம் படைத்தார்
இவையத்தனை யுமேயை டுவகைச் சுவைகளாம் சித்தமது ஒன்றிய மெய்ப்பா டுதானே
சிறந்தநடிப்பின் அடிப்படையாகும் தத்துவத்தைச் சொன்ன சான்றோர் எல்லாம்
தமிழ்நாட் டிலேநாடகத்தை வளர்த்தார்
பொதுவியல் வேத்தியல் என்று கூத்து
பொருந்திய இருவகைப் பிரிவே யாகும் பொதுவிடம் மக்கள் கூத்தை யாழப்
போற்றினர் என்று வரலாறு கூறும் பொதுவாய் கவலை தன்னை மறக்கவே
போகின்றவிடமே கூத்தரங் காகும் எதுவாக இருந்த போதும் நடிப்பில்
ஏற்றம் கண்டவர் போற்றப் பட்டனர்
மக்கள் எளிய வாழ்க்கை தன்னை
மறுபதிப் பாக நாடகமே சொல்லும் எக்கதை யான போதிலும் சமயம்
இரண்டறக் கலந்து அதிலே தோன்றும் மக்கள் மனதில் பதிந்த கதைகளே
மகத்தா னவர வேற்பைப் பெற்றன மக்களின் குறைகளைத் திருத்தக் கூத்து
மாபெரும் சாதனம் ஆகத்திகழ்ந்தது
பிறமொழி நாடகங்கள் பொதுமே
பிற்காலத்தில் தோன்றி மறைந்தன சிறந்தவை மக்கள் மத்தியில் பெரிதுமே
செல்வாக் குப்பெற்றுப்புகழ் பெற்றன பிற்கா லநாடக சபாக்கள் பலவும்
பிரபலம் அடைந்துநாடகக் கலைக்குப் பொற்காலமாகப் பெருமை அளித்தன
போட்டி போட்டுநாடகம் வளர்ந்தது
சினிமா என்ற சிறந்த சாதனம் 毅
செல்வாக் குப்பெற்றகாலம் இன்று இனிமை நிறைந்த காட்சிகள் எத்தனை
இயற்கை அழகுக் காட்சிகள் எத்தனை புனித மான போதனை எத்தனை
போற்று கின்ற நடிப்புகள் எத்தனை மனித னாலே ஆக்கி வைத்த
மகிமை நிறைந்த சாதனை எத்தனை
கவிஞர் வ யோகானந்தசிவம்
C L 32% ur 38%:33 }ޗުގީ&&ޗެ&&;&&ޗެ:X::ޕްޕްފެދުތުުޛު&&&&ޕް&ޕުޕުޕު&&&ށ&&؟ް

Page 162
| சி. ரே
“எழுத்தைப் பிறருக்காய் இறக்கிட, என் சிந்தனையைச் சின்ன மனிதர்க்காய்ச் சிறிதாக்கத் தேவையில்லை சிறப்புக்கொரு புதிய சிகரத்தை நான் அமைப்பேன்’
என்னும் மஹாகவியின் கூற்றுக்கமைய புலமை சார் அறிவிலக்கிய கர்த்தாவாகவும், புனைவுசார் ஆக்க இலக்கிய கர்த்தாவாகவும் நேர்த்திமிக்க மரபுசார் செவ்வி யல் இலக்கியங்களுக்கூடாக முகிழ்ந்த முருகையன் விம்பம் காலஓட்டத்தின் நீட்சியில் நவீன புனைவுகளுக் கூடாகச் சிறப்புக்கொரு புதிய சிகரமாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது. ஆரம்பகாலத்தில் கருத்துச் சட்டகத்துக்கூடாக தட்டையான பரப்பில் கவிதைப் புனைவைச் சாத்தியமாக்கிய முருகையன் காலப்போக் கில் நவீன கவிதை இயங்கியலுக்கூடாகப் பழைய யாப்பு வடிவங்களைப் பேச்சோசைப் பாங்கில் எளிமைப்படுத்தி, கிராமிய வழக்கு மொழியைத் தம் கவிதையில் கை யாண்டு, சாதாரண மக்களின் அன்றாட வாழ்வை இயைபுநிலை பிறழாது வெளிப்படுத்தியவர். ஈழத்து நவீன தமிழ்க் கவிதைப் புலத்தில் இரண்டாம் தலைமு றைக் கவிஞராக அடையாளப்படுத்தப்படும் முருகையன், விஞ்ஞானத்தையும் மேற்குலகு இலக்கியத்தையும் உள்வாங்கி 1950 களில் ஆற்றல் மிக்க கவிஞராக முகிழ்ந் தார். மக்களின் யதார்த்த வாழ்வியலை நவீன பாநாடகங் களுக்கூடாகவும் காவியங்களுக்கூடாகவும் எளிமையா கவும் அதேசமயம் புதுமையாகவும் வெளிப்படுத்திய முருகையனின் துலாம் பர அறிவைக் கண்ணுற்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி முருகையனை 'புலமைக் கவிஞன் (intelectualist Poet) என்றும், கைலாசபதி அதற்கப்பால் ஒருபடி மேலே சென்று ‘கவிஞர்க்குக் கவிஞர் எனவும் அழைத்தார்.
“சமூக விஞ்ஞான நோக்கு டைய முற்போக்குக் கவிஞர்” என்று சண்முகம் சிவலிங்கம் முதலானோரால் அழைக்கப்படும் முருகையன் யாழ்ப்பா | ணம் சாவகச்சேரியைச் சார்ந்த கல்வயல் |
影 貓碩例地而他 @
 
 
 

பிள்ளை, செல்லம்மாதம்பதியினருக்கு 1935 ஆம் ஆண்டு ரப்பிரல் மாதம் 23 ஆம் திகதி மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியைக் கல்வயல் சைவப்பிரகாச வித்தியா சாலையிலும் பின் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்த முருகையன் சிரேஷ்ட இடைநிலைக் 5ல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்றார். இலங்கைப் பல்கலைக் கழகத்து (1953 - 1956) விஞ்ஞானப் பட்டதாரியான இவர் தமிழிலக்கியத்தின்மீது கொண்ட ஆர்வத்தினாலும் மேற்குலக இலக்கியத்தின்மீது கொண்ட ஈர்ப்பினாலும் 1960இல் இலண்டன் பல்கலைக் கழகக் கலைப்பட்டதாரிப் பரீட்சையில் முதற்பிரிவில் சித்தியெய்தினார். பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்ற இவரை அதே பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதிப்பட்டம் கொடுத்தும் கெளரவித்தது.
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் விஞ்ஞான, கணித ஆசிரியராக ஏழு ஆண்டுகள் கடமையாற்றிய முருகையன் 1962 தொடக்கம் 1978 வரை அரச கரும மொழித்திணைக்களத்தில் அறிவியற் பாடநூல் மொழி பெயர்ப்பாளராகவும் தமிழ் மொழிப் பாடநூல்க் தழுவின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றி, இலங்கைக் கல்விச் சேவையில் மூன்றாம் வகுப்புக்குப் பதவியுயர்வு பெற்றார். 1978 - 1983 வரை கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த முரு கையன் 1983 இல் முல்லைத்தீவுப் பிராந்தியக் கல்விப் பணிப்பாளராகவும் பின்னர் யாழ்ப்பாணப் பிராந்தியக் கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற் றினார். அதன்பின் வவுனியா பிராந்தி யக் கல்விப் பணிப்பாளராகவும் கடமை யாற்றினார். 1986 தொடக்கம் ஒய்வு பெறும் காலம்வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே சிரேஷ்ட உத விப் பதிவாளராகப் பணியாற்றிய இவர் பின்னர் தமிழ்த்துறையிலே இடைவரவு (Visiting) விரிவுரையாளராகவும்

Page 163
கடமையாற்றினார்.
மரபுவழி சைவப்பின்னணியில் எழுந்த வீட்டுச் சூழலும் தந்தையாரின் தொழில் வழித் தகைமையும் நிறுவனமயப்பட்ட கல்விப்புலத்துக்கப்பால் இளமைக் காலத்திலேயே தேவார திருவாசகங்கள், திருக்குறள், தாயுமானவர், பட்டினத்தார் பாடல்கள், புராணங்கள், மற்றும் இதிகாசங்கள் முதலான நூல்களை விரும்பிக் கற்பதற்கான சூழ்நிலையை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தன. இதன் பயனாகப் பதினான்கு வயதளவில் கவி புனையும் ஆற்றலைப் பெற்றார். கவிதைப் படைப் பில் இவருக்கிருந்த ஆர்வத்தைக் கண்டுணர்ந்த யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் வித்துவான் கார்த்திகேசு, பண்டிதர் சு. செல்லத்துரை ஆகியோர் பாட்டியற்றும் பணியில் இவரை மேலும் மேலும் ஊக்குவித்து வளர்த்தனர். பள்ளித் தோழர்களான க. கைலாசபதி, ப. சிங்காரம், தி. நடனசபாபதிசர்மா, ம. சிவராசா முதலியோர் இவரின் கவிதை ஈடுபாட்டை அரண்செய்து அதனை வளர்ப்பதிலே துணை நின்றனர். இவர் பள்ளிக்கூடத்திற் பயிலும் காலத்திலேயே தெல்லியூர் நடராசன் நடத்திய ‘தமிழ்மணி’, ‘யாழ்பாடி சைவ பரிபாலன சபையினரின் ‘இந்துசாதனம், டிக்கோயாவி லிருந்து வெளிவந்த “கலைச்சுடர்’ ஆகிய இதழ்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாயின.
1950 களின் பின் இவரின் கவிதைகள் இந்து இளைஞன், கலைச் சுடர், யுகம், தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஆனந்தன், உதயம், தேன்மொழி, இலங்கை வானொலி, ஈழகேசரி, விமோசனம், சமூகத் தொண்டன், இனமுழக்கம், அல்லி, சரஸ்வதி, ஈழநாடு, இளந்தென்றல், தாரை, வெற்றிமணி, கலைமதி, கலைமகள், மத்தியதீபம், நாவலன், எழுத்து, கலைக்செல்வி, தாமரை, கல்கி, மரகதம், அல்ஹம்சா, தேனருவி, செய்தி, அறிவொளி, நோக்கு, செந்தாமரை, வசந்தம், கயிறு, சிந்தாமணி, நீதிமுரசு, மல்லிகை, தமிழமுது, அஞ்சலி, சோவியத்நாடு, சமர், ஈழமுரசு, தாயகம், உதயன், முரசொலி, உள்ளம், விருட்சம், சஞ்சீவி, வெளிச்சம், சுவரொட்டி, ஆற்றல் எனப் பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்தன.
ஈழன், ஐயனார், மு, ஈழதாளன், ஈழதாளனார், இ.மு., வயலூர் முருகன், சித்தமழகியான், மொழிமாறன் எனப் பல்வேறு புனைபெயருக்குள் மறைந்துள்ள முருகையன் தன் சமகாலக் கவிஞர்களான மஹாகவி, சில்லையூர் செல்வராசன், நீலாவணன், கா.சி. ஆனந்தன், வி.கி. இராஜதுரை முதலானோருடன் நெருக்கமான எழுத்துலகத் தொடர்பையும் கொண்டிருந்தார். தமிழிலக் கியப் பரப்பில் வீரியமான முறையில் இக்கவிஞர்களின் கவிதைகள் முளைவிட்டபோது அதனைப் பாராட்டவும் இவர் தவறவில்லை. நீலாவணனின் கவிதைத் தொகுதி பற்றிச் சில கருத்துக்கள் என்னும் தலைப்பில் வழி’ என்னும் நூலை முன்மொழிந்து இவரெழுதிய கட்டுரை யும் (மல்லிகை - ஜூன் 1976), மஹாகவியின் சிறு நாடகங்கள்’ (மல்லிகை பதினாறாவது ஆண்டுமலர் - ஒகஸ்ட் 1980) என்னும் தலைப்பில் இவரெழுதிய
3Day 5Ogg
 

கட்டுரையும் இதற்குத் தக்கசான்று பகர்கின்றன. தென்னகத்தில் கலைவாணன், கி. சு. செல்லப்பா, தி வா ஐகந்நாதன், சிதம்பர ரகுநாதன், நா. பார்த்தசாரதி, வ. விஜயபாஸ்கரன், அ.வெ.ரா. கிருஷ்சாமிரெட்டியார் முதலானோருடன் கொண்ட இலக்கியத் தொடர்புகளும் “பழையகற்கள் புதிய சிற்பங்கள்’ என்னும் தலைப்பில் குலோதுங்கன் கவிதைகள் பற்றிச் செய்த திறனாய்வும் ஈழத்தில் மாத்திரமன்றி தமிழகத்திலும் இவர் பெயரை நிலைபெறச் செய்தது. ‘நெடும்பகல்’ தொகுப்புக்கு எழுதிய முகவுரையும் 1981 இல் ‘சமூகத்தொண்டன்’ இதழில் முருகையன் பற்றி எழுதிய கட்டுரையும் ‘அடியும் முடியும்’ நூலில் ‘புலைப்பாடியும் கோபுரவாசலும்’ என்னும் தலைப்பில் இடம்பெறும் விமர்சனமும் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் முருகையன் எனும் இலக்கிய ஆளுமைமீது கொண்டிருந்த அதீத ஈடுபாட் டைப் புலப்படுத்துகிறது. அத்துடன் எம். ஏ. நுஃமான் எழுதிய ‘முருகையன் கவிதைகள்’ (முற்போக்கு இலக்கி யத்தில் கவிதைச் சுவடுகள்), சண்முகம் சிவலிங்கம் எழுதிய மஹாகவி, நீலாவணன், முருகையன் முதலான கட்டுரைகளும் முருகையனின் கவிதாவெளியை தரிசிப் பதற்கான திறவுகோலாக அமைகின்றன.
1964 ஆம் ஆண்டு தைமாதம் வெளிவந்த ‘ஒருவரம்’ என்னும் இவரது முதல்நூல் 19 ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பாகும். மஹாகவியின் முற்பாட்டுடன் வெளிவந்த இந்தநூலில் மைக்கேல்ட் றேயற்றன், வில்லியம் ஷேக்ஸ்பியர், யோன்டன், றொபேற் எரிக், யோன் சக்கிஸிங், (அன்ட்று - மாவெல்) வில்லியம் பிளேக், வில்லியம் வேட்சேத், ஷெல்லி, பைரன், யோன்வெஃமான், ஈ. சிரா பவுண்ட், முதலான பன்னிருவரின் கவிதைகள் இடம்பெறுகின்றன. மரபு சிதையா வண்ணம் ஓசை ஒழுங்குக்குள் எழுதப்பட்ட இக்கவிதைகளை மனப்பாடம் செய்தல் இலகுவான செயலாகும். இதனாலேயே மஹாகவி தன்முற்பாட்டில்,
“பாட்டினையே பாட்டாய்ப் பெயர்க்கும் பணிபெரிது மீட்டும் முதல்நூல் விளைத்தோன் அவன்பட்ட பாட்டின் வழிஆம் பெயர்ப்பு மறுபடைப்பே'
எனக் கூறிச் சிறப்பிக்கிறார்.
“கேட்டும் உணர்ந்தும் கிறுகிறுத்தும் கண்டதை நாம் ஊட்டம் பெறுதற் குயிரோடு கொண்டு வந்து தந்த செயல்’ இப்படைப்பின் மகத்துவத்தைப் பாரறிய உதவுகிறது. க. பொ.த. (உ.த.) மாணவர்களுக்குப் பாட அலகில் ஒன்றென உள்ளிணைக்கப்பட்ட வில்லியம் பிளேக்கின் ‘Poisontree என்னும் கவிதை இத்தொகுப் பில் 'நச்சுமரம்’ என்னும் தலைப்பில் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இக்கவிதையின் சிறப்பினை உணர்ந்த ‘தெரிதல்’ இதழ் (ஆவணி - புரட்டாதி 2006) இம்மொழி பெயர்ப்பை சி.சு. செல்லப்பாவின் *விஷமரம்’ என்னும் கவிதையின் மொழி பெயர்ப்புடன் இணைந்து மீளப் பிரசுரித்தமை தற்காலத்திலும் இத்தொகுப்பின் தேவையை எமக்கு உணர்த்தி நிற்கிறது. இது தவிர
து 線

Page 164
ஷேக்ஸ்பியர், சொபொகிளிஸ் ஆகியோ ரின் நாடகங்களையும் முருகையன் மொழிபெயர்த்துள்ளார்.
பண்டைக் கிரேக்கம் தந்த அவல நாடகங்களுள்ளே தனிச்சிறப்பு வாய்ந்தது சொபொகிளிஸ் எழுதிய ஈடிப்பஸ் வேந்தன்' என்னும் நாடக மாகும். இதனை மொழிமாறன் என் னும் பெயரில் தமிழில் மொழிபெயர்த் தார். தெய்வவாக்கு, குறிபார்ப்பு, ! ஆருடம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு விதியின் வலிமையால் மக்கள் படும் அவலங்களை சித்திரிக்கும் இந் நாடகம் இயல்புநிலை பிறழாது மிகத் துல்லியமாக அக்கால நிகழ்வுகளைப் பதிவுசெய்கிறது. அவல நாடகத்தின் இலக்கணத்தை வகுப்பதற்கு இந்நாட கத்தை முன்மாதிரியாகக் கொண்டனர் என்னும் வகையில் இந்நாடகம் இலக்கியப்புலத்தில் முக்கியமானது எனலாம்.
முருகையனின் பல்பரிமாண ஆளுமையின் வெளிப்பாடே “மொழிபெயர்ப்பு நுட்பம்’ என்னும் நூலாகும். தமிழ்த்துறையிலே இடைவரவு விரிவுரை யாளராகப் பணியாற்றிய காலத்திலே தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பு நுண்முறைகள் ஒரு பாடமாக இவரால் கற்பிக்கப்பட்டது. இச்சமயத்தில் மாணவர் களின் தேவையை அறிந்து அவர்கள் பயனுறும் வகையில் இந்நூலினை முருகையன் உருவாக்கினார். “இலங்கை அரசினரின் அரசகரும மொழித்திணைக்கள வெளி யீட்டுப் பிரிவிலும், கல்வி வெளியீட்டுத் திணைக்களத் திலும் உத்தியோகம் பார்த்தபோது கணிதம், பெளதீகம் (இயற்பியல்) உள்ளிட்ட விஞ்ஞான நூல்களை மொழி பெயர்த்தல்; ஆங்கிலம் சிங்களம் ஆகிய மறுமொழி மூலங்களிலிருந்து விடயங்களைப் படித்தறிந்து தமிழ்ப் படுத்தல்; பல்வேறு துறைகளுக்குமுரிய கலைச் சொல் லாக்கக் குழுக்களில் அமர்ந்து சொல்லாய்வில் ஈடுபடுதல்; இலங்கைக் கல்விக் கூடங்களிற் பயன்படுத்த வென மொழிப்பாட நூல்களைத் தயாரித்த எழுத்தாளர் குழுவில் பங்குகொண்டு பதிப்பாசிரியர், தலைமைப் பதிப்பாசிரியர் என்னும் நிலைகளிற் பணியாற்றியமை, அறிவொளி என்னும் அறிவியல் ஏட்டினை நடத்தி யமை; நவீன இலக்கியத் திறனாய்வுப் புலத்தில் கவிதை நாடகம் முதலான மொழிபெயர்ப்புப் பணிகளில் அடிக் கடி ஈடுபட்டமை மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங் கள்’ முதலானவை மொழி பெயர்ப்பு நுட்பம் என்னும் நூலுக்கு மூல ஏதுக்களாய் அமைந்தன எனலாம்.
இந்நூல்; விளக்கங்களும் வரைவிலக்கணங் களும், வழிமுறைகளும் மாதிரியுருக்களும், அமைப்புக் களின் ஒப்பீடு, சொல்லும் பொருளும், மரபுத்தொடர்கள் எனப்படும் ஆகுமொழிகள், மொழியில் நிகழும் மாற்றங் கள், கலைச்சொல்லாக்கம், கவிதை மொழி பெயர்ப்பு, பன்மொழிப்பயில்பு என ஒன்பது இயல்களைக் கொண்
& 3 R????????????????
ஞ டு
| IL
 
 

டது. பின்னிணைப்பாகத் தமிழ் மொழி பெயர்ப்பின் தொடக்கங்கள் என்னும் பகுதியும் இணைக்கப்பட்டு உள்ளன. மொழி பெயர்ப்பு நுட்பங்களை நன் குணர்ந்து மொழிபெயர்ப்பு முயற்சிக ளில் ஈடுபட முற்படுவோருக்கு இந்நூல் ஒரு விளக்கத் துணையாக ஒரு சிறு அறிமுகமாக அமையும் என்றால் அது | மிகையில்லை.
1948 இல் ‘தமிழ்மணி’ என் னும் சஞ்சிகையில் “திருந்துவதெந் நாளோ’ என்னும் கவிதையுடன் தமிழி லக்கியப் புலத்துக்கு அறிமுகமாகும் முருகையன் 1950 இல் ‘இந்து இளை ன்’ இதழில் வெளியான “சத்தியம் நிலைக்க வேண் ம்’ என்னும் கவிதைக் கூடாகவே அடையாளப்படுத்தப்
ட்டு கண்டறியப்படுகிறார்.
“வள்ளுவனின் வழு அற்ற கொள்கை இல்லை வளனுடை நல் அகிம்சையுடன் ஒழுக்கமில்லை முள்ளுகளாம் தீமைநிறை இருள் சூழ்பாதை முனைந்து கொண்டே செல்கின்ற உலகுதன்னில் கள்ளுவெறி கொலை பாவம் நிறையவுண்டு காந்திமகான் கொள்கையினைக் காப்பார் இல்லை தள்ளுவதும் உலகினுக்கு நன்றோ சொல்வீர் தகைமை சால் வள்ளுவனார் வகுத்தநீதி’
என எண்சீர் விருத்தத்தில் பாடிய இக்கவிதையே ருகையனின் முதற் கவிதையென கலாநிதி க. கைலாச நி, கல்வயல் குமாரசாமி முதலானோரால் எடுத்து ரக்கப்படுகிறது. சகோதரர் நாம் என்னும் மனப் ான்மை நீங்கியமையாலும் நான்தான் பெரியன் ன்னும் மனப்பான்மை முனைப்பினாலும் உலகம் நிலை றழ்ந்து நாசமாகிறது. இக்கொடுமை அகன்று ஒற்று மப்பட்டு உண்மை நிலை பெறவேண்டுமாயின் காந்தி ன் வழியே சிறப்பு நித்தியமான சத்தியம் இவ்வழியின் பயராலேயே நிலைபெறும் என்பதை இக்கவிதை கத்துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கிறது.
“இன்றைய காலத்திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத்தியங்கும் நோக்குகள் இன்றைய காலத்திழுப்புக்கள் எதிர்ப்புகள் இன்றைய காலத்திக்கட்டுகள்’
என்னும் மஹாகவியின் கூற்றுக்கமைய ஐந்து Fாப்தங்களுக்கு மேலாக காலத்தோடு இயங்கும் Eதர்களையும் அவர்தம் நோக்குகளையும் உள்வாங்கி லத்தினிழுப்புக்கேற்ப ஏற்புகளையும் எதிர்ப்புகளையும் பிதையாக புனைந்து ஈழத்து இலக்கியப்புலத்தில் லத்தைவென்ற கவிஞனாகப் பரிணமித்தவர் முருகைய ாவார். 1950 களிலிருந்து 2002 வரை பத்திரிகைகளிலும் ருசிகைகளிலும், நினைவு மலர்களிலும் அவரெழுதிய 4 கவிதைகள் தொகுப்புக்களாகத் தொகுக்கப்படாத லையில் அவரெழுதி வெளிவந்த கவிதைத் தொகுப்புக்
கிறபிேதழ்
ॐ 0000000000000000000

Page 165
களாக நெடும்பகல் (1967), ஆதிபகவன் (1978), அது அவர்கள் (1986), மாடும் கயிறு அறுக்கும் (1990), நாங்கள் மனிதர் (1992), ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் (2001) முதலானவை காணப்படுகின்றன. இவைதவிர ஈழத்துக் கவிமலர்கள் (1962), மரணத்துள் வாழ்வோம் (1985), பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984), மல்லிகை கவிதைகள் (1987), தாயகம் கவிதைகள் அறுபத்தாறு (1991), காலம் எழுதிய வரிகள் (1994), வானம் எம் வசம் (1995), இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் (2006), காந்தி பாமாலை (1967) முதலான தொகுப்புக்கள் பலவற்றிலும் இவரது கவிதைகள் இடம் பெறுகின்றன.
ஈழச் சரித்திரத்தில் 1950கள் ஒரு புதிய ஒட்டத் தின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. தேசியவாத முரண் பாடுகள் இலங்கை அரசியலில் முனைப்புப் பெற்ற காலமிது. சிங்களத் தேசியவாதிகள் மக்களிடையே சுதேச உணர்வை வளர்க்கும் பொருட்டு இன அடையா ளத்தை முன்னிலைப்படுத்தி சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்னும் கருத்தை முன்வைத்தனர். 1956 இல் எஸ். டபிள்யூ ஆர். டி.பண்டாரநாயக்காவால் சிங்களம் அரச கருமமொழியாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழுணர் வும் தமிழ்த் தேசியவாதமும் முனைப்புப் பெற்றன. 450 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியர் ஆட்சியின் காரணமாய் அடிமனத்தில் அழுத்தி நசுக்கப்பட்டிருந்த ஒரு கலாசார ஒட்டம் திடீரென்று தடைகளை உடைத்துக்கொண்டு வெள்ளமாய் மேலெழுந்து தமிழரைத் தாக்க, நாடாளு மன்றத்தில் அதிகார பலமற்ற நிலையிலிருந்த தமிழர் எதேச்சதிகாரத்துக்கு எதிராக சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு என ஜனநாயக வழியில் போராடினர். அரசியல்த் தலைவர்கள் தமிழையும் தமிழன் என்ற உணர்வையும் மக்கள் மனதில் ஊட்டி வளர்த்தனர். தமிழ்த் தேசிய வாதம் மொழிவழித் தேசிய வாதமாகக் கட்டமைக் கப்பட்ட இச் சூழலில் ‘சுதந்திரன்’ போன்ற பத்திரிகை கள் அரசியல் தலைவர்களின் வீரமுழக்கங்களைப் பத்திரிகைத் தலையங்கமாகத் தீட்டி தமிழுரிமைக்கான போராட்டங்களை வலுப்பெறச் செய்தன. இப்பின்னணி யில் ஈழத்துக் கவிதைக்களத்தினுட் பிரவேசித்த இளைய தலைமுறையினரான நீலாவணன், கா.சி. ஆனந்தன், வி. சி. இராஜதுரை, தான்தோன்றிக் கவிராயர், முருகையன் முதலான பலர் இனவழி விடுதலை இயக்கத்தில் நாட்டம் படைத்தவர்களாகவே காணப் பட்டனர். இவர்களுடைய கையில் தமிழ் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக உருமாறிற்று. மஹாகவி, க. சச்சிதானந்தன், நாவற்குழியூர் நடராசன், க. இ. சரவணமுத்து (சாரதா) போன்றவர்களும் கூட இன விடுதலை முழக்கப்பாடல்கள் ஒரு சிலவற்றை இயற் றினர். இத்தகைய பின்னணியில் தமிழ் உணர்ச்சியின் தீவிரமான பாதிப்புக்குட்பட்டு 1950 முதல் 1958 வரை இவரெழுதிய 26 கவிதைகளையும் ‘உயிரின் வேதம்’ என்னும் தலைப்பின் கீழ் உள்ளடக்கி வெளி வந்த நூலே *ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்’ என்னும்
alabagaia E5Désa
 

அரிய செல்வமான இனிமை பயக்கும் தமிழை “தமிழுக்கு மதுவென்றுபேர் இன்பத்தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்” எனப் பாரதிதாசன் பாட அதற்கு இயைந்தாற் போல் உயிரின் வேதம் என்னும் கவிதையில் “மதுவை வெல் நின் சுவையை இங்கு வரை யலாமோ இனிமை இனிமை” என முருகையன்பாடுவார். இக்கவிதையில் தமிழ் மதுவாகவும் தென்றலாகவும் குளிர்மைநிறை அருவியின் ஒலியாகவும் மதியம் சொரி யும் ஒளியாகவும் மகர யாழின் இசையாகவும் உருவகிக் கப்படுகிறது. கன்னலும் கற்கண்டும் கரைந்தொழுகும் தமிழ் முருகையனின் 'தாயின் காட்சி’ என்னும் கவிதை யில் அழகே இனிமை என எண்ணும் தாயாகக் கட்டுரு கிறது. மனம் என்னும் அகமுகியில் காலை இளம் பகலவ னைப் பழிக்கும் ஒளியாக புன்னகை பூக்கும் செடியாக வியாபிக்கும் தமிழ், நூல்களில் கமழும் அறிவு மணமாக எங்கும் துலங்குகிறது.
“கல்தோன்றாமண்தோன்றாக் காலத்தில் தோன் றிய மூத்தகுடி தமிழ்க்குடி’ என்று கூறி வீண் பெருமை பேசும் தமிழகத்தை ‘அந்தோ தமிழகமே என்னும் கவிதையில் சாடும் முருகையன் வளர்கலைகளும் அறிவி யலும் தமிழில்லாது தமிழ் நலியும் நிலையை,
“சூல் உற்ற கருமேகம் போல
குப்பை சொரிவதற்கு வாழஇது
கலைஞர் கூட்டம்
சாவ நன்று எனும் படியாய்
புதுமை காணும்
தமிழன் இல்லை
அறிவியலை ஆய்வான் இல்லை”
எனப் பாடுகிறார். அறிவற்ற வீணர்களின் இச் செய்கை “வெற்று வாயினை மெல்லுதல் அன்றி ஒர் மேன் மைச் செய்கை இல்லை” என்பதனை ‘அழைப்பொலி’ என்னும் கவிதையில் முருகையனால் சுட்டிக்காட்டப்படு கிறது. முருகையனின் இக்கூற்றுக்கு ஆதார சுருதியாகப் பாரதிதாசனின் “எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலவழித்தோம் குறைகளைந்தோமில்லை” என்னும் அடிகளே அமைந் தன எனலாம்.
‘சிங்களம்’ ஆட்சிமொழியாகவும் அதிகார மொழியாகவும் முனைப்புப் பெறும்போது செம்மொழி யாகிய தமிழ் நலிவுற்று மெல்லச்சாகும் என்பதை *கதிர்காம தெய்யோ’ என்னும் கவிதை அங்கதமாக எடுத்துரைக்கிறது.
”. தமிழ் மொழி ஈழத்திலே
தங்கவிடார்கள், தமிழை மற
கதிர்காம தெய்யோ!
சொன்னேன் அறிக, நீசும்மா
தமிழோடு அழுவதை விட்டு
இந்நாள் தொடக்கம் இவர்கள்
மொழியே படித்திடுக”
எனக் கதிர்காமக் கந்தனுக்கு விண்ணப்பமாக

Page 166
அமையும் இக்கவிதை மத உணர்வுக்கப்பால் எழுச்சி நில பெறும் தமிழுணர்வையும் தாய்மொழிப் பற்றையும் வன் பை முறையற்று வார்த்தை ஜாலமின்றி மிகவும் நாசுக்காக தன எடுத்துரைக்கிறது. கெ
பேரினவாதிகளால் முன்மொழியப்பட்டு ‘சிங்க
ளம் மட்டும் ஆட்சிமொழி’ என்னும் நிலைப்பாடு வலுப் E. பெற்ற பண்பாட்டு அரசியல் சூழலில் மொழி ஆதிக்க
எதிர்ப்பு மாபெரும் மக்களியக்கமாக எழுச்சி பெற்றது. (ԼՔՈ இக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டமொழி உரிமைப் ரா போராட்டம் 'அறப்போர்’ என்றே அழைக்கப்பட்டது. திரு இவ்வறப்போர் “ ஒப்பறு படைகள் திரட்டி அறச்செரு இ முனையில் மறத்தை அறுத்திடு’ என்னும் அடியில்
‘அறச்செருவாகவும் “நாளை “அறச்சமர் வெற்றி தரும்” ''
என்னும் அடியில் அறச்சமர் ஆகவும் முருகையன் திரு கவிதையில் எடுத்தாளப்படுகிறது. காந்தி யின் (I
சத்தியாக்கிரகப் போராட்டத்தை அறப்போரட் டமாகக் T கண்ட நாமக்கல் வெ. இராமலிங்கப்பிள்ளை அதனைக் L U L“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ எனப் பாடியதைப் போல முருகையனும் இப்போராட்டத்தை * வன்முறையற்ற அகிம்சைப் போராட்டமாகவே கண்டார். அதனாலேயே இதனை இராமலிங்கப்பிள்ளையின் வரிகளைப் பின்பற்றி,
“கத்தி இரத்தம் எதுவுமின்றி
கையிடைவாள், கணை, ஈட்டிஇன்றி
சித்தமிசைச் சினம் ஏதுமின்றி
சிங்களர் மீதிற் குரோதமின்றி JFLD
எத்திசையும் வியப்பெய்த
இங்கே 99 திரு
ஈழத்திலே அறப்போரிடுவோம் திரு
(வெல்வது திண்ணம்) திரு எனப்பாடுகின்றார்.
தமிழ்மீது முருகையன் கொண்ட பேரன்பை ட 1960 புரட்டாதி கலைச்செல்வி’ இதழில் எழுதிய "தேமது பட ரத் தமிழோசை என்னும் கவிதையில் காணலாம். இக் யா கவிதையில் தமிழை கனிவுடைய நந்தமிழ்’ என்றும் பட ‘வளமிகுந்த நந்தமிழ் என்றும் 'ஆனந்தச் செம்மொழி சூ என்றும் போற்றும் முருகையன், மொழிப்பற்றில்லாத தமிழரை,
“நம்மவரே நம்மொழியை
விரும்பாத புன்மைநிலை நாசமாக வேண்டும் எனக்கூறிக் கண்டிப்பார். 1956இல் தனிச் சிங்களச் சட்ட அமுலாக்கத்தைத் தொடர்ந்து 1956 இலும் 1958இலும் நாடு இரண்டு இனக் கலவரங்களைச் சந்தித்தது. இச்சூழலில் | தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து | சமஸ்டிக் கட்சியும் சத்தியாக்கிரக நடவடிக்கைகளில் இறங்கியது. இந்
ぶ asamavivasió SEDé
ॐ 3&
3
3. 3. :38:
3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லயில் பிரதமர் பண்டாரநாயக்காதமிழர் பிரச்சினை த் தீர்க்கும் முகமாக 1957 இல் சமஸ்டிக் கட்சித் லவர் செல்வநாயகத்துடன் ஒர் ஒப்பந்தம் செய்து ாண்டார். இதனை எதிர்த்து அன்றைய எதிர்கட்சித் லவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஒரு பேரணியை த்தினார். இது கண்டி யாத்திரை எனப்பட்டது. இந்த ந்திரை ஆளும் கட்சியினரால் இம்புல்கொடையில் யடிக்கப்பட்டது. இதேபோன்று தமிழரசு கட்சியின 0 மாநில மாநாட்டுப் பேரணி’ என்ற பெயரில் மலை யாத்திரை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. பின்னணியில் எழுதப்பட்ட கவிதையே முருகைய ன் ‘யாத்திரை பலவகை’ என்னும் கவிதை யாகும். பர், சம்மந்தர், சுந்தரமூர்த்திநாயனார், வாதவூரர் எனச் பக் குரவர்களால் முன்னெடுக்கப்பட்ட யாத்திரை க்கோயில் பணிவதற்கும், அந்நியர்க்கெதிராக காந்தி ல் முன்னெடுக்கப்பட்ட யாத்திரை அறவழிப்போரின் Iர்ந்த கொள்கையை அறிவுறுத்த மேற்கொள்ளப் -ட புனித யாத்திரை என்றும் முன்மொழியும் நகையன் இலங்கையில் இடம்பெற்ற கண்டி த்திரையை:
“கண்டியாத்திரை கால்நடை யாத்திரை கலக எண்ணக் கலப்பற்ற யாத்திரை சண்டியர்க்கும் தரும பிரான்கட்கும் சர்வரோக அரசியல் மாத்திரை’
எனக்கூறிக் கண்டிக்கவும் செய்கிறார். அதே யம்,
“காசியாத்திரை, கயிலைக்கு / யாத்திரை / நமிகுந்த சிதம்பர யாத்திரை / தீர்த்த யாத்திரை / நமலை யாத்திரை / பெருமை மிக்கன’ எனக்கூறி நமலை யாத்திரையைப் போற்றவும் செய்கிறார்.
சிங்கள மொழி எதிர்ப்பு சிறீ எதிர்ப்புப் போராட் மாக வலுப்பெற்ற சூழலில் முருகையனால் எழுதப் ட்ட கவிதையே 'நண்டு விடு தூது’ என்னும் கவிதை கும். வாகனங்களில் சிங்கள எழுத்துப் பொறிக்கப் டல் வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்ட ழலில் தமிழரசுக்கட்சியினர் சிங்கள இயைப் பெயின்றால் அழித்தல், அதற்குத் தார் பூசல் அல்லது அவ்வெழுத்துக் குப் பதில் சிறீ, Sr., பூரீ என்னும் வரிவடிவங்களைக் கையாளல் என்னும் நடைமுறைகளைப் பின்பற்றி சட்ட மறுப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டனர். சிங்கள எழுத்தான ‘சிறீ ஏறத்தாழ நண்டு போலத் தோன் றுவதால் அக்கா லத்தில் 'நண்டெழுத்து வேண்டாம் நமக்கு’ என்ற கோஷமும் தோன்றியது. யாழ். குடாநாட்டிலே ஒடிக்கொண்டிருந்த பேருந்துகள் நண் டெழுத்துடன் காணப்பட்டபோது அவற்றிலிருந்த சிறி அழிக்கப்பட்டு அவை பறைமேள உபசாரத்தோடு
G고I

