கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1969.07-09

Page 1
கமத்தொழில் 。
இலங்கை கமத்தொழிற் பகுதிய
விவசாயிகளின் தனிப் பெரும் ۔ --س
ஆரம்பம் : 190
இதழாசிரியர் : க. சி
ஆலோசகர் டெறிக் ஈ. ஷெ கமத்தொழில் உத்தியோகத்தர்
ஒளிப்பட ஓவியர் கி. பி. மகிந்தரத்ன டபி
ஆடி-புரட்டாதி, 1969
இலங்கை அரசாங்க அச்ககப் பகுதிய

n]2[\[\ حیجیے ح
!!. பினரால் வெளியிடப்பெறும்
முத்திங்கள் வெளியீடு 63లో == تحقیقفقare
ரீ பத்மநாதன்
6
(விசாலிப்பு உதவிகள்)
5@ 8
ாயூ ராமனுயக.
மலர் 13, இதழ் 2 (புதிய தொகுதி)
30
விற் பதிப்பிக்கப்பெற்றது.

Page 2
ஹேகெம் லிமிட்டெட்
அளிக்கும் பேயர் (BAYER) {
A. EANE
三 R
இருமிநாசினி
, , பிரசித்தி பெற்ற சர்வபூச்
பொலித்தியோன் எல்லாப் பயிர்களைத்தாக் ஆகிய பூச்சிகளையும், மிளக மரத்தைத் தாக்கும் செவ்வ
மெற்றசிஸ்டொக்ஸ் , நெல், புகையிலை, மரக்
புழுக்களை அழிக்கும்.
பொலித்தியோன் மணி நெல் சந்து குத்தி அழிக்
@gu , புடோல் வகை, பாகல் வகைப் பூச்சிகளை அழிக்கும்
டிப்ரறெக்ஸ் 50% ஈ. சி. காய்கறி, வெங்காயம், பு டிப்ரறெக்ஸ் 95% எஸ். பி. பூச்சி புழுக்களைக் கட்டுப்படுத்
களைகொல்லி ஹெடோஞல் " எம் ' எம். சி. பி. ஏ. திராவக
நீர்முள்ளி, கிடைச்சி ஆகிய
ஹெடோனுல் " டி " நெற்பயிரோடு வளரும் ,
றய்பூட்டோன் தொட்டாவாடி, மரம்,
அழிக்கும்.
பங்கசுகொல்லி செரசான் நெல், மரக்கறி ஆகிய வி
அன்றக்கோல் உருளைக்கிழங்கு, திராட்ன
பங்கசைக் கட்டுப்படுத்தும்,
குப்ருவிற் செம்புப் பங்கசு கொல்டு மரக்கறி முதலிய பயிர்களே பு
மொறஸ்ரான் திராட்சை வாடல், மிளகா
விபரங்களுக்கு எழுதுக:
ஹே கெ1
400, டீன்ஸ் ருேட், ே
த. பெ. இலக்கம் 70,
2-ஜே7225-22,002 (9/69)
 

66 g|Tu GS 606
இரசாயனப் பொருள்கள்
R
சி நாசினி.
கும் மயிற்ஸ், பேன், அழுக்கனவன், பனிப்பூச்சி ாய்க் குருமன் நோய் விளைவிக்கும் பூச்சி, தென்ன ண்டு ஆகியவற்றை அழிக்கும்.
கறி, அன்னசி முதலிய பயிர்களைத்தாக்கும் பூச்சி
85.
}, மா, தோடை முதலிய பயிர்களைத்தாக்கும் பழ ஈ
ba
விளகாய், புகையிலை, நெல் ஆகியவற்றை அழிக்கும் தும்.
ம் அடங்கியது. நெற்பயிரோடு வளரும் கோரைவகை, களை வகைகளை அழிக்கும்.
அகன்ற இலைப் பூண்டு வகைகளை அழிக்கும்.
செடி போன்ற பெரும் அகன்ற இலைக் களைகளை
த்ெது தொற்று நீக்கி.
செக் கொடி, மரக்கறி முதலிய பயிர்களை அழிக்கும்
லி. மிளகாய்க் குருமன் நோய், திராட்சைக் கொடி, அழிக்கும் பங்கசுக்களேக் கட்டுப்படுத்தும் பங்கசு கொல்லி.
ய் குருமன் அழிக்க,
D 66 LÓ I Go L.
கொழும்பு 10.
96.33
[ဒ္ဓိန္ဒီ

Page 3
அறவே களைகளை அழிக்குமென நிரூபி சேர்கோப்பூர் 36%, 3.4 டீ.பீ.ஏ. கொண் முதல் 75% வரை அது விளைச்சலைப் பெ நெல் விதைத்து 7-21 நாட்களுள் அ6 பாவிக்க வேண்டும்.
இக் களை கொல்லியைத் தெளிப்பது மிகச் சுலபம்; மிகச் சிக்கனம், சேர்கோப்பூர், பேயர் விவசாய இரசாயனப் பொருள், பேயர் பொருள்கள், ஜெர்மனியில் 100 வருட தொழில் நுட்ப ஆராய்ச்சியின் ஆதாரம்
@&ftଣ୍ଣ l --ଶିତ) ରy.
சிக்கனமாக, சிறப்பாகப் பயிர்களைக் காப்பது சேர்கோப்பூர் அது, களவு செய்ய முடியாத போத்தலிற் கிடைக்கும்.
listă lă
உற்பத்தியாளர்: (31 juff
666ਰੰ மேற்கு ஜெர்மனி
麗*52
 
 
 
 
 
 
 
 
 
 

g26T6AJ& இ?ளதின்று விளைச்சலைக்
குறைக்கிறதா?
Ο
SIN(E) ல்கிறது இ இ NRمحص
இலங்கையில் விநியோகஸ்தர்:
ஹேக்கெம் லிமிட்டெட்
400, டீன்ஸ் வீதி, கொழும்பு 10

Page 4

|ன்ட் ஹெட்ஜஸ் லிமிட்
பிட்டி ருேட், கொழும்பு = 3,
莓季等一擎登一霆亨彦醛等

Page 5
பெரிதாயினும் சிறிதாயினும் வித்திய கடுமையான உழை தயாரிக்கப்
ஒரு நாளைக்கு கற்.
கியூப் மீட்டர்களை வெ
எங்கு விருத்தி உண்டோ அங்கு கடபில் லரும் உண்டு. அதன் காரணம் இதுவே கடபில்லர் தயாரித்திருக்கும் முறை கஷ்ட மான வேலைகள் செய்வதோடு குறைந்த அளவு பழுது பார்த்தலும் பராமரித்தல் செலவுக்கும் என்றே.
திக்குக் காரணம்.
இன்றே உங்களுக்கு ஒன்று வாங்குங்கள்.
இறக்குமதி அநுமதிச்சீட்டு தேவையில்லை స్త్
விசாரணைகளுக்கு :
யூனடெட் டிரக்டர்ஸ்
457, யூனியன் பிளே
ਰ56
E CATE FRP
 
 
 
 
 
 
 
 
 
 
 

LITTEFLÓGožuv ப்புக்கென்றே பட்ட இயந்திரங்கள்
JEL: N63 Guofi D 6 C
ஒரு மணித்தியாலத்திற்கு கற்கள் 113 கியூப்களை உடைப்பதோடு ஒரு நாளைக்கு
10 மணி நேரம் உழைக்கும்
ID 4 D
கள் அல்லது மண் 181 பகு இலகுவில் உடைக்கும்
总
*
影
ஸ், கொழும்பு 2.
LLAR விற்பனையாளர்

Page 6
காசைக் கட்டிவிட்( வேண்டியதில்லை. கையிருப்பிலிருந்
Ostsiteit conth.
ட்ரா
စရှိစ္သည္ ဈ. 15 278/
இந்த மலிவான, இலகு ப்ார, 4 சில்லு விவசாய இழுவை வண்டி உயரிய குதிரைச் சக்தி கொண்ட பெரிய இழுவை வண்டிகளி சிறப்பம்சங்களையும் உள்ளடக்கியது; நாடு முழுதும் பரந்த விற்பனைக்குப் பி கொண்டது. மாற்றுறுப்புகள் தங்கு
விவரங்களுக்கு ஏக விநியோகத்தர்களாகிய எம்முடன் தொடர்பு கொள்க :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுக் காத்திருக்க
تتضمحيخية
உடனே பெற்
:
ன் சகல
தோதான துனேயுறுப்புகளும் ற்பட்ட சேவை வசதிகளும் தடையின்றிக் கிடைக்கும்,
கமத்தொழிற் பிரிவு,
Այն 60 'G ஸ். சேனநாயக மாவத்தை, கொழும்பு 8.
93.401/2

Page 7
பயிர்தி செய்கை
கிழங்குப் ଘର ତ05us
ாடு உருளை
|EIGO)έΕ Π5
@
.ெ
ங்கைக் கமத்
ல் இல
வதற்கு உதவுL)
த்தனவாய் உ
இன தி செ
சான்று கூறும் உயர்ந்த
应
4-II7ԼԸ 6).JLԸ
யது
வற்றும்
ங்குகளை
தனையோ இன வை
கிழ
25δί σΤ
உருளை
எத்
இ) மிக மு
岛(
றழி
8%ITLʻj Gô)L J
冯
岛
ப்பவை
ů Lu60T6rf
ந்தி
() சாதாரணமாக முந்தி
 

யை அபிவிருத்தி செய்துகொள்
ாழிற் தினைக்களம் ஆராய்ந்து
தரவாதம் பெற்றுள்ள விதை
குவோம். பரந்த வகுப்பீடுகளில்,
gTGTQTOffL). shugars நூலகம்
-- யாழ்ப்பாணம.
O பிந்திப் பயனளிப்பவை
ஏற்றுமதியாளர் :
பொல் கப்
Foreign Trade Enterprise of the Central AgriCultural Union
of “ Peasants self-Aid. ' Co
operatives
30,K opernika, Warszawa, POLONID,
Telex : POLCOOP WA 8-4451.

Page 8
(35FIt sisarilui Frségizsélda gaszát
பொறுபுே வசைாறு
jñFệ
塞
శ్రాడీశాతీ క్షేత్రా£:
ឆ្នា
கொ
COO 15 J.W.
 
 

I soggs. 53 f5 GL. ஆழtsது அங்கத்தவர்களின்
தேபேேேன்னது யூனிதன் பினேஸ், கொழும்: 壹蟹重。 劇

Page 9
1. வித்துக்களில் 2. கன்மம் அகலக் (ఇ) இன்ன வெங்கா 4. குழாய்க் கிணறு 5. வாசகர் அரங்க 66FFTuğ GaFiii 7. எங்கள் பதில் 8. விவசாயம் வள் 9. மாதர் மன்றம் 10. கருத்துப்படம்
11. உணவுக்கு உபே
12. கோழிக்கூட்டு உ 13. களர்நிலமும் 8 14. பாசன முறைக
இவ்விதழில் வெ எழுதியவர்களே பெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆடி-புரட்டாதி, 1969
Gudsrg FFTid ஆசிரியர் கருத்துரை காத்திடு தெய்வம் அ. த. சுந்தரலிங்கம் ாய ஆராய்வுகள் த. சிவலிங்கம் I கா ஸ்காந்தா ü ਖੇ அ. க. வீரசிங்கம் திகள் எஸ். நடேசன்
பொன்னுத்துரை ார்த்த விஞ்ஞானிகள் சி. வாலாம்பிகை மா. ஜெயராணி
குமார்
யோகிக்கப்படும் தாவரப் பகுதிகள்
35 355g5 LIDTTEJJETTI
உபகரணங்கள் என். சண்முகம்
வர்நிலமும் எஸ். கந்தையா எஸ். நடேசன் go கஇன்
※
85
92
93
95
99
102
ரியாகும் கட்டுரைகளிலுள்ள கருத்துகட்கு அவற்றை ாறுப்புடையவர்கள். இச்சஞ்சிகையில் வெளியாகும்
தரவு பெறவேண்டும்.
多酥2
விடயங்களை மறுபிரசுரஞ் செய்ய விரும்புவோர் ஆசிரியரிடமிருந்து எழுத்து மூலம் முன்னுத்

Page 10
ZeŁZeŁAYELIZEZEŁZeŁZEŁZeŁZeŁ Ze Zev ZeŁZEŁZeŁZeŁZEŁ
அதிகம் பயிரிட
-
s மணித்தியாலத்திற்கு 10 நீங்கள் விரும்பும்
ஒர்
S.
S
s
S.
S.
s
s
s
*மணித்தியாலத்திற்கு 10,000 56
*இலகுவான
ஓர் வாக்கர் இ
இந்த பம்பில் ஏற்படக்கூடிய பழுதுகள் அளிக்கப்படும் என உ
வாக்கர் சன்ஸ் அ
WeAWeBØeAWAWEZeŁAZZe Zelaze Ze Zelaze MZe Zeø
 
 

SzYJJYLzJS0JLhcL0TJ0zJ0T z AhA L00LLLYY0LLL00L0L00L0L0000L00L0YY0LL0
அதிக தண்ணீர் !
,000 கலன் தண்ணீரை
இடத்திலிருந்து
| LI ITgF6OT LILÍDI
மூலம் பெறலாம்
(2” பெற்றேல் :
மண்ணெண்ணெய் பம்ப்)
பிரசித்தி பெற்ற நம்பிக்கையான வாக்கர், வூல்ஸ்லி நீர்ப்பாசனம் இ மற்றும் சகலநீர் இறைப்பு வேலை - களுக்குமான பெற்றேல்/மண் ணெண்ணெய் எஞ்ஜின் உள்ள பம்ப். இப்பொழுது இலங்கையில் வாக்கர் இன்டஸ்ட்ரீஸ் (சிலோன்) லிமிட்டெட்டில் தயாரிக்கப் படுகிறது.
ன்கள் *இயக்கச் செலவுகுறைவு
பராமரிப்பு
\ன்டஸ்ட்ரீஸ் தயாரிப்பு
செப்பனிட்டு பாதுகாப்பு சேவைகளும் த்தரவாதம் பெற்றது.
|ன் gEDL_g6sf 661 Lő".
eRae Me Ae/e Me Me & Me MAAR2A&M 2/2/R/7
التي

Page 11
象 e @ வித்துக்களில் வித்துமூலம் சின்ன வெங்காய உற்பத்தி பற்றிய கட்டுரை ஒன்றை இவ்விதழில் வெளி யிடுகின்ருேம். வெங்காயச் செய்கையாளரின் பெரும் பிரச்சினைகளிலொன்றை ஆராய்ந்து நம்பிக்கையூட்டுகின்றர் ஆராய்ச்சியாளர் சிவ 6ứìlü196ửD.
வெங்காயச் செய்கையில் முக்கியமான பிரச் சினேகள் மூன்று எனலாம். இச்செய்கையில் பெருஞ் செலவுத்தானமான விதை வெங் காயத் தேவை, களை பிடுங்கல், மலிவான காலங்களிலிருந்து அருந்தலான காலங்களு க்கு அறுவடையான வெங்காயத்தைச் சேமி த்து வைத்தல் ஆகியன பற்றியவையே நாம் குறிப்பிடும் மூன்று பிரச்சினைகளுமாகும்.
சின்ன வெங்காய உற்பத்திச் செலவில் குறைந்த பட்சம் மூன்றிலொரு பகுதியாவது விதை வெங்காயத்திற்காகச் செலவாகின்றது. ஏக்கருக்கு பதினெட்டு அந்தர் வரை விதை வெங்காயம் நாட்டுவதுண்டு. இவ்வளவு பெருந் தொகையான விதை வெங்காயத்தை உப யோகிப்பதனுல் செய்கைச் செலவு அதிகமென் பது மாத்திரமல்லாது நாட்டுவதற்காக அடுத்த செய்கைப் போகம்வரை சேமித்து வைத்தற் கான இடவசதி பெருமளவில் வேண்டும் என் பதும், ஒவ்வொரு போகத்திலும் உற்பத்தி யாகும் வேங்காயத்தில் குறைந்த பட்சம் ஐந்தி லொரு பகுதியாவது உணவிற்கின்றி விதைக் காக ஒதுக்கப்பட வேண்டியுள்ளது என்பதும் பெரும் குறைகளாகும்.
எனவே, மற்றும் செய்பயிர்களைப் போன்று சின்ன வெங்காயத்தையும்வித்துக்கள் கொண்டு உற்பத்தி செய்தல், செய்கை ரீதியிலும் பொரு ளாதார ரீதியிலும் சாத்தியமாகுமா என,
6
C
 

பொதுசன நூலகம் 6 GLDITJ-60 lib
மது மகாவிலுப்பள்ளம ஆராய்ச்சிப் பண்ணை பில் ஆராய்ச்சிகள் நடாத்துகின்றனர். இங்கே விதை வெங்காயம் , * வெங்காய விதை என்பவற்றின் பொருளை மனதிற் கொள்ளல் வேண்டும். முன்னையது விதைக்காக உபயோக மாகும் வெங்காயக் குமிழ்களையும், பின்னே து வெங்காயத்தின் வித்துக்களையும் குறிக்கு மென்பது கவனத்துக்குரியதாகும்.
மகாவிலுப்பள்ளமவில் நடைபெற்ற ஆராய்
சிகளில், வெங்காய விதையை உற்பத்தி செய்வதும் விதையிலிருந்து சின்ன வெங் ாயத்தை இலாபகரமாக விளைவிப்பதும் சாத் நியமெனத் தெரிய வந்துளது. ஏறக்குறைய எழுநூறு ரூபா பெறுமதியான பதினெட்டு அந்தர் வெங்காயக் குமிழ்களை நாட்டுவதற்குப் பதிலாக சுமார் நாற்பது ரூபா பெறுமதியான ாட்டு இருத்தல் வெங்காய வித்துக்களை நாட்டி, விதைச் செலவில் மாத்திரமே பெருந்தொகைப் பணத்தை விவசாயிகள் மீதப்படுத்த முடியு மென நிச்சயமாகத் தெரிகிறது. மேலும், குமிழ்கள் நாட்டிப் பெறும் விளைவிலும் கூடிய விளைவை வெங்காய வித்துக்களை நாட்டிப் பெறலாமெனவும் தெரிகிறது.
இவ்வாராய்ச்சிகளின் இறுதிப் பேறுகள் இன்னமும் எமக்குக்கிடைக்கவில்லையெனினும், ஆராய்ச்சியாளர் சிவலிங்கத்தின் ஆரம்ப ஆரா பவுகளே எமக்குப் போதிய நம்பிக்கையை ஊட்டுகின்றன. ஆரம்ப ஆராய்வுகளிற் தோன் றிய பேறுகள் ஊர்ஜிதமாகும் போது மேலே முன்ருவது பத்தியிற் கூறப்பட்டுள்ள குறை 5ள் அத்தனையும் தீர வழியுண்டு, வெங்யாகச் செய்கையாளரும் விமோசனம் பெற வாய்ப் புண்டாகும்.
59

Page 12
60
கன்மம் அகலக் காத்திடு
அ. த. சுந்தரலி
நெல்லியடி மத்திய மகா வி
வண்டி பெருக்க வகைவகை யாக வயி உண்டி களுண்டு உழுவான் போல உளே மண்டி களிட்டு மானம் விற்று மனங்கு
கண்டிடு காசு காணிக ளிதிலே களிப்பே
ஐயா ஹீஹி அதுபர வாயிலே எனவெள் பொய்யாம் பற்கள் காட்டிப் பெரிதாம் ! ஹய்யா என்று அமர்ந்தர சாங்க மதிலி
மெய்யாக் காசு பெறுவர் பெரிய கன
உதிரம் உருகி உதய் மவன்தன் வெம்ை உதிரும் வியர்வை தானுய் உருவம் மா உள்ளங் கோணு துடலேக் கோணித் தெ
கள்ளம் இல்லா உழவன், ஏழைப் பிற
அடுத்த ஆண்டு அதனைத் திருப்பி அளி எடுத்து ஒரைப் பதுரூ பாய்தர உணஇரந் அடுத்த வார்த்தை எதுவும் இன்றிப் அடுத்து நிற்க அதட்டிடு வீர்தலைக் கன
அடிவயிற் றிருந்து அவன்விடு மூச்சே உ பிடிசோ ருகப் புரளுது உந்தன் பிடியில் மிடியினி லுந்தன் விதிவிளை யாடுவது : நொடியி லிருத்திக் கொள்வாய் உணர்
கன்மம் அகலக் காத்திடு தெய்வம் அது துன்பம் அதனின் கொடுபிடி யில்நின்று என்பை உருக்கி எமக்காய் உழைக்கும்
துன்பக் கறையைத் துடைத்திட எட்டிக்

தெய்வம் . . . .
ĖJED
த்தியாலயம்
32 வெடுத்து
ளிரக்
3క
m
பதவிகளில்
ருந்தும்
ம் அவர்கள் !
மயூதில்
றிவந்து ாழில்புரியும்
តទៅ !
ப்யூடுனரை
, படலை தன
D BUII !
三6蚤ā
ஸ்- அவன்
கடிமனத்தில்
வாய் உருப்படுவாய் !
போலத்
று அவன்தனது
ஏழையவன்
கைதருவீர்!
கமத்தொழில் விளக்கம்

