கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1973-1974

Page 1
மலர் 17-இதழ் 4 鑫,禽,酸
சுழன்றும் ஏர்ப் பின்
。リー リ _ リー』。 。 e es
 
 
 
 

னது உலகம் அதனுல்
— .1 = ی دی = a.

Page 2
霧%* *%
魏
貓
&%
திறம்படச் சிவிறுவ உறுதியான புதிய
இ
புதிய ஹேஸ்ப்றே 225 பிபி சிவிறியிலுள்ள ஈட்ட தபட்டுள்ள, தட்டிவிட்டமாத்திரத்தில் இய விசை சிறந்த முறையில் பயன்படுகிறது. ஏனெ பம் மருந்தின் அமுக்கத்தைக் குறைந்த அளவி அாவிற்குக் கட்டுப்படுத்த வசதியளிக்கின்றது. பயிர்களுக்குச் சேதம் ஏற்படுமோ என்ற பயடே கொல்லிகளைத் தெளிக்க உபயோகப்படுகிறது. துருதடுப்பு பித்தளைத் தாங்கியிலானது. வெ அங்குலத்திற்கு 70 ருத்தல் அமுக்கம் தரக்கூடிய அத்துடன் இடதுகைப் பிரயோகத்திற்கென அ விசை ஒன்றும் பொருத்தப்பெற்றது. ஹேஸ்ப்றே உதிரிப்பாகங்கள் எப்போதும் கிடைக்கு
 
 
 
 
 
 
 

தற்கு
2
3 தி 影 விட்டதும் இயங்கும் b TLD * சுலபமான விசையு
翁
Lʻiğtgt (Lp2 5 Q & ಟ್ವಿ":"
டி முனையில் பொருத் ங்கும் புதிய தடுப்பு னில் இது, பாய்ச்சப் லிருந்து கூடுதலான
இது, குறிப்பாக, ! D இல்லாமல், களைக்
தயாரிப்போர்
ளிப்புறத்தில், சதுர டீன்ஸ் றேட், பிஸ்டன் உடையது. இ : Թ.հովիւքւ 10:
டிப்புறத்தில் இயக்கு இ தொஜலபேசி:
96.33 to, VISION 76/70, 墨
貂
豹
貓
多
بربر

Page 3
இலங்கை கமத்தொழிற் பகு islaturession ups
ஒளிப்பட ஓவியர்கள் | சி. பீ. மந்ேதரத்ன டபிள்யூ. ராஸ்ளூகே ఇtrj్య జీyతీపిణి
Aー
A ឆ្នាផ្ទៃ
కళ எச். ஏ. பொன்சேகா
மலர் 17-இதழ் 4
*-48-இதழ் 1
ムーlー しし|
கமத்தொழில் தகவற் பிரிவி
இலங்கை அரசாங்க அச்சுத் திணைக் エーar 0う119一28,000(3s4)
魯 <"" سمي
 
 

ji് ിമീ ப்பெழம்|
t
1. ஆசிரியர் கருத்துரை 1. 2. புறப்பட்டா தோழா 3. 3. உணவு உற்பத்திப் போர் ... 4 4. Gងៃម្សr eណភាy 7
5. சமக்ர்ே உரப்புகளே 5
6. இலங்கைப் பருப்பு . ... 19 7. புஷ்சிற்ராவோ ... 21. 8. கூட்டெரு και 27 9. விவசாயச் செய்திகள் ... 3
10. விற்ரியேசி- 5 - - 。。35
11. மரமுந்திரிகை .45
12. மாதர் மன்றம் 。。54 13. விவசாயப் பொறியியல் 59
14. கறவை வளர்ப்பு 。,67
15. மாணவர் வினுவிடை ... 70 16. குறுக்கெழுத்துப் போட்டி- 2 ... 78
இவ்விதழில் வெளியாகும் இட்டுரைகளிலுன்ன கருத்துகட்கு அவற்றை எழுதியவர்களே பொறும் புடையவர்கள். இச்சஞ்சிகையில் வெளியாகும் விக் இங்களே மறு பிரசுரஞ்செய்ய விரும்புவோர் எண்மிடில் முன் உத்தரவு பெற வேண்டும்
1973 நாலாவது இதழும்
1974 முதலாவது இதழும்
னுல் வ ழங்கிெ
5ளத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

Page 4
குருன்ே 8. கனி உறை து கட்டுப்படுத்தி அதிக வி3
ਓ॥ ਪੰਚੇ, ਬੋਂ, குசதயின், லெபேசிட் ஆகிய
鬱 上
ஹேகெம் லிமிட்டெட்,
 
 
 
 
 

ளேப் புழு ஆகிய பூச்சி புழுக்களேக் ாச்சலப் பெற பாவியுங்கள்
女 6 . 100
(பெனிற்முேதயோன்)
1 அவுன்ஸ் 6 கலன் நீரில்
அல்லது
பொலித்தியோன் 50 (பெனிற்ருேதயோன்)
1 அவுன்ஸ் 2-3 கலன் நீரில்
6)
மெற்றசிஸ்டொக்ஸ் "ஆர்" 2 அவுன்ஸ் 6 கலன் நீரில்
& L Gir tேர் கெந்தகம் 80.
2 அவுன்ஸ் 2 கலன் நீரில்
கலந்து தெளிக்கவும்.
莎 隱
ខ្សទីឡី អា - ទឺសិ, ខ្សព្វទ្រព្ឋធំទាំង, கிருமி நாசினிகளும் பாவிக்கலாம்.
400, டீன்ஸ் விதி, கொழும்பு-10. த. பெ. 70,
தொ. பே. 93563, 96331-6.

Page 5
நெல், மிர்காய், C மரக்கறி, பரு ஆகியவற்றில் கான
அசொட்ரின் 60 !
க்கல், லங்கெம் விவது நிலையங்களிலும்
 
 
 
 
 


Page 6
3.4.g.
களைக் கொல்
நெல் விதைத்து 1-2 வேண்டும் விவசாய இலாக்கா
டுள்ளது.
இஒவே
இலங்கைப் பெற்ே 113, காலி வீதி, கெ
 
 
 
 
 
 
 

AGRICyrus RA.
Clife MacAs
LässtufTFrff
ஒலியக் கூட்டுத்தாபனம் ாழும்பு 3.

Page 7
பட்டினி ஒழிப் (8g TUIT @lബുഞ്
போதுமான அளவு உணவை உண்ணுதத ஆபத்தைக் காட்டிலும் போஷாக்குக் குறை உண்ணுவதால் மனித ஆரோக்கியத்திற்கு இருக்கின்றது எனறு தென் கிழக்காசியாவில், நிறுவனம் நடாத்திய மதிப் டு தெரிவிக்கின்ற
எமது அன்ருட உணவில் காணப்படும் புரத குலைவுப் பிரச்சனையாகும். புதக் குறைபா காணபபடுவதாக அறியபபட்டுள்ளது. ஆை கானைபபடுகின்றது. இக் குறைபாடு சிறுவர்களி பின்பு எவவளவு புரதச் சத்தைக் கொடுத்தும்
இலங்கையில் பாடசாலைக்குச் செல்ல ஆ வீதமானவரிடையே இகசூறைபாடு பெருமள சத்து நிறைந்த உ6016 ட பொருடகளாகிய வற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக தே மேற்கொவளட்படடுளளன. ஆரைல் இவை நீ மான அளவுக்குப போஷாக்குத் தரத்தை உ கூறுகள் இலலை.
ஆகவே, உள்ளூர் உணவில் நிலவும் ட விரைந்து வளரும் அவாையங்களான பாசிபட சோயா அவரை ஆகியவற்றை உக்கிரமாக வி காலத்தில் உற்பத்தி செய்வதற்கு நாம ஒன்றி 10ாகும்.
மல்ர் 17-இதழ் 4, 1973 ர் 18-இதழ் 1, 1974
 
 
 
 
 

ால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படும் வான உணவை (சமச்சீரற்ற உணவு)
ஏற்படும் ஆபத்தே மிகக் கூடுதலாக
ஐககியநாடுகளின் உலக உணவு விவசாய ) 51
ச் சத்துக் குறைபாடே முக்கிய போஷாக் டு சகல வயதுப் பிரிவினரிடையேயும் ல் சிறுவர்களிடையே இது கடுமையாகக் ன் மூளையைப் பாதிக்கின்றது. வயது வந்த
இதைத் திருத்துதல் இயலாது.
ாம்பிக்காத பாலர்களில் எழுபது சத
வில் காணப்படுகின்றது. மிருகப புரதச்
முட்டை, பால், இறைச்சி, மீன் ஆகிய் சிய அடிப்படையில் பல நடவடிக்கைகள்
ண்ட காலத் திடடங்களாலகயால், அவசிய டனடியாக உயர்த்துவதற்கான சாத்தியக்
புரதப் பற்ருக்குறையை நீக்குவதற்காக, பயறு, காராமணிப பயறு, துவம்பருப்பு, ளேவிப்பதன மூலம் புரதத்தைக் குறுகிய ணைந்து முயற்சியெடுத்தல் அத்தியாவசிய
νο)

Page 8
குறிப்பாகச் சோயா அவரை 40-42 தால், அதாவது, ஏனைய அவரையின மடங்காக இருப்பதனல், இது அவரை
சோயா அவரையிலிருந்து பல்வேறு தொழிற்றிணைக்கள விரிவாக்கப் பிரிவின் செய்யப்பட்ட சோயா அவரை உணவு மாதர் பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன விபரங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, சோயா அவரையின் முக்கி வர்த்தக ரீதியிலும், வீட்டுத் தோட்டங் அன்ருட உணவில் முக்கிய இடமளி குறைபாட்டை நிவர்த்திப்போமாக. திட ஆத்தியாவசியம்.
(2.
இரு மலர்கள் இரு இதழ்கள்
எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இாலதாமதமாகி வெளிவருவதையிட்டு நேயர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் ெ இால தாமதமாகி வெளிவரினும் அது இளில் வெளியாகும் விடயங்கள் போல் ஏனையவை நிரந்தர செய்திப் பெறும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 1973 ம் ஆண்டின் இறுதியிலேயே ெ இறுதி இதழையும் (மலர் 17 இதழ் 4 (மலர் 18 இதழ் 1) இணேத்து ஒன்ற தவிர்க்க முற்பட்டுள்ளோம். இரு இத விதழின் விலை அறுபது சதமாக உ ஏனைய இதழ்கள் தனித்தனியே வழ தொழில் விளக்கம் நேரகாலத்துக்கு இதற்கு வற்ற ஒழுங்குகள் மேற்கெ தெரிவித்துக் கொள்ளுகிறேம்.

