கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1970.10-12

Page 1

e

Page 2
ইউটুইষ্ট వ్లో }
వ్లోRSy
yQA Ꮥ8
ইণ্ড Š ჯ
s
NA LUP235
இன்று பெற: 零 au, சக்தி இக்கிருமிநாசின்காய்கறி, தாக்கும் பீடைக%
ចិត្ត ឆ្នា செலிங்கோ ஹவுஸ் த.
ஷெல் இரசாயூனங்க ைதினபூங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. ЦЕЛfilЛћШitђmiliju
Lifejth Eölnö5TIJejl
鈴
மிகு உடன் செயலாற்றும் புகையிலே ஆகியவற்றைத் ா ஒழிக்க வல்லது.
Signa5 Gintafallation பெ. 919 கொழும்பு.
ள், லஜ்கெழ்மை நினையுங்கள்,

Page 3
க. பொ. த. பரீட்சைக்கு
விவசாயமும் ஒரு
1971 தை-பங்குன விளக்கம் இதழில்
உங்களுக்கு ඔබ].)
உங்கள் வட்டார விவசா
பதிவு செய்து ெ
-్య 17713 (10/10)
 
 
 
 

/ R
7_Sత్ర تک
பாடமா?
tք)محسوس جج ۔ άλ لیے 1 کی بہت چھولچی برگیجہ تجسس قصیۓ دیجہسیڑھی کی وجہ ""
களும்
டகளும்
ரி கமத்தொழில் ஆரம்பமாகின்றன
பிரதியை இப்போதே யப் போதனுசிரியரிடம்
காள்ளுங்கள்.

Page 4
35' D த் தொழி
சந்தா
இதழ் ஒ6
வருட சந்தா
வெளிநாடுகளில்:
தனிப் பிர
வருட சந்
சந்தா அனுப்பவேண்டிய விலாசம் :-
கமத்தொழில்
(விசாலி தபால் பெ
கவனிப்பு:-
முத்திரைகளாகவோ காசா
மணியோடர் அல்லது போஸ்
 

விபரம்
ன்று 30 சதம்
ரூபா 1/- மட்டுமே
ரதி ரூபா 1/-
தா ரூபா 4/-
உத்தியோகத்தர்
ப்பு உதவிகள்)
பட்டி எண் 636,
ாழும்பு.
கவோ தபாலில் அனுப்பக்கூடாது.
ரல் ஒடராகவே அனுப்பவேண்டும்)

Page 5
கமத்தொழி
இலங்கை கமத்தொழிற் பகு
விவசாயிகளின் மு
ஆரம்பம் : 1
ஆசிரியர் : க. சிறீ பத்மநாதன் ஆ معتقع بقيه ܢ ܘܬ い。"
ஆலோசகர் :
டெறிக் ஷொக்மன்
உதவி ஆசிரியர் : செ. சுந்தரலிங்கம்
ஒளிப்பட ஓவியர்கள் : ரி. பி. மகிந்தரத்ன டபிள்யூ. ராமஞயக.
ஓவியர்
எச். ஏ. பொன்சேகா
ஐப்பசி-மார்கழி, 1970
கமத்தொழில் விரிவாக்க உதவி இலங்கை அரசாங்க அச்சுத்தினை
 
 

5ü 616m jÈGELD
தியினரால் வெளியிடப்பெறும்
த்திங்கள் வெளியீடு
906, ஜனவரி
அட்டைப்பட விளக்கம்
மாணவர்களுக்கான வானுெலி விவசாய அறிவுப்போம்
டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது இடத்தைப் பெற்ற அச் சிசிலியா மகளிர் மகா வித்தியால யத்தைச் சேர்ந்த மாணவி செல்வி நஜீமா காசிம் 1970 ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 30 ம் திகதி கிளிநொச்சி ருெட்றிகோ மைதானத்தில் நடைபெற்ற வானுெலி விவசாய விழாவில் திருமதி மங்களேஸ்வரி குமாரசூரியர் அவர்களிடமிருந்து பரிசிலப் பெற்றுக் கொள்ளுகிறர் அறிவொளி ஏற்றி வைக்கும் நோக்கு டைய வானுெலி விவசாய அறிவுப் போட்டியின் பரிசாக வீட்டிலும் வயல் அறுவடைக் களத்திலும்கூட ஒளி தந்துதவக்கூடிய பெற்ருேமாக்ஸ் விளக்கு ஒன்று வழங்கியமை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மறைமுகமாக உதவுமொரு நல்ல முன்யோசனையுடன் கூடிய அன்பளிப்பாகும். இந்த அன்பளிப்பைச் செய்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு எமது பாராட் டுக்கள் உரித்தாகும்.
பட மத்தியில் நிற்பவர் போட்டியின் கேள்வியாசிரியரும் கமத்தொழிற் போதனுசிரியருமான திரு. எஸ். சுந்தர 5ú5)š35úb.
மலர் 14, இதழ் 3 & 4 (புதிய தொகுதி)
கட் பிரிவினுல் வழங்கப்பேற்றது.
க்இனத்திற் பதிப்பிக்அப்பெற்றது

Page 6
(பெனிட்ருேதயோன்
இந்தப் பெயரை மறவாதீர்கள் எந்தப் பயிருக்கும் ஏற்ற பாதுகாப்பு நெல்லைப் பாதிக்கும் நெற் சந்துக்கு
கொப்புள ஈ, நெல் ஈ, பனிப் மூட்டுப் பூச்சி, இலேயரிப்புழுக்களையு
ဦးနှီ 墨 பாதிக்கும் எல் லது பொலித்தி பொலித்தியோ ខ្ចង ហ្កិចអ៊ា
2 அவு பொலித்தி
* அவு, பொலித்தி அேவு, பொலித்தி
* ஆேஇேஆ இஒ స్ట్కోణ ఆజ్ఞా } GTఇత్తడిur ":க் யான விஷte వ్రో 毅 فيه بن مهم و مسجد مع معينيه مصنة".
- இஜ் 22 ইঞ্জি হুই৷ ක්‍රිෂ් இல் 环
ဦးရွံ.ြား.......... | ဒွိရွိေ ஆ98 இல்இ இது ஒத் ಶಿಫ್ಟಿ காளஞங்கள் ఇ ఇష్ట్రాజ్యాఖ్య - ఆత్ర
இ8:இsஞ் 858 இ இது பயிர்களைக் கா:
క్తి ● s பேயர் பீடை நா
மூலப் பொருட் 8 உற்பத்தியாளர் : பேயர், ஜெர்மன்
 
 
 
 
 
 

r 100/)
இதுவே
த்தி, தத்துக்கிளி, ச்சி, ஐங்கோண |ம்
បង្ខំឲ្យប៉ា ប៊ីស៊ាបដ៏ស្រែ ឬព្រួសាសង ாய்கறி, வெங்காயம், பருத்தியைப் សវៃ ជ្រំ ឃ្លង់វែងៃ ឆ្នាអុំ សង្កែ
ன் ஈ.சி.100% அதி வன்மை வாய்ந்
சிக்கனமானது.
யோன் ஈ.சி. 10% - 4 அவு. பெனிட்ருே
i 509 靼f面爵.酶 I鳴%=8, 屬暖 %
lui și in% = ii; ,
ன் ஒரு லேயர் தயாரிப்பு நம்பிக்கை றிந்த விநியோகஸ்தரிடம் கிடைக்கும்.
ரைச் சேவைக்கு எம்முடன் தொடர்பு
ந்துப் பணலாபம் பெறப் பாவியுங்கள் வி
*த்து இலங்கையில் தயாரிப்போர் 3
ஹேக்கெம் லிமிட்டெட் sî, 400, டீன்ஸ் வீதி, @អង្រែ 0.

Page 7
* முதல் மழையுடன் தொடங்கலாம் x இலகுவாக நிலத்தைப் பண்படுத்தலாம் * பத்து நாட்களில் வின்
அல்லது உழவு ( பார்க்க இருமடங்கு நிலம் விண்படுத்தலாம் * உந்து
象重葛爾賈龕毒蠢三@蚤 பாவிக்கப்படும் முறையான ஓர் இரசாயன
மேலும் விபரங்களுக்கு கீழ்க்க கெமிக்கல் இன்ஸ் தபால் பெட்டி
 
 
 
 
 
 
 
 
 

பொதுசன நூலகம் 證 யாழ்ப்பானம்,
பாவிப்புமுறையைபின்பற் ) )
பெறக்கூடாது?
நிலத்தைப் பண்படுத்தலாம் x ஒரே முறையில் த விதைக்கலாம x கண்கள் இல் ல | த பயிர்
இயந்திரத்திகுலோ பண்படுத்தப்படும் நிலத்திலும் ள் நேரம், பணம், கூலி சேமிக்கப்படும்
ஸ்லிமட்டும் அல்ல தற்காலத்தில் நெற்பயிர் விச்ைாவிலு
후
ஆம் விலாசத்திற்கு எழுதுக ட்றீஸ் (கொழும்பு) லிமிடெட் ( இலக்கம் ಪಿಟಿಶ್ಯೆ ിജ്ഞു.

Page 8
இதோ! சொகுசான சுகாத
நகரங்களில் குழாய் நீர் வசதியு மல கூட வசதிகளை அனுபவி குளமோ, பாசன இயந்திரமே உபயோகிக்கக் கூடிய சொகுசா மட்பாண்டக் கூட்டுத்தாபனம் தய போன்ற குந்து கலம்.
உறுதி வாய்ந்த, பளிங்கு போன்ற
குந்து கலம் ஒன் றின் விலை ஆக
சொகுசான வாழ்க்கை இலங் கை மட்பாண்டக் 5 கலம் أح *
மேல் விபரங்களுக்கு இலங்கை மட்பாண்
பாண்ஸ் பிளேஸ், கொழும்பு 7
 

ார சாதனம் !
ள்ளவர்கள் மட்டுமே சொகுசான க்கலாமென்பதில்லை. கிணருே, எந்த வாய்ப்புள்ள வர்களும் ன சுகாதார சாதனம், இலங்கை பாரிக்கும் தரமுயர்ந்த, பளிங்கு
க்குச் இக்கன மார்க்கம்
கூட்டுத்தாபனத்தின் குந்து
TLE கூட்டுத்தாபனம் தொலைபேசி : 92649.

Page 9
அறவே களைகளை அழிக்குமென நிரூபி சேர்கோப்பூர் 36%, 3.4 டீ.பீ.ஏ. கொண் முதல் 75% வரை அது விளைச்சலைப் பெ நெல் விதைத்து 7-21 நாட்களுள் அெ பாவிக்க வேண்டும்.
இக் களைகொல்லியைத் தெளிப்பது மிகச் சுலபம்; மிகச் சிக்கினம். சேர்கோப்பூர், பேயர் விவசாய ரசாயனப் பொருள். பேயர் பாருள்கள், ஜெர்மனியில் 200 வருட தொழில் நுட்ப ஆராய்ச்சியின் ஆதாரம் கொண்டவை. -
இக்கனமாக, சிறப்பாகப் பயிர்களேல்
醬 சேர்கோப்பூர், அது, களவு
ய்ய முடியாத போத்தலி
ಙ್ಞ
alsTes a&l
உற்பத்தியாளர்: (SLuusi
லீவர்கூசன் மேற்கு ஜெர்மனி
 
 
 
 

g2GT66)ués களே தின்று 626s, dis26)és தறைக்கிறதா?
ல்கிறது
இலங்கையில் விநியோகஸ்தர்: ஹேக்கெம் லிமிட்டெட்
400, டீன்ஸ் வீதி, கொழும்பு 10
ENGER) ཟན་ཟ་ صدقهلحN .

Page 10
அமோகமான விளைச்சலை உறுதிப்ப கலவை அளவு கொண்ட சீ சீ சீ தோட்டங்களில் உபயோகியுங்கள் தனித்தனி ரகமான உரக் கலவை
எங்கள் 60 வருட நில ஆராய்ச்சிட் களோ புதிய பண்ணைகளோ, எல
உதவும். நாம் வழங்கும் இலவச விளைச்சலையும் வருவாயையும் பெ
கரற்ற றைந்த
உடனடி விநியோகம் உத்தரவாதம்
园园园 கொழும்பு கொமர்ஷல் உரப்பிரிவு
த. பெ. எண் : 433
கொழும்பு 2.
தொலைபேசி: 295 51
 
 
 
 

இத்தி அதிக வருவாயைப் பெற, சரியான உரக் கலவைகளை உங்கள் காய்கறித் வெவ்வேறு காய்கறிகளுக்கும் ஏற்ற ள் உண்டு.
பரிசோதனை அனுபவம், பழைய வயல் |ற்றின் மண்ணச் செழிக்கச் செய்யவும் நில வள ஆராய்ச்சி உங்கள் காய்கறி
ருக்கட்டும்.
விளைச்சலும் வருவாயும்
565
றி உரம்
EDL65f, 6ůLólů (o) Lů

Page 11

ஐப்பசி-மார்கழி 1970 இதழ் 3-4
ப விருத்தி ஆசிரியர் கருத்துரை 151
கை முறையில் சினைப்படுத்தல் ஜே. எஸ். ஏ. 153 ஜெயரட்ணம், எம். ஜே. ஈ. பெரேரா 155
ணுலி விவசாய விழா படத்தொகுப்பு 159 ா விரோதி விமல் கிருஷ்ணு 165 ா பதில் ஜே. எஸ். செல்வரத்தினம் 167 ர் அரங்கம் ப. பிரபுகுமார் 169 த விருத்தியில் கன்று வளர்ப்பு டி. ஐ செல்வக்கோன் 171 க்கிழங்குச் செய்கை டெறிக் ஷொக்மன் 175 ாட்டிய தம்பி -சித்திரக்கதை சிறீ ஹரன் 178
Ggfr?að
bat, 6 marful ந. சண்முகம் 183 fusi-16 சி. கந்தையா 187 ரும் அவற்றைக் கட்டுப்படுத்தலும் சி. நடேசன் 191 ப வளர்ப்பு-4 ந. சண்முகம் 195 ஐ. டி. ஆர். பீரிஸ் 200
பூ விவேகம் கஇபன் 205
இவ்விதழில் வெளியாகும் கட்டுரைகளி லுள்ள கருத்துகட்கு அவற்றை எழுதியவர் as G6 பொறுப்புடையவர்கள். இச்சஞ் சிகையில் வெளியாகும் விடயங்களை மறு பிரசுரஞ்செய்ய விரும்புவோர் 5 Trofio முன் உத்தரவு பெறவேண்டும்.

Page 12
LLikTkLTTLTTTLTLTLTLLLLLT LL LMLTLLTLALTL0LTLTLTLT
அதிகம் பயிரிட
மணித்தியாலத்திற்கு 10,0
நீங்கள் விரும்பும்
*மணித்தியாலத்திற்கு 10,000 கலன்க *இலகுவான ப
ஓர் வாக்கர் இன்
جمع:
இந்த பம்பில் ஏற்படக்கூடிய பழுதுகள் செ அளிக்கப்படும் என உத்தர
S
S s
S S s
s s
S S. S s S S S.
S s
S S
வாக்கர் சன்ஸ் அன்
 
 

ae 2724/26/26/26/42/3
அதிக தண்ணீர் !
00 கலன் தண்ணீரை இடத்திலிருந்து
ITF6 Los
மூலம் பெறலாம்
(2” பெற்றேல் ; மண்ணெண்ணெய் பம்ப்)
பிரசித்தி பெற்ற நம்பிக்கையான வாக்கர் வூல்ஸ்லி நீர்ப்பாசனம் மற்றும் சகலநீர் இறைப்பு வேலை களுக்குமான பெற்றேல்/மண் ணெண்ணெய் எஞ்ஜின் உள்ள பம்ப். இப்பொழுது இலங்கையில் வாக்கர் இன்டஸ்ட்ரீஸ் (சிலோன்) லிமிட்டெட்டில் தயாரிக்கப் படுகிறது.
ள் "இயக்கச் செலவுகுறைவு ராமரிப்பு
டஸ்ட்ரீஸ் தயாரிப்பு
ப்பனிட்டு பாதுகாப்பு சேவைகளும் வாதம் பெற்றது.
F GELDLIG 6ÚLÓ.
LE LALLcLL LLLZS0LALLcLSLTLYcLSLLL LL0LLLL0LLLLLT
巽

Page 13
கறவை ெ
நாட்டுப் பசுக்களை நல்ல இனக் காளைகளு மந்தைகளின் தாம் பெருகும். இதனுல் புண்டு. இது ஆராய்வாளர் கண்டறிந்த அ
நல்ல இனக்காளைகளைப் பிற நாடுகளிலி பல்வேறு இடங்களிற் காளை நிலையங்களை களைச் சினைப்படுத்த உதவுகின்றனர் அரசி போதியளவு தாபித்து, நல்ல காளைகளை உள்ளூர் மந்தைகளுக்கு திருத்திகரமாக
பிரச்சினைகள் உள்ளன.
நல்ல காளைகளை இறக்குமதி செய்வதற். போதியளவு இல்லாமை, காளை நிலையங் செலவு, எமது 17,000 கிராமங்களிலும் காளை நிலையமாவது தாபித்து நன்கு செ பிரச்சினைகள், வேட்கையுறும் காலம் களுக்கு கொண்டு வருதல் போதலிலும் பிரச்சினைகள் காரணமாக அரசினரின்
பலனளிக்கவில்லை.
எனவே, காளை நிலையங்களை விட்டு ( தலைத் தூண்டுவதற்கான வசதிகளை அ முறையிற் சினைப்படுத்துதல் பற்றிய ஜெயரட்ணமும் திரு. பெரேராவும் எழு
ஐப்பசி-மார்கழி 1970
 

விருத்தி
ருடன் சேர்த்தால் மாத்திரமே எமது அதிக அளவு பாலைப் பெற வாய்ப்
றிவியல் உண்மையாகும்.
ருந்து இறக்குமதி செய்து, நாட்டின் rத் தாபித்து, விவசாயிகளின் பசுக் சினர். எனினும், காளை நிலையங்களைப் இறக்குமதி செய்து பராமரித்து, ச் சேவை செய்வதில் எத்தனையோ
கான அந்நிய செலாவணித் தொகை களைப் பராமரிப்பதிலுள்ள பெருஞ் குறைந்தபட்சம் கிராமத்துக்கொரு யற்படுத்துவதிலுள்ள நடைமுறைப் தவருது பசுக்களை காளை நிலையங் iள சிரமம் போன்ற முக்கியமான
காளை நிலையச் சேவைகள் போதிய
செயற்கை முறையிற் சினைப்படுத்து ரசினர் செய்துள்ளனர். செயற்கை விபரங்களை இவ்விதழில் டாக்டர்.
கியுள்ள கட்டுரைகளிற் காணலாம்.
51

Page 14
152
செயற்கை முறையில் சினேப்படுத்து
இம்முறையிலும் ஒரு முக்கியமான கு
யுறும் காலநேசத்தை தவருது அ6 தாமதமின்றி அறிவித்தல் தரவேண்டி கடனுகும். பசுக்கள் வேட்கையுறும் க நீடித்திருப்பதில்லையென்பதனுல், வளர் மற்ற நடவடிக்கையிலுமே செயற்கைச் யுளது. பசுக்கள் வேட்கையுறும் அறி பாளரும் அறிந்து கொள்ளவேண்டும். யில் இவ்வறிகுறிகளைப் படித்தறியலாம்
அறிவியல் ரீதியான, நவீன வளர்ப் நாட்டு மந்தைகள் நன்கு விருத்தியுற்.
மக்கள் வளம் பெருகும்.
ஆண்டுக்கு ஒரு மலர், மலருக்கு நா * கமத்தொழில் விளக்கம்? புதியதொகு 14 வது மலர். 1971 பங்குனியில் கட்ட மலரின் 4 வது இதழையும் 1970 ஐப்ப இதழுடன் இணைத்துள்ளோம். எனவே ஆரம்பித்த மலர்கள் இனிமேல் 'தை கமைய தை மாதத்தில் பொங்கலுடன், கும் என்பதை பணிவுடன் நேயருக்கு பங்குனியில் வெளியாகும் இதழ் 15 வது
போல் எமது மலர்கள் யாவும் மணம்
மென உறுதி கூறுகிருேம்.
மானவர்
பல நேயர்களின் வேண்டுகோளுக்கி தொழில் விளக்கம்' இதழ்களில் மாண றது. கல்விப் பொதுத் தராதரப் பரீட்6 திட்டத்திற்கமைந்த மாதிரிக் கேள்விக
வொரு இதழிலும் விவசாயக் கேள்வி
தற்கு கல்விப் பகுதியிற் பணிபுரியும் எ துள்ளனர். இச்சேவையினுல் மாணவ
கமத்தொழில் விளக்கம் மிளிருமென
 

பதிலுள்ள நன்மைகள் பல. ஆனல், றைபாடு உண்டு. பசுக்கள் வேட்கை தானித்து, சினேப்படுத்துவோருக்கு பது மந்தை வளர்ப்போாது முதற் லம் 24 மணித்தியாலங்களுக்கு மேல் ப்பாளரது அவதானத்திலும் தாமத சினைப்படுத்தலின் அநுகூலம் தங்கி குறிகளை ஒவ்வொரு மந்தை வளர்ப்
LirjtLli ஜெயரட்ணத்தின் கட்டுரை
Η முறைகளைக் கையாள்வதால் எம்
று, அதிக பால் சொரியும். இதனுல்
மாற்றம்
ன்கு இதழ்கள் எனக் கட்டவிழும் தியில், 1970 ஆம் ஆண்டில் மலர்வது விழ்ந்து முடிய வேண்டிய 14 வது சி-மார்கழியில் வெளியாகும் 3 வது இதுவரை சித்திரையில் கட்டவிழ பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதற் உழவர் விழாவுடன் மலர ஆரம்பிக் அறியத் தருகிருேம் 1971 தை1 மலரின் முதல் இதழாகும். வழமை குன்ருது கட்டவிழ்ந்து பலனளிக்கு
GgFTໃດ)
*ணங்க 1971 ஆம் ஆண்டின் கமத் ார் சோலை மேலும் விசாலமடைகின் சக்கு ஏற்றதாக விவசாயப் பாடத் நம் விடைகளும் வெளியாகும். ஒவ் ளேயும் விடைகளையும் எழுதி உதவு 6) giEmiru ஆசிரியர்கள் சிலர் முன்வந்
ருக்கு மேலும் பயன்தரவல்லதாக
எண்ணுகிருேம்
கமத்தொழில் விளக்கம்

Page 15
பொதுசன நூல யாழ்ப்பாணம்
செயற்கை முறையிற்
மக்களும் மாக்களும் சினைப்படல் இயற்கைச் சம்பவமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு இனமும் பல்கிப் பெருக வேண்டுமாயின்
அவை இனைப்
முறையை உப யோகித்துப்பல் கிப் பெருகச் @ot ® (1) Gir. இவ்விதமாக குதிரைகள், மாடுகள், ஆடுகள், நாய்கள், பட் சிகள் ஆகியவை செயற்கை முறையில் சினைப் படுத்தப்படுகின்றன.
முன்னேறும் நாடுகள்
செயற்கை முறையில் மிருகங்களைச் சினைப் படுத்தல் இன்று நேற்று ஆரம்பித்த ஒரு புதிய முறையல்ல. பல நூற்றண்டு கால மாகப் பல்வேறு நாடுகளிலும் இம்முறை கையாளப்பட்டு வரப்பட்டுள்ளது. செயற்கை முறையில் சினைப்படுத்தல் முதன்முதலாக அராபியரால் 14ம் நூற்றண்டில் கையாளப் பட்டது. அவர்கள் குதிரைகளைச் செயற்கை முறையில் சினைப்படுத்தினர். 18 ம் நூற் ருண்டில் இத்தாலியில் நாய்கள் செயற்கை முறையில் சினைப்படுத்தப்பட்டன. 1938ü ஆண்டில் ரூசியாவில் ஆயிரக்கணக்கான பசுக்
ஐப்பசி-மார்கழி 1970
 
 
 
 
 

ஜே. எஸ். ஏ. ஜெயரட்ணம், ১০২ அரசாங்க மிருக வைத்தியர்,
து செயற்கை முறைச் சினைப்படுத்தல் நிலையம்,
திருநெல்வேலி,
சினைப்படுத்தல்
களும், ஆடுகளும் செயற்கை முறையில் சினைப்படுத்தப்பட்டன. இவ்விதமாகச் செயற் கை முறையில் மிருகங்களை சினைப்படுத்தும் முறை டென்மார்க், இங்கிலாந்து, யப்பான், சீனு, இந்தியா, இலங்கை ஆகிய பல்வேறு நாடுகளுக்கும் பரவிற்று.
குளிர்ப்பெட்டியில் பாதுகாப்பு
இலங்கையில் தற்போது பசுக்களைச் செய ற்கை முறையில் சினைப்படுத்தும் முறையே பொதுவாகக் கையாளப்பட்டு வரப்படுகிறது. கடந்த சில மாதகாலமாக ஆடுகளும் செய ற்கை முறையில் சினைப்படுத்தப்படுகின்றன. பசுக்களைச் சினைப்படுத்துவதற்குத் தேவை பான ' விந்து அதற்கெனப் பிரத்தியேக மாக, நல்லுணவூட்டி வளர்க்கப்படும் காளே 5ளிலிருந்து எடுக்கப்பட்டு, குளிர்ப்பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றது.
வேட்கை அறிகுறிகள்
பசுக்களைச் சினைப்படுத்துவதற்கு உரிய காலத் தை அவற்றில் காணப்படும் சில அறிகுறி ளேக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். இவற்றில் நாம் முக்கியமாக அவதானிக்க வேண்டியது யாதெனில், பசுக்கள் வேட்கை புறும் காலத்தில் மட்டும்தான் அவற்றைச் நினைப்படுத்த முடியும் என்பதாகும். ஏனைய ாலத்தில் சினைப்படுத்த எத்தனிப்பதால் ஒரு வித பலனும் இல்லை. அதாவது வேட்கையற்ற ாலத்தில் பசு சினைப்படமாட்டாது. மேலும் சுக்கள் வேட்கையுறும் காலத்தில் :-
(1) அமைதியிழந்து காணப்படும். (2) அடிக்கடி வாலேயுயர்த்தும். (3) எனையபசுக்கள் மேல் தான் தாவும், அல்லது ஏனைய பசுக்களைத் தன்மேல் தாவவிடும்.
153