Page 13
விதை மூலம் சிறிய வெண்க செய்வதில் சில ஆராய்வுகள்
சிறிய வெண்காயம் (தாவரவியற் பெயர்: அலி யம் சீபா) @fiឆ្នាំg அஸ்கலோனிக்கம் (Alium cepa-var: Ascalonicum-L) இலங்கையில் பெருந் தொகையாகச் சாகுபடி செய்யப்படும் ஒரு பயிரா கும். கறிவகைகளில் இவை பிரதானமாக உண வைச் சுவையாக்கி ஜீரணிக் கச் செய்தலுக்குரிய பொருளாக இடம் பெறு வதையும், அச்சாறு சலட் தயாரிப்புகள், சோஸ்
வகைகள், சம்பல் ஆகிய பாகமுறைகளில், முக்கிய பங்கு கொள்வதையும் நாம் காண் கின்ருேம். இப்பயிரில் நாம் குமிழினை நட்டே பின்னரும் வெண்காயக் குமிழ் உற்பத்தி யைச் செய்து வருகின்ருேம். எனினும் சிறிய வெண்காயத்தை விதை மூலம் நல்ல முறை யில் உண்டாக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண் டென்பதை அண்மையில் நடந்தேறிய பரீட்சிப் புகள் எடுதுத்துக் காட்டுகின்றன.
சிறிய வெண்காயச் செய்கையில் ஈடுபடும் ஒரு விவசாயி சாதாரணமாக 18 அந்தர் நிறையான வெண்காயத்தினை நடுகைக்குரிய பொருளாகப் பெறவேண்டிய அவசியம் இருக் கிறது. இந்நடுகைப் பொருளைப் பொறுத்த வரையில் இவை விலை கூடியவையாகவும் இவற்றைச் சேமித்து வைக்கும் வகைகளிலும் பல கஷ்டங்கள் விசவசாயிகளை எதிர் நோக்கு கின்றன. விதைக்காகவும் நுகர்வுக்காகவும் ஒரே பொருளைப் பயன்படுத்தும் பொழுது ஒரு தேவைக்காக கூடிய நாட்டம் உள்ள சமயம் அவற்றைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த கஷ்டம் ஏற்படுவதையும் சில வேளை இவற்
1969, ஆடி-புரட்டாதி
 

g5. GAGNiGÚN IĞ35b B. Se. Hons. (Agrie.) விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் மகாஇலுப்பள்ளம்.
5ாயக் குமிழ்களை உற்பத்தி
s
றைப் பெறமுடியாத நிலையையும் நாம் காண லாம். மேலும் விதை வெண்காயத்தினை சேமித்துவைக்கும் பொழுது அதன் நிறை குறைந்து கொண்டு வருவதும், அவ்வாறு சேமித்து வைப்பதற்கும் கூட வசதியான எது க்கள் குறைவாக இருப்பதும் நாம் அன்றடு காணக்குடிய காட்சிகளாகும். இப்பிரச்சினைகளை மனதில் கொண்டு நடைபெற்ற சில பரீட்சிப் புகளையும், அதன் பெறுபேறுகளையும் தற் போது கூறுவது பொருத்தமாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் செய்கை பண். னப் பட்டதும், பூக்கும் தன்மையைக் கொண் டதுமான 10 இருத்தல் வெண்காயக் குமிழ் கள் கவனமாகச் சேர்க்கப்பட்டு அவை மகா இலுப்பள்ளம விவசாய ஆராய்ச்சி நிலையத்தி தில் மூன்று மாத உறங்குகால நிலையின் பின் நடப்பட்டன. நட்டு 50 நாட்களின் பின்னர் பூந்துணர்கள் உண்டாக ஆரம்பித்ததுடன் 82% சதவீதமான பூந்துணர்கள் இறுதியா கக் காணப்பட்டதுடன், நடுகை பண்ணப்பட்டு 3 மாதங்களில் 14 இறத்தல் சிறிய வெண் காய விதையைச் சேகரிக்கக்கூடியதாக இருந் தது. இதைவிட நடப்பட்டபிரதேசத்தில் இருந்து 12 இருத்தல் பூக்களை உண்டாக்காத குமிழ் களையும் 9 இருத்தல் பூத்த குமிழ்களையும் சேகரிக்கக்கூடியதாக இருந்தது.
பெறப்பட்ட விதைகளை ஆதாரமாகக்கொண்டு விதைமூலம் குமிழை உற்பத்தி செய்யும் பரீட் சிப்புகள் நடைபெற்றன. வரிசை விதைப்பு முறையும், நாற்று நடுகை செய்யும் முறை யும் கையாளப்பட்டன. விதைகளை 6 அங்குல நிரைகளில் இட்டு 45 நாட்களுக்குப் பின்னர் நாற்று நடுகை செய்யப்பட்டது. இதே நேரத் தில் வரிசை விதைப்புச் செய்யப்பட்ட பிரதேசத் தில் இருந்தும், பயிர்களுக்கிடையில் 2 அங்குல இடைவெளி கிடைக்கப்பெறும் வகையில்
6.

Page 14
(o)6ITĚIGE FTui உற்
வெங்கா (3
ఊట బు -
பயிர் ஐதாக்கப்பட்டது. 3"X4" என்ற இடை வெளியில் நாற்றுக்கள் நடப்பட்டன. இதே வேளையில் வெண்காயக் குமிழ்களும் விதை பெறும் நோக்கத்துடன் நடப்பட்டன. பூக்காத இயல்பினை உடைய சிறிய வெண்காயக் குமிழ் ஒப்பிடும் நோக்குடன் நடப்பட்டது. இவை எல் லாவற்றிற்கும் பொதுவான செய்கை முறை களும் பராமரிப்பும் கொடுக்கப்பட்டன.
வரிசையில் இடப்பட்ட விதைகளில் இருந்து குமிழ்கள் 100 நாட்களின் பின் பெறப்பட் டது. சாதாரணமாக ஒரு நிலையத்திலிருந்து 3-4 குமிழ்களைக் கொண்டதான கொத்துக் களையும் சராசரியாது 98 குமிழ்கள் இணைந்து ஒரு இருத்தல் நிறையையும், கொடுக்கக்கூடிய தாக இருந்ததுடன் இதன் விளைவு ஏக்கருக்கு 1914 அந்தர் என மதிப்பிடக்கூடியதாகவும் இருந்தது.
நாற்று நடுகை செய்யப்பட்ட பிரதேசத்தி
62
 
 
 

ற்பத்தி வட்டம்
லிருந்து, நாற்று நட்டு 75 நாட்களின் பின் குமிழ்கள் அறுவடை செய்யப்பட்டன. இவற் றில் அதிகமாக 4-5 வெண்காயக் குமிழ் கொத்துக்கள் ஒரு இடத்தில் இருந்து பெறப் பட்டன. இதிலிருந்து பெறப்பட்ட குமிழ்கள் 63 ஒரு இருத்தல் நிறைக்குச் சமமாகக் கான ப்பட்டதுடன், இதன் விளைவு ஒரு ஏக்கருக்கு 9043 அந்தர் என மதிப்பிடக்கூடியதாகவும் இருந்தது. வெண்காயக் குமிழ்களைப் பெறும் நோக்குடன் குழிழ் நடப்பட்ட பிரதேசத்தில் சுமார் 4-5 குமிழ்களைக் கொண்டதான கொத் துக்கள் பெறப்பட்டதுடன் 102 குமிழ்கள் இனை ந்து ஒரு இறத்தல் நிறையைக் காட்டியது. இதன் பிரகாரம் ஒரு ஏக்கரில் பெறக்கூடிய விளைவு 803 அந்தர் எனக் கணக்கிடக்கூடிய چ தாக இருந்தது.
விதை பெறும் நோக்குடன் குமிழ் நடப் பட்ட பிரதேசத்தில் இருந்து நட்டு 90 நாட்
கமத்தொழில் விளக்கம்

Page 15
களின் பின் விதை பெறப்பட்டது. விதையை வேருக எடுத்த பின்னர் காணப்பட்ட குமிழ் களே நிறுவை செய்த சமயம், பூத்த தாவரங் களிலிருந்து பெறப்பட்ட குமிழ்கள் 105 ஒன்று சேர்ந்து ஒரு இருத்தலுக்குச் சமமாகவும் இதன் பேரில் எக்கரில் 1634 அந்தர் நிறை யான வெண்காயம் பெறலாம் என்பதும் தெரிய வந்தது. மேலும் பூக்காத குமிழ் களிலிருந்து பெறப்பட்ட நிறையைக் கணித்த போது 12 அந்தர் விளைவை ஒரு ஏக்கரில் பெறலாம் என்பதும் 72 குமிழ்கள் ஒன்று சேர்ந்து ஒரு இறத்தல் நிறையைக் காட்டக் கூடியதாகவும் இருந்தது. ஒரு குமிழ் நடப் பட்ட ஸ்தானத்திலிருந்து 2-4 பூந்துனர்கள் உண்டாவதோடு 48-26 200,0Li, SGir (Capsules) ஒவ்வொரு பூந்துனரிலும் காணக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு உறையங்களிலும் 4 விதைகள் காணப்பட்ட துடன் 87 சதவீத முளைவலிமையையும் கொண்டதாக இவை காணப்பட்டன. இவற்றை உற்று நோக்கும் பொழுது ஏக்கருக்கு 82 சதவீத பூந்துணர் வயலில் உண்டாகிற சம யம் சுமார் 313 இருத்தல் நிறையான சிறிய வெண்காய விதையைப் பெறலாம் என்பது தெரிய வந்தது.
பின்வரும் தொகுப்பு அட்டவணை ஒப்பு நோக்குவதற்காக பரீட்சிப்பின் போது கிடைக் கப்பெற்ற பெறுபேறுகளை விளக்கமாகக் காட்டு கின்றது.
இப்பரீட்சிப்பு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு தென்படக்கூடிய கருத்துக்கள் சில வற்றை உரையாடுவது இச்சமயத்தில் பொருத் தமானதாகும்.
(1) குமிழ்களை நட்டு ஒரு ஏக்கரில் இருந்து பெறக்கூடிய விளைவில் 20% மான குமிழ்
கள் நடுகைக்காகச் சேகரித்து வைக்க
பயிரின்
கையாளப்பட்ட நடுகை முறைகள் ძd5.ji (6)Liი
நிரை விதைப்பு (விதை) 100 நாட்கள்
நாற்று நடுகை (நாற்றுக்கள்) 120 நாட்கள்
குமிழ் நடப்பட்டவை 90 நாட்கள்
1969, ஆடி-புரட்டாதி

வேண்டிய அவசியம் இருக்கின்றது. கிடைக்கப்பெறும் வருமானத்தில் 28% மான பணத்தொகை இதற்காகத் தேவைப்படும். குமிழ்களுக்குப் பதிலாக விதையை உபயோகித்து வெண்காயக் குமிழ் உற் பத்தியைச் செய்யும் பொழுது 16-20 அந்தர் வெண்காயக் குமிழ் ஒரு ஏக் கரிலிருந்து உடனடியாக நுகர்வுக்கு மாற்றப்படக்கூடியதாக இருக்கிறது. 6% மான பணத்தொகையின் உதவி யுடன் விதையைப் பெற்று, இதன் மூலம் ஒரு ஏக்கரிலிருந்து கிடைக்கப் பெறுகின்ற வருமானத்தை 22% மான அளவு கூட்டக்கூடிய வாய்ப்புக்கள் தென்படுகின்றன. விதையினைச் சேகரித்து வைப்பதில், குமிழ்களைச் சேகரித்து வைப்பதினைப் போன்ற பிரச்சினைகள் தோன்றத தாகையாலும் விதையினை தினசரி நுகர் விற்கு பாவிக்க முடியாதாகையில்ை நம்பிக்கையாக நடுகைப் பொருளை உரிய காலத்தில் பெறக்கூடிய வாய்ப்புக்கள் தோன்றலாம். நாற்றுநடுகை செய்யப்பட்டபயிர் 120 நாட்கள் எடுத்தாலும் உண்மையாக வய லில் 75 நாட்கள் எடுத்துள்ளன. சுமார் 1800 சதுர அடி ஒரு எக்கருக்குத் தேவை யான நாற்றைப் பெறப்போதுமானது. பயிரின் சீவிய காலத்தில் பாகம் நாற்று மேடையில் செல்வதால் செல வுகளைச் சுருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. குமிழ் நட்டுப் பெற்றதனைவிட நாற்று நடுகையின் மூலம் 1013 அந் தர் நிறையான வெண்காயம் கூடுத லாகக் கிடைக்கப் பெற்றமையையும் நாம் அவதானிக்கலாம்.
விதையளவு ஏக்கருக்கு
(GG) JGÖÖTJE TITULIJi
குமிழ்களில் விளைவு ஏக்கர்
1 இறத்தல் நிறையில் 45ft (300TL LILL
குமிழ்
10 (9)(nვ.
194அந்தர்
98
8 ജൂL.
9043அந்தர்
63
2,016 മൃന്ദ്ര.
805அந்தர்
102
63

Page 16
சிறிய வெண்காய விதையை வரிசையில் ந
Jff666
 
 
 
 
 

கைசெய்தபோது, 80 நாட்களின் பின் கிடைக்கப்பெற்ற ப இப்படம் காட்டுகிறது.
கமத்தொழில் விளக்கம்

Page 17
விதையிலிருந்து 80நாட்களின் பின் தோற்றுவிக்கப்பெற்ற !
சிறிய வெண்காயக் குமிழ்களை நட்டு, விதையையும்,
காலநேரத்துள் ஏற்படும் விருத்தி நிலையை
1969, ஆடி-புரட்டாதி
3-J 7225 (9/69)
 
 

விதையினே நட்டு குமிழ்களையும் பெறுகின்ற படிப்படியாக இப்படம் விளக்குகிறது.
65

Page 18
(6) ஒரு ஏக்கரில் விதை பெறும் நோக்கு டன் நடுகை செய்ய 14 அந்தர் வெண் காயம் தேவைப்படும். இவ்வாறு விதை உற்பத்தியில் ஈடுபடும் பொழுது பூந்து னரை வெட்டி எடுத்ததிற்குப் பிற்பாடு பூக்காத வெண்காயக் குமிழ்களிலிரு ந்தும் 28.34 அந்தர் நிறையான வெண் காயம் திரும்பவும் கிடைக்கப் பெறுவ தால் நடப்பாவித்தற்குக் கூடுதலாக வெண்காயக் குமிழ்களைப் பெறக்கூடிய தாக இருந்தது. சுருங்கக்கூறின் குமிழ் களே நட்டு அதன் மூலம் பெறும் குமி ழின் விளைவு விகிதம் 1 - 5 என்பதும் குமிழை நட்டு விதையைப் பெறும் விளைவு விகிதம் 1 :30 என்பதும் கணக் கிடக்கூடியதாக இருந்தது.
I ( II
* விவசாயப் பணியே மு
விவசாய இயக்கத்தில் நாடு முன்னேறி பெருக்குவதில் போர்ட் முன்னணியில் நிற்கி இந்த போர்ட் இழுவை இயந்திரங். இழுத்தும் தள்ளியும் வேலை செய்து, நேரத்ை ஒவ்வொரு வேலைக்கும் தேவையான வேகத் போர்ட் உறுதிவாய்ந்த இந்த இழுவை இ மரிப்புச் சிக்கனமும் தரவென்றே விசேஷமா போர்ட்டின் துணை கொண்டு
உதவ முன்னணியில்
旁G
ழுவை இயந்தி போர்ட் இது பின்வரும் 2000 (39 குதிரைச் சக்தி), 3000 (46.5 கு.ச
சத்தியவாதி ஸ்டோர் ட்ரான்ஸ் போட்ட
21, தம்புல்ல வீதி, குருநா
 
 
 

இங்கு கூறப்படும் தகவல்கள் அனைத்தும் ஒரு போகத்தில் இருந்து கிடைக்கப்பெற்றவை யாகும். இவை இன்னும் விரைவான விரி ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது அவசிய மாகும். எனினும், சிறிய வெண்ாகயக் குமி ழினை நட்டு, விதையினைப் பெறலாம் என் பதும், அதன் மூலம் குமிழை உற்பத்தி செய்வதற்கான வாய்புக்கள் உண்டென்பதும் స్తో
ప్ర్రా
ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மையாகும். இவை சம்பந்தமான வேலைகள் தற்சமயம் நடை முறையில் உள்ளன. சாதனை ரீதியாக இச் செய்கையை விஸ்தரிக்கக் கூடிய வாய்புக்கள்
இப்போது ஆராயப்படுகின்றன.
கும் ழழு மனிதகுலப் பணி”
-ஹென்றி போர்ட் ச் செல்கையில், கமக்காரரின் விளைச்சலைப் றது. கள், தோண்டியும் தூக்கியும் ஏற்றியும் தயும் செலவையும் மீதப்படுத்த வல்லவை. தையும் சக்தியையும் உங்களுக்குத் தருகிறது இயந்திரங்கள் நீண்டகால உழைப்பும் பரா க உருவாக்கப்பட்டவை.
நாட்டின் தன்னிறைவுக்கு நின்று உழையுங்கள் ரம் உங்கள் சிறந்த கொள்முதல். 釁
மாதிரி உருவங்களிற் கிடைக்கும். 5), 4000 (56.5 கு. ச), 5000 (67 கு. ச)
ஸ் அன்ட் மோட்டார் sf 6ýv 6ólf) (o)L' இ
கல், தொலைபேசி : 388,
கமத்தொழில் விளக்கம்

Page 19
குழாய்க் கிணறு
பல விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க குழாய்க் கிணறு பற்றிய இச் சிற்றுரையை எழுத நான் முன்வந்துள்ளேன். இந்நாட் டின் பல பாகங்களில் கடமையாற்றும் போது நான் பேராதனை விவசாயப் பாடசாலையில் கற்றதையும், விவசாயம் பற்றிய பிரசுரங்கள், சஞ்சிகைகள் முதலியவற்றில் வாசித்தறிந்த தையும், அனுபவங்களையும் அடிப்படையாகக்
கொண்டு விவசாயிகளுக்குப் போதனை செய்
வதுடன், நானே செயல் முறையில் விவசாயம் செய்யவேண்டுமென அவா எனது மனதில் சிலகாலமாகக் குடி கொண்டிருந்தது. பத்து வருடங்கட்கு முன் மன்னர் மாவட்டத்தில் அடம்பனைச் சேர்ந்த கருங்கண்டல் என்னும் குக்கிராமத்தில் பத்து ஏக்கர் வயல் நிலத்தில் நவீன முறைப்படி நெல் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது வயலின் சுற்றடலில் உள்ள விவசாயிகளிலும் பார்க்க நான் ஒவ் வொரு போகத்திலும் கூடிய விளைவைப் பெற்றேன். எனது வயல் பெரிய கட்டுக் குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் அமைந் தமையால் காலபோகத்திற்கு மாத்திரம் சாகு: படி செய்யத் தக்கதாய் இருந்தது. சிறு போகத்தில் நீர்ப்பாசன வசதியின்மைய நெல் விவசாயம் செய்ய முடியவில்லை.
எவ்வித விவசாயத்திற்கும் நீர் வசதி மிக வும் அத்தியாவசியம் என்பது விவசாயிகள் யாபேருக்கும் தெரிந்த ஒரு விடயம். நீர் இருந்தால் நவீன முறைகளைக் கையாண்டு எவ்விவசாயியும் தாம் சாகுபடி செய்யும் நில த்தில் இருந்து வருடந்தோறும் நல்ல பய னைப் பெறலாம் என்பது திண்ணம், எனது பத்து ஏக்கர் காணிக்கு எவ்விதம் சிறு போக காலங்கட்கு நீர் வசதி வகுக்கலாம் என பல பேரிடம் ஆலோசனை பெற்றும் மற்றும் தேசங்களில் நீர்ப்பாசனம் பற்றிய பிரசுரங்
1969, ஆடி-புரட்டாதி
 
 

கா. ஸ்காந்தா விவசாயப் போதனுசிரியர் (தலைமைப் பீடம்) வவுனியா
களே வாசிப்பதில் ஈடுபட்டும் இருக்கும் காலத்தில் அதிஷ்டவசமாக திரு. எச். சி. வாங்கியுலன் பெக் என்பவரை மடுமாதா கோவில் உற்சவத் தில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர் தன்னிடம் குழாய்க் கிணறு துளைப்பதற்குரிய உபகரணங்கள் இருப்பதாகக் கூறினர். அவர் இவ்வாறு கூறியதும், மன்னர் மாவட்டத்தின் நீர்நிலை குழாய்க் கிணறுகள் துளைப்பதற்கு ஏற்றவை என்று இஸ்ரவேல் நிபுணர்கள் முன் ஒரு முறை கூறியது எனது ஞாபகத் திற்கு வந்தது.
எப்படியிருந்த போதிலும் நான் இன்னும் அநேகமானவர்களேச் சந்தித்து இப்படி 8RG5 குழாய்க் கிணறு துளைத்தால் நன்மை L JILL li குமா அல்லது தீமை பயக்குமா என்று ခါ###ွှားငှား செய்து அவர்களின் ஆலோசனை களையும் கேட்டேன். அநேகமானுேர் Tெனது அபிப்பிராயத்தை நிராகரித்து விட்டார்கள். ஆனுலும் திரு. பொ. மாணிக்கவாசகர், LOITG). விவசாய விசாலிப்பு உத்தியோகத்தர், வுனியா, திரு. இ. சதாசிவம்பிள்ளை, விவ சாயப் பொறியியல் அறிஞர், விவசாய இலாகா திரு. மு. வர்ணகுலசிங்கம், பிரதான இர
சாயனர், லிவர் பிறதர் கொம்பனி, கொழு ம்பு-இம் மூவர்கள்தான் எனக்கு வேண்டிய ஆலோசனைகளையும் கூறி, எனக்கு உறுதுணை பாக இருந்து, அவற்றல் நன்மையே அல் லாது தீமை உண்டாகாது என்று திடம் கூறி எனக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து, இந்தக் கிணறு வெட்டுவதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக விளங்கினர் கள். அத்துடன், நெற் செய்கையில் ஈடு பட்டுள்ள எனது பாரியாரும் தம்மால் இயன்