சதவீதப் புரதத்தைக் கொண்டுள்ள காரணத் ங்களில் உள்ள புரதத்தைக் காட்டிலும் இரு பங்களுள் ஒர் உயர்ந்த இடத்தை வகிக்கின்றது.
உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம். கமத் * பண்ணைப் பெண்கள் பகுதியினரால் சிபாரிசு ப் பாக முறைகள் சில எமது இவ்விதழின் 1. சோயா அவரைப் பயிர்ச் செய்கை பற்றிய
யத்துவத்தை உணர்ந்து, சோயா அவரையை களிலும் பயிரிட்டு, சோயா அவரைக்கு எமது த்து, எம்மவரிடையே நிலவும் போஷாக்குக் காத்திரமான சமுதாயமாக நாம் மிளிர இது
காரணங்களினுல், கமத்தொழில் விளக்கம்
வருந்துகிருேம். அதற்காக எமது வாசக காள்கிறேம், கமத்தொழில் விளக்கம் சிறிது தாங்கி வரும் விடயங்கள் தினசரிப் பத்திரிகை அல்லாமல் ஒரு சில அம்சங்கள் தவிர்ந்த மதி வாய்ந்தவை என்பதை நாம் சொல்லி தில்லை. 1973 ம் ஆண்டின் 3 வது இதழ் வெளியாயிற்று. ஆகவே, 1973 ம் ஆண்டின் ) 1974 ம் ஆண்டின் முதலாவது இதழையும் 5 வெளியிடுவதன் மூலம் கால தாமதத்தைத் ழ்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளமையினுல் இவ் பர்த்தப்பட்டுள்ளதை நேயர்கள் கவனிக்கவும். மை போல் வெளிவரும். இனிமேல் கமத் எமது வாசக நேயர்களின் கைகளில் தவழு ாள்ளப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன்
கமத்தொழில் விளக்கம்

Page 9
- () هي ப்ப்டிா! ర9 ()
ாழா புறப்ப
சர்வசித்த6 புறப்படடா தோழா புறப்பட
புதிய பூமி உன்னை உழ
வரம்பு கட்டி; சுற்றி வேலிய
வாய்க்கால் நீரையும் பா
| நல் நாற்றுநட்டு பயிரை வளர்த்திட அை
களேயெடுத்து : பூச்சி மருந்த
கருத்துடன் தவறமல் வளர்ந்திடும் பயிரினுக்(கு) உ வாழ்விக்க உன்னை அை
மேழி பிடிக்கின் தோழனேநீ
மேதினியில் நீயே உயர் ஆழிகுழுலகில் உயிர்வாழ-நீ அலுக்காது வயற்காடு ெ
எங்கும் ஒரே கொடி
எங்கும் ஒரேகோடி பறந்
எரின் உயர்வினைக் பொங்கிச் சிலிர்த்திடும் உ பூரிப்புடன் வணங்கி
உணவில்லை என்றெருவ ஒடுங்கிச் சாகும் நிலை பணமிருந்தால் இங்கு எ இருந்திடுவோர் எண்
உழைப்பவனே மண்ணின் உலகம் அவன் புகழ் அழைப் பின்றி வந்திடும் வறுமை இந்நாட்டை
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 

it if こ* ○プ。O
வுக்கழைக்கிருள்.
பிட்டு-அங்கு ய்ச்சி விட்டு :
-புதுப் ழக்கின்றுள். உடனே
புறப்படடா டித்து-மிகுந்த நீரும் விட்டு : ரமுமிட்டு-உலகை ழக்கின்றள். உடனே
புறப்படடா -இந்த நிதவன்டா.
:றப்படடது ே
பொதுசன நூல் } とノ
திட வேண்டும்-அது யாழ்ப்படுரi. கூறிட வேண்டும் ; ள்ெளங்கள் யாவும்-அதைப் எற்றிட வேண்டும்.
-ணங்குகி ன் ஒரத்திலே நின்று
கெடவேண்டும் துவும் செய்வோமென்று t6007լԻ grtայ Gailchr(6ԼԻ
-எங்கும் உரிமைக்குரியவன் பாடவேண்டும் மாந்தர்தம் மானம்போல் விட்டுச் செல்ல வேண்டும்.
-ಗಾಳಿಜಿಘ್ರà

Page 10
உணவு உற்பத்திட்
| ITLJTž3u
 
 
 

போர் முனையில்
LOT 600T 6) fo6it
வசாவிளான் மத்திய மகாவித்தியாலய மாண வர்கள் தமது பாடசாலை வ ள வில் இறுங்கு, சோளம், உருளைக் கிழங்கு ஆகிய பயிர்களைப் பயிரிட் @rafffអំgr. இப்பாட் சாலையின் விவசாய ஆசிரி யர் தமது மாணவர்களு க்கு உருளைக்கிழங்குப் பயிர்ச் செய்கை பற்றி விளக்குவதைக் கான
6芭国証。
கோண்டாவில் கிழக்கு இராமகிருஷ்ண s ແTຄm மாணவர்களும்
ខ្សទិពិឃកំ5@yo, 至马季、 பாடசாலை வளவில், மர வள்ளி, சோளம், உருளைக் கிழங்கு, மிளகாய் ஆகிய வற்றைப் பயிரிட்டு உணவு உற்பத்திப் போருக்கு ஆதரவு தருகின்றர்கள். மாணவர்கள் மரவள்ளித் தோட்டத்தில் வேலே செய்கின்றனர்

Page 11
எமது அன்றட உண °Ᏹe வில் சோயா அவரையின்
முக்கியத்துவத்தை உணர்
ந்த பாடசாலைகள், இன்று
தமது மாணவர்களுக்கு
சோயா அவரைச் செய்கை
ம் அதன் முக்கியத் துவம் பற்றியும் போதிக் கின்றர்கள் யாழ்ப்
ணம், சுண்டுக் குளி மகளிர் கல்லூரி இதில் முதலிடம் வகிக்கின்றது
என்று கூறுவது மிகை
GTLDg5 2LSTITUTSTINGI 5 TIL Dg5
மண்ணில் நாமே உற்பத்தி
செய்து கொள்ளவேண்டும்
என்ற உணர்வை பள்ளிப்
பருவத்திலேயே எம்மவரு
க்கு ஊட்டுதல் வேண்டும்.
அதுமட்டுமன்றி உணவுப் பயிர்களை இலகுவில் பயி ரிட்டு பெருவிளைவு பெறு வதற்கு வேண்டிய விஞ் ஞான விவசாய முறைகளை
யும் அ வர் களுக்கு ப்
பள்ளிப் பருவத்திலேயே
சொல்லிக் கொடுத்தல்
வேண்டும். உருளைக்கிழங்
குப் பயிருக்கு வெளிறல் நோய் ஏற்படாமல் தெளி
பாடசாலை மாணவனே கீழ்ப்படத்தில் காணலாம்.
~പ്പെ
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வி மூலம் பங்கசு நாசினி தெளிக்கும்,

Page 12
தொழில்து விவசாயத்துறை கட்டிடத்துறையி
 
 
 
 
 
 

缸

Page 13
葛 u வி, சிவலிங்கம், விவசாயப் போதனுசிரியர்,
சேவையாளர் பயிற்சி நிலையம், மகா இலுப்பள்ளமை,
கேள்வி : சோயா அவரையின் முக்கியத்துவம் பதில் : இருபதாம் நூற்றண்டின் அதிசயப் அவரை, உலகில் செய்கை பண்ணப்ப லும் மிகவும் முக்கியித்துவம் வாய்ந் பொருட்கள் (புரதம் 40%, கொழுப்பு : உணவிலும், மிருக உணவிலும் முக் ரேற்று உணவுகளான அரிசி, கோது உண்பதால் எற்படும் புரதக் குறைப ST தாகும். உணவுக்கு மட்டுமன்றிக் கை புெருட்களாகவும் இவை விளங்குகி
ாருட்களும், எண்ணெயிலிருந்து
களுக்குப் பசளேயாகவும் உபயோகிக்கப்
ஒரு அவரை இனத்தைச் சேர்ந் தரசனே நிலத்தில் நிலைப்படுத்து
ந்கர் சோழா !
ன்றது. (S_2 உலகத்தில், விசேடமாக தென் கிழக்க கலோரி போஷணைக் குறைபாட்டை
மலிவாகவும் கிடைக்கும் சோயா அ6 > பெறுதல் வேண்டும். மிருகப்புரத பூால், போன்றவை அதிகவிலை L
ப்பதால் சாதாரண மக்கள் இவ்
யில் சாதாரண மக்களின்
pasů 17.
 