Page 167
மயானத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுத் தீ மூட்டப் பட்டன. இந்தச் சூழலில் எழுந்த கவிதையே 'நண்டு விடு தூது’ என்னும் கவிதையாகும்.
“ஆண்டார்கள் கட்சியிலே ஆட்பலமாய் / பக்கத்தில் / நின்று துணை புரிந்து நீதிகொலை / பண்ணு வது / நன்றல்ல” எனக் கூறி நண்டுகளை விழிக்கும் முருகையன் “வெண்பாவைப் போன்ற பெயின்றால் / உமக்கெல்லாம்/ பூச்சுக் கொடுத்துப் புதுத்தகடு / போடு வதில் / ஓய்ச்சல் ஒழிவின்றி ஊக்கத்தொடு / முனையும் / தம்பிகளைக்கண்டு தலை நடுங்கும் / நண்டுகளே / வம்புதும்பேன்/உங்கள் வழியே நீர் செல்லுங்கள் / வீண் கரைச்சல் வேண்டாம்” எனக் கூறிக் கண்டிக்கவும் செய்கிறார்.
1980களுக்கு பின் இனத்துவ அரசியல் மேலோங் கிய நிலையில் அரச ஒடுக்குமுறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. வன்முறைக்கு உள்ளாகி வதையுற்ற சமூகமொன்றின் படைப்பாளியாகவும் போரின் பங்காளியாகவும் விளங்கிய முருகையன் மனித வாழ்வியல் அவலங்களைத் துன்பியல் நாடகமாகவும் கவிதையாகவும் வடித்து ஆவணப்படுத்தினார். இவ் வகையில் தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அரச வன்முறையின் கோர நிகழ்வுகளைச் சோகரஸம் ததும் பத் தருவதே ‘வெறியாட்டு’ என்கின்ற பாட்டுக்கூத்தா கும். வேலியே பயிரை மேய்கிறது என்னும் உவமைத் தொடரை விரிவாக்கி அழுத்தமாகக் காட்சிப்படுத்தும் இப்பாட்டுக்கூத்து தமிழ் மக்கள் வாழ்வில் நிகழ்ந்த கொடுமைகளையும் அதன் சேதங்களையும் அழியாத வடுக்களாக்கி வெளிப்படையாக காட்சிப்படுத்துகிறது. பூவரசுமரம் என்னும் குறியீட்டு உத்திக்கூடாகக் கட்ட மையும் இப்பாட்டுக் கூத்து யாழ். பொதுசன நூலக எரியூட்டலையும் அவ் எரியூட்டலுக்கு பின்னணியாய் நின்ற சக்திகளையும் பூடகமாக எடுத்துரைக்கிறது. யாழ். நூலக எரியூட்டலை நிகழ்த்தி வெறியாட்டம் ஆடி மகிழ்ந்த வெறிக்கூட்டத்தைத் தோலுரித்துக் காட்டும் இந்நாடகம் காலநிகழ்வுகளை தூரநோக்கோடு s?!pLDT கவும் அதே சமயம் அழுத்தமாகவும் வெளிப்படுத்து கிறது. பாட்டுக்கூத்தில் கண்டனின் கூற்றாக வரும்,
“கல்வி வளம் நீறானால் காசுவளம் நீறாகும் காசுவளம் நீறானால் ஆசைகளும் நீறாகும் ஆசை, முயற்சி, அவாக்கள் இலட்சியங்கள் பேசிவரும் தத்துவங்கள் நீறாகிப் போகட்டும்”
என்னும் பாவடி நடந்த கோர நிகழ்வுகளைக் காரண காரியத் தொடர்புகளுடன் கவித்திறன் குன்றாது சமூகப்பிரக்ஞையுடன் எடுத்துரைக்கிறது.
‘'வேலியே பயிரை மேய்தல்' என்னும் உவமைத் தொடரின் பிறிதொரு பிரதியுருவாக்கம் மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பிலிடம்பெறும் 'வேலியும் காவலும்’ என்னும் கவிதையாகும். ஏவற்பேய்களால் காவு கொள்ளப்பட்டமனித வாழ்வின் பேரவலங்களை
“வேலி கடித்து மிதித்த பயிர் குப்பைகளும்
&2 修 * ::::::::::::::::::::: 50 Ꮡ28282828282822822822828282282828ᏱᏬ282282Ᏹ
 
 

வெந்து பொசுங்கி புதைந்து கரியாகி
நொந்து சுருண்டு
வெறுஞ் சாம்பலாய் போயினவாம்”
என்னும் வரிகளுக்கூடாக நாகரீகமாகவும் அதே சமயம் நாசுக்காகவும் விளக்குகிறார். அடக்குமுறையால் அல்லற்பட்டு துன்பத்தால் துவண்டு மனித உயிர்கள் எதிர்நோக்கிய குரூரவதைகளின் துன்பியல் நிகழ்வுகளை “ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்’ என்ற தொகுப் பில் இடம்பெறும் 'நீரும் நெருப்பும்' என்னும் பகுதியி லும் காணலாம். 1984க்கு பின் எழுதப்பட்ட பதினேழு கவிதைகளின் தொகுப்பாக இப்பகுதி விளங்குகிறது.
“அகப்பட்டால் கடத்திப் போய் எங்கென்றாலும் அந்தியகாலச் சடங்கைச் சுருக்கம் ஆக்கி சதுப்புநிலம் வசதியாய்க் கண்டு கொண்டால் சட்டமென்ன சாத்திரமும் தோற்றுப்போகும்”
“அடுத்தவனை மிதித்துத்தள்ளி வதைப்பதென்று துணிந்துவிட்டால் மனித ஆவி மதிப்பெதுவும் இல்லாத துரும்பு பாரும்”
(விலைமதிப்பு)
என வாழ்வின் யதார்த்த நிலையை இதயசுத்தி யுடன் உண்மையின் சாட்சிகளாய்ப் பதிவு செய்த முருகையன் வன்முறையில் நம்பிக்கை கொண்டவரல்ல. “இனத்துவம் இன மேன்மைவாதங்களுக்கு அப்பாற் பட்டு மனித மேன்மையில் நம்பிக்கை கொண்டவர்.” “ஆயுதங்கள் இன்றி / அறமே துணையாக்கித் /தீயவரின் நெஞ்சும் திருத்துவதே / தூய அருட் / சீர்நிறைந்த / தன்மம் திறம்பாத / எங்களவர் / போர் முறையாம்” எனப்பாடிய முருகையன் உண்மையின் விடிவை அகிம்சை வழியிலான அறவழியிலேயே காணவேண்டும் என்பார். இதனை ‘வெற்றிவிழா’, ‘விடிவு’ என்னும் கவிதைகளில் பதிவுசெய்யவும் அவர் தவறவில்லை. குறுநலத்தை அடிப்படையாகக் கொண்டெழும் இன முரண்பாடுகளும் அதனடிப்படையில் தோன்றும் இன மோதல்களும் சனமேன்மையைக் குலைத்து சினமேன் மையை ஓங்கச்செய்யும் என்பதைக் குறுநலப் பித்தம்’ என்னும் கவிதையில் பதிவு செய்கிறார். இக்கவிதை முருகையனின் பண்பாட்டுப் பன்மைத்துவ எண்ணங் களின் வெளிப்பாடாக பிறந்த கவிதை என நுஃமான் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களால் எடுத்து ரைக்கப்படுகிறது.
சமகால வாழ்வின் அனுபவங்களை யதார்த்த வாழ்வியலின் கருத்துருபமாகவும் அதே சமயம் பொது மைப்படுத்தப்பட்ட குறியீட்டுப் படிமங்களாகவும் காட்சிப் படுத்தியவர்களில் முருகையன் குறிப்பி
து கிறிபிதழ்x

Page 168
டத்தக்கவர். தென்னாசிய நாடுகள் பலவற்றின் மக்களாட்சி நெறிமுறை களையும் நடைமுறைகளையும் குறிப்பு ரையாக வெளிப்படுத்தும் ‘அப்பரும் சுப்பரும்’ என்னும் நாடகம் ஜனநாயக ஆட்சி என்னும் பெயரில், நாட்டில் நிகழும் ஊழல்களை குறியீட்டுப் பாத்தி ரங்களுக்கூடாகக் காட்சிப்படுத்துகிறது. அப்பர் சுப்பர் இருவரும் இரண்டு அரசி யல் கட்சிகளின் குறியீடுகள். அன்னம் மாள் மக்களின் பிரதிநிதி அன்னம்மா ளின் கையில் ஒரு தொப்பி. இது வாக்குரிமையின் குறியீடு. தொப்பி தொடர்ந்து ஊசலாடிக் கொண்டிருக் கும். தொப்பி யாருடைய தலைக்குப் போகிறதோ அவே நிர்வாகத்தை நடத்துவார். வாக்குறுதிகளை அள்ளி வழங்கி ஆட்சிக்கு வரும் அப்பரும் சுப்பரும் ஊழல் பெருச்சாளிகள் உள்ளுக்குள் ஒருமுகமாகவும் மக்கள் முன் பிறிதொரு முகமாகவும் விளங்கும் இவ்விருவரின் ஆட்சிகள் கலைக்கப்பட்டு நாட்டில் சமநீதியை நிலை பெறச் செய்வதற்காக அன்னம்மாளும் அவள் பிள்ளை களும்.
“நாங்களும் உலகத்தை / நடத்த வேண்டும் / நமக்கென்று புதுவிதிகள் வகுக்க / வேண்டும் / தீங்கு களை அடியோடு தகர்க்க / வேண்டும் / செயலற்ற சோம்பல்களை / ஒதுக்க வேண்டும்.”
எனக்கூறி புதிய சங்கற்பம் பூணுகின்றனர். அத்தோடு நாடகம் நிறைவுறுகிறது. கருத்தியல் ரீதியான குறியீட்டுப் படிமங்களுக்கூடாகக் காட்சிகளை அமைத்து யதார்த்த வாழ்வின் உண்மைகளை மிக நுட்பமாக இந்நாடகம் வெளிப்படுத்தி நிற்கிறது.
முருகையனின் கவிதைகள் சமூகத்தைப் பிரக் ஞைபூர்வமாக அணுகுகின்றன. கவிஞன் சமூகத்தின் பிரதி நிதி. எனவே அவனது படைப்பும் சமூகத்திலிருந்தே பிறக் கின்றன. சமூகத்தின் அபிலாசைகள் வாழ்வியல் பொருண் மைகளுக்கூடான படைப்பாகக் கட்டமையும் போது கலை செழுமையடைகிறது. ஈழத்து மக்களின் யதார்த்த வாழ்வியலும் அவ்வாழ்வியலுக்கூடாகக் கட்டுறும் மனித அவலங்களும் முருகையனின் கவிதைகளில் ஆழத்தடம் பதித்தன. வர்ணாச்சரதர்மத்தின் அடிப்படையில் சாதியத்தின் பேரால் மேல்த்தட்டு மேட்டிமைகளால் வடிவமைக்கப்பட்ட சமூகக்கட்ட மைப்பைத் தகர்க்கும் முயற்சியே முருகையனின் கோபுரவாசல்’ என்னும் நாடகமாகும். "நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை. குணம் நல்லதாயின் எந்தக் குலத் தினரேனும் - உணர்வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.” என்னும் மகாகவி பாரதியின் கூற்றுக்கமைய புலையன் என்னும் இழிந்த குலத்தில் பிறந்தாராயினும் நந்தனார் செயற்கரிய செயலால் தொண்டர்கள் தொழு தேத்தும் பொய்த்தகைய உருவொழிந்து புண்ணிய
புலக
 
 

காட்சிப் படிமம் திருத்தொண்டர் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, பெரியபுராணம் முதலான நூல்களை விட கோபலக்கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் கீர்த்தனைக்கூடாகவே மாட் சிமை பெற்ற வடிவமாகத் துலக்கமடை கிறது.
சேக்கிழார் காட்டும் நந்தனார் சோழ நாட்டின் ஆதனூர் என்னும் சிற்றுாரின் கண்ணுள்ள புலைப்பாடியில் வாழ்ந்தாராயினும் பார்ப்பனக் கடவுள ரான சிவன்மீது அன்பு கொண்டவர். புலைமைத் தொழிலைப் புரிந்து வந்த * மையால் சோழ அரசால் பறையடிக்கும் தாழிலுக்கென விடப்பட்டுள்ள தோட்டம் முதலான ானிய நிலங்கள் நந்தனாருக்கிருந்தன. சிவன்மீது பரன்பு பூண்டு சிவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில் நாறும் பேரிகை மத்தளம் முதலான கருவிகளுக்குப் பார்வைத் தோலும் இறுகக் கட்டும் வார்களும் நந்தனார் சய்து கொடுப்பதுடன் வீணைக்கும் யாழுக்கும் நரம்பும் வார்ச்சனைக்கு கோரோசனையும் வழங்குவார். அவரின் ன்னத அன்பைக் கண்ட சிவன் திருப்புன்கூரில் நந்தியை லக்கச் செய்து நந்தனாருக்குக்காட்சி கொடுத்தவர். லைச்சேரிக்கண்மையிலுள்ள திருக்கோவிலுக்கு மாத்திர ன்றி அயலூருக்கும் சென்று வருபவர். ஆனால் கோபால ருஷ்ண பாரதியார் காட்டும் நந்தன் புலைச்சேரியிற் றந்து புல்லடிமைத் தொழில் செய்து வாழ்பவராயினும் ண்ணைக்கார வேதியர் ஒருவருக்குக் கட்டுப்பட்டவர். ன் எஜமானான ஆண்டையைக் கேட்டே அவர் வ்வூருக்கும் செல்லவேண்டும். அவ் ஆண்டையிடம் தனார் சிதம்பரம் போகவேண்டும் என்று கேட்கும் பாதெல்லாம் அவரை அலட்சியம் செய்து கண்டிக்கும் ண்டை 'முரடா வழி தெரியாக் குருடா’ எனக் கூறிய டன் நில்லாது கல்லாலெறிந்தும் தடியாலெறிந்தும் 5ள் போலவே கொட்டியும் நந்தனாரைத் துன்புறுத் வார். ஆயினும் அடிமை நந்தன் “அடித்தது போது மயே அடித்தது போதுமையே. அடித்தாலும் உங்கள் க வலியாதோ’ எனக் கூறி ஆண்டையின் வதைகளைப் பாறுத்துக் கொள்வான். இதன் பிரதிமையாய் விரியும் ருகையனின் “கோபுரவாசல்’ நாடகம் நிலமானியமைப் ன் பொதுமைப்பாட்டுக்கூடாக விரியும் சாதியக் கட்ட மப்பைப் புடம்போட்டுக் காட்டுகிறது. புலக்காட்சி திரிப்புகளும் கதைப் போக்கும் நந்தனார் கீர்த்தனை டன் ஒன்றறக் கலந்தபோதிலும் சிற்சில இடங்களில் ருகையனின் நந்தன் கோபால கிருஷ்ண பாரதியாரின் தனிலிருந்து வேறுபடுகிறான். ஆண்டையின் வதைக்க க்குட்படும் முருகையனின் நந்தன் பாரதியாரின் தனைப்போல் பொறுத்துப் போகவில்லை. தில்லை டசனே செய்குவது அறியேன். எல்லை இல்லா டர்பட என்னை விதித்தது ஏன் அப்பனே எனக்கூறி எம் வெதும்புகிறான். இறையருளை வேண்டி அவன ாால் வெறும் நிலத்தில் கொழும்பயிரை விதைவித்து
கிறிவிதழ்x

Page 169
ஆண்டையின் மனத்தை மாற்றுகிறான். மேன்மையா னது, பிறப்பினால் வருவதன்று செயற்கரிய செயலினால் வருவது என்பதை சமூகத்துக்குப் புலப்படுத்துகிறான். என். எஸ் கிருஷ்ணனின் கிந்தனாரிலும் இதே நோக்கும் போக்குமே காணப்பட்டது. ஆனால் இந்திரா பார்த்த சாரதியின் நந்தன் இவ்வழிப் போக்கிலிருந்து சற்று மாறுபட்டது இந்நூல்; பொருள் வழி நிலப்பிரபுத்துவ வர்க்கமான வேளாள வர்க்கமும் வர்ணாச்சரவழி அதி உன்னத வர்க்கமாகத் தன்னை தகவமைத்துக் கொண்ட பிராமண வர்க்கமும் இணைந்து புலைப்பாடியில் எழுந்த புரட்சி என்னும் வித்தை முளைவிட முன்னரையே நெருப்பில் போட்டு எரித்த சோக வரலாற்றைக் கூறுகி றது. இந் நிஜத்தின் மெய்மைத்துவத்தை,
“இது நந்தன் கதை தான்; நந்தனார் கதை அல்ல. ஆர் என்பது சிறப்பு விகுதி அன்று. சிலுவை, சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு சீறிய நந்தன் இந்த ஆர் என்ற சிறப்பு விகுதிக்காக பார்ப்பானுடைய கைதட்டல் பெறுவ தற்காக நெருப்பில் எரிந்து போன சோகக்கதையைக் கூறுகிறது இந்த நாடகம்”
என்னும் இந்திரா பார்த்தசாரதியின் கூற்றும் இதனை நினைவுறுத்தி நிற்கிறது. இந்துத்துவத்தின் மேலாண்மைபொருட்டு பிராமணர்களால் நந்தனார் வேட்டையாடப்பட்டதை கலாநிதி பூரணச்சந்திரனால் பதிக்கப்பட்ட ‘தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர்’ என்னும் தொகுப்பில் இடம்பெறும் மா. நயினாரால் எழுதப்பட்ட 'பக்தி இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் மேம்பாடும்’ என்னும் கட்டுரையும் விளக்கி நிற்கிறது.
“பிறப்பினால் இழிவு பேசும் பேதைமை அறுந் திடவேண்டும்’ என்பதில் உறுதி பூண்டு அதற்கென கொள்கைகள் சிலவற்றைக் கவிதையில் உருவாக்கி முன்னின்று உழைத்தவர் முருகையன், ‘எந்த உலகில் இருக்கிறீர் ஐயரே என்னும் கவிதை இதற்குத் தக்க சான்றாகும்.
“ஆகமம் இருபத்தெட்டெனக் கூறினீர் இத்தனை நூல்களுள் எத்தனை ஓதினி இவற்றின் நிறங்களை ஆயினும் அறிவீரோ சங்கத எழுத்துக்கள் எல்லாம் தெரியுமோ”
என அடுக்கடுக்காய் பிராமணரை நோக்கி வினாக்களை வினவும் முருகையன் "சமய தீட்சை பெற்று நித்தமும் சந்தியா வந்தனம் தவறாச் சீலரை விட தன்னெஞ்சறிவது பொய்யா நடுநிலை” எனக்கூறி பிராம ணர் இல்லாதிருத்தலே உத்தமம் என்பார். இக்கவிதையில் “பிறப்பினால் இழிவு பேசும் பேதைமை அறுப்பதே அறம்” என்னும் கருத்து வலியுறுத்தப்படுவதுடன் “சாதிபேதம் உட்பட தகாத அநீதி அனைத்தும் அறந் தரும் பெரும் புயலிடையே துரும்பெனத் தொலையுமே” என்னும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
ஆண்டாண்டு காலப் பழைய மரபுக்குள் சிக் குண்டு சிதைவுண்டு நலிவுற்று வாழும் சமூகக் கட்ட
3 3.
 
 

மைப்பு இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்க ளுக்கு’ என்னும் கவிதையில் துல்லியமாகப் பதிவு செய்யப்படுகிறது.
“ஓட்டை உடைசல், உளுத்த இறவல்கள் மீத்தல், பிறுதல் பிசகி உதிர்ந்தவைகள் நைந்த கந்தல் நன்றாக நாறிப் பழுதுபட்டுச் சிந்தி இறைந்த சிறிய துணுக்கு வகை இப்படியான இவற்றையெல்லாம் சேகரித்து மூட்டைகட்டி அந்த முழுப்பாரம் கண்பிதுங்கக் காட்டு வழியிற் பயணம் புறப்பட்டோம்”
எனக்கூறி புரையேறிப்போன மூடநம்பிக்கை கள், வழக்காறுகள், சடங்குகளைக் கண்டிக்கும் முருகை யன் புத்திநுட்பம், செய்கை நுட்பம், போக்கு நுட்பம் என்பன நடைமுறை வாழ்வில் நிகழ்ந்தேற வேண்டுமா யின் வேண்டாத குப்பை விலக்கப்பட வேண்டும் என்றும் கூறுவார்.
பெளதீக சமூக அமைப்பில் எழுச்சியுறும் சமத்து வமின்மையும், ஒடுக்குமுறையும் அதற்கெதிரான அடக்கு முறையும் முருகையன் கவிதைகளில் எழுச்சியுறுகின்றன. பழைய நிலவுடமை ஆதிக்கத்தைத் தகர்த்து வர்க்க விழிப் புணர்வைத்தூண்டும் கவிதைகளாயன்றி சமூக வாழ்விய லின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கவிதைகளாக முருகையன் கவிதைகள் காணப்படுகின்றன. 'மாடும் கயிறு அறுக்கும் தொகுப்பில் ‘பல்லக்கு’ என்னும் பகுதி யிலிடம்பெறும் கவிதைகள் பல இத்தன்மையில் அமைந் தன. யதார்த்த வாழ்வியலின் புழக்கத்திலுள்ள குறியீட்டு உத்தியைக் கையாண்டு அதனுடாகப் பூடகமாகக் கவிதை சொல்லும் முறைமை நவீன கவிதையின் வடிவரீதியான மாற்றங்களுக்குக் கால்கோளாயின. பல்லக்கு, மாடுமாடு என்று பல ஏசி, வேலியும் காவலும் எனப் பல கவிதைகளை இதற்கு உதாரணமாகச் சுட்ட லாம். மலையக மக்களின் குருதியை உறிஞ்சும் அட்டை களாய் மனித மனங்களே இருப்பதை கண்ணுற்றும் மனம் வெதும்பும் முருகையன் அதனை 'மாடுமாடு என்று பல ஏசி’ என்னும் கவிதையில் மிகச் சிறப்பாகப் பதிவுசெய் கிறார். இரண்டு முரண்பட்ட புறக்காட்சி படிமச் சித்திரிப்புகளுக்கூடாக முனைப்புப் பெறும் இக்கவிதை மலையக வாழ்வியலிற் துன்பியலை வீட்டு வேலைக்கு நிற்கும் பொடியனுக்கூடாகக் காட்சிப்படுத்துகிறது. உழைப்பென்னும் பெயரால் சுரண்டப்படும் தொழிலாளி யில் நிழற்படமும் அவனின் உழைப்பைச் சுரண்டி ஐந்து நட்சத்திரக் ஹோட்டலில் அமர்ந்து நண்டைக் கடித்து விறண்டி சுவைக்கும் முதலாளியின் நிஜப்படிமமும் இக்கவிதையில் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யப்படுகிறது. இக்கவிதையின் நீட்சியை முருகைய னின் ‘கடூழியம்’ என்னும் நாடகத்திலும் தரிசிக்கலாம். வருந்தி வெதும்பி நலிந்து வேலை செய்யும் உழைப்பா ளரின் வாழ்வியல் இரத்தமும் சதையுமாக இந்நாடகத்தில் காட்சிப்படுத்தப்படுவதுடன் ஈவிரக்கமற்று இவரின் உழைப்பை தின்று கொழுக்கும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான புரட்சியும் அதற்கான முன்னெடுப்பும் இதில்
2

Page 170
தத்துரூபமாகப் பதிவுசெய்யப்படுகிறது. இன, மத, வர்க்க பே ஒடுக்குமுறைகளையும் அதற்குரிய விடுதலையையும் பணி யாசிக்கும் கடூழியம், விடுதலைக்குப் பின்னரே நிம்மதி படு என்பதை ஒடுக்கப்பட்ட மக்களின் தார்மீகக் குரலாக ண நின்று வெளிப்படுத்துகிறது. ‘நாங்கள் மனிதர்’ தொகுப்பி கே லிடம்பெறும் ஆராரோ ஆர் அவரோ?, பொருளைத் முன் திருடிடவேண்டாம், மண் சுமக்கின்றோம், தேரும் சேரியும், அடாத்து முதலான கவிதைகள் இவ்வகையில்
வில் அமைந்தன எனலாம். ‘பண்பு’ என்னும் கவிதையில் இர இடம்பெறும், BIT “அருந்தி நுகர்ந்து LJG எல்லோரும் நா ஆனந்தமாய் வாழும் அமைப்பை 6 T6l ஆக்கின் D-ll பெருந்திறலும் தத் விஞ்ஞானப்பண்பு ஈன்ற நற்பலனும் L 1 (g பிரகாசிக்கும்’ நா என்னும் வரிகள் முருகையன் தரிசிக்கும் பொது மா உடமைச் சமூகக் கட்டமைப்பின் இயற்பியலைப் ဓါး။ பெளதீக சமூகப் பொருளாதாரக் காரணிகளுக்கூடாக எடுத்துரைக்கிறது. :
முருகையன் எழுதியுள்ள சிறந்த கவிதைகளில் பகு ஒன்று ‘நெடும்பகல்’ ஆகும். விஞ்ஞானத்தை இலக்கியப் துவ பொருளாகக்கொண்டு பாடப்பட்ட இக்கவிதையில் பகு மனித முன்னேற்றத்தை விடிவு, காலை, முற்பகல், யது நண்பகல், பிற்பகல், அந்திமாலை, இருட்டு என்னும் சிறு இய பொழுதுகளாகப் பிரித்து காட்சிப்படுத்துகிறார். நுணு இயற்கை நிகழ்வுகளுக்கூடாய் மனித வினையாண்மை அட யையும் அதன் வளர்ச்சியையும் பாடும் முருகையன் முற மனிதன் தனிமனித வாதத்தாலும் சுயநலத்தாலும் நெறி யா பிறழ்வதை ‘விஞ்ஞானக் கருவிகளின்’ பயன்பாட் அணு டிலிருந்து விளக்குகிறார். இந்நூல் ‘விஞ்ஞான உண்மை சிவ களை வியத்தகு முறையில் பாடும் நவீன புராணம்’ என்று அ6 க. கைலாசபதி அவர்களால் விதந்துரைக்கப்படுகிறது. சமூ
முருகையனின் நெடும் பகலைப் போன்று நீண்ட பாடலாக வந்த ஏனைய தொகுப்புக்களாக ன “ஆதிபகவன்’ ‘அது அவர்கள்’ என்னும் இரு தொகுப்புக்களையும் கூறலாம். | “ஆணல்டு எவஸ்கார்’ எழுதிய ‘ஆதாம் ஏவாள்' என்னும் உருவகக் கதையே ஆதிபகவன் என்னும் நெடுங் கவிதைக்கு 'வித்து’ என்பார் முருகையன். குடும்ப மொன்றின் சிதைவுக்கூடாக மனித சமுதாயத்தின் வரலாற்றினைத் தத்ரூபச் சித்திரமாகப் பதிவு செய்யும் இக்கவிதை குடியிருப்பு, புகழ்விழா, முதலாண்மை, சந்திப்பு, சச்சரவு, தாக்குதல், தீர்ப்பு, துளிர்ப்பு என்னும் பகுதிகளைக் கொண் 8 டது. நிலமானிய அமைப்பின் சிதைவும் | அதிகார வர்க்கத்தின் எழுச்சியும், |1BB E
2222 2222 33
 
 
 
 

ாராட்டம் முனைப்புப் பெறும்போது அரச காவற் டை, அதிகார வர்க்கத்தின் கைக்கூலியாகவே செயற் ம் என்பதும் ஆதி பகவன் என்னும் குடும்பப் பின்ன க்கூடாக காட்சிப்படுத்தப்படுகிறது. முருகையனின் ாட்பாட்டியல் சார் மாக்சிய சித்தாந்தத்தின் அணுகு றையே இக் கவிதை எனலாம்.
நேரிசை வெண்பாவிலான நெடிய பாட்டாக ளங்கும் "அது அவர்கள்’ தேடல், தேறல் என்னும் ாண்டு காண்டங்களைக் கொண்டது. தேடல் என்னும் ண்டம் எழுகை முதல் தனிமை ஈறாகப் பதினொரு திகளை உடையது. பிரபஞ்சத்தின் எழுச்சியும் மனித கரிகத்தின் தோற்றுவாயையும் எழுகை, பேறு, சுவை, ண்ணம் ஆகிய பகுதிகளில் பாடிய முருகையன் பிர்ப்பின் நிலைபேற்றையும் வாழ்வியல் பற்றிய துவ விசாலங்களையும் விசாரம், கேள்வி ஆகிய குதிகளுக்கூடாகத் தெளிவுறுத்துகிறார். மனித கரிகத்தின் வளர்ச்சியும் அதன் எழுச்சியால் ஏற்பட்ட ற்றங்களும் விருத்தி, போதம் என்னும் பகுதிகளுக் டாக விளக்கப்படுகிறது. ஆன்மாவின் நித்தியதன்மை னைப் பிரகாரம் அவற்றின் பிறப்பு என்பன முறையே ட்டம், கொள்கை என்னும் பகுதியில் விதந்துரைத்த நகையன் முதல் போரியல் வாழ்வைதனிமை என்னும் நதியில் நெய்தல் நிலத்துக்கூடாகக் காட்சிப்படுத் பார். இரண்டாம் முதல் காண்டமான தேறல் என்னும் தி கூடல் முதல் இலக்கு ஈறாக 19 பிரிவுகளை உடை 1. மனிதனின் நடத்தை சார் மாற்றங்களும் சமூக சார் பங்கியலுக்கூடாக எழும் பிரச்சினைகளும் இவ்வியலில் ணுகி ஆராயப்படுகிறது. “மனிதன் தன் சூழலின் டிமையாக இல்லாது அதன் மீது ஆளுமை செலுத்த ற்படுவதைச் சித்திரிக்கும் இப்பகுதி மனிதனது உண்மை ன பொருள்முதல்வாதத் தன்மையையும் இயங்கியல் ணுகு முறையையும் வலியுறுத்துகிறது” என்பார் பசேகரம். மனித அனுபவங் களின் வெளிப்பாடாக மையும் இந்நெடும்பாட்டு பங்கமில்லாத மானிட மகமொன்றை அவாவி நிற்கிறது.
ஆத்திசூடி அமைப்பில் எழுதப்பட்ட முருகைய ன் ‘எழுபத்தாறு’ என்னும் கவிதை, “ஒள’ என்னும் உயிரோடு இணைந்து வரும் உயிர்மெய் எழுத்துக்களைத் தவிர்த்து, மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களை முதன்மைப்படுத்தி, எழுதப்பட்ட கவிதையாகும். நடை முறை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்க ளையும் தவிர்க்கப்பட வேண்டிய விடயங்களையும் மொழி முதல் எழுத்துகளுக் கூடாக மிகத்துல்லி யமாக விளக்குகிறார்.
முருகையன் கவிதைகளை ஒப்பீட்டளவில் நோக்கும்போது மிகக் குறைந்தளவிலேயே காதல் கவிதை களைப் படைத்துள்ளார். உடல்சார்ந்த
வது சிறரிபிதழ்

Page 171
விரக உணர்வின் வெளிப்பாட்டை இவர் கவிதை தரிசிக்கமுடியாது. உளம் சார்ந்த நுண்ணுணர்வுத் தில் கட்டுறும் இக்கவிதைகள் பெண்ணுடல் உண ஏற்படுத்தும் கிளர்ச்சியைப் பாடுகின்றன. 'மாடும் அறுக்கும்’ தொகுப்பில் ‘கொதிப்பு’ என்னும் பகுதி இடம்பெறும் பெரும்பாலான கவிதைகளின் இய தளம் பெண் நடத்தைசார் விளைவின் உளத்தா களின் விளைவுக் கூடாகவே வடிவமைக்கப்பட்டுள் “ஆதிபகவன்’ நூலில் ‘குடியிருப்பு’ என்னும் பகுதி இடம்பெறும் பகுதிகள் சில முருகையனின் புகழு மாசு கற்பிற்க முயன்றாலும் அவை வாழ்வின் நடப் கோலங்களாகவே பார்க்கப்பட வேண்டியவை. பரி கத் தக்கவை அல்ல. உள்ளன்போடு கணவன் மலை கிடையே நடக்கும் “அந்தரங்கம்’ விரசமற்று யதார்த் கவே காட்டப்படுகிறது. நீலாவணனின் 'ஓடிவருவ( னேரமோ’, ‘இனிக்கும் அன்பு’ என்னும் கவிதைகளு ஒப்பிடும்போது உடல்சார் விரகதாபத்தை முருகை கவிதைகளில் அருந்தலாகவே காணலாம்.
முருகையன் கவித்துவ ஆளுமையின் பிறிெ முகம் ஆத்மார்த்த தேடல்களாக அமையும் ஆன்மி கும். மரபுவழிப் பக்தி இலக்கியப் பரீட்சயமும் மெய னத்தில் அவருக்கிருந்த ஈடுபாடும் நடப்பியலு அப்பாற்பட்டு இறையியலை வலியுறுத்தும் ஆன் அறிவிலக்கியங்களைப் படைக்க அவருக்கு உந்து யாக அமைந்தன. இவ்வகையில் சித்தமழகியான் என் பெயரில் முருகையன் எழுதிய ‘ஆனந்தப் பொய் முக்கியம் பெறுகின்றது. திருவெம்பாவை ட 'முரசொலி’ பத்திரிகையில் முருகையன் எழுதிய ச ரைகளின் முழுவடிவமே ஆனந்தப்பொய்கை என் நூலாகும். ‘முத்தன்ன வெண்நகையாய்’ என் திருவெம்பாவை பாடலிலிடம்பெறும் “சித்தம் அழகி பாடாரோ என்னும் பாட்டடியே “சித்தமழகிய என்னும் புனைபெயரை முருகையன் சூடக் கார Go TGðITG) TID.
பாதாளம் ஏழினுங்கீழ், (தி. வெ- 10), ஆதி அந்தமும் (தி.வெ. 1), முத்தன்ன வெண்நகையாய் வெ.03), மாவறியாநான்முகனும் (தி வெ. 05), முன்ன பழம் பொருட்கும் (தி. வெ. 9) கோழி சிலம்பச் சில (தி. வெ. 8), பைங்குவளை கார்மலராற் (தி. வெ காதார் குழையாடப் (தி.வெ. 14), போற்றி அருளுக (தி.வெ 20), முன்னிக் கடலைச் சுருக்கி (தி.வெ. என்னும் அடியைக்கொண்டு தொடங்கும் திருவெ வைப் பாடல்களின் விளக்கமாக முறையே தாமரை மார்கழி நன்னீர், மெட்டி ஒலித்தது மெல்ல நடந்த தித்திக்கப் பேசும் முத்துநகை, ஒருகண் நித்தி மிஞ்சுமோ,ஒரு பொல்லாப்பும் இல்லை, சிவன் என வாய் திறப்பாய், திருவருள் சுரக்கும் சிவகாம சு பொய்கையிலே பாய்ந்த பூங்கொடியார், இடைய பேரன்பு, மழையே நீ பொழிந்தாய் என்னும் பகுதி அமைகின்றன. திருவெம்பாவை காலத்தில் பொய்கை நீராடி இறைவனைத் துதிக்க வந்த பூவையரின் நடத்
 
 

தாரு
G5LDs T ப்ஞா லுக்கு ன்மீக சக்தி
60)ტh; பற்றி கட்டு
ணும் uusTri
π6ότ
ணம்
றாப் கள்
சிறப்பிதழ்x
சார் மாற்றங்களைக் கூறும் இந்நூல் திருவெம்பாவை நாடிச்செல்லும் அடியவனுக்கு ஓர் வழிகாட்டியாக அமைகிறது.
மாணிக்கவாசகர் மீதும் அவரின்திருப்பாடல்கள் மீதும் பேரன்பு கொண்ட முருகையன் மாணிக்கவாச கரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை வந்து சேர்ந்தன’ என்னும் பெயரில் நாடகமாகவும் வடித்துள்ளார். வாதவூரர் குதிரை வாங்கச் சென்ற கதை புதிய கோணத் தில் அழகோடும்நுட்பத்தோடும் படைக்கப்பட்டுள்ளது. வாதவூரடிகளின் புகழ் அறவாணனின் மனைவி அங்கயற் கண்ணி என்னும் பாத்திரத்தினுடாக மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் உயிர்கள்மீது கொண்ட அன்பும் இறைவன் மீது கொண்ட பேரன்பும் நடைமுறை வாழ்வியலுக்கூடாகவே இங்கு காட்சிப் படுத்தப்படுகிறது. இங்கு மாணிக்க வாசகருக்கும் மைவ ணன் என்பவனுக்கும் நடக்குமுரையாடல் செறிந்த வார்த்தைப் பிரயோகங்கள் நிறைந்ததாகவும் தத்துவ வியல் நோக்கில் வைத்து அணுகப்பட வேண்டியதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
முருகையனின் நாடகப்புலத்தில் “மாணிக்கவாச கரைப் போன்று தமிழிலக்கியத் தொன்மங்கள் சில, புதிய நோக்கில் பன்முகத்தன்மையுடன் எடுத்தாளப் படுகின்றன. “கொங்குத்தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்னும் பாடலைக் காட்டிப் பரிசு பெற முயன்ற தர்மியின் புராணத் தொன்மம் நவீன இலக்கிய சிந்த னையை உள்வாங்கி 'குற்றம் குற்றமே என்னும் நாடக மாக 1962 இல் பரிணமித்தது. கா.சிவத்தம்பியின் நெறியாள்கையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்நாடகத்தில் நக்கீரனாக சில்லையூர் செல்வராசனும் இறையனாராக வீ சுந்தரலிங்கமும் பாண்டியனாக லடிஸ் வீரமணியும் நடித்தனர். உண்மையான இலக்கியத்துக்கு உலகில் உயர்வான இடமுண்டு என்பதை விளக்கும் இந்நாடகம் நெஞ்சில் உரமின்றி நேர்மைத் திறனற்று பொய்மை யுரைக்கும் இலக்கியங்கள் படைப்போரையும் கண்டிக் கிறது. இதனைப்போலவே மேற்பூச்சுத் தொகுப்பில் இடம்பெறும் “செங்கோல்’ என்னும் நாடகம் சிலம்பின் கதையை பிறிதொரு கோணத்தில் வைத்து நோக்குகிறது. சடுதியாக வழங்கப்பெற்ற தீர்ப்பால் நிலைகுலைந்து தடுமாறும் மதுரை மன்னனின் மனக்காட்சிகளை ஒலி வடிவத்தில் காட்சிப்படுத்தும் இந்நாடகத்தில் அறுசீர் விருத்தத்தின் செவ்வாக்கு பெருமளவுக்குக் காணப் படுகிறது.
கு.ப.ராஜகோபாலன், பாரதிதாசன் முதலான பிற எழுத்தாளர்களால் எடுத்தாளப்பட்ட பில்கணியப் பழங்கதையின் தழுவலே இடைத்திரை’ ஆகும். மல்கணையன் என்னும் புலவன் அந்தகன் என்றும் மன்னனின் மகள் பெருநோயாளி என்றும் கூறி அரசன் இடும் பொய்மைத்திரை இடைநடுவில் கிழிக்கப்படுவதை இடைத்திரை’ என்னும் நாடகம் உயிரோட்டமாகச் சித்திரிக்கிறது. இந்நாடகத்தில் உறவு நிலைக்கு அப்பாற் பட்டு உணர்வு நிலையில் இயங்கும் பாத்திரங்கள்