Page 16
பசுவொன்று மிருகவைத்தியரினுல் செய
(4) குறியிதழ் வீங்கியதைத்திருக்கும். அதி லிருந்து நிறமற்ற சிதம் வடியும்.
(5)உணவு உட்கொள்ளுதலைக் குறைப்ப தால் இரைமீட்டலும் குறைவாக இருக்கும்.
(6) பால் கொடுக்கும் பசுவாயின் பால்
சுரத்தலைக் குறைத்துவிடும்.
அவதானம் அவசியம்
இவ்வறிகுறிகள் யாவற்றையும் ஒரே பசு வில் காணமுடியாது. இவற்றில் சில அறிகுறி கள் பசுவில் காணப்பட்டால், அது வேட்கை யுற்றிருக்கிறதென அறியமுடியும். இதற்கு மாருகச் சில பசுக்கள் இவ்வறிகுறிகளில் ஒன் றையும் மக்கள் கண்களுக்குப் புலப்படச் செய் யாது, அமைதியாகத் தம் வேட்கைக் காலத் தைக் கழித்துவிடும். எனவே, இப்படிப் பட்ட பசுக்களில் கூடிய கவனம் செலுத்த தப்பட வேண்டும். மேலே கூறப்பட்ட
重惠萄
 

1ற்கை முறையிற் சினப்படுத்தப்படுகின்றது.
அறிகுறிகளில் எவையேனும் பசுவில் காணப்
ULATG) LI dir வேட்கையுற்றிருக்கிறதென அறிந்து உடனே செயற்கை முறையில் சினைப் படுத்தலைக் கையாளலாம். இல பசுக்கள் நோய்கள், தேட்டக்குறைவு ஆகிய காரணங் களால் ஒரே முறையில் சினைப்படாமலும் விடுகின்றன. ஆகவே, அவை திரும்பவும் வேட்கையுறுகிறதா என அவதானித்து 16 தொடக்கம் 21 நாட்களுக்கிடையில் திரும் பவும் சினைப்படுத்தலாம்.
நன்மைகள் பல
செயற்கை முறையில் சினைப்படுத்துவதால் பல நன்மைகளுண்டு. நாம் விரும்பித் தெரிந் தெடுக்கும் காளையின் விந்துவைக் கொண்டு பல பசுக்களைச் சினைப்படுத்தலாம். அப்படி நாம் விரும்பும் gTait ւյ6Ù G5ո25) வில் இருந்தாலும் அதன் விந்துவை வருவித்து உபயோஇக்கலாம். மேலும், ஒரு காளையில் ஒரு முறையில் சேகரிக்கப்
கமத்தொழில் விளக்கம்
خ

Page 17
செயற்கை மு றையிர்
செயற்கை முறையிற் சினேப்படுத்துதல் என்றல் என்ன ?
மாடுகளை இனவிருத்தி செய்வதற்கு தற் பொழுது கையாளப்படும் மிகவும் நவீன முறை செயற்கை முறைச் சினைப்படுத்தலாகும். கால்நடை வளர்ப்பையும், பாற்பண்ணை நடாத் துதலையும் தமது முக்கிய பொருளாதாரமாகக் கொண்ட நாடுகளில் அங்குள்ள மாடுகளில் 90 சதவிகிதத்திற்கு மேலானவை செயற்கை முறைச் சினைப்படுத்தல் மூலமே இனவிருத்தி செய்யப்படுகின்றன. செயற்கை முறைச் சினைப் படுத்தல் என்றல் என்ன என்று அறிய நீங்கள் ஆவல்படலாம். பசு ஒன்று சாதாரண மாக காளையைத் தேடுங்காலத்தில், அப்பசு வைக் காளை ஒன்றுடன் சேரவிட்டுச் சினைப் படுத்தலாம். ஆஞல் செயற்கை முறையில் சினைப்படுத்தும் பொழுது, ஒரு காளையின் இந் திரியம் முதலில், கருவிகளின் உதவிகொண்டு செயற்கைமுறையில் சேர்க்கப்படுகிறது. இப்படி சேர்க்கப்பட்ட இந்திரியம் தகுதியானதா என முதலில் ஆராயப்பட்டு, இதன் செறிவைக் குறைப்பதன் மூலம் இதன் கனஅளவைக் : கூட்டி வேண்டிய இடங்களிற்கு அனுப்பப்படு கிறது. இப்படி அனுப்பப்பட்டு அங்கு சேமித்து வைக்கப்படுகின்றது. இங்ங்ணம் சேமித்து வைக்
படும் விந்துவை சோடியம் சிற்றேட்டுடனும் முட்டையின் மஞ்சட்கருவுடனும் கலப்பதனல் அதைப் பல பகுதிகளாகப் பிரித்து, ஒரே முறையில் பல பசுக்களைச் சினைப்படுத்தலாம். இது தவிர, தெரிந்தெடுத்து வளர்க்கப்படும் காளைகளிலிருந்து விந்து சேகரிக்கப்படுவத ணுல் சாதாரணமாக மாடுகளிடையே விந்து நோய் பரவுதலைத் தடைசெய்யலாம். மேலும் இயற்கை முறையில் சினைப்படாத சில பசுக் கள் செயற்கை முறையில் சினைப்படுகின்றன.
ஐப்பசி-மார்கழி 1970
 

எம். ஜெ. ஈ. பெரேரா, கால்நடை உத்தியோகத்தர்.
சினேப்படு த் துதல்
கப்பட்ட இந்திரியம் தகுந்த வேளையில் பசுவின் கர்ப்பப் பைக்குள் கருவிகளின் உதவி கொண்டு சேர்க்கப்படுகிறது. இதுவே செயற்கை முறைச் சினைப்படுத்தல் எனப்படுவதாகும். இந்த விதமான நவீன முறையின் மூலம் பசு ஒன்று காளையுடன் உடலாற் சேராமல் விஞ்ஞான முறைமூலம் சினைப்படுத்தப்படுகின் நிறது.
செயற்கைமுறைச் சினேப்படுத்தலின் நன்மை
6 -
இந்தமுறை இனவிருத்தியினல் பல நன் மைகள் ஏற்படுகின்றன. இயற்கைமுறையில் பசு ஒன்று காளையுடன் சேரும்பொழுது தேவை ப்படும் இந்திரியத்தைக் கன அளவிற் பெரி தாக்கி நூற்றுக்கணக்கான பசுக்களிைச் சினைப் படுத்த உபயோகிக்கலாம். இயற்கை முறையில் ஒரு காளை 5 மைல்களுக்குள் உள்ள இடங் களில் உள்ள பசுக்களைச் சினைப்படுத்த உப யோகிக்கப்படலாம். ஆணுல், செயற்கை முறை * யின் போது இந்திரியம் சேர்த்து வைக்கப் பட்டு உலகின் எப்பகுதிக்கும் தேவைப்படும் நேரத்தில் அனுப்பிவைக்கப்படலாம். செயற்கை முறையின் போது உபயோகப்படுத்தப்படும் இந் திரியம், அது சேர்த்து வைக்கப்படும் தன்மை
திருநெல்வேலி நிலையம்
இலங்கையில் செயற்கை முறையில் பசுக் களைச் சினைப்படுத்தும் நிலையங்கள் பல உள. அவற்றுள் மிகக் கூடுதலான பசுக்களைச் சினைப் படுத்தும் நிலையமாக விளங்குவது வடபகுதி யிலுள்ள திருநெல்வேலி நிலையமாகும். இவ் வாறு செயற்கை முறையைக் கையாண்டு பசுக் களைக் கருவுறச் செய்வதால் இலங்கையிலுள்ள கால்நடைகள் யாவும் சிறிது காலத்துட் கலப் பினமாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படு கின்றது.
星惠墨

Page 18
யைப் பொறுத்து இரண்டு வகைப்படும். ஒன்று திராவக நிலையில் சேர்க்கப்படுவது. இது 4-3 நாட்களிற்கே சேமித்து வைக்கப்படக்கூடியது. அடுத்தது, குளிர்சாதனமுறையிற் சேமித்து வைக்கப்படுவது. இது எத்தனை காலத்திற்கும் சேமித்து வைக்கப்படவல்லது. எனவே எவ் வளவு, துரத்திற்கும் இந்திரியம் அனுப்பப் படலாம். ஆயிரம் மைலகளிற்கப்பாலுள்ள ஒரு பசுவை இந்நாட்டில் உள்ள காளையின் இந்திரி யத்தைக் கொண்டு சினைப்படுத்தலாம்.
ஒரு காளே இயற்கை முறையில் ஒரு மாதத் தில் 8 தொடக்கம் 11 பசுக்களைச் சினைப் படுத்த உபயோகிக்கப்படலாம். எனவே, 5 லட் சம் பசுக்கள் உள்ள இடமொன்றிற்கு 1500 க்கு மேற்பட்ட காளைகள் தேவை. பெருமளவில் காளைகள் தேவைப்படும் பொழுது எல் லாம் சிறந்த தன்மைகளையுடையனவாகப் பெற முடியாது. ஆனுல் செயற்கை முறையின் போது குறைந்த அளவு காளைகள் போது மானதாகையால் சிறந்த இனங்களைப் பொறு க்கி எடுக்கலாம். இதற்கு 4-5 வீதமான கள் போதுமானதாகும். 20 பசுக்களை மட்டும் கொண்ட சிறு மந்தை ஒன்றை வைத் திருக்கும் பண்ணையாளர் ஒருவர் மாத மொன்றிற்கு 150/- ரூபா செலவில் காளை ஒன்றை வைத்திருக்கத் தேவையில்லே. அதா வது, செற்கைமுறைச் சினைப்படுத்தல் இலகு வான இடத்தில் காளை ஒன்றை வைத்து உணவிட்டு பராமரிக்கும் செலவை மீதப் படுத்திக் கொள்ளலாம்.
புறுசலோசிஸ் (Brucelosis), விப்றிஒசிஸ் (Vibriosis), றைகோமோஜியாசிஸ் (Tricho mojiasis), 96ÖTGLáišg Gi) G IgGOffî6) (linfectious Vaginitis) GLTGörgy Gigtsbg) GBTijgså மிருகத்திலிருந்து மிருகத்திற்கு உடற்சேர்க்கை (Cotus) மூலம் தொற்றுகிறது. இயற்கை முறையில் சினைப்படுத்தும்போது, இந்நோய்கள் இலகுவில் தொற்றுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. தகுதிவாய்ந்த தொழில்நுட்ப வல்லு நர்கள் செயற்கைமுறைச் சினைப்படுத்தல் வேலைகளைச் செய்வதாலும், நோயற்ற காளைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு உபயோகிக்கப்படுவதா லும், மேற்கூறப்பட்ட நோய்கள் செயற்கை முறைச் சினைப்படுத்தலின் போது பரவக் காரணங்கள் இல்லை.
156
 

பாற் பொருள்களில் தன்நிறைவடைய
எங்கள் நாடு மேன்மேலும் கால்நடைகளை உற்பத்தி செய்யவேண்டிய நிலையில் உள்ளது. எனவே தான், பால், இறைச்சி, பாற்பொருள் கள் முதலியவற்றின் எங்கள் சுயதேவையைப் பூர்த்தி செய்யமுடியும் தற்பொழுது எங்கள் கைவசமுள்ள பசு, பால் உற்பத்தி அளவில் குறைவான சிங்கள இனமாகும். இது ஒரு நாளைக்கு சராசரி 2 பைந்து பாலைத்தரவல்லது. ஆணுல் 20 பைந்து பாலைத்தரவல்ல இனங் கள் வேறு நாடுகளில் இருக்கின்றன.
கலப்பு முறையில் விருத்தி
கலப்பு முறை மூலமே உகந்த ஓர் சிறந்த இனத்தைப்பெற்றுக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சிமூலம் கண்டு உள்ளனர். இதைப் பெற, பசுவிற்கு சிங்கள இனத்தையும், கா ளேக்கு மேல் நாட்டினத்தையும் உபயோகித் தல் வேண்டும். கீழ்நாட்டு இனங்களே உயர் வுறச் செய்வதற்கு யேசி, சிந்தி, தார்பாக்கர் காளைகளே சிறந்தன என்று ஆராய்ச்சியாளர் கண்டுள்ளனர். நல்ல மழை உள்ள, உயரம் குறைந்த இடங்களிற்கும், நடுத்தர உயரமான இடங்களிற்கும் யேசி, அயர்சயர் காளைகளே உபயோகிக்கலாம். கடல்மட்டத்தில் இருந்து 1500 அடிக்கு மேற்பட்ட இடங்களில் பிறீசி பன், அயர்சயர், சோட்கோன் காளைகளை உப போஇக்கலாம்.
இம்முறையின் மூலம் ஓர் சிங்களப் பசுவை, யேசி, சிந்திக்கலப்பு இனக்காளேயுடன் கலந்து பெற்ற பசு ஒன்றில் ஏறக்குறைய 8 பைந்து பால் பெறமுடிந்தது.
இப்படிப்பட்ட ஒரு முறையைக் கையாளு வதற்குச் சினைப்படுத்தும் நிலையங்களை நாடு பூராவும் ஏற்படுத்துவதற்குத் தேவையான காளைகள் போதாதாகையால், இது செயற்கை முறைமூலமே கையாளப்படமுடியும். செயற்கை முறைச் சினேப்படுத்தல் நிலையங்கள் இதன் தலைமை ஸ்தானத்தை, விவசாய இலாகா, குண்டசாலையில் ஏற்படுத்தியுள்ளது. இங்கு இந்திரியம் சேர்க்கப்படுவதற்கான கா 2ளகள் வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து தேவையான இடங்களிற்கு இந்திரியம் அனுப்பி வைக்கப்படும். இச்சேவையை இலங்கை யின் பல பகுதிகளிற்கும் விஸ்தரிப்பதற்கான ஆராய்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன. இங்கு இந்திரியம் சேர்க்கப்பட்டு, சேமித்து வைக்கப்
கமத்தொழில் விளக்கம்

Page 19
鲨
படுகின்றது. அத்துடன் இத்துறையின் நுட் பங்களைப்பற்றி மிருகவைத்தியர்களுக்கு பயிற் சியும் அளிக்கப்படுகிறது. மேலும், இந் திரியம் சேர்க்கும் நிலையங்கள் திருநெல்வேலி, வெலிசறை, கேகாலை போன்ற இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. லபுதுவையிலும் ஒன் றை ஏற்டுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படு கின்றன. இந்த இடங்களில் இந்திரியம் சேர்க்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு, 32 வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. பண்டார வளை நுவரேலியா, ஹட்டன், நாவலப் பிட்டி, கம்பளை, பேராதனை, தெல்தெனியா, மாத்தளை, கேகாலை, பொல்காவலை, குருநாக் கல், வியாங்கொடை, கெக்கிருவ, பொலன்ந றுவை, வெலிக்கந்தை மட்டக்களப்பு, கடவத் தை, கொழும்பு, கோமகம, பலாங்கொட, இரத்தினபுரி, பிலியந்தலை, மொறட்டுவை, கழுத்துறை, காலி, மாத்தறை, நீர்கொழும்பு, மாறவில, சிலாபம், யாழ்ப்பாணம், சாவகச் சேரி, பருத்தித்துறை போன்ற இடங்களே இந்த 32 நிலையங்களுமாகும்.
இந்த நிலையங்கள், வெளிக்கள மிருகவைத் தியர்களின் பொறுப்பில் உள்ளன. இங்கு, செயற்கைமுறையில் சினைப்படுத்துபவர்கள் உளர். இங்கு இவ்வேலை மாத்திரம் நடை பெறும் மேற்படி நிலையங்களுக்குப் பொறுப் பாக உள்ள மிருகவைத்தியர்களுடன் தொடர்பு கொண்டால் உங்கள் பசுக்களை இலகுவில் சினைப்படுத்திக் கொள்ளலாம். ஒரு பசுவை வேட்கையுறும் காலத்தில் மாத்திரம் சினைப் படுத்தமுடியும். பசு அமைதியின்றியும், பசியின்மையுடனும், மற்ற மாடுகளிற்கு பின் செல்வதாயும் காணப்படின் அது வேட்கை யுற்றிருத்தலின் அறிகுறிகளாகும். முக்கிய மாக அதன் யோனியிலிருந்து சிதம் வடிவதும் யோனிமடல் வீங்கி இருப்பதும் இதன் அறி குறிகளாகும்.
இப்படியான அறிகுறிகள் தென்பட்ட தும் உடனடியாக அண்மையில் உள்ள மிருக வைத்தியருக்கு அறிவிக்கவும். பசுவின் இனம், வயது முதலிய குறிப்புக்களும் அவருக்குச் சொல்லுதல் வேண்டும். அத்துடன் இந்த அறிகுறிகள் தென்படத்தொடங்கி எவ்வ ளவு நேரம் என்றும், நீங்கள் விரும்பும் காளை இனத்தையும் சொல்லலாம். அத்து டன் உங்கள் பெயர், விலாசம் முதலியனவும் கொடுத்தல் வேண்டும்.
ஐப்பசி-மார்கழி 1970 8-3g 1773 (10/70)

உடனடியாக, உங்கள் பண்ணைக்கு, செயற். கைமுறைச் சினைப்படுத்துபவர் ஒருவர் வந்து, பசுவைப் பார்வையிட்டு, சோதனை செய்து ஆக வேண்டியன செய்வார். அத்துடன் தான் இப் பசுவைச் செயற்கைமுறையிற் சினைப்படுத்திய தற்கான ஒர் அத்தாட்சிப் பத்திரமும் வழங் குவார். இதற்காக நீங்கள், சினைப்படுத்த லுக்கு ரூபா 1- ம், உத்தியோகத்தர் தனது காரியாலயத்தில் இருந்து உமது பண்ணைக்கு வந்த செலவிற்காக மைல் ஒன்றிற்கு 25 சதவிகிதமும் கட்டணம் கொடுத்தல் வேண்டும்.
இப்படிச் சினைப்படுத்தி 60 நாட்களின் பின் மிருகவைத்தியர் ஒருவர் உங்கள் பண்ணைக்கு வந்து, உங்கள் பசு கருவுற்றுள்ளதா எனப் பரிசோதித்துக் கூறுவர். இதற்காக நீங்கள் செலவுகள் ஒன்றும் கொடுக்கத் தேவையில்லை. பசு கருவுற்றிருக்காவிடின் அடுத்த முறை பசு வேட்கையுறும் பொழுது மீண்டும் சினைப் படுத்தல் வேண்டும். இதற்காக நீங்கள் கொடுக்கவேண்டியது, முதன் முறையில் ஏற்பட்ட செலவில் அரைவாசியாகும். பசு வில் மலட்டுத்தன்மைக்கான அறிகுறிகள் காணப்படின் அதற்கான மருத்துவம் மிரு கவைத்தியர் செய்வார். இதற்காகச் செலவு கள் உங்களிடமிருந்து கோரப்படமாட்டாது.
50 சதவிகிதமான பசுக்களே ஒரே முறையில் இனைப்படும். இயற்கை முறையிலும்கூட இப்படியே ஒரு பசுவிற்கு திரும்பத்திரும்ப சினைப்படுத்தல் செய்யவேண்டி ஏற்படின், இச்சேவையைப்பிழை சொல்லுதல் கூடாது. பசு ஒன்று வேட்கையுறும் காலத்தை நன்கு கவனித்துக் கொள்ளல் பண்2ணயாளரின்
கடமையாகும்.
இப்படியான விஞ்ஞான நவீன முறையைக்
கையாண்டு கால்நடைகளை இனவிருத்தி செய் பின், சிறந்த உயர் சந்ததியைப் பெறமுடியும். இவை எமது நாட்டின் பால், பாற்பொருட் 5ள், இறைச்சி போன்றனவற்றின் சுயதேவை யை இலகுவில் பூர்த்தி செய்துவிடும்.
(தமிழாக்கம் : செசு)
157

Page 20
6T6 - C
வன்மைப் 6.
கடலோரப் பாவனை
துருப்பிடிக்கா
நச்சுத்தன்மை நீடித்துழைப்ப
பொருத்தச் சு
GAGÈ, GE6ðILD
கொழும்
ജെഫേഴ്സ്: 3603, 3634, 5107-8
 
 
 
 
 
 

36рп6іт | }
சீ குழாய்கள்
க்குச் சிறந்தவை
6)ULDPT 63T 63)6)J
மிக்கவை
நன்லிமிட்டேட்
NAZY
ல் வீதி,

Page 21
கிளிநொச்சியி
விவசாய விழா
1969/70 լք ஆண்டுக்கான வானெலி விவசா களின் இறுதி நிகழ்ச்சிகளைக் கொண்டாடு கிழக்கு மாகாண விவசாயிகள் சென்ற செப்ே திகதி கிளிநொச்சியில் பெருவிழா எடுத்தனர். பெறும் விவசாயிகளின் இப்பெரு விழாவிற்கு தபால் தந்தித் தொடர்பு அமைச்சர் திரு. செ. களும் பாராளுமன்ற அலுவல்கள், விளையாட்( திரு. கே. பி. இரத்நாயக்க அவர்களும் விஷேட வைச் சிறப்பித்தனர்.
அன்று பிற்பகல் 3 மணியளவில் மிகப் பிர இயந்திர பவனியுடன் வெகு விமரிசையாக ஆ. விவசாய அறிவுப்போட்டி நிகழ்ச்சியுடன் ந இசைக் கச்சேரிகள், உரைகள் போன்ற சுவை
களும் இடம் பெற்றன.
மாணவர்களுக்கிடையிலும், இளம் விவசா வளர்ந்த விவசாயிகளுக்கிடையிலும் 1969/70 ம் பெற்ற போட்டிகளில் மாவட்ட ரீதியிலும், 学 வெற்றி பெற்றவர்களுக்கு நீர் இறைக்கும் இ. மெஷின், பைசிக்கல், வானெலிப் பெட்டிகள், ெ ருேல் மக்ஸ் விளக்குகள் মোৰ চেপ্তে7 57 பரிசில்களு
வழங்கப்பெற்றன.
எமது மக்களிடையே விவசாய அறிவைப் டெ திருநாட்டை உணவுத் ேதவையில் தன்நின எடுக்கப்பட்ட இவ்வானுெலி விவசாய விழா நா கப்பட்ட பணிகளில் முதல்தரமானதென அே புகழ்ந்தனர். இப்பெருவிழாவை நேரில் கண்டு போன எமது வாசக நேயர்களுக்காக அவ்6
புகைப்படங்களாக இவ்விதழில் தந்து மகிழ்கி
ஐப்பசி-மார்கழி 1970
 
 

AO
ய அறிவுப்போட்டி
வதற்காக வடககுக
ாம்பர் மாதம் 30 ம் வருடாவருடம் நடை இம்முறை கெளரவ குமாரகுரியர் அவர் த்ெதுறை அமைச்சர் வருகை தந்து விழா
மாண்டமான உழவு ரம்பமான விழாவில், ாட்டிய, நடனங்கள்
சொட்டும் அம்சங்
யிகளுக்கிடையிலும், ஆண்டுகளில் Abad - கில இலங்கையிலும் ந்திரங்கள், தையல் Bay கருவிகள், பெற் சான்றிதழ்களும்
ருக்கி எமது தாய்த் றவடையச் செய்ய ட்டைக் காக்க எடுக் எவரும் பாராட்டிப் கவரிக்க முடியாமற் விழா நிகழ்ச்சிகளைப் ருேம்.
159

Page 22
உள்ளத்தில் ஒளியேற்றும் நோக்குடைய விவசாய அறிவுப்போட்டி விழாவை குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைக்கின்றனர் அமைச்சர் செ. குமாரசூரியர் அவர்களும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கே. பி. இரத்நாயக்க அவர்களும் பக்கத்துணையாக நிற்போர்:-(இடமிருந்து வலம்) பொ. மாணிக்கவாசகர், யாழ் மாவட்ட விவசாய அலுவலர்; வீ.ஆனந்தசங்கரி, கிளிநொச்சித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் : க. செ. நடராசா, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத் தாபனத்தின் மேலதிக அத்தியட்சகர்; திரு. அல்பிரட் துரையப்பா, யாழ் மாநகரசபை உறுப்பினர் : பா. பாலராசா,
கமத்தொழிற் போதனுசிரியர்.
வளர்ந்த விவசாயிகளின் இறுதிப்போட்டியில் ப கேள்வி தொடுக்கின்றர் கேள்
160
 
 

ண்டத்தரிப்பு விவசாயி எஸ். கனகரத்தினத்திடம் வியாசிரியர் செ. சுந்தரலிங்கம்.
கமத்தொழில் விளக்கம்

Page 23
விழாப் பார்க்க வந்திருந்த பிரமாண்டமான மக்கள் ச கொட்டாது கவனம்தருவோரில் மூவர் ; (பட மத்தியில்) அமைச்சர் குமாரசூரியர் அவர்கள், அமைச்
ஆ அமைச்சர் குமார நல்லுரை வழங்
©ភាoចំg
ജpglഞtD8B5 !
ஐப்பசி-மார்கழி 1970
 
 
 
 

உட்டத்தின் முதல் வரிசையில் வீற்றிருந்து இமை பிரதம அதிதிகளான-திருமதி குமாரசூரியர், சர் கே. பி. இரத்நாயக்க அவர்கள்.
சூரியர் கினுர்.
இரத்நாயக்க சந்தமிழில் 5ழ்த்தினுர், ஒ
6.