 
 
 
 
 
 
 
 

U |-
TT6T ?
பயிரெனக் குறிப்பிடப்படும் சோயா டும் எல்லாவிதப் பயிரினங்களைக் காட்டி > தது. இதன் விதைகளில் போஷணைப் 0%) செறிந்து காணப்படுவதனுல் மனித கிய இடம் பெறுகின்றது. காபோவைத மை போன்றவற்றை அதிக அTவில் ட ாட்டை நிவர்த்தி செய்ய இது சிற்ந்த ட கத்தொழிலுக்குத் தேவைமுன ன்றன. புரதத்திலிருந்து
தாவரக் கொழுப்பு, சவ ம் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய் சிறந்த கால்நடைத் தீனுகவும், பயிர் படுகின்றது.
C)
த பயிராக இருப்பதால் காற்றிலுள்ள ஆ b சிறப்பியல்பையும் கொண்டுள்ளது. அ அவரைப் பயிர் 3 மாத காலத்துள் ெ ପିଚ୍ நிலைப்படுத்தும் ஆற்றல் உடையது. () ப்ேற்றுக்குச் சமமானதாகும். இதைத் (> வும், பசுந்தாட் பசளையாகவும் உபயோ பைத் தடைசெய்யவும் இது பயிரிடப் )رتي
சிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் புரத, Öy>
நிவர்த்தி செய்ய இலகுவாகவும், ○ ரைப்புரதம், உணவில் முக்கிய இடம் C உணவுகளான இறைச்சி, முட்டை, புள்ளதாகவும் கிடைத்தற்கரியதாகவும் (し)。
பெறமுடியாமல் இருக்கின்றது. كر ଅ-ସ୍ அவசியம் 42
6ւյլն வுே s אי
ܐ ܲ ܠ
كر

Page 14
இடம்பெறுதல் வேண்டும். ே பால், பசுப்பாலோடு ஒத்த சத்தும் கொண்டுள்ளது. ஒரு சுமார் 10 இறத்தல் (1 விதையிலிருந்து பல நூற்று லாம். பயறு, உழுந்து பே பலகாரம், வடை, தோனச சீன, ஜப்பான், இந்தோனே காலமாகச் சோயா அவரை6 களில் போஷணைக் குறைவுக நம் நாட்டில் விசேடமாக, களும் போஷணைக் குறைப யினர் வளர்ச்சிவீரியம் குை நோய்கள் போன்றவற்றிற்கு இப்போதிருந்தே நம் உண உணவுப் பொருட்களைச் சேர்
: இலங்கையின் வரண்ட பிரே விளைவைப் பெறமுடியுமா ? வேண்டும் ? ஒரு பயிரின் விளைவு அதன் களிலுமே தங்கியுள்ளது. ப யைக் குறிக்கும். சூழ்நிலை சூழ்நிலைகளைக் குறிக்கும். சரியான சூழ்நிலைகளை உண்ட முடியும். சோயா அவரை வ கூடிய ஒரு பயிர். இது ஒரு இலங்கையைப் பொறுத்த காலத்திலும் 11 மணி 3 எந்தக் காலத்திலும் உற்பத் பரவலான மழை வீழ்ச்சியும் நல்ல வெப்பமான சுவாத் மழை ஏற்படுவதால் க ய்கள் அத்துடன் அறுவடை செய்த வைக்க முடியாமல் போகும் சனமற்றதாகி விடும். எனே வாரியாக ஐப்பசிக் கடைசி பாய்ச்சலின் கீழ் சித்திரை நல்ல வளமுள்ள ஆழமான நல்ல பலனைத் தருமெனி தன்மையான தரைகளிலும் பலனைப் பெறலாம்.
; வரண்ட பிரதேசத்தில் பயிரி
எவை ?
சோயா அவரையினங்கள்
வெண்ண்ெய் நிற மேற்ருே2
வெண்ணெய் நிற இனங்க
 
 

சாயா அவரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் அளவு புரதமும் சிறிது குறைவான கொழுப்புச் ந இருத்தல் சோயா அவரை விதையிலிருந்து கலன்) பால் தயாரிக்கலாம். சோயா அவரை ரக்கணக்கான உணவுப் பொருட்களைத் தயாரிக்க ான்றவற்றிற்குப் பதிலாக இதை உபயோகித்து
போன்றவைகளைத் தயாரிக்கலாம்.
னஷியா போன்ற நாடுகளில் பல நூற்றண்டு யைப பயிராக்கி உண்டு வருகின்றனர். இந்நாடு ளால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் மிகவும் குறைவு. வளரும் குழந்தைகளும் பாலூட்டும் தாய்மார் ாட்டால் பீடிக்கப்படுவதால் எதிர்காலச் சந்ததி றைந்தவர்களாகவும் மூளைக் கோளாறு, கண் ஆளாகவும் நேரிடும். இதைத் தடுப்பதற்கு வில் சோயா அவரை போன்ற சத்து நிறைந்த த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தசங்களில் சோயா அவரையைப் பயிரிட்டு நல்ல அவ்விதமாயின் எவ்வெக் காலங்களில் பயிரிடல்
பரம்பரைக் காரணிகளிலும் சூழ்நிலைக் காரணி ாம்பரைக் காரணி எனும்போது நல்லின விதை ரக் காரணிகள் எனும்போது அது வளரும் எனவே நல்லின விதையைத் தெரிந்தெடுத்து டாக்கி வளர்க்கும் போது நல்ல விளைவு பெறுதல் ரண்ட பிரதேசத்தில் விசேடமாக உண்டுபண்ணக் ஒளிக்கால உணர்ச்சியுடைய பயிராய் இருப்பினும் அளவில் கிடைக்கும் சூரிய வெளிச்சம் எந்தக் 0 நிமிடங்களுக்குக் குறையாமல் இருப்பதால் தி செய்யலாம். எனினும் வளர்ச்சியின் போது (அல்லது நீர்ப்பாசனம்) அறுவடையின் போது தியமும் அவசியமாகும். அறுவடை காலத்தில் எளில் பங்கசுத் தாக்கம் ஏற்பட்டு சேதம் விளையும். ல் சிரமமாகி அவற்றைக் காயவைத்துச் சேமித்து இதனுல் விதைகள் சக்குப் பிடித்துப் பிரயோ இப்பயிரைப் பெரும்போக காலத்தில் மானு 'ப் பகுதியிலும் சிறுபோக காலத்தில் நீர்ப் மாதத்திலும் நடுகை செய்யலாம். இப்பயிர் நடுநிலையுள்ள தரைகளில் செழித்து வளர்ந்து னும் வளம் குறைந்த, சிறிதளவு அமிலத் தகுந்த வளமாக்கிகளேயிட்டுப் பயிரிட்டு நல்ல
டப்படக்கூடிய நல்ல சோயா அவரை இனங்கள் ܨܠ
சில கறுப்பு நிற மேற்றேலேயுடையன். சில ல உடையன. கறுப்பு நிற இனங்களைக் காட்டிலும் ளே பெரும்பாலும் விரும்பப்படுகின்றன. இது கமத்தொழில் விளக்கம்

Page 15
போல் சில இனங்கள் 3-34 மாதத் யடையும் தன்மையுடையன. வரண் - 3-34 மாத இனங்களே பெரும்
இலாகாவினுல் சிபாரிசு செய்யப்படும் களும் கீழ்வரும் அட்டவணையில்
இனம் காலம் மேற்றேல் வி (மாதம்) நிறம் -
ரி. கே. இல. 5 8 @ក្លាឆ្នាគ្រឿក្លា
置。 2. UTulgFții 3. ராய்சங் இல, 26 3 வெண்டுனய் 4. ராய்சங் இல. 32 3 வெண்டுனைப் 5. கிளைசின்றகட் 3த் கறுப்பு 8. கறுப்பு மஞ்சூரியன் 3 கறுப்பு 1. ஹேர்னுேன் 4-4; வெண்ணெய் 8. வி-ஷி 3 வெண்ணெய் 9. LISNUTIT; 3 (a) SöT().60Tus
மேற் சொன்ன இனங்களில் 1 ம், பிரதேசத்திற்கு சிறந்தனவாகும். 8 இருப்பினும் மரக்கறியாகச் சமை உண்பதற்கும் சிறந்தது. ஏனைய இ செய்யப்படுகின்றன.
கேள்வி : இப்பயிரை நடும் முறையைக் குறி
பதில் முன் சொன்னது போல் பெரும்பே உற்பத்தி செய்யலாம். நிலம் ந6 முளைப்பிற்கேற்ற முறையில் நன்கு நல்ல நீர் வடிப்புத் தன்மையும் மானுவாரிப் பயிராக மட்டமான நீ வரிசைகளில் கையினுல் அல்லது நீர்வடிப்புக் குறைவான தரைகளில் யில் 1 அடி அகலமான வடிகால்க நடலாம். சிறுபோகத்தில் நீர் பாய் மான மேடைகளும் இடையில் ஒரு அ 18-24 அங்குல இடைவெளிகளில் நீர்பாய்ச்சலாம். எந்த முறையில் ந 3-4 அங்குல இடைவெளி இரு நடுவதற்கு சிறிய விதைகாளயின் 80 இருத்தலும் ஒரு ஏக்கருக்குத் பக்ரீரிய நுண்ணுயிர்களைச் சேர்த்த விதையுடன் சேர்க்காவிடில் அதிக அ
போடவேண்டி ஏற்படும்.
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