Page 20
68
 

蒙韃
ogsg)109G, oặrı qi@@ qsisuosiosas, oùGĖ Įússoqomoso)§§regosகிரகிகுதிசிை) |-się (stosoɛɛ sinuđi@ @o@solīnilor, Tirgugi¡G) igoqispostos@gi@go Nogiųos@ șouingitoso@úto se
o singsglimítos@so įsū)199.§§ųoorloo osloĝigog@ithristos||liri ņūtos@jinnosť opinii fi@
565)
தொழில் விள
கமத

Page 21
Ո)GTO)| ஒத்தாசையையும், உதவியையும் கொடு த்து உதவினர்.
மேற்கூறியவர்களின் ஆலோசனையின் படி யும் அவர்களின் பக்கபலத்துடனும் 1967 ம் ஆண்டு ஆனி மாதம் கிணற்று வேலே ஆரம்ப மாயது. இடையிடையே எதிர்பாராத சிறு சிறு தாமதங்கள் ஏற்பட்டன. எது எப்படியாயினும் 20 அடி ஆழத்தில் துளைத்துக் கொண்டு செல் லும் பொழுது நீர் சுரக்க ஆரம்பித்து விட்டது. அப்படி இருந்தும் எனது முன் அறிவினுல் இன்னும் அதிக ஆழத்தில் அதாவது 65 அடி வரையில் துளைத்து இந்த வேலையை புரட்டாதி மாத முற்பகுதியில் செய்து முடித்தேன். ஆனல் இவ்வளவு ஆழத்தில் துளைத்தும் நீர் மட்டம் எப்பொழுதும் தரை மட்டத்தில் இரு ந்து 10 அடி ஆழத்தில் இருந்து கொண்டே இருக்கின்றது. இந்நீரை நெற்செய்கைக்கு விநி யோகம் செய்வதற்காக 2 அங்குல குழாய் உள்ள தண்ணிர் இறைக்கும் யந்திரத்தைப்
பாவித்தேன். இயந்திரம் நீர் இறைக்கத் தொடங்கியதும் நீர் மட்டம் தரை மட்டத்தில்
இருந்து 20 அடி ஆழத்திற்கு இறங்கியது. ஆனல் இயந்திரம் தொடர்ச்சியாக 36 மணித் தியாலம் நீர் இறைத்த போதும் நீர் மட்டம் மேலே குறிப்பிட்டவாறு தரைமட்டத்தில் இரு ந்து 20 அடிக்குக் குறைந்ததாகக் காணப்பட வில்லை. இருந்தும் கூடிய அளவுள்ள குழாய் களின் மூலம் நீர் இறைத்தால் ஒரு வேளை நீர் வற்றிவிடுமோ என்ற சந்தேகம் என் னுள்ளே எழுத்தது. அதற்காக 3 அங்குல குழாயையும், 4 அங்குலக் குழாய்களைப் பூட் டிய இயந்திரங்களை உபயோகித்து மேற் குறிப் பிட்டவாறு தொடர்ச்சியாக 36 மணித்தியாலங் களுக்கு இறைத்துப் பரிசீலனைசெய்து பார்த்
1969, ஆடி-புரட்டாதி
G

தன். அப்பொழுதும் நீர் தரைதட்டத்தில் இருந்து 20 அடி ஆழத்தில் தான் காணப் பட்டது. இச் சந்தர்ப்பத்தில் வாசகர்களுக்கு நான் எடுத்துரைக்க விரும்புவது யாதெனில், மன்னர் மாவட்டத்தில் புரட்டாதி மாதமே டும் வரட்சியுடைய மாதம், பெரிய கட்டுக் தளமே வற்றி நீரற்று இருந்தது. அப்படி இருந்த போதிலும் இந்தக் குழாய்க்கிணறு முலம் நீர் விநியோகம் செய்யக் கூடியதாக இருந்தது.
இக் கிணற்றை நம்பி எனது பாரியார் 2. ஆர். 8 ஐ புழுதி விதைப்பாக 1968 ம் ஆண்டு சிறு போகத்திற்கு விதைப்பித்தார். மழை இல்லாமல் இருந்த போதிலும், பெரிய கட்டுக் குளத்தில் நீர் வற்றி இருந்தபோதிலும் இக் கிணற்று மூலம் நீர் விநியோகம் செய்து எதிர் பாராத நல்ல விளைவைப் பெற்றர். சிறு போக அறுவடை முடிந்ததும் உடனடி பாக உழுது பண்படுத்தி 1968-69 புழுதி விதைப்பும் காலபோக நெல் விதைப்பும் பூர்த் தியாகி விட்டது. இப்படிப் பட்ட ஒரு கிணறு ஒரு விவசாயிக்கு உண்டானுல் நல்லின நெல் லயும், சம உரங்களையும், களை, பூச்சி, பூஞ் ணே நாசினிகளையும் உபயோகித்து ஒரே நிலத் தில் ஒரே வருடத்தில் 3 போகம் நெற் செய்கையைச் செய்து அதிக பயனைப் பெற லாம் என்பது எனது அபிப்பிராயம். இப் படியாக 8 அங்குல அகலமும் 65 அடி ஆழ மும் கொண்ட கிணறு துளைப்பதற்கு ஏறத் தாழ 6,500-ரூபா செலவாகும். எனது வேறு ஒரு நிலப்பரப்பில் இன்னும் ஒரு கிணறு துளைக்கப்படுகிறது. வாசகர்கள் யாராவது இக் னேற்றைப் பார்வையிடவோ அல்லது அதைப் பற்றிய வேறு விபரங்களை அறிய விரும்பினுல் சம்மர் கவுஸ் ' கருங்கண்டல், அடம்பன் ான்ற முகவரிக்குச் சென்று அறிந்து கொள் TGOTLn.
69

Page 22
கட்டுரைகளுக்கு
பணம் த
பொதுக்கட்டுரைகள் : 2,000 சொற்களுக் பக்கத்தில் மாத்திரம் தெளிவாக எழுதி அ பக்கமொன்றுக்கு ரூபா 7.50 சதம் வீதம் ச
தொழில் நுட்பக் கட்டுரைகள் : வல்லுநர் னம்பெறும். பிரசுரமாகும் சஞ்சிகைப்பக்க பியதாகின் ரூபா 10/- வீதமும், தமிழ் வீதமும் சன்மானம் வழங்கப்படும். கட்டு படங்களுக்கும் பிரத்தியேகமாகப் பணம் த
புகைப்படம் : (5"X4" குறைந்த பட்ச அ
வரைபடம் : ரூபா 2.50 வீதம்.
கருத்துப்படம் : கூடியபட்சம் ரூபா 20/-
சித்திரக்கதை : நான்கு பக்கங்களுக்கு கூ un sisir : கூடியபட்சம் ரூபா 15/-
சிறுகதைகள், விவசாய நாடகங்கள் ஆகி உத்தியோகத்தரின் தீர்மானத்திற்கமைய சன்
கட்டுரைகள், படங்கள் ஆகியவற்றின் தகு சன்மானத்தொகைகள் பற்றியும் கமத்தொ கள்) அவர்களினது தீர்மானமே இறுதிய மானதும் சன்மானம் வழங்கப்படும். பிரச கென போதிய முத்திரைகள் ஒட்டப்பட்டு, ! தபால் உறைகளை எழுத்தாளர் அனுப்பவேை களுக்கு கமத்தொழில் உத்தியோகத்தர் (வி
பிரசுரத்திற்கு விற்கப்பட்டவைகளுக்குரிய ச உரித்தாகும். கட்டுரையாளர் மறுபிரசுரஞ் யோகத்தர் (விசாலிப்பு உதவிகள்) அவ வேண்டும்.
தபால் பெட்டி இல. 636, இல. 6, எச்செலன் சதுக்கம், தபாற்பெட்டி 636, கொழும்பு 1.
 

ருவோம்
கு அதிகமாகாது, கடுதாசியின் ஒற்றைப் ஒனுப்பவேண்டும். பிரசுரமாகும் சஞ்சிகைப் ன்மானம் வழங்கப்படும்.
கள் எழுதுவன சற்று நீளமாயினும் கவ மொன்றுக்கு ஆங்கில மொழியில் அனுப் மொழியில் அனுப்பியதாகின் ரூபா 15/- ரைகளுக்கான புகைப்படங்களுக்கும் வரை Utill JCBr).
ளவு) ரூபா 5/- வீதம்.
டியபட்சம் ரூபா 100/-
பனவும் எற்றுக்கொள்ளப்படும். விவசாய ாமானம் வழங்கப்படும். ܡܢ
ததிபற்றியும் எழுத்தாளர் பெறவேண்டிய ழில் உத்தியோகத்தர் (விசாலிப்பு உதவி ானது. விடயங்கள் ஏற்கப்பட்டுப் பிரசுர ஈரமாகாதவற்றைத் திருப்பி அனுப்புவதற் தமது விலாசமும் தெளிவாக எழுதப்பட்ட *ண்டும். தபாலில் தவறிப்போகும் கட்டுரை சாலிப்பு உதவிகள்) பொறுப்பாகமாட்டார்.
கல உரிமைகளும் விவசாய இலாகாவிற்கு செய்யவிரும்பின் கமத்தொழில் உத்தி ர்களின் அனுமதியை எழுத்தில் பெற
டெறிக் ஷொக்மன்,
கமத்தொழில் உத்தியோகத்தர்.
(விசாலிப்பு உதவிகள்)
కెత్తి
ܨ؟

Page 23
கமத்தொழில் விளக்கம் வரப்பிரசாதம்
நாட்டின் நலன் பெருக்க வந்த வண்ணமுதே ! மானவர் சோதனைகளில் சாதனை செய்ய வந்த வரப் பிரசாதமே 1 எம் அறிவை வளர்த்த அற்புதமே 1 1 ! வாழ்க ! நீ வாழ்க 1
-சரசாலையூரான் அ. க. வீரசிங்கம். தனக்கெனத் தனியிடம் பெற்ற சஞ்சிகை
தரமான விடயங்களைத் தவருது தந்து, தனக்கெனத் தனியிடம் பெற்றுள்ள ' கமத்தொழில் விளக்கம் ' தளராது நீடு வாழ என் பணிவான வாழ்த்துக்கள்.
-வா. சதானந்தன், கல்பிட்டி,
பண்பட்ட தொண்டு
கவிதை இன்பம் கனிந்து, கட்டுரைக் கவின் மிகுந்து, இலக்கிய இன்பம் பயக்கும் கமத்தொழில் விளக்கம் பல்லாண்டு பண்பட்ட தொண்டு செய்ய ஒல்லும் வகை யால் நல்வாழ்த்துக் கூறுகிறேன்.
-ஆ. இராசேந்திரன், அனலேதீவு.
1969 ஆடி-புரட்டாதி
 

வாசகர்களின் உள்ளதைக் கவரும் காந்தம்
சுவைமிக்க கதைகளுடன், நாடகங்களும் வெளிவருவ தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மண்ணையே நம்பி வாழ்வோருக்கு கடந்த 63 ஆண்டுகளாக அவர்களே முன்னேற்றப் பாதையிலே செல்லவிட்டு தன்னைக் கவரும் சத்தியையும் இழக்காமல் புதுப்பொலிவுடன் திகழ்வதைக் கண்டு நான் பூரிப்படைகிறேன்.
-ழறி காந்தராசா, ஐயனுர் G335fT65An 5a)Lq, யாழ்ப்பாணம்.
மாதமொருமுறை மலர்ந்தால் நன்று
மாணவர்களாகிய நாங்கள் இந்த சஞ்சிகையில் யாகும் நன்மை தரக்கூடிய விடயங்களைப் படித்து அரிய் பெரிய நன்மைகளைப் பெறுகிறேம். இக்கமத்தொழில் விளக்கத்தை மூன்று மாதத்திற்கு ஒருமுறை பிரசுரிக் காமல் மாதம் ஒரு முறை பிரசுரித்தால் மிக நன்று.
-மு. துரைசிங்கம், விடத்தல்தீவு, மன்னுர்,

Page 24
கமக்காரர்களுக்கு ஏகப்பட்ட இ தருவது பவர்ஸ் பசளே. அது வி அதனைக் கொஞ்சமாக பாவித்தா ( பழமரம், மரக்கறி, புகையிலை, .ே தென்னே மற்றும் பயிர்களுக்குத் ரகங்களில் கிடைப்பது பவர்ஸ் ப உங்கள் வீட்டுத் தோட்டங்களில் கச்சிதமான அளவிலான பைகளி
ஏகப்பட்ட விளேச்ச
0 பவர்ஸ் தாவர இ 13 பவர்ஸ் தெளிகரு இலவச ஆலோச விபரங்களுக்கும் ! சேவைக்கு எழுது
GT. UGLi -25
த.பெ. 11, கொழு ண தொலைபேசி 20: யூழ்ப்பான த்தில் கிடைக்குமிடம் :
சிலோன் மேர்ச் சண்ட்ஸ் லிமிடெட், ற்
 
 

/ر
லாபத்தை தேடித் லை குறைந்தது மட்டுமல்ல, லே போதுமானது, காப்பி, தேயிலை, றப்பர், தேவையான பல்வேறு
சளே. இப்பசளை வகைகள்
L1T Gid, 3, 3. gr. t.hu லும் கிடைக்கின்றன. லுக்கு
ரசாயனப் பொருள்கள் விகள் (சிவிறி)
னகளுக்கும் முழு J 6)Jíř 6ño 6(6).J & Tuj
கம்பனி லிமிடெட்
} լքվ: 551 (6 வழிகள்)
豹
லே கட்டிடம், பெரிய கடை,

Page 25
உங்கள் பயிர்களே பாதுக UGLJATGTU 5j TGUAT LO(FFFFi,85il 85i GTI
விஞ்ஞான நிபுணர்களால் நுணுக்கமாக செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது - பல இரசாயனங்கள். இவை சரியான கார கரமோ நீண்டகாலம் நிலத்திருக்கும். தாவர மருந்து வகைகள், செடிகளில் உ பொல்லாத நோய்ப்பூச்சிகளை ஒன்றுவிட கட்டுகின்றன. ஏகப்பட்ட விளைச்சலுக்கு 0 பவர்ஸ் த பொருள்கள் 0 பவர்ஸ் பச8ளகள் 0 ப இலவச ஆலோசனைகளுக்கும் முழு விபரங்களுக்கும் பவர்ஸ் விவசாய
GT. USUN 9IGIT ALOUE த.பெ. 11, கொழும்பு, தொலேே
வாழ்ப்பான த்தில் கிடைக்குமிடம் , ஐ சிலேசன் மேர்க் கண்ட்ஸ் லிமிடெட்,
 
 
 

TË, E
ஆராய்ச்சி ர்ஸ் தாவர
நிறைந்தவை. ந்த பவர் ஸ்
து ஒழித்துக்
வர இரசாயனப் வர் ஸ் தெளி கருவி ஆன்
சேவைக்கு எழுதுக. s hiss[L
சி 20551 (8 வழிகள்)
லே கட்டிடம் பெரிய கல.

Page 26
எஸ். நடேசன் B Se விவசாய அலுவலர்
(பத்தலைகொடை நெல் ஆராய்ச்சி உத்தியோ கத்தர் திரு. ந. விக்னராஜா அவர்கள் தயாரித்த கைநூலின் சுருக்கம்)
மானுவாரி நெற்செய்கையில் ஆகக்கூடிய இலாபம்பெறச் சில சுட்டுரைகள்
1 ஐப்பசியில் காலபோக மழைக்கு மிக முன்னதாகத் தரையைத் தயார் செய்துகொள் ளுங்கள். இதற்கு சட்டிக்கலப்பையையும் (disc tiller) G)STL-ffsŠg| FLL) pGCMG (disc harrow) வையும் உபயோகப்படுத்தலாம். சிறந்த முறையில் தரை தயாரிக்கப்பட்டால் களைகள் குறையும். எனவே, களைகட்டற்செலவும் (960Այլք:
2. வயல் மட்டமாயிருத்தல் வேண்டும். நீரை நன்கு தேக்கவல்ல சிறந்த வரம்பு களும் அவசியம்.
3. விதைக்கும் காலம் மிக முக்கியமானது. காலபோக மழை பெய்ய சற்று முன்னதாக விதைத்தல் அவசியம். பயிரின் கடைசிக் கால த்தில் வரட்சியினுல் பயிர் தாக்கமுருமலி ருக்க இது உதவும். கடைசிக் காலத்தில் இங்ங் னம் வரட்சி ஏற்படின் சப்பிகள் அதிகம் உண்டாகும். விதைப்பைக் காலபோகப் பெரு மழைவரை தாமதிப்பின், நீர்த்தேக்கங் கார னமாகக் குறிப்பாகக் களித்தரைகளில் உபகர ணங்கள் உபயோகப்படுத்த முடியாமற்போகும்.
4. உபகரணம் இருப்பின் 8-12 அங்குல வரிகளில் விதையுங்கள். இது பின்னர் களை
74.
 

(AGRIC) CEY., M. S. A. (Toronto)
(தலைமை அலுவலகம்)
கட்டலை இலகுவாக்குவதுடன் களைகட்டற்செல வையும் குறைக்கும்.
5. விதைக்கமுன்னர் 1 அந்தர் அடர்சுப்பர் பொஸ்பேட்டும் அந்தர் பொட்டாசையும் பாவி யுங்கள். இது வேர் வளர்ச்சியைத் தூண்டும். 6. தகுந்த வருக்கத்தை உபயோகிக்கவும் தேர்ந்தெடுக்கப் பல வருக்கங்கள் உள.
எம். ஐ.-329 - 34 மாதம் பினியுலொட்-330 - 4 மாதம் எச்-4 - 4 மாதம் டிக் வீ - 4 மாதம்
நான்குமாத வருக்கத்திற்கேற்ற மழையில் நம்பிக்கையில்லையாகில் 3x மாத வருக்கத்தை விதைப்பது சிறந்தது.
7. களைகட்டல் அவசியம். களைகளால் 50% சதவீத விளைச்சல் பாதிக்கப்படும். நேரகாலத் துடன் அடக்கப்படவேண்டியது அவசியம். முளே த்து 12-18 நாட்களில் 3,4 டீபீஏ வசதியின் றேல் 4 வது வாரத்தில் எம். இ, பீ. ஏ. நாசினியை உபயோகிக்கலாம். 3,4 டீ. பீ. ஏ. புற் கள் உட்பட சகல களைகளையும் கொல்லவல்லது. எம். சி. பீ. ஏ. அகன்ற இலக்களை மாத்திரம் கொல்லும். ஆனல் புற்களைகளை அழிக்காது.
8. களைகள் நன்கு அழிக்கப்பட்டதும் வய
லில் நீர் இருந்தால் எக்கருக்கு அந்தர் யூறீயா உபயோகிக்கவும்.
கமத்தொழில் விளக்கம்
愛ー

Page 27
9. எவ்வளவு மழை நீரைச் சேகரிக்க முடி
இ யுமோ அவ்வளவு நீரை வயலிற் சேமியுங்கள். க. 10. பூச்சி புழுத் தாக்கமிருப்பின் தகுந்த LIL அடக்கல் முறைகளைக் கையாளுக. @ @ மானுவாரி நெல் வயல்களில் இருந்து உயர்
பலன் பெறுவதெங்கனம் ? (ତ) சென்ற வருடம் அனுராதபுர விவசாயிகள் நெல் அறுவடைக்குப்பின் தரையில் இருந்த 。 சிறு அளவு ஈரலிப்பில் பாசிப்பயறு, காரா < மணிப்பயறு, நிலக்கடலை போன்றவற்றை 魯 விதைத்தார்கள். இது பரீட்சார்த்தமாகவே செய்யப்பட்டது.
I JU பாசிப்பயறு எக்கருக்கு 8 அந்தர் விளைவைக் இ கொடுத்தது. இருத்தலே ஒரு ரூபா வீதம் விற்று விவசாயி அதிக பணம் பெற்றன். 9ی({| காராமணிப்பயறு ஏக்கருக்கு 5-6 அந்தர் இரு விளைவு தந்தது. இதை அந்தர் ஒன்று 50 ரூபா பே வாக உத்தரவாத விலைக்கு விற்க முடி மி யும். இருமுறை உழவும் ஒருமுறை களை கடு கட்டலுமே இதில் ஏற்பட்ட செலவாகும். அதிக
அட்டைப்ப
1968 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகில இலங்கை போட்டியில் வெற்றி பெற்ற மட்டகளப்பு செட்டிபாளை பரிசான, ரூபா 2,400/- பெறுமதியான, நீர் இறைக்கு யாளர் உயர்திரு. சி. தணிகாசலம் அவர்கள் கையளித்த வீரசிங்கம் மண்டபத்தில் 1969 யூலை 19 ஆம் தேதிய
1969, ஆடி-புரட்டாதி

லாபம் பெறக்கூடுமெனக் கண்ட விவசாயி ா காலபோக நெற் செய்கைக்குப்பின் இப் பிர்களைப் பயிரிடுவதில் மிகுந்த உற்சாகத் டன் ஈடுபடுகின்றர்கள். இதைக்கண்ட சிறு ள நீர்ப்பாசன வசதியுடைய மற்றைய விவ யிகளும் பாசிப்பயறு, காராமணிப்பயறு, வண்காயம் போன்றவற்றை நெல் வயல் ரில் சிறுபோகத்தில் பயிரிடுகின்றர்கள். ஒவ் வாருவரும் அந்தர் வரை பயிரிடுகின்றனர். று அளவில் நெல் பயிரிடுவதிலும் பார்க்க பயிர்களில் இருந்து அதிக பணம் சம்பா க்க முடியும். சிறுபோகத்தில் 10 ஏக்கர் நல் வயலுக்குப் பாச்சக்கூடிய நீரை இப் பிர்களுக்கு 30 ஏக்கருக்குப் பாய்ச்ச முடியும். தஞல் அதிக பணம் பெறமுடியும். சிறு ளவில் நீங்களும் பயிரிடவிரும்பினுல் உங்க க்குத் தேவையான விதைகளை உங்கள் குதி விவசாய விரிவாக்கச் சேவையாளரிட ருந்து நேரகாலத்துடன் பெற்றுக்கொள்ளுங் T.
(தமிழாக்கம் : செசு)
| Η Ο
5 மாணவர் வானுெலி விவசாய அறிவுப் பம் மகாவித்தியாலய மாணவருக்கு முதற் தம் இயந்திரத்தை வடமாநிலக் கல்வி நெறி ார்கள். இப் பரிசளிப்பு விழா யாழ்ப்பாணம் ன்று வெகு கோலாகலமாக நிறைவேறியது.