Page 172
யதார்த்த நிலையில் உயிர்த்துடிப்புடன் வலம் வருகின்றன. முருகையனின் பெரும்பாலான நாடகங்கள் பழைய தொன்மங்களின் சிதைவுகளாகவும் மக்களிடையே காலாகாலமாக வழங்கி வந்த நாடோடிக் கதைகளின் புத்துரு வாக்கங்களாகவும் நவீன நோக்கில் புதிய விளக்கங்களுடன் உருப்பெற்றன. இவ்வகையில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய நாடகங்களாக 'சுமசும மகாதேவா’, ‘கொண்டுவாதீயை கொழுத்து விறகை
எல்லாம் முதலானவற்றைக் கூறலாம்.
முருகையனின் விசாலமான * அறிவினையும் பன்முக ஆளுமையை
யும் இளநலம், தந்தையின் கூற்றுவன், குனிந்ததலை, ஈடிப்பஸ் வேந்தன் ஆகிய நாடகங்களிலும் காணலாம். காளிதாசனால் இயற்றப்பட்ட ‘குமாரசம்பவம்’ என்னும் பெருங்காவியம் குமாரக் கடவுளின் வரலாற்றை பதினேழு சருக்கங்களில் கூறுகிறது. இதில் எட்டாம் சருக்கமான 'இன்ப ஆடல் உயிர்ப்பான பகுதியாகும். இவ்வின்ப ஆடல் பகுதியை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட இளநலம், பாயிரம், இறைவியர் அகப்பொ ருள், பயன் என மூன்று பகுதிகளையுடையது. குமார சம்பவத்தின் முதலேழு சருக்கங்களின் சுருங்கிய தமிழ் வடிவமாகக் காணப்படும் பாயிரம் என்னும் பகுதி மலை மகள் முதல் மணம் ஈறாக ஏழு பிரிவுகளை உடையது.
இமவான் மகளாக சக்தி அவதரித்து இறைவ னைக் கைப்பிடிக்கும் காட்சியை எடுத்துரைக்கும் பாயி ரப் பகுதி கற்றோர் மாத்திரமன்றி ஏனையோரும் சுவைக் கும் வண்ணம் எளிமையான பாவடிவில் அமைந்தது. இரண்டாம் பகுதியாக அமையும் ‘இறைவியார் அகப்பொருள்’ தூய்மை வாதம் முதல் பள்ளி எழுச்சி ஈறாக எட்டுப் பகுதிகளையுடையது. தலைவன் தலைவி பாற்பட்ட அகம் சார் உணர்வுகளையும் அதன் நிகழ்வுக ளையும் சிருங்கார ரசம் தோன்ற காட்சிப்படுத்தும் முருகையன் இறுதிப் பகுதியான பயனை அமைதி, வாழ்த்து என்னும் பிரிவுகளுக்கூடாக காட்சிப்படுத்து கிறார். சுவைத்திறன் நிறைந்து இன்பம் தரும் இளநலம் பழைய இலக்கியப் பொருளுக்கு புது வடிவம் கொடுக்கிறது.
ஐம்பதுகள் தொடக்கம் 2002 வரை முருகையன் எழுதி வெளிவந்த நாடகநூல்களாக கோபுரவாசல், வந்து சேர்ந்தன, தரிசனம், கடூழியம், வெறியாட்டு, மேற்பூச்சு, சங்கடங்கள், உண்மை முதலானவற்றைக் கீறலாம். இந்நூல்களில் மொத்தமாக இருபது நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. இலக்கியத் தரம் வாய்ந்த இந் நாடகங்கள் சனரஞ்கமானவை. தொன்மங்களையும், புனிதங்களையும், நாடோடிக் கதைகளையும் மனித வாழ்வின் அவலங்கள் அந்தரிப்புக்கள் வேட்கைகளையும் சித்திரிக்கும் இந்நாடகங்கள் சொற்செறிவும் பொருளாழ
மும் கொண்டவை.
தன்
செ
கப்
Ff T
R2222222 8828282282828282282222828282828222k22←22Ꮿ:2:22:282:2Ꮿx2:2:2:2:2 2
RRR 22? βάάάάάάάχάξ33333333333333 50 3 K父氹松冷烃分
 

தமிழில் வழங்கும் ‘எழுத்துப் பெயர்ப்பு முறைகள்’ என்னும் நூல் இன்றைய தமிழ் உரையில் வழங்கி வரும் எழுத்துப் பெயர்ப்பு முறைகளை பரிசீலனை செய்வதுடன் அது நேர்த்தி யாக அமைவதற்குரிய யோசனை களையும் முன்மொழிகிறது. ஒருமொழி யில் வழங்கும் சொல்லையோ சொற்க ளையோ வேறொரு மொழிக்குரிய எழுத்துக்களைக் கொண்டு எழுதிக்காட் டுதலே எழுத்துப் பெயர்ப்பு எனக்கூறும் முருகையன் நடைமுறைத் தமிழில் எழுத்துப் பெயர்ப்பின் இடம், அதன் முறைகள், இயல்புகள், ஒலிமரபு அதன் ற்றம் என்னும் பகுதிகளை ஆராயும் இந்நூல்
கெனவே உள்ள எழுத்துப் பெயர்ப்பு முறைகளை
ந்த முறையில் கையாள்வதற்கான உபாயங்களையும் ய ஏற்பாடுகளையும் எடுத்துரைக்கிறது. வேற்று ாழிச் சொற்களைத் தமிழில் எழுதிக்காட்ட முற்படும் ாது எழும் சிக்கல்களை எடுத்துரைக்கும் இந்நூல், டமுறைத் தமிழில் வேற்று மொழிச் சொற்களை கமாக எழுதுவதற்கும் வகை செய்து நிற்கிறது.
நெடியதொரு பழமரபை உடைய தமிழ்க் தை நவீன கூறுகளை உள்வாங்கி புதுக் கவிதையாகத் rனை கட்டமைக்க முனைந்தபோது "மரபின் ாடர்பிலே நவீனத்துவம் பிறப்பிக்கும் பிரச்சினை ள பரிசீலனை செய்யும்’ ஆரம்பநூலே ‘ஒரு சில விதி ப்வோம்’ எனும் நூலாகும். கவிதை நயப்புக் குறித்தும் தைக்கலை பற்றியும் இளமாணவர் கவிதையைத் கபடி சுவைத்துணரும் வகையில் க. கைலாசபதியுடன் ணைந்து எழுதிய ‘கவிதை நயம்’ கவிதை பற்றிய மூலா ரங்களையும் கவிதையின் இயல்புகளையும் நுண் ாய்வு செய்கிறது. படைப்பும் நயப்பும் என்னும் திக்கூடாக விரியும் கவிதைநயம் கவிதையின் உவமை வக அணிகளையும் கவிதையின் உள்ளடக்கத்தில் ல்வாக்குச் செலுத்தும் சொல்வளம், கற்பனைத் திறன் லான பகுதிகளையும் கவிதை வடிவத்தை தாங்கும் சநயத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துகிறது. மாண ரின் இரசனையைத் தூண்டி வளர்க்கும் வகையில் தப்பட்ட ‘பரவசமும் பகுப்புணர்வும் கவிதையின் ர், பயிற்சிப் பாடல்கள் என்னும் பகுதிகள் வாசகன் ல கவிதைகளைத் தேர்ந்து சுவைக்கும் வண்ணம் வாக்கப்பட்டுள்ளன. பாடநூலின் சாயலில் அமைக் பட்ட இந்நூல் முற்றிலும் இளம் மாணவரின் நல ாக் கருத்தில்கொண்டே உருவாக்கப்பட்டது. ஆனால் ந சில விதி செய்வோம்’ என்னும் நூல் பாட நூலின் பலில் அமையாது இலக்கிய ஆர்வலர்களையும் லஞர்களையும் எழுத்தாளர்களையும் கருத்தில் ாண்டே எழுதப்பட்டது. இதனை முருகையனின் ானுரையும் தெளிவுபடுத்தி நிற்கிறது.
“செறிவான அக அனுபவத்தின் வெண்சூட்
w
22

Page 173
டிலே பிறப்பெடுக்கும் ஒன்றுக்கு செய்யுளானது ஊ கமாக அமையும்போதே அது கவிதை ஆகிறது” எனக்சு கவிதையை வரையறுக்கும் முருகையன் ஈழத்துக் கவின் களை வரலாற்றுக் காலகட்டமாக வகுத்தும் பகுப்பாய் செய்கிறார். 1950 களுக்குப் பின்னர் ஈழத்து தமிழ் கவிதைகளில் மேன்மைப்படுத்தப்பட்ட பேச்சுமொ கவிதைப்பொருள் (பாடுபொருள்), பரிசீலணைத்தாக என்னும் மூன்று முக்கியபண்புகள் செல்வாக்குச் செலுத் யதாகக் கூறும் முருகையன் திராவிட இயக்க கவிதைகளை “வெளியொதுக்கற் கவிதைகள்’ எனக் கூற கண்டிக்கவும் செய்கிறார். திராவிட இயக்கக் கவிதைச இன்றைய உலகின் மெய்மைகளைப் புறக்கணித்து நவி மனிதனின் அக எழுச்சிகள் பலவற்றை ஒதுக்கி, சொல் லும் செயலிலும் பண்டைப் பொற்காலத்தை மீட்டு படைக்கும் கவிதைகள் எனக் கூறி முருகையனா கண்டிக்கப்பட்ட போதிலும் "பழம் பெருமையைய புதுமைப் பெற்றியையும் பகுத்தறிவுக்கண் கொண் நோக்கி, ஆரியமாயையை கட்டவிழ்த்துக்காட்டி, சம: மத்தின் பாற்பட்டு தமிழின் சீர்மையை நிறுவும் கவிை களே திராவிட இயக்க கவிதைகள்” எனக் கூறி திராவி இயக்கக் கவிதைகளின் நிலைபேற்றை பேராசிரியர்ச மா.நன்னன், சே. இராசேந்திரன் முதலானோர்நிறுவுவ (தமிழ்க் கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம்).
இந்நூலிலிடம்பெறும் “எளிமையா கடுமைய 'ஒதுக்கல் முறை’ என்னும் பகுதிகள் கவிதையை உள் டக்க ரீதியாக ஆய்வு செய்கிறது. கவிதையானது எளிை யாக இருக்க வேண்டும் கடுமையாக இருக்க வேண்டு என்னும் விவாதங்களுக்கப்பால் கவிதையானது ம ளால் நயக்கத்தக்கதாக இருக்க வேண்டுமெனக்கூறு முருகையன் வலிமையானதும் அழுத்தமும் மி கலப்பற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வெளிெ துக்கற் கவிதைகள் வாழ்க்கையை உணர்வும் உயிர்ட மாய் பகுதி பகுதியாகப் பிரதிபலிக்கச் செய்யுமென்பா
கவிதையின் இசை நுணுக்கங்களை ஆராய பாடவா பேசவா’ என்னும் பகுதி பாட்டுக் கலையி இயல் இசை என்னும் பகுதிகளையும் பேச்சோசைக்கு பாட்டோசைக்குமிடையிலான தொடர்பையும் ஆர கிறது. கவிதையிற் பயிலும் ஒலிநயத்தை முருகைய “எண்ணத்தை மயக்கி உள்ளிழுத்துக் கட்டுப்படுத்து மாய ஒலிச்சுழல்” என்றும் “மொழியின் பேச்சுத்.ெ னிக்கு உயிர்ப்பும் அழுத்தமும் தந்து அந்தப்பேச்சி இழப்புகளுக்கும் நிற்புகளுக்கும் ஆதாரமாகி சொற்களி உள்ளார்ந்தத்துக்கு இயக்க விசையாக நிற்பது” என்று இருவகையாக பகுத்து ஆராய்கிறார்.
"குளியலறை முணுமுணுப்பு’ என்னும் பகுதிய கருத்துகளின் இசைவு, கற்பனையின் வேலைப்பா ஒலிநயம் என்பவற்றைக் கவிதையின் குணநியதிகள வரையறுக்கும் முருகையன் செய்யுளொன்றின் அடிட டைக் கூறுகளான அடி, சீர், அசை முதலானவற்றைய இப்பகுதியில் எடுத்துரைக்கிறார்.
“ஒசையுணர்வே சற்றேனும் இல்லாமையாலு
 
 
 

பில்
Γ(5)
TTg5
ப்ப பும்
லும்
கிறfபிதழ்
கண்மூடித்தனமாக நகல் பண்ணும் மனப்பான்மை யாளும் எழுந்துள்ளவையே புதுக்கவிதை” எனக்கூறி புதுக்கவிதையை வரையறுக்கும் முருகையன் புதுக் கவிஞர்களை “ஒசையொடிசலின் கரகரப்பை உணர முடியாத அசமந்தர்கள்’ எனக் கூறிக் கண்டிக்கவும் செய்கிறார். ‘இனி’ என்னும் பகுதியில் “யதார்த்தமான வாழ்நிலைகளிலே கூச்சமின்றித் தோய்ந்து எழும் உண்மையான முற்போக்குக் கவிதைகள் உதிக்க வேண் டும்” எனக் கூறும் முருகையன் “சத்துள்ள தற்புதுமை யாலேதான் தமிழ்க் கவிதையின் வருங்கால வாழ்வும் மேம்பாடு அடையும்” எனவும் கூறுகிறார். தமிழ்க் கவிதை யின் உருவம் உள்ளடக்கம் ஆகிய இரண்டு பகுதிகளின் நவீன தன்மையையும் அதன் இயங்கியலையும் நுணுகி ஆராயும் இந்நூல் ஆரம்பகால ஈழத்துக் கவிதைகளின் பழ மைத் தேக்கத்தையும் சூனியவாத எதிர்மறை நோக்கின் போலிப் புதுமையினது அபத்தத்தையும் எடுத்துரைக் கிறது.
பாரதி பற்றிய விழிப்பு ஈழத்து எழுத்தாளரி டையே வளர்ந்து வந்த ஒரு காலகட்டத்திலே பாரதியின் மெய்மையைப் புடம் போட்டுக் காட்டும் வகையில் எழுந்த அங்கத இலக்கியமே 'பாரதிச்சமர்’ ஆகும். பாரதி நினைவு நாளை ஒட்டிச் சில்லையூர் செல்வராசன் 07.09. 1958 தினகரனில் தான்தோன்றிக்கவிராயர் என்னும் பெயரில் “சூட்டிவைத்த நாமங்கள் சொல்லுந்தரமாமோ என்னும் கவிதையை எழுத, க. கைலாசபதி அவர்களின் வேண்டுகோளுக்கமைய முருகையன் ‘நீர் கண்ட தோற்றம் நிசமல்ல தான் தோன் நீ’ என்னும் பதிற் கவிதையை எழுத, கவிக்கு கவி என்னும் வகையில் அச் சொற்சமர் அனல் பறக்கும் வார்த்தைகளைக் கொண்ட குருஷேத்திர யுத்தமாக உருவெடுத்தது. சொல்லாடலுக் கூடாக விரிந்த இச்சமரில் மோட்டுக் கவிராயர் என்னும் பெயரில் சோ. நடராசன், மஹாகவி, நீலாவணன், ராஜபாரதி, மு. பொன்னம்பலம், பாவேந்தர், பட்டிக்காட னார், பரமஹம்ஸ்தாசன், பரணன் முதலானோர் பங்கு பற்றினர். வாரந்தோறும் ஞாயிறு தினகரனில் வெளிவந்த இத்தொடர் நடைமுறைசார் யதார்த்த உணர்வுகளை உள்வாங்கி நவீன அங்கத கவிதை இலக்கியங்களின் தோற்றத்துக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
தான்தோன்றிக் கவிராயர் தன் முதற்பாட்டில் பாரதியாரை நேரிலே கண்டு உரையாடுகிறார். அப்போது தமிழர்கள் இன்னும் விழிப்படையாதது குறித்து பாரதி யார் விசனப்பட்டு ஆதங்கப்பட “பாட்டைப் படித்துப் பயனறியா நாட்டில் பிறந்தோம் நமக்கேன் கவிதைவிடு” எனக்கூறி தான் தோன்றிக்கவிராயர் அலுத்துக் கொள் கிறார். அடுத்த கிழமை வந்த எதிர்ப்பாட்டில் “தான் தோன்றி ஐயா! தமிழில் கவி எழுத ஏன் தோன்றினிர்? என்றிதைத் தானா பாரதியும் கேட்டு விட்டார் உம்மை’ எனக் கூறிக் கேலி செய்யும் முருகையன் ‘பாரதிதரிசனம்’ என்பதுதான் தோன்றிக் கவிராயரின் கசப்புளுகை’ எனக் கூறிக் கண்டிக்கவும் செய்கிறார். அதேசமயம் மனமுறிவும் சலிப்பும் பாரதியின் இயல்புகள் அல்ல என்றும் ஆகவே

Page 174
நமக்கேன் கவிதை? விடு என்று அவர் ஒரு பொழுதுமே
சொல்லியிருக்க மாட்டார் என்றும் முருகையன் சுட்டிக் எ காட்டவும் செய்கிறார். “ மூன்றாம் கிழமை ‘ஏலே முருகையா! ஏன் ஏ உமக்கு இந்தலுவல்’ என்னும் பகுதி வெளியானது. g காரசாரமாய் அமையும் இப்பகுதியில் முருகையனை Ժեւ போலிக்கவிராய! என விளிக்கும் தான்தோன்றிக் கவிரா ை யர் முருகையனின் வார்த்தைகள் பேத்தல் என்றும் 巴56 முருகையன் பேசுவது வீண்வாதம் என்றும் கூறிக் கண்டிக் LU( கவும் செய்கிறார். இப்பகுதியில் முருகையனை கவிக் d கற்றுக்குட்டி எனக் கூறியும் பொம்மைக் கவிஞன் என r இகழ்ந்தும் பாடும் கவிஞர் பாரதி புத்தகத்தில் ஒன்றை வாங்கிப் படித்து வடிவாய் பாரதியின்/ போக்கை அறியும் / புரியாவிடில் மீண்டும் வந்தென்னைக்காணும் / வணக் கம் உமக்கிந்தச் / சிந்தனைகள் எட்டுவது சிரமந்தான் lf போய் வாரும் என்று மட்டம் தட்டி இகழ்ந்தும் உரைக் ტi56
கிறார்.
நான்காவது களமாக விரியும் பாரதியில் எங்க ப ளுக்கும் பங்கு விடும் என்னும் பகுதி நாகரிகமான நடு கவி நிலைக் கவிஞனாக முருகையனை நிலை நிறுத்துகிறது. உ6 இப்பகுதி “சொல்லளவிலே பணிந்து மன்னிப்புக் இ. கேட்பது போல தொடங்கி பொருள் நிலையிலே தான் தோன்றிக் கவிராயரைத் தூக்கி எடுத்துக் குளச்சேற்றிலே
d வீசித் தொலைப்பது” போன்ற தொனியில் முடிவடை (Lp( கிறது.
தான் தோன்றிக்கவிராயரும் முருகையனும் எழு குர திய இந்த நான்கு பாட்டுக்களையுமடுத்து பல கவிஞர்கள் யில் இந்தச் சமரிடையே புகுந்து கொள்கிறார்கள். பாட்டை இ நிறுத்துங்கள் பயனறிய வேறுண்டு என்னும் பகுதியில் 678 நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகன் சோ.நடராசன் கினி மோட்டுக் கவிராயர் என்னும் பெயரில் பங்கு கொள்கி றார். கவிஞர்கள் இருவரையும் அன்போடு கூவி அரவ தவி ணைத்து “பாட்டை நிறுத்துங்கள் - பயனறி வேறுண்டு. நவ ஏட்டை இனிக் கட்டி இயற்கணிகளாய் வாழ்வீர்” எனக் கூறி விலக்குப்பிடித்து மத்தியஸ்த்தம் செய்கிறார்.
சேற்றைத் தெளித்துச் சிறுவர்கள் போல் வி ஆடுவதோ என்னும் பகுதியில் முகம் காட்டும் 'மஹாகவி’ தான்தோன்றி மோனை. / கல்லாதவன் போலக் காதடைக்கத் கத்தாதே. / ஏதேதோ எல்லாம் எழுதி நிரப்பாதே / போதும் இனி ஏதும் / புதிய தொழில் போய்ப் பார், போ/எனக் கூறித்தான்தோன்றிக் கவிராயரை செல்லமாய்க் கடிந்து விரட் டுகிறார், அதேசமயம் முருகையனை "அப்பா முருகையா பழங்காலப் பாவ லர் போல் / யாரதிககுரர்? அது/ யானே எனக் கிளம்பி / வாதாடல் நல்ல வழக்கத்துக்கொவ்வாது’ எனக்கூறி அன்போடு கண்டிக்கவும் செய்கிறார்.
KYRYR 222222
222222222222222222222
&2&
8 8& 222222222222222222222222222
3.
 
 
 
 
 
 
 

‘சாதித்தொழிலென்று சங்கம் முழங்கிடுவார்’ னும் பகுதியில் தலையெடுக்கும் நீலாவணன் கூற்று, ண்சண்டை வளர்க்கும்தமிழன் போக்கை”, இச்சமரில் றிக் கண்டிக்கிறது. “அங்கதப்பாட்டு தமிழ் மரபோடு யைந்து போகும் ஒன்று’ என ‘பரம்பரைப் பண்பாட் டப் பழித்ததேன். பாவலனே” என்னும் பகுதியில் றும் இராஜபாரதி முட்டி முரண்டி முன்னேற எண்ணு கயில் வெட்டாதே கட்டாரி வீசாதே எனக்கூறி பிஞர்கள் இருவரையும் கவிச்சமர் புரியுமாறு வழிப் த்ெதுகிறார். நமக்குத் தொழில் கவிதை என்னும் பாரதி ற்றுக்கு ஊடாக களம் நுழையும் மு. பொன்னம்பலம் ராஜபாரதியின் பக்கம் நின்று “நாட்டில் ஒரு கவிஞன் வன்மை இவ்வுலகை ஆட்டிப் படைக்குமென றிவீரோ” எனக்கூறி பாட்டை நிறுத்தாது பாடும் ண்கிறார். ‘சுட்டெரித்தால் அன்றிச் சுவர்க்கம் கிடை துப் பகுதியில் அறிமுகமாகி இனியேனும் சண்டை ளை விட்டு விடும். சும்மா விசர் வேலைசெய்யாதீர் என ருவரையும் கேட்டுக் கொள்ளும் பட்டிக்காடனாரும் ண்புக்கவி பொழிக பாவலரே என்னும் தலைப்பிட்டு பிதை பாடும் பரமஹம்ஸ்தாசனும் “இதுதான் கவிஞன் ாப்பாங்கா’ என வேண்டும் பரணனும் பாரதிச் சமரில்
னிது உறவாடி கவிதையால் வேரோடி நிற்கின்றனர்.
நடைமுறை அங்கதக் கவிதைச் சமரின் இறுதிக் ட்டமாயும் அமையும் தான்தோன்றிக்கவிராயர், ருகையன் கடிதங்கள் முறையே “பாரதியைப்பற்றி ஒரு ட்டெழுத விளக்கத் தெரியாதார் கூடிக் கொடுத்தார் ால்’ என்னும் தலைப்பில் அக்கம் பக்கமாகப் பிரசுரமா .ை சண்டைபோலவும் சச்சரவு போலவும் தோன்றிய க்கவிதைச்சமர் ஒரு பகை முரண் அல்ல. நட்பு முரண் ன்பதை யாவருக்கும் இக்கடிதங்கள் எடுத்துரைக் எறன.
காலத்தின் பிரதிபலிப்பாகத் தோன்றிய ‘பாரதிக் தைச் சமர்’ என்னும் இந் நூல் ஈழத்தில் தோன்றிய சீன அங்கதக் கவிதை இலக்கியத்தின் புதிய விம்பங் )ள வெளிப்படுத்தி நிற்கிறது.
“மக்கள் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், iருஞானம், இலக்கியநயப்பு - இலக்கிய விமர்சனம், –) இலக்கிய பரவல், இலக்கியநூல் வெளி யீடு ஆகியவற்றிற்கிடையிலான உறவு கள் குறித்து ஒர் இலக்கிய வாசகனுக்கு எழும் ஐயங்களை முருகையன் எண் ணிப் பார்த்து அவற்றுக்குத் தெளிவு காண முனைந்ததன் விளைவே இன் றைய உலகில் இலக்கியம்” என்னும்நூல் என்பார் இராமசுந்தரம். இந்நூல் ‘இலக்கியம் ஏன்’ என்னும் பகுதியிலி ருந்து 'படைப்பும் நுகர்வும் என்னும் பகுதி ஈறாக பத்து உட்பிரிவுகளை யுடையது.
f
‘இலக்கியம் ஏன்’ என்னும் பகுதியில் க்கியங்களை நல்லிலக்
கிறfபிதழ்

Page 175
கியங்கள், போலி இலக்கியங்கள் என இரண்டாக வ அதன் பண்பு களை ஆராயும் முருகையன் “கலை தன் உள்ளுணர் வினாலோ கண்ட அடிக்கரு வாழ்க்கை அனுபவங் கள் அல்லது நிகழ்ச்சிகள் மறுபடியும் கரைத்துக் கொடுக்கும் போது இலக் பிறக்கிறது” என்பார். இலக்கியத்தை அனுபவத்தோ நிகழ்ச்சிக் கரைச லாகக் காணும் முருகை இலக்கியத்தின் பெறுமதி, அதன் உள்ளமைதியி தங்கியுள்ளது எனக் கூறி அதன் வடிவத்தையும் ஆ கிறார்.
‘இலக்கியம் உணர்த்தும் இலட்சியங்கள்’ னும் பகுதி போதனை இலக்கியங்கள், புனைக இலக்கியங்கள், நடப்பியல் இலக்கியங்கள் முதல் வற்றை இலக்கியத்தில் இடம்பெறும் இலட்சியா அமைந்து கிடக்கும் தன்மையை அடிப்படைய கொண்டு ஆராய்கிறது.
இலக்கியத்தில் பழமையின் பீடிப்புக்கள் : டாக்கும் ஊறுகளையும் பழமையின் வகிபங்கை பழமையின் பீடிப்பு’ என்னும் பகுதி நன்காராய்கி செந்தமிழ் கொடுந்தமிழ் வடிவங்களுக்கப்பால் பழ யில் புதிய சொற்களைப் பிரயோகித்து மிளிரும் , வணன், மாணிக்கவாசகர் குறித்தும் இலக்கியத்தில் சனர் வழக்கு குறித்தும் இவ்வியல் பேசுகிறது.
மரபுக்கும் கலைஞனுக்குமிடையிலான ( டர்பை ஆராயும் மரபின் விரிவு’ என்னும் பகுதி மர முற்போக்கான கூறுகளையும் ஆராய்கிறது. ‘இர மனப்பான்மையும் மேற்குமய மோகமும்’ எனும் ட இன்றைய இலக்கிய நூல்களையும் முதல்நூல், வழி சார்புநூல் என வகை பிரித்து ஆராய்கிறது. இதன் தொரு பகுதி இரவல் மனப்பான்மையின் கொடுமை! இலக்கியம் சீரழிவதைப் பேசுகிறது. வெகுசனத் தெ புச் சாதனங்களின் விரிவும் விளம்பர வியாபாரப் ே கின் வளர்ச்சியும் மேற்குலக மோகமுமே இல யத்தைச் சீரழிப்பதாகக் கூறும் முருகையன் இர மனப்பான்மையைத் தோற்றுவிக்கவும் இவை காரணமாக அமைகின்றன எனவும் கூறுகிறார். இந்நூ இடம்பெறும் "ஆங்கில வழிபாடும் பண்பாட்டு வறு யும்’ என்னும் பகுதியில் ‘தற்புதுமை’ என்னும் தினுாடாக இரவலின்றி தழுவலின்றி உருவாகும் ஆக்கம் பற்றிப்பேசப்படுகிறது. நவீன மொழியின் ட சொல்லுருவாக்கம், உணர்ச்சிவசனம், பிறமொழிச் ெ பிரயோகம் முதலானவைக்கூடாக மிளிரும் தமிழ் இை யங்களைப் பேசும் முருகையன் மொழி வறுமையும் ட பெருமை பேசலும் இலக்கிய சீரழிவுக்கு எவ்வசை காரணம் என்பதையும் எடுத்துரைக்கிறார்.
‘சரித்திரமும் புனைகனவும்’ என்னும் ப தமிழகத்து வரலாறு எந்தக் கோணத்தில் காணப்படுகி என்றும் அது எவ்வாறு காட்டப்படுகிறது என் வரலாறு பற்றிக் கதாசிரியர் கொண்டிருக்கும் நோ எத்தகையது என்றும் ஆராய்கிறது, ‘விமர்சன அச் என்னும் பகுதி விமர்சனத்தின் தனித்துவத்தை ட
agga 50
 
 

தத்து ஞன்
லே
யம் லின்
பன்,
{uחT
னவு
) (T6ÖT
பகள்
ாகக்
உண் : ԱյւD றது.
)ᎶᏈᎠᏓ Ꮭ நீலா
இழி
படுத்தி நிற்கிறது. இப்பகுதியில் “விமர்சனமானது படைப்புக்கும் வாசகனுக்குமிடையிலான தொடர்பை ஏற்படுத்துவது” எனக் கூறும் முருகையன் ஓர் இலக்கியப் படைப்பின் இயல்புகளை இனங்கண்டு அதனை விபரிப்பதும் விளக்கம் தருவதுமே விமர்சகனின் பணி என்பார். எனவே தன்னலமும் ஆற்றலும்மிக்க படைப் பாளி திறமையும் தகுதியும் உள்ள விமர்சகனைத் தனது கூட்டாளியாகக் கருதுகிறான்.
‘இருவேறு நோக்குகள்’ என்னும் பகுதி தனி முழுமைவாதம், சார்பியல்வாதம் என்னும் நோக்குகளை ஆராய படைப்பும் நுகர்வும்’ என்னும் பகுதி மக்கள் பொருட்டு எழும் இலக்கியங்களையும் அது உரியமுறை யில் மக்களைத் தக்கபடி சென்றடைகிறதா என்பதையும் ஆராய்கிறது. “பெறுமதிமிக்க இலக்கியங்கள் மக்களிடம் கொண்டு செல்ல இலக்கிய அரங்குகள் தோன்ற வேண் டும்” எனக் கூறும் முருகையன் இலக்கியத் தொடர்பால் மக்களின் மன வளம் அதிகமாகும் என்றும் கூறுவார்.
இன்றைய உலகில் இலக்கியத்தின் உருவம் உள்ளடக்கம் அதன் நோக்குகள் அதன் பண்புகளை ஆரா யும் இந்நூல் செழுமையான இலக்கியப் பிரதியொன்றின் காத்திரத் தன்மையையும் அதன் நுகர்வையும் அவாவி நிற்கிறது.
கவிதை கட்டுரைகளுக்கப்பால் முருகையனை சிறந்த சிறுகதையாசிரியனாக இனங்காட்டிய இதழ் ‘சரஸ்வதி'யாகும். டிசெம்பர் 1958 இதழில் வெளிவந்த ‘யமசாதனை’ என்னும் சிறுகதை முருகையனை அங்கத இலக்கிய கர்த்தாவாக தமிழிலக்கியத்துக்கு அறிமுகப் படுத்தியது. யமதர்மராஜனின் வாழ்வை பரிணாம வளர்ச்சிக் கூடாகக் காட்சிப்படுத்தும் இச்சிறுகதை நடப்பியலுக்கு அப்பாற்பட்ட அதீத கற்பனைப் புனை வாகத் தன்னை முன் நிறுத்துகிறது.
ஆக்க இலக்கியம் அறிவிலக்கியம் என்னுமிரு தளங்களில் பன்முக ஆளுமையுடன் பரிணமித்த முருகை யன் பொது நன்மை சார்ந்த சுய நியதிகளைக் கடைப் பிடித்து வாழ்ந்தவர். காலத்தின் அத்தியாயங்களில் தன் சுவடுகளை ஆழப்பதித்து காலம் தின்று செரிக்காத கலைஞனாய் என்றும் எழுத்தில் வாழ்பவர். தமிழிலக் கியத்தில் முருகையனின் வெற்றிடம் சுலபமாக நிரப்பக் கூடிய ஒன்றல்ல. ஈழத்து இலக்கிய உலகம் இவருடைய இழப்பை மாபெரும் இழப்பாக வரித்துக் கொண்டிருக் கிறது. கனதியான அறிவுப்புலமும் காத்திரமான படைப் பிலக்கிய ஆளுமையும் காலத்தால் வீழாத சஞ்சீவியாய் முருகையனை எந்நாளும் நிலைநிறுத்தும்.
இன்பங்களில் நல்ல உரையாடலும் ஒன்றாகும். - ஆவ்பரி
மனித வாழ்வில் கிடைக்கக்கூடிய மகத்தான
171

Page 176
言 등
體
影
17
線
線
3. 3. 22222222222
உனது அழுகை எனக்குள் இறங்குகிறது பெரும் பாறையாய்!
வார்த்தைகளற்ற ஒலமுடனான உன் அழுகை
வாழ்க்கையின் சாரம்
என்னவென்று வினாவிற்று.
உனது படுக்கையைச்சூழ நிலவும் ஒரு அமானுஸ்யம் உன்னையே நீ தொலைத்தபடி என்னுடன் துக்கிக்கும் கணங்கள் உனது சாரமும் படுக்கை விரிப்பும் ஈரமாகிவிட்டதே என்ற உன் இயலாமைப் பார்வை நீராட்டி உணவூட்டி தலைகோதி விடுகையில் உன் சலிப்புகள் மத்தியிலும் தெரியும் ஏதோ ஒன்று!
இரவில் நிம்மதியாய் உன்னால் உறங்க முடிவதில்லை உன்னைக் கனவுகள் Lաdքg2յééյ62յծոնն உணர்கிறேன்
திடீர்திeர் என்று யார் யாரையோ கேட்கிறாய் ஏதோ நடந்துவிட்டதாய்ப் பயங் கொள்கிறாய் உன் கனவுகளின் நிறங்களை
0L0
16O2
3 33 32 - 5O
@22ぶ222222222222222222222222222222効2 & (IU
 
 

9յthայ ժptքաng/
ான் கண்கள் பனிக்கின்றன
பாருக்கும் துரோகம்
செய்யாத
/ன்னகையின் வசீகரம் சூழ்ந்த ஒரு உறவின் நெருக்கம்
ானக்கு வாய்த்ததென்ற
ஒரேயொரு திருப்தி என் வாழ்வை அழைத்துச்செல்கிறது. 23O22O1O
கையில் மினுங்கியபடி தயாராய் இருக்கிறது எனது வாள்
என்னைக் கூர்மைப்படுத்தவும் ருடைய கேள்விக்கும் பதில் சொல்லவும் னைத் தேவையற்றுத் தொடர்பவர்களைப்
մաdքյpյ256||5 நான் நடந்து செல்லும் பாதைகளைத் E தூய்மைப்படுத்தவும் 弓
(a
தயாராய் இருக்கிறது எனது வாள்
துருப்பிடித்துப் போன கத்திகளுடன் அலைபவர்கள் என் வாளைப் பற்றிய கேள்விகளை முணுமுணுத்தபடி செல்வதைக் காண்கையில் என் நரம்புகள் தெறிக்கின்றன
துருப்பிடித்த கத்திகளையும் பிடித்த கைகளையும்
என் வாள்கள் துண்டாட
률
அதிக நேரம் வேண்டியதில்லை
எனினும் பொறுத்திருக்கிறோம் மினுங்கும்
என் வாளும்
2OfO நானும்
Gigi DIT த Cந்ேதகு
έ31)iτΩηΕή) και 333333333333333333333333
0222 8822222222222222222
2

Page 177
அம்மன் கோவில் உதயகால மணியோசைந தம்பியை விழிப்புக்கொள்ள வைத்தது. திண்ணை கிடந்தவர் எழுந்து, தடுக்கைச் சுருட்டி வைத்த மாணிக்கம் கிழக்குச் சாய்வில் படுத்துக் கிடந்தா அவன் குளிர் தாங்காமல், குறண்டியபடி கிடந்: அவருக்குச்சிரிப்பை வரவழைத்தது. 'இளந்தாரி இரெ டொரு வருஷத்தில குடும்பம் நடத்தப் போறான், இ டியா குழந்தைமாதிரி. அரும்பிய சிரிப்பு மாறாம அவனைத்தட்டி எழுப்பினார்.
அரைச் சுவர் வைத்து, பனை மட்டைகள வரிந்த அறையை - வாசல் தட்டியை நகர்த்தி - எட் பார்த்தார். அவரது செல்லமகள் சிவகாமி இருட்டே இருட்டாக படுத்துக் கிடப்பது தெரிந்தது. ஆழ் உறக்கத்தில் இருக்கும் அவளைக் குழப்பாமல், வெளி வந்தவர், மேற்கு நோக்கி நடந்தார்.
தெற்குப் பக்கமாக, அவரது குலதெய்வ ஞானவைரவரது பீடம். கோயில் முன்பாக வந் வைரவரை மனமுருகி வணங்கினார். வணங்கியல் மேலே நடந்தார்.
கிழக்கே இருக்கும் பொதுக்கிணத்தில் அ குளிப்பதில்லை. முத்து மாரியம்மன் கோயில் தீர்த் குண்டுக்கு அப்பால், வடகிழக்காக உள்ள திருவடிய தான் அவர் தினமும் நீராடுவது வழக்கம்.
நீரில் கால் பட்டதும் குளிர் தெரிந்தது. ஐப் மாதக் குளிர், அவரை லேசாக நடுங்க வைத்த கையோடு எடுத்துவந்த சாம்பலைப் புற்று மண்ணே கலந்து - கோவணத்தோடு நின்றபடி தனது ஆடை ளைச் சுத்தம் செய்தார். அவரது ஆடைகளென்பது; ஒ நாலு முழ வேட்டி, அரையில் கட்டிக் கொள்ளு காடித்துண்டு, அவர் அணிந்திருக்கும் கோவன அவ்வளவுதான். என்னதான் துவைத்தபோதும் நீ காவியேறிய அவ்வாடைகளின் பழுப்பு நிறம் போ பாடாயில்லை.
துவைத்த ஆடைகளைக் குளக்கட்டில், உ ούθ ι πri.
്റുകാഴ്ക,
该 8322 822 un L0LLL000000000000000
 