திலும் சில 4-48 மாதத்திலும் முதிர்ச்சி ட பிரதேசத்தில் செய்கை பண்ணுவதற்கு பாலும் ஏற்றவை. தற்போது விவசாய சில இனங்களும் அவற்றின் குணுதிசயங்
கொடுக்கப்பட்டுள்ளன.
பிளேவு-1970-71 புரதம் கொழு 1000
--- Ül பெரும் சிறு போகம் போகம் % %
(இருத்தலில்)
2096,274丑、42.43,2丑。60 2丑丑6,2700,42.61,22.75 2033,2288,45.4量。重8.85 重629,2494,44。直G 20.3Q 2342 3542 42.61. 19.15 2307′3631,4454 1990
u bn تستساسي 2860
1686 ¬ -- ബ
2 ம், 8 ம், 9 ம் இனங்கள் வரண்ட ம் இலக்க இனம் விளைவில் குறைவாய் ப்பதற்கும் பச்சைக் காய்களாக அவித்து னங்கள் எல்லாம் விதைக்காக உற்பத்தி
186gទៅ ?
ாகத்திலும் சிறுபோகத்திலும் இப்பயிரை
ல்ல நிலையில் பண்படுத்தப்பட்டு விதை
துர்வையாக்கப்படுதல் வேண்டும். தரை
டையதாயின் பெரும்போக காலங்களில்
ဦ့် ၄
லங்களில் 1-2 அடி இடைவெளியுள்ள
விதையிடும் கருவிகளால் நாட்டலாம். 1
3 அடி அகலமான பாத்திகளும் இடை ரூம் அமைத்து மேற்சொன்ன முறையில் ச்ச வேண்டியிருப்பதால் 2 அடி அகல அடி அகலமான வடிகால்களும் அமைத்து gಿ:
வரிசையாக நடலாம். வாய்க்கால்களில் ..) டுகை செய்யினும் பயிர்களுக்கு இடையில் த்தல் உத்தமமானதாகும். இவ்விதம் /厂 60 இறத்தலும் பெரிய விதைகளாயின் தேவையாகும். விதைகளை நடுமுன்னர் ல் மிகவும் முக்கியமாகும். இவைகளே ளவான நைதரசப் பசளேகளை மேற்கட்டாகப்

Page 16
கேள்வி : நுண்ணுயிர்ப் புகுத்தல் என்
பதில் :
மேற்கட்டாக நைதரசப் பசளேசு
வளிமண்டலத்தில் சுமார் 75 ஆனல் வாயு நிலையில் இரு பிரயோசனமற்றது. இவ்வித
யினப் பயிர்கள் தரையில் பதி கும் தன்மையுடையவை. இ விதம் தரையில் நிலைப்படுத் வதற்கு சில இனப் பற்றீரிய கள் எனப்படும் நுண்ணுயிர்க நிலத்தில் இருத்தல் வேண்டு இந்தப் பற்றீரியங்கள் அவன uS) GOTLČJ LJUS)fĪGGGGÖT G36 IfSGYN முண்டுகளை உண்டுபண்ணி அங் பல்கிப்பெருகி காற்றில் உள் நைதரசனை இவ்வேர் முண்டு ளில் பதிக்கும் ஆற்றல் உை யன. இவ்விதப் பற்றீரிய நுண் ணுயிர்கள் குறிப்பிட்ட தரையி இல்லாவிடின் சோயா அவன உண்டு பண்ணும் நிலத்தில் ன தரசனைப் பதிக்கமாட்டா. எனே தரையில் பற்றீரிய நுண்ணுயி களைச் சேர்க்கும் நோக்கத்துடன் விதைகளே நடும்பொழுது இவ றையும் கலந்து நடுவதால் பற். ரியங்கள் குறிப்பிட்ட நிலங்களி பல்கிப் பெருகி அதிக அளவான நைதரசனை நிலைப்படுத்துவதா யோசனப்படுகின்றது. இப்பற்றி செய்யப்பட்டு விற்பனை செய்யப் * நைற்றஜின்-எஸ் ' எனப்படு 8 அவுண்ஸ் கொண்ட சரை
இக்கலவையை 3 முறைகளில்
(1) உலர்முறை :- இம்முறையி
உலர்ந்த ெ
(2) Fញ ប្រាក្លា - இம்முறையி
* பைன்ற் பின்பு, 4 விதைகளிலு
(3) நீர்க்கலவை முறை :-இம்முறையி
பைன்ற் நீ இரு விை மேல் இக் படும் வண்
 

றல் என்ன ? நுண்ணுயிர்ப் புகுத்தலுக்கும் ள் இடுவதற்கும் உள்ள சம்பந்தம் என்ன ? % க்கு மேலாக நைதரசன் வாயு உண்டு. க்கும் இந் நைதரசன் பயிர் வளர்ச்சிக்குப் வாயுநிலையில் இருக்கும் நைதரசனை அவரை
பருத்தித்துறை விவசாய விரிவாக்க நிலையத்தில் சோயா அவரை,
OT
ல் தாவர வளர்ச்சிக்கு இந்நைதரசன் பிர iரியக் கலவைகள் ஆய்வுகூடங்களில் உற்பத்தி படுகின்றன. தற்போது சிபார்சு செய்யப்படுவது ம்ெ கருமை நிறமான தூள் ஆகும். இது களில் விற்பனை செய்யப்படுகின்றது.
விதைகளுடன் சேர்க்கலாம். அவையாவன -
ல் 4 அவு. பற்றீரியக் கலவை 60 இரு. ைெதயுடன் நன்கு கலக்கப்படும். ல் 60 இற விதையைக் குவித்து அதில் நீரைத் தெளித்து விதைகளை நனைத்த அவு. பற்றிரியக் கலவையைத் தூவி எல்லா 1ம் சேரக் கூடியதாகக் கலக்கப்படும். ல் 4 அவு, பற்றிரியாக் கலவையை ருடன் கலந்து கூழான திரவநிலையில், 60 தயைச் சுத்தமான இடத்தில் குவித்து அதன் 5லவையை ஊற்றி எல்லா விதைகளிலும் ணம் நன்கு கலத்தல் வேண்டும்.
கமத்தொழில் விளக்கம்

Page 17
கேள்வி :
பதில் :
மேற்சொன்ன முறைகளில் 2 ம் நுண்ணுயிர்ப் புகுத்தல் எற்படுகின்ற விதைகளை சூரிய வெளிச்சத்தில் ட தல் வேண்டும். இவ்விதம் நுண்ணு போது, நுண்ணுயிர்கள் தரையில் ( இருக்கும் போது செயற்பட ஆரம்பித் போது வேர் முண்டுகளையுண்டுபண்ணி இவ்விதம் நிலைப்படுத்தப்படும் நைத வதால் மேலதிகமாக மேற்கட்டாக )ை இவ்விதம் கிருமி புகுத்தப்படாவிடில் 7 ம், 8 ம் கிழமைகளில் இரண்டா சுமார் 1 அந்தர் அமோனியம் சல்பே
பற்றீரியாக்கள் சரியான முறையில் பதிக்கப்படுகின்றதா எனவும் அறிவு பார்க்கும்போது ஆணிவேருக்கும் பக் வேர்களில் திரள் திரளாக வேர் முண் பிடுங்கினுல் இலகுவில் கழரும். அ சிவப்பு நிறம் அல்லது வெண்சிவ தன்மைகளைக் கொண்டதான வேர்மு முறையில் நைதரசனைப் பதிக்கி மேற்கட்டுப்பசளை இடாமலேயே இே பாகவும் வளர்ந்திருக்கும்.
சாதாரணமாக ஒரு விக்கர் சோயா அ 50-150 இரு. நைதரசனைப் பதிக் வித அவரையினப் பயிர்களும் (
சோயா அவரைப் பயிருக்கு வேறு வேண்டிய அவசியம் இல்லையா ?
எந்த ஒரு பயிருக்கும் அதன் வளர்ச்சி பசளைகள் அவசியம். இவ்விதம் பசளே வேறுபடும். சாதாரணமாக 2,500 இ அவரை சுமார் 7,000 இருத்தல் உல. உற்பத்தி செய்கின்றது. இந்த 7,000 பொஸ்பரசு 30 இறத்தலும், பெ இப்பசளையினங்களே தரையிலிருந்து
கின்றன. ஆகையினுல் இவற்றைத் தி
கீழ்வரும் செயற்கைப் பசளைகள் ஒ வேண்டுமெனத் தற்போது விவச டுள்ளது.
(1) அடிக்கட்டாக (நடுகைக்கு முன் 1 அந்தர் அடர்மேல் பொலி 1 அந்தர் மியூறியேற் ஒஃப் ; அந்தர் அமோனியம் சல்
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

, 3 ம் முறைகளிலேயே சிறப்பான து. இவ்விதம் நுண்ணுயிர் புகுத்தப்பட்ட டவிடாமல் உடனடியாக நடுகை செய் வயிர்கள் புகுத்தப்பட்ட விதைகளே நடும் சேர்ந்து பயிர் சுமார் 14 நாட் பருவமாய் து, சுமார் ஒரு மாதப் பருவமாய் இருக்கும் , நைதரசனை நிலைப்படுத்த ஆரம்பிக்கும். சன் பயிர் வளர்ச்சிக்குப் பிரயோசனப்படு நதரசப்பசளைகள் இடப்படவேண்டியதில்லை. 3-4 கிழமைகளில் 1 ம் தடவையாகவும், ம் தடவையாகவும் ஒவ்வொருமுறையும் ற்று வீதிம் இடுதல் அவசியமாகும்.
செயற்படுகின்றனவா எனவும் நைதரசன் தற்கு 1-13 மாதத்தில் பயிரைப்பிடுங்கிப் க வேருக்கும் இடையில் அல்லது பக்க டுகள் காணப்படும். கையினுல் அவைகளைப் வற்றைப் பிளந்து பார்த்தால் உள்ளே |ப்பு நிறமாகக் காணப்படும். இவ்வித pண்டுகள் காணப்பட்டால் அவை சரியான ன்றன எனக்கணிக்கலாம். அத்துடன் லகள் கரும்பச்சை நிறமாகவும் செழிப்
அவரைப் பயிர் 3-4 மாத காலத்துள் கும் ஆற்றலுடையவை. ஏனைய எந்த இவ்வளவு நைதரசனைப் பதிக்கமாட்டா.
விதமான பசளைகள் பிரயோகிக்கப்பட
க்கும் அது நல்ல விளைவைத் தருவதற்கும் யிடுதல் மண்ணின் வளத்தைப் பொறுத்து ற, விளைவைத்தரும் ஒரு எக்கர் சோயா 1பொருளை (வேர், தண்டு இலைகள் உட்பட) இருத்தலில் நைதரசன் 280 இருத்தலும், ாட்டாசியம் 90 இருத்தலும் அடங்கும். தாவரங்களால் பெருமளவில் எடுக்கப்படு ரும்பவும் தசைக்கு இடுதல் அவசியமாகும்.
ரு ஏக்கர் சோயா அவரைக்கு இடப்படல் ய இலாகாலினுல் சிபாரிசு செய்யப்பட்
பொதுசன நூலகம்
ւլ) யாழ்ப்பாணம். பேற்று
பொட்டஈஸ்
பேற்று
11