Page 24
பரிசுகள் பெற்றேரும், கையளித்தோரும், பார்த்திருந்து கார, கமத்தொழில் உதவி நெறியாளர் : இளம் ெ இ. வி. கழகத்தைச் சேர்ந்த செல்வி. கே. இராஜேஸ் செ. குமாரசூரியர் : அமைச்சர் கே. பி. இரத்நாயக்க பெற்ற மன்னர் மாவட்ட விவசாயி திரு. எஸ். நவ போட்டியில் முதற்பரிசு பெற்ற யாழ்ப்பான தமிழ் கன் மேரி லிலியற் யசந்தா : மூன்றுவோக்கர் ஆல்சிலி நீர் வோக்கர் சன்ஸ் அன்ட் கொம்பனியாரின் விற்பனை வி
சிங்கர் கம்பெனியார் வழங்கிய தையல் இயந்திரத்தை திருமதி குமாரசூரியர் கையளிக்க யாழ்ப்பாணம் கன்னியர்மடம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி செல்வி அ. தேவமலர் மாணவர் போட்டியின் இரண்டாவது பரிசாகப் பெறுகின்றர்.
62
 
 
 
 
 

வாழ்த்தினுேரும்-(இடமிருந்து வலம்) ஈ. நாணயக் விவசாயிகள் போட்டியில் முதற்பரிசு பெற்ற மிரிசுவில் வரி ; பரிசுகளை மனமுவந்து கையளித்த திருமதி வளர்ந்த விவசாயிகளின் போட்டியில் முதற்பரிசு ரத்தினம் ; அமைச்சர் செ. குமாரசூரியர் : மாணவர் எனியர்மடம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி இறைக்கும் இயந்திரங்களை முதற்பரிசுகளாக வழங்கிய - 1ளம்பர மனேஜர் திரு. எச். எல். அமரசேகர.
கமத்தொழில் விளக்கம்

Page 25
* பார்க்கிறேம், படிக்கிருேம்எங்கள் பரம்பரையைச் சோரவிடமாட்டோம்”, என உறுதி கூறும் வதனங்கள்
ஐப்பசி-மார்கழி 1970
 
 

லீலா நாராயணனின்
கூச்சுப்புடி நடனம்

Page 26
இலங்கையில் உற்பத்தி
400.டீன்ஸ் ருே
 
 

* //公営を/ %て、ター/。 ލަކަހަހަހަލާއޯހަހައްޙަޙުއްލީ%%
ஒரேயடியாக 5 கலன்கள் தெளிக்கிறது 上
300 பி, டி, துருபிடித்து அழி யாத பித்தளை கொள்கலன் கொண்டது. அகன்று பரவ Aகத்தெளிக்க ஏதுவாக ஒரே
ரூபா 345-00
ஹேஸ்ப்றே உதிரிப்பாகங்கள் எப்போதும் கிடைக்கும்
ஸ் லிமிட்டட்
ட், கொழும்பு-10. தொல பேசி 96336
VSION \27/66

Page 27
உங்கள் விரோதி
விமல் கிருஷ்ணபிள்ளை கொழும்பு
நத்தை எங்கும் வாழக்கூடியது. உயர்ந்த மலைகளின் உச்சிகளிலும், வனுந்திரங்களின் மணல் தரைகளி . லும், அடர்ந்த காடுகளிலும் காணப்படும். நத்தைகளால் நன் மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. சில நாட்டவர்களுக்கு உகந்த உணவாகவும், வைத்தியர்களின் ஆராச்சிக்கும் உதவுகின்றது. அத்துடன் பயிர்ச் செய்கைகளுக்கு மிகுந்த சேதமும் உண் டாக்குகின்றது. நிலத்தில் வாழும் நத்தைகள் பல கோடி வருட காலங்களுக்கு முன்பே உலகில் தோன்றி உலகெங்கும் பரவி உள்ளன. தற்போது உள்ள நத்தைகள் 18,000 இனங் களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
உடலமைப்பு
நத்தையின் உடல் மிகவும் மென்மையா னது. ஆயினும் அது வன்மையான ஓர் ஒட்டிஞற் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒட்டின் அடியில் உள்ள துவாரத்தின் ஊ டாக நத்தை வேண்டிய பொழுது உடலை வெளியே நீட்டியும் உள்ளிழுத்துங் கொள்ளு கிறது. நத்தை நகரும்பொழுது அதன் தலையும், பாதமும் ஒட்டிற்கு வெளியே காணப்படும். தலையின் முன் பாகத்தில் உள்ளே இழுத்துக் கொள்ளக்கூடிய இரண்டு சோடி உணர்கொம்புகள் உண்டு. அவற்றுள் சிறிதாய் முன்னிருக்கும் சோடி, உணவை முகந்து அறிய உதவுகிறது. பின்னிருக்கும் சோடி நுனியிற் கண்கள் உண்டு.
நத்தை இதன் பாதங்களில் உள்ள தசை நார்களின் உதவியால் ஊர்ந்து செல்லும்,
ஐப்பசி-மார்கழி 1970
 

 ாைதுசன நூலகம்
ாழ்ப்பாணம்
இவை நகரும்பொழுது, எல்லாம், பசைத் தன்மை உடைய நிறமற்ற, ஒர் பளபளப் பான பொருளைச் சுரந்து கொண்டு செல் கிறது. இது நத்தையின் உடலுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. இதனுல் நத்தைக்கு கத்தியின் மிகக் அரிய வெட்டுப் பக் கத்தின் மேலால்கூட தன் உடலில் காயம் ஏற்படாமல் ஊர்ந்து செல்ல முடியும்.
வாழும் சூழல்
ஈரத்தன்மை நத்தையின் 'உயிர்” எனக் கூறலாம். அதிக வெப்பத் தன்மையை இவை விரும்புவது இல்லை. ஆதலால் மழை காலங்களிலும், இராக் காலங்களிலும் இவை வெளியில் உலாவுகின்றன. கோடை காலங் களில் மறைவான இடங்களில் உறங்கு நிலையில் இருககும். இவை சிறிது நேரத் திற்கோ அல்லது பல நாட்களுக்கோ மூன்று அல்லது நாலு வருடங்களுக்கு தொடர்ந்து உறங்குகின்றன. உறக்கத்தில் இருந்து வெளியில் வந்து விட்டால் இவை உண்ணும் இளந்தளிர்களுக்கும், தண்டு களுக்கும் கனTஇல்2). இதன் சிறிய வாயில் தாவரங்களை வெட்டித் தின்பதற்கு ஏற்ற மிகமிக நுண்ணிய 25,600 பற் களைப் போன்ற உறுப்புக்கள் கொண்ட வறுகி என்னும் நாக்கு உண்டு. நத்தை
V
165

Page 28
யை ஒருகாகித அட்டைப் பெட்டியில் போட்டு மூடிவிட்டால் அவ்வட்டையைக் கடித்துக் கொண்டு சிறிது நேரத்தில் வெளியில் வந்து விடும். இதன் பறகள் தேய்ந்து விட்டாலும் மேலும் மேலும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் இதற்கு და -6ნტT(B.
இனப்பெருக்கம்
ஆடி, ஆவணி மாதங்களில் உண்ணுவதை நிறுத்திவிட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இவை இருபாற் பிராணிகள். ஆணுலும் கலப் பிஞலேயே கருக்கட்டுகின்றன. கருக்கட்டி 15 நாட்களில் ஓர் ஈரலிப்பான இடத்தில் மரத் தின் அடியிலோ, அல்லது புற்களின் அடியி லோ வேறு எங்காவது உணவு கிடைக்கக் கூடிய இடத்தில் 3 அங்குல ஆழமுள்ள குழியில் கிட்டத்தட்ட 100 இல் இருந்து 300 வரை சிறிய முட்டைகளை இடும். இம்முட்டை களை மண்ணினுல் மூடிவிட்டுதன் வழியே சென் றுவிடும். சூரிய வெப்பத்தினுல், இரண்டு மூன்று கிழமைகளில் இம்முட்டைகள் பொ ரித்து அதில் இருந்து சிறிய நத்தைக் குஞ் சுகள் கடதாசியைப் போன்ற மெல்லய கோது களுடன் வெளிவரும். இவை வெளிவந்த உடனேயே கமக்காரனின் எதிரியாக மாறித் தாவரங்களை கடித்து, உண்டு சேதம் விளைவிக் கும். தாராக்கள், மின்மினிப்பூச்சி, தவளை, தேரை இன்னும் வேறு சில பறவைகளும் நத்தைகளின் இயற்கை விரோதிகள். இவை நத்தையை முழுப்படியாகவோ මී{60බෝණ්l அதன் கோதையோ உண்ணுகின்றன. செயற் கை முறையில் நத்தைகளை அழிப்பதற்கு சி வழிகள் உண்டு
உங்கள் விரோதியை ஒழிக்கும் வழிகள்
1. நத்தைகளை பொறுக்கி அவற்றை கொன்று விடுதல். இவற்றை நசித்தோ
{66

அல்லது ஆழமான குழிகளில் புதைத்தோ அல்லது ஐந்து நிமிடங்கள் கெம்பு சல்பேட்டு கலந்த நீரில் அமுக்கியோ கொல்லலாம்.
2. நத்தையின் முட்டை சளே தோட்டங்களே துப்பரவு செய்யும்பொழுது பொறுக்கி அழிக் 55@) TrO இம் முட்டைகள் நீண்ட வட்ட உருவில் கடும் மஞ்சள் நிறத்தில் 100 முட் டைகளுக்கு மேல் கூட்டம் கூட்டமாக குழி #Gi|Gội) 55 ATGOTIITLIČILAGBL:n.
3. தாராக்கள் நத்தைகளை உண்பதால் தாராக்களை வளர்க்கலாம்.
4. வெங்காயத்தின் மனத்தை நத்தைகள் விரும்புவது இல்லையாகையால் தோட்டங் களைச் சுற்றி வெங்காயத்தை நடலாம்.
5. சாம்பல், உப்புக்கரைசல் முதலியவற் றை தெளிக்கலாம்.
6. மேற்கூறிய வழிகளில் நத்தைகளை அகற்ற முடியாவிடில் செயற்கை மருந்தால் அவற்றை கொல்லலாம். 'மெற்ற’ (Metal de Hyde) என்னும் ஒர் மருந்து நத்தையை கொல்லுவதற்கு பெரும்பாலும் உபயோ கப்படுகிறது. அவுன்ஸ் மெற்றவை 1 இருத்தல் தவிட்டுடன் கலந்து, நீர் விட்டு கட்டியாக குழைத்து, அவற்றை கிட்டத்தட்ட 60 சிறு உருண்டைகளாக உருட்டி, 10, 15 அடி இடைவெளிகளில் நத்தை உள்ள இடங் களில் வைக்கப்படின் நத்தைகள் இவற்றை உண்டு இறந்து விடுகின்றன. இவில் இவற் றை உண்ட நத்தைகள் காலையில் இறந்து காலப்படும். மெற்ரு மனிதருக்கு கொடிய நஞ்சாக இல்லாவிட்டாலும் சிறு பிள்ளைகளும் மற்றைய பிராணிகளும் இதில் இருந்து பாது 45 FT ġiJ5L JLJLG36) J600 TGB Lin).
கமத்தொழில் விளக்கம்

Page 29
கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில் :
பதில் தருபவர் : (డిస్ట్ర,
வடமாநில விவசாய ஆரா
எலுமிச்சையின் இலே சுருள்வதற்கு காரணபெ
இது எலுமிச்சையின் இலையைத் துளேக்கும் "
இலையில் தாக்கப்பட்ட பாகத்தில் கோடுகள் ே இலைகளையே இப்புழு தாக்குவதால் இலைகள் ஒரு அவுன்சை ஒரு கலன் நீரில் கலந்து தெளி
உபயோகிக்கவும். மலத்தியோனையும் தடுப்பு ம
கோழிச்சூடன், நெற்சப்பி, கிடைச்சி ஆகிய ໘ໃດກ காயம் பயிரிட்டு நல்விளைவு பெறும் வழி கூறு
马
ரும்ருெம் டக்தல் ஆகிய மருந்துகளில் ஒன்றை
நட்டு 3ம், 4ம் நாளில் தெளித்து களைகளை அடக் இம்மருந்துகளே களை அடக்கும். ஏக்கருக்கு மு நாட்டமுன் நீர் வசதியிருப்பின் நிலத்தில் நீல * பரகுவாட்' 40 கலன் நீரில் கலந்து ց, լյ6լլյլ
அடித்து 2 ம் நாள் வெங்காயம் நாட்டப்படலா
எனது தோட்டத்தில் உள்ள கத்தரிச் செடியின் யான பூச்சியினுலும் தாக்கப்பட்டுள்ளன. பெ போய்விட்டது. நிவர்த்திக்க வழி கூறுங்கள்.
இலைகள் மஞ்சள் நிறமாவது பச2ளக்குறைவான பங்கும், அடர் சுப்பர் பொஸ்பேட்டு ஒரு பங்கும், ! விகிதம் போட்டு நீர்ப்பாக்சவும். பூச்சி, ஆமைப்பே மலத்தியோனை 2 கலன் நீரில் கலந்து தெளிக்
ஐப்பசி-மார்கழி 1970
 

எஸ். செல்வரத்தினம்
ச்சிப் பொறுப்பாளர்
ডাক্ট ক্লািস্ত হৈ இதை நிவர்த்திப்பதற்கு ឆ្នាំ ទៅ 65អ៊ែលប៊ែ ஆ. பூரீகாந்தா, ஆஸ்பத்திரி வீதி, சங்கா?ன.
鲑拿aš @జ சுரங்கமறுப்பி * புழுவினுல் எற்படுவது காணப்படும். இதல்ை இலைகள் சுருளலாம். தளிர் ற்றும் வரை மருந்து அடித்தல் வேண்டும். }... த்தல் வேண்டும். பெருமாங்களானல் வலுவிசிறியை
ருந்தாக உபயோகிக்கலாம்.
கள் உள்ள நெல் வயலில் வைகாசி மாதத்தில் வெங்
1. பி. துரைராஜா, கரவெட்டி மேற்கு, கரவெட்டி
6 இருத்தல் 40 கலன் நீரில் கலந்து, வெண்காயம் கலாம். 2ளகள் 2 இலைப் பருவமாயிருக்கும் பொழுது 1றையே 90/= ரூபாவும் 80/- ரூபாவும் செலவாகும். ரப்பாச்சி களைகள் முளைத்து வந்ததும், 2-3 பைந்து கித்தால் களைகள் முற்றக அழியும். இம்மருத்தை 五。
இலகள் மஞ்சள் நிறமாகவும், இவ்விலைகள் ஒருவகை ஸ்பனுே 50% மருந்து உபயோகித்தும் பயனில்லாமற்
ஸ். எம். முனஸ்வரு பறீட், கண்டக்குடா, தலைவில்
க இருக்கலாம். ஆகவே, அமோனியம் சல்பேட்டு ஒரு பாட்டாஸ் பங்கும் கலந்து ஒரு கன்றுக்கு 2 அவுன்ஸ் கைவும் இருக்கலாம். இதை அடக்குவதற்கு 1 அவுன்ஸ்
வும்.

Page 30

محیے
圭
کـجیے۔
三茎
奚
*
雪
ജ
STSTRER
s
”ܓ݂.
リ劉

Page 31
நல்லாசிரியன்
கமத்தொழில் விளக்கம் விவசாயிகளின் முன்னேற்ற கழக உறுப்பினர்களுக்குச் சிறந்த கடித்தொழிற் பே களுக்குப் பரீட்சை நோக்கிற் சிறந்த கருத்துக்களைத் தரு சஞ்சிகை வளர்க அதன் @gោះ!
ப. பிரபுகுமார்,
முன்னேற்றத்தின் வழிகாட்டி
முன்னேற்றப் பாதையின் முதற்படியாக இருக்கும் இ ருக்கும் முதியோருக்கும் வருங்கால நல்வாழ்வின் வழி
இருளகன்று ஒளிமயமாயிற்று
ஒளியுலகின் களஞ்சியமான கமத்தொழில் விளக்
ஒருவன். இருள் சூழ்ந்து கிடந்த என் வாழ்க்கையை ஏ
தொழில் விளக்கம்.
சான்றிதழ் பெறவைத்த தூண்டிதழ்
64 ஆண்டுகளாக அமுதுத் தமிழில் அவனியில் பவ கமத்தொழில் விளக்கத்தின் உதவிகொண்டு சென்ற என்னை ஒரு முழு மாணவனுக்கி விவசாயப் பாடத்தை 座 நடைபெற்ற மாணவர் விவசாய அறிவுப் போட்டியில் ம பெறச் செய்த பெருமையும் இதற்கே உரியது. இப்படி கைக்கு எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தா
རི,
事 ஆ
ஐப்பசி-மார்கழி 1970
 

த்திற்கு உதவுவதுடன், என்போன்ற இளம் விவசாயக் தகனுகவும், க. பொ. த. விவசாயப்பாட மாணவர் ம் நல்லாசிரியனுகவும் விளங்குகின்றது. வாழ்க எமது
- A. பாரதி இளம் விவசாயிகள் கழகம், அக்கரைப்பற்று 7.
ச்சஞ்சிகையைப் பாராட்டுகிறேன். இச்சஞ்சிகை சிறியோ ETILs.
இ. சிவபாதம், திருநகர், கிளிநொச்சி.
5ம் ' தவருது படித்துவரும் இளைஞர்களில் நானும் *ளிமயமாகப் பிரகாசிக்கும் வண்ணம் செய்தது கமத்
என். எம். ஆனந்தன், தம்பலகாமம்.
னி வந்து கொண்டிருக்கும் விவசாயச் சஞ்சிகையாம் ஆண்டு இறுதியில் நடந்த க. பொ. த. பரீட்சைக்கு ன்கு திறம்பட எழுதி முடித்தேன். 1968 ம் ஆண்டு ன்னுர் மாவட்டத்தில் எங்கள் பாடசாலேயே முதலிடம் அரும்பெரும் சாதனைகளை உருவாக்கி வரும் இச்சஞ்சி @à: எம். அமீன், மத்திய மகா வித்தியாலயம், பெரியமடு,
es
69

Page 32

சட் ஹெட்ஜஸ் லிமிட்
స్థా. తెg, GE కొg = క్కి "
嗣 f 2ógZ』 。2”
韃藝鑫籌=等藝一髻泰零富零鑫
s

Page 33
حج
C> - ̄ `
மந்தை விருத்தியில்
திருந்திய, நிலைபெற்ற பாற் பண்ணை ஒன்றில் மந்தைகள் முதிர்ச்சியடைந்து செலவிற் கேற்ற வருமானம் தராதபோதே மந்தையை விருத்தி செய்வதற் காக அங்கு கன்றுகளை வளர்க்க வே ண் டி ஏற்படுகின்றது. குறைந்த பயனளிக்கும் பாற் பண்ணைகளைப் பொறுத்தவரை யில் உற்பத்தியைப் பெருக்குவ தற்காகவும் கன்றுகளை வளர்க்க லாம். பால் கொடுக்கும் பசுவை யும் காளையையும் பாற்பண்ணே யில் இருந்து நீக்க வேண் டிய சந்தர்ப்பம் எப்பொழுதா வது எற்பட்டே திரும். திருந்திய செயற்கைமுறைச் சினைப்படுத்தல் வசதியும் எதிர்காலத் தில் காளைகளாகப் பிரயோகிக் கப்படக்கூடிய நாம்பன்களைப் பெற நல்ல வசதிகளுமிருப்பதால் நாம் காளைகளை உற் பத்தி செய்வதில் போதிய சிரத்தை எடுப்ப தில்லை.
மந்தை விருத்திக்குக் காளையா பகவா
மந்தை விருத்திக்காக பண்ணைகளில் வளர்ப்பதற்கு அடிக்கடி தேவைப்படுவது நாகு கன்றுகளேயாம். மந்தை விருத்திக்காக உப யோகிக்கப்படும் நாகு கன்றுகள், கூடிய பால் உற்பத்தி செய்யும் தாய்ப் பசுக்களுக்கும் நன்கு நிரூபிக்கப்பட்ட asp?aITSLG, Lin (Proven Sites) பிறந்தவையாக இருத்தல் வேண்டும். * மந்தையின் அரைப் பங்கு காளையே ? என்று கூறப்படுகின்றது. அகையால் மந்தை விருத்திக்கான வளர்ப்புக்கு கன்றுகளை உற். பத்தி செய்யும் காளைகளை உற்பத்தியாக்கு வதற்கு தகுதி வாய்ந்தவையாயும் கூடிய JFTGö- கொடுக்கக்கூடிய ஒரு பிற்காலச் சந்த்
ஜப்ப்சிட்மார்கழி 1970
 
 
 

ܓ¬ܧ
)ジスっっ Cറ്റ്○ ܕܥܺܝܢ-7
டி. ஐ. செல்வக்கோன், அரசினர் பண்ணை முகாமையாளர், திருகோணமலை
கன்று வளர்ப்பு 2്> ഇന്റെ '/'
தியை அமைவுபடுத்தக்கூடியதா யும் காளைகள் இருப்பது முக்கியம். பசுக்களின் உற்பத்தித்திறன் ஐந்து வயதிற்கும் எட்டு வயதிற் கும் இடைப்பட்ட காலத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கக் காணப்படுகிறது. -9Fឆ្នាំធ្មេគ្រោះ வயதிற்கேற்ற உற்பத்தித் திறன் கீழே தரப்பட்டிருக்கிறது.
உச்ச உற்பத்தியின் வயது நூற்று வீதம்
2த்-3 வருடம் . 77暴 3 -3 , 82* 3墨一4, - - 87暴上 4一4暴。 - - 92붉 4률-5 , | 97 5-8 - OO
ஒன்பது வயதிற்கும் அதற்கு மேலும் உற் பத்தி முறையே குறைந்து கொண்டே போகும். காலக்கிரமத்தில் குறிக்கப்பட்ட பசுவின் இடத்தை எடுக்கவிருக்கும் நாகுவை வளர்த்து எடுப்பதற்கு, குறிக்கப்பட்ட பசு ஆறு அல்லது எழு வயதாயிருககும் போதோ அன்றி அதற்கு முன்னரோ, புதிய நாகு திட்டமிடப்பட்டுத்தயார் செய்யப்படுமேயாகில், நீக்கப்படும் பசு உற்பத்தி பில் கீழ்நோக்கிச் செல்லும் போது, கூடுதலான பாலைக் கொடுக்கும் தன்மை:ள்ளநாகு மாற் மீட்டுக்குத் தயாராகவிருக்கு மென்பது மேலே 5ானைப்படும் தரவிலிருந்து நன்கு தெளி வாகின்றது. சில காலமாக பண்ணையில் பால் கொடுத்துக் கொண்டிருந்த பசுவை நீக்கும் பொழுது அதன் நீக்கம்எம்க்குப் புலனுகாமல் இருத்தல் வேண்டும் மாற்றீடு செய்யப்படும் ன்று பண்ணையில் இருந்து விலக்கப்ப்டும் சுவை ஒத்த் நலனுடையதாயோ அன்றி தனிலும் கூடிய நலனுடையதாயோ இருக் ம் பொழுதுதான் இது சாத்தியமாகும்.
ாலத்திற்குக் காலம் நிகழும் இத்தகைய கன்று
171

Page 34
மாற்றீடு கீழ்காணும் காரணி களில் தங்கியுள்ளது.--
(1) சிக்கனமான உற்பத் திக்கு பாற்பண்ணையில் வளர்க்கப்படக்கூடிய பசுக் களின் ஆகக் (97-L9-LL தொகை.
(2) பால் தரும் பசுக் களின் உற்பத்தித்திறன். உற்பத்தியில் குறைவான வை மாற்றப்படுதல்.
(3) பாற் பண்ணை யில் உள்ள பசுக்களின் வயது. (4) மாற்றீடு செய்யப்பட வேண்டிய சுகயினமான தும் சிக்கனமற்றதுமாகிய 已、G7。
மாற்றீட்டுக்கு தேவை யான தொகையை மாத் திரம் பிறப்பாக்கும் கொள் கை இருக்கக்கூடாது. எதிர் பாராத சந்தர்ப்பங்களுக் காக சில மேலதிகமானவற் றைப் பிறப்பாக்குதலும் புத்திசாலித்தனமாகும். பண்ணையில் பிறக்கும் குறிப்பிட்ட சதவீதமான கன்றுகளே கன்று மாற் நீட்டு வளர்ப்புக்குத் தேவைப்படும் என்பது தெளிவாகும். மிகுதி பால் உற்பத்திக்கும் விருத்தி வேலைக்கும் இறைச்சிக்கும் கையளிக்கப்படுகின்றன. பாலுக்கும் இறைச்சிக் கும் உள்ள மானம் மதிப்பிடப்பட்டு அதற் கேற்ப கொள்கை, நோக்கங்கள், தேவைகள் முதலியன விவரிக்கப்பட்டுத் தீர்மானிக்கப்பட்ட பின்னரே ஏற்ற பிறப்பர்க்கல் திட்டமிட முடி
மாற்றீட்டிற்காகவோ, பண்ணையில் வளர்ப் பதற்காகவோ அன்றி வேறு பாற்பண்ணை யாளருக்கு கையளிப்பதற்காகவோ கன்றுகளைப் பிறப்பித்தற்கு, வம்சாவழி பரீட்சித்தறியப்பட்ட நாம்பன்களோடு, கூடிய டால் உற்பத்தி செய் யும் பசுக்களில் குறிப்பிட்ட சதவிகிதமானதைச் சேரவிடல் வேண்டும். மற்றைய பசுக்களுடன் ஒப்பிடும் பொழுது உற்பத்தியில் குறைவான பசுக்களை, அபடின் அங்கஸ் போன்ற இறைச்சி
172
 

இனங்களுடன் சேரவிடுவதால் பிறக்கும் கன்று கள் இறைச்சி உற்பத்திக்குச் சிறந்தனவாக அமையும். இறைச்சி உற்பத்திக்கு பாலின நாம்பனுக்குப்பிறந்த கன்றை வளர்ப்பதிலும் பார்க்க இறைச்சியின நாம்பனுக்குப் பிறந்த கன்றை வளர்ப்பதே இலாபகரமானதாகும்.
மாற்றீட்டுக்கான கன்றுகளைப் பராமரித்தல்
கன்றுகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப் படக்கூடியன. அஜிரணத்தினுல் ஏற்படும் நோய்கள், நுரையீரல் நோய்கள், ஒட்டுண்ணி நோய்கள் ஆதியனவே பொதுவான முக்கிய நோய்களாகும். இந்நோய்களைத் தகுந்த உண வூட்டல் மூலமும் சிறந்த பராமரிப்பு மூலமும் தடுக்கலாம். கன்றுகளில் காணப்படும் நோய் அறிகுறிகளே உடனுக்குடன் அவதானித்து அவற்றைத் தனிப்படுத்தல் அவசியமாகும்.
கமத்தொழில் விளக்கம்