Page 28
கமத்தொழி
1969 ம் ஆண்டிற்கு
பின் அட்டை வெளிப்பக்கம் பின் அட்டை உட்பக்கம் முன் அட்டை உட்பக்கம் முன் அட்டை உட்பக்கத்தின் எதிர்ப்பக்கம் பின் அட்டை உட்பக்கத்தின் எதிர்ப்பக்கம் கீழ்க்காணும் குறிப்பிடப்பட்ட பக்கங்கள் ஒவ் (அ) உள்ளடக்கத்திற்கு எதிராகவுள்ள ப (ஆ) ஆசிரியர் கருத்துரைக்கு எதிராகவுள் (இ) வாசகர் அரங்கத்திற்கு எதிராகவுள் (ஈ) எங்கள் பதிலுக்கு எதிராகவுள்ள ப (உ) மாதர் மன்றத்திற்கு எதிராகவுள்ள (ஊ) மாணவர் சோலைக்கு எதிராகவுள்ள (எ) சிறுவர் உலகிற்கு எதிராகவுள்ள ப கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடப்படாத முழு கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடாத அரைப்ப கட்டுரைகளுக்கு வெளியே (இதழ் ஆரம்பத்தி கட்டுரைகளுக்கு வெளியே அரைப்பக்கம்
விளம்பரம் சேகரித்துத்தரும் பதிவு செ வழங்கப்படும். விளம்பரம் சேகரிப்போராக விண்ணப்பிக்கவும்.
விபரங்களுக்கு எழுதுக :
கமத்தொழில் 2 (விசாலிப்பு உ தபால் பெட்டி
கொழும்

is 6,6Ti55
ய விளம்பர விகிதம்
ஒரு இதழில் மாத்திரம்
e5. 5. 250 ()
200 0
200 ()
2OC O.
స్ట్రే 200 O  ݂ܗ வொன்றும் . . 20}}0
535th
Gõ7 i lėšESLİ
in Liaisash
க்கம்
I Lleias La
பக்கம்
i55Lh
}ப்புக்கம் & e 9. Se 15 O
is Lh ● ● e. ?鲁_0
நிலும் முடிவிலும்) முழுப்பக்கம் Ot, O 5( 0
ய்யப்பட்ட எஜண்டுகளுக்கு நல்ல கமிஷன் Sப் பதிவு செய்ய விரும்புவோர் உடனே
உத்தியோகத்தர் உதவிகள்)
இல. 636,
ble

Page 29
கேள்வி :
பதில் :
கேள்வி
பதில் தருபவர் : க. ெ மிருக வைத்தியர், !
என்னிடம் உள்ள கோழிகள் சிலவற படுகின்றன. சிலர் இதை அம்மை
நான் கோழிகளுக்கு அம்மைத்தடுப் தும் இந்நோய் வருவதற்குக் காரண அம்மைய்ோல் குத்தப்பட்ட மற்ற .ே
இந்நோய் கோழி அம்மைதான். 4 மாதத்திற்குத்தான் பாதுகாப்பா மருந்தை ஊசிமூலம் ஏற்றவேண்டுப் அல்லது ரெருமைசின் ஒயின்மென் மையில் அம்மைப்பால் கட்டியிரு பொதுவாக எந்த நோய்க்கும் தடுப்பு 100 பயனளிப்பதில்லை.
ஒரு பசுவை காளைக்கு விட்ட பின் பின் கன்றுபட்டுவிட்டதா இல்லையா
செயற்கைமுறையில் சினைப்படுத்தி ( மிருகவைத்தியருக்கு அறிவித்தால் வார். அத்துடன் ஒருமுறை காளைக் களில் அப்பசு காளையைத் தேடாவி வுக்கு அறிந்து கொள்ளலாம்.
பன்றிக்குட்டிகளுக்கு சத்துக்குறைவி
என்ன ? இந்நோய் வராமல் எவ்வ க்க வேண்டிய உணவுகள் எவை ?
பன்றிக்குட்டிகளுக்கு சத்துக்குறைவி
என்று சொல்வார்கள். இந்நோய்
மாட்டா, மெலிந்து காணப்படும், ே தடுக்க பிகடெக்ஸ் என்னும் மரு ஊசிமூலம் ஏற்றவேண்டும். குட் கணிப்பொருளடங்கிய கலைையயும்
1969, ஆடி-புரட்டாதி
 

பர்ன்னுத்துரை. கொழும்பு.
ற்றின் பூக்களில் தொப்பளங்கள் காணப் நோய் என்று சொல்கிருர்கள். ஆனல் பூசி கொடுத்திருக்கிறேன். அப்படி இருந் ம் என்ன ? மாற்ற என்ன செய்யலாம் ? காழிகளுக்கும் இந்நோய் தொற்றுமா ?
-எஸ். கனகசபாபதி, நீர்வேலி.
அம்மைப்பால் கட்டினுல் அம்மருந்து க இருக்கும். பின்பு திரும்பவும் அம் 2. இந்நோய் வந்தால் ஒறியாமைசின் ரைப் பூசிவிட்டால் மாறிவிடும். அண் ந்தால் இந்நோய் தொற்றமாட்டாது. மருந்து கொடுத்தால் அவை 100 க்கு
அல்லது செயற்கைமூலம் சினைப்படுத்திய
என்று எப்படி அறியலாம்.
-ச. பாலேந்திரன், கல்முனே.
இரண்டு மாதத்தின்பின் உங்கள் பகுதி அவர் வந்து பரிசீலனை செய்து கூறு கு விட்டபின் திரும்பவும் 20-21 நாட் ட்டால் கன்றுபட்டுவிட்டது என்று ஒரள
ல்ை ஏற்படும் நோயின் அறிகுறிகள் ாறு தடுக்கலாம் ? குட்டிகளுக்கு கொடு
-க. ஏகாம்பரநாதன், சிலாபம்.
னுல் ஏற்படும் இந்நோயை அனிமியா ஏற்பட்டால் குட்டிகள் உணவு உண்ண ார்வாக இருக்கும். இந்நோய் வராமல் ந்தை குட்டிபோட்டு 2-3 நாட்களில் டிகளுக்குக் கொடுக்கும் உணவுடன்
கலந்து கொடுக்க வேண்டும்.
77

Page 30
78
கேள்வி- பாலுக்காக ஆடு வளர்க்க எண்ணி
பதில் -
Lug516) -------
வேண்டும் ? எத்தனை வயதான அறியலாம் ?
பாலுக்கென்றல் சானன் அ6 உடனே பால் பெறும் நோக்க வாங்க வேண்டும். இல்லாவிட்டா தால் நல்லது. ஒரு ஆட்டினுள் கொம்பில் இருந்தும் அறியலாம்
ஒருநாள் தாராக் குஞ்சுகளை எ வளர்க்கும் முறைகள் எப்படி எ
தாராக்குஞ்சுகளை ஒரு நாள் கு பெறலாம். பால் தெரியப்படாத
இதைப் பெறுவதில் கஷ்டம் இரு தொடர்பு கொண்டு அவற்றைப் வாங்கி முதல் 2-3 கிழமைகளுக் விட்டு சூடு கொடுத்து வளர்க்க ( கொடுப்பதுபோல் குஞ்சுத்தீன்
பகலில் வெளியில் திறந்துவிட்( வேண்டும். இக்காலத்தில் இவ நீர்த்தேக்கம் ஒன்று செய்து ெ யின் காக்கிகாம்பல், இன்டியன் சிறந்தன. இறைச்சிக்காயின் 1 இறைச்சி இன தாராவை 4
இவைகளுக்கான தாராத்தீனை க%

ரியுள்ளேன். என்ன இன ஆடு வளர்க்க
ஆடாக இருக்கவேண்டும் ? வயதை எப்படி
-பி. வடிவேல், சாவகச்சேரி.
லது யமுனுபாரி சிறந்த இனமாகும். மென்றல் முதல் குட்டி போட்ட ஆடாக ல் 3, 4 மாதக் குட்டியாக எடுத்து வளர்த் டய வயதை அதின் பல்லில் இருந்தும்
ங்கிருந்து பெறலாம் எனவும், அவற்றை னவும் கூறுக.
-பி. வடிவேல், சாவகச்சேரி.
ஞ்சுகளாக விவசாய இலாகாவில் இருந்து ஒருநாள் குஞ்சின் விலை 70 சதம். நீங்கள் ந்தால் உங்கள் பகுதி மிருகவைத்தியருடன் பெறலாம். ஒரு நாள் தாராக் குஞ்சுகளை து கோழிக்குஞ்சுகளைப் போன்றே கூட்டில் வேண்டும். உணவும் கோழிக் குஞ்சுகளுக்கு கொடுக்கலாம். 2 மாதத்திற்குப் பின் டும் இரவில் கூட்டில் விட்டும் வளர்க்க 1ற்றிற்கு அதிக நீர் தேவை. ஆனபடியால் காள்ளவேண்டும். முட்டைக்கு வளர்ப்பதா iறனர் ஆகிய இரண்டு இனங்களும்தான் மஸ்கோவி, பீக்கின் என்பன சிறந்தன. மாதத்தில் இறைச்சிக்குப் பாவிக்கலாம். டைகளில் வாங்கிக்கொடுக்கலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 31
விவசாயம் வளர்த்த விஞ்ஞானிகள்
GJIT6m 6T பெருக்கிய 6
ஜோஜ் ஹரிசன் ஷல்
கீழைத் தேசங்களிலே நெல்லரிசியே பிர தான உணவாகும். அரிசியிலிருந்து சோறு, கஞ்சி, பிட்டு, இடியப்பம், இட்டலி, தோசை, சிற்றுண்டிகள் என எத்தனையோ வகையான உணவு வகைகளைச் செய்து உண்கிருர்கள். இவ்வித முக்கியமான நெல்லை உற்பத்தி செய் வதற்குப் போதிய மழைநீரும், சுவாத்தியமும் அவசியமாகும். காலக் கேட்டினுல் வரட்சியோ வெள்ளமோ மீறும்போது நெல் விளைவுகள் பாதிக்கப்பட்டு அரிசிப் பற்றற்குறை ஏற்படு வதுண்டு. இவ்வித நிலையொன்றையே இப் போது ஆசிய நாடுகள் சமாளிக்க முயற்சி செய்கின்றன. இம்முயற்சிகளில் அரிசியல்லாத பிற உணவுப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கி, உண்பண்டங்களைச் செய்வதற்கு வழி வகைகள் கூறுவதும் ஒன்றகும். இவ்வித உணவுப் பொருள்களில் சோளனே முதலிடம்
பெறக்கூடியது. அதில், நெல்லரிசியில் செய்
யக்கூடிய சோறு, பிட்டு, இடியப்பம் போன்ற சகல உணவு வகைகளையும் நன்கு செய்யலாம். உண்மையில் நெல்லரிசியில் மாச்சத்து மாத் திரமே உண்டு. ஆனல், சோளனிலோ கொழு ப்புச் சத்தும் அதிக முண்டு.
இவ்வித போஷாக்கு நிறைந்த சோளன் மேலைத் தேசங்களில் மிக முக்கிய உணவுப் பொருளாகும். மனிதருக்கு மாத்திரமல்லாது கால்நடைகளுக்கும் நல்ல போஷாக்கான உண வாகி பால், முட்டை, இறைச்சி ஆகிய புரதம் நிறைந்த உணவுகளைப் பெறவும் சோளன் உதவுகிறது. விசேஷமாக அமெரிக்காவிலே சோளனுக்குள்ள மதிப்புக் கொஞ்சநஞ்சமல்ல. அமெரிக்க விவசாயத்தின் முதுகெலும்பென வும், அத்தேசத்தின் சீருக்கும் சிறப்பிற்கும் சின்னமாயுள்ளதெனவும் பாராட்டுவதுடன் நின்றுவிடாமல், பாடல்களும் கவிகளும் பாடி யும், சித்திரங்கள் வரைந்தும் சோளனைப் போற்றிப் புகழ்கிறர்கள் அமெரிக்க மக்கள்.
1969, ஆடி-புரட்டாதி
།
體
LH

திருமதி சி. வாலாம்பிகை
வேம்படி மகளிர் கல்லூரி
வித்தகர்
உலகம் முழுவதிலும் உற்பத்தியாகும் சோளன் தொகையில் முக்கால் பங்கும் அமெ க்காவிலேயே உற்பத்தியாகின்றது. அமெரிக் ாவின் வட மத்திய பகுதிகளிலேயே பெரு மளவான சோளன் உற்பத்தியாகின்றமையி ல்ை அப்பகுதிகளுக்கு “ சோளன் நாடா ’ அதாவது Com Belt என்னுமோர் சிறப் |ப் பெயருமுண்டு. இப்பகுதியிலேயே விவசாய விஞ்ஞானியொருவர் தோன்றி, சோளன் பயி ல் நடாத்திய பல ஆராய்வுகளின் பலகை ர் பொருளாதாரப் புரட்சியே அங்கு ஏற்பட ாயிற்று. இச்சாதனையைச் செய்த விஞ்ஞானி பின் பெயர் ஜோஜ் ஹரிசன் ஷல் என்பதாகும். அவர் சோளன் பயிரைத் தற்கருக்கொள்ளச் செய்து, அதன் வழித்தோன்றல் பயிர்மூலம் ர் புதிய இனப்பெருக்க முறையைக் கண்டு பிடித்தார். இம்முறையினுல் பெற்ற கலப்பினச் சாளனை விதைத்து இருபத்தைந்து சத வீதம் அதிகமான விளைவுகளைப்பெற வழிவகுத்தார். இதனுலேயே இன்று அமெரிக்காவின் உலோ ச் சுரங்கங்களோ, கரிச்சுரங்கங்களோ, எண் ணக்கிணறுகளோ தரும் வருடாந்த வருவா லும் அதிகமான வருவாயைச் சோளன் ற்பத்தி தருகின்றது.
இவ்வித செல்வத்தைப் பெருக்க உதவிய ஜாஜ் ஷல் ஒர் விவசாயச் சூழலில் 1874 ஆம் பூண்டு ஏப்பிரல் மாதம் 15 ம் தேதி பிறந் ார். ஒகியோ பிரதேசத்திலுள்ள நியூ ஹாம் 6T ( New Hampton ) GT60760) in STITLng ற்கு அண்மையிலுள்ள பங்குச் சாகுபடிப் ண்ணையொன்றிலேயே பிறந்தார். இவருடைய கப்பனுர் கிழமையின் ஆறு நாட்களில் பண் ணயில் வேலைசெய்துவிட்டு ஏழாவது நாளா ப ஞாயிற்றுக்கிழமைகளில் மதப்போதனை சய்து வரும் ஒரு பாதிரியாராகவும் பணி ரிந்தார். அவருடைய ஏழு பிள்ளைகளில்
79

Page 32
அறுவர் ஆண்கள். எல்லோரும் கஷ்டப்பட்டே படித்தனர். இவர்களில் மூவர் பிற்காலத்தில் சர்வகலாசாலைப் பேராசிரியர்களாயினர், ஒருவர் விஞ்ஞான விடயங்களில் இணையற்ற ஒவிய ரானுர், இன்னுெருவர் இந்தியான பிரதேசத் தின் உயர்நிலைப் பள்ளிகளின் நெறியாள ரானுர். இவர்கள் ஐவரையும் விவசாயம் கவர வில்லை.
ஜோஜ் ஷல் தாம் வேலை செய்து பெற்ற ஊதியத்தைக் கொண்டே படித்தார். சிக்கா கோ சர்வகலாசாலையில் பி. எச். டி. பட்டம் பெற்று டாக்டரானதும் நியூயோர்க்கிலிருந்த கானேஜி ஆராய்ச்சி நிலையத்தில் பணியேற்றர். இங்கு 1904 ம் ஆண்டில் பிறப்பியல் ஆராய்ச்சி
பண்ணையில் சிறுவனுயிருக்கும் போதே சோளன் அயல் மகரந்தச் சேர்க்கையிலேயே கருக்கொள்வது இயற்கையென அறிந்திருந் தார் ஜோஜ் பின், சோளனைத் தற்கருக்கொள் ளவும் செய்யலாமென அறிந்துகொண்டார். பயிரின் தலைப்பிலுள்ள பட்டுப்போன்ற ஆண் பூக்களில் மகரந்தம் உள்ளதென்றும், இலை களின் கக்கங்களில் சூல்களைக்கொண்ட பெண் பூக்கள் உள்ளனவென்றும் அவருக்குத் தெரி யும். எனவே, வழமைபோல் அயல் சேர்க்கை நடைபெறவிடாது சோளன் மரத்திலுள்ள மக ரந்தத்தைக் கொண்டு அதே மரத்திலுள்ள பெண் பூக்களைக் கருக்கொள்ளச் செய்து பார்க்க எண்ணினர்.
இவ் ஆராய்வுகளுக்கென ஒரு சிறிய நிலத் துண்டைப் பயிரிட்டார். பயிர் பூத்ததும் ஆண் பூக்களையும் பெண் பூக்களையும் பைகளால் மூடிக்கட்டினர். பின் ஆண் பூக்களிலிருந்து மகரந்தப் பொடியைச் சேர்த்து அதே கன்று களிலுள்ள பெண் பூக்களின் மேல் தூவிக் கருக்கூட்டினர். இதன் பேருகக் கிடைத்த விதைகளைப் பயிரிட்டபோது முளைத்து வளர்ந்த கன்றுகள் ஏதும் விசேஷமானவையல்ல. எல் லாக்கன்றுகளும் தாய்க்கன்றுகளிலும் பார்க் கச் சிறயனவாயிருந்தன. ஆனல் வேறு குறை பாடுகளேதும் தோன்றவில்லை.
மறு முறையும் இத்திருமணத்தை நடாத்து வோமென அவர் முயன்றதின் பலனுகத் தோன்றிய கன்றுகள் மீண்டும் சிறியனவா கவே இருந்தன. இவ்விதம் நான்காவது
80

ஜோஜ் ஹரிசன் ஷல்
முறையாக நடாத்திய திருமணத்திலிருந்து
தோன்றிய சோளன் பயிர் வியப்படையக்கூடிய
செழிப்பான, வீரியம் நிறைந்த பயிராயிருந் தது. தேர்வு செய்யப்பட்ட சில மரபு வரிசை களே நான்கு அல்லது ஐந்து சந்ததிகளுக்கு உள்ளார்ந்த இன விருத்தி செய்வதினுலேயே அதாவது In-Breeding செய்வதினுலேயே சில நல்ல பண்புகள் செறிவு மிகுந்து வெளித் தோற்றுகின்றனவென அவர் அறிந்து கொண் டார். ஆனல் இவ்விதம் உள்ளார்ந்த விருத்தி செய்யப்பட்ட விதைகள் அயல் சேர்க்கையில் விருத்தியான விதைகளைப் போன்று நன்கு முளேகொள்வதில்லை என்பதையும் அவர் அவ தானித்தார். ஆனல் ஆரம்பத்தில் முளைத் திறனிலும் பார்க்க தெரிவு செய்யப்பட்ட சில மரபுக்கூறுகளின் ( Strains ) பாரம்பர்கப் பண்புகளைச் செறிவு மிகச் செய்வதிலேயே கவ னம் செலுத்தப்பட்டது. இவ்விதம் நான்கு அல்லது ஐந்து சந்ததிகளுக்கு உள்ளார்ந்த விருத்தி செய்யப்பட்ட இரண்டு மரபுக்கூறுகளே அயல் சேர்க்கை செய்தபோது சிறந்த முளைத் திறனும் வீரியமுமுள்ள விதைகள் கிடைத் தன.
டாக்டர் ஷல் இவ்விதம் பல ஆண்டுகளாக நடாத்திய ஆராய்ச்சிகளின் பேருக பல அரிய
கமத்தொழில் விளக்கம்