Page 18
(2) முளேத்து 3 வாரங்களின் 1 அந்தர் அமோனிய (3) முளைத்து 7/8 வாரங்களி
அடிக்கட்டுப் பசளேகளை வயல் யத்தில் மட்டும் சுமார் 2 அங் மேல் விதைகளை நடுதல் அ சுமார் 1-2 அங்குலத்திற்கு அட இளம் கன்றுகளின் வேர்கள் வசதியாக இருக்கும். மேற்கட்டுப் பசளைகளைப் பயிரடியி லிருந்து இரண்டு அங்குலங்க ளுக்கு அப்பால் இட்டு மண்ணுல் மூடிவிடுதல் இளம் பயிரின் வேர்கள் இலகுவில் பசளேயை கிரகித்துக் கொள்ளக் கூடியதாக விருக்கும். ஆணுல் கிருமிபுகுத் தப்பட்ட சோயா அவரைவிதை நட்ட இடங்களுக்கு மேற்கட்டுப் பசளேகள் இடவேண்டிய அவசிய மில்லை. ஏனெனில் பற்றிரியங் கள் காற்றில் உள்ள நைத ரசனை பயிர்களின் வேர் முண்டு களில் பதிப்பதால் அந்நைத ரசன் தாவர வளர்ச்சிக்கு பிர யோசனமானதாகவிருக்கும்.
கேள்வி : சோயா அவரைப் பயிர்களுக்கு
நீர்ப்பாய்ச்சுதல் அவசியமா ?
பதில் பெரும்போகத்தில் மானுவாரி யாகப் பயிர் செய்யும் போது போதியளவு மழை வீழ்ச்சி கிடைப்பதால் நீர்ப்பாய்ச்சுதல் மேற்கொள்ளப்படுவதில்லை. எனினும் தாவர வளர்ச்சிக் கா அவயசி மாகும். சிறுபோகத்தி சிறிதளவு மழை வீழ்ச்சி கிடை பூக்கும் போதும், பிஞ்சுகள் உ கிடைக்காது. இந்தக் காலங்கள் காலங்களாகும். இக்காலங்களி கமான பூக்களும் பிஞ்சுகளும் எனவே இக்காலங்களில் நி பொறுத்து குறைந்தது 6 நாட் மிகவும் அவசியம். எனவே சி நீர்ப்பாசனத்திற்காக 2-3 அ. அடி அகலமான வாய்க்கால்களு ஒரு ஏக்கர் சோயா அவரைக்கு ச
 

பின்பு
சல்பேற்று
ன் பின்பு - 1 அந்தர் அமோ, சல்பேற்று
முழுவதும் பரப்பாமல் விதை நடும் நிலை தல ஆழத்தில் இட்டு மண்ணுல் மூடி அதன் ஸ்லது விதை நடும் நிலையத்திற்கு அருகில் பால் இட்டு மண்ணுல் மூடி விதைகளை நடுதல், இலகுவில் பசளையைக் கிரகித்துக்கொள்ள
பளையில் வீட்டுத் தோட்டமொன்றில் சோயா அவரை
லத்தில் பரவலான மழை வீழ்ச்சி இருத்தல் ல் சித்திரை மாதத்தில் நட்டால் ஆரம்பத்தில் பத்தாலும், துரித வளர்ச்சிக் காலத்திலும், ண்டாகும் போதும் மழை வீழ்ச்சி போதியளவு i தான் பயிர் விளைவைப் பாதிக்கும் முக்கிய ல் நிலத்தில் போதிய ஈரம் இல்லாவிடில் அதி
உதிர்ந்து விளைவைப் பெருமளவு பாதிக்கும். லத்தின் தன்மையையும் காலநிலையையும் களுக்கு ஒரு தடவையாவது நீர் பாய்ச்சுதல் று போகத்தில் சோயா அவரை நடும்பொழுது டி அகலமான பாத்திகளும் இடையில் ஒரு நம் அமைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். மார் 24-28 ஏக்கர் அங்குல நீர் தேவைப்படும்.
கமத்தொழில் விளக்கம்

Page 19
கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில் :
களைகள் அடக்குதலைப் பற்றி இது5 இது சம்பந்தமாகச் சில விபரங்கை
தளைகளின் வளர்ச்சி சோயா அவன கின்றது. பயிர் இளம் பருவமாய் விளைவு பெருமளவு அதிகரிக்கும். களைகளற்ற நிலையில் விதைகளை பின்னர் பயிர் 3-4 வாரப் பரு கொண்டு வரிசைகளுக்கிடையிலும் விடுதல் வேண்டும். இதற்கு ப கைக்கருவிகளை உபயோகிக்கலாம். லான்ட்மாஸ்ரர் போன்ற இரு சி ளுக்கிடையில் ஊடுழுவதன் மூலப் வையாக்கப்படுகின்றது. இவ்விதம் கட்டுப்பசளை இடப்படுதல் வேண்டும் வளர்ந்து நிலத்தை மூடிவிடுவதஞ சேத மேற்படுத்தமாட்டாது.
தற்காலங்களில் இரசாயன மருந்து மளவில் சோயா அவரையில் கைக்ே கப்படுபவை பயிர் முளைக்கு முன் நாசினிகளாகும்.
கீழ்வரும் இரசாயனக் களைகொல்டு
யப்படுகின்றன -
(1) ரும்ருெட் 65% 1எக்கருக் (2) புருேமெற்றின் 50% 1 6 (3) லினுருேன் 50% 1 ஏக்
மேற்சொன்ன இரசாயன மருந் கலன் நீரில் கலந்து சோயா அ நீர் பாய்ச்சி 24-48 மணித்தியால இம்மருந்துக் கலவைகளை உப வேண்டியது மிகவும் அவசியம் சரியான முறையில் கட்டுப்படுத்த
கப்படும் போது 2-3 வாரங்களுக் பயிர் வளர்ந்து நிலத்தை மூடி
பயிர் முதிர்ச்சியடைதல், அறுவை பயிரின் இனத்திற்கேற்ப 3-3 ம நன்கு முதிர்ச்சியடையும்போது ட வெளிறிய மஞ்சள் நிறமடைந்து 1 செடிகள் மட்டும் மஞ்சள் நிறமடை களுடன் வயலில் காட்சியளிக்கும்.
வடையை காலம் தாழ்த்தினுல்
விதைகள் சிதறும். எனவே இ? அறுவடை செய்தல் அவசிய நாடுகளில் இயந்திரங்களைக்கொண்
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974.

பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
வரை நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லையே. ாத் தரமுடியுமா ?
ரை விளைவில் சுமார் 40 வீதத்தைப் பாதிக் இருக்கும்போது களைகளை அகற்றுவதால்
தரையை நல்ல முறையில் பண்படுத்திக்
நடுதல் மிகவும் முக்கியமாகும். அதன் வமாய் இருக்கும்போது சிறு கருவிகளைக் பயிர்களுக்கிடையிலுமுள்ள களைகளை அகற்றி மண்வெட்டி, சுவிஸ்ஹோ போன்ற சிறு
பெருமளவில் செய்கை பண்ணுவதாயின் ஸ்லு இயந்திரங்களைக் கொண்டு, வரிசைக b களைகளும் அகற்றப்பட்டு மண்ணும் துர் ம் களைகள் அகற்றப்பட்ட பின்பே மேற் . 3-4 வாரங்களுக்குப் பின்னர் பயிர்கள் ல் அதன் பின்பு களைகள் அதிகம் வளர்ந்து
துகளைக் கொண்டு களைகளை அழித்தல் பெரு கொள்ளப்படுகின்றது. இதற்கென உபயோகிக் 57 (Pre-emergence) p Guilásign 5%
விகள் விவசாய இலாகாவால் சிபார்சு செய்
@—3 (9დეფ. ரக்கருக்கு-3 இற. கருக்கு-2 இரு.
துகளில் ஒன்றில் குறிப்பிட்ட அளவை 40 வரை நட்டவுடன் மழை பெய்து அல்லது ங்களுக்குள் நிலத்தில் தெளிக்க வேண்டும். யோக்கும்போது நிலம் ஈரமாக இருக்க நிலம் ஈரமாக இல்லாவிடில் களைகளைச் முடியாது. இவை சித்திகரமாக உபயோகிக் க்கு களைகள் முளைக்காது. இதன் பின்பு விடுவதால் களைப்பிரச்சனை ஏற்படமாட்டாது.
ட சம்பந்தமான விபரங்களையும் கூறவும்.
ாதத்தில் பயிர் அறுவடைக்குத் தயாராகும். யிரின் இலைகள் எல்லாம் ஒரே நேரத்தில் பின்பு மஞ்சள் நிறமாகி கீழே உதிர்ந்து விட, டந்த அல்லது கபில நிறமடைந்த நெற்றுக் நெற்றுக்கள் உதிரமாட்டாது. ஆனல் அறு இந்நெற்றுக்கள் வயலிலேயே வெடித்து லகள் எல்லாம் உதிர்ந்து வரும் வேளையில் மாகும். அமெரிக்கா போன்ற மேல் டு அறுவடை செய்து, விதை வேருக்கிச்
3.