Page 35
2.
C)
முதல் மூன்று வருடங்களுக்கு பயன் எது வும் தருவதில்லை என்ற அற்ப காரணத்திற் காகக் கன்றுகளே அலட்சியம் செய்வது சாதா ரணமாகும். ஆனல் பிற்காலத்தில் இவற்றின் உற்பத்தித்திறன் இளமைப் பராயத்தில் இவற் றைப் பராமரிக்கும் முறையிற்றன் தங்கியுள் ளது. கன்று ஈன்றதும் கவனிக்கப்பட வேண் ԼԳ.Ա.1601.-
(1) தாய்ப்பசு கன்றை நக்குவதற்கு விட வேண்டும். அல்லது கன்றின் நாசித் துவாரங்களில் உள்ள சிதத்தை அகற்றி, குளம்பின் நுனிகளைக் கிள்ளி கன்றைத் துடைத்து உடலை உலர்த்த வேண்டும். (2) கன்றின் தொப்பிள் கொடிமூலம் நோய் தொற்ருவண்ணம் அயோடின் கொண்டு தொற்று நீக்கல் வேண்டும்.
உணவூட்டல்
கன்றுக்குட்டிகளுக்கு அவை பிறந்த முதல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குக் கடும்புப் பால் ஊட்ட வேண்டும். கடும்புப்பாலில் புரதமும், கணிப்பொருட்களும், உயிர்ச்சத்து ‘ஏ’ யும் மிகுதியாக உண்டு. அத்துடன் கன்றுகளேத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்ற வல்லதும், மலமிழகும் தன்மையைக் கொடுக் கக்கூடியதுமாகும். பிறபொருளெதிரிகளும் உண்டு. கடும்புப்பாலில் கொழுப்புச்சத்துக் குறைவாகும். கடும்புப்டால் சாதாரண பாலி லும் பார்க்க ஒன்றரை இரண்டு மடங்கு அதிக உணவுப்பெறுமானமுடையது. கன்றின் வாழ் கையில், பிறந்த முதல் 12 தொடக்கம் 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரமே பிற பொருளெதிரி சிறுகுடற் சுவரினுடாக இரத்தச் சுற்றேட்டத்துள் உறிஞ்சுப்பட முடியுமாதலால் கன்றுகட்கு நேரகாலத்துடன் கடும்புப்பால் ஊட்டுவது அத்தியாவசியமாகும்.
பிறந்து 6 கிழமைவரை அல்லது 8 கிழமை வரை சாதாரண பால் கன்றுகளுக்குப் பொது வாக ஊட்டப்படும். அப்பாலின் அளவு பின்வ ருவனவற்றில் தங்கியுள்ளது.
(1) கன்று தாயிடமிருந்து பிரித்து வளர்க்
கப்படுகின்றதா, இல்லையா. (2) சாதாரண பாலுடன் ஆடை நீக்கப்பட்ட பாலும் கொடுக்கப்படுகின்றதா, இல் 26, LIT.
ஐப்பசி-மார்கழி 1970 4--ஜே 17713 (10/70)

/ޕިތ މިހާ)
கன்றுக்குக் கொடுக்க வேண்டிய பாலின் அளவு கன்றின் நிறையில் தங்கியுள்ளது. அதாவது கன்றின் ஒவ்வொரு 10 இருத்தல் உடல் நிறைக்கும் ஒவ்வொரு இருத்தல் பால் வீதம் எனலாம்.
கன்றுக்குச் சாதாரண டால் கொடுப்பது நிற்பாட்டப்பட்ட பின் ஆறு மாதப் பருவம் வரை ஆடை நீக்கப்பட்ட பாலை தொடர்ந்து கொடுப்பது நன்று. ஆடை நீக்கப்பட்ட பாலின் அளவு 8 வாரப் பருவத்திலருந்து 6 மாதப் பருவம் வரை படிப்படியாகக் குறைக்கப்படும். இதற்கிடையில் ஒன்று இரண்டு வாரப் பருவத் தில் கன்று மேயவும், மூன்று வாரப் பருவத் தில் அடர்தீனி உண்ணவும் தொடங்கிவிடும் நோய்களைக் கட்டுப்படுத்துதல்
கன்றிற்கு தினசரி ஊட்டப்படும் பாலுண வில் கிருமி கொல்லிகள் சேர்ப்பது சிறந்தது என்று அண்மைக் கால ஆராய்ச்சிகளில் காணப் பட்டுள்ளது. இது கன்றுகளில் காணப்படும் வயிற்றேட்டம் போன்ற சாதாரண நோய்களைத் தடுப்பதுமல்லாமல் கூடிய விரைவில் அவற் றின் நிறையை அதிகரிக்கச் செய்யவும் உதவு கின்றது.
வட்டப்புழு, நாடாப்புழு, ஸ்ரொங்கையிஸ் எனப்படும் புழுக்களையும் ஏனைய குடற்புழுக் களையும் தடுப்பதற்காக முறைப்படி கன்று கட்கு பேதி கொடுப்பது மிக முக்கியமாகும். முறையாகவும் காலம் தவருதும் இச்சிகிச்சை அளிக்கப்பட்டால் கன்றுகளின் மரண வீதத் தைப் பெரிதும் குறைத்துவிடலாம். பின்வரும், புழுவுக்குப் பேதி கொடுக்கும் ஒழுங்கு அட் டவணையைப் பின்பற்றுதல் அனுகூலமான
தாகும்.
s)IUgl கட்டுப்படுத்தப்படும் புழு
4 கிழமை , . 671ւԼւնւ{{ւք
5 37 நாடாப்புழு (1 ம் முறை)
9 நாடாப்புழு (2 ம் முறை) 12 ஸ்ரொங்கைலிஸ்
மறுகுடற்புழுக்கள் (1 ம் முறை)
14 , நாடாப்புழு (3 ம் முறை) 6 மாதங்கள் குடற்புழு (2 ம் முறை)
9 குடற்புழு (3 ம் முறை)
தொற்றுநோய், தொடுநோய் போன்றவற் றிக்கு எதிராகத் தடுப்புப் பால் உரிய காலத்தில் கட்டுதலும் மிகவும் இன்றியமையாததாகும்.
(177 ம் பக்கம் பார்க்க)
173

Page 36

ரவுண்ஸ் ாபனத்தின் சாயப் பகுதி
தம் * உன்னத சேவை
வற்றின் உறுதி
鸚屬蠻髻 o_o Ag à 葛學奠曾龜屬。 ိနှီ 韃。 魯象覆 ಙ್ ஜ இருப்திய்ைல் 尊 ಆರುಣಿಃ à Êgéévé வில்சாயம் மசூதி, பது மூக்ழே இடஜ்கல்ே மைக்கப்பூட்டுன்ஸ் கே  ைவ லேவங்களின் மூலம் தர்கள் ைேடீவென எதிர்பர்ேக்கும் கவனத்தையும், கண்காணிப்  ேஒ ஓ ல, ஆவேவுற்றின் {: 龜藝尊灣鱷最鹹 ಕ್ರಿಣಿ:
酶鲸氨氨

Page 37
ഉ_േ}
பொதுசன
பள்ள நாட்டு உலர்
உருளைக்கிழங்குச் டுg
· ... දිඝුෂ් ஆக்கா யது 3-3 மாதங்கள், பிற் கூற்று வெளிறலே எதிர்க்கும் இயல்புடையது. செந்நிறத்தோலும் மஞ்சள் தசையும் கொண்ட பெரிய கிழங்குகள்.
கினிக்கே-வயது 3 மாதங்கள். றியதோலும் வெண் மஞ்சள் தசையுங்கொ ண்ட நடுத்தரப் பருமனுன கிழங்குகள்
கொண்டியா-வயது 3-3 மாதங்கள். வெண்தோலும் கடும் மஞ்சள்தசையும்கொண் டது. பிற்கூற்று வெளிறலே நன்கு எதிர்க் கும் இயல்புடையது.
உகந்த நடுகைக் காலம்
கார்த்திகை நடுப்பகுதிக்கும் மார்கழி இறுதிக்கும் இடைப்பட்ட காலம் நடுகைக்குச் சிறந்த காலமாகும். இக்காலத்தில் பெருமழை கள் முடிவுற்று விடுவதனுல் தொற்றுநோய் கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிகக்குறைவா கும். அத்துடன் இக்காலத்தில் இரவுகள், கிழங்கு வளர்ச்சியைத் துண்டவல்ல குளிர்ச்சி நிறைந்தனவாகவிருக்கும்.
* பக்ரீரியவாடல் நோய் ஏற்படுவதைக் குறைப்பதற்காக எப்பொழுதும் மென்மன் ) றரைகளிலும் மணல் இருவாட்டித் தரை களிலுமே உருளைக்கிழங்கைப் பயிரிடுதல் வேண்டும். வாடலை ஏற்படுத்தும் பக்ரீறியா மண்ணில் வளருவதைத் தடை செய்யக்கூடிய
பெருவெப்பத்தைப் பகல்நேரத்தில் இத்தரை
கள் பெறுகின்றன.
பள்ளநாட்டு உலர்வலயத்தில் உருளைக் கிழங்கு, ' பக்ரீறிய வாடல் நோய்க்கு இலகு வில் உட்படவல்லதாகையாலும் இந்நோ யைக் கட்டுப்படுத்தவல்ல சிறந்த இரசாயன முறை இல்லாதபடியாலும் இரு வருடங்களில்
ஐப்பசி-மா ឆ្នា 1970
 
 
 

ദൃശ്ശുർ,
Α
ضخميني
- டெறிக் ஷொக்மன், -
நூலகம் றி } - s
கமத்தொழில் அலுவலர் (தகவற் சேவைகள்)
அ
ATTLD வலயத்தில் అం
tui 6ÕIGE
ஒரு முறைக்கு மேல் திரும்பவும் ஒரே தரை யில் கிழங்கு நாட்டுவதைத் தவிர்த்தல் மிக அவசியமாகும். இவ்விடைக்காலத்திற் காய் கறிவகைகளான போஞ்சி, பீஸ், லெற்ரியூஸ், லீக்ஸ், கரட், பிற்றுட் மற்றும் கடுகு ஆகிய வற்றை வெற்றிகரமாகச் செய்கைபண்ண லாம். ஆனல் கத்தரி, மிளகாய், புகையிலை ஆகியன் உருளைக்கிழங்கின் குடும்பத்தையே சேர்ந்தனவாகையால் இந்நோயால் இப்பயிர் களும் பாதிக்கப்படுமானபடியால் இவற்றைப் பயிரிடுதலாகாது.
நிலம் பண்படுத்தலும் பசளையிடலும்
அமிலத்தன்மை கூடுதலான தரைகளுக்கு 2-3 வருடங்களுக்கொருமுறை ஏக்கருக்கு 15 அந்தர் விகிதம் தொலமைட் சுண்ணும்பு Զ6569 66163316ԼԸ:
ஒவ்வொரு போகத்திலும் ឲ្យធ្វើអ្វីក្រញ៉ា ប៊ី தொன் விகிதம் நன்கு உக்கிய மாட்டெரு இடுதல் வேண்டும்.
தரை 9 அங்குல ஆழத்துக்கு உழப்பட்டு பார் சால் அமைக்கப்படும். பாரின் நுனி களுக்கிடையில் 13 அடி இடைவெளி இருக்கும். கினிக்கே வருக்கத்தின் தண்டு நீளமான படியால் இவ்வருக்கம் நாட்டப்படும்பொழுது இவ்விடை வெளியை 2 அடிகளாகக் கூட்ட .6 அங்குலங்களாகவிருத் குல் வேண்டும்.
வேர் அரிக்கும் எறும்புகளின் தொல்லை உள்ள இடங்களில் கிழங்குகளே நடமுன்,சிறந்த பூச்சி நாசினியொன்றைச் சாலில் தெ வித்தல்
ទ្រឹស្ត្រ ព្រោh.
நடுகை
ஒரு ஏக்கரில் நடுவதற்கு ஒரு தொன்
கிழங்கு தேவைப்படும்.
175

Page 38
முளைகொண்ட முழுக்கிழங்குகளையோ வெட் டிய துண்டுகளையோ நடுகைக்கு உபயோ கிக்கலாம். சாலில் 10-12 அங்குல இடை வெளியில் நாட்டுதல் வேண்டும். நீர்த் தேக்கமுள்ள டங்களாயின் பாரில் நடுக.
வெட்டிய துண்டுகள் நிறையில் 1; அவுன் சுக்குக் குறைவாகவிருத்தலாகாது. துண்டு களாக வெட்டியதும் பங்கசு நாசினிக் கரைசலில் தோய்த்தல் வேண்டும். (உ-ம்-
அந்திருக்கோல், லொனுேக்கோல்-எம், டைத்தேன்-எம் -45, டைத்தேன்-எம் 22, மக்னன்கியூறிட் அல்லது மன்சேற் ஒரு அவுன்சை 3 கலன் நீரில் கலந்து கரைசல் தயாரிக்கப்படும்). Gl6). L" L LJ JL
பகுதியில் சுபரின் ஏற்றம் நிகழவிடப்படும். சுபரின் எற்றம் அல்லது மூடுபடை வளர்ச்சி கிழங்கு மண்ணில் நாட்டப்படும் பொழுது அழுகுவதைத்தடை செய்யும்.
உரப்பசளையிடல்
பின்வரும் உரப்பசளையை எக்சர் ஒன் றுக்கு நடுகைக்கு முன், சால்களில் இடுதல் வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்டம்
அமோனியம் சல்பேட்டு 2 அந்தர் அல்லது யூறியா 14 அந்தர் அடர்சுப்ப பொஸ்பேட்டு . 2 அந்தர் மியூறேட் ஒப் பொட்டாஸ் 2த் அந்தர்
உலர்வலயத்தின் ஏனைய மாவட்டங்கள்
அமோனியம் சல்பேட்டு .
4 அந்தர்
அல்லது யூறியா 2 அந்தர்
அடர்சுப்ப பொஸ்பேட்டு . 4 அந்தர் மியூறேட் ஒப் பொட்டாஸ் அல்லது
சல்பேட்டு ஒப் பொட்டாஸ் 1 அந்தர்
பராமரித்தல்
களைகட்டல்-பயிர் 3-4 அங்குல உயரமாய்
இருக்கும் பொழுது களைகளையகற்றிப் பயி ருக்கு மண் அணைக்கவும். இருவாரங் களின் பின் மீண்டுமொருமுறை களையகற்றி LD5ண் அணைக்கவும். விருத்தியடையும் கிழங்குகளில் சூரிய ஒளிபட்டுப் பச்சையம் ஏற்படுவதை, வரிசைகளுக்கிடையில் மண்?னப் கவும்.
@_6 @T
பயிர்களுக்கு அணைத்துத் தடுக்
176
 

நீர்ப்பாசனம் :-வரட்சிக் காலத்தில் நீர்ப் பாசனம் அவசியம். பாரின் மேற்பகுதி யில் காற்றேட்டமிருக்கக்கூடியவாறு ஆழத் துக்கு நீர் விடப்படும். சாலில் இருந்து பயிருக்கு நீரை எத்துதலாகாது. இவ்வாறு செய்தல் நிட்சயமாகப் “ பிற்கூற்று வெளி றல் ’ நோயை ஏற்படுத்தும்.
நோய், பூச்சிபுழு கட்டுப்படுத்தல்
“பிற்கூற்று வெளிறல்’ நோய் ஏற்படாமல் தடுப்பதற்காக நாட்டி நாலாவது வாரத்தில் தடுப்பு மருந்து தெளிக்கவும், மப்பும் மந்தாரமுமான காலநிலையில் ஒவ்வொரு வாரமும் தடுப்பு மருந்து தெளித்தல் அவசியம்.
வெட்டுப்புழுவின் சேதத்தைத் தடுப்பதற்கு விஷேசமாக இதன் சேதம் அதிகமாக ஏற்படும் மலைநாட்டில், நாட்டிநாலு வாரங்களின் பின்பு அல்லது அதற்கு முன்பு தடுப்பு மருந்து தெளிக்கவும்.
வாடிய பயிர்களும் (பக்ரீறிய வாடல் நோயினுல் தாக்கப்பட்டவை) வைரசுத் தாக்கம் ஏற்பட்டபயிர்களும் காணப்படுகின் றனவாக என்று அவதானிக்கவும். உ-ம்: இலைகள் கருகுதல் அல்லது மஞ்சளா வதுடன் உருமாறுதல் அல்லது இவற்று L65t அளவிலும் சிறுத்துக்காணப்படல். நோய் பரவுவதைத் தடுப்பதற்காக இத்தகைய பயிர்கள் உடனடியாக வேருடன் பிடுங்கி அழிக்கப்படுதல் வேண்டும். இதற்கான இரசாயன முறை அடக்கல் எதுவும் இல்லை.
ஆமை வண்டுகள் இலைகளை உண்ணுவது காணப்பட்டால் அல்லது கிழங்கைத் தாக்கும் அந்துப்பூச்சிகளும் வேர் அரிக்கும் எறும்பு களும் கிழங்குகளுக்குச் சேதம் விளைப்பது காணப்பட்டால், தகுந்த பூச்சிநாசினி தெளி த்து சேதத்தைத் தவிர்க்க 2-L601ԼԳநடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
9 () 6.165 L, தரப்படுத்தல், களஞ்சியப்படுத்தல்
இலைகள் மஞ்சள் நிறமடைய வாரம்பித்தல், பயிர் அறுவடைக்குத் தயார் என்பதன் அறிகுறியாகும். அங்குமிங்குமாகச்சில கிழங்கு களை எடுத்துத் தோலைப் பெருவிரலால் தேய்த்து, முற்றிவிட்டதா என்பதை அறிய
கமத்தொழில் விளக்கம்

Page 39
வும். தோல் இலகுவில் கழன்று சென் றல் கிழங்கு முற்றவில்லையென்பதாகும். பெருவிரலால் தேய்க்கும் பொழுது தோல் இலகுவில் கழராவிட்டால் பயிர் அறுவ
டைக்குத் தயார் என்பதாகும்.
கிழங்கை அறுவடை செய்ததும் கிழங்கின் மேலிரம் நன்கு உலரும் வரை வயலிலேயே விடவும். இப்படிச் செய்வது களஞ்சியப் படுத்தும் பொழுது அழுகுவதைக் குறைக் கும். பச்சையம் ஏற்படுமாதலால் அதிக நேரம் சூரிய ஒளியில் விடுதலாகாது.
ஒரு அங்குல விட்டத்திற்கு மேற்பட்டன, ஒரு அங்குல விட்டத்திற்குக் கீழ்ப்பட்டன வெனக் கிழங்குகளை சந்தைப்படுத்துமுன் தரப்படுத்துக,
சேமித்து வைக்கவேண்டுமாயின் நல்ல காற்றேட்டமுள்ள அறையில் சேமித்தல் வேண்டும். தகுந்த முறையில் சேமித்து வைக்கப்படின் உருளைக்கிழங்கு 3 மாதங்கள் வரை முளை கொள்ளாதிருக்கும்.
ஐப்பசி-மா ர்கழி 1970

ஒரு ஏக்கரில் சராசரி 3-6 தொன் விளைவு திர்பார்க்கலாம். 2 தொன் விளைவு உற் த்திச் செலவைச் சமாளிக்கப்போதுமான 5ாகும்.
உருளைக்கிழங்கு ஒரு இருத்தலுக்கு -/40 தமும் அந்தருக்கு ரூபா 44/50 சதமும் உத்தர வாத விலையாக அரசாங்கம் வழங்குகின்றது.
(தமிழாக்கம் செசு)
மந்தை விருத்தியில் . . . .
(173 ம் பக்கத் தொடர்)
உயர்பயன் தரும் பசு, வம்சாவளி பர்ட் சிக்கப்பட்ட நாம்பனேடு கூடியதால் பிறந்த நாகு விஞ்ஞான முறைப்படியும் திறமையாக வும் உணவூட்டப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந் தால் அந்நாகுவே ஒரு பாற்பண்ணையாள னின் பெரிய சொத்தாகும்.
177

Page 40
§ ජී]ණ්ත්‍රඥා) Τα.
င္ငံမ္ယီဒ္ဒိန်ဇိဗ်ား' స్ట్రీ = \, ලීෆාjයීබෘ: დgზმწ1 குே போதுதான் . ཚོརྫོང་། ޗަ ఛీ محتسبیحیحیت
இ حجحيمي
ܒ݂ܒܻܠ ހަޗީ #
ວnce G. ಥ್ರಿಲ್ಜಿ ಙ್ಗ' ဘွဲဒ္ဓfiဖွပွနှီးနှီးနှိုးနှီးနိ క్తి విక్టికి(ఔచిత్తుర్ధారిళ్లిరాకrgష్టకం கனக்கு அரசாங்க உத்திலோகல்ே இடைத்- وهي تعميم
திருக்கு , تھ
178
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 forta o l.
ஒரு த
ছিক্টোিঢ় སྐྱེ་
| prát f് ഞg()
se G
se 露 அப்பா చి
ෆිෆි’ వe@_
த்தி 3.-
B 卵58 呼。距 概。 **
S. se
ఆర్థరాత్రా T g5s o g5a
C)
ర
tంజిన్జిల్లా రాష్ట్ర රෑන ගෑiලීෂීgE
கமத்தொழில் விளக்கம்

Page 41
டுச் rද්ධී ཚུལྷོཎྜི་ تoقعہ یا سے அனுப்பு:ஐவதாகச் ©h¢FTOর্মগুপ্ত)
ஐப்பசி- மார்கழி 1970
 

f5 গুণি 5 صتتط క్ష్ జార్జిల్లాహ్లిష్టిస్టో
Cை நி33 త్రిggర కనౌరోgరీర్ స్ట్రీ '8'ನ್ತ''ನ್ತಜ್ಜೈ క్తితో
ல்லே டே")
ব্লক
V I 9பங்கு அன் | ஆற்குல் go Βιτσά Gাষ্ট্ৰেীসভা 6 ဖိပံ@. بیوییم দুৰ্গা ইচে 9ಾಗ-ದ್ಬಳು @g : 醬 75%டூபா శ్రీనీర్ణాశాg రొgరారా రాugస్తే இதாகை. சம்பளமோ போதாது. లేtpవి(Spసిagం 際エ
ஜீனேஜரிடே 93 ஆம் பேச்சுநீ.
79

Page 42
|제(武) 器
@
8
የሣሣes
}
o
nэпо6їగ విస్తే
53 resis ধ্ৰু-চৈষ্ট্ৰেত শুn> i 33
GÅ Å 5
3 轉 的 鄂
bifg
8&ታrr gue
180
 
 

දා: 吸
9
リ
8༈ கு, காலே3
C3SRS fò விலத
ు
ථූ4
ቧ$J<› o
魏Ệ„,9 $BN*紫|-露众a°难 に|8)器需
3. fres
涩·---···
乡
慧
a
வருகி மனே வரவேற்கிே
upció g: mű
鑿 a
ffi ජීවිශු 5 EFS OS äg多らccm
ཅི་
ஒரத்துடன் 5ಣಲೌಕ್ತಿ ೮೦೦
露
家蠶 வெe கமாக இரு
கமத்தொழில் விளக்கம்

Page 43
from
2 இன்ன இடைஇ ນີ້ຫມຫrdນ Gen. డఫ్రిక్షేపిస్క్ த ಇಂ ፲ይቧriñ 多 졸
இதிசயம்
gušorengeloS Y Ó ܗܸ
இத் 5వీS 3දීමේදී”
- <၆၀ိဇိလ8ဃ၂ ၅ /
% /്യ 4.
ಇನ್ನು 麦* Z
'ኑ{ ایجانبی
// 2 4
N//lീ
ہےF
නo ill''), 房
参盛 s Will
மாதங்கள் உருண்டு
N
நான் இபீஆறதுதாஜ் மிக் இருக்கிதிேன்
2 //エジ سرکار M
ஐப்பசி-மார்கழி 1970
 
 
 
 
 
 
 
 
 
 

གྱིས་དེ་
品 கனின் e.g., 10 强 6c品G ఓక్లోద్య#"ప్తి" **
18

Page 44
கமத்தொழில்
பின் அட்டை வெளிப்பக்கம் பின் அட்டை உட்பக்கம்
முன் அட்டை உட்பக்கம் முன் அட்டை உட்பக்கத்தின் எதிர்ப்பக்கம் பின் அட்டை உட்பக்கத்தின் எதிர்ப்பக்கம் கீழ்க்காணும் குறிப்பிடப்பட்ட பக்கங்கள் ஒவ்ெ (அ) உள்ளடக்கத்திற்கு எதிராகவுள்ள பக் (ஆ) ஆசிரியர் கருத்துரைக்கு எதிராகவுள்ள (இ) வாசகர் அரங்கத்திற்கு எதிராகவுள்ள (ஈ) எங்கள் பதிலுக்கு எதிராகவுள்ள பக். (உ) மாதர் மன்றத்திற்கு எதிராகவுள்ள (ஊ) மாணவர் சோலைக்கு எதிராகவுள்ள
(எ) சிறுவர் உலகிற்கு எதிராகவுள்ள பக்க கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடப்படாத முழுப் கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடாத அரைப்பக் கட்டுரைகளுக்கு வெளியே (இதழ் ஆரம்பத்தி கட்டுரைகளுக்கு வெளியே அரைப்பக்கம்
விளம்பரம் சேகரித்துத்தரும் பதிவு செய் வழங்கப்படும். விளம்பரம் சேகரிப்போராகப் விண்ணப்பிக்கவும்.
விபரங்களுக்கு எழுதுக !
கமத்தொழில் உ (விசாலிப்பு உ
தபால் பெட்டி இ Garfg iba
 