Page 33
ট্র। এদিকেg=
உண்மைகளை அறிந்து கொண்டார். os o ஆண்டு ஜனவாரி மாதம் 28 ம் தேதியன்று அமெரிக்க இனவிருத்தியாளர் சங்கத்தின ருக்கு தமது கண்டுபிடிப்புகளைப் பற்றிய ஒர் பேருரை நிகழ்த்தினூர் சங்கத்தினர் இவரு டைய உரையை அமைதியுடன் கேட்டனர்களே யொழிய எவருமே இவருடைய கண்டுபிடிப்பு களில் அக்கறை கொள்ளவில்லை. அடுத்த வருடத்திலும் இதே சங்கத்தினருக்கு தமது கண்டுபிடிப்புகளே மறுமுறையும் எடுத்து விள க்கினர். இதுவும் பலனளிக்காது போகவே மீண்டும் மூன்றுவது முறையாக ஒமாகாவில் ( Omaha ) நடைபெற்ற விருத்தியாளர் வருடாந்த கூட்டத்தில் ஒர் உரை நிகழ்த் தினர். இதன் விளைவாகப் பல விருத்தியாளர் தாமும் ஆராய்ந்து டாக்டர் ஷல்லின் கண்டு பிடிப்புகளைச் சோதனை செய்து பார்க்க முன் வந்தனர். இவ்விதம் கலப்பினச் சோளத்தின் நன்மையும் விளைவும் மெதுவாகப் பரவத் தொடங்கியது. ܡ
கலப்பினச் சோளனை கோவேறு கழுதைக்கு ஒப்பிட்டுள்ளனர். குதிரையும் கழுதையும் சேர் வதனுல் உண்டாகும் முதல் சந்ததியே கோ வேறு கழுதையாகும். இச்சந்ததியில் பெற் ருேரது நல்ல பண்புகள் சேர்ந்து புலப்படு கின்றன. ஆனல் கோவேறு கழுதை தனது இனத்தைப் பெருக்கும் ஆற்றலில்லாததாகும். அதே போன்று சோளனின் இரு மரபுக் கூறுகளிடையே எற்படும் முதல் சந்ததிக் கலப் பினமே கலப்பினச் சோளனுகும். இதை ஆங் கிலத்தில் Hybrid Corn என்பர். இக்கலப் பினச் சோளத்தின் சிறப்பு என்னவெனில் வியாபார ரீதியில் பெருமளவில் சோளன் பயி ரிடும்போது கிடைக்கும் பெருவிளைவுகளேயாகும். ஆனல் இப்பெருவிளைவுகளில் கிடைத்த விதை களைப் பயிரிட்டு மீண்டும் பெருவிளைவுகளைப் பெறமுடியாது. இதனுல் முதல் சந்ததிக் கலப் பினச் சோளத்தை நாம் வருடங்தோறும் உற் பத்தி செய்தே விதைத் தேவையைப் பெற வேண்டும்.
இக்கலப்பினச் சோளத்தினுல் உண்டான பொருளாதாரப் புரட்சியின் வேகத்திற்கு முத லாவது உலக மகாயுத்தம் குறுக்கிட்டது. யுத் தம் முடிந்து பின் விதைத் தேவைக்கான கலப்பினச் சோளம் பெருமளவில் உற்பத்தி யாக சந்தையில் விற்பனையானதின் பேருக சோளச் செய்கையின் புரட்சி மிகவும் துரித
1969, ஆடி-புரட்டாதி
(9/69) = J7225-سس-4

آفات 673 nm پیسے
ܘܩ̈tܡܘܗܝ மானது. டாக்டர் ஷல்லின் கண்டுபிடிப்பை அரசாங்கம் ஏற்று ஊக்கம் அளித்தது. பல தலைமுறைகளாக சோளன் பயிரிடையே போய் ஒவ்வொரு சோளப் பொத்தியாகப் பார்வை யிட்டு நல்ல பண்புகளுள்ள கன்றுகளிலிருந்து சோளப் பொத்திகளைப் பறித்தே தமக்கு வேண் டிய விதைகளைச் சேகரித்து வந்த விவசாயி களுக்கு டாக்டர் ஷல்லினுடைய கலப்பினச் சோளன் ஓர் வரப்பிரசாதமானது. மைல் கண க்கான நீளமான வரிசைகளில் சோளன் உயர மாகவும் செழிப்பாகவும் வளர்ந்து, பண்ணை எங்குமே ஒரே மாதிரியான பெரிய நல்ல நிறமுள்ள சோளன் பொத்திகளைத் தந்ததும் தமது வருங்காலச் சீரையும் சிறப்பையும் விவ சாயிகள் எண்ணிப்பார்க்க முடிநதது.
ஆண்டுதோறும் கலப்பினச் சோளத்தை அதிகமானேர் விதைத்து நல்ல பெருவிளைவு களைப் பெற்றனர். 1943 ம் ஆண்டில் முன் னைய வருடங்களிலும் பார்க்க 66.9 கோடி புசல் சோளன் அமெரிக்காவில் அதிகமாக விளைந்த தென்றல் எண்ணிப்பாருங்கள் சோ ளச் செய்கையில் ஏற்பட்ட புரட்சியின் விசாலத் தை, அதாவது, முன்னையிலும் பார்க்க 25 சதவீதம் அதிகமான விளைவைப் பெற்றனர். 1946 ம் ஆண்டில் அமெரிக்காவின் விளை நிலங்களில் 67 சதவீதமான நிலங்களில் சோளனே பயிரிடப்பட்டது. 1948 ம் ஆண்டில் அமெரிக்கா முழுவதற்குமே வேண்டிய சொ ளனை விளைவித்ததுடன் உலகின் பல பாகங் களிலும் பசியால் வாடும் கோடிக்கணக்கா னுேருக்கும் சோளன் உணவு தர முயன்றனர் அமெரிக்க விவசாயிகள்.
இன்று கலப்பினச் சோளன் விதையை உற் பத்தி செய்து விற்பதையே தனி வியாபார மாகக் கொண்டுள்ள பல மாபெரும் கம்பனி களும் தனிப்பட்ட விவசாயிகளும் அமெரிக்கா விலுண்டு. ஆரம்பத்தில் விஞ்ஞானி ஷல் வகுத்த இன விருத்தித் திட்டமே இன்றும் எல்லோருக்கும் உதவுகின்றது. இந்த மாபெ ரும் சோளன் விதைப் பண்ணைகள் பல்லா யிரக் கணக்கான மக்களுக்கு தொழில் வழங் கியுள்ளன. இப்பண்ணைகளில் ஆண்களும் பெண்களும் திருக்டர்களால் இழுத்துச் செல் லப்படும் சாரக்கட்டுக்களில் நின்று உயர்ந்து வளர்ந்திருக்கும் சோளன் பயிரின் ஆண் பூக்களே முறிப்பது பார்க்க அழகாக இருக்கும்.
81.

Page 34
அமெரிக்க மக்களின் உணவில் சோளம் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உணவு வகைகளில் புகுந்து பெரும் பங்கு கொண் டுளது. சோளனை அரைத்து மாவாக்கி உண வாகக் கொள்வதைவிட, கறவை மாடுகளுக் கும் கோழிகளுக்கும் உணவாகக் கொடுத்து, முட்டை, பால், இறைச்சியாகவும் பெற்று உண் கிறர்கள். சுருங்கக் கூறின், அவர்கள் கொள் ளும் மூன்று நேர உணவிலும் சோளன் எதோ விதமாகச் சேராமலிருக்க முடியாதெ
60TGOTL).
சோளனின் உபயோகம் உணவுடன் மாத் திரம் முடிவுற்றதென எண்ணக் கூடாது. எத்தனையோ கைத்தொழிற் பொருள்களை உற் பத்தி செய்யவும் சோளன் உதவுகின்றது.பெனி சிலின், சல்பா குளிகைகள், லாக்டிக் அமிலம் எனப் பல மருந்து வகைகள் பெறவும் சோளன் உதவுகிறது. இப்பொழுது அமெரிக் காவில் உற்பத்தியாகும் பருத்தி, கோதுமை, புல்லரிசி ஆகிய மூன்று விளை பொருள்களின் மொத்தப் பெறுமதியளவிற்குச் சமனுக சோளன் விளைவிக்கப்படுகின்றது.
சோளனின் முக்கியத்துவத்திற்குக் காலான டாக்டர் ஷல் 1915 ல் கானேஜி ஆராய்ச்சி
82
 

நிலையத்திலிருந்தும் விலகி பிறின்ஸ்டன் சர் :
வகலாசாலையில் தாவரவியல் பிறப்பியல் பேரா சிரியரானுர். இவருக்கு ஆறு பிள்ளைகளுண்டு. 1942 ல் பேராசிரியர் பதவியிலிருந்து இளைப் பாறினர். சோளன் செய்கையில் இவ்வித மா பெரும் புரட்சியைச் செய்து உதவிய டாக்டர் ஷல் தமது சாதனைக்கு மற்றையோரின் சேவையே காரணமென அவர்களைப் போற் றிப் பாராட்டும் அரும்குனம் படைத்தவர். நறுக்கிய தாடியும், எப்போதும் புன்சிரிப்புத் தவழும் முகமுமுள்ள டாக்டர் ஷல் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றமுள்ளவர். கலப் பினச் சோளனைக் கண்டுபிடித்து ஆற்றிய சேவையைப் போற்றுமுகமாக 1940 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி சிக்காகோ நகரில் ஒர் மாபெரும் விருந்து வைபவம் நடைபெற்றது. அவருக்கு ஒர் தங்கப் பதக்க மும் வழங்கப்பட்டது. அவ்வமயம் " டாக்டர் ஷல் விவசாயத்திற்கு இதுதவிய கலப்பினச் சோளன் என்னும் கண்டுபிடிப்பு எமது வாழ் நாளில் வெளியாகிய கண்டுபிடிப்புகள் எல்லா வற்றிலும் தலை சிறந்ததாகும் ’ என போற் றப்பட்டார். “ எனது கனவுகள் தேய்ந்து மறை ந்து போய் வெகு காலத்தின் பின்பே நன வாகின ’ எனக் கூறினர் டாக்டர் ஜோர்ஜ் ஷல்.
கமத்தொழில் விளக்கம்

Page 35
O எஸ்-ே
வன்மைப் பீவி
கடலோரப் பாவனை
துருப்பிடிக்காத
நச்சுத்தன்மை
நீடித்துழைப்ப6
பொருத்தச் சு
சிக்கனம்
5 4 , L l Frégoi
கொழும்
தொலைபேசி 3603, 3634, 5107-8
 

O 5 6Ծ || 6ԾT
拿 குழாய்கள்
க்குச் சிறந்தவை
)6Ꮱ6Ꮒ]
பற்றவை
}ծ) 6)յ
6) DI 6ð6ÕIQ 6
மிக்கவை

Page 36
புதினப் பத்திரிகை
புத்தக 6ULI TIL
அறிவி
கடந்த 62 ஆண்டுகளாக விவசாயப்
கமத்தொழில்
என்னும் மும்மாதச் சஞ்சி வஜண்டுகள் மூலமாகவும் வி மாச்சு, யூன், செத்தெம்பர், ஆகிய மாதங்களில் வெளியா இதழொன்றின் விலை 30 ச ஏஜண்டுகளுக்குச் சகாய விை
கழிவுடன் தரப்படும்.
(மறு விபரங்களும், மாதிரி இதழ்க அனுப்பப்ட்
கமத்தொழில் விளக்கத்தின் ஏஜண் விரும்புவோர் எழுத வேண்டிய வில
கமத்தொழில் உ (விசாலிப்பு 2 த. பெ. இல. 636,

ஏஜண்டுகளுக்கும் ாரிகளுக்கும்
த்தல்
பகுதியினர் வெளியிட்டு வரும்
to 66 Tiger)
கை 1967 ஜனவரியிலிருந்து S.நியோகிக்கப்படுகிறது.
திசெம்பர் கும் இம்முத்திங்கள்
தம்.
பயில் 20 சதவீதக்
ளும், ஒப்பந்தப் பத்திரங்களும் டும்.)
களாகப் பதிவுபெற تتسبب هLD ويT
த்தியோகத்தர் உதவிகள்) -
கொழும்பு,
蔓

Page 37
கறைகள் அகற்றும் முறைகள்
இரத்தக்கறை-இரத்தக்கறை LILQF5.5 துணியை உடன் குளிர்ந்த உப்பு நீரில் அமு க்கி ஒரு மணித்தியாலம் விடவேண்டும். பின் சவர்க்காரரீரில் கழுவவேண்டும். இரத்தக்கறை படிந்த உடனே முக்கியமாக இதைச் செய்ய வேண்டும்.
அமிலக்கறை-அமிலங்கள் செறிவானதாக இருந்தால் துணி எரிந்துவிடும். செறிவு குறை ந்த அமிலமாக இருந்தால் உடன் அமோனி பாக் கலவை அல்லது 10% சோடியம் இரு காபனேற் கலவைக்குள் தோய்த்தெடுக்க (វិស្ណោះស្រុក,
கோப்பி, தேநீர்க்கறை-இக்கறை பட்ட இட த்தை ஒரு பேசினில் விரித்து வைத்து போற க்ஸ் தெளிக்கவேண்டும். பின் ஒரு கேத்தலி னுல் அவ்விடத்திற்கு கொதிநீர் ஊற்றவேண் டும். சிறிது நேரத்தின்பின் எடுத்துக் கழுவி உலர்த்தலாம். நிற உடுப்புக்களானல் கொதி நீர் பாவிக்காமல் சாதாரண சுடுநீர் பாவிக்க லாம்.
இரும்புக்கறை-கறைபட்ட உடுப்பை ஒக் சாலிக் அமிலம் அல்லது சிற்றிக் அமிலக் கரைசலில் சில நிமிடங்கள் ஊறவிடவேண் டும். இக்கரைசல் தயாரிப்பதற்கு அவுன்சு அமிலத்தூளை எடுத்து பைந்து நீரில் கலக்க வேண்டும். பின் சாதாரண நீரில் அலம்பி 45 FTU 1606) Jáš456)ITLD),
குறிப்பு-இவ்விரசாயனப் பொருட்கள் பாவி த்து கறைகளே நீக்கும்போது முதலில் போடப்
1969, ஆடி-புரட்டாதி
கே (டுே
ତt(); (3. (டுே
வி
 

ப்புகள்
ாகும் துணியின் மிகுதித்துண்டுகள் ஏதும் ருந்தால் அதில் இப்பொருளைப் போட்டு துண் கு சேதம் ஏற்படாது என அறிந்தபின் ய்வதே சிறந்தது.
முட்டை அவித்தல்-முட்டைகள் அவித்தபின் ாது உடைப்பது கஷ்டமாக இருக்கும். கோது சாகக் களருவதற்கு முட்டையை அவித்து த்ெதவுடன் சிறிது நேரம் குளிர்ந்த நீரில் ாட்டு வைத்து பின் உடைத்தால் கோது சில் களரும். வெடித்த முட்டைகள் அவிப்பதானுல் முட் -யை ஒரு கடதாசியால் சுற்றி தண்ணிர் ாதிக்கும்போது அதற்குள் போட்டு அவிய ட்டால் முட்டை முற்ருக உடையாது அவிந்து 6ԼԻ.
வீட்டில் சவர்க்காரம் பாவித்துமுடிந்தபின் வசிறு துண்டுகள் மீதம் வரும். இவற்றை பிந்துவிடாதீர்கள். இவற்றை சேமித்து வைத் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வத்தால் அது சவர்க்காரக் கூழாக வரும், தை அதிக காலத்திற்கு கழுவுதல் தேவைக்
பாவித்தலாம்.
365 Duj65 ITED மரவள்ளிக்கிழங்கு பஜ்ஜி
மரவள்ளிக்கிழங்கு, மிளகு, உப்புத்தூள், ங்காய்ப்பால், இரு. மா, மஞ்சள் மா.
மரவள்ளிக்கிழங்கை உப்புப்போட்டு அவித்து நம்பிய அளவு துண்டுகளாக வெட்டி மஞ்
£5

Page 38
சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவேண்டும். பின் மாவை சிறிதளவு பால் விட்டு உருசிக் கேற்றதாக உப்பு, மிளகு தூள் போட்டு விரும் பினல் மஞ்சல் துளும் போடலாம். தடித்த தோய்க்கும் கலவையாக கரைத்து இங்கல வையுள் மரவள்ளிக் கிழங்கைத் தோய்த் தெடுத்து எண்ணையில் பொரித்துப் பரிமாற லாம். இம்முறையாக மற்றக்கிழங்கு வகை களிலும் செய்யலாம். ཀྱི་
தேன் குழல்
1 இற. கடலை மா, இரு மா, 2 இரு. சீனி, தேங்காய் எண்ணெய், உப்பு.
கடலை மாவையும் மாவையும் சிறிது அப் பச்சோடாவையும் கலந்து தேவையான அளவு உப்புநீர் விட்டுக் கலக்கி அடுப்பில் இருக்கும் கொதிக்கும் எண்ணெய்க்குள் கண் சிரட்டையை எடுத்து ஒரு கண்ணைத் துளைத்துவிட்டு அதற் குள் ஊற்றி வட்டமாக வரவிடவேண்டும். பின் சினியைப் பாகாக்கி அப்பாகினுள் இக் குழல்கள் சூடு ஆறுமுன்னர் தோய்த்து எடுத்து வைத்துப் பரிமாறலாம். மாக்கலவை க்கு விரும்பிய நிறம் போடலாம்.
-மா. ஜெயராணி, யாழ்ப்பாணம்,
86

கடும்புப்பால் இனிப்பு
தேவையான பொருள்கள்-கடும்புப்பால் 1 போத்தல், சீனி இருத்தல், முந்திரிபருப்பு
இருத்தல், வனிலா 1 தேக்கரண்டி,
செய்முறை-பால், @F6তৈ)ি இவ்விரண்டையும் கலந்து ஒரு பாத்திரத்திலிட்டுக் காய்ச்சவும். இக்கலவை இறுகிவரும் சமயம் வனிலா விடும் போது நறுக்கிய பருப்பையும் போட்டு இறுக்கி தட்டில் ஊற்றிச் சதுரத்துண்டுகளாக வெட்ட >ܣܛ ՕվԼԸ.
மரவள்ளிக்கிழங்கு வடை (கட்லற்ஸ்)
தேவையான பொருள்கள்.- கிழங்கு 1 இருத்தல், சின்ன வெங்காயம் 3 அவுன்ஸ், பச்சை மிளகாய் 8, சிறிது மிளகுதுள், உப்பு அளவிற்கு, முட்டை வெண்கரு 2, பிஸ்கட்
செய்முறை.-கிழங்கை வேகவைத்து பிசை ந்து கொள்ளவும். அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெண்காயம், மிளகுதுரள், உப்பு முதலியவற்றைச் சேர்த்துப் பிசையவும். பின் பிசைந்து கலவையை வடையாகத் தட்டி முட் டையில் பிரட்டி, பின்பு பிஸ்கட் துளில் பிரட் டிக் கொதித்த எண்ணெயில் பொரித்தெடுக் கவும்.
-திருமதி. ஆர். சிவப்பிரகாசம், வவுனியா
கமத்தொழில் விளக்கம்

Page 39
குழந்தைகளின் ஆடைகளுக்கு இந்த சோ குட்டிகளையும் வேறு துணி வைத்துப் பதித்து ( காரமாக இருக்கும். இல்லாவிட்டால் சிலைக் நிரப்பியும் தைத்துக் கொள்ளலாம்.
1969, ஆடி-புரட்டாதி :
 
 

டிக் கோழிக் குஞ்சுகளையும், முயல் அப்பிளிக்) தைத்தால் உடைகள் அலங்
கு ஏற்ற நூல்களினல் உருவங்களை
87

Page 40


Page 41
கருத்தும்
రం (శ్లోణుగ్రా! ఏు తగి? &
ஆஞ்சோ9லக்குப் இ G3 g56)so
ஹலோ \်ရဲဂံမှ கடற் கரைக் கூாவது போவோம்
NA
5-J 7225 (9-169)
 
 
 

வாங்க சினிமாவுக்குப் طلقتك" قا
Gus (36) is to
சூங்க, இதே
. ፪ 8Eባ፬ባ எனும் வருகிறேன் ஒ: கரேஜழுக
வ்ாருங்ள்ே

Page 42
கமத்தொழில்
- சந்தா வி
இதழ் ஒன்று வருட சந்தா ரூப
வெளிநாடுகளில் :-
தனிப் பிரதி வருட சந்தா
சந்தா அனுப்பவேண்டிய விலாசம் :-
கமத்தொழில் உ (விசாலிப்பு உ தபால் பெட்டி
கொழு கவனிப்பு :-
(முத்திரைகளாகவோ காசாகவோ
மணியோடர் அல்லது போஸ்ரல் ஒ
ஏஜண்டுகள்
s 출 கமத்தொழில் விவசாய இலாகாவினுல் வெளியி
நாடெங்கிலும் மேற்படி சஞசிகைை தேவைப்படுகின்றர்கள். நல்
விபரங்களுக்கு விண்ணப்பிக்கவும்.
கமத்தொழில் உத்தியோகத்த த. பெ. எண் 63

66m digEp
பரம்
30 சதம்
1/-மட்டுமே
ரூபா 1/- 15ւյT 4/-
த்தியோகத்தர் தவிகள்) எண் 636,
ம்பு.
தபாலில் அனுப்பக்கூடாது. டராகவே அனுப்பவேண்டும்)
தேை 6.
● 5 6.a 6T digEp
டப்படும் மும்மாதச் சஞ்சிகை
ப விற்பனை செய்ய ஏஜண்டுகள்
ல கமிஷன் வழங்கப்படும்.
ர் (விசாலிப்பு உதவிகள்) , கொழும்பு.
ܨ”

Page 43
J 7225 (9.769)
6.
 