Page 20
፵ሮጛ
சுத்தம் செய்து எடுக்கப்படுகின் படும் விஸ்தீரணம் குறைவாக வாள்களைக் கொண்டு வெட்டி டுக்கப்பட்ட தாவரங்களே நல்ல ே வேண்டும். அதன் பின்னர் கொண்டு மிதித்து விதைகளை ே களைச் சுத்தம் செய்து 4-5 ஈரத்தன்மையை 8 வீதமாகக் ஈரம் இருக்குமாயின் சேமித்து மாகி அதிக காலத்திற்குச் சேமி காகச் சேமித்து வைக்கும் போது மலத்தியோன் துளைச் சேர்த்து எ தாக்கம் ஏற்படமாட்டாது. எனி நடும்பொழுது முளைப்பு வீதம் டுள்ளதால் 3 மாதங்களுக்கு மேல் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
சோயா அவரைப் பயிர்ச் செய்ை னேற்றம் அடையமுடியுமா ?
தற்போது இருக்கும் சந்தை வி: மானம் தரத்தக்க பயர் சோயா
கடந்த காலங்களில் ஒரு இருத்த தற்போது ரூபா 2.00 க்கு உயர்ந் குறைவு. அத்துடன் இப்பயிர் 1 கூடியது. அதிக அளவான பூச்சி களோ எற்படுவதில்லை, அதிக இந்நிலையில் 3-3 மாத காலத்து 2,000-2,500 ரூபாவை நிகர வரும் அட்டவணையிலிருந்து அறிந்து ெ
ஏக்கர் சோயா அவரைச் செய்ை
செய்கை முறை விளைவு
(இரு)
மானுவாரி ... 1,500 நீர்ப்பாய்ச்சல் . . 2,200
பொருளாதார வருமானத்தைத் கனவே குறிப்பிடப்பட்டிருக்கின்ற ருப்பது போல் இது ஒர் அதிசயப்ப யில்லே அல்லவா ?

2து. இங்கு தற்போது செய்கை பண்ணப் இருப்பதால் நெல் அறுவடை செய்யும் அரி எடுக்கப்படுகின்றது. இவ்விதம் வெட்டியெ வய்யிலிலிட்டு 2-3 நாட்களுக்குக் காயவிடுதல் நடிகளைக் கொண்டு அல்லது யந்திரங்களைக் வறுபடுத்தலாம். வேறுபடுத்தப்பட்ட விதை ாட்களுக்கு நன்கு வெய்யிலில் உலரவிட்டு குறைக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக வைக்கும்போதும் மேலும் ஈரப்பற்று அதிக த்து வைக்க முடியாமல் போகும். விதைக் 1000 இருத்தல் விதையுடன் 1 இரு 1% வப்பதால் பூச்சிகள், வண்டுகளினுல் அதிகம் னும் 3 மாதங்களுக்கு மேற்பட்ட விதைகளே மிகவும் குறைவடைவதாக அவதானிக்கப்பட் நடுகைக்காக விதைகளைச் சேமித்து வைத்தல்
க மூலம் கமக்காரன் பொருளாதார முன்
லயின் படி இலகுவாக அதிக அளவு வரு அவரையைத் தவிர வேறென்றும் இல்லை. ல் சோயா அவரை 70 சதமாக இருந்தது. துள்ளது. இதன் செய்கைச் செலவு மிகவும் மிகவும் இலகுவாகச் செய்கை பண்ணப்படக் சி புழுத் தாக்கமோ அல்லது நோய்த்தாக்கங்
அளவான பராமரிப்பும் தேவையில்லே. |ள் ஒரு எக்கரிலிருந்து ஒரு கமக்காரன் சுமார் மானமாகப் பெறமுடியும், இதைக் கீழ்வரும்
SfTGTGGTGOFFLÈ.
கக்கு ஏற்படும் செலவும் வருமானமும்
வருமானம் செய்கைச் ਸੰਧ
செலவு இலாபம் ரூ. சி. 芭,夺· ரூ. சி. . 3,000 0 68 O 2,3Տ2 0 4,400 0 . , 743 0 . . 2,675 0
தவிர இதன் உணவுப் பெறுமானம் ஏற் து. இந்நிலையில் ஆரம்பத்தில் குறிப்பிட்டி யிர் என்பதற்கு வேறு சான்றுகளே தேவை
கமத்தொழில் விளக்கம்

Page 21
சமச்சீர் உரப்பசளை உ
அபரிமிதமான வி
சென்ற சில ஆண்டுகளாக பல மாவட்டங்க முன்னைய உபயோகத்தை விட 2-3 மடங்குக விளைவு எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்ை சமச்சீராகவும் (Balanced) நியாயமான அ தவறியமையுமே இந்நிலைமைக்கு முக்கிய கார அனுபவமுள்ள விவசாயிகள் வாழும் யாழ் கைப் பசளேயை அனுவசியம் என்று கருது ஈடுபட்டிருக்கும் எமக்குப் பெரும் வியப்பை வொரு செயற்கைப் பசளேயினதும் தொழிற்ப தொழில் திணைக்களத்தின் சிபாரிசுப்படி காரணமாகும்.
இயற்கைக் காடுகளிலே, நிலத்திலிருந்து உணவுப் பொருட்கள், சொரியும் இலைகள் திரும்பவும் நிலத்தில் சேருகின்றன. ஆதிகா g:TULh (Mixed Farming) 676öIgJLh 6PCl5 6. வந்தனர். இம்முறையில் அவர்களின் திட்டத் சமாக இடம் பெற்று வந்தது. நிலத்திலிருந் முக்கிய உணவுச்சத்துக்கள், திரும்பவும் கால்ந நிலத்திற்குக் கொடுக்கப்படுவதால், நிலவளம்
தாவரங்கள் செழித்து வளருவதற்கு நிலத் (மூலகங்கள்) அத்தியாவசியம். அவற்றில் நைத பெருமளவில் தேவைப்படுவன. இதனுல் இவ (Big Three) என அழைப்பர். சுண்ணம், ! அளவில் தேவைப்படுவன. செம்பு, சோடியம் மினியம், நாகம், போரன், மொளிப்டினம், மிகக் குறைந்த அளவில் மட்டுமே தேவை மூலகங்கள் (Trace Elements) என்று கூறு
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 

உபயோகித்து விளைவு பெறுங்கள்
திரு. வி. சத்தியானந்தன், மாவட்ட விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்,
பாழ்ப்பாணம்,
ஒளிலும் செயற்கை உரப்பசளே உபயோகம் ளாக அதிகரித்திருந்தும், சராசரி நெல் ல. விவசாயிகள் செயற்கை உரப் பசளேகளே amrájiid (Judicious) 2.4 Gúrí Gáisessä5 ானமாகும்.
மாவட்டத்தில் இன்று பலர் செயற் நின்றனர். இது விவசாய விஸ்தரிப்பில் பும், அதிர்ச்சியையும் தருகின்றது. ஒவ் ாட்டை அறியாததும், இதுவரை, கமத் பசளேகளே உபயோகிக்காததுமே முக்கிய
தாவரங்களால் எடுக்கப்படும் தாவர மூலமாகவும், கூளங்கள் மூலமாகவும் லத்தில் நம் மூதாதையர் கலப்பு விவ றந்த விவசாய முறையைக் கையாண்டு தில், மந்தை வளர்ப்பு ஒரு முக்கிய அம் து பயிர்களால் எடுக்கப்படும் பயிர்களின் டைகளின் கழிவுப் பொருட்களின் மூலம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்தது. திலுள்ள 16 பயிர் உணவுச் சத்துக்கள் தரசன், பொஸ்பரஸ், பொட்டாஸ் என்பன ற்றைத் "தனிச்சிறப்பு வாய்ந்த மூன்று' மகனீசியம், கெந்தகம் ஆகியன சிறிய , சிலிக்கா, இரும்பு, மங்கனீஸ், அலு குளோரைட்ஸ் ஆகிய 10 மூலகங்களும் ப்படுவன. இதனுல் இவற்றை சுவட்டு
16) IIT.
5