ல்ல
பில்
rri.
ன்.
ப்ப
லே
Tai) டிப் ாடு ந்த
வம்
1.Π.,
தக் Sai)
பசி
τO5)
R?(D5
ரும எம்
Γiθ,
ᎢᎧᎼᎢ
லர
சாம்பல் எடுத்து பல்விளக்கியவர், நீரில் இறங்கி முக்குளித்தார். ஆரச்சோர நீராடியவர், சிறிது உலர்ந்த நாலுமுழத்தை அரையில் சுற்றிக் கொண்டு, வீடு நோக்கி நடந்தார்.
இளஞ் சூரியனின் ஒளித்திரள் அவரைத் தழுவி யது; அது அவருக்கு இதமான வெதவெதப்பைத் தந்தது. அம்மன் கோயிலை நெருங்கியவர், சந்நிதிக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்தார். அப்பொழுது அந்தக் குரல் கேட்டது: “நல்லான் நில்லும். பெட்டை சிவகாமின்ரை ருதுசாந்தி எப்ப.? பெட்டை சமைஞ்சு மூண்டு மாச மிருக்குமா..? அம்மனைப் போல ஆடிப்பூரத்தில சமைஞ்ச பெட்டை. ஆச்சியின்ரை கிருபை அவளுக்கு இருக்கும். அசப்பில அவளைப் பார்க்கிற மாதிரி வேற இருக்கிறாள். வாற திங்கள் நல்லநாள்; விசாக நட்சத் திரமும் சித்தயோகமும் கூடுது. காலமை ஏழுமணிக்கும் பத்து மணிக்குமிடையில சடங்கைச் செய்யலாம். மாப்பிளை கையுக்கை இருக்கேக்க உனக்கென்ன கவலையடா. ஆனாலும், சாந்தி கழியாமல் கன்னிகா தானம் அது இதெண்டு ஏதும் கூடாது.”
‘இந்தத் தீண்டத் தகாத குடிமையை, புலை யனை என்னமாதிரி மதிச்சு இந்த மனிசன் கதைக்குது. இதுகள் எல்லாம் கடவுள் மாதிரி. காலில பூப்போட்டுக் கும்பிடவேண்டிய பிறவியள்.’
மனதில் அடர்ந்து பரவும் பரவசம் நல்லதம்பி யின் முகத்தில் தெரிந்தது.
"தாவாடிப்பக்கமும்தாழிபுலப் பக்கமும் உன்ரை கமக்காரர்களைப் போய்ப்பார். அதுசரி ஆரோடை தோட்டப்பங்கு. கனகரோடையா..? நல்லது பொல்லா தது தெரிஞ்ச மணிசரவர்.”
“உங்களைப்போல அவரும் தங்கப்பவுண். மனிசரை மணிசரா மதிக்கிறவர். அவரோடைஇப்ப இல்ல. போன வருஷத்தில இருந்து மூத்தையர் வளவு முருகேச
ரோட மருமோன் மாணிக்கம்தான் கனகரோட.”
க.சட்டநாதன்
173

Page 178
“சிடுமூஞ்சி முருகேசனா..? கருமி, ஏதாவது தருவானா..?”
“மரியாதைக்கு அவரைத்தான் முதலில பார்க்கப் போறன்.”
“சரி உன்ரை விருப்பம். அதோட கனகர், அவற்றை சகலன் மணியத்தார். சிவசம்பு வாத்தியாரை யும் பார்.”
“தாழிபுலத்தில வைத்தியர் இரத்தினத்தார், கொழும்புக் கடை வல்லிபுரத்தாரையும் பார்க்கப் போறன்.”
“சரியடா..! மனக்கிலேசப்படாமல் எல்லாரை யும் போய்ப்பார். இது உன்ரை கடமை மட்டுமல்ல, அவங்கட கடமையுந்தான். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைச்சு மூண்டு வருசமாகியும் - ஏழை பாளையஸ் வல்லவனில சார்ந்துதான் நிக்க வேண்டியிருக்கு.”
“மெய். மெய்யான வார்த்தை சாத்திரியா יין
GðDITULIIT...
“எல்லாருக்கும் இந்தப் பெருங்குளத்து முத்து மாரி வழிகாட்டுவாள். போடா. போய் ஆகவேண்டிய தைப் பார்.”
சாத்திரி கந்தசாமியரிடம் விடைபெற்றுக் கொண்ட நல்ல தம்பி வீட்டைப் பார்த்து நடந்தார்.
хx xx xх
“மாப்பிளை கையுக்கை இருக்கேக்க உனக்கென் னடா கவலை.”
‘சாத்திரியார் கூறினது நூற்றிலொரு வார்த்தை.’
நல்லதம்பி மனம் குளிர்ந்து போனார்.
மச்சான் சங்கரலிங்கத்துக்கும் அவருக்கும் மாற்றுச்சடங்கு தான் நடந்தது. சங்கரலிங்கமும் பாறுப்பிள்ளையும் அகாலத்தில் போனதால் அவர்களது மகன் மாணிக்கத்தின் பாடுகள் இவருடையதாகியது.
நாப்பதுகளின் ஆரம்பத்தில் சரஸ்வதியில் மருமகனையும் மகள் சிவகாமியையும் சேர்த்துப்படிக்க வைத்தார். தாழ்த்தப்பட்டபிள்ளைகளென அவர்களும்அவர்களது வயதையொத்த உறவுகளும் இன்னும் சில ஒடுக்கப்பட்ட சாதிப்பிள்ளைகளும் வெறும் தரையில் இருந்துதான் கல்வி கற்றார்கள். மாறாக, உயர்சாதி வெள்ளாளப் பிள்ளைகள் வாங்கு மேசைகளில் இருந்து படித்தார்கள். அந்த இளம் வயதிலேயே - கீறலாய் விழுந்து விட்ட, சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான உணர்வு, மாணிக்கத்துக்கு மிகுந்த எரிச்சலைத்தந்தது. அவன் தனது எதிர்ப்பினை - மூன்றாம்வகுப்புடன் பாடசாலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டதன் மூலம் காட்டிக் கொண்டான். காரணத்தை அறிந்த நல்லதம்பி, சகலதை யும் புரிந்து கொண்டவராய்ப் பேசாமல் இருந்தார். முதலாம் வகுப்பில் கல்விபயின்ற சிவகாமி மட்டும்
&22 OK 3
Gu
tle
323
 

லும் மூன்றாண்டுகள் தொடர்ந்து படித்தாள்.
'ஏதோ இந்த மட்டிலாவது இந்தப் பிஞ்சுகள் -க்க முடிந்ததே.!’
நல்லதம்பி தன்னளவில் திருப்திப்பட்டுக் ποδοτι πri.
அந்தத் திருப்திக்கு மேலாக, மாணிக்கமும் பகாமியும் வயிறு காய்ந்துவிடக் கூடாது என்ற 1ணமே அவருக்கு எப்பொழுதும் இருந்தது. அவரும் வரது துணைவி நாகாத்தையும் தங்களை ஒறுத்துப் ாளைகளைப் பார்த்துக் கொண்டார்கள்.
தோட்டச் செய்கையில் பங்குக்கூலிமுறை வராத லமது. குடிமை முறை உழைப்புத்தான் நடைமுறை ல் இருந்தது. செய்த வேலைக்குக் கூலியாக வரகோ, ாக்கனோ, மொண்டியோதான் கிடைத்தது. அதுவும் ரண்டொரு கொத்துத்தான் தேறும். கமக்காரர்கள் ல்லைக் கண்ணில் காட்டமாட்டார்கள். சில சமயம் நஷக் கூலியாக கால் பறை கிடைக்கும். அல்லது, அதன் தியான நாலு கொத்துக் கிடைக்கும்.
சிறங்கையளவு தானிய மெடுத்து நாகாத்தை நசி காய்ச்சி பிள்ளைகளுக்குத் தருவாள். அவளும் }லதம்பியும் கிடைக்கக் கூடிய முசுட்டை இலை, ப்பைக்கீரை, அறக்கீரை என ஆயந்தெடுத்து, உப்பிட்டு லைக்கஞ்சி காய்ச்சிக் குடிப்பார்கள். பிள்ளைகளுக்கும் தில்பங்கு இருந்தது.
மாசி முடிந்து, பங்குனி மாதம் ஆரம்பித்த கயோடு, வயல் அரிவு வெட்டு முற்றுப் பெற்றுவிடும். ப்பொழுது பூதன் கிணத்தடி ஏழைகள் தாவாடி, கம்மில், மடத்தடி, சிலுந்தா என வயல் வெளியை டுவார்கள். குறிப்பாகப் பெண்களும் சிறுவர்களும் ன் அங்கு கூடுவார்கள். வயல்களில் சிறு மணிகளாய் திக் கிடக்கும் நெல்லைப் பறவைகளின் பரபரப்புடன் கரித்து, தம்முடன் எடுத்து வந்த வட்டப்பெட்டிகளில் ாப்புவார்கள். தசை உருக்கும் வெயில் அவர்களை வவும் செய்து விடுவதில்லை. கால் வயிற்றுக்கும் அரை பிற்றுக்கும் இப்படி ஆலாய்ப் பறப்பதைத்தவிர வர்களுக்கு வழி ஏதும் தெரியவில்லை. எலிப்புற்று ஏதா து கண்ணில் பட்டுவிட்டால், அவலாதிப்பட்டு, புற்றை 5ாக்கிப் பாய்ந்து செல்வார்கள். பக்கம் பக்கமாய் ருந்து புற்றைக் கிளறி, அகப்படும் நெற்கதிர்களை டுத்துப் பெட்டிகளில் போட்டுக் கொள்வார்கள்.
அப்படி ஒரு சந்தர்ப்பம் - நெல் பொறுக்க வந்த காத்தைக்குக் கிடைத்தது. அவசரம் ஏதுமில்லாமல் நானமாக, புற்றுவாயில் கைவைத்து நெற்கதிர்களை வள் எடுத்தாள். புற்றை வெட்டுவதற்கு ‘புத்துவெட்டி’ நும் கைவசம் இல்லாதலால், சற்று ஆழமாகவே தனது லது கரத்தை புற்று வாயினுள் நுழைத்தாள். சுரீரென, ள்ளின் நெருடலாய் அவளது புறங்கையை ஏதோ 5ம்பார்த்தது. கையை வெளியே எடுத்துப்பார்த்தாள். ரை அங்குல இடைவெளியில் இரு இடங்களில் இரத்தக்

Page 179
கசிவு. ‘எலிகிலியா இருக்குமோ..?’ என அவள் அசட் யாக இருந்து விட்டாள்.
சேர்த்த நெல்மணிகளுடன் பெட்டியைத் து யபடி நடந்த நாகாத்தைக்குத் தலை சுற்றுவது ே இருந்தது. பக்கத்தில் வந்த மகள் சிவகாமியை இ. பற்றியபடி நிலத்தில் சரிந்தாள். மூச்சுமுட்ட, ெ அடைத்துக் கொண்டது. லேசாக வாயில் இருந்து பூ தள்ளியது. இரத்தக் கசிவும் இருந்தது. ‘என்ரை. எ6 ஆச்சி.!” என்று சிவகாமி அலறினாள். புதறன் ே கரையில் நின்ற கனகருக்கு அவளது அலறல் கேட்ட
வயல் பரப்புக்கு விரைந்து வந்த கன நாகாத்தை மயங்கி விழுந்து கிடப்பதைக் கண்ட அவளது வலது கரத்தைப் புரட்டிப் பார்த்தார். விஷ தீண்டிய இடத்தைப் பார்த்ததும் அவருக்குப் டெ தான் என்று தோன்றியது.
“செட்டி நாகம் பிள்ளையஸ்.” என்று ந
பெண்களுக்கு கூறியவர்-தனது இடுப்பில் செருகி இ வில்லுக்கத்தியை எடுத்துப் பாம்பின் பல்லுப்ப இடத்தைக் கீறினார். விஷம்கலந்த இரத்தம் நில: நனைத்தது.
"கூப்பிடு தூரத்திலதான் விஷகடி வைத் தம்பிமுத்து இருக்கிறார். இவளை அவரிட்ட கொ போங்க. விஷம் தலையில ஏறப்போகுது.”
கனகர் கூறியதைக் கேட்ட பூதன் கிணத் பெண்கள், பதகளிப்புடன் நாகாத்தையை வைத் வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.
வெளியே வந்த வைத்தியர், அப் பெண்
படலை திறந்து வருவதைக் கண்டு, ஒரு வகை எ புடன் அவர்களைப் பார்த்தார்.
‘நாளும் கிழமையுமாய் இந்த சாதி செ நாத்தரியள் இஞ்ச இப்ப ஏன் வாறாளவை. ஆரத்து கொண்டு வாறாளவை. நல்லான்ரை பெண்டிலைே விஷகடியா..?
முத்தர் உணர்வெதனையும் வெளிக்காட் மெளனமாக நின்றார்.
வந்த பெண்கள் நாகாத்தையை நடுமுற்ற கிடத்தினார்கள்.
கிட்டவாக வந்த வைத்தியர், உறைந்துே முகத்துடன், மயங்கிக் கிடந்த நாகாத்தையைப் ட தார். அவளைத் தொட்டுப் பார்வை பார்க்கும் எத் ஏதும் அவர் செய்யவில்லை. அங்கு நின்ற பெண்கள் பார்த்துக் கூறினார்:
“சோமவார விரதம். உவளைத் தொட பார்வை பார்த்துத் தீட்டுப் படேலாது. அவளின் நாடி விழுந்திட்டுது போலக் கிடக்கு. என்னாலை டும் செய்யேலாது. கடவுளில பாரத்தைப் போட்டி தூக்கிக் கொண்டுபோங்க.”
R
3
:
KR
R
R?
2 後
3
RVRAR RZRQZ 22222223222 βέβάχάά33333333333333333 823238882&2
alapagat 5
3337202. 222222
KORRARXARRARAKYA ?? 33
:
:
3
 
 
 
 
 
 
 
 
 

ாக்கி
| ΙΓΤ6) றுகப்
துரை ன்ரை வலிக்
Td, si,
- Tri.
ஜந்து பரிசு’
கின்ற ருந்த
த்தை
தியர்
ତdoTCତ
தடிப் தியர்
ᎼᎢᏭ5ᎶiᎢ
திர்ப்
ாக்கிக்
Llisl. . . .
–Tg/
த்தில்
|_JITGöT பார்த் தனம்
ளைப்
ட்டுப் ன்ரை ஒண்
ட்டுத்
)ஆவது சிறிபிதழ்
விஷயம் அறிந்து அங்கு ஓடோடிவந்த நல்ல தம்பி, தனது அருமை மனைவி உயிருடன் போராடுவ தைக்கண்டு, வைத்தியரின் காலில் விழுந்து மன்றாடினார்.
“சடலத்தை எடுத்துக் கொண்டு போ நல்லான். என்னால ஒண்டும் செய்யேலாது.”
‘சடலமா. சடலமா..? உயிரோட இருக்கிற என்ரைநாச்சியாரைச் சடலமாக்கிப் போட்டானா இந்த வைத்தியன்.’
முத்தருக்கு எதிராக மனதளவில் கிளர்ந்த குரோதத்தை கட்டுப்படுத்தியவராய், நாகாத்தையைச் சுமந்தபடி, பூதன் வளவு நோக்கி நடந்தார். உறவுப் பெண்கள் இழுபட்டபடி அவர் பின்னால்.
வளவில் அவர் காலடி எடுத்து வைத்த பொழுது, தனது அருமந்த மனைவியின் உயிர்பிரிந்து விட்டதை உணர்ந்து கொண்டார்.
நாகாத்தையின் மரணச்சடங்கு, மிக எளிமை யாக நடந்தது. அவளுக்குக் கொள்ளி போட்டபோது, சிதையில் பற்றிப் படர்ந்த தீ நாக்குகள் அவரையும் பொசுக்கி அவரது உயிர் ஒளியையும் அழித்தது.
Σκ Σκ Σκ
தாரையாய் கண்களில் நீர் விக்கித்து நின்றவர், மூப்பன் இராமன் வருவதைக் கண்டு, மரியாதையாய் ஒதுங்கி நின்று கொண்டார்.
“நல்லதம்பி! பிள்ளையின்ரை சடங்கு எப்ப. எங்களுக்கும் விருந்து உண்டா..?”
“விருந்தா..! வயிறாறச் சாப்பாடு போட்டாலே எனக்கு மகிழ்ச்சி மூப்பனார். கையில மடியில சேரட்டும். சொந்தம் பந்தம் எண்டு ஆரையும் விடாமல் அழைத்துத் தான் அவளின்னர சாமத்தியச் சடங்கு நடக்கும்.”
“நல்லது. நல்லது.” கூறிய மூப்பன் அவரைக் கடந்து செல்ல, அவர் வீட்டை நோக்கி நடந்தார்.
வீட்டில் அவர் கண்ட காட்சி அவர் மனதைக் குளிர வைத்தது. முகத்தில் அடர்ந்த மகிழ்ச்சியுடன், முன் னால் விரிந்த நாடகத்தை ஒதுக்கமாக நின்று ரசித்தார்.
“இஞ்சவா பிள்ளை.”
மாணிக்கத்தின் பரவசம் மிகுந்த அழைப்பு.
குடிசையின் வெளியே, மேற்காக நின்ற சிவகாமி
‘என்ன?’ என்பது போலப் பார்த்தாள்.
“கிட்டவாருமன்.” எனக் குழைந்த மாணிக்கம் - தனது மடியிலிருந்து எடுத்த, கடதாசிப் பொட்டலத்தை விரித்தான். அவனது கரங்களில் செட்டான வேலைப் பாடுடன் கூடிய இரண்டு பாதசரங்கள்.
சிவகாமியின் கண்கள் மலர்ந்து, பட்டாம் பூச்சியாய்ப் படபடத்தன. உதடுகளில் உடைந்த சிரிப்பில் இசைவான கனிவும் பரவசமும்.
17

Page 180
"நீயே காலில கட்டிவிடு.” பட்சமுடன் கூறிய வள், அவன் காற்சங்கிலிகளைக் கட்டுவதற்கு வாகாகத் தனது கால்களைத் திண்ணையில் தூக்கி வைத்துக் கொண்டாள்.
அவளது பாவாடையை நீவி, லேசாக மேலே தூக்கிய மாணிக்கம் கணுக்கால்களை நன்றாகத் துடைத்
தான். அவனது ஸ்பரிசம் பட்டதும் அவள் சின்னதாய்ச்
சிலிர்த்த மாதிரி இருந்தது. சிறிது உணர்ச்சி வசப்பட்ட அவனும் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டு அவளது கால்களில் சங்கிலிகளை அணிவித்தான்.
வலது காலை லேசாகத் தூக்கி உதறிய சிவகாமி, சங்கிலியின் ஒலி கேட்டுக் கலீர் எனச் சிரித்தாள்.
"கள்ளப் பெட்டை. இதென்னகுதிப்பும் கும்மா ளமும்.”
அவனில் விழுந்த கண்களை எடுக்காமலே அவள் “என்ன வெள்ளியா..?’ என்று கேட்டாள்.
“இல்ல. முலாம்பூசினது.”
“ப்பூ. இவ்வளவுதானா.” உதட்டைப் பிதுக் கியவள், அவனது முகமாற்றத்தைக் கண்டதும் அவனது கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.
அவளது தொடுகை அவனைப் பொங்க வைத் தது. லேசாகக் குலுங்கினான். அதைக்கண்டு மாளாத சிவகாமியின் கண்களிலும் நீர்! தனது புறங்கையால் கண்ணிரைத்துடைத்துக் கொண்டவள், துயரம் கரைந்த குரலில் சொன்னாள்:
“இது. இது போதும் அத்தான். ஏழைப்பட்டது களுக்கு இதுக்குமேல எதுவுமே வேண்டாம்.”
தொடர்ந்து பேசவிடாது, அவளது உதடுகளை தனது விரல்களால் அழுத்தமாக மூடியவன், நெருக்கமாக இழைந்த அவளை இழுத்து அணைத்துக் கொள்ளவும் செய்தான்.
நெருக்கத்தில் அவளது வதங்கிய உடலும் வட்ட முகமும் பூசியது போன்ற சிறிய உதடுகளும் வெளிறிய பூமொட்டு மூக்கும் அரும்பத் துடிக்கும் மார்பின் விம்மலும் அகலித்த கண்களும் அவனுக்கு வெறியூட்டின.
‘இந்த ஒல்லிப்பாச்சானை, சவளல் தண்டை நாலாக மடித்து கக்கத்தில் வைத்துக் கொண்டு, நாலிடம் போய்வரலாமா..?
நினைத்தவனுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. குலுங்கிச் சிரித்தான்.
“என்ன..? என்னசிரிப்பு. என்னைப் பிடிக்கேல் 606vut. ”
“எல்லாமே பிஞ்சு பிஞ்சாய். அழுத்தித் தொட் டாலே கையோட வழிஞ்சு வாறமாதிரி இருக்குது. இருந்தாலும் பிடிக்காமலா உனக்குப் பின்னாலை இப்படி
குடிே
பேல
G5IT
é %
g5fTG
உதா
போ
ஏறில்
நெற்
கடிட
96).J.
சிவக் போ வேல்
யில்
பக்க
G).
 

குழைந்து நின்ற மாணிக்கத்தை நல்ல தம்பியின் நமல் நிதானப்படுத்தியது.
"அப்பு.’ என்று நுனிநாக்கைக் கடித்த சிவகாமி,
சைக்குள் ஒடினாள்.
அவள் வெளியே வந்தபோது, இரண்டு தகரப் ணிகளில் வெறுந்தேத்தண்ணி எடுத்து வந்தாள்.
நல்லதம்பியும் மாணிக்கமும் தேநீரை வாங்கிக் ண்டார்கள்.
தேநீரைப் பருகியதும் - எழுந்த நல்லதம்பி வாடிப் பக்கம் போயிற்று வாறன்.” என்று துண்டை
இடுப்பில் இறுக்கிக் கட்டிக் கொண்டார்.
“ஏன். எதற்கு.?’ வாயுன்னிவந்த கேள்வியைச் காமி கேட்காமலேயே அடக்கிக் கொண்டாள்.
“முருகேசரையும் கணகரையும் பார்க்கப்போறார் ல. நேற்று முழுவதும் இதே நினைப்பில் பிசத்தியபடி ந்தவர்.”
மாணிக்கம் உரத்துக்குரல் தராமல் சிவகாமிக்கு டும் கேட்கிறமாதிரிச் சொன்னான்.
படலை வரை வந்த மாணிக்கமும் சிவகாமியும் ர் வடக்குப் பார்த்து நடப்பதைப் பார்த்தபடி றார்கள்.
xx xx xx
அம்மன் கோவிலுக்கு மேற்குப்பக்கமாக பால் வந்த நல்லதம்பி, பெருங்குளத்தில் இறங்கி, ம் குறைவான பகுதியால் நடந்து, கட்டுவயல் பக்கம் OTTIi.
அழகரின் கட்டுவயல் பச்சைப்பசேல் என்று ந்தது. மடல் வெடித்து, குடலை தள்ளிக்கிடந்த பயிர்கள் காற்றில் அசையும் அழகு அவர் மனதை டியது. அவரது அந்த அழகுணர்ச்சியை மழுங் ப்பது போல வயிற்றைப் பிசையவைக்கும் விஷயம் ரை அலைக்கழித்தது.
'அரிசிச் சோறு சாப்பிட்டு எத்தனை மாதம்..! காமியின்ரை சடங்கிலாவது நாலு பேருக்குச் சோறு ட்டு, நானும் பிள்ளையஞம் வயிறுகுளிரச் சாப்பிட ணும்.’
நெருடலான நினைவுகள் அவரை விடுவதா
506),
உயரப்புலப் பக்கம் போகாமல், புளியடிப் மாக நகர்ந்தார். வங்களாவடியில் சிற்றம்பலத்தார் டயில் - பவ்வியமாக ஒதுங்கி நின்று - சில்லறைதந்து ற்றிலை பாக்கு, மஞ்சள் எனவாங்கிக்கொண்டார்.
“முருகேசரையும் கணகரையும் சந்திக்கும்போது, த்திலை வைத்து மரியாதை செய்யவேணும். சின்னத் மா கையேந்தி நிக்கப்படாது. அது வடிவில்லை.’

Page 181
தொடர்ந்து நடந்தவர் - பட்டவேம் வயிரவர் கோயில் வந்ததும் கரம்குவித்து வயிரவ நெக்குருக வணங்கினார்:
“அப்பு.! என்ரை செல்வதிக்கு நல்லது நட வேணும். அவளின்ரை காரியம் தடங்கலேதுமில்ல! ஒப்பேறவேணும்.”
அருவியாய் வழிந்த கண்ணிரைத் துடைத்த நொச்சிக்காட்டு ஒழுங்கையில் இறங்கினார்.
முருகேசருடைய வீடு ஒழுங்கையின் தெ லில் இருந்தது.
“முருகேசர் ஏடா கூடமாய் நடந்து வாரோ. பயந்தபடி அவரது வீட்டுச் சங்கடப் லையை அண்மித்த நல்லதம்பி;
“செல்ல உடையார். அம்பலவாணயுடைய ராச உடையார். அப்பு.’ என்று மென்குரல் எடு அவரை அழைத்தார். அழைப்பு முருகேசருக்குக் கே மாதிரித் தெரியவில்லை.
படலையைத் திறந்த நல்லதம்பி, ஒரு வை படபடப்புடன் முருகேசரது வளவினுள் கால்வைத்த
இடுப்பில் இருந்த துண்டு இயல்பாகவே அள கக்கத்துக்கு வந்தது.
அவரது அரவம் கேட்டதும் சடையன்த குரைத்துக் கொண்டு முதலில் அவரைநோக்கிப் பாய் வந்தது.
தொடர்ந்து வந்த முருகேசரின் குரலில் இரு மிருகம் அவரை நடுங்க வைத்தது.
“ஆரடாஅது.? வெள்ளணை வந்து கழுத்த கிற கழிசடை! தெற்கு காட்டானா..?’ பற்க நறும்பியபடி தடதட என நடந்து முருகேசர் முன்ன வந்தார்.
ஒதுக்கமாக நின்ற நல்லதம்பிக்கு என்ன செ தென்று தெரியவில்லை. எண்சாண் உடம்பை சாணாக ஒடுக்கிக் கொண்டார்.
“என்ரை பெட்டை சிவகாமி சமைஞ்சிட்ட அதுதான் ஐயாவைப் பார்த்து.”
கூறிய நல்லதம்பி- வெற்றிலை பாக்குடன், சள் துண்டையும் பொதிந்து முருகேசரிடம் தருவத அவரை நெருங்கினார். முருகேசர் உருவேறியவர் ே சன்னதங்கொண்டு, நல்லதம்பியின் கையில் இரு வெற்றிலைச் செல்வத்தைத் தனது புறங்கையால் த விட்டார். அடுத்தகணம், அவரது பலமான கைமு: நல்லதம்பியின் முகத்தில் உரமாக இறங்கியது. கழுத்திலும் பலமான அடிகள் விழுந்தன. நிலைதடுமா சரிந்த நல்லதம்பியை, தலைமயிரில் பிடித்து உலுப் முருகேசர், அவரது இடது நாரியில் பலமாக உதைக்க செய்தார். தூரப்போய் அலக்க மலக்க விழுந்த ந
35agaj SO
R
 
 

L-U L
ரை
டக்க
--,
ாங்க
விடு
LUL
τri.
த்து
கைப் 5ΠΓί.
பரது
தம்பியை அவர் விடுவதாயில்லை. விசர் நாயின் வெறி யோடும் வேகத்தோடும் ஒடிச்சென்று இடது கையையும் வலது கையையும் பின்பக்கமாக வளைத்துப் பிடித்தபடி முதுகில் இன்னொரு உதை தந்தார். காய்ந்து, கலடு தட்டிய தரையில் முகம் கவிழ விழுந்த நல்லதம்பியின் மூக்கு உடைபட்டு ரத்தம் அருவியாய்க் கொட்டியது. நெற்றியிலும் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் வடிந்தது. உதடுகள் கிழிந்து இரத்தக் கசிவு ஏற்பட்டது.
வலது கையை அசைக்கமுடியாது அவஸ்தைப் பட்ட நல்லதம்பி, இடதுகையை ஊன்றி மெதுவாக எழுந்திருக்க முயற்சித்தார். அவரால் முடியவில்லை.
நெஞ்சு கருகித் துடித்தபடி கிடந்த நல்லதம்பி, தனது ஈன நிலைக்குத் தான் வணங்கும் தெய்வங்களும் காரணமா எனக் கவலை கொண்டார். அதைத் தாங்க முடியாதவராய்ப் பெருங்குளத்தாளையும் பட்ட வேம்பானையும் கூவிஅழைத்தார். அழுதார்.
பக்கத்தில், அஞ்ஞாத் தோட்டத்தில் புல் அறுத் துக் கொண்டிருந்த கனகருக்கு அந்த அவலக்குரல் கேட் டது. முருகேசருடைய வீட்டுப் பக்கமாக ஓடிவந்த கனகர், செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நின்றார்.
துண்டுவேறு துணிவேறாக் கிடந்த நிலையிலும் நல்லதம்பியை விடாக்கண்டரான முருகேசர் உருட்டி உருட்டி உதைப்பது கனகருக்கு மிகுந்த துயரைத் தந்தது. அடி உதை பட்ட நிலையில், அந்த ஐப்பசி மாதக் குளிரில் நல்லதம்பி தரையில் கிடந்து அரைந்து அரைந்து நடுங்கியது கணகரை உசுப்பியது. அவரது மனிதம் அழுத்தமாய் அப்பொழுது விழித்துக் கொண்டது.
“என்னடா இது சண்டாளத்தனமா இருக்கு. அவனைக் கொலை செய்யப்போறயா..? அப்பிராணி, அவனைப் போய் அடிக்க உனக்கு. உனக்கு அதிகாரம் தந்தது ஆர்? பாவபுண்ணியமெண்டு எதுவுமில்லையா..? கடவுளுக்கு அடுக்காத செயலைத்தான் உன்னாலை எப்பொழுதும் செய்ய முடியுமா..? நல்லது கெட்டது தெரிஞ்சு நடப்பதுதானே மனிசனுக்குஅழகு! அவன்ரை வீட்டில விஷேசமெண்டால் அவன் எங்கபோவான். தலைமைக் கமக்காரனெண்டு உன்னட்டைதான் வருவான். வந்தால் சந்தோஷமாக ஐஞ்சோ, பத்தோ கொடுக்க வேண்டியதுதானே..! அதைவிட்டிட்டு, கொடுக்குக் கட்டிக் கொண்டு மல்லுக்கு நிண்டால்..! சாதிக் கொழுப்பும் தடிப்பும் இப்படி சீலையால வடிய வடிய நீநிக்கிற கோலத்தை எதில சேர்ப்பது. எங்களைச் சார்ந்து நிக்கிற இந்தச் சீவன்களை அந்தரிக்க விடப் படாது முருகேசு.”
முருகேசரைப் பிடித்துத் தள்ளிய கனகர், அவரது எதிர்வினை எதனையும் கவனம் கொள்ளாதுநல்லதம்பிக் குக் கை கொடுத்தார். நிமிர்ந்து பார்த்த நல்லதம்பிக்குக் கனகரது கண்களில் இருந்த கனிவும் கருணைப் பொழி வும் அவரது துயரமனைத்தையும் துடைத்தெறிந்து விட்ட தெம்பைத் தந்தது. எழுந்தவர் கிழிந்து கிடந்த நாலு முழ வேட்டியை எடுத்து, நாரியில் சுற்றிக் கொண்டார்.
C C 6. S D M 兹
3 77

Page 182
கனகரின் பின்னால் நடந்தார்.
கனகரோடு அவரது வீடுவரை வந்த நல்ல தம்பிக்கு, முதல் வேலையாக அவர் தனது பழைய நாலு முழ வேட்டியொன்றைத் தந்து உடுத்திக் கொள்ளச் செய் தார். அடுப்படியில் இருந்த மனைவி பவளத்துக்கும் - நல்லதம்பி வந்து இருப்பது பற்றித்தகவல் தந்தார்.
இயக்கம் கெட்டு அயர்ந்து போய் குத்துக்காலில் இருந்த நல்லதம்பியை, பிஞ்சுக்கரமொன்று ஸ்பரிசித்தது. ‘யாரது..?’ என்று திரும்பிய நல்லதம்பிக்குக் கண்கள் பனித்துவிடுகின்றன. அருகாக நின்ற குழந்தையை ஒருவ கைப் புல்லரிப்புடன் பார்த்தார். அது ரகு. கனகருடைய மகன். ஏழுவயதுகூட நிரம்பாத பாலகன்.
நல்லதம்பியின் நாடியை நிமிர்த்திய ரகு “மாமாவா அடிச்சவர்.?’ என்று கேட்டான். பின்னர், ஏதோ நினைத்துக் கொண்டவனாய்க் குடுகுடு என அடுக்களைப் பக்கமாக ஓடினான். வெளியே வந்தபோது, இலையில் இரண்டு கோதம்பை ரொட்டியும் தொட்டுக் கொள்வதற்கு சம்பலும் கொண்டுவந்தான்.
“சாப்பிடுங்க..” என்று தந்தவன் - “ரகு!’ என்று குரல் கேட்டதும் மீண்டும் உள்ளே ஓடினான்.
உள்ளே இருந்து வந்தவனின் கைகளில் இருந்த சிறு செம்பில், பால் தேத்தண்ணி!
தட்டியில் செருகி இருந்த தகரப் பேணியை நல்லதம்பி எடுத்தபோது - ரகுவின் அம்மா செம்பிலிருந்த தேநீரை பேணியில் ஊற்றினாள்.
“செம்போட குடன் அம்மா..!”
ரகுவின் பேச்சுக்கு உடன் ஏதும் சொல்லாத அம்மா, “நீ அங்கால போடா. முகாந்திரம்பண்ணாமல். எனக்கு எல்லாம் தெரியும்.” என்று கூறினரள். கூறியவள் இன்னுமொரு ரொட்டியைக் கொண்டுவந்து நல்லதம்பி யின் இலையில் வைத்தாள்.
“மகராசி நல்லாயிருக்க வேணும். உங்களைப் போல உங்க அண்ணர் இல்லையே.’ நல்லதம்பி கூறியதற்கு அம்மாவின் பதில் ஏதுமில்லை. மெளனமே பதிலா..?
அம்மா ஊற்றிய நீரால் கைகளை அலம்பி, வாய் கொப்பொளித்த நல்லதம்பி, மெதுவாக எழுந்து கனகரைப் பார்த்தார்.
கனகர்தனது மடியில் இருந்து இருபது ரூபாயை எடுத்துத் தந்தார். அதைப்பெற்றுக் கொண்ட நல்லதம்பி குவித்த கரம் விலகாமல் நின்றார்.
“பொறு நல்லதம்பி, கைமாத்தா இன்னும் கொஞ்சக் காசு தாறன். மகளின்ரை சடங்குக்கு உதவியா இருக்கும். கைமாத்துக் காசை கையில மடியில இருக் கேக்கை திருப்பித்தா. அது போதும்.”
கூறிய கனகர், உள்ளே சென்று ஐம்பது ரூபாய்
தாளு
போ
போ.
என்ன சென்
கேட்
66
நாச் கும் (
கொ
உன்
தTவ
IIT
உள்ே
கப்ப
நனை
மறந்
6ბ0)ტ56i
கின்
SଗJକ ரேன
போ
s
alapagat 50gg
 

டன் வந்தார்.
அப்பணத்தையும் மிகுந்த மரியாதையுடன் றுக் கொண்டநல்லதம்பியிடம் கனகர் சொன்னார்:
“மகளின்ரை சாமத்தியச் செலவுக்கு இது தும். அங்க இங்க கையேந்தாமல் நேரா வீட்டுக்குப்
“கண்மண் தெரியாமலா அடிப்பது. இவன் ரை தம்பி இல்லை. எங்கட வம்சத்தில இப்படி ஒரு
ாமமா..!”
அடுப்படியில் இருந்து பவளத்தின் புறுபுறுப்புக் النساء
அவளது மெளனம் கலைந்துவிட்டதா என்ன..?
கனகரிடம் விடைபெற்றுக் கொண்டநல்லதம்பி, சியார். அப்ப நான் வரட்டுமே.” என்று பவளத்துக் குரல் கொடுத்தார். அப்பொழுது அவள் சொன்னாள்:
“பார்த்துப்போ நல்லதம்பி. அந்த அறுவான் ம்பன் யானை மாதிரி கறள் வைச்சு மீண்டும் னைத் தாக்க வந்தாலும் வருவான். சாதித் தடிப்பும் ாடிக்காரனெண்ட குட்டி மிதப்பும் அவனைப் ாய்ப்படுத்தும் போது யாரென்ன செய்யேலும்.”
நல்லதம்பிகையில் இருந்த எழுபது ரூபாயையும் யில் இறுக முடிந்தபடி நடந்த பொழுது, வீட்டுக்கு ளே இருந்து ஓடிவந்த ரகு, அவரது கையில் இரண்டு ல் வாழைப்பழங்களைத் தந்தான்.
குழந்தையின் நினைப்புத் தந்த பூரிப்பில் எந்த நல்லதம்பி, எல்லா வலியையும் சிறுமையையும் தவராய்த் தாவாடித் திட்டில் இறங்கி, கையொழுங் யைத் தொட்டு நடந்தார்.
அருமைமகள் சிவகாமியின் சாமத்தியச் சடங் சோபனம் மட்டுமே அப்பொழுது அவரது மனதை மையாக ஆக்கிரமித்திருந்தது. அந்த லயிப்பில் லைகள் ஒரளவு நீங்க, முகத்தில் லேசான மகிழ்ச்சி க படர அவர் அடி அளந்து நடந்தார்.
பூதன் வளவு வெகு தொலைவில் இருப்பது ல அவருக்கு அப்பொழுது தோன்றியது.
வாழ்க்கையில் காற்றைப்போல் பறக்கும் இருவகை மனிதர்கள் இருக்கிறார்கள். வதந்தி பரப்புவோர் ஒருவகை; அந்த வதந்திக்குக் காரணமானவர் இன்னொருவகை. - ஆக்டன் நாஷ்
நீதியின் அழகைக் காண்பிப்பதற்கு ஒரே வழி உண்டு. அது அநீதியின் தீமைகளைக் காட்டுவதே. - ஸிட்னிஸ்மித்
ஊதுகிறபிேதழ்

Page 183
கலை தனது படைப்பாக்கத் தன்மையின புரட்சிகரத்தன்மை வாய்ந்தது எனினும் கலை வின் களைவிட வினாக்களையே அதிகம் எழுப்புகிறது.
தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம முன்னிறுத்தப்படும் நிகழ்த்துகலைகளுள் கூத்தின் சமூ பெறுமானம் குறித்து தமிழ்நாடகச் சூழல் இன்றும்
சுவையான, சுவாரசியமான விடயங்களை உள்வாங் வண்ணமேயுள்ளது. நாடகப் பாரம்பரியத்தில் கூ அல்லது நாடகம் என்று பொதுவில் அழைக்கப்பட் போதிலும் தமிழகத்திலும் ஈழத்திலும் கூத்தின் வகைப் டுகளும் பிரிப்பு முறைகளும் பலப்பலவுண்டு. ஈழத்தமி களின் தேசிய அரங்கவடிவமாக எம் மத்தியில் ஆட பட்டுவரும் கூத்தை அங்கீகரிக்கும் தேடல்கள் தொ கின்றன எனலாம்.
தெருக்கூத்து
தெருக்கூத்து, தெருநாடகம், வீதிநாடகம், ெ வெளி அரங்கு போன்ற பதப்பிரயோகங்கள் தே6 கருதி வெவ்வேறு காலச்சூழல் பரிமாணங்களில் பய படுத்தப்பட்டு வருகின்றபோதும் அடிப்படையில் தெ கூத்து என்பதும் தெருநாடகம் அல்லது வீதி நாட என்பதும் வேறுபட்ட அரங்க வடிவங்களாகும். எனினு தெருக்கூத்தின் சில கூறுகள் வீதி அரங்கில் பயன்படுத் படுவதுமுண்டு.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் நிகழ்த் பட்டுவரும் தெருக்கூத்து தமிழ்நாட்டின் பாரம்ப
ॐ L0L0L0 c
0LL0
 