يعة . விளம்பர விகிதம்
ஒரு இதழில் خمینیج
மாத்திரம்
@s * 250 0
200 0
200 ()
200 0
200 0
வான்றும் . 200 0
五Lh
it issua
புத்தம்
5լի
jáŠ8 h
jáæÊ
Sa பக்கம் 150 0
弼丘] se 75 0 லும் முடிவிலும்) முழுப்பக்கம் 100 0
წ0 0
யப்பட்ட வஜண்டுகளுக்கு நல்ல கமிஷன் பதிவு செய்ய விரும்புவோர் உடனே
琴
த்தியோகத்தர் -- స్త్ర தவிகள்)
|6ծ. 636,

Page 45
N
t/ W.
தாரா வளர்
画。 ୫-ଚିଠିଁ । விவசாய அலுவலர் (அ
தீன் கொடுத்தலும் தகுந்த
கூடு அமைத்தலும்
தாராக் குஞ்சுகள், பொரித்து 4 நாட்களுக்கு இருக்கும். ஏடுஒஒரில்) கடைசியாக உடம்பில் அடைபட்ட மஞ்சட் கரு ஜிரணிக்கும் வரை தாராக்குஞ்சுகள் தீனற்று இவிக்கும் தன்மையுடையவை. அதன்பின் குஞ்சுத் தீன் கொடுக்கவும்.
தாரா காலையிலும் பார்க்க மாலையில்தான் அதிகம் உணவு உண்ணுகின்றது. 3,4 மாத வயதளவில் தாராக்கள் ತಿ-L- ୬-ÖØ1@}} உண்ணுமாகில் அதைப்பற்றிக் g;6)-125մլն படாதீர்கள். வளரும் காலங்களில் அதிக உணவு உண்டாலும் முட்டையிடும் பராயம் அடைந்ததும் 5-7 அவுன்ஸ் வரை கால நிலைக்குத் தகுந்தபடி உணவு உண்ணும். 3 மாதம் வரை வளர் பருவத் தீன் கொடுக்கவும். அதன் பின் இரு கிழ மைக்குப் படிப்படியாக முட்டையிடும் தீனைக் கொடுத்து அதன்பின் நிரந்தரமாக முட்
ஐப்பசி-மார்கழி 1970
 

枋三酚Y
fப்பு (முன் தொடர்)
முகம்
ரசினர் பண்ணைகள்)
டையிடும் தினைக் கொடுக்கவும். இரவில் 25TJIT தங்குவதற்குச் சாதாரண கூடொன் றிருந்தால் போதுமானது. ஒரு தாரா விற்கு 15 சதுர அடி வரை இருந்தால் போதுமானது. ஆனல் கூட்டின் கதவு கோழியின் கூட்டிலும் பார்க்க அகன்ற தாக இருக்க (36)]6ծծI(Թլի: 6jr@6ტT6ტfმმ) காலையில் திறக்கும் பொழுது எல்லாப் பறவைகளும் அவசரமாக ஒரே முறையில் வெளியேற எத்தனிக்கும். அச்சமயத்தில் அகலம் குறைந்த கதவாயிருப்பின் பறவை கள் நெருக்கப்பட்டு காயமடையும் தாரா គ្រឿក្រៅ கூட்டிற்குள் சிறு துவாரங்கள் மூலமாக நிலா வெளிச்சம் பிரவேசியாமல் இருக்க வேண்டும். ஆனபடியால் கூடு அடைப்பாக இராமல் ஒரளவிற்கு மேல் வலைக்கம்பியாக இருப்பது நன்று கூட்டிற் குள் காற்று எவ்வளவுக்கு உலவுமோ அவ்வளவிற்கல்வளவு தாராக்கட்கு நன்மை, பயக்கும். 3 அடி உயரத்திற்குச் சுவர் கட்டி இருப்பின் போதுமானது. தாராக்
183

Page 46
களே விடு முன்பு 2 உயரத்திற்குக் கூளம் இட்டால் போதுமானது. காலையில் கூட்டைப் பார்க்கும் பொழுது ஈரத்தன்மை தென் படின் அதற்குப் புதுக் கூளம் துவவும். அடிக்கடி கூளத்தைச் சுத்தம்செய்து வைத் திருப்பின் கூளத்தை ஒரு வருடத்திற்கு
மேல் மாற்றமல் வைத்திருக்கலாம். கூளத்தை படிப்படியாக 1-2 அடி வரை 6 66.6i Du
தராக்கட்குச் சந்தோஷமாக இருக்கும். தாரா இருக்கும் கூட்டிற்குள் அவசியமில்லாமல் கூளத்தைக் கூட்டக் கூடாது. ஏனெனில் பெரும்பாலும் கூளம் காய்ந்து குணத்துடன் இருக்கும். புதுக் கூளம் இட்டதும் பழங் கூளம் கொடுக்கும் உஷ்ண நிலையும் சந்தோஷமும் தாராவுக்குப் புதுக் கூளத்தில் இல்லை. தாராவின் எச்சம் தோட்டப் பயிர்கட்கு மிகவும் நன்று. தாராக் கட்குக் காலையில் திறக்கும் பொழுதும் மாலையில் 3,4 மணியளவிலும் நாளுக்கு இருமுறை தீன் கொடுத்தாற் போதுமானது. தீன் கொடுக்கும் பொழுது தீன் பெட்டி போதிய நீளமுடையதாய் இருக்க வேண்டும். தீன் பெட்டி குறைவாக இருப் பின் ஒன்றை ஒன்று தின்ன விடாது குழப்படி செய்யும். ஒரு காரின் டயரை இரண்டாக வெட்டி அதைத் தீன் பெட்டி LLIT B உப்யோஇக்கக்கலாம். அப்படி உப யோகிப்பின் ஒரு பாதி 15 தாராக்கட் குப் போதுமானது. தீன் கொடுக்கும் இடத்திற்கருகாமையில் தண்ணிர்த் தொட்டிக ளும் இருக்க வேண்டும். தாராக்கள் இறகுதிர்த்தும் காலங்களில் இறகுதிற் தற் குறிகளை 5600TLITG) பிசிதத்தை 5 பங்கு கூட்டினுல் இறகுலுர்த்துவதைப் பிற் போடலாம். அத்துடன் இறகுதிற் தும் காலங்களில் இறகு வளர்ச்சிக்குக் கூடிய பிசிதம் தேவைப்படும்.
ஆவணி, புரட்டாதி, ஜப்பசி மாதங்களில் தாராக்கள் வழக்கமாக இறகுதிர்த்தும். மார்கழி மாதத்தில் பொரித்த குஞ்சு 856Ո IT85 இருப்பின் ஆவணி, புரட்டாதி ஐப்பசி மாதங்களில் வரும் இறகுதிர்த்தும் காலத்தைத் தவிர்த்து அடுத்தவருடத்தில் வரும் இறகுதிர்த்தும் காலத்தில் தான் இறகுதிர்த்தும். இறகுதிர்த்தும் களில் கூட்டிற்குள் இறகுகள் இருப்பதை
184

அவதானிக்கலாம். அத்துடன் முட்டை இடுவதும் படிப்படியாகக் குறையும். ஆனல் இக்காலம் 6-8 கிழமை வரையாகும். இறகுதிர்த்தும் காலங்களில் எல்லாக்காலத் திலும் தரராக்கள் முட்டையிடாமல் இருப்ப தில்லை. முட்டை படிப்படியாக 50% திற்குக் குறைந்ததும் திடீரெனக் குறையத் தொடங் கும். 10 நாட்கட்குக் குறைந்த நிலையில் இருந்து திடீரென முட்டைநிலை உயரும். முட்டை நிலை 50% த்திற்குக் குறைந்த நாட் தொடக்கம் பழையபடி 50% திற்கு உயரும் வரை ஒரு மாத இடைவெளிக் கால மாகும். அதன் பின் இறகுவளர்ச்சிய டையும் பொழுது வழக்கம் போல் முட்டை இடும். தாராக்கள் முதன் முறை முட்டை யிடும் பொழுது கோழிகளைப்போல் கன்னஞ் சிவப்பதைப் போன்ற குறிகளைக் கான முடியாது. தாரா முட்டையிட 35[T6)լի நெருங்குவதை நாங்கள் அறிய விரும்பின் புணர்ச்சியைக் கண்ட நாட் தொடக்கம் தாராக்கள் அதி சீக்கிரம் முட்டை இடு மென அவதானிக்கவும். கோழிகளை முட்டை இடும் கோழி, முட்டை இடாக் கோழி என இலகுவில் தெரிவதைப் போல் தாராக்களைத் தெரிய முடியாது. தாராக் கள் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் முட்டை இட வேண்டும். தாராக்களுக்குக் குஞ்சுப்பருவத்தில் அதிக தீன் கொடுத்து விரைவாக முட்டை இடவைப்பது தகுந்த தல்லவென்று கருதப்படுகிறது. இப்பறவை கள் குறைந்த பட்சம் 3 வருட காலம் அதிக வருமானம் தருமெனக் கருது கிறபடியால் நாட் சென்று முட்டையிட்டா லும் 3 வருடத்திற்குள் நன்ருக இளவய தில் முட்டையிட்ட தாராக்களிலும் பார்க்க இவை கூடுதலாக முட்டைகள் தரக் கூடும். தாராக்களை விரைவாக முதிர்ச்சி அடையா வண்ணம் தடுப்பதற்கு 3 மாதமளவில் தீனில் பிசிதத்தைக் குறைத்து மாச்சத்தைக் கூட்டவும். முட்டை இடுவதற்குத் தொடங் கியதும் தாராவின் உணவு ஒரே மாதிரி யாக இருக்க வேண்டும். வருடக் கடைசி யில் முட்டையிடுவது குறையுமாகில் தாராக் களை அதி விரைவில் வழமையாக முட்டையிடும் நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் கஷ்டம். ஆதலினல் ஆவணி-தை வரை தின் கொடுப்பதில் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். தாராக்கள் மார்கழி,
கமத்தொழில் விளக்கம்

Page 47
தைக்கு முன் 100% முட்டையிடும் காலத் தை அடையும். ' காக்கி கம்பெலின் ' இனம் சிறு சலசலப்பிற்கும் பயப்படும். நாய்களைக் கண்டாலும் பயப்படும். வெள் ஒார் சட்டைகளுடன் வரும் பெண்களைக் கண்டாலும் வெருளத் தொடங்கும். பிள்ளே கள் தாராக் கூட்டிற்குக் கிட்டச் சத்த மிட்டு விளையாடுவாராகில் அதுவும் இவ் வினத்தைப் பாதிக்கும்.
* பின்வரும் தீன்கள் தாராவுக்கு மிக வாய்ப் பானவை. பொருள்கள் வசதிப்படுவதற்கேற்ப வும் அவற்றின் விலைகளுக்கேற்பவும் மாற்றங் களிைச் செய்து கொள்ளலாம்.
குஞ்சு s: களுக்கும் கொழுப் முட்டை
இளசு மிக்குங் யிடுதற் களுக்கும் குழை குத் துரண் ஏற்ற குழை யல் டற் குழை
யல், ஒரு பூல்) நாட்பருவம் 6 @jjh
ଉjତ୪).0'
பொடியாக்கிய சோளம் 20 10 15 நெல்லரிசித் தவிடு ,,40 ,。 50、40 தெங்குப் பிண்ணுக்கு ... it 2 20 .. 8 கோதுமை மாவு 直5、 15 .. 5 மீன் தூள் 10 . . 3 、 10 Llπου LρΠG) 2. " - s கணிப்பொருட் கலவை 2 2
நினைவிலிருத்தவேண்டிய குறிப்புக்கள்
1. தாராக்களுக்கு ஈரக் குழையலே ஊட்டப் படவேண்டியது. உணவுப்பொருள்கள் குழைந் திருக்கப் போதிய நீர் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். ஆனல் உணவு கூழாகும் பொரு ட்டு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை.
2. தாராக்களுக்குப் பசையான குழையல் விருப்பமாகையால் உணவில் கோதுமை மா சேர்த்துக் கொள்ளலாம். மற்றை உணவுப் பொருள்களுக்கமைய 5%-15% கோதுமை மா போதுமானது.
3. தாராக்களின் மேல் நேரடியாக வெயில் படவசதியில்லாத போது அவற்றின் உணவில் 2% மீன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.
ஐப்பசி-மார்கழி 1970

4. தாராக்களுக்கு எப்போதும் நொருக்கப் பட்ட சிப்பி வசதிப்படுதல் வேண்டும்.
5. மீன் தூள் விரும்பத்தக்கது. ஆனல் அது இன்றியமையாததொன்றல்ல. மீன்தூள் கிடையாதபோது அதே அளவில் இறைச்சி கழிவுகளைப் பயன்படுத்தலாம்.
6. பால் கிடைக்குமாயின் அதனை தாராக்க ளின் உணவை நனைப்பதற்குப் பயன்படுத்த லாம். குடிக்கவைக்கும் பாலிற் பெரும்பாகத் தை தாராக்கள் வீணுக்கிவிடும்
தீனில் தேவையான பிசித அளவு
குஞ்சுகட்கு 、20 வளர்பருவம் 15 முட்டையிடுவதற்கு 17
முற்கூறப்பட்ட உணவுடன் கோழிகட்குக் கூறியபடி விட்டமின் உணவுகளையும் கலந்து கொடுக்கவும்.
தாரா வளர்ப்பதில் இருக்கும் நன்மை தீமைகள்
கோழிகளிலும் பார்க்கத் தாராக்கள் வருடம் ஒன்றிற்குக் குறைந்த பட்சம் 50 முட்டை யாவது அதிகமாக இடுகின்றன. மூன்று தாரா முட்டைகள் 4 கோழி முட்டைக்குச் சமனுக இருக்கும். நிறைக்கணக்கில் பார்த்தால் தாரா க்கள் 132 முட்டைகள் கோழிகளிலும் பார்க்கக் கூடுதலாக இடுமெனக் கணக்கிடலாம். தாராக் கள் கோழிகளிலும் பார்க்க மூன்று பங்கு காலம் முட்டையிடக் கூடியதாக இருக்கின் றன. கோழிகள் வளர்க்கும் பொழுது ஒவ் வொரு வருடமும் அவைகளே 100% புதுப் பிக்க வேண்டும். தாராக்களை மூன்றில் ஒரு பங்கு புதுப்பித்தால் போதுமானது. இதனல் குஞ்சுக்கு அடைவைத்து முட்டை இடும் வரை வளர்க்கும் செலவு தாராவிற்கு 1/3 பங்கு எனக் கணக்கிடலாம். கோழிகளைப் போல் தாரா வின் வீட்டிற்கு அதிக செலவு தேவைப்படா. தாராக்குஞ்சுகளை வளர்க்கும் பொழுது கோழிக் குஞ்சுகளைப் போல் அதிக சிரமம் ஏற்படாது. கோழிக் குஞ்சுகளை 8 கிழமை அளவிற்கு வளர்க்கும் பொழுது 5% இறக்குமாகில் அது ஓர் சாதாரண வளர்ப்பிற்குரியதாகும். ஆனல் தாராக்கள் இவ்விகிதத்தில் இறக்குமாகில் பெரும் ஆபத்தென வளர்ப்பாளர் கருதுகிறர் கள். 100 தாராக் குஞ்சுகள் வளர்க்கும்
185

Page 48
பொழுது பெரும்பாலும் 8 கிழமைகளில் 100ம் உயிருடன் இருக்கும். இப்படி உயிருடன் சீவிப் பதற்குக் காரணம் தன்னைத்தான் பாதுகாக் கும் சக்தி தாராவிற்கு உண்டு என் தே. ஒரு கஷ்ட நிலையில் தாரா இருப்பின் அதிலி
ருந்து தப்பிக்க முயற்சி செய்யும்.
குளிர் நேரத்தில் சூட்டைத் தேடிப் போகும். தாராக்குஞ்சுகட்கும் 14 நாட்கள் வரை சூடு இருப்பின் போதுமெனக் கருதப்படுகிறது. 4 கிழமை அளவில் அவைகளை வெளியே விட்டு 6) li Gf jfeġġ EB56) FTL ). தாராக்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதில்லை. அப்படிச்சில சமயங்களில் சண்டையிடுமாகில் ஒன்றிற்கொன்று எங்கள் கண்ணுக்குத் தெரியக்கூடிய காயங்கள் விளை விப்பதில்லை. ஒன்றின் இறகை ஒன்று பிடுங்கா. ஊன் விரும்பி ஒன்றை ஒன்று கொத் தும் (Cannibolism) கெட்ட குன்னம் தாராக்கட்கு இல்லை. சில சமயங்களில் கூடு திறந்திருக்கு மாகில் தோட்டத்திற்குள் தன்னிஷ்டப்படி புறப் பட்டுத் திரியும். இப்படித்திரியும் நேரங்களில் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கா, தாராக்கள் பெரும்பாலும் இரவிலும், காலை 9.00 மணி க்கு முன்பும் முட்டையிடும். இப்படி இடுவதி னல் இந்நேரத்திற்குப் பின்பு தாராக்களைப் பயமிலலாமல் திறந்து உலவ விடலாம். வெளி யே முட்டை இடும் என்னும் கவலையற்று வளர்ப்பாளர் தன் வேலையைக் கவனிக்கலாம். முட்டை எடுப்பதற்கு முட்டைப் பெட்டிக்குச் செல்ல வேண்டியதில்லை. அதி காலையில் கோழிகளைப்போல் தாராக்களைக் கவனிக்க வேண்டியதில்லை. தாராக்களைத் திறக்கும் பொழுது 10 மணியளவில் முட்டைகளைச் சேக ரிக்கலாம். தாராக்களை கொக்சிடியோசிசு என் னும் நோய் பெரும்பாலும் பாதிப்பதில்லை. அவ்வாறு பாதித்தாலும் சேதம் மிகக் குறைவு.
ஆண்தாராக்கள் சேவல்களைப் போல் கூவி மனிதர்களின் நித்திரையை குழப்புவதில்லை. தாராக்கள் திறந்திருப்பினும் பொழுது சாயும் பொழுது தன் இருப்பிடத்திற்கு வந்து சேரும் அச்சமயம் பார்த்து அவைகளைக் கூட்டி னுள் அடைக்க வேண்டும். கூட்டிற்கு வந்து
186

சிறிது நேரத்தின் பின் கூடு அடைபடாவிடின் பழையபடியும் வெளிச் சென்று ஊண் தேடத் தொடங்கும். கோழிகளிலும் பார்க்கத் தாரா கூடிய உணவு உட்கொள்ளும் கோழி 5 பங்கு உட்கொண்டால் தாரா 7 பங்கு உட்கொள்ளும்.
தாராக்கட்கு அதிக திறம்பட உணவு கொடுக் கத் தேவையில்லை. கோழிக்குத் தின் கொடுக் கும் பொழுது அத்தின் தகுதியற்றதென்று நாங்கள் கருதும் பொழுது கோழிகள் இறகு திர்த்தத் தொடங்கும். அப்படிப்பட்ட உண வைத் தாராவிற்குக் கொடுக்கும் பொழுது கவலையற்று வழக்கம் போல் முட்டை இடும். கோழிகளின் முட்டையைப் போல் தாராவின் முட்டையை அதிக காலம் வைத்திருக்க முடி ԱմII Ցl.
ஒரு சேவல் 12-15 கோழிகட்கு அடைகட்டும் முட்டை எடுப்பதற்குப் போதியதாகும். ஆனல் 4-6 பெண் தாராக்கட்கு 1 ஆண் தாரா தேவைப்படும். இதனுல் பிரயோசனமற்றஆண் வர்க்கத்தைத் தீன் கொடுத்து வளர்க்க நேரிடுகிறது. வளர்ப்பவர்கள் தாராக்களுக் குக் கிட்ட அணுகுமுன்பு பாட்டுப்பாடிக்கொண் டோ அல்லது வேறு சத்தம் போட்டுக் கொண் டோ தங்கள் வருகையை அறிவித்துவிட்டுக் கூட்டிற்குள் செல்ல வேண்டும் இல்லையேல் வெருளத் தொடங்கும்.
தாரா முட்டையிடத் தொடங்கும் வயது அதன் பொரிப்பு மாதங்களில் தங்கியுள்ளது. பெரும்பாலும் நவம்பர்-பெப்ரவரி மாதம் வரை பொரிக்கும் குஞ்சுகள் அதிசீக்கிரம் முட்டையிடும். பெரும்பாலும் 4 மாதங்களில் குஞ்சுகள் முட்டையிடத் தொடங்கும். சில மாதங்களில் பொரிக்கும் குஞ்சுகள் 5, 6, 7 மாதம் வரையிலும் செல்லும். ஆனல் முதல் 18 மாதமும் இடும் முட்டைகள் காலஞ்செல்ல முட்டையிடும் தாராக்கள் குறைவாக முட்டை யிட்டாலும் 3 வருட முட்டையளவைச் சேர்த் தால் இளவயதில் முட்டை இடுவதும் ਨਹੁੰ தில் முட்டை இடுவதும் ஒரே அளவெனக் கவனிக்கவும்.
கமத்தொழில் விளக்கம்

Page 49
மண்ணியல் - 16
I un fi’I GIAITIJF GORNJEGT (P)
முகவுரை
மண்ணியலின் முக்கிய தன்மைகள் பொது வாகவும், இலங்கை மண்வகைகள் சிறப்பா கவும் இதுவரை ஆராயப்பட்டன. பயிர்களுக் குத் தேவையான உணவுப் பதார்த்தங்கள் எவை, பயிர் போசனையில் அவை ஒவ் வொன்றினதும் முக்கியத்துவம் என்ன, அவற்றைப் பயிரினங்களுக்கு அளிக்கும் முறைகள் எவை என்பனவற்றை முறை யே இப்போது கவனிப்போம்.
போசுனிகள்
தற்போது இரசாயனத்தில் ਯ62ਸੰ டுள்ள 100க்கு மேற்பட்ட மூலகங்களுள் 15 வரையே பயிர்களுக்கு அத்தியாவசியமான வை என்றும், வேறு சில, ஒரு சில பயிர் களின் விளைவைப் பெருக்க உதவக்கூடு மென்றும் அறியப்பட்டுள்ளன. அதிமுக்கிய மான 15 ந்துள் 9 மூலகங்கள் பெருமள விலும் ஏஜனய 6 உம் மிகச் சொற்ப அளவிலும் அவசியமெனவுந் தெரிய வந் துள்ளன. பிந்தியவை மிகச் சிறிதளவில் வேண்டியிருப்பதால், அவற்றைச் சுவட்டு (Trace) மூலகங்களெனக் குறிப்பதுண்டு. பயிர்ப்போசனிகளின் பாகுபாட்டை பின்வரும் அட்டவணையிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
அட்டவனே பெருமளவில் தேவையாவன:-
காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன், பொசுபரசு, பொற்றசியம், கந்தகம், கல்சியம், மகனீசியம்.
மிகச் சொற்ப 31ດrວ. தேவையாவன:-
இரும்பு, மகனிசியம், செம்பு, மொலிப்டினம், போறன், சிங்கு. : -
சில, பயிர்களின் விளைவைப் பெருக்கவல்லன
சோடியம், குளோரின், சிலிக்கன், கோபாற்று.
ஐப்பசி-மார்கழி 1970

சி. கந்தையா
இளைப்பாறிய மண்ணியல் வல்லுநர்
lant Nutrients) :
நைதரசன்
நைதரசனை அதன் மூலகநிலையில் எப்பயி ரும் பயன்படுத்த இயலாது. நைத்திரேற்ற கவோ அமோனியாவாகவோ மாறியபின்னரே அது பயிராற் கிரகிக்கப்படுகிறது. பயிரின் முத olab (Protoplasm) Lići?avu JEh (Chlorophyll) 3. பலவகை அமினுே அமிலங்கள், அமைட்டுகள், புரதங்கள், காரப்போலிகள் (Alkaloids) ஆகிய னவற்றின் அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால், எல்லாவகைப் பியிருணவுள்ளும் அதிமுக்கியம் வாய்ந்தது நைதரசனுகும். எனவே, வேண்டிய அள வில் அது கிடைக்கு மாயின், լյան),րի செழித்து வளர்ந்து சிறந்த அளிக்கும். குறைந்தாலோ கூடினுலோ பல வழிகளில் பயிர் பாதிக்கப்படும். குறை யும்போது இலைகள் மஞ்சள் நிறமடைந்து, வளர்ச்சி குன்றும், இலேயின் நடுநரம்பை அடுத்து இலக்கருகல் உண்டாகும் அள விற்கு அதிகமானுல், இழையங்களிற் சாறு அதிகப்பட்டுப் பதிய வளர்ச்சி மிதமிஞ்சும் அதனுல் விளைவு பாதிக்கப்படும். விளைவு காலம் நீடிக்கும். மேலும் g@広尾5@江 அளவிற்கு மீறிப் பருப்பதால் கலச்சுவர்கள் மெலிதாவதோடு முதலுருவும் நீர்த்தன் மை அடையும். இவற்றின் பேருக நோய் நொடிகளின் தாக்கத்திற்குப் பயிர் பலியா கும் [53) அதிகரிக்கும். பொற்றசு ஒரளவில் இத்தீமைகளைக் குறைக்க உதவும். நைதரசன் மிதமிஞ்சுவது g5TTLTOOOT soff இலைகள் பருத்தாலும், அவற்றின் ஒளித் தொகுப்புச் சக்தி பருப்பத்திற்கமைய பெருகு வதில்லை.
இலங்கையில் பல பாகங்களிலும் பல பயிர்களுக்கு உரமிடுதல் சம்மந்தமாக நடத் தப்பட்ட பரிசோதனைகளில், ഒി?്തുള|} பெருக்குவதற்கு நைதரசனை இடுவதே சிறந்த சாதனமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
87