Page 22
கால்நடைகளின் கழிவுப் பொருட்களி பின்வருமாறு :
ଗo. மாட்டெரு குதிரை எரு ஆட்டெரு கோழி எரு
செயற்கை உரங்களிலிருக்கும் போசா மடங்கு கூடுதலாகக் காணப்படுகின்றது அறியக் கூடியதாகவிருக்கின்றது.
அமோனியம் சல்பேட் யூறியா e மேல் பொஸ்பேற் அடர் மேல் பொஸ்பேற் பொட்டாசியம் மியூறியேற்
எனவே தற்போதைய நிலையில், பயி பசளைகள் மூலம் மட்டுமே நாம் கொடு விளங்குகின்றது. எனினும் இச் சேதன பயிர் உணவு என்ற முறையில் மாத்தி மன்றி தரையை வளமாக்கி என்ற முறை யிலும் இது தேவைப்படுகின்றது. இச்சேதி னப் பசளே களித்தரைகளைத் திருத்தவும் மணல் தரைகளைக் திருத்தவும் சக்தி வாய்ர் தது. அதாவது, சேதனப் பசளேயை களித தரைக்கு இட்டால் நீர் வடியும் தன் மையையும், மணல் தரைக்கு இட்டால் நீரைப் பிடித்து வைத்திருக்கும் தன்மை யையும்இது ஏற்படுத்தும்.
வரண்ட பிரதேசமான யாழ் குடா நாட் டிற்கு சேதனப் பசளே இடுதல் மிக அவசி யம். இவற்றை இடுவதனல், நாம் தரைக் குப் பாய்ச்சும் நீர் வீணுகாமலும், விரை வில் அற்றுப் போகாமலும் பாதுகாட் படுகின்றது. யாழ் நாட்டில் வசிக்கும் விவசாயிகள் இக்காரணத்தினலே பெருந் தொகையான பணத்தைச் செலவிட்டு ாட்டெருவுடன் காவிளாய், பூவரசம் ழை, வேப்பிலே போன்ற பசுந்தாட் பசளைகளைத் தரைக்கு இடுகின்றனர்.
முற்போக்கான விவசாயிகள் பயிர்களுக் சல்பேட் மூலமாகவும், பொட்டாசை, டெ
பரசை அடர்மேல் பொஸ்பேற் மூலமாக
16

காணப்படும் போஷாத்துக்களின் சதவிகிதம்
நதரசன் பொஸ்பரஸ் பொட்டாஸ் 2.0 1.5 O 2.O 1.5 e. 1.5 1.5 1.5 a 3.O 5.O. 3.0 s
த்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பல என்பதைப் பின்வரும் அட்டவணையிலிருந்து
நதரசன் பொஸ்பரஸ் GDj_JITL oL_Tañ)
20.5 = - 45 -
- 14-22 - 40-50
- s 50—60
ர்களுக்கு வேண்டிய போசாத்துக்களை சேதனப் க்க இயலாது என மிகத் தெளிவாக நமக்கு ப் பசளைகளும் அவசியம் தேவைப்படுகின்றன.
广
5
நாற்றுமேடையில் பசளையிடல்
கு நைதரசனை, யூறியா அல்லது அமோனியம் ாட்டாசியம் மியூறியேற் மூலமாகவும், பொஸ் வும் அளிக்கின்றனர்.
கமத்தொழில் விளக்கம்

Page 23
தற்பொழுது கமத்தொழிற்றிணைக்களத்தி பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் புசலுக்கு மேல் விளைவு தரவல்லன.
முற்குறிப்பிட்ட போசாத்துக்கள் மூன்றின. இம் மூன்று பசளைகளையும் நாம் சிபாரிசு செ காலத்தில் இட்டால் நாம் அபரிமிதமான வி
நெல் வயலுக்கு மேற் கட்டுப் பசளை இடல்
உண்மையாகும். யூறியா மட்டுமே உபயோகி அளிப்பதற்குத் தரையிலுள்ள பொஸ்பரசைய சமநிலை பாதிக்கப்பட்டு மண்ணின் வளம் ே முக்கிய மூன்று பயிர்ப் போசாத்துக்களினது
நைதரசன் :
1. பயிருக்குக் கடும் பச்சை நிறத்தை சூரிய ஒளியின் உதவியோடு உணவை
2. பயிர் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகி 3. மட்டம் பெயருவதற்கு உதவியாக இ கதிரின் எண்ணிக்கை கூடி விளைவு 4. பயிரின் இலைப்பரப்பைக் கூட்டும்.
ஒளியின் உதவியோடு கூடிய உண 5. மணிகளின் எண்ணிக்கை கூடும். .ே உமியின் பருமன் கூடும். 7. தரையிலுள்ள நுண்ணுயிருக்கு உண சேதனப் பசளேயிலுமிருக்கும் போ கொடுக்க உதவுகின்றது.
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 

ல்ை இலங்கையில் பிறப்பாக்கம் செய்யப் திய திருந்திய நெல் வருக்கங்கள் 100
தும் தொழிற்பாடு வேறு பட்டிருப்பதால், துள்ளபடி குறித்த அளவில், குறிப்பிட்ட ளேவைப் பெறலாம்.
யூரியா பாவிப்பதனுல் ஏற்படும் மாற்றத் தைப் பயிரில் உடனே காணக்கூடியதாக இருப்பதால் யாழ் மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி மற்றும் மாவட்டவிவசாயிகளும் பூரியாவையே விரும்பித் தமது பயிருக்கு இடுகின்றர்கள். எனினும், மற்றும் இரு போசாத்துக்களாகிய பொஸ்பரசினதும், பொட்டாசினதும் பலன் உடனடியாகத் தோற்றவிட்டாலும் அறுவடையில் தெரி பும் என்பதை உணர்வதில்லை. மற்றும் இருவகையான உரங்களையும் தவிர்த்து யூறி பாவை மட்டும் உபயோகித்தால் ஒரு பொழுதும் கூடிய விளைவைப் பெற இய லாது. இவ்வாறு செய்வதனுல் நாம் இது வரை பெற்ற விளைவு குன்றவும் கூடும்.
முக்கியமாக உயர்ந்து வளரும் உள்நாட்டு இனங்களுக்கும், பழைய திருந்திய இனங் களுக்கும், யூறியாவை மட்டுமே உபயோ கித்தால், பயிர் சாயும் தன்மை (Lodging) அடையும். இவ்வாறு பயிர் சாய்வதால், விளைவு குன்றும் என்பதுயாபேரும் அறிந்த க்கும் நேரத்தில் இப்பகளே ஒரளவு பலன் பும், பொட்டாசையும் எடுப்பதால் நிலத்தின்
கட்டுப்போக நேரிடும்.
ம் தொழிற்பாடுகள் பின்வருவனவாகும்:-
க் கொடுக்கின்றது. கடும் பச்சை நிறம் பத் தயாரிக்க எதுவாக இருக்கின்றது. ன்றது. ருக்கின்றது. கூடிய மட்டம் பெயருவதால் b கூடும், இவ்வாறு இலேப்பரப்பு கூடினல் சூரிய வு தயாரிக்கப்படும்.
வாகும். இந்நுண்ணுயிர்கள் மண்ணிலும், சாத்துக்களைத் தாவரங்களுக்கு எடுத்துக்
17

Page 24
பொஸ்பரஸ் :
1. வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற 2. பூப்பதற்கு தூண்டுகின்றது. 3. முதிர்ச்சியைத் துரிதப்படுத்துகின்ற, 4. நைதரசனை உட்கொள்வதற்கு உத
GIT'LITGi) :
1. இலையையும் தண்டையும் பலப்படு, 2. நோய் எதிர்க்கும் சக்தியை அதிகர் 3. தனிப்பட்ட நெல் மணியின் நிறை6 4. go 6001606. JU LJublfflačТ LIG) I TJENJA
இருக்கின்றது.
இலங்கைப் பசளேக் கூட்டுத்தாபனம், பதற்கு உகந்தவாறு உரப்பசளைகளை, உறைகளில் அடைத்து விநியோகம் செ கலவைப்பசளேயின் போசாத்து விகிதங்கள்
நைதரசன் ஜி. 1 கலவை ... 3 (9ღფ. ரி.டி.எம். 1 கலவை . . 38.68 இற.
இவ்விரண்டு உரங்களேயும் யூறியாவுடன் நெல்லினங்களுக்கு அடிக்கட்டுப்பசளேயாக கிழமையில் மட்டம் பெயருவதற்கு யூறி குஞ்சமுனை ஆரம்பமாகும் வேளையில் 56 இரு. யூறியாவும், 10 ம் கிழமையில் மி 1 கலவையும் உபயோகிப்போமானுல் ந தன்னிறைவு அடையும். இதுவரை காலமு வந்த பணத்தை வருங்காலத்தில் நம்நா படுத்தி நாட்டை முன்னேற்றப்பாதையில்
அட்டைப்பட
புரதச்சத்து எமது ஆரோக்கியத்துக்கு இலகுவாகவும், மலிவாகவும் விரைவா கொள்ளலாம். இதனுல் இன்று வீட்டுத்தே பெருந்தோட்டங்கள் வரை சோயா அவ றர்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் சுண் சோயா அவரை அபரிமிதமாக விளைந்து மகிழ்ச்சி கொள்கிறர் ஒரு மாணவி.
18

யாக இருக்கின்றது.
தி, சாயும் தன்மையைத் தடுக்கின்றது. கச் செய்கின்றது.
L அதிகரிக்கச் செய்கின்றது. ஒளுக்கும் கொண்டு செல்வதற்கு ஏதுவாக
மக்கள் இலகுவாகப் பளேயை பிரயோகிப் கூட்டுப்பசளையாக, அதாவது கலவையாக கின்றது. நெற பயிருக்கான ஒரு அந்தர் பின்வருமாறு :-
பொஸ்பரஸ் G
30.7 (3)დეფ.
- .16.8.
, நாம் சிபார்சு செய்யும் பிரகாரம் 4 மாத 1 அந்தர் வி. 1 கலவையையும், 2 ம் யா 56 இறத்தலும், 6 ம் கிழமையில் மணியின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு ணிகள் திரளுவதற்கு 1 அந்தர் ரி. டி. எம். ம்நாடு அதிவிரைவில் அரிசி உற்பத்தியில் ம் அரிசிக்காக பிறநாடுகளுக்கு செலவழித்து ட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்
கொண்டு செல்ல உதவி புரிவோம்.
விளக்கம்
அத்தியாவசியமானதொன்று. புரதச்சத்தை வும் சோயா அவரை மூலம் பெற்றுக் ாட்டங்களிலிருந்து பாடசாலைத் தோட்டங்கள், ரயைப் பெருமளவில் உற்பத்தி செய்கின் டிக்குளி மகளிர் கல்லூரியில் தாம் பயிரிட்ட அறுவடைக்குத் தயாராயிருப்பதைக் கண்டு
கமத்தொழில் விளக்கம்