 
 
 
 

Του
[T95
கப்
JG)
நப்
3인l சிறபீபித 38
3%
தேசிய கலை வடிவமாக வளர்க்கப்பட்டுள்ளது. கதகளி, நெளதாங்கி, யாத்ரா, கூடியாட்டம் போல் தெருக்கூத்தும் பிரதேச அரங்காக இந்தியாவில் கணிக்கப்பெறுகிறது.
புராண இதிகாச கதைப்பாடல்களை பேசுபொரு ளாகக் கொண்டு தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. உதாரணமாக, திரெளபதியை பூசிக்கும் வகையில் ஆடப் படும் மகாபாரதத்து அபிமன்யு வதைக்கூத்து, இரணியன் கூத்து போன்றவற்றைக் குறிப்பிடலாம். இங்கு சடங் குகள், தொன்மங்களின் குறியீடுகளாக வெளிப்படும் போது அம்மக்களின் மரபின் பண்பாட்டுக் கோலங்க ளாக, நிகழ்கலை வடிவங்களாக இத்தெருக்கூத்து மாற் றம் கொள்கிறது. தெருக்கூத்தை இன்று கட்டைக்கூத்து அல்லது பாரதக்கூத்து எனவும் சிறுவழக்காக அழைக்கத் தலைப்பட்டுள்ளனர். தெருக்கூத்து ஒரு சீரழிந்த கலை என்ற கருத்தும் நிலவுகிறது. கவிஞர் தமிழொளியின் இக் கருத்துடன் உடன்படுவதுபோல் மு. வரதராசனும் வெறும் சத்தமாகவும் அவையல் கிளவிகளை அவையில் அதிகம் பேசுகிறார்கள் என்ற கருத்தையும் கொண்டிருந் ததாக வீ. அரசு குறிப்பிடுகிறார்.
தெரு என்பது தாழ்வான நோக்கில் உருவான ஒன்று என்பதாலும், தெருக்கூத்தின் ஆங்கிலமான Street theatre என்பது அரசியல் கருத்தமைவுகொண்ட நாட கத்தை குறிக்கும் என்பதாலும், குழப்பங்களை நீக்க கட்டை, அணிகலங்கள் கட்டி ஆடும் வழக்கத்தின் அடிப் படையில் ‘கட்டைக்கூத்து’ என்று நெதர்லாந்தைச் சேர்ந்த எம். டி. புருயான் (HannemdeBruin 1999) அழைக்
βέβξάάάξ333333333333333
(፩፰፰፰፩፰ጇጎጎጎጎጎ a2332
3

Page 184
கிறார். இவர் தெருக்கூத்து தொடர்பான ஆய்வை மேற் தார கொண்டவர். அறி - , பிரக அதெப்படி ஒரு சமூகம் தெருக்கூத்து என ஏற்றுக் கொண்டிருக்கின்ற கலைவடிவத்தை கட்டைக் கூத்து என மாற்ற முடியும்? என கேள்வியெழுப்பும் காஞ்சிபுரத்தைச் LS சேர்ந்த ராஜகோபால் என்ற கூத்துக்கலைஞர் தெருக் IIT கூத்துக்கென ஒரு மன்றம் உருவாக்கி இன்றுவரை தீவிர அவ மாகச் செயற்பட்டு வருகிறார்.
தமிழக வீதி அரங்கில் செயற்படுகிற பிரளயன் : இப்படிக்குறிப்பிடுகிறார். “நமது பாரம்பரியத்திலே வீதி d நாடகத்தின் கூறுகளைக் கொண்ட பல நாடகங்கள் உண்டு. இங்கிருந்து அங்கே போய் நாடகம் போடுகிறது, செய வயல் வெளியில் நாடகம் போடுவது, மக்கள் மத்தியில் நாடகம் போடுவது. இவையெல்லாம் பழைய காலத்தில் இருந்தே இருக்கு. அவங்க செய்ததுக்கும், இப்ப நாங்க தெ பண்ற நாடகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருக்குது. நுட் அவங்க ஒரு தொழிலா சடங்கா செய்தாங்க. ஆனா இப்ப எடு நாங்கள் மக்கள் மத்தி யில் பிரக்ஞைபூர்வமாக குறுக்கீடு ogr செ ய் கி றே T ம் . உணர்ந்து செய்கி O றோம். இது ஒரு பெரிய தெருக்கூத்து, தெருநாடகம், வீ வித்தியாசம்” என்கி அரங்கு போன்ற பதப்பிரயோ
s)/TIT.
வெவ்வேறு காலச்சூழல்
ஆந்திராவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றே
வீதிநாடகம் பிரதேச
கலை வடிவமாக இனங்
தெருக்கூத்து என்பதும் தெரு
காணப்படுகிறது. இந்தி நாடகம் என்பதும் வேறுபட்ட அ யப் போராட்ட காலத் எனினும் தெருக்கூத்தின் சில
தில் IPTA இன் வீதி பயன்படுத்தப்படுவ அரங்கச் செயற்பாடு கள் மக்கள் மத்தியில் O
காத்திரமான பங்களி ப்பை நல்கியிருந்தது. பாதல் சர்க்காருடைய மூன்றாவது அரங்கக் கோட்பாட்டில் தெருவெளி அரங்கச் செயற்பா டுகள் மக்களை ஆகர்சிக்கும் வகையில் கிராமங்களில் செயல்மையம் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வீதி அரங் கச் செயற்பாடுகள் ஒரு தீவிர நாடக இயக்கமாக முன்னெ டுக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கலாம். கூத்துப் பட்டறை, சென்னைக் கலைக்குழு, மெளனக்குரல் ஆகிய நாடகக்குழுக்களின் பங்கும் பணியும் காத்திரமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தில் தெருவெளி அரங்கு
ஈழத்தில் தெருவெளி அரங்கு அல்லது வீதி அரங்கச் செயற்பாடுகள் பரவலாக ஆற்றுகை செய்யப் பட்டு வருகிறது. எனினும் ஈழப்போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த காலத்தில்தான் இவ் அரங்க வடிவம் அதிகம் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தது எனலாம்.
பாட்டாளி வர்க்கமானது அரசியல் பொருளா
சக்தி rー
நெ(
நாட
Ց5եւ 11
Life
 

அதிகாரத்தினை வென்றெடுக்கும் பிரச்சினையோடு வு நிலைப்பட்ட அதிகாரத்தையும் வென்றெடுக்கும் *சினையையும் எதிர் கொள்ளவேண்டும். அது தன் த்தானே அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதி கவும் ஒழுங்குபடுத்திக்கொள்வது போலவே பண் ட்டு ரீதியாகவும்தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வது சியம் (க. சிதம்பரநாதன் மேற்கோள்)
கிராம்ஸ்கி கூறும் பண்பாட்டு ரீதியாக ஒரு கம் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல் என்பதை முக்கியமான ஒரு அவசர அழைப்பாகக் கருத யும். ஒளகுஸ்தோபோலினுடைய விவாத அரங்கு um theatre) ஒரு மாற்று அரங்காக இந்தவகையிலேயே பற்பட்டது எனலாம்.
படச்சட்ட மேடையில் நிகழும் நாடகத்துக்கும் ருவெளி அரங்கிற்குமான வேறுபாடு மிகவும் பமானது. நாடகக்கட்டுமாணத்தில் (dramaturgy) த்துரைப்பில் (Narative ) தளக்கோலங்களில் (Chorephy) தளப்புனைவில் (Compositions) வெவ்வேறு பரிமாணங்களைக்
கொண்டது. தி நாடகம, தெருவெளி இந்தப் பின் கங்கள் தேவை கருதி புலத்தில், கண்ணோட் பரிமாணங்களில் டங்களின் அடிப்படை
பாதும் அடிப்படையில் யில் தெருவெளி அரங் கில் சவாலாகும் விட
நாடகம் அல்லது வீதி
யங்கள் கீழ்காணும் புரங்க வடிவங்களாகும்.
அடிப்படையில் இக் கூறுகள் வீதி அரங்கில் கட்டுரையில் மதிப்பீடு பதுமுண்டு. செய்யப்படுகிறது.
1. பார்வையாளருட னான ஊடாட்டம்
2. ஆற்றலுடைய ஆற்றுகையாளர்கள்
இந்த அடிப்படையில் தெருவெளி அரங்கின் வான தொடர்புத்தன்மையும் அதன் வடிவமும் ஒரு லுபவ வெளிக்கொணர்கையாக புரிந்துகொள்ளும் கயில் அமைகிறது. இது தெருவெளி அரங்கு தொடர் 5 மேலும் ஒரு ஆரோக்கியமான கருத்தாடற் களத்தை
க்க வழிசமைக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.
rooahu IIT6TdjL6OTT6O 96T LIT Lib
தெருவெளி அரங்கின் அச்சாணியாக, இயக்க தியாக விளங்குபவர்கள் பார்வையாளர்கள்தான். னனில் ஆற்றுவோருடனான கண் தொடர்பு மிக நக்கமாகவும், உணர்வு வலுவானதாகவும் இருக்கும். டகத்தைப் பார்ப்பதற்கோ அதில் பங்கேற்பதற்கோ ாரின்றி சற்று முன்வரையில் பாதசாரியாக, பயணி க, வியாபாரியாக, அரட்டை அடிக்கும் இளைஞர் ாக, அடுக்களையில் களைத்திருக்கும் அன்னையராக து அன்றாடக் கருமங்களில் மூழ்கிப் போயுள்ளவர் டம் குறுக்கீடு செய்து அவர்களைத் திரட்டி ஒன்று
சிறரிபிதழ்2

Page 185
சேர்த்து ஒரு “வெளியைக் கட்டமைத்து அவர்களே அரங்கமொழியில் உறவாடுவதும் செயல்முனைப்பு தூண்டுவது என்பதும் எளிமையான கைங்கரியமன்று
மேடைநாடகத்தின் பார்வையாளர்கள், ஒதுக்கீட்டைச் செய்து நாடகம் பார்ப்பதற்காக தய கவே வந்து, இருந்து பார்க்கிறார்கள். ஆனால் தெருெ அரங்கில் அவ்வாறு இல்லை என்பதோடு நீண்ட ே தையும் இதற்காக செலவிட முடியாதவர்கள் உள்ளனர். ஒரு குறுகிய நேரத்தில் சீரியஸான சமூ பிரச்சினைகளுக்குள் அவர்களை உள்ளிழுத்து சிந்தி தூண்ட வேண்டியுள்ளது. படச்சட்டமேடை பார்வையாளர்கள் இருளில் அமர்ந்திருக்க நாடக வெளிச்சத்தில் நிகழும். நாடகம் நிறைவடைய மே யில் இருள் சூழும். பார்வையாளர்கள் மத்தியில் வந்து சூழ, நடிகர்கள் வேடம் களைந்து செல்வர். வரும் ஆளை ஆள் கேள்விக்குட்படுத்துவதில்லை. அ அவசியமும் இல்லை. வந்து இருந்து - பார்த்து - விட
செல்வர் பார்வையாளர்.
ஆனால் இங்கு அப்படி விட்டுச் செல்ல முடியாது. ஆற்றுகை முடிந்தாலும் தொடர் பும், உறவும் உரையா டலும் தொடரும். மறு முறை மற்றோர் வெளி யில் நிகழும்போது, இப் பார்வையாளரின் பிரசன் னமும் கேள்விகளும் தொடரும். தொடர்ந்து முப்பது தடவைகள் எமது தெருவெளி
அரங்கை பார்த்த பார்
வையாளரை பின்னர் ஆற்றுகையாளனாக உள்வாங்கியிருந்திருக்கிறோம்.
இதில் உள்ள சவால் என்னவெனில், அ வாழ்வுக்கும் சமூகவாழ்வுக்கும் இடையில் பெருே பாட்டை அரங்கில் காட்டமுடியாது. அதனால் பார் யாளன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இரு தில்லை. உதாரணமாக, மதுபோதைக்கு எதிராக பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகவோ நாட போட்டுவிட்டு நிஜவாழ்வில் அதற்கு முரணாக வாழ யாது. இந்த முரண்நகையை மக்கள் ஏற்றுக்கொ மறுக்கும் நிலைமையில் மொத்த ஆற்றுகையின் சார செய்தியும் நிராகரிக்கப்பட்டுவிடும்.
இங்கு ஒரு அனுபவத்தைப் பதிவு செய்யமுடி 2004 ஆம் ஆண்டு மூதூர்நகர்ப்பகுதியில் தமிழ் - முஸ் இன ஐக்கியத்தை வலியுறுத்திய ஒரு தெருவெளி அர நிகழ்கிறது. எமக்கிடையேயுள்ள சின்னச்சின்ன ம கசப்புகளை ஊதிப்பெருப்பித்து குரோத உணர்ை தூண்டிவிடும் செய்தி காட்சிப்படிமங்களாய் அளிக செய்யப்படுகிறது. ஆற்றுகையின்போது பார்வைய
%28282828XXX2228ᏃXX2282Ꮌ2ᎼᏯ2:2XXXXXXX22Ꮉ282Ꮿ22X22:2222822Ꮡ22 Ꮌ2Ꮿ2ᎼᏯ2282828282Ꮡ282 % βάάξη 50 8&32:3:2
 
 

ாாடு க்குத்
ரங்க
வறு
நப்ப ח$6u
-கம்
(LPL
6)T6YT மும்
l
ருடன் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது. முதலில் தயங்கினாலும் பின்னர் பார்க்க வந்த இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கடந்தகால வடுக்களை கொட்டித்தீர்க்கிறார்கள். சமரசம் செய்வதற்காக ஆற்றுகை தொடரப்படுகிறது. நிறைவில் நடுத்தரவயது டைய ஒருவர் உரத்த குரலில் “தம்பிநாடகம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உங்களை நம்பத் தயாரில்லை. பிரச்சினை என்டு வந்தால் பிரச்சினைதான்.” என்றார். அவரது கருத்தை ஆமோதிப்பது போன்ற முகக் குறிகளுடன் நாம் சுதாகரித்துக்கொள்வதற்கிடையில் மக்கள் கலைந்து செல்கின்றனர். பின்னர் 2006 இல் அங்கு கலவரம் மூண்டபோது, அங்குசிந்திய இரத்தக்களரியை அறிந்தபோது எம்மால் அங்கலாய்க்க மட்டுமே முடிந்தது.
அவ நம்பிக்கைகளுடன் வாழ்ந்த சமூகத்தின் ஆழ்மனத்தின் பிரதிபிம்பத்தை வெளிக்கொணரும் திறனும் நாடிபிடித்தறியும் பக்குவமும் அரங்கச் செயற் பாட்டாளர்களுக்கு கைவரும் சாத்தியம் அதிகம் உண்டு. எனினும் இக்கலை, அரைவேக்காட்டுத்தனமான நுனிப் புல்மேயும் கலைஞர்க ளுக்கு கைவர சாத்தி யமில்லத்தான்.
எளிமை அர ங்கின் பிதாமகரான குறொட்டொஸ்கி குறிப்பிடுவதை ப் போல், நாடகப் பொது வணக்கத்தை சி ரு ஷ் டி க் கு ம் குருவானவராகவும் அனுபவத்தை அதன் வழிப்படுத்துநராகவும் நடிகனே உள்ளான் என்றும், நடிகனுக்கும் பார்வையாளனுக்கும் இடையிலான உளவியல் பதற்றம் எமது எல்லைகளைக் கடப்பதும் எமது மட்டுப்பாடுகளை மிஞ்சுவதும், எமது வெறுமையை நிரப்புவதும் ஆகும். குறொட்டொஸ்கியைப் பொறுத்தவரையில், அரங்கின் இலக்கை அடைவதற்காக நடிகன் தனது Lu Tháj Goog தன்னைத்தான் வெட்டிப் பார்ப்பதற்காக உதவும் ஒரு சத்திரசிகிச்சை நிபுணரது கத்தி ஒன்றைப் பயன்படுத்து வதுபோல் கற்றுக்கொள்ள வேண்டும். பகல் வேட முகத்தின் பின்னால் என்னென்ன மறைந்திருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எமது ஆளுமையின் மிகவும் உள்ளார்ந்தமான விஷயத்தை அறிந்து கொள்ளுதல் அதைத் தியாகம் செய்ய - அதை அம்பலப்படுத்த அதை நாம் ஆய்ந்தறியவேண்டும் எனக்குறிப்பிடுவது நினைவு கூரத்தக்கது.
ஆற்றலுடைய ஆற்றுகையாளர்
தெருவெளி அரங்கில் பாகமாடும் நடிகனைவிட நிகழ்த்திக்காட்டி செயற்படத்துடிக்கும் ஆற்றுகையா
C
& ॐ
XXXభXXXXXXXXX

Page 186
ளனே வரவேற்கப்படுகிறான். தனது உடலையும் குரலை டப்ட யும் கசக்கிப் பிழிந்து பார்வையாளனின் மனத்தள வெளி யில் இடையீடு செய்வதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட வேண்டியுள்ளது. வடிே நடிக பிலிப்பைன்ஸ் அரங்கப் பயிற்சி நிறுவனம் ஸ்ரன வரையறுத்துள்ள ATOR கோட்பாட்டுப் பயிற்சி இதற்கு யில் உதவலாம். Actor Trainer Orgnaiser Researcher என்ற ளன் வகையில் பங்கேற்கும் நடிகனுக்குப் பயிற்சி தேவைப்ப தூண் டும். கோட்பாட்டு ரீதியிலான அறிவு, செய்முறை ரீதியி அர்ப் லான அனுபவப் பயிற்சி, சமூகத்தைப் புரிந்து கொள்ளும் f)/1 பண்பாட்டு, அரசியல் பார்வைகளுடன் தொடராக ஒரு அரங்கக் குழுவாழ்வில் புடம்போடப்பட்ட ஆற்றுகையா ளர்களே தெருவெளி அரங்கில் சாதனைகளை அறுவடை முடி செய்கிறார்கள்.
இங்கு ஒரு அனுபவத்தை பதிவு செய்யமுடியும். உலக் இனமுரண்பாடு மற்றும் மத அடிப்படைவாதம் பற்றிப் உலக பேசும் ஒரு தெருவெளி அரங்கு யாழ். நாவலர் O
கலாசார மண்டப முன்
முற்றத்தில் ஒரு மாலை உலகம் ஒரு கிராமமாக மாறிவிட் பில் நிகழ்கிறது. (2004 கள்தான் தனித்தனி தீவுகளாகி
இல்) இதற்கு முன்பதாக மண்டபத்தினுள் ஒரு
றனர். செய்மதித் தொலைத் தெ
காரசாரமான 'இடைக் அதிகம் உறவாடும் மனிதர்கள் காலத் தன்னாட்சி அதி தில்லை. மக்களையோ தேசங்க
காரசபை தொடர்பான கத் தவறும் உலகமயமாதல் சூழ
அரசியல் வாதம் ஒன்று நடந்தேறியது. முற்றுப்
வுத் தளத்தில் ஆட்களுக்கிடைய
பெறாமல் முணுமுணுப் உறவை வலுப்படுத்த அர புகளுடன் வெளியேறி களுக்குத்தான் அதிகம் பணி யவர்கள், இந்த அரங்க O ஆற்றுகையைப் பார்க்கி றார்கள். ஆற்றுகையின் நிறைவில் தமது அரசியல் வலு அபிலாசைகளுடனும் வெப்பியாரங்களுடனும் கருத்துக் பணி களை எறிய, பார்வையாளர்கள் இரு குழுக்களாகி நின்று நாற் விறைப்புடன் வாதிடுகின்றனர். தீப்பந்தங்களின் ஒளியில் அ.ை இடைநடுவில் ஆற்றுகையாளர்களும் மல்லுக்கட்ட, பண் அரங்கு கட்டுப்பாட்டை இழந்தது. சமரசம் செய்ய விடு: முனைந்தோரும் எதிர்வாதம் செய்ய, பல குழப்பங்க இக் ளோடும் சந்தேகங்களோடும் மக்கள் கூட்டம் கலைந்தது. அரங் தான் அல்லாத பிற ஒன்றின்மீது எப்போதும் வெறுப் நாய பையே காட்டும் முரண்நடத்தைச் சமூகம் ஒன்றில் பட்ட ஆற்றுகை செய்வதற்கும் ஆற்றல் வேண்டும். ஆற்று
பின்னர் நடந்த ஆற்றுகையாளர்களுக்கான மீளாய்வில்; எதிர்பார்க்காத போக்கு இது. எனினும் பார்வையாளர்களை ஒரு ஆழமான தளத்திற்கு இட்டுச் சென்று, குழப்பி விடுவததென்பது நியாயமான வழி முறையே எனவும் இதுதான் ஆற்றுகையாளனின் பணி யெனவும் தெளிவடைகின்றனர். இது விவாதத்திற்கு உரியதெனினும், மக்களின் மெளனப் பண்பாட்டைக் கலைப்பதற்கு அரங்கு ஊடகமாகிறது என்பது குறிப்பி
852DGUIU5Ó 5Oé3
 

ட வேண்டியதே.
“ஒரு புரட்சிகரமான கருத்து ஒரு புதிய வத்தைத் தோற்றுவிக்கும். புதிய கலைக்கு புதிய னும் புதிய நுட்பங்களும் தேவைப்படும்” என ரிஸ் கூறியது போல், கனவுக்கும் நிஜத்திற்கும் இடை எல்லைக்கோட்டில் நின்று ஊடாடும் ஆற்றுகையா தனது உடல், குரல், அசைவியக்கத்தினூடாக தனது ாடல்களை வெளிப்படுத்தும்போது பயிற்சி, பணிப்பு, சமூகப்பற்றுதியுடன் இயங்கும் தெருவெளி றுகையாளர்களும் உண்மையில் சமூகப் போரா
T.
5oq60DpJ
மிக வேகமாக மாறிவரும் புதிய உலக ஒழுங்கில் கமயமாதல் எல்லைகளை உடைத்து நிற்கிறது. 5ம் ஒரு கிராமமாக மாறிவிட்டது. ஆனால் மனிதர்கள்தான் தனித்
தனி தீவுகளாகி தனி
மையில் வாடுகின் .டது. ஆனால் மனிதர் றனர். செய்மதித் தனிமையில் வாடுகின் தொலைத்தொடர்பூகங்களோடு அதிகம் உறவாடும் மனிதர்கள் மனங்களோடு பேசுவ மனங்களோடு பேசுவ ளையோ ஒன்றிணைக் தில்லை. மக்களையோ தே சங்க  ைள யோ
நாடர்பூடகங்களோடு
லில், உளப் பகுப்பாய்
பிலான உண்மையான ஒன்றிணைககததவறும O உலகமயமாதல குழி ங்க நடவடிககை லில், உளப் பகுப்பாய் ரி காத்திருக்கிறது. வுத் தளத்தில் ஆட்க
ளுக் கிடையிலான
உண்மையான உறவை ப்படுத்த அரங்க நடவடிக்கைகளுக்குத்தான் அதிகம் காத்திருக்கிறது. சமூகமாற்றத்துக்கான அழைப்பு புறமும் இன்று விடுக்கப்படுகிறது. அரங்கும் தக்கோரிநிற்கிறது. காத்திரமான கருத்தியலுடன் ஒரு பாட்டு ஊழியத்துக்கு நாம் தயாரானால் மானுட தலை விரைவில் சாத்தியப்படலாம். கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் பகாலயாவின் தயாரிப்பு, நெறியாள்கையில் புத்தளம்
க்கர்சேனையில் 2006 காலப்பகுதியில் அரங்கேற்றப் - “ஃவிட்டு விடுதலையாகி.’ என்ற தெருவெளி அரங்க றுகையின் காட்சிகளாகும்.

Page 187
நீங்கள் ‘சர்க்கஸ் காட்சிகளில் பறவைகள், வதைப் பார்த்திருக்கக்கூடும். அல்லது மயில் அழகாக ஆ நையாண்டியாக ஆடுவதையோ பார்த்திருக்கலாம். உா ஆடுவதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் பறை மாடுவதைப் பார்த்திருக்கின்றேன். பார்த்து மெய்மறி இப்போது அப்படிப் பார்த்த ஒரு விலங்கு நடனத்ை போகின்றேன்.
அந்த விலங்கு வேறொன்றுமல்ல. எங்களுடை என்றால் குரங்கல்ல; எங்களுடைய வளர்ப்பு நாய். வி ணும் என்பதற்காக அவள் வைத்த பெயர் அனுமான். வந்தால் காலைத் தூக்கித் தூக்கி குழைந்து குழைந்து, வ எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் சிலரும் அந்தக்க யித்து வியந்து நின்றிருக்கிறார்கள். “பழக்கினால் ஆடு தானே” என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால், நாள் சத்தியமாகச் சொல்கின்றேன். எங்கள் வீட்டில் ஒருவ ருமே அனுவுக்கு ஆடப் பழக்கவில்லை.
நானும் எதேச்சையாகவே அது நடனமா( வதைக் கண்டுபிடித்தேன். அடுத்த வீட்டுப் பெட்டை நாய் இதற்கு குரலினால் சமிக்ஞை தந்தபோது, வேலி கருகில் நின்று எங்கள் அனுமான் மெய்மறந்து ஆடிய தைப் பார்த்தேன். அது மெதுவான கரகரத்துக் கீச்சிடு குரலில் ஏதோ பாடியதாகவும் தோன்றியது.
பின்னர் கவனித்துப் பார்த்ததில் அதற்கு மிகமி விருப்பமான உணவுகள் கிடைக்கும் போதும், அதன் நட்பைப் பெண் நாய்கள் கோரும்போதும் அது மெய
மறந்து ஆடுவதாகத் தெரிந்தது.
ஆனால், அன்று அது ஆடிய நடனத்தை வ னிக்க வார்த்தைகள் இல்லை. “மெய்மறந்து ஆடியது என்று சொன்னால், இல்லை இல்லை அது அதற்கு மேலானது. அது உயிரின் நடனம்; ஆத்மார்த்த நடனம் ஆத்மாவின் மகிழ்ச்சிப் பிரவாகம். என்ன சொல்ல?
அன்று விசேடமான நாள்தான். நவராத்திரியில் ஒன்பதாவது நாள்; வீடுகள் தோறும் வாணிக்கு பூை செய்து, பட்சணங்கள் படைத்து, துதிப்பாடல்கள் பாடி வணங்கும் நாள்.
விசேட தினங்கள் என்றால் எங்கள் வீட்டில் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். எல்லா நாளுட பரபரப்பான நாள்தான் என்றாலும், அந் நாட்களில் அதன் பரிமாணம் அளவிற்கு மிஞ்சியதாக இருக்கும். வீட டில் அப்போது இருக்கிற மூன்று நான்கு பேரும் ஏதே அந்தரத்தில் மிதப்பதாகத் தோன்றும். அங்குமிங்குமாய் கட்டளைகள், வேண்டுதல்கள் பறந்து கொண்டிருக்கும் இறுதியில் ஓர் அமைதி கவிந்ததாகத் தோன்றினாலுட அது நிறைவில்லாத ஓர் அமைதியாகவே இருக்கும்.
ஒருவர் முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டி ருக்கலாம்; ஒருவர் அழுதுகொண்டு சிலவேளைகளில் வெளியில் அழுவது தெரியவில்லை என்றாலும் மனதி குள் அழுது கொண்டிருக்கலாம்; ஒருவர் சீறிச்சினந்து கொண்டு எங்கேயோ சென்றிருக்கலாம். ஒருவர் மனதில்
& 3& " 3& 22 • Ꮸ828282Ꮿ282Ꮸ2ᏑᏯ2ᏯᏃᏑ2Ꮡ2828282Ꮿ2 8282Ꮿ22Ꮿ2ᏑᏯ2Ꮿ28222←2 8282Ꮡ22
 
 

விலங்குகள் நடனமாடு ஆடுவதையோ, குரங்குகள் ங்களில் சிலர் வான்கோழி வகள், விலங்குகள் நடன றந்து நின்றுமிருக்கிறேன். தைப் பற்றியே சொல்லப்
-ய அனுமான். அனுமான் பித்தியாசமாக இருக்கவே அதற்கு ஒரு சந்தோஷம் ளைந்து வளைந்து ஆடும்.
காட்சியைப் பார்த்து அதிச b
T
B பகுப்பிழான் ஐ.சண்முகன்
க் அமைதியில்லாமல் ஏதோ தனக்கு தெரிந்ததைச் செய்து
கொண்டிருக்கலாம். ம்
அன்றும் அப்படியேதான் நடந்தது. கட்டளைக ளும், வேண்டுதல்களும், குறைகூறுதல்களும், அதட்டல் * களுமாய்.
”எங்கை இந்த மனிசன் போட்டுது“ ו")
“வீடுவாசல் ஒன்றும் கூட்டேலை” 宁 "நீங்கள் அடுப்படிக்கை இருந்தால் நான் உதெல்
லாம் பார்ப்பேன்’ b ) “இந்தக் கத்தியை எங்கை வைச்சிட்டினம்”
“எடுத்தா எடுத்த இடத்திலை வைக்கத் தெரி 订 யாது”
“ஒரு வாளி தண்ணி அள்ளிக் கொண்டுவா” - “சுவாமிக்கு முன்னாலை வைக்கிற குத்துவி
ளக்கு, தட்டங்களை மினுக்கு”
“நல்லநாள் பெருநாளிலை இந்த ஆள் வளவு வாய்க்கால் கூட்ட வாறேல்ல” ᏓᏬ
“கேட்டால் கோபம் வந்திடும்; எரிச்சல் பட்டுக் ா கொண்டு புறுபுறுத்துக் கொண்டு போகும்”
). “வெற்றிலைத் தட்டம் எங்கை பிள்ளை” b “வாழைப்பழம், வெற்றிலை பாக்கின்ரைநாக்கு
மூக்கு தள்ளிவை”
“சுவாமிப் படத்தடியை ஒருக்காதுப்பரவாக்கு” i) i) “தலப்பிலையாய் இரண்டு வாழேலை வெட்டி
வாங்கோ’ l iii)
“எங்கை அவள்; பின்னேரத்திலை என்ன
Ο
ॐ X ॐ L0LL0

Page 188
படுக்கை” லிரு
மீட் “கோதாரி விறகு புகைஞ்சுகொண்டிருக்குது; மட எரியாதாம்’
“கேற்றடியிலை ஆரோகூப்பிடுகினம், ஆரெண்டு குT பார் பிள்ளை’ d5L
“வாணி அக்காவீட்டை பூசை முடிஞ்சிட்டுதோ’ குவ
‘சாம்பிராணித் தடடைத் துடைத்துப்போட்டு, தணல் எடுத்து வையுங்கோ’
“தொட்டியிலே தண்ணி இல்லை, ஒருக்கா தன் மோட்டரைப் போட்டு விடுங்கோ’ L.
“மாடு கிணத்தடியிலை மேயக் கட்டினது; பொழுது படக்கிடையிலை போய் அவிட்டு வாறன்’ 5 IT
“கற்பூரம் கிடக்கோண்டு பார்; இல்லாட்டில் ஒருக்கா ஒடிப்போய் கடையிலை வாங்கி வா’ שו ტE (6ს)
“ஆர் வந்திருக்கிறது? பள்ளிக்கூடத்திலையி கிை ருந்து கூட்டமெண்டு வந்திருக்கினமோ?”
“எல்லா வீட்டிலையும் முடிஞ்சுது போல பெ கிடக்கு, இஞ்சைதான் இன்னும் தொடங்கேலை’ குை
“மற்ற இரண்டு நாயும் நிற்குது. எங்கே
அனுமான்? காணேலை” Llis T
“சரிசரி; விளக்கேத்திப் போட்டு முடிஞ்சது எல்லாத்தையும் சாமிப்படத்துக்கு முன்னாலை வை’ கே (LDć முன்னிரவின் தொடக்கத்தில் அறை மங்கலான மஞ்சள் ஒலி வெள்ளத்தில் மிதந்தது. மெல்லிய சுகந் @ର
த
தத்துடன் சாம்பிராணிப் புகை வளையங்களாக மேலெ ழுந்து கொண்டிருந்தது. குத்து விளக்கின் ஒற்றைத் தீபச் சுடர் காற்றில் மெதுவே அசைந்தது.
நிவேதனங்களின் முன்னால் பாய் விரித்து அவள் தனியே அமர்ந்திருந்தாள். மெல்லிய குரலில் சில துதிப் பாடல்களைப் பாடியிருக்கலாம். மகள் சுகமில்லை வா யென்று சொல்லி தன் அறையில் படுத்துவிட்டாள். ஒரு
சிறிது நேரத்தின் பின் தயங்கிய நடையில் ?? அவனும் வந்து பாயில் அமர்ந்தான். அவளின் முகத்தைப் " பார்த்தபோது கண் கலங்கியிருப்பதுபோலப்பட்டது. அவன் மீது ஒரு குற்றஞ்சாட்டும் தொனி பரவியிருப்பது - ெ போலவும்பட்டது. எல்லாவற்றையும் உற்றுக் கவனித்த மீன் போது வழக்கமாகப் படைக்கப்படும் நிவேதனங்கள் படைக்கப்பட்டிருக்கவில்லை. முக்கியமாக அவல் இல்லை; மோதகம் - வடை இல்லை; நாவல் பழமும் மற்றப் பழங்களும் இல்லை; ‘பாரதிப்பாடல் புத்தகம் இல்லை. @(
இவற்றுடன் தங்கையின் வயலினும் - எப் போதோ ஆசை ஆசையாய் தங்கையினால் வாங்கப்பட்டு எங்கள் வீட்டுக்கு அடைக்கலமாக வந்த வயலின் - வரு டம் ஒருமுறை சரஸ்வதி பூசையன்று மட்டும் உறையி
& ᏩᏃᏃᏃᎼᏃᏱᏃZᏃᎼᏃᎼᏃᎼᏃ8282Ꮡ282Ꮡ2Ꮡ282Ꮡ2Ꮡ2Ꮛ2Ꮛ2Ꮡ2ᏃᎼ28ᏃᏑZᏃᏑᏃᏩᏃ228ᏃᏑᏃᎹ2Ꮡ82828282Ꮡ2Ꮛ? Ž |ta4 線而仰
888&288
Ժ56Շ
 
 

ந்து எடுக்கப்பட்டு, தூசி துடைத்து, நரம்புகளை டிப்பார்த்து வைக்கப்படும் வயலின் - அன்று வைக்கப்
வில்லை.
மீண்டும் கவனித்துப் பார்த்ததில், நன்றாகத் ளிதம் செய்யப்பட்டு பொன்னிறத்தில் பொலியும் லை, தேங்காய்ச் சொட்டுகளுடன் இலையின் நடுவில் ரியலாகக்கிடக்க, சுற்றிவர நாலைந்து பெரிய கதலிப் ங்கள்; வெற்றிலை பாக்கு; வெள்ளை - சிவப்பு - நசள் நிற மலர்கள்; ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் கண்டு போட்டுக் காய்ச்சிய பால்; பக்கத்தில் செம்பும் எணிரும், மேலே சுவரில் மாட்டியிருக்கும் சுவாமிப்
IGT.
மஞ்சள் வெளிச்சத்தில் ஒரு மனோகரம் சூழ்ந்து னிருந்தது. சாம்பிராணியின் சுகந்தமும், கடலை ளித்ததின் மணமும் தூக்கலாகத் தெரிய ஓர் இனிய ங்க வைக்கிற வாசனை சூழ, தன்னை மறந்தவனாக னகளை மூடி, மெல்லிய குரலில் பாடத் தொடங் τΠοότ.
ஒருபாடல், இரண்டு பாடல், மூன்று பாடலென ல்ல மெல்ல குரல் உயர்ந்து செல்ல, குரலில் ஒரு ழைவு, உருக்கம் தலைகாட்டிற்று. கண்களில் ஈரம் ந்த மாதிரி இருந்தது. நாலு, ஐந்து என தொடர்ந்து டினான்.
“பாரதியின் ஓம் சக்தி ஒம், ஒம் சக்தி ஒம் பாடுங் ாவேன்” கண்களைத் திறந்து பார்த்தான். அவளின் நத்தில் கனிவு கூடியிருந்தது.
நினைவிலிருந்து பாரதி பாடலைப் பாடத் ாடங்கினான்.
“ஓம் சக்தி ஒம், ஓம் சக்தி ஒம் ஓம் பராசக்தி. ஒம் பராசக்தி ஒம் பராசக்தி. ஒம் பராசக்தி.”
எங்கிருந்தோதுள்ளிக்கொண்டு ஓடிவந்து அறை சலில் நின்றது அனுமான். என்னையும் அவளையும் நகணம் பார்த்தது. படைத்த நிவேதனங்களைப் பார்த் 1. ஏதோ மெதுவாக பாட்டுப் பாடுவதுபோல ஒலி ழப்பிற்று. திடீரென ஆடத் தொடங்கியது அனுமான்.
கால்களைத் தூக்கித் தூக்கி, நெளிந்து வளைந்து நளிந்து வளைந்து மெல்லிய குரல் எழுப்பிக் கொண்டு ண்டும் மீண்டும், மீண்டும் மீண்டுமாய்.
பாடலுமாய். ஆடலுமாய். இரண்டு மூன்று னங்கள் அந்தப் பரவசம் ஆட்கொள. உயிரின் நடனம்.
ஒரு பேரமைதி எங்கும் சூழ்ந்து கவிந்தமாதிரி நந்தது. அது பரிபூரணமான நிறைவான அமைதியா வ இருந்தது.
எப்போதும் நேரம் ஒதுக்குங்கள், புன்னகைக்கவும் மகிழ்ச்சியாயிருக்கவும்.