உணவு உபயோகம் க. இக்கு 18ாரராஜா
கோழிக் கட்டின் உபகரணங்கள்
என். சண்முகம்
களர் நிலமும் சவர் நிலமும் எஸ். சந்தையா
பாசன முறைகள் எஸ். நடேசன்
6කිඝig|fru || 6කි(ශීගිරිෙය් (% இசிபன்
9.

Page 44
6 ம் வகுப்பு It lip - 4
உணவுக்கு o i (3 u , п.
பகுதிகள்-விதைகள்
நாம் உணவாக உட்கொள்ளும் பொருட்களில் வகையான தாவரங்களின் விதைகளே நாம் நாள உணவுச் சேமிப்பு இருக்கின்றது. மற்றும் சில விதைகளின் அளவு, உருவம், நிறம் ஆகியனவற்ை
22.55 FTIJ GOOTLOTT tibi ----
1. அவரை விதை
அவரை விதை பொதுவாக 04" நீள USSLUS/ 02 அகலமுடைய பெரிய விதை யாகும். இதன் ஒர் பக்கத்தில் ஓர் சிறிய பள்ளம் காணப்படும். இப்பகுதி தான் விதைத் தழும்பு எனப்படும். இது கனியுடன் இணையும் பகுதியாகும். இவ்விடத்தில் ஓர் சிறிய வெள் ளேக் குறி காணப்படும். இதன் ஓர் மூலையில் சிறிய துவாரம் உண்டு. இது விதைத் துளை அல்லது நுணுக்குத் துளே என்று அழைக்கப் படும். அவரை விதைகள், வெள்ளே, கறுப்பு, மண் நிறம், சிகப்பு, கலப்பு நிறமுடையன வாகவும் இருக்கின்றன. இது சிறு நீரகம் போன்ற தோற்றமுடையது.
2. மிளகாய் விதை
வட்டமான, தட்டையான மஞ்சள் நிறமுடை பன மிளகாய் விதைகள் சில மண்நிறம் கலந்த வெள்ளே நிறமாகவும் காணப்படும். பொதுவாக 01" அகலமான விதையாகும். விதையின் விளிம்பில் ஒர் கூர் காணப்படும். இவ்விடம்தான் மிளகாய்க் கனியுடன் இனை யும் பகுதி.
3. நெல் விதை
நெல் விதை உருவம் நடுவில் அகலமான தாகவும், இருபக்கங்களில் கூர்மையாகவும், இருக்கும். பொதுவாக நெல் விதை 02" நீளமும் 01" அகலமுமுடையது. இதன்,
92

$。 குககுமாரராஜா விவசாய விஞ்ஞான ஆசிரியர், வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம்
る。 参 g 象 O கிக்கப்படும் தாவரப்
囊 விதைகள் தான் முதலிடம் பெறுகின்றன. LJol) ாந்தம் உணவாக உட்கொள்கிருேம். விதைகளில்
கணிப் பொருட்களும், உயிர்ச்சத்துக்களும் உண்டு. 2றக் கொண்டு விதைகளைக் கண்டு கொள்ளலாம்.
> வெசித் தே:
s GA$y= تعloPکه « بروم رہیے تھg) بخلوتعلقے : ?
கமத்தொழில் விளக்கம்

Page 45
கோழி வளர்ப்பு-10
கோழிக் கூட்டின் Ο !
தீன் பெட்டிகள்.
தீன் பெட்டிகள் அமைக்கும் பொழுது கோழி கள் பெட்டிகட்குள் உட்செல்லா வண்ணம் அமைக்க வேண்டும். மேலும் கோழிகள் தீன் உன்னும் பொழுது தீன் வெளியே கொட்டா வண்ணம் பெட்டிக்குள் உள்நோக்கி அரையங்கு லக் கனமுள்ள றிப்பர் வைத்திருக்க வேண்டும். றிப்பர் தையாவிடில் கோழிகள் ஒவ்வொரு முறையும் தீனைச் சொண்டால் கிளறும் பொழுது
(92 ஆம் பக்கத் தொடர்) ܡܢ வெளி உறை கரடுமுரடாகவும், குத்தும் தன் மையுடையதாகவும் இருக்கும். இதன் நிறம் பொதுவாக மண் நிறமாயினும், கடும் நிறத்தி லும், கறுப்புக் கலந்ததாகவும் காணப்படுகிறது. இனத்துக்கினம் உருவம், நிறம், நீள அகலம் வேறுபடும். சில பொதுவாக வெளித்தோற்றங் களைக் கொண்டு என்ன இனம் என்று கண்டு பிடிக்கலாம்.
4. முள்ளங்கி விதை
முள்ளங்கி விதைகள் ஒழுங்கில்லாத விதை களாகும். பொதுவாக 0.1’ அகலமுடையது. இதன் ஒர் பக்கம் சிறிதளவு தட்டையாக இருப்பதைக் காணலாம். விதையின் நிறம் மண்ணிறமாகும். விதையின் ஓரிடத்தில் ஒர் சிறு கரும் குறி காணப்படும். இக்குறிக்கு அருகில் ஓர் வெள்ளைப் புள்ளி காணப்படும். அவரை விதையின் வெளி அமைப்பு
அவரை விதையை எடுத்து ஆராயின் முதல் அதன் வெளித்தோல் மண்ணிறமாகக் காணப் படும். இது வழுவழுப்பாகவும், கடினமாகவும், காணப்படும். இதை விதை உறை என்று அழைக்கப்படும். இதன் ஒரு பக்கத்தில் ஒர் சிறிய பள்ளம் காணப்படும். இப்பள்ளத்தின் நடுவில் ஓர் சிறு வெள்ளேக் குறி காணப்படும்.
1969, ஆடி-புரட்டாதி

என். சண்முகம்
கமத்தொழில் அலுவலர்
கரணங்கள்
பெட்டிக்கு வெளியே தீன் கக்கும். தீன் பெட் டிகளைப் பலவிதமாக அமைக்கலாம். கோழிக்கூட் டின் சுவரிலேயே பொருத்தலாம். அல்லது கோழிகள் ஏறிநின்று தின்னும்படி பெட்டிக் குக் கால்கள் வைத்து அமைக்கலாம். அல்லது இயந்திரத்தின் உதவியோடு ஒர் உருள் தட்டில் கோழித்தீன் தொடர்ந்து செல்லும்படியாக அமைக்கலாம். 100 கோழிகட்கு 35-40 அடி வரை நின்று தின்னக்கூடிய நீளத்திற்குத் தின்
(மறு பக்கம் பார்க்க)
இதை விதைத் தழும்பு என்று அழைக்கப் படும். இப்பகுதான் விதை பழத்துடன் இணை யும் பகுதி. இவ்விதைத் தழும்பின் ஒரு மூலையில் சிறிய துவாரம் காணப்படும். இதை சிறிய துளை அல்லது நுணுக்குத் துளை எனப் படும். இச்சிறு முளைமூலமாகத்தான் நீர் உட்சென்று விதை முளைக்க உதவுகிறது,
பரிசோதனை
சிறிதளவு அவரை விதைகளை எடுத்து நீரில் ஊறவிட்டுப் பின் எடுத்து ஆராயின் அவை முன்னைய அளவிலும் பார்க்க சற்றுப் பருத்துக் காணப்படும். உலர்ந்த விதைகளைக் காட்டிலும், ஊறவைக்கப்பட்ட விதைகள் இரண்டு மடங்கு
பெரிதாகத் தோற்றமளிக்கும். பின் ஒரு
விதையை எடுத்து சிறிதளவு விரல்களுக்கிடை யில் அமுக்கினுல் ஒர் சொட்டுத் தண்ணிர் சிறிய துளைமூலமாக வெளிவருவதைக் காண லாம். இத்துளே விதைத்தழும்புக்கு அருகில் காணப்படும். இத்துளே மூலமாக நீர் உட்சென்ற தனுஸ்தான் விதை ஊறிப் பெருத்துக் காணப் பட்டது. சில விதைகளை மேலும் ஒரு நாள் ஊறவிடின் விதை உறை வெடித்துப் பிளந்து காணப்படும். இவ்வுறை விதையின் உட்பகுதி களேப் பாதுகாக்க உதவும்.
(தொடரும்)
93

Page 46
பெட்டி இருத்தல் வேண்டும். 100 கோழிகள் இரண்டு அந்தர் வரை ஒரு கிழமைக்குத் தீன்
உட்கொள்ளும். சாதாரணமாகப் பெட்டிகள் அமைக்கும் பொழுது ஒர் கிழமைத் தீன் கொள்ளக்கூடியதாக அமைத்தல் நன்று,
இல்லாவிடில் நான்கு நாட்களுக்குத் தேவை LIFT65T தீன் கொள்ளக்கூடியதாக அமைத்தல்
வேண்டும். தினமும் கணகூள அறைக்குத்
தீன் கொண்டு செல்வோமாகில் கணகூள முறையின் நன்மை கெட்டுவிடும். ஏனெனில் கனகூள முறையில் கூலி குறைப்பதே எங்கள் முதல் நோக்கம். தீன்பெட்டிகள் மரத்தினு லும் வேறு தகடுகளினுலும் அமைக்கலாம். கோழித்தீன் பெட்டிகள் போதியளவு இல்லா விடில் பின்வரும் கெட்ட பழக்கங்கள் கோழி கட்கு ஏற்படும்.
(1) பலமுள்ள கோழிகள் பலமற்ற கோழி
களைத் தின் பெட்டிக்கு அணுக விடாது கொத்திக் கலைக்கும். (2) பலமுள்ள கோழிகள் போட்டியின் நிமி த்தத்தினுல் தேவைக்கு மிஞ்சி உணவை உட்கொள்ளும். (3) சில கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டை
Ան)@լը:
(4) இக்கெட்ட பழக்கங்களினுல் உண்டா
கும் இரத்தப் புண்களை கோழிகள் கொத்தத் தொடங்கும். இரத்தத்தின் ருசியைக் கண்டதும் கோழிகள் ஒன்றை யொன்று கொத்தித் தின்னத் தொடங் கும். இதனல் பெரு நஷ்டமடை வோம். இதை ஆங்கிலத்தில் கனிபாலி சம் என்று சொல்லுவார்கள். தீன் பெட்டிக்குக் கிட்டச் செல்லாதிருக்கும் கோழிகள் நாளுக்கு நாள் மெலிவடைந்து இறந்து போகும். மெலிவடையும் கோழி கள் பல நோய்களினுல் இலகுவில் தாக்கப் பட்டு முழுக்கூட்டிற்கும் அந்நோய் பரவக் கூடும். நாங்கள் கணகூள முறையில் கவனிக்க வேண்டியது கோழிகட்குத் தேவையான அளவு தீன் பெட்டிகள் அமைத்தலே. தீன் பெட்டிகள் சொல்லப்பட்ட அளவுக்குமேல் இருந்தால் நன் மையேயொழிய நஷ்டமில்லை. தண்ணீர்த் தொட்டிகள்.
தண்ணிர்த் தொட்டிகள் 100 கோழிகட்கு 8 அடி நீளமுடையதாக இருத்தல் வேண்டும். தண் னிர்த் தொட்டிகள் தீன் பெட்டிகள் இருக்கு
94.

டத்திலிருந்து 15 அடிக்குள் இருக்க வேண்டும்.
ண்ணிர்த் தொட்டிகளை அமைக்கும் பொழுது ப்பொழுதும் தண்ணிர் ஒர் அளவிற்கு இருக்கக் டடியதாக தண்ணிர்ப் பைப்புகளைப் பொருத்த 5) 16ծԾI(ԹԼԻ. தொட்டிகளை இலகுவில் சுத்தம் சய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும் தண் aர்த் தொட்டிகளே அதிக ஆழமாக அமைக் க் கூடாது. ஏனெனில், கோழிகட்கு மருந்துக் லவைகள் கொடுக்கும் பொழுது அதிக மருந் கள் கலக்க வேண்டியதாக இருக்கும். இத றல் அதிக மருந்துகள் வீண்போகும். தண் aர்த் தொட்டிகளில் ஒர் தகடு கோழிகளின் சாண்டிலிருந்து கொட்டும் தண்ணிரை ஏந்தி வளியே வடியவிடக்கூடியதாக அமைக்க வண்டும் இல்லையேல் நாளுக்குநாள் கூளத் ல் ஈரப்பதன் கூடிக்கொண்டே வரும்.
pட்டையிடும் பெட்டிகள்.
75 கோழிகட்கு 6 அடி நீளமுள்ள முட்டைப் பட்டி போதுமானது. 150 கோழிகள் இருந் ால் 12 அடி அளவு தேவைப்படும். ஒவ்வொரு
அடிக்கும் 10 அங்குல வட்டமான ஒர் வழி ருந்தால் போதுமானது. ஒவ்வொரு 6 அடிக் ம் தடை இருக்க வேண்டும். இப் பெட்டி 2அடி கலமுள்ளதாகவும், முற்பக்கம் 18 அங்குல
யரமுள்ளதாகவும், பிற்பக்கம் 23 அடி
யரமாகவும் இருத்தல் நன்று பிற்பக்கம் யர்ந்தும் முற்பக்கம் பதிந்தும் இருப்பதால் மல்கதவுகள் கோழிகள் இருக்க முடியா 1ண்ணம் சரிந்து இருக்கும். அடிப்பாகத்திற்கு லேக்கம்பியால் தட்டு அடிக்கவும். பெட்டி 'ளத்திற்கும் கோழி ஏறக்கூடியதாக 6 அங்குல புகலத்திற்கு ஒர் தட்டுப் பொருத்த வேண்டும் பட்டிக்குக் கால்கள் இடத்திற்குத் தகுந்த ாறு அமைக்க வேண்டும். சாதாரணமாகக் காழிகள் ஏறும் தட்டு 2 அடிக்கு மேல் யராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இப் டிப்பட்ட பெட்டிக்கு வலைக்கம்பிக்குமேல் பழம் சீமெந்துப் பைகளைப் பாவித்து அதற்கு மேல் அங்குல உயரத்திற்கு மரத்துள் அல்லது உமி பயோகிக்கவும். இம்முறையில் முட்டைகள் புழுக்கடையாமல் இருக்கும் கூளம் பழுதான ம் கடுதாசியோடு கூளத்தை வெளியே எடுத்து, துக் கடுதாசியும் கூளமும் இட வேண்டும். மட்டையிடும் பெட்டிக்கு காய்ந்தபுல், வைக்கோல் பயோகிப்பது நன்றன்று சிலசமயம் கோழி ள் புல்லை அல்லது வைக்கோலைக் கொத்தி ழுக்கும். அப்பொழுது முட்டைகள் உடையக்
கமத்தொழில் விளக்கம்
.ی

Page 47
LD) ត្រាពិត្រ II
E6 நிலமும் =តាវ៉ៅ (SALINE AND ALKALINE SOILS)
(Upå56!ಹೌ]
தொடக்கத்திலேயே களர்நிலமென்பதெது, சவர் நிலமென்பதெது என்பனவற்றை விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுளது. ஆங்கிலத் 56) (Saline, Alkaline) சலையின், அல்கலேயின் என்னும் இருவகை நிலங்களுக் குமிடையேயுள்ள வித்தியாசத்தைக் குறிக்கும் வகையில், மேற்கூறிய இருவேறு சொற்கள் வழக்கிலிருக்கின்றன. தமிழ் அகராதிகளில், களர், உவர், சவர் என்னும் மூன்று சொற் களையும் ஒரே பொருளில் வழங்கி வருகிறர் கள். அரசாங்க மொழித்திணைக்களமும் இரண் டிற்குமிடையே உள்ள வேற்றுமையை விளக் கக் கூடிய பொருத்தமான சொற்களை ஆக்கி யுள்ளதாகக் தெரியவில்லை. எனவே, சலேயின் மண் (Saline Soil) களர் நிலத்தையும் @ឆ្នាំ)ឆ្នា2លuោះ ԼԸ6ծԾ1 (Alkaline Soil) உவர் நிலத்தை அல்லது சவர் நிலத்தையும் குறிப்பாக இங்கு கொள்ளப்படுகிறது.
வகைகள்
களர் நிலம்-இதன் பீ. எச். பெறுமானம்
7 ற்குக் குறைவாக இருப்பதோடு, கல்சியம், மகனீசியம், சோடியம் முதலானவற்றின்
(94 ஆம் பக்கத் தொடர்)
கூடும். கனம் முறைந்த கோழிகள் இலகு வாகப் பறந்து முட்டைப் பெட்டிக்குள் செல்லும், இவ்வினங்களில் நிலத்தில் முட்டையிடும் கோழி கள் வெகு சிறு அளவில் இருக்கும். ஆனல் கனங்கூடிய கோழிகள் பெரும்பாலும் நிலத்தி லேயே முட்டையிடும். இதைத் தடுப்பதற்கு முட்டையிடும் ஒரு மாதத்திற்கு முன்பு முட்டை யிடும் பெட்டிகளும் கூட்டிற்குள் இருக்க வேண் டும். இப்படி இருப்பின் கோழிகள் பெட்டிக்குள் ஏறி அப்பெட்டிக்குள் முட்டையிடலாமென்னும் தைரியமும் ஏற்படும்.
1969, ஆடி-புரட்டாதி

எஸ். கந்தையா
இளைப்பாறிய மண்ணியல் வல்லுநர்
- 急 நிலமும்
குளோரைட்டு, சல்பேற்றுப் போன்ற உப்பு களே இங்கு பெருமளவிற் காணப்படும்.
சவர் நிலம்-மற்றைய உப்புகள் குறைந்து, பீ. எச். பெறுமானம் 8.4 ற்கு மேற்படும் வகையில் சோடியம் காபனேற்றும் அதன் இருகாபனேற்றும் அதிகரித்திருக்கும். மேலும் அதிலுள்ள காபனேற்று நீர்ப்பகுப்படையும் போது உண்டாகும் சோடியம் ஐதரொக்சைட்டு, மண்ணிலுள்ள சேதனப்பொருளைக் கருமை யடையச் செய்யும். மண்ணின் நிறம் கருமை யடைந்திருப்பதால், அவ்வகை நிலத்தைக் - 5a51b 2 Guri (Black Alkali) 6TGOToth
குறிப்பதுண்டு.
Na Cos -- 2 HgCỦ——>2NaOH -- Co -- H2O
மேற்கூறிய இரண்டையும்விட, களரோடு கூடிய உவர்நிலமென மூன்ருவது ஒருவகை யும் சில árinu L ETT GODT TILL GÖTTL). இங்கு களர் நிலத்தில் தோன்றும் உப்புகளோடு பீ. எச். பெறுமானம் 7 ற்கு மேற்படும் வகையில் சோடியம் காபனேற்றே, இருகாபனேற்றே கலந்து இருக்கும்.
அடைக் கூடு.
ஒவ்வொரு கூட்டினுள்ளும் 3 அடி அகலமும் 2 அடி உயரமும் உள்ள எல்லாப்பக்கமும் வலைக்கம்பியடித்த கூடொன்று கட்டித் தொங் கவிடவும். அடையெனக் கண்ட கோழிகளை இக்கூட்டிற்குள் விட்டு 3 தினங்களுக்குத் தண் னிரும் உணவும் கொடுத்து வரின் அக்குணம் மாறிவிடும். 4 ஆம் நாள் அடைக் கோழியை மற்றக் கோழிகளுடன் நிலத்தில் இறக்கி விட 5) TIL f).
95