Page 50
நெல்லுக்கு மூன்று முறையும், மிளகாய் க்கு நான்கு முறையும் நைதரசனை இடவேண்டுமெனக் கமத்தொழில் திணைக் களம் விதந்து கூறியிருப்பதே இதன் முக்கி யத்துவத்தை விளக்குவதற்குப் போதிய சான்றகும். ஆனல், நைதரசனை இடும் போது காணப்படும் பயிர் விருத்திக்கான குறிகள், போசுபரசை அல்லது போற்றசை இடும்போது அவ்வளவு கெதியில் காணப் படுவதில்லை. அதனல் பல கமக்காரர் நைதரசனை மாத்திரம் திரும்பத்திரும்ப
இட்டு எமாற்றமடைந்ததல்லாமல், நிலத் தையும் பாழ்படுத்தியுள்ளார்கள். எனவே, நைதரசன், GPL JITGĦLJUettir, பொற்ருசியம்
ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை இடுதல் மிக முக்கியம்,
நைதரசன் பெறும் முறை
இவற்றுள் காபன், ஜதரசன், ஒட்சிசன் ஆகிய மூன்றும் காற்றிலும் நிலத்திலும் போதிய அளவு இருப்பதால், பொதுவாக அவற்றல் பயிருணவுப்பஞ்சம் ஏற்படுவ தில்லை. சுவட்டு மூலகங்களும் மிகக் குறை வாகவே தேவைப்படுவதால், பெரும்பாலான நிலங்களில் அவற்றையும் இடவேண்டிய அவசியம் எழுவதில்லை. எனவே, எஞ்சி யுள்ள நைதரசன், பொசுபரசு, பொற்ற சியம், கல்சியம், மகனீசியம், கெந்தகம் ஆகியவற்றையே பசளேயாகவோ வளமாக்கி களாயோ இட வேண்டியிருக்கும். அவற் றுள்ளும் நைதரசன், பொசுபரசு, பாற் ருசியம் ஆகிய மூன்றுமே முறையே மிக முக்கியம் வாய்ந்தவையாகும். அவற்றைப் பெரும்பாலும் செயற்கை வளமாக்கிகளாகப் பல இடங்களில் பலரும் இடும் வழக்கத் தின் அடிப்படைக் காரணத்தை இங்கு விளக்குவது நலம்.
காபன், ஒட்சிசன், ஐதரசன் ஆகிய மூன் றையும் தவிர, மற்றையவை யாவும் மண்ணிலிருந்தே பெறப்படுகின்றன. ஆகை [[][[(ởi), LោះT உண்டாகுவதற்கு மூலப் பொருளாய் உள்ளபாறைகளின் ព្រូហ្សឺ។ பொருள்களிலிருந்தே அவை 6:T6)6ნი):FFLifე கிடைக்கின்றன எனப் பலரும் கருதக் கூடும். ஆனல் அதிமுக்கியம் வாய்ந்த போசணியான நைதரசனைக் கொண்ட கணிப் பொருள் எதுவும் எவ்வித பாறையிலும்
188

கிடைப்பதில்லை. அப்படியாயின் நைதரசன் எவ்விதம் பெறப்படுகிறது ? ஆரம்பத்தில், காற்றிலுள்ள நைதரசனும் ஒட்சிசனும் மின்னல் காரணமாய் உண்டாகும் சத்தி யினுல் நைதரேற்றக மாற, அது மழை நீரில் கரைந்து நிலத்தை அடைந்துளது. நுண் உயிர்கள் அதைப் பயன்படுத்தி விருத்தி அடைந்து, காலகதியில் காற்றிலிருந்து நைதரசனை ஒன்ருதும் ஒன்றியும் (Non-Symbiotic and Symbiotic) @JGaig5 Lb Lupi) förfluUIT போன்ற நுண்ணுயிர்களாகப் பரிணும முறைப் படி தோன்றி நைதரசனை மேலும் மேலும் நிலத்துக்கு வழங்கி வந்துள்ளன.
நைதரச வளமாக்கிகள்
பயிர்கள் நைதரசனைப் பெரும்பாலும் நைதரேற்றகவே கிரகிக்கின்றன. நைதரேற்று ତjତ୪) 365 ଓଡୀt எளிதில் நீரிற்கரையுந் தன்மையின. எனவே, நெற்செய்கை முறை யில் அவை பெரும்பாலும் பயனளிக்க மாட்டாவென்பது தெள்ளிதிற் புலனுகும். ஆகையால் நெல்லுக்கு அமோனியா வகையே சிறந்தது. அமோனியம் சல்பேற்றும், யூரியா வும் முக்கிய நைதரச வளமாக்கிகளாகும். அமோனியாவில் 21.5 சதவீதமும், யூறியா வில் 46 சதவீதமும் நைதரசன் உண்டு.
நீரில் இலகுவிற் கரையுந் தன்மையால் நெற்பயிருக்கு நைதரேற்று வகைகள் பயன ளிக்கமாட்டாவெனக்கூறியபின், அதே வகை யில் இலகுவிற் கரையக்கூடிய அமோனியம் சல்பேற்று அல்லது யூறியா எப்படிப்பயனளிக்கு மென்பதின் காரணத்தை விளங்கிக்கொள் வது அவசியம். கமத்தொழில் விளக்கம் மலர் 11, இதழ் 1, பக்கம் 38ல் காட்டிய பிரகாரம் மண்ணிலுள்ள களி, உப்பைப் போன்றவோர் இரசாயனச் சேர்வை. அதி லுள்ள g|Lí)60(Lp,5ó) (Micelle) LIG) உப்புமூல முதல்களைக் கொண்டது. இவ்வுப்பு மூலமுதல்கள் எளிதில் நிலைபெயரக்கூடிய வகையில், களித்துணுக்கின் புறப்பாகத்தே அமைந்துள்ளன. அமோனியம் சல்பேற்றி லுள்ள அமோனிய உப்பு மூலமுதல் இக்களித்துணுக்கைகளை அடைந்ததும், அவற் றிலுள்ள மற்றைய உப்புமூலமுதல்களை அகற்றி அந்த இடத்தை தான் வகிக்கும். அதனுல் التي الكب நீரோடு கழுவுண்டு
கமத்தொழில் விளக்கம்

Page 51
போக வழியில்லை. யூறியா மண்ணில் இட்டபின்னரே சிறிது நேரத்தில் அமோனி யாவாக மாறக்கூடியது. எனவே, வயலில் நீரில்லாத நேரத்திலேயே அதை இடல் வேண்டுமென்பது விளங்கும்.
உப்பு மூலமுதல் மாற்றத்தைத் தற்போது * நேரயன் (Cation) மாற்றமென்றும் அழைப்பார்கள், உப்பு மூலமுதல் அதாவது, * நேரயன் மாற்றம் நடைபெறுவது போல, * எதிரயன் (Anion) மாற்றமும் மண்ணில் நடை பெறுகின்றது. ஆனுல் நைதரேற்று, குளோரைட்டு, சல்பேற்று, போன்ற எதிரயன் களின் மாற்றம், மிகச் சொற்ப அளவிலேயே மண்ணில் சாதாரணமாய்க் காணப்படும் தாக்கத்தில் நடைபெறும். அதனுலேயே எதிரயன் மாற்று நடைபெறது நைதரேற்று வகைகள் நீருள்ள வயல்களில் கரைந்து கழிகின்றனவென முன் குறிப்பிடப்பட்டது.
அமோனியம் சல்பேற்று, யூரியா ஆகிய இரண்டிலும் அமோனியம் சல்பேற்றே கூடிய பயனைக் கொடுப்பதாகக் காணப்படினும், சில நிலங்களில் அது தீமையும் விளக்கக்கூடும். சதுப்பு நிலங்களில் அமோனியம் சல்பேற்றி லுள்ள கெந்தகம் தாழ்நிலை அடைந்து ஐத ரசன் சல்பைட்டாக மாறும் நிலத்தில் போதிய இரும்பு இருக்குமாயின் ஐதரசன் சல் பைட்டு இரும்புடன் சேர்ந்து தீங்கு எதை யும் விளக்காத இரும்பு சல்பைட்டாக மாறும். இரும்பு இல்லாவிடின், அது ஒரு கொடிய நஞ்சாகையால் பயிரைப் பெரிதும் பாதிக்கும்.
மழை மிகுந்த பிரதேசங்களிலும் அமோ னியம் சல்பேற்றை உபயோகிப்பது உசித மன்று. அங்குள்ள நிலங்கள் அமிலத் தன்மை கொண்டனவாகையால், அமோனி யம் சல்பேற்றிலுள்ள அமோனியாவைப் பயிர் கிரகிக்க, எஞ்சி இருக்கும் சல்பேற்று சல்பி யூரிக் அமிலமாக மாறி நிலத்தின் தாக்கத்தை மேலும் அமிலத்தன்மை அடையச் செய்யும்.
இவ்விரண்டையும் தவிர, அமோனியம் சல் பேற்று-நைதரேற்று, கல்சியம் சைனமைட்டு, சோடியம் நைதறேற்று, அமோபொசு போன்ற நைதரச வளமாக்கிகளும் உண்டு. ஆனல் இலங்கையில் அவை அதிகம் உபயோ கிக்கப்படுவதில்லை.
ஐப்பசி-மார்கழி 1970 5-66ց 17713 (10|70)

(org. J3
நைதரசனுக்கடுத்த முக்கியம் வாய்ந்த பயிர் ப்போசணி பொசுபரசாகும். நைதரசனைப்போல வே தனிமுலகமாக அதுவும் பயிருக்குப் பயன் படுவதில்லை. நிலத்தின் அமிலத்தாக்கத்திற் கேற்ப, P0, HP0, HPO, அயன்களாகவே அது கிரகிக்கப்படும். கலன்களின் கருப்பொரு வின் ஒரு கூருகவே பொசுபரசு உளது. கலன் பிரிவிற்கும் அதைத் தொடர்ந்து நடைபெறும் பிரி)இழைய விருத்திக்கும் இது மிக அவசிய மானது. வேர்ப் பெருக்கத்தைத் துண்டும், பயிரின் விளைவு காலத்தை சுருக்கும். நிலத் தில் அதிகமாய் இருந்தாலும் நைதரசனைப் போல் கேடு விளைப்பதில்லை. விதிவிலக்காக பொற்ருசியப் பிரியரான வாழை, தென்னை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களின் விளைவை மிதமிஞ்சிய பொசுபரசு பாதிப்பதாக பரிசோத னைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொசுபரசு குறையுமானுல் பயிர் வளர்ச்சி பெரிதும் தாக்கப்படும். வேர்விரிவு குன்றுவ தோடு இலைத்தண்டின் விருத்தியும், மட்டம் கட்டுதலும் பாதிக்கப்படும். இலைகளின் நிறம் சிறிது நரையாகுவதோடு இலைகளின் தாள் களும் செந்நிறமடையும். ஒளித்தொகுப் பிற்கு பொற்ருசியமே மிக முக்கியமென்ப தைப் பலரும் அறிவார்கள். ஆனல் ஒளித் தொகுப்பு சிறந்த முறையில் நடைபெறுவதற் குப் பொசுபரசும் அவசியமென நிலைநாட்டப் பட்டுள்ளது. மேலும் ஒளித்தொகுப்பால் உண் டாகும் மாப்பொருள் நன்கு பயன்படுவதை யும் பொசுபரசு தூண்டுகிறதென அறியக்கிடக் கின்றது. அதன் காரணமாகவே புளித் தோடை மரங்களுக்கு மேல் பொசுபேற்றைத் தெளித்து அவற்றின் பழத்தை இனிப்பாக்க முடியுமெனத் தென்னுபிரிக்க ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பழங்களின் சுவைக்கு பொசு பேற்றே மூல காரணமாகும்.
பொசுபரசு பெறும் முறை
அதிமுக்கியமான நைதரசன், பாறைக் கணிப் பொருள் எதிலும் காணப்படுவதில்லையென் பது முன்னர் விளக்கப்பட்டுளது. அதற்கு அடுத்த முக்கியமான பொசுபரசு அப்பற்றைற் (Apatite) என்னும் ஒரே ஒரு கணிப் பொருளில் மாத்திர முண்டு. அதனுலேயே உலகெங்கணும் பொசுபரசு மண்ணிற் குறை வாகக் காணப்படுகிறது. மேலும் மண்ணிற்
89.

Page 52
கிடப்படும் பொசுபேற்றிற் பெரும்பாகம், பயி ருக்குப் பயன்படாவகையில் மண்ணில் மாறி விடுகிறது. மற்றைய மூலகங்களைப் போலல் லாது, மண்ணிற் காணப்படுவதிலும் மிகக் குறைந்த அளவையே பயிர் கிரகிக்கமுடியும். நிலத்திற்கிடப்படும் நைதரசனில் 80 சதவிகி தத்திற்கும் அதிகமாகப் பயிர் கிரகிக்கும் போது, 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பொசுபரசு எடுக்கப்படுகிறது. அம்மட்டோ : மண்ணில் இருப்பதிலும், பயிருக்குப் பயன் படக்கூடிய அளவை மண்பகுப்பு முறை யில் கணிப்பதிலும் பல சிக்கல்களுண்டு. என வே, பொசுபேற்று வளமாக்கிகளை நிலத்திற் குப் போதிய அளவில் இடும் அவசியம் தெள் ளிதிற் புலப்படும்.
பொதுவாக மணல் சார்ந்த நிலங்களிலும் பார்க்கக் களி கூடிய நிலங்களுக்கு இருகா ரணங்களுக்காகப் பொசுபரசு கூடிய அளவில் தேவைப்படும். பொசுபரசின் முக்கிய பண்பு களில் ஒன்று வேர் விருத்தியைத் தூண்டு வதாகும். எனவே, வேர் பரவுதற்குப் பாத
கமான களிமண்ணில் அது ಆ-©5@Tಿ,
தேவைப்படுமென்பது வெளிப்படை பொசு பாசைப் பயிருக்குப் பயன்படா គ្មាួuឆ្នាំ கரையாநிலை அடையச்செய்யும் இரும்பு, அலு மினியம் போன்றவை களி நிலங்களில் மிகுந்து காணப்படுவது மற்றைய фПШ6001ы0ПG5Lр. பயிருக்குப் பயன்படும் பொசுபரசின் அளவில் காற்றுடாடும் (Aerobic) மேட்டு நிலங்களுக்கும் 15 TT6) ept LLG) is as Tsi)0ILITE IT (Anaerobic) வயல் நிலங்களுக்குமிடையே பெரும் வித்தியாச முண்டு முன்னேயதில் பொசுபரசு பெரும் பாலும் கரையா நிலையிலுள்ள பெரிக் பொசுபேற்றக இருக்கப் பின்னேயதில் அது தாழ்நிலையடைந்து கரையக்கூடிய பெரசுபொசு பேற்றக மாறும். எனவே, பொசுபரசுப் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை வயல் நிலங்களிலும் பார்க்க மேட்டு நிலங்களில் கூடுதலாய் இருக்கும்.
பொசுபரசு வளமாக்கிகள்
பொசுபரசு வளமாக்கிகளுள் பிரதானமான வை இரண்டு. நீரிற்கரையாத சப்போசு பொசுபேற்று ஒன்று, நீரிற்கரையக்கூடிய மேற் பொசுபேற்று மற்றையது. இதில் சத்துக்கூடிய அடர் மேற் பொசுபேற்று என்னும் ஒருவகை யுமுண்டு. அதை ஈர்மூட்டு மேற்பொசு பேற்று என்றும் மும்மூட்டு மேற்பொசு
9()

பேற்று என்றும் வழங்குவதுண்டு. வளமாக்கி களிலுள்ள பொசுபரசை பொசுபரசைங்கொட் சைட்டTதடுவ (Phosporus penta, Oxide) குறிப்பது வழக்கம். அவ்வகையில் சப்டோசு பொசுபேற்றில் 28.5 சதவிகிதமும் மேற். பொசுபேற்றில் 18 சதவிகிதமும் அடர் மேற் பொசுபேற்றில் 42 சதவிகிதமும் பொசுபர
安G峦G。
மேற் பொசுபேற்று விலேயிற் கூடியது. நீரிற் கரையக்கூடிய மேற் பொசுபேற்றைப் பயிர் கள் உடனடியாய் உபயோகிக்கக்கூடும். ஆனல் மிகக்கெதியில் மண்ணிலுள்ள இரும்பு, அலு மினியத்துடன் சேர்ந்து கரையா நிலையையும் அடையும். மண்ணின் அமிலத்தாக்கம் எவ் வளவிற்குக் கூடுகிறதோ, அவ்வளவு கெதி யில் கரையா நிலை மாற்றமும் நடைபெறும். @TGUTCវិស្ណ அமிலத்தாக்கம் அதிகமுள்ள நிலங்களுக்கு விலே உயர்ந்த மேற் பொசு பேற்றை இடுதல் பயனிலதாகும். £5@@ பயனைப் பெறுவதற்குப் பொசுபேற்றை இட முன் சுண்ணும்பை இட்டு மண்ணில் அமிலத் தாக்கத்தைக் குறைப்பது அவசியம். அவ் வகை மண்களுக்கு மலிவான சப்போ பொசு பேற்றே பொருத்தமானது. மண்ணிலுள்ள அமிலம் அதை பயிருக்குப் பயன்படும் வகை யில் சிறிது சிறிதாக மாற்றும் மேற்பொசு பேற்றுப் பசளேயைப் பரவி இடாது, விதைக் கோ, பயிருக்கோ அருகாமையில் வரிசையில் இடுதல் பயன்படாநிலை அடைவதைக் குறைத்து விசேட பலனை அளிக்கும். மா, தோடை, போன்ற பேரினப் பழ வர்க்கங்களுக்கு, ஆங் காங்கே நிலத்தில் ஆழமான துளையிட்டு அத் துளைகளில் இடுவது கூடிய பயனை அளிக்க வல்லதென அறியப்பட்டுள்ளது.
மறு பயிர்ப் போசணைப் பதார்த்தங்களைப் போல, நீர் அரிப்பால் (leaching) பொசுபேட் இழப்பு ஏற்படுவதில்லை. பொசுபேற்று இட்ட இடத்திலேயே தங்கும் பண்புடையதாகையால், மேல் மண்ணில் இடப்பட்டு மண்ணரிப்பால் சேதப்பட்டால் ஒழிய வேறு வழியில் அழிவு படமாட்டாது. இடப்பட்ட பொசுபேற்று உடனே பயனளிக்கத் தவறினலும், நிலத்திற் தங்கியிருந்து பின்னுெரு காலத்தில் ஆகிலும் பலனளிக்கத் தவறமாட்டாது.
(193 ம் பக்கம் பார்க்க)
கமத்தொழில் விளக்கம்

Page 53
சி. ந B.Sc. உதவி
களும் 9. வற் ೧ರಾ) முறைகளும் முன் தொடர்)
இரசாயன முறை
கடந் த காலங்களில் சல்பியூரிக்கமிலம் போன்ற அமிலங்களும் சோடியம் ஆசனேட், சோடியம் குளோறேட் போன்ற உப்புக்களும் களிைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உபயோகிக்கப் பட்டன. இவை தாவரங்கள் அனைத்தையும் அழித்ததுடன் சில நாசினிகள் மண்ணில் உள்ள கிருமிகளையும் அழித்து அம்மண்ணில் சில காலத்துக்குப் பயிர்ச் செய்கை பண்ண இயலாமலும் ஆக்கிற்று.
ஆனல் அண்மையில், பயிர்களுக்குத் தீங்கு எதுவுமின்றி, களைகளை மாத்திரம் அழிக்க வல்ல இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. இவை தேர்வுக் களைநாசினிகள் (Selective Weedicides) 6760TJLJGSLb. 19606) 5ITO)JJä146237 வெவ்வேறு முறைகளில் தாக்குகின்றன.
a
இலைகள் பல்வேறு வகையில் களைநாதினியில்
ஐப்பசி-மார்கழி 1970
 
 

3_gr,
(Cey.), B.Sc. Agric. (Cey.), M.S.A. (Toronto)
5álôligTuť u675fiúLIPT6mri
缓 穩 畿 க் கட்டுப்படுத்தும்
தேர்வுக் களைநாசினி களைகளைத் தாக்கும்
முறை
(அ) தானியப் பயிர்களின் (சோளன், இறுங்கு, நெல் இலேமேற்பரப்பு மெழுகுடைய தாகவும் இலைத்திட்டிகள் உடையதாகவும் இரு க்கும். இலைகளில் நாசினிக்கரைசல் தெளிக்கப் படும்பொழுது இவை இலகுவில் தெறித்து வெளிச் செல்கின்றன.
அகன்ற இலைக்களிைகளில் நாசினி தெளிக்கப் படும் பொழுது இலேப்பரப்பு இலகுவில் நனை யும் தெளிக்கப்பட்ட களேநாசினி இலைப்பரப் பில் பரவும் அல்லது பல சிறு துளிகளாக இலைப்பரப்பில் தங்கி நிற்கும்.
நனேவதை இப் படங்கள் காட்டுகின்றன.
19.

Page 54
(ஆ) தானியப் பயிர்களின் வளர்ச்சித்தானம், பயிரின் அடியில், மண்ணுக்குக்கீழ், இலைகளி னல் மறைக்கப்பட்டிருக்கும். இதனுல் தெளிக்கப்படும் களைநாசினி மற்றைய வெளி இலைகளைக் கொல்லுமேயன்றி வளர்ச்சித் தானத்தை அடையாது.
அகன்ற இலைக் களைகளில் வளர்ச்சித்தானம் தண்டின் நுனியில் வெளியில் தெரியும் வண் ணம் இருப்பதால் களைநாசினியைத் தெளித்த வுடன் களைகள் இலகுவில் அழிந்து போகின்
றன.
அம்புக்குறிகள் வளர்ச்சித்த
(இ) வெவ்வேறு களைகள் வெவ்வேறு அள வுகளில், களைநாசினியின் தாக்கத்திற்குட்படு கின்றன. உதாரணம் : 2-4 டீ என்ற களை நாசினி அகன்ற இலக்களைகளைக் கொல்லு கின்றது. ஆனல் புற்களையும் தானியங்களையும் அழிக்கமாட்டா. இது உயிரியல் இரசாயனத் தேர்வு எனப்படும்.
(ஈ) சோளன், கரும்பு போன்ற உயரமான பயிர்களில் பயிர் நன்கு வளர்ந்ததும் பயிர்க
192
 
 

ளுக்கு நடுவே உள்ள களைகளைக் கவனமாகக் களைநாசினியை விசிறி அழிக்க முடியும். இங் நனம் விசிறும் பொழுது தண்டுகளின் அடி யிலேயே களைநாசினி படுவதுடன் அடியிலை களாலும் தண்டுகள் காப்பாற்றப்படுவதால் களை நாசினி பயிரைத் தாக்குவதில்லை.
தேர்வுக் களைநாசினியின் உதாரணங்களா வன :-நெற்செய்கையில் உடயோகிக்கப்படும் எம். இ. பி. ஏ. 3-4 டீ. பி. ஏ. வெங் காயத்தில் உபயோகிக்கப்படும் ரும்றெட்
சர்வ களைநாசினி
இவ்வகை களைநாசினி சகல தாவரங்களையும்
ானத்தைக் காட்டுகின்றன.
அழிக்கவல்லது. பாதையோரங்களில் உள்ள களைகளை அழிக்கவும் கட்டிடங்களைச் சுற்றி உள்ள களைகளை அழிக்கவும் இவை உபயோகிக்கப்படு இன்றன. சோடியம் ஆசனேட், சோடியம் குளோறேட் 245 ரீ ஆதியன இதன் உதார ணங்களாகும். நெற்செய்கையில் விதைக்க
முன் உபயோகிக்கப்படும் பறகுவாட் எனப்
படும் இரசாயனமும் இவ்வருக்கத்தைச்சேர்ந்த
களேநாசினியேயாகும்.
கமத்தொழில் விளக்கம்

Page 55
தேர்வுக் களைநாசினியும், சர்வகளே நாசினியு மாகிய இரண்டும் இருபெரும் பிரிவுகளில் அடங்கும்.
(1) தூளாகவோ, குறுணலாகவோ இலை களில் பிரயோகிக்கப்படுபவை.
(2) தூளாகவோ குறுணலாகவோ வேர் களில் படும் வண்ணம் மண்ணில் பிரயோகிக் கப்படுபவை.
இலைகளில் பிரயோகிக்கப்படும் களைநாசினி இரு
வகைப்படும். - (அ) களைநாசினி படும் இழையங்களை மாத்தி ரம் அழிபபன உம்:- எண்ணெய்கள், 6Ժուգ யம் குளோறேட் சோடியம் ஆசனேட், பரகு
(6) j TTL .
(ஆ) இவைகளினுல் உறிஞ்சப்பட்டு, கொண்டு செல்லும் இழையங்களை அடைந்து, தாவரத் தின் மறு குதிகளுக்கு பின்பு அனுப்பப் படுவன. உம் 2-4 டீ, எம். சீ. மீ. ஏ. டலப் GLIfTGöf.
மண்ணில் பிரயோகிக்கப்படுபவையும் இரு
வகைப்படும். (அ) வேர்களினுல் உறிஞ்சப்படும் தேர்வுக் களேநாசினிகள். உம்:- பி. சி. பி., 2-4 டீ., 1g шC3ст36йт.
(ஆ) மண் மலடு பற்றிகள் என்று கூறப் படும் சர்வகளேநாசினிகள். உம் - ஆசனிக் சேர்வைகள், மீதைல் புருேமைட்
இன்று அநேக இரசாயனப் பொருள்கள் உள. ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு இரசாயனப் பொருள் உண்டு. இரசாயன முறைக் களைகட்டல், களை வகையையும் பயிரை யும் மட்டும் பொறுத்ததன்று. இது மண் ணின் நிலையிலும் காலநிலையிலும் கூடத் தங் கியுள்ளதென்பதை அறிந்து கொள்ள வேண் டும். காலநிலை வேறுபடுவதால், இடத்தைப் பொறுத்து, உபயோகிக்கவேண்டிய இரசாயனப் பொருளின் அளவும் வேறுபடும்.
இரசாயனமுறைக் களைகட்டலில் அறிந்திருக்க
வேண்டியவை. ~ (1) முதிர்ந்த களைகளிலும் பார்க்க இளம்
களைகளே அழிப்பது இலகு. எனவேதான்
ஐப்பசி-மார்கழி 1970 下、
6-ஜே17713 (1070)