Page 189
மந்தி போலப் பாய்கிறேன் இங்கு மங்கும்
மரக்கிளைகள் தவிர்த்து மானுடத்தில் தழைத்து மனங்களிடையே மனிதத்தை தேடித் தேடி தொலைகிறேன்
இதைவிட அதுவும் அதைவிட மறறொன்றும் ஒன்றை விட ஒன்றும் எப்போதும் பெரிதாகவே தெரிகிறது எனக்கு
இன்று’ எப்போதும் போலவே தனக்கேயுரிய தாற்பரியத்தோடே புலர்ந்தாலும் எரிந்தழிந்த நேற்றையச் சாம்பலையும் மலரவிருக்கும் நாளைய ஆம்பலையும் எண்ணி எண்ணியே இன்றைத் தொலைக்கிறேன்
என்னையடக்க முயன்று முயன்று அவனும் தோற்கிறான்
அவனின் காயங்கள்
எல்லாம் என் அத்துமீறலின் அடையாளங்கள்தான்
என் தோட்டத்திலும்
3:::::::::::::::38 8322 0L0L0L0000000
குறிஞ்சியைப் போல் நான் இரசிக்கத் தொடங்கு தியானங்களால்
என்னையவன் கட்டு
கால்கள் இறுகும் மூச்சு முடடும் முடிவுறாத இரவுகளி என் பூக்களைக் கெ
பின்னிரவில் சிறிது ( ரனங்களின் வலிய அழுதுகொண்டே உ
என் துன்பமும் 676ծ760f76ծrւյdoւb என்னுள்ளேயே அழு
என்றாவது ஒருநாள் அவன் இருதயம் இருப்புக் கொள்ளாது
இரத்த நாளங்கள் புடைத்து வெடிக்கும்
அன்றும் அவன்நல் இறந்து விடுவான்
நானோ நிறைவேறாத ஆசை வெளியில வலம் வழு
SOOMULYOSÓ E5D
 
 

கையில்
6/76r
65
7ல்வான்
நேரம் 7ல்
றங்கிப்போவான்
2க்கும்
| கனக்கும்
6962/67775
களுடன் iவேன்
D ". 3. -- 3& 822Ꮡ2ᏑKᏃ2ᏃᏑᏜ228ᏯᏯ22ᏯᏃᏇᏱᏃ2ᏑᏯ2822828ᏱᏱ
ரோஜாக்கள் பூக்கும்
கவிதை பற்றிய
ஒருவர் சிரிக்க அனைவரும் கிரிக்கின்ற 8
ஆங்கிலத்திரைப்பட நகைச்சுவைபோல் 囊 அனைவரும் சிலாகிக்கின்றதாய் ஆகிறது கவிதை
மக்கள் இலக்கியமாய்
உணர்வுதரும் கவிதை. தவறிவிழும் தனித்துவங்கள்
சொற்கிலம்ப விற்பன்னர்
சும்மா இருக்கும் தருணத்தில் உற்பத்தியை செய்த ஒரு கவிதை உயிரற்ற சொற்குவியல் ---
குழந்தையொன்று முகங்கழித்து. மருந்துக் குளிசையொன்றை விழுங்குகின்ற அனுபவமாய் ஆகுமொரு கவிதை ஆனாலும்
ஆரோ கியம்தான்.
3 3
3
2 8%

Page 190
கொள்ள பழந்தமி
FIgG வாழ்ந்து
குரவைக வகைக் நோக்குகி தகவல்க
eggs TTLDs தமிழில்
கிடைக்க
d இலக்கண தாலும் 6 சந்தம், சய மதிவாண பாட்டு, நூல்கள் ட அறியக் கி ஆடிய அ சோழர்ச பூம்புலியூ
O நாடகம்.
ஆனால்
O மில்லை.
O டினை மு
ஆதாரமறி இருந்திரு பேணப்ட போதித்த இல்லாெ
யது. நாய பள்ளு, கிடைக்கி நூல்கள். ஆம் நூற்! காணுகில் காலம் 6
ஆதாரங்க்
'காலங்க இன்றிய தில் இது ஒரு மே இக்கட்டு
விலாச பூ
வடிவே அறிமுக
38 5Oc 8ᏱᏱᏯ88Ꮿ8882888888888888Ꮿ88ᏱᏃ
 
 
 

தமிழர்களுக்குரிய தொன்மைமிக்க நாடக மரபாகக் ப்படுபவை கூத்துக்கள்’ ஆகும். நாடகத்துக்குரிய ம் சொல் 'கூத்து’ என்பதனை யாவரும் அறிவர். த்தில் இருந்தே கூத்துக்கலை தமிழர்கள் மத்தியில் வந்துள்ளமையை இலக்கியங்கள் சுட்டி நிற்கின்றன. கூத்து, துணங்கைக் கூத்து, வரிக் கூத்து. என பல கூத்துக்கள் பற்றித் தமிழ் இலக்கிய வரலாற்றில் ன்றோம். இவை இலக்கியங்களுக்குள் கிடைக்கும் ளே தவிர எந்த வித நாடக நூல்களும் எமக்கு "கக் கிடைக்கவில்லை. 18 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட நாடக நூல்கள் எதுவும் எமக்கு ப் பெறவில்லை என்பது துரதிஷ்டவசமானது.
Fங்ககாலத்தில் இருந்து எழுதப்பட்ட பல நாடக ", இலக்கிய நூல்கள் பற்றி அறியக் கூடியதாக இருந் ாதுவுமே கைக்குக் கிடைக்கவில்லை. அகத்தியம், பந்தம், செயிற்றியம், நூல், பரதம், பரத சேனாபதீபம், ன்நாடகத்தமிழ், முறுவல், வஞ்சிப்பாட்டு, மோதிரப் கட்கண்டு, விளக்கத்தார் கூத்து. ' போன்ற பல பற்றிய தகவல்களை எமது தொல்சீர் இலக்கியங்களில் கூடியதாக இருக்கின்றது. சிலப்பதிகாரத்தில் மாதவி ரங்கின் பல்வகைத் தன்மைகளையும் அறிகின்றோம். ாலத்தில் எழுந்த ராஜராஜேஸ்வரன் நாடகம், பூர் நாடகம், ஆரியக் கூத்து, திருமூல நாயனார் எனப் பலவும் ஆடப்பட்டதை அறிகின்றோம். நூல் ஆதாரங்கள் எவற்றையும் கைவரப் பெற்றோ இயல் இசை நாடகமென்று முத்தமிழ்க் கோட்பாட் மழங்கித் திரிந்த தமிழ்ச் சமூகத்தில் நாடகத் தமிழ் ற்று அழிந்து போனமைக்கு வலுவான காரணங்கள் க்க வேண்டும். 'நாடகம் கெளரவத்துக்குரியதாக டாமையோ அல்லது 'நாடகம் சாடுமை நன்று’ என்று பெளத்த சமண ஆதிக்க காலத்தில் அழிக்கப்பட்டோ, தாழிந்தோ போயிருக்கலாம். அது நீண்ட ஆய்வுக்குரி பக்க மன்னர் காலத்தில் எழுந்த நாடகப்பண்புடைய குறவஞ்சி, நொண்டி போன்றவையே எமக்குக் ன்ெற, நாடகமாகக் கொள்ளப்படக்கூடிய முதல் கிரேக்கத்தின் நாடகத் தொன்மையை அங்கு கி.மு. 4 றாண்டுக்கு முன் எழுதப்பட்ட 46 நாடக நூல்களிலும் ாறோம். ஆனால் நாம் வரலாற்றுக்கு மிகக் கிட்டிய வரைகூட எமக்கான நாடகப் பாரம்பரியத்தின் களை தொலைத்து விட்டோம்.
எனவே ஒரு சமூகத்தின் கலை, இலக்கியம் பற்றிய டந்த பேணுகைக்கு நூல் ஆதாரங்கள் மிகமிக மையாதவை. இதனை வலியுறுத்தும் நோக்கோடு ஈழத் வரை பதிப்புச் செய்யப்பட்ட கூத்து நூல்கள் பற்றிய லோட்டமான பார்வையையும், தகவல்களையும் ரையினுாடாக முன்வைக்க முனைகிறேன்.
நூல்கள்
கூத்துமரபுகளில் இருந்து தோற்றம் பெற்ற ஒரு
D விலாசமாகும். 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் மாகிய 'விலாசங்கள்’ கூத்தினைத் தழுவி வளர்ச்சி
சிறfபிதழ்

Page 191
பெற்றன. கூத்தாக இருந்த வடிவங்களே வில நாடகங்களாக மாற்றப்பட்டன. ஆனால் கூத்து நு களுக்கு முன்னமே பதிப்புப் பெறுகின்ற பெருமை6 இவ்விலாச நூல்கள் பெற்றன. எனவே ஈழத்தில் முதல் அச்சுவாகனம் ஏறிய நூல்களாக இந்த விலாசநாடகங்: காணப்படுகின்றன. எஸ்தாக்கியார் நாடகம், தர்மபு ரன் நாடகம், பதிவிரதை நாடகம், பூதத்தம்பி நாட ஆகியவை முன்னர் எழுந்த நூல்களாகும். இல கூத்துக்களாக இருந்து இராக, தாள சீர்பெற்று விலாச ளாகின எனும் அடிப்படையில் இவையும் கூத்து ந களே என்று கூறப்படக் கூடியவை. இந்நூல்களில் பெ பாலானவை அச்சுவேலியில் தம்பிமுத்துப்பிள்ை அவர்களால் அமைக்கப்பட்ட “ஞானப்பிரகாசிய அச்சியந்திரசாலையிலேயே பதிப்புச் செய்யப்பட்டன
முதற் கூத்து நூற்பதிப்பு
ஈழத்து கூத்து மரபில்; யாழ்ப்பாணம், மன்ன பிரதேசங்களில் ஆடப்பட்ட மரபுவழிக் கூத்துக்கள் கத்தோலிக்கத்தின் செல்வாக்கினால் பல்வேறு மாற் கள் உள்வாங்கப் பெற்று கத்தோலிக்க கூத்து மர உருவாகியது என்பதனை யாவரும் அறிவர். யா பாணத்தில் தென் மோடிக்கூத்தென வழங்கப்படு இக்கத்தோலிக்கக் கூத்து மரபே ஆகும். இன்றுவ யாழ்ப்பாணத்தின் பலம் பொருந்திய கூத்துப் பாரம்ப மாகவும் இதுவே இருந்து வருவதும் குறிப்பிடத்தக்க இக் கூத்துமரபில் அச்சேறிய ‘தேவசகாயம்பிள்ை நாட்டுக்கூத்தே முதலில் அச்சேறிய நூலாகக் கொள் படுகின்றது. அராலியூர் முத்துக்குமார புலவரினால் 1 அளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்நாடகத் தென்மோடிக் கூத்தர்கள் தமது தாய்நூலாகக் கொள் இது 1926 ஆம் ஆண்டு அச்சுவேலி ஞானப்பிரகாசிய அச்சியந்திரசாலையில் பிரசுரிக்கப்பட்டது.
ஆனால், ஞானப்பிரகாச அச்சியந்திரசாலை6 நிறுவியவரும், சன்மார்க்க சபையை 1884 இல் அை தவரும், 'சன்மார்க்க போதினி” என்னும் பத்திரிகை நடத்தியவருமான வரகவி தம்பிமுத்துப்பிள்ளை அ கள் இயற்றிய எஸ்தாக்கியார் நாடகமே 1890 இல் மு பதிப்புக் கண்டது. இதனை விலாசம் என்றே கரு காரணத்தினால் இந்நூல் பற்றி முன்னுரைப்ப; இடர்பாடுள்ளது. இது முதலில் கூத்தாக எழுதப்பட் பின்னரே இராக தாளங்களைப் பெற்ற விலாசமாக இருத்தல் வேண்டும். இதனை அதன் முன்னுரை 6 நோக்கமுடியும்.
“அற்புத கர்த்தன் பொற்பாதம் போ, நற்பரகதியில் நவையறச் சேர்ந்த மெய்ப் தனாம் எஸ்தாக்கியார் சரித்திரம் யாவர்க் அன்பும் இன்பும் உறப் பெரும் பிரயோ மருமாதலால் அச்சரித்திரத்தை ஒர் நாடகமா பாடினம். பாடினதை ஏற்று ஆடினோர் அ கேற்றத்தின் முன்னர் இந் நாடகம் அச்சிய ரோபாயத்தால் 1890ஆம் வருஷம் வெளிவந்:
 
 

|[ፐóዎ ால்
)
வில்
கள் த்தி கம்
5) G.
ங்க
ால் ரும்
S) GIT
ΤΠ"
TTfij
தற் திய தில் டுப்
வழி
ற்றி
கும்
ᏧᎯ-ᎧᎧT
ாகப்
ரங் ந்தி
தது.
சிறபிேதழ்x
பணியாகும். மன்னார்,
பின்னர் 1894 ஆம் வருஷத்திலும் இரண்டாம் முறையும் பிரசுரித்து வெளிவந்தது. பின் காலத்துக்கேற்ற கோலமாய் இந்நாடகம் சபா மெட்டில் திருத்தப்பட்டு வெளிவந்தது. என்றாலும். பழைய மெட்டு வேண்டுமென்று பலர் கேட்டுக் கொண்டமையினால் இதை மூன்றாம், நாலாம், ஐந்தாம் முறையாயும் வெளிப்படுத்தினோம். அவைகளும் இல்லா தொழிந்தமையால் ஆறாம் முறையாயும் இதை அச்சிட்டு வெளியிடுகின்றோம்.”*
என 1928 இல் பதிப்பிக்கப்பட்ட ஆறாவது பதிப்பின் முன்னுரையில் பதிப்பாளர் கூறுகின்றார். எனவே ஒரே நூல் கூத்தாக, விலாசமாக, சபாவாக மாறிவந்துள்ளது என்பதனை அறியும்போது, இதையே முதல் எழுந்த கூத்து நுலாகக் கொள்ளலாமா? என்பது ஆய்வுக்குரிய விடயம். இவ்வாறே "அலேசு நாடகம்’, இம்மனுவேல் நாடகம்’ போன்றவைபற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறினும் அவற்றின் பிரதிகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
எனவே நிறுதிட்டமாகக் கூறக்கூடியது 1926 ஆம் ஆண்டு பதிப்புச் செய்யப்பட்ட ‘தேவசகாயம் பிள்ளை’ நூலே முதல் பதிக்கப்பட்ட கூத்து நூலாக கொள்ளப் படத்தக்கது. இது தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்மென்பது ஒரு தேவையாக உணரப்படுகின்றது.
பேராசிரியர் வித்தியானந்தனின் பதிப்பு முயற்சிகள்
ஈழத்துக் கூத்து மரபிற்கு ஒர் உயிர்ப்பை வழங்கி யவரென்ற வகையில் பேராசிரியர் வித்தியானந்தனின் பணி போற்றுதற்குரியது. மத்தியதர வர்க்கத்தினால் நிராகரிக்கப்பட்டு, கூத்து ‘நாகரிகமற்ற கலை’ என்ற நிலைப்பாட்டினை மாற்றி அது தமிழர்களின் தேசிய வடிவம் என்ற பிரக்ஞையை ஏற்படுத்தியவர் பேராசிரியர். அவர், கூத்தினை புத்தாக்கம் செய்து பல்கலைக்கழக மட் டத்தில் அரங்கேற்றியது மட்டுமன்றி, கலைக்கழகத்தினுள் டாக, அண்ணாவிமார் மாநாடு, கருத்தமர்வுகள், கூத்துப்போட்டிகள், விழாக்கள், ஒலிப்பதிவாக்கம் என பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு அப்பணியை செயற்படுத்தினார். மேற் கூறப்பட்ட அவரது பல் வேறுபட்ட பணிகளில், முக்கியமானது அழிந்து போகும் நிலையில் இருந்த கூத்து நூல்களை பதிப்பாக்கம் செய்த
மட்டக்களப்புப் பிர தேசங்களைச் சேர்ந்த நான்கு கூத்து நூல்களை பதிப்பாக்கம் செய்து வெளியிட்டார். இவ் வெளியீடுகள் கூத்தின்

Page 192
‘பேணுகைக்கு’ என்ற தெளிவான நோக்கோடு மேற் கொள்ளப்பட்டிருந்தன. அதில் எந்த மாற்றுக் கருத்துக் களுக்கும் இடமில்லை. ஆனால் கூத்து பதிப்பு முயற்சியே பேரா. வித்தியானந்தனால் தான் முதன்முதலில் மேற் கொள்ளப்பட்டது என்ற வாய்ப்பாடான வரலாற்றுக் கருத்துள்ளது. இது தவறானதாகும். பேராசிரியர் வித்தியானந்தனும் முன்னுரையொன்றில் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
“மக்கள் கலையை பேணிவளர்க்கும் இந் நோக்கத்துடனேயே அலங்கார ரூபன் என்னும் தென்மோடி நாட்டுக்கூத்தை நாம் இலங்கைக் கலைக்கழக வெளியீடாக 1962 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில் வெளியிட்டோம். ஈழத்தில் முதன்முதலாக நாட்டுக்கூத்து சிறந்த முறையில் நூல்வடிவினைப் பெற்றுள்ளமை இதுவேயா
99 3
கும.
பேராசிரியரின் இக்கருத்து தவறானதாகும். ஏற்கெனவே கத்தோலிக்க தென்மோடிக் கூத்தாகிய தேவசகாயம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளதை முன்பே குறிப்பிட்டோம். அதனைவிட ஐந்து கூத்து நூல்களைப் பதிப்புச்செய்த மு.வி. ஆசீர்வாதம் அவர்களின் முதல் பதிப்பு நூலான ‘எஸ்தாக்கியார்’ நாட்டுக்கூத்து நூல்முதலாக அலங்கார ரூபனுக்கு, முதல் 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், கூத்துநூல்களைப் பதிப்பாக்கம் செய்ய வேண்டுமென்ற உந்துதல் சிலருக்கு ஏற்பட்டதற்கு பேரா. வித்தியானந்தனின் பதிப்பு முயற்சியும், பதிப்பித் தவற்றை எழுச்சியுடன் வெளியீடு செய்த நிகழ்வுகளும் காரணமாக அமைந்தன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இப்பணியை பேராசிரியர் நன்கு திட்டமிட்டு மரபினைப் பேணும் நோக்கோடு மேற் கொண்டார் என்பதற்கு அவரது பின்வரும் கருத்துக்கள் சான்றாக உள்ளது.
66
மக்கள் கலையை பேணி வளர்ப்பதற்கு நாடகக்குழு கையாண்ட ஐந்தாவது வழி நாட்டுப்புற பாடல்களையும் கூத்துக்களையும் நூல்வடிவில் வெளியிட்டமையே.”*
பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ‘அலங்கார ரூபன்’ நாடகத் தையும், மன்னார் பிரதேசத்தை சேர்ந்த ‘என்றிக் எம்பரதோர்’, ‘மூவிராசாக்கள்’, ‘ஞானசெளந்தரி ஆகிய நூல்களையும் பதிப்புச் செய்தார்.
1. அலங்கார ரூபன் (1962)
மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழங்கி வந்த தென்மோடிக்கூத்தான அலங்கார ரூபனை பேராசிரியர் வித்தியானந்தன் 1962 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் வெளியிட்டார். "அலங்கார ரூபன் நாடகம் மிகச்சுவை செறிந்த பாடல்கள் நிறைந்த, மட்டக்களப்பிற் பெரிதும்
RRKA 50
so 22
பதி
ó历@
 

ாண்டாடப்படும் தென்மோடிக்கூத்துக்களில் சிறந்த ான்றாகும்.” " என பேராசிரியர் முன்னுரையில் Pப்பிடும், இந்நூலுக்கான ஏட்டினை காரைதீவைச் ர்ந்த வைரமுத்து கைலாயபிள்ளை கப்புகனாரிடம் பற்று, பண்டிதர் வி.சி. கந்தையாவின் உதவியுடன் ப்ெபுச் செய்துள்ளார். மட்டக்களப்பில் வழங்கிவந்த க்கூத்தினை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை ன்று குறிப்பிடும் பேராசிரியர், “யாழ்ப்பாண வைபவ ாலை’ போன்றவற்றில் குறிப்பிடப்படும் கணபதி பரினால் எழுதப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வளிப்படுத்தியுள்ளார். ஆனால், திரு. வி. சி. கந்தையா வர்கள் தமது மட்டக்களப்பு தமிழகம்’ என்னும் லில் அலங்கார ரூபனை கணபதி ஐயரே எழுதியதாகக் றுகின்றார்."
இலங்கைக் கலைக் கழகத்தின் வெளியீடாக 114 கங்களுடன் வெளியிடப்பட்ட இந்நூல் மட்டக்களப்பு
என்றிக் எம்பரதோர் (1964)
மன்னார் பிரதேசத்தினை சேர்ந்த கீத்தாம் ள்ளை புலவர் அவர்களால் எழுதப்பட்ட, வடபாங்குக் ரிய பிரபல்யமான கூத்துமரபாக ‘என்றிக் எம்பரதோர்’ ணப்பட்டது. இந்நூலை மன்னார் கலைஞர் பெஞ்ச ன் செல்வம் அவர்களின் உதவியுடன் பேராசிரியர் ராய்ந்து வெளியீடு செய்தார். மன்னார் பிரதேசத்தில் ருந்து வெளிவந்த முதல் கூத்து நூலாக கொள்ளத்தக்க ந்நூல் 1964ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மன்னார் ள்ளூராட்சி மன்றங்கள் இதற்கான நிதியை வழங்கி வளியீடு செய்தன. இந்நூல் யாழ்ப்பாணம் கலைவாணி ச்சகத்தில், அச்சுப்பதிப்புச் செய்யப்பட்டது.
மூவிராசாக்கள் (1966)
கத்தோலிக்க கூத்துமரபில் மிக முக்கியமாகக் காள்ளப்படுகின்ற "மூவிராசாக்கள்’ கூத்தானது ன்னார் பிரதேசத்துக்குரிய தனித்துவமான கூத்து பாகும். இதை எழுதியவர் யாரென இனங்காண டியாது போனதாக குறிப்பிடும் பேராசிரியர் “இந்நூல் னைய நாடகங்களிலும் சிறந்ததாய் ஆக்கமுறையிலும் மைப்பு முறையிலும் ஏனைய கூத்துக்களில் இருந்து பறுபட்டதாய் அமைந்துள்ளது” என்றும் “மற்றைய டகங்களில் கையாளப்படாத புதிய இராகங்களையும் கைமோனைத் தொடர்களையும் இதிற் காணலாம்' ன்றும் குறிப்பிடுகின்றார். அச்சங்குளம் அண்ணாவியார் ரத்தினம் வழங்கிய மூலப்பிரதியை கொண்டும் பறுபல ஏட்டுப்பிரதிகளை ஆராய்ந்தும் இந்நூலைப் ப்ெபுச் செய்திருந்தார். இந்நூலாக்கத்திற்கும் நானாட் ானைச் சேர்ந்த பெஞ்சமின் செல்வம் உதவியாக ளங்கி இருக்கின்றார். 117 பக்கங்களைக் கொண்ட ந்நூல் யாழ்ப்பாணம் ஆனந்தா அச்சகத்தில் அச்சுப் ப்ெபு செய்யப்பட்டது. மன்னார் உள்ளூராட்சி மன்றங்
ரின் வெளியீடாக 1966 ஆம் ஆண்டு வெளிவந்தது.
சிறfபிதழ்x

Page 193
4. ஞானசெளந்தரி (1967)
மன்னார் பிரதேச தென்பாங்கு கூத்துமர ஆடப்பட்ட 1905 அளவில் எழுதப்பட்ட புல மரிசாற்பிள்ளை சூசைப்பிள்ளை எழுதிய "ஞானசெ தரி” இரண்டு இரவுக் கூத்தாக ஆடப்பட்டு வந்த இந்நூலின் ஏட்டுப்பிரதியை பெஞ்சமின் செல்ல அவர்களிடம் பெற்று, அவரது உதவியுடன் பேர் வித்தியானந்தன் 1967 ஆம் ஆண்டு பதிப்பித்து வெ யிட்டார். உள்ளூராட்சி மன்றங்களினால் வெளியிட பட்ட இந்நூல் 236 பக்கங்களை கொண்டது என்பதுட இது யாழ்ப்பாணம் கலைவாணி அச்சகத்தில் அச்சிட பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு பேராசிரியர் வித்தியானந்தன் அ கள் பதிப்பித்த நான்கு கூத்து நூல்களும், நூற்பதிப் களுக்குள் குறிப்பிடத்தக்கவையாகவும், பலருக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன. ஒவ்வொ நூல்களிலும் அவற்றிற்கான தோற்றுவாயை விள இருப்பதுடன் விரிவான முன்னுரைகளையும் வழங்கிய ளார். பேராசிரியரின் பணி போற்றப்பட வேண்டி அதேவேளை, அவருக்கு உறுதுணையாக நின்ற பண்டி வி.சி. கந்தையா, பெஞ்சமின் செல்வம் போன்றோர் பணியும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசிரியர் மு.வி. ஆசீர்வாதத்தின் பதிப்பு முயற்சிக
பேராசிரியர் வித்தியானந்தனின் பதிப்பு மு சியைப் போன்று, பேராசிரியருக்கு முன்பே கூத்து நு பதிப்பு முயற்சியை ஆரம்பித்து ஐந்து கூத்து நூல்கை அச்சுவாகனமேற்றிய பெருமைக்குரியவர், ஒய்வுபெ ஆசிரியர் மு.வி. ஆசீர்வாதம் அவர்களாவார்.
யாழ்ப்பாணம், சுண்டிக்குளியை பிறப்பிடமா கொண்ட மு.வி. ஆசீர்வாதம் அவர்கள், ஆசிரியர், எழு தாளர், சமாதான நீதவான், ஆசீர்வாதம் அச்சகத்தின உருவாக்கிய ஸ்தாபகர். இவர் நாட்டுக்கூத்துப் பிரியர வும் இருந்தார். இவரைத் தூண்டி பதிப்புத்துறைக்கு உள் இழுத்தவர் அண்ணாவியார் பூந்தான் யோசே ஆவார். யாழ்ப்பாணத் தென்மோடிக் கூத்துமரபில் தை கெனத் தனி இடம் பிடித்து நின்றவர் அண்ணாவிய O S3:3:- பூந்தான் யோசேப்பு. இ வரது ஆர்வமும் இணை போது பதிப்பு முயற சாத்தியமானது. இது பற மு. வி. ஆசீர்வாதம் அ6 கள் தனது முதல் வெ யீட்டில் பின்வருமாறு சு
கிறார்.
“.பூந்தான் யோசேப் தாம் பலமுறைகளில் அர் கேற்றம் செய்த எஸ்தா 1 யார் நாடகத்தினை ஆ | சேற்றி இரசிகர்களுச்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::3
0GL0CCL0c00000000S000SJLLG
 
 

உதவவேண்டும் என்னும் பேராவலால்தூண்டப் பட்டு தனது பெருவிருப்பை எனக்கு கூறி, மேற்படி நாடகத்தை புத்தக உருவமாக்கித் தரும்படி கேட்டுக் கொண்டார். எனது மனதி லும் ஏட்டுப் பிரதிகளாகக் கிடந்து அழிந்து ஒழியும் நாடகங்களை அச்சேற்றித் தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததனால் அவரது வேண்டு கோளை சாதகமாக்கி முதன்முதலாக எஸ்தாக்கி நாடகத்தை அச்சிட முனைந்தேன்.”*
எனவே ஆசிரியர் மு.வி ஆசீர்வாதம் அவர்களின்
முயற்சிக்கு அண்ணாவியார் பூந்தான் யோசேப்பு பெரும் உந்துதலாக நின்று செயற்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. கூத்தினை நெறிப்படுத்தும் அண்ணாவியும் தமிழில் பற்றுறுதியும் ஆற்றலும் கொண்ட பதிப்பாளரும் இணைந்ததால் பதிப்பிக்கப்பட்ட ஐந்து நூல்களும்
* மிகச்சிறந்த முறையில் சீர் பிரிக்கப்பட்டும் * நாடகப்பண்பினை நன்கு விளங்கி எழுதப்பட்டும் * பாடல்களின் மெட்டுக்கள் மூல மெட்டுக்கள், இராகம்,
தாளம் இடப்பட்டும் * சிறப்பானநூல் வடிவமைப்பு (Layout) செய்யப்பட்டும் * எழுத்துப் பிழைகள் இல்லாத, சீரான அச்சுப்பதிப்பிலும்
வெளிவந்தன.
கூத்து நூல் எவ்வாறு அச்சிடப்படலாமென்ப தற்கு மு.வி. ஆசீர்வாதம் அவர்களால் மேற்கொள்ளப் பட்ட ஐந்து கூத்து நூல்களும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. இந்தக் கூத்துக்கள் ஐந்தும், நூற்றுக்கணக் கான தடவைகள் பல்வேறுபட்ட அண்ணாவிமார்களி னால் இன்றுவரைக்கும் மேடையேற்றப்பட்டு வருவதும், இந்நூல்கள் நன்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றமையும் வெறுமனே ஆவணமென்பதற்கு அப்பால் யாழ்ப்பாண தென்மோடிக்கூத்துமரபின் வளர்ச்சிக்கு உதவி வருகின் றன. இந்தவகையில் வெற்றிகரமான பதிப்பு முயற்சியாக மு.வி. ஆசீர்வாதம் அவர்களின் பதிப்பு முயற்சியைக் குறிப்பிடலாம்.
1. எஸ்தாக்கியார் நாடகம் (1962)
1927 ஆம் ஆண்டு மாதகல் மதுரகவிப் புலவர் வ.ம. சூசைப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு, சுவாமி ஞானப்பிரகாசியரால் ‘அச்சேற்றலாம்' அனுமதி பெறப் பட்ட "எஸ்தாக்கியார்’ கூத்தினை மு.வி. ஆசீர்வாதம் அவர்கள் 1962 ஆம் ஆண்டு பங்குனிமாதம் பதிப்பித்து வெளியிட்டார். அண்ணாவியார் மு. பொன்னுத்துரை அவர்களின் ஊக்கத்தினால் எழுதப்பட்ட இவ் எஸ்தாக்கி யார் நாடகம் கிறிஸ்தவ வேதசாட்சியான எஸ்தாக்கியா ரின் சரித்திரத்தை தழுவி அமைக்கப்பட்டதாகும். இது முன்பு எழுதப்பட்டதம்பிமுத்துப் புலவரின் எஸ்தாக்கியி லிருந்து வேறுபட்டது. இந்நூலில் தெளிவான முன்னுரையை பதிப்பாசிரியர் வழங்கி இருப்பதுடன், புலவர் வரலாறு, கதைச்சுருக்கம் போன்றவற்றினையும் நூலில் இணைத்துள்ளார். 164 பக்கங்களைக் கொண்ட

Page 194
இந்நூல், பதிப்பாசிரியரின், ஆசீர்வாதம் அச்சகத்திலேயே திற6
பதிப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. GL
o II, 2. விஜயமனோகரன்நாடகம் (1968) (6Tf|Tf
சுண்டிக்குளிப் புலவர் மரியாம்பிள்ளை அவர் மெ! களினால் 1934 ஆம் ஆண்டளவில் இயற்றப்பட்ட விஜய துள் மனோகரன் நாட்டுக்கூத்தானது சிறந்த இலக்கியத் தெ6 தரத்தினைக் கொண்ட நாடகமாகும். இதுபற்றிக் கூறும் பதிப்பாளர், பிக்க
“இந்நாட்டுக்கூத்து நடிப்பதற்கு மட்டுமன்றி களு படிப்பதற்கும் சுவை தரக்கூடியதாகவுள்ளது. குறி அருமையான சொற்கள், சிறப்பான உவமை LلLان கள், எடுப்பான வர்ணனைகள், எதுகை எழு மோனைச் சிறப்புக்கள், அணிகள் என்பன இக் கள் கூத்தின் சிறப்புக்கு கட்டியம் கூறுகின்றன.” “ சிறர் என்கின்றார். (6) 1620)
கிறிஸ்தவ மத நம்பிக்கையை வலியுறுத்தும் பண் கற்பனைக் கதையான இக்கூத்து சுவாமி ஞானப்பிரகாசி யாரின் ‘அச்சேற்றலாம் அனுமதியுடன் அச்சிடப்பட்டுள்
ளது. 151 பக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது. ஆய நூை
3. LDrful grief6öT (1972) 6/
0. A YA ) O கூத்: புலவர் வெ. மரியாம்பிள்ளையினால் 1932 ஆம் தமி
ஆண்டளவில் எழுதப்பட்ட இக்கூத்தினை, மு. வி. னில் ஆசீர்வாதம் அவர்கள் 1972ஆம் ஆண்டு பதிப்பித்து வெளி நின் யிட்டார். விஜயமனோகரன் கூத்தினைப் போலவே
G3 சிறப்பான கவித்துவத்தைக் கொண்ட இக்கூத்தும், வாய்வழிக்கதையொன்றினை அடிப்படையாகக் கொண் தை டது. 134 பக்கங்களைக் கொண்ட இந்நூலும், ஆசீர்வாதம் வட அச்சகத்திலேயே அச்சுப்பதிப்பு செய்யப்பட்டது. கூத் 4. தேவசகாயம்பிள்ளை (1974) செய
அராலி முத்துக்குமார புலவர் அவர்களினால் எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்ட முதலாவது நூல் என்ற இரு பெருமைக்குரிய 1926 இல் வெளியிடப்பட்ட ‘தேவசகா நூல் யம்பிள்ளை' நூலை அந்நூல் பதிப்பு எங்கும் இல்லாத புக் சூழலில், இரண்டாவது பதிப்பாக, தெளிவான பதிப்புரை LT யுடன் மு.வி. ஆசீர்வாதம் வெளியிட்டார். 139 பக்கங் யதி களைக் கொண்ட இவ் இரண்டாம் பதிப்பு 1974 ஆம் தை
ஆண்டு வெளியிடப்பட்டது. பதி புப் 5. LD6OT b (SuTeio DTriab6buib (1976) கின்
நான்கு கூத்து நூல்களையும் பதிப்பித்து அ வெளியிட்ட மு.வி. ஆசீர்வாதம் அவர்களைத் தூண்டி, அண்ணாவியார் பூந்தான் யோசேப்பு அவர்கள், புதிய கூத்து நூல் ஒன்றினை ஆக்க முனைந்ததன் விளைவே ‘மனம்போல் மாங்கல்யம்’ ஆகும். உலகப் புகழ் பெற்ற ளப் நாடக ஆசிரியராகிய வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள் கூத். எழுதிய நீ விரும்பிய விதமே (Asyou Like l) என்னும் பட் நாடகக் கதையையே, மனம் போல் மாங்கல்யம் என்ற சிறர் பெயரில் கூத்தாக எழுதினார். தனது சிறந்த ஆக்கத் மை
 
 
 
 

னை ஆசிரியர் வெளிப்படுத்தி எழுதிய இக்கூத்து ாலும் பாராட்டப்பட்டது. இந்நூலுக்கு பேராசிரியர் சிவத்தம்பி ஆய்வுரை ஒன்றினையும் வழங்கியுள் i. கூத்தின் மெட்டுக்களை இனங்காணக்கூடிய மூல ட்டுக்களின் பட்டியலையும் ஆசிரியர் இதில் இணைத் ளார். 146 பக்கங்களைக் கொண்ட இந்நூல் ரிவான அச்சுப்பதிப்பில் வெளியிடப்பட்டது.
இவ்வாறு மு.வி. ஆசீர்வாதம் அவர்களால் பதிப் கப்பட்ட ஐந்து யாழ்ப்பாண தென்மோடிக் கூத்துக் ம் பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவமுடையன. ப்பாக, கூத்து நூல்களில் நடித்த நடிகர்களின் விபரப் டியலை இணைத்திருந்தமையும், வடமாகாணத்தில் தப்பட்ட 71 நாட்டுக்கூத்துக்களின் விபரப்பட்டியல் இணைக்கப்பட்டிருத்தமை போன்ற அனைத்தும், ந்த ஆவணமாக்கச் செயற்பாடுகளாக கொள்ளத்தக்க கயில், சிறப்புச் சேர்த்து நிற்கின்றன.
ாடிதர் வி.சி. கந்தையாவின் பதிப்பு முயற்சிகள்
‘மட்டக்களப்புதமிழகம்’ என்னும் சிறப்பு மிக்க வுநூலையும், ‘கண்ணகி வழக்குரை' என்னும் பதிப்பு லையும் வெளியிட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த வித்து ன், பண்டிதர் வி.சி. கந்தையா அவர்களும் இரண்டு து நூல்களை பதிப்பாக்கம் செய்து வெளியிட்டார். ழ் மூதறிஞரான இவர். பேராசிரியர் வித்தியானந்த ள் கலைக்கழகச் செயற்பாடுகளுக்குத் துணை றவர். பேராசிரியர் அலங்காரரூபனை பதிப்புச் செய்த ாது அவருக்கு உறுதுணையாக செயற்பட்டவர். டக்களப்பு கூத்து மரபினை நன்கறிந்திருந்த இவர் து முன்னைய அனுபவத்தோடு சிறப்பான, இரு மோடி, தென்மோடிக் கூத்துக்களை வெளியிட்டு துத்துறைக்கு மிக முக்கிய ஆவண ஆக்கத்தினை ப்துள்ளார்.
இவரது பதிப்பாக்கங்களில் தூர்ந்த நிலையில் ந்த பல ஏடுகளை ஆராய்ந்து முழுமையான ஆக்கமாக )களை வெளியிட்டமை, சிறந்த ஆராய்ச்சிக் குறிப் களை வழங்கி நூலுக்குத் தெளிவை வழங்கியமை, டல்களை நன்கு சீர் பிரித்து எளிதில் வாசிப்பதற்குரி ாக ஆக்கி இருந் ம போன்றவற்றால், ப்பு நூல்கள் சிறப் பெற்று விளங்கு
m)60T.
னுவுத்திரன் நாடகம் 269) ళ్ల
ம ட் ட க் க பு தென்மோடிக் து மரபில் எழுதப் டுள்ள இந்நூல் ந்த இலக்கியச் செழு
யையும், கவிச்
வது கிறிபிதழ்

Page 195
சிறப்பையும் கொண்டுள்ளது. காரைதீவு, பனங்காடு கிரான்குளம், தாளங்குடா, களுதாவளை, மண்டு போன்ற கிராமங்களில் பெறப்பட்ட ஏட்டுப் பிரதிகளை ஒப்பு நோக்கியே பதிப்பாசிரியர் இந்நூலைத் தொகுத்துவ ளார். இதனை எழுதியவர் யாரென நூலில் காணமுடிய துள்ளது எனக்கூறும் பதிப்பாசிரியர் "இணுவில் சின்னத்தம்பி புலவர் எழுதிய கூத்து வடிவமாக இரு கலாமென்ற தனது சந்தேகத்தினையும் வெளிப்படுத்தி யுள்ளார். நூலைப் பற்றி எழுதியுள்ள நீண்ட ஆராய்ச்சி குறிப்புக்களும், தென்மோடி கூத்துமரபின் தாள கட்டுக்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளமை பலரு கும் பயன்படத்தக்க தாகவுள்ளது.
2. இராம நாடகம் (1969)
இராமாயணத்தையும், இராம நாடகக் கீர் தனையையும் அடியொற்றி வடமோடிக்கூத்து மரபில் எழுதப்பட்ட ‘இராம நாடகம் மட்டக்களப்பில் பரவி லாக ஆடப்பட்ட கூத்து மரபாகும். இதனை எழுதிய வரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என பதிப்பாசிரிய கூறுகிறார். இராமாயணத்தின் முக்கிய கட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கி நிற்கும் இக்கூத்துL ஆராய்ச்சிக் குறிப்புடன் சிறப்பாகப் பதிப்பிக்கட் பட்டுள்ளது. 193 பக்கங்களை கொண்ட இந்நூலும் அனுவுத்திரன்நாடக நூலும் மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இந்நூலுக்கு பேரா வித்தியானந்தனதும், புலவர்மணி பெரியதம்பிபிள்ளைய னதும் அணிந்துரைகள் முழுமை சேர்த்து நிற்கின்றன.
இவ் இரண்டு நூல்களையும் மட்டக்களப்ட பிரதேசக் கலாமன்றம் வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பதிப்பு முயற்சி
பேராசிரியர் வித்தியானந்தனின் கூத்துப்புத் தாக்க நடவடிக்கைகளில், அவருக்கு துணையாக நின்றவர், கலைக் கழகத்தின் செயலாளராக தொழிற்பட்டவர் பேரா. சிவத்தம்பி ஆவார். பேரா வித்தியானந்தனின் ஊக்கத்தினால் இவரும் இரண்டு கூத்துக்களை ஒரே நூலாக பதிப்பித்து வெளியீடு செய் துள்ளார்.
மார்க்கண்டன் நாடகம்/வாளாபி மன்னன் நாடகம் (1963)
ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரதேச மாக இருந்து, மொழிமாற்றம் பெற்ற 'சிலாபப் பிரதேசத்தில் வன்மையான கூத்துப்பாரம்பரியம் இருந்து வந்துள்ளது. அது பெருமளவில் சிதைந்திருந்த நிலைய லும், அங்கு பயிலப்பட்டு வந்த 'மார்க்கண்டன் நாடகம் "வாளாபிமன்னன் நாடகம்' ஆகிய வடமோடிக் கூத்துக் களை, கண்டெடுத்து பதிப்பித்து வெளியீடு செய்தி முயற்சியானது மிகவும் முக்கியத்துவம் மிக்கது. இவ் விரண்டு நூல்களும், ஈழத்தின் நாடக வரலாற்றின் மிகப்பழைய நூல்கள் என்றும், வட்டுக்கோட்டையை சேர்ந்த கணபதி ஐயரினால் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் பேரா வித்தியானந்தன் தனது
3. r
3 Nuor 3.
 