Page 48
தாற்றம்
கீழ்க்கூறப்படும் 4 முறைகளில் நிலம் களரோ, உவரோ அடைவதுண்டு :-
1. கடல் நீர் உட்புகுவதால், 2. உப்பதிகரித்துள்ள நீரைப் பாசனத்திற்கு
உபயோகிப்பதால், 3. நிலத்தின் கீழ்ப்படைகளிலுள்ள உப்பு, நீரிற் கரைந்து, மயிர்த்துளே நீருடன் மேலேறும் போது, நீர் ஆவியாகிக் கழிய, அதிலுள்ள உப்பு நிலத்திற் படிவதால். 4 மேற்பாகங்களிலுள்ள உப்பு இடம் பெய ர்ந்து கீழ்ப்பாகங்களில் வந்து அடைவ தால்,
இவற்றுள் முதலாம் வகை கடலையடுத்து ள்ள இடங்களில் தோன்றும். கடல்நீர் உட்புகு வதைத் தடுத்து அம்மண்ணைப் பரிகரிக்க வேண்டும். இரண்டாம் வகை இலங்கையில் தோன்றுவது மிகமிகவருமை. மூன்றம் முறை. யில் இந்தியாவில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலம் கீழ்ப்படைகளிலுள்ள உப்பு மேலேறிப் படிவதன் மூலம் முற்றகப் பாழடைந்துளது. அங்கு நிலம் 300, 400 அடிக்கு மேல் ஆழமா யிருப்பதால் ஏராளமான உப்பு மேலேறிப் படிய வாய்ப்புண்டாகிறது. இலங்கையில் மண் ணின் ஆழம் மிக்ககுறைந்திருப்பதாலும், அதன்கீழ் உக்கும் நிலையிலுள்ள பாறைகள் ஒரளவிலாகிலும் நீர்வடியக்கூடியனவாயிருப்ப தாலும் உப்பு அவ்வகையிற் படிவதற்கான சூழ்நிலை அமைவதில்லை. ஆகவே, இலங்கை யில் மேற்பாகங்களிலுள்ள உப்பு இடம் பெய ர்ந்து, கீழ்ப்பாகங்களில் வந்தடைவதே இயல் பாய் நடைபெறுகிறது. அடர்ந்த திருத்தமுறை யைக் கையாண்டு ஈராண்டு காலத்திலேயே புல்பூண்டும் முளேக்க வியலாத வகையிற் களர் மிகுந்து பாழடைந்துள்ள நிலத்தை, வேளா ண்மைக்குப் பயனுறச் செய்யும் வகையிற் திருத்தக்கூடியதாயிருப்பதே இக்கொள்கையை வலியுறுத்துவதாகும்.
தோன்றும் பிரதேசம்
கடலையடுத்த இடங்களில் மாத்திரம் களர் அல்லது சவர் நிலம் காணப்படுவதாகப் பலர் கருதுகின்றனர். இலங்கையில் உலர்வலையத் தில் தாபிக்கப்பட்டுள்ள பல குடியேற்றத் திட்
96

ங்களுள் ஏதுமொன்றைப் பார்த்தவர்களு $கு இக்கருத்துத் தப்பானதென்பது எளிதில் புலனுகும். இவையொவ்வொன்றிலும் ஆரம் பத்தில் பல ஏக்கர் விஸ்தீரணத்தில் களர் நிலங் 5ள் தோன்றியிருந்தன.
உலர் வலயத்தில் புதிதாக அமைக்கப்படும் குடியேற்றத் திட்டங்களில் மாத்திரம் உவர் நிலம் தோன்றுவதன் காரணத்தைச் சற்றே விளக்கவேண்டும். நிலம் காடாயிருக்கும்போது அங்கு சொரியும் இலைகுழை முதலியனவற் றல் மண்ணிலுள்ள சேதனப்பொருள் அதி கரித்திருக்கிறது. அத்தோடு மரங்களின் வேர் களும் நீர்வடிதலை மேலும் துண்ட உதவு கின்றன. காட்டை அழிக்கும்போது, சுருங்கிய காலத்திலேயே அங்குள்ள சேதனப்பொருள் $ளும் வேர்வீராய்களும் அழிந்து போவதால், முன்போல் நீர் மண்ணுள் இறங்காது, மேல் மட்டத்தில் பள்ளங்களை நோக்கிப்பாய்கிறது. அப் படிப்பாயும்போது ஆங்காங்கே சொற்பமாயிரு ந்த உப்புகள் நீரிற் கரைந்து பள்ளநிலங்களிற் படிகின்றன. அவற்றின் செறிவு மிகும் போது நிலம் களரடைகிறது. அவ்விதம் வேறு இடங் களில் இருந்து வந்து பள்ள நிலங்களில் சேர்ந்துள்ள உப்புகளே, அதற்குத் தகுந்த முறைகளைக் கையாள்வதன் மூலம் அங்கிருந் தும் அகற்ற இயலுமென்பது வெளிப்படை
களர் நீக்கல்
களர்நிலத்தைத் திருத்துவதற்குக் கமக்கா ரர் புளியஞ்சருகு, ஓலை முதலியவற்றை இடு வது வழக்கம், களர்ச்செறிவு அதிகமில்லா ருந்தால் இவை ஓரளவிற் பயனளிக்கக் கூடும். களர்ச்செறிவு அதிகமாயிருந்தால் இர சாயனமுறையைக் கையாள்வது அவசியம். எனவே, இரசாயனமுறையில் ஏற்படும் மாற் றங்களை முதலில் நன்கு விளங்கிக் கொள்ள
களர்நிலத்தில் கல்சியம், மக்னீசியம், சோடி யம் ஆகியவற்றின் குளோரைட்டு, சல்பேற்று உப்புகளே அதிகமென்பது முன் குறிக்கப் பட்டுளது. தூய இரசாயனத்தில் நடப்பதுபோல் அல்லாது மண்ணிலிருந்து முதலில் பெரும் பாலும் கல்சியம் உப்புகளும், அடுத்து மகனி சியம் உப்புகளும், கடைசியிலேயே சோடியம் உப்புகளும் கரைந்து வெளியேறுகின்றனவெ என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். அத்
கமத்தொழில் விளக்கம்

Page 49
தோடு கல்சியம் நிலத்தில் மணியுருவாக்களைத்
(flocculation) துண்டி, நீரை நன்கு வடியச்செய்கிறதென்பதையும், அதற்கு எதிர்மாருகச் சோடியம் மணியுருக்களைச் சிதைத்து (defloc.culation) ត្រីខ្ស
லேத் தடைப்படுத்துகிறதென்பதையும் விளங் இக்கொள்ள வேண்டும். இவற்றை மனதில் பதித்துக் கொண்டு, களர் நிலத்தைத் திருத்து வதற்குக் கைக்கொள்ள வேண்டிய முறைகள்
என்னவென்பதைக் கவனிப்போம்.
களர் நிலத்தைப் பிடித்துள்ள உப்புகளை
அகற்றியே அவ்வகை நிலத்தைத் திருத்த முடியும். ஏராளமாக நீரைக்கட்டிக் கலக்கியே உப்பை நீக்க வேண்டும். நீரிற் கரைந்து மண் னுட் செறிந்துள்ள உப்பை வடிகால்களே வேண்டிய இடங்களில் அமைத்து அகற்ற வேண்டும். உப்பு அதிகம் இருக்கும்போது நீர் நன்கு வடியும். பின்னர் கல்சியம் குறைவ தாலும், சோடியம் மிகுவதாலும், நீர் வடி
தலில் மந்தநிலை ஏற்படும். 6.966)
நிலையுண்டாகாமல் கல்சியத்தைச் ಆFail@lಡಿ.
பாக இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண் டும். அத்தோடு நீர் எங்கும் ஒரே அளவிற் பரவி நிற்கக்கூடியதாக நிலத்தை நன்றக் மட்டப்படுத்த வேண்டும். கூடியவரை நிலம் தரிசு இடவாமல் இரு போகமும் பயிர் தோடு, விதைப்பதற்குப் பதிலாக நாற்று நடு வது விசேடம் சேதனப்பசளேயிடுவதும் பெரி தும் நன்மை பயப்பதாகும். இம்முறைகளைக் கையாண்டு கல்ஒயாத் திட்டத்திலும், வேறு
குடியேற்றத் திட்டங்களிலும் பல் நூறு ஏக்கர்
நிலம் திருத்தப்பட்டுள்ளதென்பதை இங்கு
குறிப்பிடவேண்டும்.
உவர் நீக்கல்
உவர் நிலத்திற் சோடியம் அதிகமாயுள்ள
தென்பது முன் விளக்கப்பட்டது. அது பெரும்
1969, ஆடி-புரட்டாதி
இ||
6 Tœ{
蕊

@lid $(ଚଳିullଟନ୍ତି । ஐக்கியப்பட்டிருக்கும். அதி படியாயுள்ள சோடியத்தை, உப்பு மூல தல் மாற்றம் - #ეეემა வேண்டும். (உப்பு மூலமுதல் மாற்
s
வழியாகவே களியிலிருந்து
b எவ்வகை நடைபெறுகிறதென்பது மலர் இதழ் பக்கம் 38 ல் விளக்கப்பட்டுள் து. இச்சந்தர்ப்பத்தில் அதைத் திரும்பவும் 勋 (ყიროე படிப்பது நன்று). கல்சியத்தை டுவதே அதற்கு உகந்த வழி இத்தோடு வடிதலையும் துண்டுகிறதெனக் ண்டோம் கல்சியம் என்றதும், அதிகம் மலி ானதும், இலகுவிற் பெறக்கூடியதுமான கல் பம் ஒட்சைட்டையோ, காபனேற்றை jiT தோன்றும். ஆனல் அவ் சண்டில் ஒன்றும் நீக்க உவரை உதவ ாட்டாது. ஏன் ? கல்சியம் ஒட்சைட்டையிட் ல, காற்றிலுள்ள காபனீரொட்சைட்டுடன் சர்ந்து அதுவும் எளிதிற் கல்சியம் காப னற்றக மாறிவிடும். ஆகவே, இரண்டில் தையிட்டாலும், அதிலுள்ள காபனேற்று ாடியத்துடன் சேர்ந்து சோடியம் காபனேற் க மாறும் 2 Na003 + CaCO, حلایس agCO, + Ca (OH), சோடியம் காபனேற்று ಮಂತ್ರ எளிதில் நீர்ப்பகுப்பு அடையக்கூடிய T600&hшт6), «&lä]] நீர்ப்பகுப்படைந்து சோடியம் தரொட்சைட்டை அளிக்கும். NaCO ---- Ha O -> 2NaOH- + HCO3 அங்குவெளி T(5 Ln சோடியம் ஐதரொட்சைட்டு, ாற்றிலுள்ள காபனீரொட்சைட்டுடன் சேர்ந்து ரும்பவும் சோடியம் காபனேற்றையே தரும். Na OH + CO, -> Na, CO + H. O னவே, எவ்வகைப் பலனும் ஏற்படவில்லை பன்பது வெளிப்படையாகையால் கல்சியம் பனேற்றை இடுவதன் மூலம் உவரை நீக்க டியாதென்பது தெளிவு.
அதற்குப் பதிலாகக் கல்சியம் சல்பேற்றை டும்போது என்ன நடக்கிறதென்பதைக் கவ NGLITTLE
(99 ஆம் பக்கம் பார்க்க)
97.

Page 50

பிரவுண்ஸ் ாபனத்தின் சாயப் பகுதி
區b,2-u酶弗學 蝠ü க, உன்னத சேவை
வற்றின் உறுதி
జ
WN); கைடிடங்கிலும் 輸尊為 藝露實窮青 蠶 ©ಸಿ್ க்டர் சொந்தக்காரர்களின் ன திருப்தியைப் பெற்றுள்
பிரவுண்ஸ் ஸ்தாபனத் ன் விவ்சாயப் பகுதி, ரூபது முக்கிய இடங்களில்
மைக்கப்பட்டுள்ள துே  ைவ நிலையங்களின் மூலம், தங்கள் உரிமையென எதிர்பார்க்கும்
கவனத்தையும், கண்காணிப் ' அவர்கள் சே  ைல, ஆ லே ர சனே ஆகியவற்றின்
மூலம் உடனடியாகப் பெறு
இன்றனர்.

Page 51
翡町哥@酮 முறைகள்
பாசன முறைகள்
மண் அமைப்பு, பிரதேசவமைப்பு, நீர்வசதி,
பயிர்வழமை ஆதியனவற்றிற்கேற்ப பாசன
முறை வேறுபடும்.
(அ) மேற்றரைப் பாசனம்வெள்ளமாய் விடும்முறை, மேடை முறை, பாத்திமுறை, சால்முறை, பொசிவுமுறை என ஐந்து மேற்றரைப் பாசன முறைகள் உள.
(1) வெள்ளமாய் விடுதல்-நீர் நுளேவழி யைத் திறந்து நாலு பக்கத்தாலும் கட்டில்லாமல் நிலத்தை மூடும் @_j@రOU நீரை வெள்ளம் போல் பாய்ச்சுதல், இதுவே, மிகுந்த வினைத்திறனற்ற பாச னமுறையாகும். இங்கு வழிந்தோடுதல் கீழ்வடிதல், ஆவியாதல் ஆகியவற்றல் நீர் வீணுகும். நீர்த் தேக்கத்தால்
(97 ஆம் பக்கத் தொடர்)
2NaOH -- Ca SO, -> Na SO -- Ca(OH), இங்கு சோடியம் சல்பேற்று உண்டாகிறது. அது நீர்ப்பகுப்பு அடையாத நிலையான ஒரு பொருள். இலகுவிற் கரையுத் தன்மையுடை யது. எனவே, நீரிற்கரைந்து வெளியேறும் போது, களியிலுள்ள சோடியத்தையும் ஒரு ங்கே வெளியேற்றுகிறது. அதனுல் உவரை நீக்குவதற்குக் கல்சியம் சல்பேற்றே தகுதி வாய்ந்ததென்பது தெரியவருகிறது.
விலை கூடிய பெரிக் சல்பேற்றையோ, அலு மினியம் சல்பேற்றையோ இட்டுக் கூடிய சீக்கி ரத்தில் உவரை நீக்க முடியும். அவை எளி தில் நீர்ப்பகுப்படைந்து, சல்பியூரிக்கமிலத்தை வெளியிடவல்லன.
1969, ஆடி-புரட்டாதி

எஸ். நடேசன் B.Sc. (Cey), B.Sc. Agric. (Cey), M.S.A. (Toronto)
கமத்தொழில் அலுவலர் (த2லமை அலுவலகம்)
விரைவில் தாக்கமுறும் பயிர்களுக்கு இது உகப்பற்றது. நீர் மேலதிகமாகவும் மலிவாகவுமுள்ள இடங்களிற்கேற்றது. இலங்கையில் நெல் வயல்களில் இம் முறை கையாளப்படுகின்றது.
(2) மேடை முறை-தரை மேடைகளாக்கப் பட்டு மட்டமாக்கப்பட்டபின் வரம்புகள் கட்டப்படும். மேடைகளின் அளவுகள் வேறுபடும். மிளகாய், வெண்காயம், புகையிலை, மரக்கறி ஆகிய பயிர்களுக்கு உபயோகிக்கப்படுகின்றது. மணற்றரை களில் கையாளப்படமுடியாது.
(3) பாத்தி முறை-சிறிய பாத்திகள் உப யோகிக்கப்படும் வாழை, எலுமிச்சை, தோடை மற்றும் உயர் பெறுமதி உடைய பயிர்களுக்கு இது உகந்த முறை பாத்தி
Fel (ISO) -- 6H2O -->. Fe (OH) -- 3H, SO அவ்வகை வெளிவரும் சல்பியூரிக்கமிலம், சோடியத்துடன் சேர்ந்து சோடியம் சல்பேற்றக மாறி @_@J@历 நீக்க உதவுகிறது. 2Na OH + H. SOA -> Na SO. -- 2H2O. சோடியச் செறிவு மிகவதிகரித்திருக்குமாயின் கெந்கத்தையிடல் நன்று. நிலத்திலுள்ள கெந் தக பற்றிரியா அதைச் சல்பியூரிக்கமிலமாக மாற்ற, அவ்வமிலம் சோடியத்துடன் சேர்ந்து, சோடியத்தை அகற்றும்.
S -- O -> SO
2SO -- O -> 2SOs
SOs -- HO-> H, SO.
அதிசிக்கிரத்தில் பயனடைய வேண்டுமானுல் சல்பியூரிக்கமிலத்தையே அளவாக இடல் (វិស្ណោះទ្រb.
99

Page 52
சதுரமாகவோ, நீள்சதுரமாகவோ, வட்ட மாகவோ இருக்கலாம். (6) JLʼl b frOTTGôÖT பாத்திகள் பழ மரங்களுக்கு நீர்ப்பாச்ச உபயோகிக்கப்படும். மரத்தைச் சுற்றி சிறிய வரம்பு அமைக்கப்படும். இம் முறைக்கு மட்டமான தரை தேவை.
(4) சால்முறை-பயிர் வரிசைத்தி_ைழில் உள்ள சால்களில் நீர் பாச்சப்படும். சாய்
ந்த தரையில் சம உயரக் கோடுகளில்
அமைக்கப்பட்ட சால்களிற்கு மிகவும் பொருத்தமானது. சாலின் நீளம் மண்ணின் உட்புகுவிடு தன்மைக்கேற்ப 10-20 அடிவரை வேறுபடும். மணல், மணல் இருவாட்டித் தரைகளில் சால் களின் நீளம் களி, களி இருவாட்டித் தரைகளிலும் பார்க்கக் குறைவாகவிருக்
கும்.
இம்முறையில் நீர் ക്രഞ്ഞTഞെlயடையமாட்டாது. சிக்கன நீர் உபயோகம் மண் காற்றேட்டமும், மண் அமைப்பும் கெடாமை முன்னைய முறையிலும் பார் க்க இதில் உள்ள நன்மைகளாகும். சால்முறைப் பாசனத்தில் காய்கறிகள், LÉGIT SEITĚJI, LJEhl HTË! வெண்காயம், சோளம், நிலக்கடலை, உருளைக்கிழங்கு முதலியன பயிரிடலாம்.
(5) பொசிவு முறை-அண்மையில் இஸ்ர
வேலில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய
முறை.
(ஆ) கீழ் மேற்றரைப் பாசனம்
பயிர் வேர்படரும் மண் படைக்குக் கீழ் உட்புகவிடு தன்மையற்ற களிமண்படை இருக் கும் பகுதிகளில், இக்களிப்படையின் ஆழத்தில் பல நீண்ட ஒடுங்கிய குழிகளைப் பறித்து, நீரைக் குழிகளில் பக்கப்பாட்டில் செலுத்தி, வேர் மண் படையை நனைக்கலாம். இதை இயற்கைக் கீழ் மேற்றரைப் பாசனம் என்பர்.
செயற்கைக் கீழ் மேற்றரைப் பாசனமுறை யில் வேர் மண் படைக்குக் கீழ் நுண்டுளேக் குழாய்களைப் பொருத்தி இவற்றினுடாக நீர் தகுந்த முறையில் செலுத்தப்படும். இம்முறை அதிகம் கையாளப்படுவதில்லை.
100

இ) தூவற்பாசனம்
முறை 座 19 ழ்
துளிகளாகப் பயிருக்கு வழங்கப்படும். அநேக
நாடுகளில் நாற்று மேடைகள், மரக்கறிவகை,
புற்றரைகள் போன்றவற்றிற்கு இம்முறையில் நீர் பாய்ச்சுகின்றனர். இதை நிர்மாணிப்பதற்கு குச் செலவு அதிகமானுலும் செயற்படுத்தற் செலவு அதிகமில்லை. இம்முறை மணல், இரு வாட்டி, களி போன்ற எல்லா மண் வகை களுக்கும், பலவிதமான சாய்ந்த தரைகளுக் கும் அதிகமான பயிர்களுக்கும் உகந்தது. நீர் கீழ் வடிதல் வீதம் கூடிய மண்ணிலும், மேற்றரைப் பாசனத்திற்கேற்ப மட்டப்படுத்த முடியாத தரைகளிலும் கடும் சாய்வு உள்ள
தரைகளிலும் கையாளப்படக் கூடியது. நீரிற்
கரையவல்ல உரப்பசளைகளையும் பிரயோகிக்க
5)FTLf).
மின்சார அல்லது பொறிமுறைப் பம்பி,
பிரதான குழாய், பக்கக் குழாய்கள், தூற்றிகள்
ஆகியவற்றை துவற் பாசன முறை கொண்டுள் ளது. அநேகமாகப் பாரம் அற்றவையாதலால்
வயலுக்கு வயல் கொண்டு செல்லப்படக்கூ 9 LIGO)O). JTDDG) தலைகள் ஒற்றையாகவோ இரட்டையாகவோ சுழலுவனவாகவோ அசை பாதனவாகவோ இருக்கலாம். தகுந்த தூற்றற்றலையைத் தெரிந்தெடுப்பின்நீர்த்து வல் வேகத்தை வேறுபடுத்தலாம். எமது
மிக முன்னேறிய விவசாயிகள் துவற்பாசன
முறையில் பணத்தை முதலீடு செய்து மிளகாய், வெங்காயம், காய்கறிவகை, நிலக் கடலை போன்றன பயிரிடுகின்றனர். துவற் பாசனம் செலவு கூடியதாகையால் பெறுமதி உயர்ந்த பயிர்களே செய்கைபண்ணப்படவேண் BԼԻ.
துவற்பாசனத்தின்போது மேலதிக
பாய்ச்சப் படுதலையும் உயர் செலவையும் தவிர்ப்பதற்கு கீழ்க்கூறப்படும் ஆலோசனைகள் உபயோகமாகும்.
(1) எப்பொழுது நீர் பாய்ச்ச வேண்டுமெ என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒர் உட்குழிவான குழாய் அல்லது மண் வெட்டியைக் கொண்டு வேர்மண்படை யின் ஈரலிப்பை அறிந்து கொள்ளல்.
கமத்தொழில் விளக்கம்
ব্ৰহ