களேநாசினிகளைக் காலம் தாழ்த்தித் தெளிப்பது சித்திகரமாக இருப்பதில்லை.
(2) துரிதமாக வளரும் மெல்லிய களைகளை அழிப்பது மிகவும் சுலபம்.
(3) தொடுகைக் களைகொல்லியாயின் களை களே முற்றக நணைப்பதற்கு வேண்டிய அளவு கரைசல் தேவை. உறிஞ்சல் களைநாசினி யாயின் குறைவான கரைசல் போதுமானதா கும்.
(4) பொதுவாக குறைவான வெப்பநிலை யி லும் பார்க்க உயர் வெப்ப நிலையில் தெளிக் கப்படும் இரசாயனப் பொருள்கள் அதிக நச்சுத் தன்மை உடையனவாக இருக்கும்.
(5) களைநாசினியை மண்ணில் பிரயோகிக் கும் பொழுது எங்கும் ஒரே சீராகத் தெளிக் கப்படுவது முக்கியமாகும். அத்துடன் களைநா சினியை வேர்ப்படையை அடையச் செய்வதற்கு மழை, நீர்ப்பாசனம் அல்லது உழுதல் அவசிய ԼԸT(5ԼԻ.
(6) களித்தரைகளிலும் சேதனத் தரைகளி லும் பார்க்க மணற்றரைகளுக்கு குறைவான அளவு இரசாயனப் பொருளே தேவைப்படும். மேலே கூறப்பட்ட சிபாரிசுகள் அண்ணளவான வையானபடியால் இரசாயனப் பொருள்களை உபயோகிக்குமுன் எப்பொழுதும் ஒரு விவசாய គ្រឿក្លាឆ្នា உத்தியோகத்தரையோ, சித்திகர மாக உபயோகித்த அனுபவமுடைய விவசாயி யையோ கலந்து ஆலோசித்தல் புத்திசாலித் தனமானதாகும்.
(தமிழாக்கம் செசு)
LJU I GJITHGF5SofgEGT (190 ம் பக்கத் தொடர்)
எலும்பு, அமோபொசு, ஹைப்போபொசு GổLusi) m), SITUj@LILLħ (basic slag) giSuLIGOT மறுபொசுபேற்று நில வளமாக்கிகளாகும். எலும்பில் 22 சதவிகிதம் பொசுபரசு உண்டு. அது நீரில் கரையாதெனினும், சேதனப் பொருள் மிகுந்துள்ள நிலங்களில் பயிருக்குப் பயன்படும் வகையிற் சொற்ப காலத்துள் மாறி விடும். அதனுலேயே இலங்கையின் தென் மேற்குப் பகுதிகளில் அதைப்பெரிதும் விரும்பி உபயோகிக்கிறர்கள், !
193

Page 56
கட்டுரைகளுக்கு
பணம் த
பொதுக்கட்டுரைகள் : 2,000 சொற்களுக் பக்கததில் மாததிரம் தெளிவாக எழுதி அ பக்கமொன்றுக்கு ரூபா 7.50 சதம் வீதம் ச
தொழில் நுட்பக் கட்டுரைகள் : வல்லுநர் னம்பெறும். பிரசுரமாகும் சஞ்சிகைப்பக்க பியதாகின் ரூபா 10/- வீதமும், தமிழ் வீதமும் சன்மானம் வழங்கப்படும். கட்டு படங்களுக்கும் பிரத்தியேகமாகப பணம த.
புகைப்படம் : (5" x 4" குறைந்த பட்ச அ
வரைபடம் : ரூபா 2.50 வீதம்.
கருத்துப்படம் : கூடியபட்சம் ரூபா 20
சித்திரக்கதை நான்கு பக்கங்களுக்கு கூ
பாடல்கள் : கூடியபட்சம் ரூபா 15/-
சிறுகதைகள், விவசாய நாடகங்கள் ஆகிய உததியோகததரின் தீர்மானத்திற்கமைய சன்
கட்டுரைகள், படங்கள் ஆகியவற்றின் தகு சனமானத்தொகைகள் பற்றியும் கமத்தொ கள்) அவர்களினது தீர்மானமே இறுதியா மானதும் சன்மானம் வழங்கப்படும். பிரச கென போதிய முத்திரைகள் ஒட்டப்பட்டு, தி தபால் உறைகளை எழுத்தாளர் அனுபடவேை களுக்கு கமத்தொழில் உத்தியோகத்தர் (வி
பிரசுரத்திற்கு விற்கப்பட்டவைகளுக்குரிய ச உரித்தாகும். கட்டுரையாளர் மறுபிரசுரஞ் யோகத்தர் (விசாலிப்பு உதவிகள்) அவர் வேண்டும்.
102 யூனியன் பிளேஸ், தபாறபெட்டி இல. 636, கொழும்பு 2.

ருவோம்
கு அதிகமாகாது, கடுதாசியின் ஒற்றைப ணுப்பவேண்டும். பிரசுரமாகும் சஞசிகைப் ன்மானம் வழங்கப்படும்.
கள் எழுதுவன சற்று நீளமாயினும் கவ மொன்றுக்கு ஆங்கில மொழியில் அனுப் மொழியில் அனுப்பியதாகின் ரூபா 15/- ரைகளுக்கான புகைப்படங்களுக்கும் வரை ரப்படும்.
ளவு) ரூபா 51 வீதம்
டியபட்சம் ரூபா 100/-
பனவும் எற்றுக்கொள்ளப்படும். விவசாய Tமானம் வழங்கப்படும்.
நதிபற்றியும் எழுத்தாளர் பெறவேண்டிய ழில் உத்தியோகத்தர் (விசாலிப்பு உதவி ானது. விடயங்கள் வற்கப்பட்டுப் பிரசுர ஈரமாகாதவற்றைத் திருப்பி அனுப்புவதற் தமது விலாசமும் தெளிவாக எழுதப்பட்ட ண்டும். தபாலில் தவறிப்போகும் கட்டுரை சகிலிப்பு உதவிகள்) பொறுப்பாகமாட்டார்.
கல உரிமைகளும் விவசாய இலாகாவிற்கு செய்யவிரும்பின் கமத்தொழில் உத்தி களின் அனுமதியை எழுததில் பெற
டெறிக் ஷொக்மன், கமத்தொழில உத்தியோகத்தர். (விரிவாகக் உதவிகள்)

Page 57
கறவை வளர்ப்பு -4
மேலைத்தேசத்துப் பாற்
இல
1. Gigg (Jersey)
ஜேசித்தீவில் பல ஆண்டுகளாக அபிவிருத்தி
செய்து அடைந்த இனமே ஜேசி எனக் கூறப்
படுகிறது. இதன் முன்னேர் பிரான்சில் இரு ந்து கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகின்றது. ஆனல் எப்பொழுது கொண்டுவரப்பட்டது என் பதை ஒருவராலும் சொல்ல முடியவில்லை. 1789 ம் ஆண்டில் ஜேசித்திவில் இறைச்சிக்கு வெட்டுவதற்கொழிய வேறு மாடுகளே வளர்ப் பதற்கு இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக் கப்பட்டது. அதில் இருந்து இவ்வினம் சுத்த மாகப் பெருக்கிக் காப்பாற்றப்பட்டது.
ஜேசித்தீவிற்கு வெளியே இங்கிலாந்தில் இவ் வினத்தைக் கூடுதலாகக் காணலாம். இவ் வினத்தின் அழகிற்காக இங்கிலாந்தில் ஆதி யில் இறக்குமதி செய்தார்கள் எனக்கூறப் படுகிறது.
ஜேசித்தீவு சராசரி 11 மைல் நீளமும் 9 மைல் அகலமும் உடையது. இதன் நிலப் பரப்பு 36,680 ஏக்கராகும். இதில் 25,000 ஏக் கர் பயிரிடும் பூமியாகும். இத்தீவின் சனத் தொகை 60,000 ஆகும்.
தற் சமயம் இவ்வினம் உலகமெங்கும் பரவி யுள்ளது. அமெரிக்க நாட்டில் பெருமளவு பெருக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜேசி இனத்தை இரு கூருகப் பிரிக்கலாம். (அ) பெரிய மாடுகள்-பார்க்க அழகில்லை. இதை அமெரிக்க இனமெனக் கூறு கிருர்கள். (ஆ) சிறிய மாடுகள் :-ஜேசித்தீவைச் சேர்ந்
தன. இவை நன்கு அழகுள்ளன.
இவ்வினம் ஐரோப்பிய பால் இனங்களில்
பருமனில் மிகக் குறைந்தது. ஒரு பசுவின் சாதாரண நிறை 800-900 இறத்தல் வரை
ஐப்பசி-மார்கழி 1970
 

ந. சண்முகம் கமத்தொழில் அலுவலர் (அரசினர் பண்ணைகள்)
3r இனங்களிற்
இருக்கும். ஒரு காளையின் நிறை 1200-1700 இருத்தல் வரை இருக்கும்.
அமெரிக்காவில் இவ்வினத்தை இறக்குமதி செய்யும் பொழுது மாடுகள் சிறிதாகவும், சில ந்ததிகளுக்குப் பின் இவ்வினம் பருமனில் பரிதாகிவிடுகிறதாகவும் கூறுகிறர்கள். 1000 இருத்தல் நிறையுடைய பசுக்களை அமெரிக்கா
வில் காணலாம். ஆனல் இந்நிறையுடைய சு ஜேசித்தவில் கிடையாது.
ஒரு பாற் பசுவை நாம் தெரிய வேண்டு ாகில், ஜேசிப்பகவின் உறுப்பை மனதில் வத்திருக்க வேண்டும்.
ஜேசிப்பசுவின் நிறம் பலதரப்பட்டது. மஞ் ள் அடைந்த நிறம் தொடக்கம் கிட்டத் ட்ட வெண் நிறமாயும் அணிலின் இருண்ட றமுடையதாயும் அல்லது கறுப்படைந்த நிற ாகவும் இருக்கும். சாதாரண நிறத்தை ஆங்கிலத்தில் பான் awn) என்பார்கள். பானுடன், அடிவயிறு ாற்பாகங்களிலும் தலையிலும் கருநிறமடைந் ருக்கும். இப்பசு சாதாரணமாக 4400 பைந்து அல் து 550 கலன் (5500 இற) பால் கொடுக்கும். ன்கு பராமரிக்கும் இடங்களில் இப்பசு 100 பைந்து அல்லது 800 கலன் (8000 றத்தல்) பால் வரை கொடுக்கும். இதன் Tடுறிஞன் பாற்கொழும்பு 4.0% வரை ருக்கும். சராசரி 5.3% ஆகும். பாலின் ழுப்பாற்கட்டிகளின் சராசரி 14.8% ஆகும். இதன் பால் மஞ்சள் நிறமுடையதாக ருக்கும். இலகுவில் இதன் பாலில் ருந்து வெண்ணையைப் பிரிக்கலாம். சீதோஷ்ண நிலை 70°-80° உயர பால் றையத் தொடங்கும். பாற்கொழுப்பு 85° ரை சிறிது சிறிதாகக் குறைந்து அதற்கு
195

Page 58

இனப் பசு,

Page 59
ଓ log) ຫຼວງວຽງ உயருமாகில் பாற்கொழுப்பு
கூடத் தொடங்கும். இவ்வினத்திற்குத்
தகுந்த சீதோஷ்ண நிவை 50° ஆகும்.
நாங்கள் இவ்வினக் காளைகளை கலப்பி னப் பெருக்கத்திற்கு உபயோகிக்கு முன்பு, இவ்வுஸ்ணத்தைத் தாங்கக் கூடிய குடும் பங்களில் இருந்து தெரிய வேண்டும். எல்லா ஜேசிக் காளைகளும் இவ்வுஸ்ணத் தைத் தாங்கா.
இவ்வினம் வெருட்சி அடையக் கூடிய தன்மையுடையது. இதை நாங்கள் அமை
Lன் பராமரித்து வந்தால் சாதுவாக եւ| தி [bಶಿ
இருக்கும்.
ஜேசிக்கன்று பிறக்கும் பொழுது தாயின் நிறையில் 6.5% சராசரி நிறை உடையதாக இருக்கும். நாகு கன்றுகள் கெதியாக பருவமடையும். தலைக்கன்று ஈனும் பொழுது இதன் வயது 24-26 மாதம் வரை இருக்கும்.
இவ்வினம் போப்பத்தலாவ அரசாங்கப் பண்ணையிலும், நியூசிலாந்து அரசாங்கப் பண்ணையிலும் இலங்கையில் இனம் பெருக் கப்படுகின்றது.
2. Gamg TT 50&#ff6ör GiểGAu 5äT (Holstein-Friesian)
ஒல்லாந்து தேசத்தின் வட பகுதியி லுள்ள பிறிசீலண்ட் மாவட்டம் இவ்வினத்
தின் பிறப்பிடமாகும். இவ்வினம் கலப்
பற்று 2,000 வருடத்திற்கு மேல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. சீசர் (Caesar) இருந்த காலத்தில் இவ்வினம் இவ்வூரில் பிரசித்தியடைந்திருந்தது. இவ் வினத்தைக் கொண்டு இங்கிலாந்தில் சோட் ஹோண் இனத்தை உற்பத்தி செய்தார்கள் எனக் கூறப்படுகிறது. ஜசயர் இனத்திலும் இதன் இரத்தம் இருக்கிறதெனக் கூறுகிருர்
356Ո .
இவ்வினம் தற்சமயம் உலகமெங்கும் பரவியுள்ளது. பால் இனங்களில் பருமனில் பெரியது இவ்வினம். இப்பகவின் விரும் பத்தக்க சராசரி நிறை 1,300 இருத்த ου ΠΘ, Lh. பசுவின் நிறை 1,100-1,800
ஐப்பசி-மார்கழி 1970

ாதுசன நூலகம்
UrugpjūLYTsenger Lo,
இருத்தல் வரை. g6) பெயர்பெற்ற L Agriżi, U56iiiiT 2,000 இறத்தலுக்கு மேல் நிறையுடையதாக இருந்தன. 1,800-2,200 இறத்தல் வரை இருக்கும். சில காளைகள் 2,500 இருத்தல் வரை நிறை -946ծ)ւ այլն.
ஒரே மாட்டில் கறுப்பும் வெள்ளே நிறங் களும் சம பங்காக இருப்பது விரும்பத்தக்கது. இரு நிறங்களும் மாட்டில் பிறிம்பு பிறிம் பாகத் தெரியும். ஒரு நிறத்தோடு மறு நிறம் கலப்படைந்திராது. தற்காலம் கூடிய பங்கு வெள்ளே நிறமுடைய பசுக்களையே விரும்பு கிறர்கள்.
இவ்வினம் சாதுவானது. பால் கறப் பவர் மாறினும், அல்லது திடீரெனக் குழப் பப்பட்டாலும் அல்லது வேற்று மனிதர் அல் லது நாய்களைக் கண்டாலும் இது அதிர்ச்சி யடையாது. அத்துடன் வழமைபோல் பாலை யும் கொடுக்கும். இவ்வினம் நன்ருக மேயும்.
6) பிறக்கும் பொழுது தாயின் நிறை யில் 8% சராசரி நிறையுடையதாக இருக்கும். பசுக்கன்றுகள் ஜே ைெயப் போல் கெதியாகப் பருவமடையாது. லேக்கன்று ஈனும்பொழுது 28-30 மாத வ துடையதாக இருக்கும். இவ் வினப்பசுக்கள் t,300  ைபந்து அல்லது 850 கலன் (8,500 இருத்தல்) பால் கொடுக்கும். இதன் பாற் ,ெ 5 மும்பு 3.6% எனக் கொள்ள லாம். ஆனல் டால் கூடிய மாடுகளில் 3.45% வரை இருக்கும்.
இவ்வினம் உஷ்ணத்தைத் தாங்காது. ஜேசி இனம் இவ்வினத்திலும் பார்க்க கூடுதலாக உண்ணத்தைத் தாங்கும். அமெரிக்காவிலும் உஷ்ணம் கூடிய தென்பகுதியில் ஜேசி கூடிய தொகையில் வளர்க்கப்படுகிறது. உஷ்ணம் குறைந்த வடபகுதியில் பிறீசியன் கூடுதலாக வளர்க்கப்படுகிறது.
இவ்வினம் இலங்கையில் போப்பத்தலாவ அரசாங்கப் பண்ணையில் வளர்க்கப்படுகின்றது.
3. 9ịuffguử (Ayshire)
இதன் பிறப்பிடம் ஸ்கொட்லாண்டின் (Scotland) அயர் (Ay) என்னும் பகுதி யாகும். இவ்வினத்தின் உற்பத்தி தெளிவாகத் தெரியவில்லை. 18 ம் நூற்றண்டின் பிற்
197

Page 60

ண் இனப் பக.

Page 61
பகுதி தொடக்கம் இவ்வினம் விருத்தியாக்கப் பட்டதெனக் கருதவேண்டி இருக்கிறது. சிலர் ஐசயர், கீழே கூறப்படும் இனங்களின் கலப் பினப் பிறப்பெனக் கருதுகிறர்கள். 彗
(l) (OglpTódigoT (Holstein)
3) Gigg5 (Jersey)
)
2) (5.565075 (Guernsey)
) 4) GSoï06)|ITL Lü (Lees water)
(
( (
ஸ்கொட்லண்டிலும், இங்கிலாந்தின் சில பாகங்களிலும் ஐசயர் இனம் முக்கிய பாற்பசு இனமாகும். இவ்வினம் பல ஊர்களிற்குப் பரவியுள்ளது. தற்பொழுது நியூசிலாந்தில் (New Zealand) 95 (Lnd Su LJITs)3FL 960TLoir (gölf O.
அயர்சயர் ஜேசிக்கும் பிறீசியனுக்கும் இடைப் பட்ட பருமனை உடையது. பசுக்கள் சராசரி 1,000 இறத்தல் நிறையுடையவை. பசுக்களின் நிறை 1,400 இருத்தல் வரை இருக்கும். காளை கள் 1,400-2,000 இருத்தல் வரை நிறை ц60, Lu8061.
இதன் நிறம் சிவப்பில் வெள்ளை அடை யாளங்களுடன் சில மாடுகளில் சிவப்பும் கிட்டத் தட்ட கறுப்பாகவும் இருக்கும். ஸ்கொட்லண் டில் கிட்டத்தட்ட கறுப்பு அல்லது வெள்ளைப் பசுக்களையும் காணலாம்.
நாகுகள் 26-30 மாத வயதளவில் தலைக் கன்று ஈனும், மற்ற இனங்களிலும் பார்க்க இவ்வினம் கூடிய காலம் கன்றுகள் ஈன்று பால் கொடுக்கும்.
கன்றுகள் பிறக்கும் பொழுது 60-75 இறத் தல் நிறையுடையனவாக இருக்கும்.
இவ்வினப்பசுக்கள் 5,120 பைந்து அல்லது 640 கலன் (6,400 இரு). பால் குறைந்த பட்சம் கொடுக்கும். இதன் பாற் கொழுப்பு 4% எனக் கொள்ளலாம்.
இவ்வினம் நன்றக மேயும். மற்ற இனங் களைப் போலல்லாது இவ்வினம் மேய்ச்சலில் தன்னைப் பேணும் சக்தியுடையது. அம்புவெல அரசாங்கப்பண்ணைகளில் இவ்வினம் பெருக்கப் படுகின்றது. எங்கள் நாட்டுக் கேப்பை மாடு
இவ்வினத்தின் வழித்தோன்றலாகும்.
ஐப்பசி-மார்கழி 1970

4. சோட்ஹோண் (Shorthorn)
இவ்வினம் இரு நொக்கினத்தைச் சேர்ந் தது. பாலுக்கும் இறைச்சிக்கும் வளர்க்கும் இனமாகும். இவ்வினம் போப்பத்தலாவை அரசாங்கப் பண்ணையில் பாலிற்காகப் பெருக் கப்படுகின்றது. இவ்வினம் எங்கள் நாட்டுப் பசுக்களுடன் கலப்பின் எங்கள் வறண்ட உஷ் னங் கூடிய சீதோஷ்ண நிலையைத் தாங்கக் கூடிய கலப்பினத்தைத் தருமென அபிப் பிராயப்படுகிறர்கள்.
இவ்வினத்தின் உற்பத்தி தெளிவாகத் தெ ரியவில்லை. இதன் பிறப்பிடம் வட கீழ் இங்கிலாந்தின் டேர்காம் (Durham), யோக்ஷயர் (Yorkshire), GLBT5th LIGOGoof (Northumberland) என்னும் பகுதிகளாகும். தற்கால சோட்ஹோ னின் அபிவிருத்தி 1780-1818 ம் ஆண்டு வரை நடைபெற்றதாகவும், இதை ரொபேட் (Robert), áFITổi)ěji Gá5 TGÚNĚJ (Charles Colling) என்னும் இரு ஆங்கிலேய கால்நடைப் பண் ணைக்காரர் முன்னின்று அபிவிருத்தி செய்த தாகவும் கூறப்படுகிறது. கொவிங் L J II f'Ġi) இனத்தையும், ரொபேட் இறைச்சி இனத்தை யும் அபிவிருத்தி செய்தார்கள் எனக் கூறப் படுகின்றது.
பாலினத்தைச் சேர்ந்த சோட்ஹோண் பசு 1200-1350 இருத்தல் நிறையுடையது. இவ் வினம் பால் கறக்கும் பொழுது மெலிவடை யும். பால் வற்றியதும் கொழுக்கத் தொடங் .םg) L)
இதன் நிறம் சிவப்பு, வெள்ளை, ரோன் (Roan) என்பனவாகும். பிறக்கும் கன்று 70-80 இருத்தல் நிறையுடையது. கன்றின் நிறை தாயின் நிறையின் 6% ஆகும்.
4000 பைந்து அல்லது 500 கலன் (5000 இருத்தல்) பால் சராசரியாகக் கொடுக்கும். இதன் பாற் கொழுப்பு 3.8% எனக் கொள் ତtତr)|T Lo.
இவ்வினம் கன்றுஈன்ற காலங்களில் கூடிய பால் கொடுத்து, பின்பு குறைத்து, 7-8 மாத மளவில் பால் வற்றும். இதிற் சில, நீண்ட நாட்களுக்குப் பால் கொடுத்து, கூடிய பாலும் கறக்கும்.
1.99

Page 62
பூச்சியியல்-5
விவசாயத்தில் பூச்சி
நாளாந்த வாழ்க்கையில் பல வகையான பூச்சிகளை நாம் பார்க்கிருேம், வண்ணுத்திப் பூச்சி, தேன் குளவி, எறும்பு, ஈ, கொசு, மூட்டைப்பூச்சி, தலைப்பேன் ஆகியன எமக்கு மிகவும் பரிச்சயமானவை. ஆயினும் விலங் கினங்களிடையே பூச்சிகள் வகிக்கும் இடத்தை நாம் முழுமையாக அறிந்தவர்களாயில்லை.
உலகில் மனிதன் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவை பூச்சிகள். மனிதன் தோன்றி யதோ ஐந்து இலட்சம் வருடங்களுக்கு முன். ஆனல் பூச்சிகளின் தோற்றம் ஐந்து கோடி வருடங்களுக்கு முன் எனக் கணிக்கப்பட்டுள் ளது. எல்லா விலங்கினங்களின் தொகையில் முக்காற் பங்கிற்கு மேலாகப் பூச்சிகள் உள. எல்லாமாக ஒன்பது இலட்சம் வகையான பூச் சிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனல் இத்தொகையும் கணக்கிடப்படாத பூச்சி வகைகளின் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு
இவ்வினம் போப்பத்தலாவ அரசாங்கப்பண் ணையில் இனம் பெருக்கப்படுகின்றது.
5. Gopi Gu Tsi (Red Poll)
இவ்வினத்தை 1934 ம் ஆண்டில் அம்பேப் புசா அரசாங்கப்பண்ணையில் வளர்த்தார்கள். அதன்பின் போப்பத்தலாவ அரசாங்கப்பண் ணையில் வளர்த்தார்கள். பின்பு இவ்வினத் தைப் பிறீசியனுடன் கலப்பினமாக்கினர்கள். அத்துடன் இவ்வினத்தைச் சுத்தமாகப் பெருக்குவதைக் கைவிட்டு விட்டார்கள்.
இவ்வினம் இலங்கையில் ஒருகாலம் வளர்க் கப்பட்டதால், இவ்வினத்தைப்பற்றி ஓர் அளவு அறிந்திருப்பது நன்று. ஏனெனில் அதன் கலப்பினச் சந்ததிகள் தற்சமயம் இலங்கையில் உண்டு.
இதன் பிறப்பிடம் இங்கிலாந்தின் கிழக்குப்
200

ஐ. டி. ஆர் பீரிஸ்
சிறுபயிர்ப் பகுதி, மத்திய கமத்தொழில் ஆராய்ச்சி நிலையம், பேராதனை.
தான் என மதிக்கப்படுகிறது. பரிணும வளர்ச் சியிலும் பூச்சிகள் மனதலே விட சளைத்தவை யல்ல. மனிதனைவிட பூச்சிகள் உலகின் எல்லாப் பாகத்திலும் சிவிப்பதற்குகந்த அமைப்பை உடையனவாக இருக்கின்றன. மனிதன் செல்ல முடியாத இடங்களிலும், சிவிக்க முடியாத வெப்ப தட்ப நிலைகளிலும் பூச்சிகள் வசிக்கின்
Ո960T.
ஒரு ஏக்கர் பண்படுத்தப்பட்ட விளை நிலத்தில் எழுபது தொடங்கி எண்பது கோடி பூச்சிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பூச்சி யினத்தைச் சார்ந்த “ மைட் ’ இனமும் இதே தொகையில் உண்டு பூச்சிகளின் உணவு மனிதனின் உணவும் ஏறக்குறைய ஒன்ற கவே இருப்பதனுல் மேற்கூறிய தொகையின்
பகுதியின் அண்மையிலுள்ள நோபோக் (Nor Folk), SFGLJITŠ (Suffolk) GTGöjgO)JLİ பகுதிகளாகும்.
இவ்வினத்தை 1818 ம் ஆண்டளவில் கொம் பற்றதாக அபிவிருத்தி செய்தார்கள். முன்பு இவ்வினம் கொம்புள்ளதும், கொம்பற்றதாக வும் இருந்தது.
பசுவின் நிறை 1200-1300 இருத்தல். காளையின் நிறை 1800-2020 இறத்தல். இதன் நிறம், சிவப்பு செரிப்பழத் தின் நிறத்தை ஒத்திருக்கும். இதை இரு நோக்கினமாகக் கருதலாம்.
பால்-4000 பைந்து அல்லது 500 கலன் (5,000 இருத்தல்).
பாற் கொழுப்பு : 4%
கமத்தொழில் விளக்கம்