முன்னுரையில் குறிப் பிடுகின்றார்.
தூர்ந்து போ கக்கூடிய நிலையில் இருந்த எழுத்துப் பிரதி களை ஆராய்ந்து சீர் பிரித்து, தெளிவான வடிவத்தில் கா. சிவத் தம்பி வெளியிட்டுள் ளார். இவ்வெளியீட் டுக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் பேரா. அ. சின்னத்தம்பி அவர்க ளாவார். அவரது ஊக் கத்தினால் இலங்கைப் பல்கலைக்கழக வைத்தியப்பகுதி இந்து மாணவர் சங்கம் இந்நூலை வெளியீடு செய்துள் ளது. ஈழத்துக் கூத்து மரபின் தொன்மைக்கு கட்டியங் கூறும் இவ்விரு நூல்களும் பெறுமதி மிக்க ஆவணங் களாகும். 274 பக்கங்களைக் கொண்ட இந்நூல் கொழும்பு ஸ்ரான்காட் அச்சகத்தில் அச்சுப்பதிப்பு செய்யப் பட்டுள்ளது.
h
கவிஞர் சில்லையூர் செல்வராஜனின் பதிப்பு முயற்சி
- பல்கலை வேந்தர் என அழைக்கப்பட்டு, பல்
துறைகளிலும் கால்பதித்து புகழ் பெற்றவரான சில்லையூர் செல்வராஜன் அவர்கள், சிறந்த நாட்டுக்கூத்து நடிகரும் தென்மோடிக்கூத்து மரபில் ஆழமான அறிவைக் கொண்
டவரும் ஆவார். காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஊக்கத்தினால் அவர் “ஞான செளந்தரி நாடகத்தினை பதிப்புச் செய்தார்.
ஞானசெளந்தரி (1972)
காவலூர் கவிஞர் ஞா. மா. செல்வராசா அவர்கள் இயற்றிய யாழ்ப்பாண தென்மோடி மரபில் அமைந்த புதிய கூத்தாகிய ஞான செளந்தரி, காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி பழைய மாணவர்களினால் நடிக்கப்பட்டு பல இடங்களிலும் மேடையேற்றப் பட்டது. எளிமையானதும், சிறந்த கவித்துவம்மிக்க துமான காவலூர் கவிஞரின் இக்கூத்தினை சில்லையூர் செல்வராஜன் ஏற்றமுறையில் பதிப்பித்து, ஆழமான பதிப்புரை ஒன்றினையும் எழுதி 1972 இல் வெளியீடு செய்துள்ளார். பழைய மாணவர் சங்க வெளியீடாகவே இது வந்துள்ளது.
பண்டார வன்னியன் (2OO2)
ஞானசெளந்தரியை வெளியீடு செய்த காவலூர் புனித அந்தோனியார் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 2002 இல் காவலூர் கவிஞர் ஞா. மா. செல்வராசா அவர் களின் பண்டாரவன்னியனையும் வெளியீடு செய்துள் ளது.
யாழ்ப்பாண தென்மோடிக் கூத்துக்களில்
O
0000000000000000000000000000000000000000000000000000000000000 D 32 e000Y0e000000000000000000000000000000000000000000000000000000000

Page 196
காணப்படும் ஒரு சிறப்பம்சம், அக்கூத்துக்களின் ஊக்க சக்திகளாக அண்ணாவிமார்கள் இருந்துள்ளனர். ‘பாடு வித்தவர்’ என்ற பதப்பிரயோகத்துடன் அண்ணாவிமார் களும் குறிப்பிடப்படுகின்றனர். அந்த வகையில் இவ்விரு கூத்துக்களையும், நெறிப்படுத்தியவராகவும், பண்டார வன்னியனை எழுதுவித்தவராகவும் அண்ணாவி அரு ளப்பு திகழுகின்றார்.
கலாநிதி இ. பாலசுந்தரத்தின் பதிப்பு முயற்சி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட தமிழ்த்துறை விரிவுரையாளராக இருந்தவரும், நாட் டாரியற் கழகத்தை உருவாக்கி அதற்கூடாக மரபுக்கலை வடிவங்களை வளர்க்கும் பெருமுயற்சியை ஆரம்பித்த வரும் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களாவார். இவர் யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு, ஈழத்தின் மற்றொரு கூத்துமரபாகிய ‘காத்தவராஜன்’ சிந்துநடைக் கூத்தினை, புத்தாக்கம் செய்து மேடை யேற்றினார். அதன் தொடர் செயற்பாடாக, அதுவரை யில் நூல்வடிவம் பெறாதிருந்த ‘காத்தவராஜன் கூத்து’ நூல்வடிவத்தைப் பெற்றது.
காத்தவராஜன்நாடகம் (1986)
யாழ்ப்பாணம், வன்னிப்பகுதிகளுக்குரிய தனித் துவமான கூத்துப்பாரம்பரியமான காத்தவராஜன் சிந்துநடைக் கூத்தானது அதிக சடங்குப்பண்புகளையு டையது. எழுதப்படாத வாய்வழிப் பாரம்பரியத்தினுா டாக பயிலப்பட்டு வந்த ஒரு மரபாகும். இதனை நூலாக்கம் செய்து ஆவணமாக்கிய முயற்சியானது மிகவும் காத்திரமான தாகும். பதிப்பாசிரியர் மாதனை, பளை, சாவகச்சேரி, அல்வாய், அம்பலவன் பொக்கனை போன்ற பல இடங்களிலும் இருந்து எடுக்கப்பட்ட பிரதிகளை ஆராய்ந்துநூலாக்கம் செய்துள்ளதுடன், பாட பேதங் களையும் நூலில் இணைத்துள்ளார். காத்தவரா ஜன் கூத்து தொடர்பான நீண்ட ஆய்வுக்குறிப்பையும் வழங்கியிருப்பதுடன் பேரா. வித்தியானந்தனின் அணிந் துரையையும் இணைத்துள்ளார். வாசிப்பதற்கான நாடகப் பாங்கில் ஆக்கப்படாமை ஒரு குறைபாடாக இருப்பினும் ஆக்க முயற்சியானது காத்திரத்தன்மை மிக் கது. யாழ் மாவட்ட கலாசாரப் பேரவையின் நாட்டார் கலைக்குழுவினால் இந்நூல் 1986 ஆம் ஆண்டு வெளியி டப்பட்டது. 172 பக்கங்களைக்கொண்ட இந்நூல் புனித வளன் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சுப்பதிப்பு செய்யப் LILL-gil.
கலாநிதி ம. இரகுநாதனின் பதிப்பு முயற்சி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி ம. இரகுநாதன் அவர்களினால் அண்மையில் பதிப்பாக்கம் செய்யப்பட்ட கூத்து நூலாக, “கோவலன் நாடகம் அமைகின்றது. இந் நூலாக்கத்திற்கு வாழ்த்துரை வழங்கிய பேரா. சிவலிங்க ராஜா அவர்களின் பின்வரும் கூற்று பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொடர்ச்சியான செயற்பாட்டினை
 

நினைவுபடுத்துகின்றது.
“ஈழத்துக் கூத்துக்களைப் பதிப்பிக்கும் பணி யிலே, பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசி ரியர் சிவத்தம்பி, பேராசிரியர் இ. பாலசுந்தரம் முதலானோர் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த மர பின் தொடர்ச்சியாக கலாநிதி ம. இரகுநாதன் கோவலன் கூத்தினைப் பதிப்பிக்கின்றார். தமிழ்த்துறை பேராசிரியர்களின் மரபு அறாத் தொடர்ச்சியுடன் ஓடிவரும் வெளிப்பாடுகளில் ஒன்றாக இப்பதிப்பு முயற்சியைக் கொள்ள
6u) Tro.” '0
கோவலன்நாடகம் (2006)
ஈழத்து கூத்துமரபில் தனித்துவமானதும், முல்லைத்தீவு பிரதேசத்தின் அடையாளமாகவும் திகழும் கூத்துமரபாக ‘கோவலன் கூத்து மரபு அமைகின்றது. கண்ணகி அம்மன் சடங்கோடு தொடர்புடைய இக்கூத்துப் பாரம்பரியம் பேணப்பட வேண்டிய மிக முக்கியமான கலைச்சொத்து ஆகும். இதன் ஆசிரியர் யார் என்பது பற்றியோ, மூலப்பிரதிகள் எதுவும் கிடைக்கப் பெற்றோ ஆக்கப்படாது வாய்வழியாக பேணிவந்த வற்றையும், சில மூத்த கலைஞர்களினால் பேணப்பட்ட சில கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையிலும் ஆராய்ந்து கலாநிதி இரகுநாதன் இதனை பதிப்பித்துள் ளார். இதுபற்றி அணிந்துரையில் பேராசிரியர் சண்முகதாஸ் குறிப்பிடும் பின்வரும் கூற்று மிகவும் பொருத்தமானது.
“ஆசிரியர் இக்கூத்தின் கலை பண்பாட்டுப் பின்புலத்தினை இப்பதிப்பின் ஆய்வு முன்னுரை யில் தெளிவாக விளக்குகின்றார். வன்னிப் பிரதேச கண்ணகி வழிபாட்டுடன் இக்கூத்துக் குரிய தொடர்பு விரிவாக நோக்கப்படுகின்றது. பிறமோடிகளுடன் அடங்காது நிற்கும் தன்மை யுடையதான வன்னிக் கூத்தினை அதன் தனித்து வங்களுடன் பார்ப்பதற்கு பயன்படக் கூடிய
தாக இப்பதிப்பு நூல் அமைகின்றது” '
கலாநிதி ம. இரகுநாதனின் சொந்த முயற்சியில் வெளிவந்திருக்கும் இப்பதிப்புநூல் “முல்லை மோடி’ என அடையாளப்படுத்தப்பட்டு வெளிவந்திருக்கும் மிகமுக் கிய ஆவணமாகும். 228 பக்கங்களைக் கொண்ட இந்நூல் “யாழ்ப்பாணம் SS பிறின்ரசில் அச்சுப்பதிப்பு செய்யப் பட்டுள்ளது.
திருமறைக் கலாமன்றத்தின் பதிப்பு முயற்சிகள்
1965 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் திருமறைக் கலாமன்றம், இன்றுவரை பல்வேறு கலை இலக்கிய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக மரபுவழி கூத்து வடிவங்களை அழியவிடாது பேணும் பல்வேறு நடவடிக்கைகளை இம்மன்றம் பேராசிரியர் வித்தியானந்தனுக்குப்பின் பிரக்ஞை பூர்வமாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
9ஆவது கிறிபிதழ்

Page 197
அதில் கூத்து நூல்களை பதிப்புச் செய்த முயற்சிகளும் குறிப்பிடத்தக்க செயல்முனைப்பாகக் கொள்ளப்படு கின்றன. இதன் இயக்குநர் கலைத்தூது மரியசேவியர் அடிகள் இம்முயற்சிகளின் உந்து சக்தியாக நிற்பதுடன், அண்ணாவியார் பாலதாஸ், அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜா, இக்கட்டுரை ஆசிரியர் போன்றோர் இம்முயற்சிக்குத் துணை புரிந்து வருகின்றனர். இதுவரை இம்மன்றத்தினால் பதினொரு கூத்து நூல்கள் வெளியி டப்பட்டுள்ளன. அவை; எஸ்தாக்கியார், இழந்தவர்கள், குருமணி யோசவ்வாஸ், வீரத்தளபதி, எதிர்கொள்ளக் காத்திருத்தல், கம்பன் மகன், நீதித்தலைவர்கள் இருவர், தர்மத்தில் பூத்த மலர்கள், கொல் ஈனுங் கொற்றம், மண்ணின் மைந்தர்கள், மாவீரன் சங்கிலியன்.
இவற்றில் "எஸ்தாக்கியார்’ தவிர ஏனையவை யாவும் தொண்ணுாறுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட புதிய கூத்துக்களாகும்.
1. எஸ்தாக்கியார் (7 ஆம் பதிப்பு 1997)
வரகவி தம்பிமுத்துப் புலவர் அவர்களால் எழுதப்பட்டு 1890இல் முதல் பதிப்புக்கண்டு, தொடர்ந்து ஆறு பதிப்புக்கள் கண்ட எஸ்தாக்கியார் நாடகம் ‘விலாச மரபாக கூறப்பட்டாலும் அதன் அடிப்படை கூத்து என முன்னமே நோக்கினோம். இதனை ஆயர் தியோகுப் பிள்ளை அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய ஏழாவது பதிப்பாக திருமறைக் கலாமன்றம் 1997 ஆம் ஆண்டு வெளியிட்டது.
2. இழந்தவர்கள் (1993)
கொழும்புத்துறை புனித சவேரியார் குருமட மாணவர்களின் கூட்டு ஆக்கமாகிய இக்கூத்து நூல் தென்மோடிக் கூத்து மரபுக்குரியது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு கால நிகழ்வுகளை புதிய கண்ணோட் டத்தோடு அணுகியது மட்டுமன்றி ஆடல் மீள் கண்டு பிடிப்புக்கான பரீட்சார்த்த முயற்சியாகவும் அமைந்த வடிவம். இந்நூல் 1993 இல் வெளியிடப்பட்டது.
3. எதிர்கொள்ளக் காத்திருத்தல் (1994)
குழந்தை ம. சண்முகலிங்கத்தினால் எழுதப் பட்ட மூன்று குறுகிய கூத்துக்களின் தொகுப்பு இதுவா கும். இவை விவிலியக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. பிரான்சீஸ் ஜெனம் அவர்களினால் புதிய முறையில் பல கூத்துமோடிகளை இணைத்துத் தயாரிக் கப்பட்டவை. இந்நூல் 1994 இல் வெளியிடப்பட்டது.
4. குருமணி யோசவ்வாஸ் (1994)
பாஷையூர் கவிஞர் ஆ தேவசகாயம்பிள்ளை (செகராசசிங்கம்) அவர்களால் எழுதப்பட்ட, தென் மோடிக் கூத்து மரபில் அமைந்த இக் கூத்து நூல் 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 5. வீரத்தளபதி (2OOO)
அண்ணாவியார் அ. பாலதாஸ் அவர்களால்
Salaapai sogg
 

எழுதப்பட்டு திருமறைக் கலாமன்றத்தினால் தயாரிக் கப்பட்ட புனித செபஸ்தியாரின் வாழ்வை சித்திரிக்கும் இக்கூத்தும் தென்மோடி மரபில் அமைந்தது. இந்நூல் 2000 ஆண்டில் வெளியிடப்பட்டது.
6.85 bu6öTLD856öT (2OO3)
அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவின் ஊக்கத்தினால், யோ, யோண்சன் ராஜ்குமார் எழுதிய, கம்பன் மகன் அம்பிகாபதியின் வரலாற்றினை புதிய பார்வையில் நோக்கும் கூத்து ஆகும். இக்கூத்துநூல் 2003 ஆம் ஆண்டு மேடையேற்றத்தின் பின் வெளியிடப்
LIL-L-gl.
7. தர்மத்தில் பூத்த மலர்கள் (2004)
கரம் பொனுரர் ச.ம. அல்பிரட் அவர்களின் ஊக்கத்தினால் மறை ஆசிரியர் திரு. ம. யேசுதாசனால் எழுதப்பட்ட இக்கூத்து நூல் 2004 இல் வெளியிடப் பட்டது. விவிலியத்திலுள்ள தானியேலின் கதைப் பொருளை பாடுபொருளாகக் கொண்டது.
8.நீதித்தலைவர்கள் இருவர் (2005)
திருவிவிலியத்திலுள்ள கதைகளை அடிப்படை யாகக்கொண்டு ஆசிரியர் ம. யேசுதாசன் அவர்களால் எழுதப்பட்ட ‘சிம்சோன்’ நாட்டுக்கூத்தும் 'இப்தா இசை நாடகமும் இணைந்த பதிப்பாகிய இந்நூல் 2005 டிசெம்பரில் வெளிவந்தது.
9. கொல் ஈனுங் கொற்றம் (2006)
யோ. யோண்சன் ராஜ்குமார் அவர்கள் ஈழத்தின் பல்வேறு பிரதேச, வகை சார்ந்த கூத்துக்களை ஒன்று படுத்தி ஒரு தேசிய மரபை உருவாக்கும் பரீட்சார்த்த முயற்சியாக தயாரித்த, கும்பகர்ணனின் வரலாற்றினை புதிய பாடுபொருளில் கூறுகின்ற இவ்வடிவம் ‘கூத்துருவ நாடகம்’ என்னும் பெயருடன் வெளியிடப்பட்டது. இது 2006ஆம் ஆண்டு பெப்ரவரியில் நூலாகப் பதிப்பிக்கப் பட்டது. ஆற்றுகை பற்றிய விபரங்களும் விமர்சனங்களும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
1O. D600T600foot 60 LDfb5frasóir (2OO6)
அண்ணாவியார் மு. அருள்பிரகாசம் அவர்களி னால் கண்டி அரசன் சிறி விக்கிரமராஜசிங்கனின் வரலாறு, புதிய நோக்கில் ஆராயப்பட்டு, கூத்தாக எழுதப்பட்டு பலமுறை நடிக்கப்பட்டது. இது ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற பெயரில் அச்சிடப்பட்டு திருமறைக் கலாமன்றத்தினால் 2006 இல் வெளியீடு செய்யப்பட்டது.
11. LDIT6ij6öT affids65u6öT (2O1O)
அண்ணாவியார் மு. அருள்பிரகாசம் அவர்களால் எழுதப்பட்ட, யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனின் வரலாற்றினைக் கொண்ட இக்கூத்து நூலானது, ஆசிரியரின் ஊக்கத்தினால் இவ்வருடம் (2010) திருமறைக் கலாமன்றத்தினால் வெளியீடு செய்யப்பட்டது. எளிமை
து 線

Page 198
யான பாடல்களைக் கொண்டதான இக்கூத்தும் பல தட வைகள் மேடையேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றினை விட, யாழ்ப்பாண தென்மோடி கூத்துமரபில் அமைந்த 153 பாடல்மெட்டுக்களை ஒலிப்பதிவு செய்து இறுவட்டாக வெளியிட்ட அதே வேளை, அப்பாடல்களின் வரிகளையும், அவற்றின் இராக தாளங்களை உள்ளடக்கியும் ‘யாழ்ப்பாண தென்மோடி கூத்துமரபு இசைமெட்டுக்கள்’ என்னும் பெயரில் நூலாகவும் 2007ஆம் ஆண்டும் டிசெம்பர் மாதம் திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மு. சிங்கராயரின் பதிப்பு முயற்சி
கண்டி அரசன் (1978)
யாழ்ப்பாணத்தில் பாஷையூர் கிராமம், தென்மோடிக் கூத்துமரபினை வளர்த்த முக்கிய கிராம மாகும். இவர்களின் ‘கண்டி அரசன்’ நாட்டுக்கூத்து மிக வும் புகழ் பெற்றது. கண்டி மன்னன் சிறிவிக்கிரம ராஜசிங்கனின் வரலாற்றினை, பாஷையூர் புலவர் நீ. மிக்கோர்சிங்கம் அவர்கள் 1952 அளவில் தென்மோடிக் கூத்தாகப் பாடினார். இது பாஷையூர் மக்களால் மட்டுமன்றி பல கிராமத்தைச் சேர்ந்தவர்களாலும் மேடையேற்றப்பட்டது. இக்கூத்தினை பாஷையூர் நாட்டுக்கூத்து ஒன்றியம். 1978ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நூலாக வெளியீடு செய்தது. இவ்வெளியீட்டினை பதிப்பித்தவர் ஆசிரியர் மு. சிங்கராயர் ஆவார். இந் நூலுக்கு பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை முன்னுரை வழங்கி இருப்பதுடன் பேராசிரியர் சண்முகதாஸின் அணிந்துரையும் இணைக்கப்பட்டுள்ளது.
வாசாப்பு நூல் பதிப்புக்கள்
மன்னார் பிரதேசத்தின் தனித்துவமான ஒரு கூத்து மரபு ‘வாசாப்பு’ (வாசகப் பா) ஆகும். கூத்துக்கும் வாசாப்புக்குமுள்ள வேறுபாடு மிகத்துல்லியமாக அறியக் கூடியதல்ல, அதனை ‘வசனம் கலந்த பா’ என்று வித்தி யானந்தன் வரையறுத்தாலும் அது அதிக சடங்குப் பண்புகளோடு ஆடப்பட்டு வந்த மரபாகும். இதுவரை இரண்டு வாசாப்பு நூல்களே வெளிவந்துள்ளன. ‘சந் தொம்மையார் வாசாப்பு நானாட்டான் பிரதேச கலாசார பேரவையால் 1994 இல் பதிப்பு செய்யப்பட்டது. கற்கிடந்தைக் குளத்தைச் சேர்ந்த, திரு. ச. யேசுதாசன் ‘கற்பிரசாத வாசாப்பினை அண்மையில் பதிப்புச் செய் துள்ளார்.
ab6gsstubéOLDumf 6JT&T L (1994)
மன்னார் மாதோட்டப் பிரதேசத்தில் 35 கிரா மங்களுக்கு மேல் ‘சந்தொம்மையார் வாசகப் பாவினை ஆடிவருகின்றனர் என்று அருள்திருஅன்புராசா அவர்கள் குறிப்பிடுகின்றார். அத்தகைய செல்வாக்கினைக் கொண்ட இவ்வாசகப்பா நூலினை நானாட்டான் பிர தேச கலாசாரப் பேரவை 1994 ஆம் ஆண்டு நூலாகப் பதிப்பித்துள்ளது. இதனை மரிசால் மிரால் (குப்பைப்
 

புலவர்) என்பவர் இயற்றியதாகப் பதிப்பாளர்கள் குறிப்பிட்டிருந்தாலும் மனுவல் மொறாயாஸ் புலவரே (1833 - 1878) இதனை எழுதினார் என ம. பெஞ்சமின் செல்வம் குறிப்பிட்டார். இரண்டு பெயர்களும் ஒருவரையே குறித்தன என்று அருள்திரு அன்புராசா குறிப்பிட்டுள்ளார்.'
சற்பிரசாதவாசாப்பு (2009)
மன்னாரில் கற்கிடந்தைக் குளத்தைச் சேர்ந்த மக்களின் முக்கிய கலைச் சொத்தாகவும், ஆன்மீகக் கருவூலமாகவும் திகழ்ந்த ‘புலவர் ஆதித்த நாடார் மனுவேல்’ என்பவரால் ஒருநூற்றாண்டுக்கு முன்பு எழுதி ஏட்டு வடிவில் இருந்த மேற்படி வாசாப்பினை திரு. ச. யேசுதாசன், சிறப்புற அச்சேற்றி இருப்பது மட்டுமன்றி கிராமத்தின் வரலாறு, அரங்கேற்ற மரபுகள், வாசாப் புக்கள் எழுதிய புலவர்கள், வாசாப்பு நூல்கள் எனப் பலவற்றையும் ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரையையும் இணைத்துள்ளார். மன்னார் கூத்து மரபுக்குரிய முக்கிய ஆவணமாகத் திகழும் இந்நூற் பதிப்பு முயற்சி, பாராட்டப்படத்தக்கது. 127 பக்கங்களைக் கொண்ட இந்நூல் கற்கிடந்தை புனித சூசையப்பர் ஆலய மேய்ப்புப்பணிச் சபையினால் 2009 வைகாசியில் வெளியிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பதிப்பு முயற்சிகள்
பேராசிரியர் வித்தியானந்தனின் கூத்துப் புத் தாக்க முயற்சி ஏற்படுத்தியிருந்த எழுச்சியோடு பல கூத்துருவாக்கங்களும், நூல் பதிப்புக்களும் வெளிவந்தன. எனினும் எண்பதுகளில் அது சற்று வீழ்ச்சி கண்டாலும் தொண்ணுறுகளில் இருந்து மீளவும் மலர்ச்சி பெற்றன. தமிழ் விடுதலைப் போராட்ட முனைப்பு, கணினிப்பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டதனால் நூலாக்க செயற்பாடுகள் இலகுபடுத்தப்பட்டமை, எமது சுதேசிய கலை மரபு பேணப்படவேண்டுமென்ற சிந்தனைப் பரம்பல், புலம்பெயர்ந்த நாடுகளில் நாட்டுக் கூத்து மரபினை பேணவேண்மென்றெழுந்த செயல்முனைப்புக்கள் எனப் பல காரணங்கள் இணைந்து பல புதிய கூத்துக்கள் எழுதப்படவும், அச்சுவாகனமேற்றப்படவும் காரணமா கின. தன்னார்வத்தோடு, பெரும்பாலும் எழுதுகின்ற எழுத்தாளர்களே அதிகமாக அவற்றை வெளியீடு செய்தனர். எழுதியவர்களே வெளியீடு செய்யும்போது ஒருசில கூத்து நூல்களின் தரம், அளிக்கையின் வளம், மொழிச்செழுமை போன்றவற்றில் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் அவை ஆவணங்களாக மாறியமையும், எதிர்கால கூத்து வளர்ச்சிக்கு வளம் சேர்ப்பவையாகவும் இருக்கும் சூழலில் ஒவ்வொரு நூற்பதிப்புக்களும் மதிக்கப்பட வேண்டியவையாகின்றன. அதனை விட நிறுவனப் பலமின்றி தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு பலரும் கூத்து நூல்களை பதிப்பித்து வெளியிட்டமையால் நட்டமடைந்தமையும் உண்டு. அதேவேளை சில நிறுவனங்களின் ஊக்கத்தினால் நூலுருப் பெற்ற கூத்துக்களுமுள்ளன. அவை ஒவ்வொன்
9ஆவது கிறிபிதழ்

Page 199
றையும் தனித்தனியாக நோக்குதல் அதிக விரிவுபெறும் என்பதால் விரிவஞ்சி, பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டு நூலுருப் பெற்ற கூத்துநூல்களை வகைசார்ந்த பிரிவுகளி னுாடாக தொகுத்து நோக்க முற்படுகிறேன். இவை பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.
யாழ்ப்பானதென்மோடி கூத்துநூல்கள்
கவிஞர் தேவதாசனின் கூத்து நூல்கள்
பாஷையூரைச் சேர்ந்த கவிஞர் தேவதாசன் இயற்கையிலேயே கவியாற்றல் மிக்க கவிஞன். அவரது மூன்று தென்மோடி நாட்டுக்கூத்துக்கள் இதுவரை
நூலாக்கப்பட்டுள்ளன.
1. புனித பிரான்சீஸ் அசீசியார் (1986)
கத்தோலிக்கப் புனிதர்களில் அதிகம் மதிக்கப் படுகின்ற அசீசியாரின் வாழ்க்கை வரலாற்றினை கவிஞர் தேவதாசன் தென்மோடிக் கூத்து மரபில் யாத்துள்ளார். இது Pax Christ என்னும் அமைப்பினால் 1986 ஜூலையில் வெளியிடப்பட்டது.
2. வித்துக்கள் (1990)
கத்தோலிக்க மதம் தளைத்த ஆரம்ப காலத்தில் மன்னாரில், சங்கிலி மன்னனால் பல வேத சாட்சிகள் கொல்லப்பட்ட வரலாற்றினை கவிஞர் தேவதாசன் தென்மோடி கூத்தாக எழுதி, புனித சவேரியார் குருமட மாணவர்களைக் கொண்டு மேடையேற்றினார். இக் கூத்து; நூலாக 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளி வந்தது. இதனை யாழ். கத்தோலிக்க இலக்கியக் கழகம் வெளியிட்டது.
3. அல்லிராணிக் கோட்டை (2OO)
முசலி, முத்தப்பிலுள்ள அல்லிராணிக் கோட்டையோடு தொடர்புடைய வாய்வழிக் கதையை அடிப்படையாகக் கொண்டும், தனது கற்பனைக்கு இடம் கொடுத்தும் கவிஞர் தேவதாசன் இக் கூத்தினை தென்மோடி கூத்து மரபில் யாத்துள்ளார். 2001 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இந்நூல் வெளியிடப்பட்டது. இது A4 அளவைக் கொண்ட நூலாகும்.
கவிஞர் ஆசீர்வாதம் தேவசகாயத்தின் செகராசிங்கம்) கூத்து நூல்கள்
பாஷையூரைச் சேர்ந்த கவிஞர் தேவசகாயம் அவர்கள் பல கூத்துக்களையும், சில இசை நாடகங்கள், மற்றும் குழந்தைப் பாக்களையும் எழுதியவர். அவர் எழு திய மூன்று தென்மோடி நாட்டுக்கூத்துக்கள் நூலாக வெளிவந்துள்ளன. அதில் குருமணி யோசவ்வாஸ் என் னும் கூத்து திருமறைக் கலாமன்றத்தினால் வெளியிடப் பட்டதென்பதனை ஏற்கெனவே நோக்கியிருந்தோம்.
1. இம்மனுவேல் (1994)
கத்தோலிக்க மதத்தவரால் மதிக்கப்படும்
ajagab E5Dé85
 

வேதசாட்சியான இம்மனுவேலின் சரித்திரத்தினை புலவர் தேவசகாயம் அவர்கள் 1942 அளவில் எழுதி 1955 இல் மேடையேற்றுவித்தார். 1994 இல் நூலாக பதிப் பித்தார். பேரா. சண்முகதாஸ், பேரா. சிவத்தம்பி, கவிஞர் யாழ் ஜெயம் போன்றோர் இந்நூலுக்கு அணிந்துரை, மதிப்புரை வழங்கியுள்ளனர்.
2. சம்பூரண அரிச்சந்திரா (2004)
கவிஞர் தேவசகாயம் அவர்கள் இசை நாடக மரபில் புகழ் பெற்ற அரிச்சந்திரனின் வரலாற்றினை தென்மோடி நாட்டுக்கூத்தாக எழுதி பாசைஷயூரில் அரங்கேற்றம் செய்தார். இந்நூலை பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக்கழகம் தனது 10 ஆவது ஆண்டு நிறைவின் நினைவாக 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியீடு செய்தது.
கவிஞர் பா. அமிர்தநாயகத்தின் கூத்து நூல்கள்
'முல்லைக்கவி’ என அழைக்கப்படும் கவிஞர்பா, அமிர்தநாயகம், கவிஞர் மட்டுமன்றி கூத்திலக்கணம் நன்கறிந்தவர். குழந்தைக் கவிஞர், பல கூத்துக்களை ஆக்கியது மட்டுமன்றி அவற்றினை பல இடங்களிலும் மேடையேற்றியவர். ஐந்து தசாப்த கால கூத்தனுப வத்தினைக் கொண்ட இவரின் இரண்டு கூத்து நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1. ஞானத்திறவுகோல் (200)
புனித பிரான்சீஸ் அசீசியாரின் வரலாற்றினை மூன்று மணித்தியாலம் நடிக்கத்தக்க தென்மோடிக் கூத்தாக எழுதி 2001 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வெளியிட்டுள்ளார்.
2. மூன்றுநாடகங்கள் (2003)
கவிஞர் முல்லைக்கவி அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் எழுதித் தயாரித்த மூன்று தென் மோடிக் கூத்துக்களின் தொகுப்பாக இந்நூல் வெளி வந்துள்ளது. கயிலாய வன்னியன் வரலாற்றைக் கொண்ட கூத்தாக ‘பனங்காமத்து அரசன் கூத்தும், கற்பனைக் கதையான “கவிஞன் கண்ட கனவு’ கூத்தும், கத்தோ லிக்கத்தில் அதிக புகழ் பெற்ற “ஞானசெளந்தரி கூத்தும் இந்நூலில் இடம்பெறுகின்றன. 316 பக்கங்களில் வெளி வந்த இக்கூத்து நூல் 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
கலையார்வனின் (கு. இராயப்பு) கூத்து நூல்கள்
தென்மோடிக்கூத்து மரபினை பாரம்பரியமாக ஆடிவரும் கிராமங்களில் குருநகரும் ஒன்றாகும். இப்பிரதேசத்தின் கலை, பண்பாடு, சமூகவியல், ஆன்மீகச் சிறப்புக்களை கலையார்வன் அவர்கள் பல்வேறு நூல்களாக வெளியிட்டுள்ளார். இவரால் எழுதப்பட்ட இரண்டு கூத்து நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1. களம் தந்த களங்கம் (2003)
குருநகர் பிரதேசத்தில் பாரம்பரியமாக ஆடப்
துகிறபிேதழ்

Page 200
பட்டு வந்த ‘சந்தியோகுமையோர் படைவெட்டு’ என்னும் கூத்து நூல் இல்லாதொழிந்த நிலையில் வாய் வழியாக கேட்டறிந்த, தனது நினைவில் நின்ற சில பாடல்களோடு அக்கூத்தினை முழுமைப்படுத்தி எழுதி கலையார்வன் அவர்கள் 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். இந்நூல் ‘நெயோ கல்சரல் கவுன்சிலின்’ வெளியீடாக வெளியிடப்பட்டது.
2. கூத்துக்கள் - 5 (2009)
பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் குறுகிய நேரத்தில் மேடையேற்றக்கூடிய ஐந்து கூத்துக் களை ஒன்றாக தொகுத்து கலையார்வன் தனது ஜெயந்த் சென்ரரின் ஊடாக வெளியிட்டுள்ளார். இதில் அடங்கும் கூத்துக்கள்.
1. சலமோனின் ஞானம்
2. தலையின் விலை
3 கலையின் பரிசு
4. கன்னியர் திறை
5. அணையாதீபம் என்பனவாகும்.
இந்நூல் தொகுப்பு 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் வெளியிடப்பட்டது.
ஏனைய தென்மோடிக்கூத்துநூல்கள்
வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் (2004)
பாசையூர் மதுகவிப்புலவர் நீ. மிக்கோர்சிங்கம் அவர்களினால் அறுபதுகளில் எழுதப்பட்ட, ‘கட்டப் பொம்மன்’ மன்னனின் வரலாற்றினைக் கொண்ட, பல தடவைகள் பாஷையூரில் மேடையேற்றப்பட்ட இக் கூத்தினை புலவரின் மகன் மனோகரன் அவர்கள் 2004 மாசிமாதம் வெளியிட்டுள்ளார். புலவர் மிக்கோர் சிங்கத்தின் கண்டி அரசன் பற்றி முன்னமே நோக்கியுள்
ளோம்.
குன்றில் எழுந்த குரல் (1996)
பாஷையூரில் நீண்டகாலமாக, நாட்டுக்கூத்து இசை நாடகத் துறைகளில் ஈடுபட்ட அனுபவத்தினைக் கொண்ட, யேசுதாசன் அவர்கள் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றார். ஜேர்மன் ஆன்மீகப் பணியகத்துக் காக அவர் எழுதித் தயாரித்த (ஒரு மணித்தியாலத்தைக் கொண்ட) புனித யுவானியாரின் வரலாற்றினை ‘குன்றில் எழுந்த குரல்’ என்னும் பெயரில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜேர்மனியில் வெளியிட்டுள்ளார். தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் இதனை வெளி யிட்டுள்ளது.
வீரத்தளபதி (2004)
தென்மோடிக்கூத்து மரபினைப் பேணி வளர்த்த கிராமங்களில் ஒன்றான நாவாந்துறைக் கிராமத்தில் எழுந்துள்ள இக்கூத்து நூலை எழுதியவர் நாவாந்துறை யைச் சேர்ந்த அமரர் கலைக்கவி. நீ. எஸ்தாக்கி ஆவார். இவர் ஆசிரியராக இருந்து இக்கிராமத்தின் வளர்ச்சிக்கு
aSaaya (5
 
 