Page 53
(2) எவ்வளவு நேரத்திற்கு நீர்ப்பாய்ச்ச வேண்டுமென்பதைத் தீர்மானிப்பதற்காக நீர் எவ்வளவு ஆழத்திற்கு செல்கின்ற தென்பதைக் காணல். அல்லாவிடில், மேல திக நீர்ட்பாசனத்தினுல் நீர் வி եւ ԼՈIT(ՖւԸ. (3) வேர்மண்படை தேவையான ஈரலிப்பைப பெற்றுள்ளதா என்பதை அறிய நீர் எவ்வளவு ஆழத்திற்கு சென்றுள்ள தென்பதைப் பல புள்ளிகளில் அறிதல்
காட்சியளித்தபோ திலும் மண்படை போதிய ஈரலிப்புடையதாக விருப்பின் நீர் பாய்ச்சுதல் தேவையில்லை.
மண்ணுக்கேற்ற நீர்ப்பாசனம்
வரண்ட தரைக்கு நீரைப் பாய்ச்சியதும் மண் நனைந்து விரைவில் நிரம்பல் நிலையை அடை கின்றது. இந்நிலையில் நீரின் ஒருபகுதி மண் துணிக்கைகளினல் உறிஞ்சப்பட மறு பகுதி மண் நுண்டுளேகளில் இருந்த காற்றை வெளி யேற்றி அங்கே நிரப்புகின்றது. இக்கட்டில்லா நீர், கீழ் உள்ள உலர் படைக்குச் சென்று அம்மண்படையையும் நனைக்கும். 1-3 நாட் களின் பின் நீர் கீழ்நோக்கிச் செல்லல் நின் றதும், பரவலான எங்கும் ஒரேயளவான ஈர லிப்பை மண் கொண்டிருக்கும். இந்நிலையில் மண்ணின் ஈரலிப்பு வீதம் வயற்கொள்ளள
வைக் காட்டும்.
ஆவியாதல் மூலமும் ஆவி உயிர்ப்பு மூலமும் நீர் சிறிது சிறிதாக அற்றுப்போய்க் கொண்டி ருக்கையில், இனி உள்ள நீரை பயிர் வேரி ல்ை மேலும் உறிஞ்ச முடியாதவாறு மண்
துணிக்கைகள் நீரைப் பற்றிவைத்திருக்கும் நிலை ஒன்று ஏற்படுகின்றது. இதன் விளைவாகத் தாவரம் மீளவாடலுக்குட்படுகின்றது. இந்நிலை யில் உள்ள ஈரலிப்பு வீதம் வாடற்குணகம் 676OT LICBL) ( wilting coefficient )
பொதுவாக மண் வாடல் நிலையை (witing point ) அடையுமுன்னர் நீர்பாய்ச்சு தல் வேண்டும். வேர்மண்படையை வயற்கொ
1969, ஆடி-புரட்டாதி

ாளவுக்குக் கொண்டு வருவதற்கு மாத் ம் தேவையான சரியான அளவு நீரை ர் மண்ணுக்குக் கொடுத்தல் திறமையான ப்பாசனமாகும். மேலதிகமாகப் பாய்ச்சின் து வீண் நீர்ச்செலவாகும். இந்நீர் கீழ் புதல் மூலம் அற்றுப்போகும். சிலவேளே ல் நீர்த்தேக்கம் ஏற்பட்டு தீங்கும் ஏற்
லாம். நீர்த்தேக்கம் நீடிப்பின் காற்றின்
பயிர்கள் வாடி, இறக்கும்.
ஒரு பயிருக்குத் தேவையான நீரின் சரி
ன அளவு என்ன என்பதையும் எப்பொ து நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும் என்பதையும் ணுக்கமாகக் கணிப்பதற்கு விவசாயத்தில் முன்னேறிய நாடுகள் முன்பந்திகளில் றப்பட்டுள்ள பாசன முறையைக் கையாளு 1றனர்.
வயற்கொள்ளளவிற்கும் வாடல் நிலைக்கும் டையே உள்ள வித்தியாசம் அதாவது மண் ல் உள்ள ஈரலிப்பு அளவு மண் ஆழத் லூம், மண் வகையிலும் (மணல், களி) *ண் அமைப்பிலும் தங்கியுள்ளது. களித்
ரைகளிலும் இருவாட்டித் தரைகளிலும் பார்
மணற்றரையில் இது குறைவாக இருக்கும்.
ருக்கேற்ற நீர்ப்பாசனம் மண் ஈரலிப்பு வயற்கொள்ளளவில் உள்ள ாழுதே பயிர்கள் நன்கு செழிக்கின்றன. ரை வாடவிடின் வளர்ச்சி தடைப்படும். லிப்பு அதிகமிருப்பின் மரக்கறிகளும் தோட் பயிர்களும் நல்ல சாற்றுத்தன்மையின கவும் மென்மையாகவும் இருக்கும். ஆனல் வேளைகளில் சில விதைகளினதும் பழங் ரினதும் தரமும் விளைச்சலும் மேலதிகப், பதிய ார்ச்சியினுல் பாதிக்கப்படுகின்றன. நீர்த் வை பயிர், இனம், போகம், வயது போன் வைக்கேற்ப வேறுபடும். நெல்லுக்கு 4-6 கர் அடி நீரும், மிளகாய், வெங்காயத் ற்கு 14 ஏக்கர் அறி நீரும் தேவையாகும். வியாதல், ஆவி உயிர்ப்பு, வடிதல் மூலம் ாயமாகும் நீரும் இதில் அடங்கும்.
(தமிழாக்கம் ; செசு)
0.

Page 54
இப்பகுதி ஒவ்வொரு இதழிலும் ஐ இக்கேள்விகளே மாணவர்கள் மாத்திரமல் லாம். கேள்விகளுக்குரிய விடைகளைக் பக்கத்தில் வெளியாகும் விடைகளுடன் ஒ1
.
10.
1.
102
நெற்செய்கையில் எரிவந்த நோயை இந்நோயை எப்படிக் கட்டுப்படுத்துவி
சிறுபோக நெல்வேளாண்மைக்குப் மூன்று பயிர்கள் சொல்லுங்கள் ?
நெற்செய்கைப் போட்டிக்காகப் பயிரிட
போட்டியில் பங்குபற்ற அவர் தேர்
சரியான விஸ்தீரணம் எவ்வளவு ?
போதிய நீர் வசதி இருந்தபோதிலு உலர்வலயத்தில் சாகுபடி செய்ய மு
ஆனை அறுகை அழிப்பதற்கு உபயேப்
ஒரு புசல் நெல்லின் சராசரி நிறை நிறை என்ன ?
மையவிக்க முறை நீர் இறைக்கும் இறைக்கும் கூடிய பட்சமான உயரம்
சின்ன வெங்காயப் பயிருடன் நாட்ட
மாடுகளின் தொற்று நோய், ெ தடுப்புப்பால் மருந்துகள் உற்பத்தி உற்பத்தி இலங்கையில் நடைபெறும்
விவசாய இலாகா இறைச்சி ஆட்டு எங்கேயுள்ளது ?
பருப்புக்குப் பதிலாக உபயோகிக்க ந வர்க்கத்தின் பெயரென்ன? அதற்கு
 

ம்பது கேள்விகளைக் கொண்டு வெளிவரும். லாது பெரியோர்களும் படித்துப் பலன் பெற குறித்து வைத்துக் கொண்டால் வேருெரு
பிட்டுச் சரியிழை Liggs) to.
#
போதிய நீர் இல்லாத போது பயிரிடக்கூடிய
s
வேண்டிய குறைந்தபட்சக் காணி எவ்வளவு? வானுல் அறுவடை செய்யப்படும் காணியின்
லும் உருளைக்கிழங்கைச் சிறுபோகத்தில் என்
լգԱյfig 2
கிக்கக் கூடிய களைநாசினி ஒன்று கூறுங்கள்
யென அரசினரால் ஏற்றுக் கொள்ளப்படும்
( Centrifugal Pump) 6TË GJIb për 2 13659 எவ்வளவு ? க்கூடிய பயிர் ales. மூன்று கூறுக ?
தாடுநோய்களில் சிலவற்றிற்கு இலங்கையில் செய்கிறர்கள். இவ்விதம் தடுப்புப்பால் மாட்டு நோய்கள் மூன்று கூறுக.
இனங்களே விருத்தி செய்யும் பண்ணைகள்
பல இனமெனச் சிபார்சாகும் கராமணிப்பயறு
அரசினர் தரும் உத்தரவாத விலை என்ன?
கமத்தொழில் விளக்கம்
எவ்விதம் அடையாளம் கண்டு கொள்வீர்?

Page 55
3.
王4。
16.
量了。
8.
9.
20.
2.
22.
23.
24.
25
26.
27.
29.
30.
3.
32.
நெல் உற்பத்திக்கென 10 விஷேடமான தி
தீவிர சாகுபடி முறைகளைக் கையாளுவதற் இவ்வித திட்டங்களில் ஒன்று வடமாகாணத னத்திலும் உண்டு ? அவை யாவை ?
இலங்கையில் எத்தனை விவசாய மாவட்டங் ரீதியில் மிகப் பெரிய மாவட்டம் யாது ?
அமோனியம் சல்பேற்றையும், யூரியவை அடிப் பசளேயாகப் போடாது பயிர் வளரும் குரிய இரண்டு முக்கிய காரணங்கள் யாவை
திராட்சை ஒவ்வொரு போகமும் அறுவை ទ្រឹស្ទះខ្សោះ ? வயலில் நீருள்ள நெற்பயிரில் சந்துகுத்திப் சாகும் நவீன பரிகார முறை என்ன ?
இலங்கையில் பெருமளவிற் பரவலாகச் சாகு, பெயரென்ன ? இது எப்போது கமக்கார மானது ?
எதுவித தேர்வோ, இனவிருத்தியோ இல்ல தரக்கூடிய பால் சராசரி எத்தனை கலன் ஆ
பச்சைப்பெருமாள் நெல்லின் கூடாத பண்ட
சணல் பூக்கும் தறுவாயில், பசுந்தாட் ப எத்தனை தொன் பசுந்தாட் பசளையைப் பெ
ஒரு ஏக்கரில் சுமார் எத்தனை மண்புழு (நா
ஒரு ஏக்கரில் உள்ள நாக்கிளிப்புழு ஒரு ெ அல்லது தொன் மண்ணை மேலே கொண்
தேனீயின் விசம் ஒரு நோய்க்கு மருந்த விசத்தை மருந்தாகத் தயாரிக்கும் நாடு எ இறக்கையுள்ள இரும்புக் கலப்பையைக் கன் ஆனையிறவு என்று பெயர் வரக்காரணங்கள் நெடுந்தீவுக்குக் குதிரையை இறக்குமதி செ
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்களுக்கான ԱվGTց: 2
சென்ற போகத்தில் யாழ்ன்பாண மாவட்ட மொத்தம் எத்தனை ஏக்கரில் உருளைக்கிழங்
தாவரங்களும் மிருகங்களும் வெளியிடும் வ
ஒரு பசுவுக்கு எத்தனை வயிறுகள் உண்டு ?
இலங்கையில் உண்டாக்கப்படும் தொடு சுவை
இலங்கையில் மிகப்பெரிய அரிசி ஆலே எங்

ட்டங்களைக் தெரிவு செய்து, அரசினர் கு விவசாயிகளை ஊக்குவிக்கின்றனர். த்திலும் வேறென்று கிழக்கு மாகா
கள் உண்டு ? நெல்வயல் விஸ்தீரண
ԱվԼԻ ժrւIւմ: பொசுபோற்றைப்போல் பருவத்தில் போடவேண்டுமென்பதற்
2.
செய்தபின் என் கத்தரிக்கப்பட
புழுவைக் கட்டுப்படுத்துவதற்குச் சிபார்
படி செய்யப்பட்ட கலப்பின நெல்லின் ருக்கு முதன் முதலாக விநியோக
DTತ್ತು நாட்டுப்பசு வருடமொன்றுக்குத் கும் ? ܢ
புகள் இரண்டு கூறுக ?
சளேக்கென ஒரு ஏக்கரை வெட்டினுல் றலாம் ?
க்கிளிப்புழு) உண்டு ?
பருடத்துக்கு சுமார் எத்தனை அந்நர் Փ 6յզ5լԻ 2
கும். அந்த நோய் என்ன ? இந்த து ? ܢ ܡ
ண்டு பிடித்தவர் யார் ?
இரண்டு கூறுக ?
ய்தவர் யார் ?
ன விஷேட குடியேற்றத்திட்டம் எங்கே
த்தில் (1968-69) பெரும்போகத்தில் கு சாகுபடி செய்யப்பட்டது ?
ாயு ஒன்றின் பெயர் கூறுக ?
ப் பெரும்பயிர்களில் மூன்று கூறுக ?
கேயுள்ளது ?
03

Page 56
33. கந்தளாய்க் குளத்தைக் கட்டிய இ6
34. இலங்கையில் ஸ்ருேபெரி பழம் எங்ே
35. ஒரு ஏக்கரில் நெல் நாட்டுவதற்கு எ
வேண்டும் ? 36. கத்தரிக்காய்க் கறி சமைக்கும்போ
என்ன நடக்கும் ?
37. கீரை சமைக்கும்போது நிறம் மாரு
38. பருப்பு அவிக்கும் போது அவியாமே
செய்யவேண்டும் ?
39. இறைச்சி சமைக்கும்போது மென்ை
40. வெண்காயத்தில் சமைத்து அதிக
பொருள் எது ?
41. இனிப்புவகை செய்யக்கூடிய இரு ம
42. எலுமிச்சம் பழத்தை என்ன முை
43. நிற உடுப்புகளே சலவை செய்து
örós@s ?
44. கூடுதலான காய்கறிகள் உள்ள காலி
Gi-Ojab.
45. மெசினுல் தைக்கும் தையல் போன்
(G) julijff ?
46 @ါ႕Fr† ДБПШТӧ0 கடிபட்டவர்கள் ତt[55
47 என்ன கிழங்கு சாப்பிட்டவர்கள் இ
48. குழந்தைகளுக்கு பால் கொடுத்தபின்
Tai ?
49. சிறுகுழந்தைகளுக்குப் பகுப்பால் டுக
50. பாயாசம் காய்ச்சும்போது போடப்படும்
576) IJFTuI 6yn
(l) தாள்களில் நீளமான கருங்கபிலத் DI (Lun-ggi 657 (Kasumin) 8 916) (2) பயறு, உழுந்து காராமணிப்பயறு (
வெண்காயம் (3) 1 ஏக்கர், 33 அடி x
விழுவதற்கு அதிகமான வெப்பம்
அவு. ஒரு கலனில், (டல்ஸ்பிறே (Daspray, Dowpon, BasfopOn, G
104
 

லுங்கை மன்னனின் பெயரென்ன ?
கே சாகுபடியாகின்றது ?
வ்வளவு காணியில் நாற்றங்கால் அமைத்தல்
து மூடும் சட்டியை அடிக்கடி திறந்தால்
}து இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் ?
ல் இருந்தால் கெதியில் அவிதற்கு என்ன
மயாக வருவதற்கு என்ன போடவேண்டும் ?
நாள் வைத்துப் பாவிக்கக்கூடிய உணவுப்
ரக்கறிகள் கூறுக.
றயில் சேமித்து அதிககாலம் பாவிக்கலாம் ?
காயவைக்கும்போது கவனிக்க வேண்டியது
2த்தில் சேமித்துவைக்கும் முறைகள் இரண்டு
1று கையால் தைக்கும் தையலுக்கு என்ன
இறைச்சியை உண்ணக்கூடாது ?
ரூசி சாப்பிடுதல் கூடாது ?
ன் நிமிர்த்தி முதுகில் தட்டி விடுவார்கள். இது
ாடுக்கும் போது கவனிக்கவேண்டியது ଔtତି ୪ fତି ୪t ?
வாசனைப்பொருட்களில் மூன்று கூறுக.
தொட்டங்கள், நெற்கதிரின் கழுத்து அழுகி
ன்ஸ் 50 கலன் நீரில் விசிறுவதால். சோயாபோஞ்சி நிலக்கடலை எள்ளு, சின்ன
16* அடி அல்லது ஏக்கர் (4) கிழங்கு
шпат;&blртболду. (5) (Dalapon) டவுபோன், பவயிபாபின், கிரமேவின்
amevin), (6) 46 (200356). (7)| 25

Page 57
அடி (8) கொடிவள்ளி, மரவள்ளி, கத்தரி, ப்பான், கால்நோய்-வாய்நோய், தொடைய அடைப்பான். (10) கொட்டக்கச்சிய, மற்றது Arlington cowpea) gb(5ãGg e IT (12) இரணைமடுத் திட்டம், அல்லைத் திட்டம் கும் நேரத்திலும், கதிர் கருக்கட்டும் .ே இலகுவில் கழுவுப் பட்டுப் போவதால் அடி புதிய தண்டுகளில் மட்டும் காய்ப்பதால், (1 10% டையவலினேன் (Diozinon) குருை 1959, (18) 100 கலன் (19) மோசமாகப் ப
எரிவந்த நோயினுல் கடுமையான பாதிப்பு
28,000 இரு (21) 50 ஆயிரம் (22) 10 தொ உயர் என்ற கோடீஸ்வரர் (25) யானைகள் தியாவுக்கு ஏற்றுமதியாயின. குடாநாட்டி (26) போத்துக்கேயர் (27) மிருசுவில் (28 சைடு (30) நான்கு (31) ஏலம், கறுவா, க கடை (33) இரண்டாவது அக்டோ மன்னர் பத்திலொரு ஏக்கர் (36) கத்தரிக்காய் கண்ட யைத் திறந்து அவிக்க வேண்டும். (38) சிறி அப்பச் சோடாவும் போடலாம். (39) வினுக்கி வேண்டும். (40) சினிச்சம்பல் (41) நீத்துப்பூ JēFLP) (Cordial). (43) É LOGIÚING) 5 TULLIGBLJITI (44) வற்றல் போடுதல், அச்சாறு போடுத (47) மரவள்ளி (48) வயிற்றில் உள்ள காற் கொழுப்பைக் குறைப்பதற்கு நீர் கலந்து கராம்பு, @] @OL' },
பிழை தி
星96姆 சித்திரைஆனி கமத்தொழில் விளக்க,
கத்தில் வெளியாகிய மண்ணின் PH பெறும
டுரையில் தரப்பட்டுள்ள PH பெறுமானங்களு வணையில் மூன்றுவது வரியில் 4.5 லிருந்து 55 அமில் நிலை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது புள்ள PH பெறுமானமே கடுமையான அமில
இத்தவறுதலுக்கு வருந்துகிருேம். 4 ഏത1 மீண்டும் மன்னிப்புக் கோருகிருேம் பூமாதே6 அவரிடமும் உண்டென நம்புகிருேம். . ܡ
 

மிளகாய், வெண்டி, பயிற்றை, (9) அடை திர்ச்சி, கருச்சிதைவு நோய், தொண்டை வீரவிலை, (11) ஆலிங்டன் பயறு 56 அல்லது இறத்தலுக்கு 50 சதம். (13) 22, குருணுகலை (14) மட்டம் பெரு 5ரத்திலும் அதிக நைதரசன் தேவை. கட்டாகப் போடக் கூடாது. (15) திராட்சை 3) 6% பீ எச். சி. குறுணலே அல்லது 彪5月 நீரில் போடுதல் (17) எச் 4, பிர் சாய்தல், அதிகமான மணி உதிர்தல், (20) 8-12 தொன் அல்லது 18,000ான். (23) வாதம், இத்தாலி (24) யோன் அவ்வழியால் சென்று காரைதீவில் இந் ல் புகுந்து பனம் பழம் சாப்பிட்டன. 1,200-1,300 ஏக்கர் (29) காபனீரொட் ராம்பு, சாதிக்காய், வனிலா, (32) சவலக் i. (34) நுவரேலியா மாவட்டத்தில் (35) டிப்போகும். (37) ைேரயை மூடாமல் சட்டி து நல்லெண்னை விட வேண்டும் அல்லது ரி அல்லது பப்பாசிக்காய் போட்டுச் சமைக்க சனி, உருளைக்கிழங்கு (42) ஊறுகாய், பழ ட வேண்டும் அல்லது நிறம் மங்கிவிடும். ல், (45) விஸ்பம் (46) பன்றி இறைச்சி. று வெளியேறுவதற்காக. (49) பசுப்பாலில்
கொடுக்க வேண்டும். (50) கறுவா,
ருத்தம்
த்தில் மண்ணியல் சம்பந்தமாக 42 ம் பத் ானமும் அதன் விளைவுகளும்' என்னும்-கட் ம் அவற்றின் தாக்கங்களும் என்னும் அட்ட வரையுள்ள PH பெறுமானம் கடுமையான அச்சுப் பிழையாகும். 5.1 லிருந்து 5.5 வரை நிலை என்பது சரியான விபரமாகும்.
ஆசிரியர் திரு. கந்தையா அவர்களிடம்
பியின் பொறுமை மண்ணியல் வல்லுநரான
-ஆசிரி ut iii
105

Page 58
முக்கிய அர
இச் சஞ்சிகையில் வெளி
மறு பிரசுரஞ்செய்ய விரும்
பெறவேண்
எழுத வேண்டிய முகவரி:
கமத்தொழில் உத்தியோகத்த
த. பெ. எனி
கொழும்
106

றிவித்தல்
ரியாகும் விடயங்களே
புவோர் முன் உத்தரவு
ண்டும்
ர் (விசாலிப்பு உதவிகள்)
is 636,
--