Page 63
கனகனத்தை நாம் உணரக்கூடியதாக இருக் கின்றது. பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் இடை யில் உணவுக்காக ஒரு பெரிய போர் தொடர் ந்து நடக்கிறது. மனித இனம் உலகில் இருக் கும் வரைக்கும் இப் போர் தொடரும். இதில் பூச்சியினமே வெற்றியீட்டக்கூடியது. தனின் ஆட்சி பூச்சியினத்தால் தோற்கடிக்கப் படும். ஆனல் ஒரு நம்பிக்கை : இது ஒரு பொழுதும் நடக்காது ; ஏனெனில் பூச்சி களின் தொகை பூச்சியினத்தாலேயே கட்டுப் படுத்தப்படுகின்றது. அவையினுல் மாத்திரமே இது முடியும்.
பூச்சியினம் இவ்வாறகப் பல்கிப் பெருகி இருப்
பதன் காரணமென்ன ?
(அ) பறக்கும் சக்தி-முது கெலும்பில்லாப் பிராணிகளில் பூச்சியினத்திற்கு மாத்திரமே சிறகுகள் உள. அவற்றின் உதவியினுல் துர இடங்களுக்குப் பறந்து சென்று உணவு தேட வும், இனவிருத்திக்குச் சோடி தேடவும், எதிரி களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும், மாறும் சுவாத்திய நிலைகளுக்கேற்ப இடம் பெயரவும் முடிகிறது.
(ஆ) சூழ் நிலைக்கேற்ப இணங்குந்தன்மை. பூச்சியினத்தின் வெவ்வேறு வர்க்கங்கள் சூழ் நிலைக்கேற்றவாறு தமது உடலமைப்பையே மாற்றிக் கொள்ளும் தன்மையுடையனவாக இருக்கின்றன. துருவம் தொடங்கி மத்திய தரைக் கோடு ஈருகவும், பனிக்கட்டி, கொதி நீர்ச்சுனை, உவர் வாவி போன்ற இடங்களிலும்
பூச்சிகள் வசிக்கின்றன. கஞ்சா, மிளகாய் வற்றல் போன்ற காரமிக்க வஸ்துகளிலும், ஸ்டிரிச்சினின், மோர்பீன், gை|ப2)"
போன்ற நஞ்சு மருந்து வகைகளிலும் பூச்சி கள் வளர்கின்றன. மற்றும், இலைப்பூச்சி தாவர இலை போன்றும், தடிப்பூச்சி சிறுமரக் குச்சி போன்றும் நிறப்போலித்தன்மை பெற் றிருக்கின்றன. ஆணுல், இவற்றையெல்லாம் விட மிகவும் ஆச்சரியப்படக்கூடிய பூச்சி சைலோ un GuibGmg6õsõnu (Psilopa Petrolei) எனப்படும் ஈயாகும். இதனுடைய குடம்பிப் பருவம் தென் கலிபோர்னிய, ட்றினிடாட் எண் 2ணக் கிணறுகளைச் சுற்றியுள்ள பெற்றேலியம் தேங்கிக் கிடக்கும் குட்டைகளில் கழிகிறது. எண்ணையில் வழிதவறி விழும் மற்றப் பூச்சி களைப் பிடித்து உண்டு வாழுகிறது. இக்குடம்பி வேறு எங்கேயுமே காணப்படுவதில்லை.
ஐப்பசி-மார்கழி 1970

(இ) பூச்சியினங்களின்பன்மை.-பூச்சியினத் த்தில் உருவ அளவுகளில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. ஒரு அடி உள்ள கம்புப் பூச்சி, 4 அங்குல நீளம், 2 அங்குல அகலம் கொண்ட ஆபிரிக்கக்கொலையத் வண்டு தொட ங்கி ஒரு அங்குலத்தின் நூற்றில் ஒரு பாகமே னும் இல்லாத ஒட்டுண்ணிக் குளவி வரைக்கும் பூச்சிகளின் அளவு மாறுபடும். ஒரே பூச்சி யிலும் கூட முதிர்ந்த நிலையில் பால்களுக் கிடையில் மிகுந்த வித்தியாசம் காணப்படும். ஆண் பூச்சியின தோற்றத்தைக் கொண்டு பெண் பூச்சியின தோற்றத்தை நீர்ணயிக்க முடியாது. சில பூச்சி வர்க்கத்தில் பெண்பா லானது அசைவற்ற முட்டைப்பை போன்றது, ஆனல், ஆண்பாலோ மிகவும் சுறுசுறுப்பான பூச்சியாகும்.
ஒரே பூச்சியின் வாழ்க்கைச் சக்கரத்தில் பல வகைப்பட்ட பருவங்கள் உள. இப்பருவங்க ளும் மாறுபட்ட இயற்கை நிலைகளில் சிவிப்ப தற்கு உகந்தவையாயிருக்கின்றன. வண்ணுத் திப் பூச்சிகளில் முட்டை, மயிர்க்கொட்டிப்புழு, கூட்டுப்புழு, முதிர்ந்தநிலை ஆகிய நான்கு பரு வங்கள் உள. தும்பியின் வாழ்க்கைச் சக்கரத் தில் முட்டை, அணங்குப் புழு, முதிர்ந்தநிலை ஆகிய மூன்று பருவங்கள் மாத்திரம் உள. ஒவ்வொரு பருவத்தின் வாழ்க்கை முறையும் வித்தியாசமானது எனப் பின்னர் அறிந்து கொள்ளுவோம். சில பூச்சிகளில் குடம்பிகள் மாத்திரமே உணவு உட்கொள்ளுகின்றன. முதி ர்ந்த நிலைப் பூச்சிகள் உணவை அறவே தீண் டா, சில முதிர்ந்த நிலைப் பூச்சிகள் நீண்ட காலம் வாழக்கூடியன. உதாரணமாக இராணி எறும்பு பதினறுவருடங்களுக்கு மேலாக உயிர் வாழுகிறது. அதே நேரத்தில், இன்னும் சில முதிர்ந்த நிலைப்பூச்சிகள் இருபது நிமிடங் களே சிவிக்கின்றன. அசைவற்ற ஒட்டுண்ணி வகைகளும், விடா முயற்சியுடன் தீனியைத் துரத்திச் சென்று கொல்லும் தும்பி வகைகளும் பூச்சியினத்தில் காணப்படும்.
கூட்டுறவு வாழ்க்கையிலும் பூச்சியினம் மிக வும் மேன்மையான நிலேயை அடைந்துள்ளது. அவைகளின் சமூகத்தில் கோடிக்கணக்கான அங்கத்தவர்கள் உள. அதில் வளரும் பூச்சி களைப் பராமரிப்பதிலும், குடும்ப அன்னியோன் னியத்திலும், சமூக வாழ்க்கையிலும் மேம் பட்டிருக்கின்றன. இத்தகைய சமூகத்தில் வாழும் பூச்சிகளுக்கிடையே வேலைப்பாகுபாடு
20

Page 64

| Gi) (x1)
나 ఒగా
தேள் (1)

Page 65
%پا తీ. ఇ-GశాThQRడి نوع اكلمه .2
 
 


Page 66
அல்லது சாதிப்பாகுபாடு தோன்றியுள்ளது. அடிமைகள் என்றும், வேலையாள் என்றும், வீரர் என்றும், ஆண் என்றும் இராணி என் றும் சாதிப் பாகுபாடு சமூகத்தின் நலனுக்காக எற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் காளான் களேயும், பங்கசுகளையும் தம் தேவைக்காக வளர்ப்பதில் வெற்றியீட்டிய பூச்சிகள் மனி தனை விவசாயத்தில் முந்தியிருக்கின்றன.
(ஈ) வெளிவன் கூடு-பூச்சிகளின் உடற்கூடு கைற்றின் என்னும் பொருளால் ஆனது. இவ்வெளிவன் கூடு உள்ளுறுப்புகளுக்கு பாது காப்புக் கொடுக்கிறது. தசை நார்களுக்கு பற் றிக்கொள்ளும் பரப்பை அளிக்கிறது. வெப்ப நிலை மாற்றங்களைத் தாங்கும் சக்தி கொண் ଔଔTତ୩୬]. நிலத்தின் மேற்பரப்பில் வாழும் பூச்சிகளுக்கு உடல் நீர் வீணுவதைத் தடுக்கி றது. பூச்சிகளின் உடலைச் சிறிய அளவின தாக இருக்க உதவி செய்கிறது.
(உ) உடல் அளவு-பூச்சிகளில் பெரும்பான் மையானவை மிகவும் சிறிய உடல் அளவை உடையன. இதஞல் அவை பேண வேண்டிய உடல் நிறையும் மிகவும் குறைந்ததே. பூச்சி கள் காற்றை சுவாசிக்கின்றன. இக்காற்று எங்கே தேவைப்படுகிறதோ அங்கு மூச்சுக்குழாய் வழியாக நேரடியாகக் கொண்டு செல் லப்படுகிறது. ஆதலினுல் காற்று தேவைப்படும் உறுப்புகள் சிறியனவாயும், அவற்றிற்குச் செல் லும் மூச்சுக் குழாய் குறுகியதாயும் இருக்க முடிகிறது. மிகவும் சுறுசுறுப்பான பூச்சிகளில் நாம் இதைக் கவனிக்கலாம். அன்றி, பருத்த உடலமைப்புள்ள பூச்சிகளில் சுறுசுறுப்பற்ற தன்மையையும் நாம் அவதானிக்கலாம். மேலும், முட்டையிலிருந்து முதிர்ந்த நிலை குறைந்த நேரத்தில் நிறைவேறுகின்றது. உற் பத்தி செய்யப்படவேண்டியுள்ள உடலுறுப்பு களின் நிறையும் குறைவாயுள்ளது. இக் குறைந்த வாழ்நாளில் தேவைப்படும் உணவும் மிகக் குறைவாயுள்ளது.
(ஊ) இனப் பெருக்கம் - பூச்சியினத் தில் இனப்பெருக்கம் மிகவும் துரிதகதியில் நடைபெறுகின்றது. இதனுல் ஒரு வருடத் தில் ஒரு பூச்சி நூற்றுக்கணக்கான பரம் பரைகளைத் தோற்றுவிக்கிறது. ஒரு சோடி வீட்டு ஈயிலிருந்து ஐந்து மாதங்களில் 190,00,00,00,00,00,00,00,000FFi5667 டாகலாம் என மதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஈயுக்கு
204

ஒரு கன அங்குலத்தின் எட்டில் ஒரு பகுதி கொடுக்கப்படின் மேற்கூறிய ஈக்களின் தொகை பூமியை 47 அடி ஆழத்திற்கு மூடப்போது மானது. இவ் வகையான மிகப்பெரிய சனத் தொகையிலிருந்து உடலமைப்பில் சிறத்தல டைந்தவை தொடர்ந்து இருக்கவும், சீவியத் துக்கு தேவையற்ற மாற்றமடைந்தவை அழிந் தொழியவும் இவ் வியற்கை வழி செய்கிறது. இனப்பெருக்கம் பரந்த அளவில் நடப்பதா லும், வாழ்க்கைச் சக்கரம் குறுகியதாய் இருப் பதாலும் இவ்வியற்கைத் தேர்வு மிகவும் வேக மாக நடக்க முடிகிறது. ܡ
விலங்கினங்கள் மத்தியில் பூச்சியினம் வகிக் கும் இடத்தை இப்பொழுது அறிந்துள்ளோம். அடுத்து பூச்சியினத்தின் வெவ்வேறு பிரிவு களை அறியமுன், ஆத்திரப்பொட் கணத்தைச் சேர்ந்த மற்ற விலங்கினங்களிலிருந்து பூச்சி யினத்தைப் பாகுபடுத்துவது எங்ஙனம் என் பதை அறிவோம். -
ஆத்திரப்பொட்டு கணத்தைச் சேர்ந்த முப்ள வந்தண்டில்லாத விலங்கினங்கள் சில அடிப் படை குணுதிசயங்களைக் கொண்டுள்ளன. அவையாவன :-உடல் துண்டுகளாகப் பிரிக்கப் பட்டமை, வெளிவன்கூடு, மூட்டு உறுப்புகள்.
இக்கனம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதலாவது வருணம் கிறஸ்ரேசியா (Crustacea) ஆகும். இதில் நண்டு, இறல், மரப் பேன், (barnacles) ஆகியன அடங்கும். இரண்டு சோடி உணர்கொம்புகளும், இருகூறுகளாக (முற்பக்கத்தில் துண்டங்களாக்கப்படாத தலை நெஞ்சும், பிற்பக்கத்தில் துண்டங்களாக்கப்பட்ட வயிறும்) பிரிக்கப்பட்ட உடலும் பல GeFігцqф கால்களும், தண்ணீரில் வசிப்பதும் இவற்றின் குணுதிசயங்களாகும். (இருல்)
இரண்டாவது @J CIB (600), Li) myriapOda. இதில் மட்டத்தேள், அட்டை போன்ற விலங் @៩5@ அடங்கும். குணு திசயங்கள்:-நீண்ட உடல், பல சோடிக் கால்கள், ஒரு சோடி உணர் கொம்புகள், தலைநெஞ்சம். (மட்டத்தேள்)
மூன்றவது வருணம் Arachinida. இதில் சிலந்தி, தேள், உண்ணி, மைட்டுகள் அடங்கும். குணுதிசயங்கள்-நாலு சோடிக்கால்கள், உணர் கொம்புகள் இல்லாமை, தலைநெஞ்சம். (தேள்) நான்காம் வருணம் பூச்சிகள். குஞதிசயங் கள் - மூன்று சோடி கால்கள், ஒரு சோடி உணர்கொம்பு, இருசோடி இறகு தலை, நெஞ் சறை, வயிறு என்று மூன்று கூறுகளாகப் LShiflig;L’ILJL"L g) L6).
கமத்தொழில் விளக்கம்

Page 67
- கஇ
இப்பகுதி ஒவ்வொரு இதழிலும் ஐம்பது கேள்விக மாத்திரமல்லாது பெரியோர்களும் படித்துப் பயன்பெறலாம். வேருெரு பக்கத்தில் வெளியாகும் விடைகளுடன் ஒப்பிட்டுச் சரி
1.
7.
10.
1.
12.
13.
14.
5.
6.
17.
8.
9.
20.
21.
22.
23.
24.
நெல் விதை முளைக்கும் பொழுது தண்டா அல்லது
விவசாய இலாக்காவினுல் விதந்துரைக்கப்படும் நெ நெல்லேப் பாற்பருவத்தில் தாக்கும் பூச்சி எது ? எச். 4 நெல் வருக்கத்தை உருவாக்கிய ஆராய்ச்சி நி அய்யார் 8, பச்சைப் பெருமாள், எச் 4, ஆகிய வருச் யப்பானிய சுழல் கருவி கொண்டு களைகட்டுவதானுல்
5丁āT3 நெல்லுக்கு சிபார்சு செய்யப்படும் பொட்டாசுப் பசளே குருநாகல் மாவட்டத்தில் பயிரிடப்படும் விலை உயர்ந் ஒரு சோடி எருமைகளால் 8 மணி நேரத்தில் எத்த
១ វ័យr 8 ច្រាំ ១,ឆ្នំា១៩៦៦ ទៅ ទាំ លនានា ? நெல்லில் வெண்கதிர் காணப்படுவது எதனுல் ? * நப்சக் ' தெளிகருவியினுல் தெளிப்பதற்கு ஏக் நாலு குழாய் விதையிடும் கருவியால் 8 மணித்திய வலு விசிறியை உபயோகிப்பின் ஏக்கருக்கு எத்த? ஒரு புசல் அரிசியின் நிறை என்ன ? உழவு இயந்திரத்தால் 8 மணித்தியாலத்தில் எத்த இரை வைத்து எலியை அழிப்பதற்கு இரையுடன்
மஞ்சள் சந்துகுத்தியின் அந்துப்பூச்சியென நிட்ச நைதரசன் பசளே தாவரத்தின் பதிய வளர்ச் உபயோகப்படும் ?
விதைமூலம் பரவும் நெல் நோய்கள் எவை ? எச் 4, எச் 8, எச். 7 ஆகிய வருக்கங்களில் வல்லதும், விரைவில் முனேதிறன் இழக்கக்கூடியது பிற உணவின்றி விதையில் உள்ள உணவுச் சேட என்ற அறிவை விவசாயிகள் நெற்செய்கையில் எ பிலிப்பைன் நாட்டில் உள்ள சர்வதேச நெல் 8 லும் பார்க்கச் சிறந்த புதிய வருக்கங்கள் எவை
மஞ்சள் சந்துகுத்தியைக் கட்டுப்படுத்த உபயோகி (LPLS til fr5 வேறு இரு சந்துகுத்திகள் உண்டு. அ6ை
ஐப்பசி-மார்கழி 1970
 

ாக் கொண்டு வெளிவரும். இக்கேள்விகளே மாணவர்கள் கேள்விகளுக்குரிய விடைகளைக் குறித்து வைத்துக்கொண்டால் பிழை பார்க்கலாம்.
வேரா முதலில் வெளிவரும் ?
ல் வருக்கங்களில் இலங்கையில் அதிகம் பயிரிடப்படுவது எது ?
| Libਲੁ கெங்களில் பயிர் சாயாத்தன்மையுடையது எது ?
நெல் நிரைகளுக்கு இடையே இருக்கவேண்டிய இடைத்தூரம்
6. த நெல் வருக்கம் எது ? னே ஏக்கர் நெல் வயலை உழலாம் ?
கருக்குத் தேவையான மருந்துக் கரைசல் எவ்வளவு ாலத்தில் எத்தனை ஏக்கர் விதைக்கலாம் ?
ன கலன் மருந்துக் கரைசல் தேவை ?
னே ஏக்கரை உழலாம்.
கலந்து வைக்கச் சிபார்சு செய்யப்படும் நஞ்சு மருந்துகள்
மாகக் கூறுவதற்குரிய அறிகுறி எது ? சிக்கு உபயோகப்படுவதுபோல் பொசுபரசு பகளே எதற்கு
சேமிப்பின்போது இலகுவில் பூச்சித்தாக்கத்திற்கு உட்பட ம் எது ? ப்பிலேயே நெற்பயிர் 14 நாட்களுக்குச் சிவித்திருக்கவல்லது பவாறு பயன்படுத்துகின்றனர்.
ஆராய்ச்சிக் கழகத்தினர் தற்போது வழங்கியுள்ள, அய்யார்
கப்படும் பி.எச்.சி. 6% குறுனலேக் கொண்டு கட்டுப்படுத்த
6:Hrვზ);}! *
205));

Page 68
இலங்கையின் தென்மேற்குப் பிரதேசங்களுக்கு உகர் தரவல்லதும் லபுதுவைப் பண்ணேயில் உருவாக்கப்ப 26. அய்யார் 8 ஐப்போல் சிறந்ததும் விவசாய இலாக்கா
எது ? - 27. நெல் இலை, நுனியில் இருந்து அடி நோக்கி நெடுக்கா 28. விதை நெல்ல டிப்ரறெக்ஸ் மருந்தில் 24 மணித்திய 29. நெல் வயலுக்கு இரண்டு தொன் காட்டுச் சூரியகா
அமோனியம் சல்பேட்டு இடுவதற்குச் சமனுனது ? 30. கோழிகள் நாளின் எப்பகுதியில் அதிகமுட்டைகளை இடு 31. கோழிகளின் எந்நோய்களின் தடுப்பு பால் மருந்து
வழங்குகின்றது ? 32. 12 цогтд6 வயதில் ஆர். ஐ. ஆர். பேடா, வெள்ளை லெக் 33. கோழிக்கு எவ்வயதில், அம்மைப்பால் கட்டுதல் வேண் 34. ஒரு கோழியில் எத்தனே முட்டைகளை அடை வைக்கலா 35. எப்பருவம் வரை குஞ்சுகளே குஞ்சுத்தீன் கலவையில் 6 36. லெகோன் இனக்கோழிகள் எவ்வயதில் முட்டையிட 을 37. முட்டையிடும் 50 கோழிகளைப் பெறவிரும்பின் எத்த
syst's 38. கோழிகளில் இரத்தம் கலந்த கழிச்சல் ஏற்படுவது எந் 39. கோழிகள் இறகு உதிர்க்கும் பொழுது எப்பகுதி இறகு 40. எவ்வயதில் கோழிகளுக்கு கொள்ளே நோய்த் தடுப்புப்பு 41. சாதாரண அரிக்கன் விளக்கு முதல் 2-3 கிழமைக்கு எ 42. கோழித்தீன் கலவையில் புரதச் சத்துக்காகச் சேர்க்கப்படு 43. ஒரு இருத்தல் சுண்ணும்பு எத்தனே சதுரஅடி கூளத்ை 44. முட்டையிடும் 24 கோழிகள் உள்ள கூட்டுக்கு எத்தன ( 45. கூப்பேன், வேபன், பினுேதயசின் என்பன என்ன ? 46. கோழித்தடுமல் நோயைக் கட்டுப்படுத்த நீருடன் கலந்து 47. 100 கோழிகளுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேை 48. விவசாய இலாக்காவினர் விற்பனை செய்யும் புருேயிலர் 49. வித்திலிருந்து வளர்ந்த மாங்கன்ரு ஒட்டு மாங்கன்ரு 50. வெண்டி இலையில் மஞ்சள் நிறச்சித்திரங்கள் ஏற்படுவத
66 JFIT u GÍ G6 IIEELD .
(1) வேர். (2) எச். 4. (3) நெல் மூட்டுப்பூச்சி. (4) பத் (7) மியூறேற் ஒப் பொட்டாஸ், (S) சீரகச் சம்பா (புசல் ஒன்று 4 கள். (11) சந்துகுத்தித் தாக்கம். (12) 40-60 கலன். (13) (16) 3 ஏக்கர் (17) குமறின் வகை மருந்துகளான ரெமறி அல்லது சிங்கு பொசுபைட்டு (18) ஒவ்வொரு முன் இறகுகளிலும் பூத்தல், மணி உற்பத்தி ஆகியவற்றை அதிகரித்தலும் பயிரை விரை அடி அழுகல், பக்ரீறிய இலே வெளிறல். (21) எச். 7. (22) " டெெ அய்யார் 22 (24) ருேசாப்பூச் சந்துகுத்தி, வரிச் சந்துகுத்தி. (2 (28) வெண்நுனி நோய். (29) 1 அந்தர் அமோனியம் சல்பேட்டு ( அம்மை, கோழிக்கொள்ளை. (32) ஆர். ஐ. ஆர். பேடு. (33) 4(35) 2 மாதம் வரை. (36) 5 மாதத்தில். (3) 110 ஒருநாட் (38) கொக்சிடியோசிஸ் (39) பின் கழுத்து இறகுகள். (40) 3-4 மா சதுர அடி (44) 6 முட்டைப்பெட்டி (45) கோழிக்குடற்புழு அகற். (47) 6-7 கலன் (48) வைற்ருெக், வைற்கோனிஷ் (49) வித்திலிருந்
206
 
 

நதும் எச் 4 லும் பார்க்க 20-30 புசல் அதிக விளைவு உதுமான நெல்லினம் எது ?
1ண்மையில் உற்பத்தி செய்ததுமான புதிய நெல்லினம்
ச் சுருள்வது எப்பூச்சியின் தாக்கத்தினுல் ? லங்களுக்கு ஊறவிடுதல் எந்நோய்த் தடுப்பிற்காக ? தியைப் பசுந்தாட் பசளையாக இடுவது எத்தனை அந்தர்
கின்றன ? ளே விவசாய இலாக்கா விவசாயிகளுக்கு இலவசமாக
கோன் பேடா நிறை கூடியதாகவிருக்கும் ?
டும்.
Ο .
6m|fir i'r Llîfr ?
ரம்பிக்கும் ?
ன பால் பிரிக்கப்படாத ஒரு நாட் குஞ்சுகளை வாங்கி
நோயின் அறிகுறி ? 5ள் முதலில் உதிரவாரம்பிக்கும் ? ால் கட்டுதல் வேண்டும் ? இதனை குஞ்சுகட்குப் போதிய வெப்பத்தை அளிக்கும் ? வது எது ?
த உலர்த்தப்போதுமானது ?
முட்டைப்பெட்டி தேவை ?
து கொடுக்கப்படும் மருந்து என்ன ?
6, 2 க் குஞ்சுகள் எவ்வினங்களைக் கலந்துபெறப்பட்டது : உயரமாக வளரும் ?
ன் காரணம் என்ன ?
- விடைகள்
தலகொடை. (5) அய்யார் 8. (6) 8-10 அங்குலம் 0 ரூபா). (9) 3 ஏக்கர் (10) சராசரி 4 வாரங் -3 ஏக்கர் (14) 10 கலன் (15) 64 இறத்தல், ன், வாயறின், றட்டாயின், றக்குமின், டெத்மோ உள்ள சிறப்பான கரும்புள்ளி. (19) வேர் வளர்ச்சி, ல் முற்றச் செய்தலும் (20) எரிவந்தம், கபிலப்புள்ளி, ாக் ' முறையில் நாற்றங்காலிடல். (23) அய்யார் 20, எல். டி. 66 (26) பி. ஜி. 11 11. (27) பனிப்பூச்சி. 0) காலேயில் இருந்து நடுப்பகல் வரை (31) கோழி கிழமை. (34) கோழியின் பருமனுக்கேற்ப 9-12. குஞ்சுகள் (50 சேவலாகலாம், 10 இறக்கலாம்). வயதில், (41) 50 குஞ்சுகள். (42) மீன்தூள். (43) 10 ம் மருந்துகள் (46) சல்பதயசோல் (Sulphathia2010)
வளர்ந்தது. (50) வைரசு நோய். s
கமத்தொழில் விளக்கம்