உழைத்தவர். அதேவேளை பல கூத்துக்களை யாத்து மேடையேற்றியவர், 1964 ஆம் ஆண்டளவில் எழுதி நெறிப்படுத்திய, புனித செபஸ்தியாரின் வரலாற்றினைக் கூறும் ‘வீரத்தளபதி’நாட்டுக் கூத்தினை'யாழ். நாவாயூர் ஒன்றியம்’ 2004 ஜூலை மாதம் வெளியீடு செய்துள்ளது.
சவுலன்சின்னப்பர் (2006)
பாஷையூரைச் சேர்ந்த அண்ணாவியாரும், இசை நாடகக் கலைஞனும், ஹார்மோனியக் கலைஞனுமாகிய அ. பாலதாஸ் அவர்கள் பல கூத்துக்களை எழுதியவர். இவர் எழுதிய ‘வீரத்தளபதி கூத்து திருமறைக் கலாமன் றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறே விவிலி யத்திலுள்ள புனித சவுலின் வரலாற்றினை ‘சவுலன் சின்னப்பர்’ என்ற பெயரில் எழுதித்தயாரித்தார். இதனை 2006 ஜூன் மாதம் நூலாக வெளியிட்டுள்ளார். பேரா. சிவலிங்கராஜா, கலைத்தூது மரியசேவியர் அடிகள், அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜா, வி.யே. கொன்ஸ் ரன்ரைன் போன்றோரின் உரைகளுடன் இந்நூல் அச்சேறியுள்ளது.
போருக்குப்பின் (2006)
குருநகர் கூத்துப் பாரம்பரியத்திற்கு அணி சேர்த்தவர்களில் ‘தூயமணி’ என அழைக்கப்படும் அமரர் பி. மிக்கேல்பிள்ளையும் ஒருவராவார். பல கூத்துக்களை யாத்து குருநகர் மண்ணில் மேடையேற்றிய இவரின் வரலாற்று கற்பனை நாடகமாகிய ‘போருக்குப் பின்’ சிறந்த இலக்கியச் செழுமையைக் கொண்டது. பேராசிரியர் சண்முகதாஸின் அணிந்துரையுடன் குருநகர் இளைஞர் கலைக்கழகத்தின் வெளியீடாக 2006 ஆடி மாதம் வெளிவந்துள்ளது.
பழிசுமந்த செங்கோல் (2007)
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியராகிய யே. இக்னேஷியஸ் அவர்கள் தாவீது மன்னனுடன் தொடர்புடைய சம்பவமொன்றினை அடிப்படையாகக் கொண்டு பாடிய பழிசுமந்த செங்கோல்’ என்னும் நூல் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தனிநாயகம் முத்தமிழ் மன்றத்தினால் 2007 நவம்பரில் வெளியிடப்பட்டுள்ளது.
65LDLD60155m6öT (2009)
பாஷையூரைச் சேர்ந்த கவிஞரும், ஒய்வுபெற்ற ஆசிரியருமான திரு. மு. சிங்கராயர் அவர்கள் பல இலக்கியங்களைப் படைத்தவர். இவர் எழுதி வெளியீடு செய்த கூத்து நூல் ‘செம்மனத்தான்’ ஆகும். புனித திருமுழுக்கு யோவானின் வரலாற்றைக் கொண்ட இந்நூல் கவிஞரின் சிறந்த கவித்துவத்திற்கு எடுத்துக் காட்டாக திகழுகின்றது. இந்நூல் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட தென்மோடிக்கூத்துக்களை நோக்குகையில் இவை அனைத்தும் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டவையாகவும், கத்தோலிக்க தென் மோடி மரபிலே எழுதப்பட்டவையாகவுமே காணப்
Dஆவது கிறிபிதழ்

Page 201
படுகின்றன. இது இக்கூத்துமரபின் பலமான பக்கத்தினை எமக்குச் சுட்டி நிற்கின்றது. பிற்பட்ட காலத்தில் எழுந்த இக்கூத்துக்களுக்கு மதப்பரப்புதல் நோக்கமோ அல்லது திருச்சபையின் ஊக்கமோ எந்த வகையிலும் காரணமாக இருக்கவில்லை என்பதனை தெளிவாக அறிய முடியும். எனவே கூத்துப் பயில்வுச் சமூகத்தின் ஆர்வ மேலிடே இவற்றிற்கு அடிப்படையான காரணமாகவுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.
வடமோடி கூத்துநூல்கள்
பேராசிரியர் மெளனகுருவின் கூத்துக்கள்
பேராசிரியர் வித்தியானந்தனின் மாணவனாக இருந்து அவரது புத்தாக்கச் செயற்பாடுகளில் நடித்தும், உறுதுணையாகவும் இருந்து பல்வேறு அனுபவங்களைப் பெற்ற மெளனகுரு கூத்தினை மற்றொரு தளத்திற்கு இட்டுச் சென்றார் எனலாம். அதாவது கூத்தின் வடிவத் துக்குள் புதிய உள்ளடக்கங்களை இணைத்து கூத்தினை வெறுமனே காவியத்தனமான உலகிற்குள் சஞ்சரிக்க விடாது சமகால வாழ்வியலுக்குள் கொண்டுவர முயன் றார் எனலாம். இவர் எழுதிய நவீனப் பாங்கான வட மோடி மரபில் எழுதப்பட்ட 3 நூல்கள் வெளிவந் துள்ளன.
1. சங்காரம் (1993)
வடமோடி நாடக வடிவத்துக்குள் புதிய உள்ள டக்கத்தினை வழங்கி, பேராசிரியர் மெளனகுரு 1969இல் தயாரித்த சங்காரம், 'நாடகம் நான்கு’ என்ற நாடகத் தொகுப்பில் ஒன்றாக முதலில் வெளியிடப்பட்டாலும். மீண்டும் தனிநூலாக அதன் ஆற்றுகையை மதிப்பீடு செய்த விமர்சனங்களோடு 1993 ஜூலையில் வெளியிடப் பட்டது. இதனை தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு செய்திருக்கின்றது.
2. இராவனேசன் (1992)
பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களால் அறுபதுகளில் தயாரிக்கப்பட்ட, வடமோடிக்கூத்தாகிய 'இராவணேசன்’, பேரா. வித்தியானந்தன், பேரா. சிவத்தம்பி போன்றோரின் ஆலோசனைகளுடனும் வழிகாட்டல்களோடும் மெளனகுருவினால் எழுதப்பட் டதாகும். “தோற்பது உறுதி என்று கண்டும் மானத்திற் காய் போரிட்டு இறக்கும் வீரப் பாத்திரமாக' இராவ ணனை இக்கூத்து சித்திரிக்கின்றது. இந்நூல் விபுலம் வெளியீடாக 1998 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
3. வனவாசத்தின் பின் (2002)
மகாபாரதத்தினை அடிப்படையாகக் கொண்டு, ‘வனவாசத்திற்குப்பின், பாண்டவர்கள் செய்வதெது’ என சிந்திக்கும் விடயத்தை ஆழமான விவாதப் பொரு ளாக்கி வடமோடி நாடக வடிவத்துக்குள் புதிய சிந்த னைப் பாய்ச்சலை வெளியிட்ட கூத்து வடிவமாக தொண் ணுாறுகளில் எழுதிய மெளனகுரு இதனை விபுலம்
äOVõÕ 5036
 

வெளியீடாக 2002 டிசெம்பரில்நூலாக வெளிக்கொணர்ந் துள்ளார். பேராசிரியர் சிவத்தம்பி, மெளனகுரு பற்றி எழுதிய நீண்ட கருத்துரையும் இந்நூலில் இடம்பெற் றுள்ளது.
O up basLibéOLD (2OO)
யாழ்ப்பாணத்தில் வடமோடிக்கூத்துப் பாரம்பரி யத்தைக் கொண்ட பிரதேசம் வட்டுக் கோட்டை ஆகும். கிடைக்கப்பெறும் ஈழத்துக் கூத்துக்களில் பழமையான கூத்தினை எழுதியவர் என்று கருதப்படும் கணபதி ஐயரின் பிறப்பிடமும் இதுவேயாகும். இக்கிராமத்தின் கூத்து மரபில் உதித்து, நீண்ட அனுபவத்தினைக் கொண் டிருந்த கலைஞர் நா. புவனசுந்தரம் அவர்கள், மகாபார தம், இராமாயணம் என்றிருந்த கூத்து மரபுக்கப்பால் சென்று புதிய கதைப்பொருளை தெரிவுசெய்து “முருகம்மை’ நாடகத்தை வடமோடி கூத்து மரபில் எழுதி வெளியிட்டுள்ளார். நாகலிங்கம் கலைப்பள்ளி வெளியீடாக 2001 நவம்பரில் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது.
ஒப்பீட்டு ரீதியாக வடமோடிக் கூத்துக்கள் அதிகமாக வெளிவரவில்லை என்பது ஒரு குறைாபா டாகும். வடமோடிக் கூத்துக்கள் இராமாயணம், மகாபா ரதம் என்ற பரப்புக்குள்ளிருந்து அதிகம் வெளிவர வில்லை. ஆனால் தென்மோடிக் கூத்துக்களில், கத்தோ லிக்கரின் கையாளுகைக்குப்பின், பலவகைக் கதைகளை யும் பயன்படுத்தும் முனைப்பு ஏற்படுத்தப்பட்டது. இத னால் தென்மோடிக் கூத்து பல புதிய படைப்பாக் கங்களுக்கு வழிகோலியது என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்துநடைக் கூத்து நூல்கள்
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பிரதேசங்களின் தனித்துவமான கூத்து வடிவமாக காத்தவராஜன் சிந்து நடைக் கூத்து அமைகின்றது. இதன் பிரதான கதை காத்தவராஜன் கதையே. இதனை கலாநிதி பாலசுந்தரம் வெளியிட்டிருந்தமையை ஏற்கெனவே நோக்கினோம். இம்மரபில் புதிய கூத்துக்கள் சிலவும் அவ்வப்போது எழுதப்பட்டுள்ளன. அவ்வாறு எழுதப்பட்டு நூலுருப் பெற்ற மூன்று கூத்து நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
கந்தன்கருணை (2003)
அறுபதுகளில் தலைவிரித்தாடிய சாதிய ஒடுக்கு முறைக்கெதிராக ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆரம்பித்து போராட்டம் நடத்திய காலத்தில், என் கே. இரகுநாதனின் மூலக்கதையை அடிப்படை யாகக் கொண்டு சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான ஆலயப் பிரவேசத்தினை கருப்பொருளாகக் கொண்டு ‘கந்தன் கருணை சிந்துநடைக் கூத்து தயாரிக்கப்பட்டது. இதனை ‘அம்பலத்தாடிகளுக்காக இளைய பத்மநாதன் தயாரித்தார். இந்தக் கூத்துப்பிரதியையும், பின்னர் நடிகர் ஒன்றியத்துக்காக, தாசீசியஸ் தயாரித்த பிரதியையும் ஒன்றிணைத்து விமர்சனங்களுடன், தேசிய கலை இலக் கியப் பேரவை 2003 ஜனவரியில் நூலாக வெளியிட்
துகிறபிேதழ்x 197

Page 202
டுள்ளது. ஈழத்தமிழரின் வாழ்வியல் போராட்டத்தினை வெளிப்படுத்திய மிகமுக்கிய நூலாக இது உள்ளது.
சின்னவனா பெரியவனா (1999)
நவாலியூர் நா. செல்லத்துரை அவர்களால், விவிலியத்தில் உள்ள தாவீது - கோலியாத்தின்’ கதை சிந்துநடைக் கூத்தாக எழுதப்பட்டு, மேடையேற்றப் பட்டதன் தொடர்ச்சியாக, 1999 ஆம் ஆண்டு நூலாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. சிந்துநடைக் கூத்துமரபில் எழுதப்பட்ட கிறிஸ்தவக் கதையாகிய இக்கூத்து பலராலும் வரவேற்கப்பட்டது. இந்நூலும் அரங்கியல் உத்திகள், ஆட்டக்கோலத்துக்கான தளவரை படங்கள் போன்றவற்றுடன் வெளிவந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நியாயத்தான் (200)
சைவப்புலவர் எஸ். செல்லத்துரை அவர்களால் எழுதப்பட்டு இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியினால் வெளியீடு செய்யப்பட்ட அரைமணி நேரத்துக்குரிய சிறிய கூத்து வடிவமே இதுவாகும். வேதாகமத்தில் உள்ள “மன்னித்தல்’ தொடர்பான உவமை ஒன்றை சிந்துநடைக் கூத்து மரபில், ‘நியாயத் தான்’ என்னும் பெயரில் எழுதி வெளியிட்டுள்ளனர். இந்நூல் 2001 டிசெம்பரில் வெளியீடு செய்யப்பட்டது.
பன்னார் வடபாங்குக் கூத்துநூல்கள்
மன்னாரில் வடபாங்கு கூத்து மரபில் புகழ்பெற்று விளங்குபவர் முருங்கனைச் சேர்ந்த ‘குழந்தை’ என அழைக்கப்படும் ஆசிரியர் செ. செபமாலை ஆவார். கூத்துப் பாரம்பரியம் மிக்க பரம்பரையில் பிறந்த இவர். பேரா. வித்தியானந்தனின் கூத்து புத்தாக்க நடவடிக்கைகளால் கவரப்பட்டு கூத்துத்துறையில் தீவிரமாக இயங்கத் தொடங்கியவர். நடிகராக, நெறியாளராக, எழுத்தாளராக பன்முக ஆளுமைகளுடன் விளங்குபவர். இவர் எழுதிய வடபாங்கு மரபில் அமைந்த இரண்டு கூத்துத் தொகுதி கள் வெளியிடப்பட்டுள்ளன.
1. பரிசு பெற்றநாடகங்கள் (1997)
அறுபதுகளில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங் களில் ஆசிரியர் செபமாலை அவர்களால் எழுதித் தயாரிக்கப்பட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய 5 கூத்துக்களை ஒன்றிணைத்த தொகுதியாக இந்நூல் காணப்படுகின்றது.
இலக்கியக் கதைப் பொருளைக் கொண்ட 3 கூத்துக்களும், விவிலியக் கதைப் பொருளைக் கொண்ட 2 கூத்துக்களும் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. அவை முறையே, வீரத்தாய், கல்சுமந்த காவலர்கள், இணைந்த உள்ளம், வீரனை வென்ற தீரன், யார் குழந்தை என்பனவாகும். நானாட்டான் பிரதேச கலாசா
ரப் பேரவையின் வெளியீடாக இது அமைந்துள்ளது.
 

2. மரபுவழிநாடகங்கள் (1998)
திரு. செபமாலை அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங் களில் வடபாங்கு கூத்தாக எழுதித்தயாரித்த, 3 கூத்துக் களை ஒன்றிணைத்து மரபு வழி நாடகங்கள்’ என்னும் பெயரில், முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் வெளியீடாக வெளியிட்டுள்ளார். 1998 இல் பதிப்பிக் கப்பட்ட இத்தொகுப்பில், ‘இறைவனா புலவனா’ என்னும் புராணக் கதையும், தமயந்தி’ என்னும் இலக்கியக் கதையும், ‘விடுதலைப் பயணம்’ என்னும் விவிலியக்கதையும் கூத்துக்களாக எழுதப்பட்டு தொகுக் கப்பட்டுள்ளன.
ஏனைய கூத்து நூற்பதிப்புக்கள்
காமன் கூத்து ஒரு கள ஆய்வு (2002)
மலையகப் பிரதேசத்தின் காமன் கூத்து வடிவத்தினை விளங்கிக் கொள்ளக் கூடியவகையில் கூத்தின் முக்கிய பகுதிகளை சந்தனம் சத்தியநாதன் என்பவர் ‘காமன் கூத்து ஒரு கள ஆய்வு’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார்.
சங்கிலியன் (1994)
மூதறிஞர் சொக்கன் அவர்கள், எந்த மரபும் சாராது சங்கிலியனின் வரலாற்றினை கூத்தாக வெளியிட்டுள்ளார்.
கிட்கிந்தை(2002)
கவிஞர் சிவசேகரம் அவர்கள் 'சுக்கிரீவன் - வாலி' கதையினை அடிப்படையாகக் கொண்டு ‘அண்ணன் தம்பி சண்டையில் அயலார் வருதல் என்றும் ஆபத்தானது’ என்னும் கருத்துநிலையை காலத்துக்கு ஏற்றவகையில் முன்வைத்து பல்வேறு கூத்து மரபுகளின தும் பாடல் மெட்டுக்களைப் பயன்படுத்தி கிட்கிந்தை' என்னும் நூலை யாத்துள்ளார். இது 2002 ஒகஸ்டில், தேசிய கலை இலக்கிய பேரவையினால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட கூத்து நூல்களைத் தவிர சில நூல்கள், சஞ்சிகைகளிலும் கூத்து வடிவங்கள் அச்சிடப் பட்டுள்ளன. உதாரணமாக;
1. கவிஞர் யாழ் ஜெயம் அவர்களின் ‘இதயவீணை
என்னும் கவிதைத் தொகுப்பில் அவரது 'ஏரோதன் கூத்து இடம்பெற்றுள்ளது. 2. திருமறைக் கலாமன்றத்தின் ‘கலைமுகம்' சஞ்சி கையில் ம. சாம்பிரதீபன் அவர்கள் எழுதிய “சோழன் மகன்’ கூத்து இடம் பெற்றுள்ளது. 3. “கூத்துக்கலைத் திரவியம்’ என்னும் நூலில் திரு. திரவியம் அவர்கள் எழுதிய 3 கூத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன. 4 வட்டுக்கோட்டைக் கூத்தும் கிராமியக் கலை களும் என்ற க. நாகப்புவின் நூலில், “தர்ம புத்திரன்’ நாடகத்தின் சில பகுதிகள் இணைக்
0ஆவது கிறிபிதழ்

Page 203
கப்பட்டுள்ளன.
(pla660)
கூத்து எமது பண்பாட்டின் நிராகரிக்க முடியாத அடையாளம். அது வாழுவது "அரங்கில்’ என்றாலும் அவ் வாழ்தலுக்கான காலங்கடந்தும் வரும் அத்திவாரமாக இருப்பது அதன் பாடம் அதாவது அதன் எழுத்துரு. எனவே அது பேணப்பட வேண்டியது அவசியமாகும். எமது கூத்துமரபு, இந்த நூற்றாண்டின் தொழில் நுட்பத்தினதும், நாகரிகத்தினதும் சவாலுக்கு முகங் கொடுத்து, முன்னேற வேண்டிய அதேவேளை, தனக் கான தொன்மங்களை பேணவேண்டிய கடப்பாட்டினை யும் கொண்டுள்ளது. நாளைய சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் எழுத்தாதாரமாகிய கூத்து நூல்களை பேணுவதும், பழையவற்றை கண்டுபிடித்து அச்சேற்று வதும், அச்சேற்றியவற்றை நூதனசாலைக் கென்று அனுப்பிவிடாது பயன்படுத்துவதும் அவசியமான பணிகளாகும். எமது கூத்துக்கள் நாட்டார் கலைகள் என்று குறைந்த பார்வையுடன் நோக்கப்பட வேண்டிய வையல்ல. அவற்றில் பல தகுதிவாய்ந்த புலவர்களால் எழுதப்பட்ட செழுமை மிக்க இலக்கியங்களாகவும் திகழுகின்றன. எனவே அவற்றினை இலக்கியமாக மாணவர் பயிலுதற்கு தெரிந்து பயன்படுத்துதல் வேண் டும். அப்போது தான் இந்நூல்கள் வாழும் நிலைமை பெறும். அதேவேளை கூத்து மரபினைப் பேணும் கிராமங்களின் பொது அமைப்புகள், பல்கலைக் கழகங்கள், பாடசாலைகள், நூலகங்கள் போன்றவை, கூத்துநூல் பேணுகைக்கும் பயன்படுத்தலுக்கும் ஊக்கம் கொடுக்கவேண்டும். இதனை எமது மரபுவழி பேணுகை
சார் கடமையாகக் கொள்ளுதல் அவசியமானதாகும்.
கைக்கெட்டிய கூத்து நூல்களைக் கொண்டே இக்கட்டுரையை தொகுத்துள்ளேன். இதில் இடம் இக்கட்டுரையின் தொடர்ச்சியாக இதுவரை பதிப்பிக்கப்
அடுத்த பக்கத்தில்
சஞ்சிகை இளவரசன் (சிறுவர் கலை இலக்கிய அறிவியல் சஞ்சிகை)
வன்னியிலிருந்து ஐந்து இதழ்கள் வரை வெளிவந்து இ நின்று, தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவர ஆரம்பித்துள் இலக்கிய அறிவியல் சஞ்சிகை. முன்னர் வெளிவந்த ஐந்து இதழ்க குறிப்பிடும் வெளியீட்டாளர்கள் விடாமுயற்சியுடன் "இளவரசன்’ ! துள்ளார்கள். 20-24 பக்கங்களில்-பாடசாலை வலம், தேசிய மட்ட அறிமுகம், சிறுவர் கதைகள், நகைச்சுவைகள், அறிவியல் தகவ6 ஆக்கங்கள் உட்பட பல விடயங்களை உள்ளடக்கி "இளவரசன்’ ெ வெளிவர ஆரம்பித்துள்ள "இளவரசன்’ இதழின் இணை ஆசிரியர் கருணை ரவி ஆகியோர் விளங்குகிறார்கள்.
இதழின் விலை 20.00 தொடர்புகளுக்கு : இளவரசன், டினு மல்ரி சென்ரர், கொடிகாமம் நெல்லியடி, கரவெட்டி
名 3333333333333333333333333333 β.
L0000000000000000000000000000000000 -
LL LL00L000000000000000000000000000000000000000000000000000

பெறாத கூத்து நூற்பதிப்புக்களும் (சில) இருக்கலாம். எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு கூத்து மரபில் 'அரியான் பொய்கை’ என்பவரால் எழுதப்பட்ட "வேழம்படுத்த வீராங்கனை நூலாக வெளிவந்தது என்று சிலர் மூலம் அறிய முடிந்தாலும் அது பற்றிய ஏனைய விபரங்கள் எதனையும் அறிய முடியவில்லை. நூல்களை வைத்திருப் பவரும், தகவல்களை ஆதாரத்துடன் வைத்திருப்பவரும் தந்து உதவும் போது இத்தொகுப்பு முயற்சி முழுமை பெறும்.
பரந்த ஆய்வாக மேற்கொள்ளப்பட்டு 'நூல்
நயம் ஆராயப்பட வேண்டிய நூல்பதிப்புப் பற்றிய விடயம் இக்கட்டுரையில் மேலோட்டமாக மட்டுமே நோக்கப்பட்டிருக்கின்றது. “எமக்கான மரபுத்தடங்களை தேடுதலும், ஆவணமாக்குதலும் இக்காலகட்டத்தின் அவசியத் தேவை” என்ற அடிப்படை நோக்குக்கமை யவே இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
அடிக்குறிப்புக்கள்
01. தமிழ்நாடகம் தோற்றமும் வளர்ச்சியும் - டாக். ஆறு
அழகப்பன் பக். 39 02. எஸ்தாக்கியார் - பதிப்புரை 03. பேரா. வித்தியானந்தன் - “மார்க்கண்டேயன், வாளாபி
மன்னன் - முன்னுரை 04. பேரா. வித்தியானந்தன் மு. கு. நூல் 05. வி.சி. கந்தையா - ‘அலங்காரரூபன் முன்னுரை 06. வி. சி. கந்தையா - மட்டக்களப்பு:தமிழகம் பக். 64 07 பேரா. வித்தியானந்தன் - “மூவிராசாக்கள்’ முன்னுரை 08. மு. வி. ஆசீர்வாதம் - "எஸ்தாக்கியார் முன்னுரை 09. மு. வி. ஆசீர்வாதம் - விஜயமனோகரன்’ முன்னுரை 10. பேரா. சிவலிங்கராஜா - ‘கோவலன்நாடகம் முன்னுரை 11. பேரா. சண்முகதாஸ் - ‘கோவலன் நாடகம்' அணிந்துரை 12. செ. அன்புராசா - “மன்னார் மாதோட்ட கத்தோலிக்க
நாடகங்கள் பக். 120
பட்ட கூத்து நூல்களின் விபரங்கள் அடங்கிய அட்டவணை
இடம்பெற்றுள்ளது. 毅
இடப்பெயர்வு காரணமாக இடையில் ாளது "இளவரசன்’ சிறுவர் கலை, ளும் தம் கைவசம் இல்லை எனக் இதழை மீளவும் வெளிக்கொணர்ந் த்தில் முதலிடம் பெறும் மாணவர்கள் ல்கள், போட்டிகள், மாணவர்களின் வளிவந்துள்ளது. மே 2010 முதல் களாக மாவண்ணா, வேல்நந்தன்,
வீதி,
C D [LIII 832 22 00L0L0L0000000000000

Page 204
viuvae sāJuo-NorvL^4-O--- ~~
---------- ~~~~. -- -ro?
~~~~ ~~~~
uട8ധ 9.9uring'urn 199@ugirmųjgogorurių9 ப9ஷன்/வி பார9eஜாழOn ஓர்
zırlığıợ9łGo raļ919’UȚI 199rıştığıqlılargi
igonosiçonapigolo3'opus Cų911@osuri "H@
q1:bouTitog
ക്ഷങ്ങ് - ( (' , ,
~~ ~~~~
8664°/ O’9||
8661°9O’82
8661’t»OotzO
866lዝlO‛tፖ1 866!?! Ootzį
Z66||
Z66į’O!’92
A *、*} **} *}
! ± − − − /− −
qionuoj įsit909 @@(9
qo-lugÍ 199ųı99@uriņ@@
oņinę1,9uđể qo-lugÍ losgogi
qigourn qiĝo 9യ9ഴ്ച u99999 9യ9G
цэгтш9coэц95л л9өгчш9 lgഴ്വ9- ).19ഴ്ച
1,99|(9090În mŲÍuqi og og
qigo-lugi logon ŋIĜĝisę qo-luqī qionīsāഴ്ചയ96
~~~~, varf • ^^^oxo
•••• • •~~~~ ~nroe,
ॐ 882a
2.
22222222222222222222222222222222222
R2 2
2.
பிதழ்
வது சிறன்

Page 253
ooooousto uso oqilonouriņțium
quonouriņțium quonouriņțium quosouriņốium quoqouriņțium quoqouriņđìurn
quonouriņțium
IỆąÍuqosoqjugog scuolgoufilçı *199.-1109909 olygoquỊmg) Hq đùijoto 'quonouriņțium ĶĒĶĪuosựqjugoso “cuolgoutilçı ‘ış9-1109909 olygodnymg) ‘hqiđòijoto 'quonouriņĵurn
90
6O
Įuqi@sous 199£1099.Irmg)'urno)
199rıştığıqlılordı 19910091099&oooooo sựuqi@souri 19991099.Irmg), urno) 19910091099&oooooo quqi@souri 199±10gourn@ourno) Ļuqi@souri 1999logourn@ourno)
Įuqi@ous 1999 loĝ9urmg), urmg)
usouffm?U9 1ņ9qTong) 'so
––––––––––- --ew -- --av
1,9očio įmŲoog)mųon ogs oooo
199riștilçıqlıHorqi 19910091099&oooooo sựuqi@souri 19991099.Irmg), urmg) 与9巨94299喻Q9 juqi@souri 199£1099urn@ourno) Įuqi@souri 19991099.Irmg), umg)
soos
Ļuqi@ous 199 elogourmg), urmg)
199rışmışıqlılordı
--~--~--~--~~~ ~--~
OOOZZot?O”/O
666LZLEO 666|| 6661'90°C.O 6661’9O’GO 6661'SO’92 6661"|O’6||
866!“ZO"?!
866||
qio-lugi 199ụ199@uriņ@@
qiou, losgogi qigo-lugĪ gjortolo @@19 qigo-luoj įstosīgo qo-lugÍ losgogi qio-uigí 199ụ199@ırıņ@@ qi&g-uugi sīąjuos sísto
qo-lugĪ losgogi
ĶĒĢog opg) ugi
quousog)?\fîIsa -1&09& 1091;Guql.so 1991Jan@sh 10ņ9ơn -11099@Ğ qırmoonto@ mŲ9đìo $@@ osì gặsı çoŲngozińh
quo9@$rmúlçı 19ĝo
1999ơi lạ9đfillog)
alagas 50c
& % 3 § ∞ §5 §§ % Š &
3
Š 铭
323
3.
22
22 822 L0000000000000000000000000000
C^ FFFFF
 
 
 
 
 
 
 

Hq đìuolo
qılonouriņțium
stogąīg)gilo ‘HQ đìuolo ‘quaesuriņțium Hqiđìuolo oqilonouriņổium quoqouriņțium quonouriņțium qılonouriņțium quoqouriņțium qılonouriņțium quonouriņțium quonouriņțium ‘ftsgïgsg)gilo qlquiosq919 oftogầsg)gilo ‘quonouriņđìurm
hoşgsg)gilo ‘oscosurtousNo; ‘quonouriņțium stogąīg)gilo obozulmamısts
ornanılcolmorroornionoi innsfiiirn
있난CD ZO
寸0 ƐO |0
|O 있zCD 90 있zCD 있시(CD
ƐO
1ạongsúlgiquo on Ļuqi@sous 199 oldgourmg) surmg) ყ2%fწწ)/(9დ9 "|9
Ļuqi@sous 1999 loĝ9um@surno) 1ņ9 ou@ormgyon 19910091099&oooooo 199rışfísiquso con (ų9109Ųųng)’ığı'$3 cụ911@a9urioso 1,9oàiło sựrmŲ993)rmụqi “gi ĻIIGI@ous 199£1099.Irmg), urmg) sựuqi@ous 19991099.Irmg), urmg)
1ņ9@ugirmųj@koo ourių9
uolurim8309 199qTong) (H@>
ılılarıQ)?lısí loqo 100ọi Irmgħol Irmg\
1,9oàiło sựrmŲoo@mụon "ĝi 8?96gогсөс09 “19
Ļudio83iin 199 ologourmg), urmg) டி9டியலிடிmஐon Ļuqi@ousi 139 elogourmg), urmg) 199rışmışıqlılş (qı 1,9oàiło ymgoog)mụon ogs 119,91,9Ųıņooooo ŋRoosh 1,9oàiło sựrmŲoog)mụqi “gs ĻIIGI@ous 19991099.Irmg), urnę) Ļuqi@souri 1999logourn@ourno)
1,9olgustoso cụ911@fiorgio
199rışńssiquię on
IIIIon@solisi loq-osooqi Irman-ı ırnơn
rooz ;
ĻOO2'21"|1 LOOZZ!‘6O
ĻOO2’60’G| ĻOO2’60’tzį ĻOO2"ZO’62 |OOZ“GO”?! ĻOOZ°CO”?! !OO2’GO'!! |OOzotzO’GO ĻOO2’EO'O). ĻOO2’EO’6O
|OOZIO’G|
qigo-luqi qiq Tīsā
泡与G阁umu闽9喻岛增司总9因
爵湖岛增9已闽 qigo-lugĪ ooooo qio-uigí losgogi qieg-uigí losgogi qollqī qiq Isa sĒĢtop og) ugi qise-lugÍ 199ụ199@ırıņ@@ @sourisoissouriể qo-liigi losgogi
qo-lugi ooooo
OOOZ"21"820
••••••• • • • • •
~~~~ ...??? ... .
爵响g滑9习u闽
.......... ... :((?=". - 4...–..- ****-
ulosò,9ự@ 1,9€œ90ígio
1ņ9f909009919 @@ņē) 10909@uog) mgĒĢo qoqidī,ờșos:9-TŲ9 1,99€œ9ș@© 1995nggi qiqih ucnoșụ009ươn 11@@fið 199omugí mg9uo qiãogi ©& q9Ų91098 quo9@Normúltimoĝo
içiqi@@@si
1999ơn 1ņ9đfillog)
2
222222222222222222222
2
22
000000000000000000000
L0000000000000000000000000000000000000000000000
L0LkL0000000000000000000000000000000000000000000000E
3.
tiլճի 3
ஆவது கிற

Page 254
0909LR819$ ‘quo09uriņğium |(9ĝiĝasco9qof) 'Inumiţiqi@-ą |(9$$os:9ọ9đĩ) ornufísiqi@-ą
qılonouriņđầum ođìurn 'urnų99ĥ919 shqiđìŋgʊ9
q11009uriņđìurm
(JoosęųIGIÚ9łG) șų urno)hngs ĮIIÊoggi 'Q91||10909LR8 'quonouriņđìurm quoqouriņđìurm HqiđìuoƯ9 'q11009uriņổium q110091Iriņđìurm |(9ĝiĝos.co9q3(f) 'quoqouriņđìurm qılonouriņđìurm q11009 unsığìurn
Hqiđìŋool9 'q110091Iriņțium
있zCD ZO ƐO ZO 寸O
|O
|O
tzO
|O 있zO Q○ ZO ƐO 9O 寸O
Louffm?U9 199qTorig) (H@> 1ņ9@@susormoƯ9 mg) Cų999£ (og) și 密GDR90949 199riștiŲiquio (GT
密GDR90949 1ņoriștilgiquae q. ĮUGI@souri 19991099.Irmg) olimą)
cụ9109ĢIJng) 'sı "% (ų999£ (83)’ıŞı '$@R009 -19 密谕DR90949 ĮIIGI@ous 199£1099.Irmg) olimg) Cų999o (93) şi
1ņ919ĝon ? „LIGIØous 19991099.Irmg) olimą) ķú199qso 'Rog)
sựIJG1@ousi 199£10ņ91Irmg) surno) ĮIIGI@ous 199£10ņ91Irmg) ‘Urng) ĻIIGI@?uń 19991099.Irmg) urng) §@@1(9,09 -19 199riĝńsıqlılao ‘q.
_soos
哈恩R90949 1,9€(iso įrmŲ983)InųIGT ogs
juqi@souri 199£1099.Irmg) olimg) 哈恩R90949
密的DR90949 JUG1@ous 199£1099.Irmg), urmg) 199riĝńlgiquae q. ĮrnŲıcụ9șờ(93) qimq9oy959 ĮLIGT@olusi 19991099.Irmg) urmg) 񋽇ņ9qso osog)
PO
ƐOOZ’ECO"]. O ƐOO2’EO”LO COO2°ZO’GO £COO2’2O‘ZO ƐOO2"|OoO4
ZOO)2
ZOOZ°GO’8O
ZOOZ°21′62 ZOO.2°21'32 있zOC)이z GSC)이z이z; ZOO.2°GO’62 ZOO.2°ZO"22 ZOO.2°90’9|| ZOOZ "SOTM6|| ZOOzozOoiz!
闷9999习u闽199ęGT 199riqizo qo-lugÍ 10959@i颐anQ9闽圈的HP qigo-lugĪųRosīgoq91909 yms@ @ồitso qo-urās losgogi£1109109ło sū1991JQ909đìgi qigo-ILGİqassaĮstoso Gumų,9 @@@10999
∞
qigo-ILGİ 109gogiĮgiq91091,8
qigo-ILGÍ qīqīāq9ờızılsēt9 1ņ9@@@@im
qī£TIJĀ Ģonqılı91Irish 199.99mòIŲ9
qi&g-iilaï 16999@iqırm@-ą 199ŲnĝonCook@> qigo-ILGİ 10959371,981009009o ormŲıņuo quosgogÍ IÚŤqÍudoristo(ų994? Tuiridų9 qieg-uigí losgogi1,9€ðızın suorgio 199g. qigo-III@ 09@fgjo/@coolgosoLjQ9ვედ9gნც9ფნ& qigo-IIIGÍ 199ụ1999)||rīņ@@qloum ĮJUR909€. qigo-lugĪųR9IŪựq1@LGÚ199@ĩ q9ouÚ1ņ9&
GADGULUGÓ
ᏑᏯ2XᏃᏨ2Ꮡ2828282
222222 3
X
222222222222 3
è22ᏑᏯ?
3.
。
భX
భXXX
XXXX282Ꮿ28282Ꮿ2XX2X22:22:22Ꮡ2Ᏹ222ᏑᏱ
次父。 3.
8223 3.
2
 
 
 
 
 
 
 
 
 
 
 

Imų691919 sqqluoŲ919 ‘HQIōuoƯ9 'quonouriņđìum Q909q110091]og)g(@ “Hırsı99ș-Tion ‘quoqouriņđìurn 'Hiq đìuoƯ9 quoq91ırıņțiurn 'Hiq đìŋool9) qılonouriņổium
quoqəuriņđìurm
qılonouriņđìurm
199~1109909 ‘ırı109o ‘apiņ911151 shqiđùijoƯ9 quoqouriņđìurn 'Hiq đìuolo q11009uriņđìılm ‘ųIIÊqoqi 'quonouriņțium quoqouriņđìurm qılonouriņđìurm
Ɛ|
ZO ƐO
|O 90
80
2O ƐO ƐO ƐO tzO
ĮIJG1@ous 199910991Irmg), urną)1ļuqi@?IIII 19981099.Irmg)’ırmg)
cụ999£ (83) şicụ999oog) 5. (ų911@ogun 'o quolisão9ırı’o :qo?IIIIo@@gı Lousírnouo 199qTori@ oko(ų911@o9ırı ‘so
1,9€(iso įrmŲ99@mụqi “gi1,9očilo įrmŲ998)ImųIGT (gi
密GDR90949gọ@@1(9C09:19
199riĝúsiquis? 'q'1,9€ðiso įrmŲ99@rmųjan ogs
Istoq9łę ởi quisi@8309usoq9ự ởi quisi@%309 ĮIIGI@?IIII 19991099.Irmg), urną) įjuqi@souri 199£1099.Irmg), urmg) 1994?userng) 'q'1998||Gorng) rơi 199rışfísiquio (T.199rışmışıqlılae ‘on
(ų9109ĢIųng)’ısı'?1,9€ðiso ymgoog)mųIGT (gi
†>OO.2°ZO’GO
tzOOZ°6O°.ZZ tzOOZ’ZO’6O †>OOzozO’92
†7OO2"|O’G|
ƐOO2°21’92
ƐOOŻołį“Oɛ ƐOOzoļļoO£ ƐOOzo6O°2|| ƐOOZ’ZO”?! ƐOO2°/0"||| ƐOOzotzO'O).
qo-lugÍ 19@@@.so
qigo-lugÍ qīqīsā qigo-lugi og 93 s@gogo@olugi qigo-lugi 199ụ1999)Drısı@@
qieg-uigí losgogi
qī£TIJĀ qīqīsā qo-lugÍ 109gogi ĶĒĢtsogg), ligi 圆圈岛谢9汀u闽 qio-uigí losgogi qī£TIJĀ 199ụ199@urīņ@@
qIGŪGğuoƯ9 fņIIÊb qouolo
goșuqig) qisefn IỆH Ựggiu9.90910911@ 1@19ło qisĒĢ109009ko 199ormu@Ī Ingolio
q9-93)rig) qisi@@@
|Jo]]og)HGP qosiqisi 1ņ9f90909919 与9巨909西 1909’sı mşudomh q11,99£199rı
※令
X 3.
3&
幼2効公公公公次公2※公姿。
�୪୪୪
ご。 3.
சிறுபிேதழ்

Page 255
i siui ii. Nouv i sł i odczası is.is: lui ! quoqouriņțium quonouriņđìurm
qılonouriņđìurm q11009||rıņțium quoqouriņțium
Fiqiđìuolo 'quonouriņđìurm qılonouriņțium quoqouriņțium hqiđìuolo obozılımalış9@to obozluđơT-Isto ‘quoqouriņđìurn
qılonouriņțium
|-W_/ |0 ZO
90 |O ƐO
9O
*******\* .*? o aj ubo uyo ഴ്വ9യ919 Ļuqi@sous 19991099 urmg), urno)
密
§us11099||Gng) :$ 1ņ981ņ9ño'uoŲ9 juqi@rnogo ojo oro
uolusírnouo 199ơișng) (H@> 199rıştısı quae q. sựIIGI@olusi 19991099.Irmg)'urno)
Ļuqi@sous 199£1099 urmg), urmg)
Ļuon@souri 19991099 umg)'urno)
.*ou osoivo
~~~~ up - Ug9souocn ĮrmŲ998)Imụqi “gs
懿 �o.uqig) :$ Įuqi@sous 19981099.Irmg)'urno) 1,9€čio įmigog@mųjan ogs
§§§§
@um@@@so įrloosh 199rışfísiquio con цшапФ8шfi 19941099шгng)"шгng)
juqi@souri 199£10ņourną) urmg)
juqi@?us 199£1099 urnę) urmg)
goog.