Page 25
இலங்கைப் பரு
உகந்த பிரதேசம், கிலும் பயிரிடப்படக்கூடியது. ஆனல் உலர் வலயத்திலேயே சிறந்த விளைவு பெறப்படுகின்
இப்பயிர் இலங்கையடங்
றது. ஈரவலயத்தில் பெருமழை பெய்யுமிடங் களில் பதிய வளர்ச்சி அதிகரித்து விதை விருத்தி தடைப்படுகின்றது. இதனுல் மிகக் குறைந்த விளைவே கிடைக்கின்றது.
ஆரம்பசாகுபடி-நிலத்தை 4-6 அங்குல
ஆழத்திற்கு உழ வேண்டும். உழவியந்தி ரத்தை உபயோகித்து இரண்டு அல்லது மூன்று முறை, கருே அடித்தல் மூலம் நிலத்தை
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 

]ப்பு
ஒரு புதிய பதிலீடு
டெறிக் ஷொக்மன். தலைவர் கமத்தொழிற் தகவற் பிரிவு
ன்கு பண்படுத்த முடியும். மானுவாரிச் சய்கையில் சமதரையில் நடுகை செய்யப்படும்: ர்ப்பாசனச் செய்கையில் பார் சால்கள் அமை பட்டு பார்களில் நாட்டப்படும். Lfffffsgr அடி இடைத்தூரத்தில் 4-6 அங்குல உயர டையனவாகவும், பாரின் நுனி 12 அங்குல கலமாகவும் அமைதல் வேண்டும். பாரில் CGŪDAIS செய்யப்பட்டு பார்களுக்கிடையில் மைந்த சாலில் நீர் பாய்ச்சப்படும்.
உரப்பகளேப் பிரயோகம்-ஒரு ஏக்கருக்குப் ரயோகிக்க வேண்டிய உரப்பசளேயின் அளவு ள் பின்வருமாறு : அடர் மேல் பொஸ்பேட் அந்தர், மியூறேட் ஒஃப் பொட்டாஸ் : அந்தர், மோனியம் சல்பேட் த் அந்தர், அல்லது றியா அந்தர். சமதரையில் பயிரிடும் வளேயில் உரப்பசளைகள் இறுதி உழவின் பாழுது பிரயோகிக்கப்படும். பார்களில் நடுவ ாயின் நடுகைக்கு முன்பு பாரின் மேற்பரப்பில் ரப்பசளைகளை இட்டு மண்ணுடன் கலந்து விடு 5) (3616ծԾr(BլԻ.
நடுகை-உலர் வலயத்தில் மானுவாரிச் Fய்கையின் போது பெரும்போகத்தில் நவம் மாத நடுப்பகுதியிலிருந்து நவம்பர் மாத றுதிவரையான காலத்திலும், சிறுபோகத் ல் மார்ச்-ஏப்பிரலிலும், நடுகை மேற்கொள் ப்படும். ஈரவலயத்தில் நவம்பர்-டிசம்பர் தத்தில் அல்லது யூன்-யூலை மாதத்தில் பருமழைகளின் பின்பு நடப்படும். உலர் லயத்தில் நீர்ப்பாசனத்துடனுயின் நடுகைக் * சிறந்த காலம் எப்பிரல்-மே ஆகும்.

Page 26
ஒரு ஏக்கரில் நாட்டுவதற்கு 30-40 இற
தல் விதை தேவைப்படும்.
சமதரையில் 12 அங்குல இடைத்தூரத்தி அமைந்த வரிசைகளில் 6 அங்குல இடைெ ளியில் நாட்டி நிலையத்திற்கு 2 கன்றுகள் மட்டும் விடப்படும். பார்களில் நடும்பொழு (நீர்ப்பாசனத்தின் கீழ்) ஒவ்வொரு பாரிலு 9 அங்குல இடைத்தூரத்தில் அமைந்த இ வரிசைகளில் 6 அங்குல இடைவெளியில் நாட் நிலையத்திற்கு ஒரு கன்று மாத்திரமே விட
LIGBL).
நீர்ப்பாசனம்-முதல் மூன்று வாரங் ளுக்கு 3-4 நாட்களுக்கு ஒருமுறையும், 15]6შ1 8-10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச் தல் வேண்டும்.
களைகட்டுதல்-நாட்டி 3 வாரங்களின் பின் களைகட்டவும். நடுகையின் போது களைந சினி உபயோகித்திருப்பின் இப்பொழுது கே கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அமீபெe 20% அல்லது லினியூருேன் 50%ஐ எக் ருக்கு ஒரு இருத்தல் 40 கலன் நீரில் என் விகிதத்தில் கலந்து பிரயோகிக்கும்படி சிபார் செய்யப்படுகின்றது. இக்களைநாசினியை ந கையின் போது ஒரு மழையின் பின்பு அ லது நீர்ப்பாசனத்தின் பின்பு தெளித்த
வேண்டும்.
மேலுரமிடல்-வரிசையின் பக்கத்தில் அந்தர் அமோனியம் சல்பேட்டை (அல்ல அந்தர் யூரியா) இட்டு பயிருக்கு ம6 அணைத்து விடுதலும் வேண்டும்.
தீங்கிழைப்பான்களைக் கட்டுப்படுத்தல்.-இ பயிர்ச் செய்கையில் தீங்கிழைப்பான்களி பிரச்சனை குறைவாகும். எனினும் போஞ்
20

ல்
t
リ
'l-
ஈயின் துளைப்பானும், இலேயரி புழுக்களும் முறை யே இளம்பயிரின் தண்டுகளையும், இலைக்காம்பு களையும் இலைகளையும் தாக்குகின்றன. இத்தீங்கி ழைப்பான்கள் பிரச்சனையாக அமையின் மலத் தியோன் 50% செறிவுக் குழம்பு அல்லது பெனிற்ருேத்தியோன் 50% செறிவுக் குழம் பைத் தெளித்துக்கட்டுப்படுத்தலாம் (ஏக்கருக்கு 10 அவுனஸ் 30 கலன் நீரில்).
அறுவடை-60 நாட்களில் அறுவடை செய் யலாம். வெயிலில் நன்கு உலரவைத்துத் தடிகளால் அடித்து விதைகளைப் பெறலாம், மானுவாரிச் செய்கையில் 1,000 இருத்தல் உலர் விதையையும் நீர்ப்பாசனச் செய்கையில் 1,500 இறத்தலையும் விளைவாகப் பெறலாம்.
நுகர்ச்சி-வெண்மையான விதையை (பாசிப்பயற்றிலும் சற்றுப் பெரியது). լյրgլն பயற்றை அவித்து உண்ணுவது போல் அவித்து, சிறிதளவு தேங்காய்த் துருவலுடனும் உப்பு-மிளகாய்த் துளுடனும் உண்ணலாம். அல்லது உடைத்துப் பருப்பாக்கி வழக்கமாக நாம் உபயோகிக்கும் ஏனைய பருப்புக்களுக்குப்
பதிலானதாக உபயோகிக்கலாம்.
களஞ்சியப்படுத்துதல்-அடுத்த போகத் திற் பயிரிடுவதற்கான விதையை வெயி லில் நன்கு உலர்த்திய பின்பு 4% மலத் தியன் துளுடன் அல்லது 10% வர்த்தக பீ. எச். வி. துளுடன் கலந்து பொலித்தீன் உறைகளில் இட்டுக் களஞ்சியப்படுத்தி வைக் கலாம். களஞ்சியப்படுத்தி வைக்கும்பொழுது வண்டுகளால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப் படுத்த இது அவசியமாகும். 14-21 நாட்க ளுக்கொருமுறை விதையை எடுத்து வெய்யி லில் உலர்த்துதல் வேண்டும். ー
தமிழாக்கம் : சொல்லேர் உழவன்
கமத்தொழில் விளக்கம்

Page 27
புஷ் சிற்ராவே (Bush Sitavo)
முன்னுரை
இப்பயிர் பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள வி பட்டது. இது விக்ன சைனன்சிஸ் (Vigna, பயற்றை இனத்தையும், விக்ன செஸ்கியூ பொட சேர்ந்த படரும் பயற்றையையும் கலப்புப் பி இனமாகும்.
இது ஒரு செடிப்பயற்றை இனமாக இரு உபயோகிப்பதற்கே உற்பத்தி செய்யப்பட்டதா பயற்றை போன்று இது விதையாக உபயே
இது சுமார் 9-15 அங்குல உயரமாக 6 சடைத்து வளரும் இயல்பற்றது. இதனுல் பயிர்களை உண்டாக்கி அதிக விளைவு பெற சிறப்பான அம்சம் என்னவெனில் படரும்
எங்கள் நாட்டில் பயிரிடப்படும் ஏனைய பயற்:
வேலி அல்லது கொழுகொம்புகள் அமைக்கத் பணத்தையும் நேரத்தையும் மிகுதிப்படுத்த தில் நிலத்தில் அதிக நைதரசப் பசளேத் தன் தன்மை அடையும். இதைத் தடுப்பதற்காக அவற்றை நுனியுடன் கிள்ளி எடுத்தல் வே: நுனியைக் கிள்ளி அகற்றினுல் மீண்டும் படர்ெ நைதரசன் பசளே இடாமலும் நீர்ப்பாச்சலில் க தல் வேண்டும்.
இப்பயிர் மிகவும் குறுகிய காலத்துள் பட
தொடக்கம் காய் பிடுங்கத் தொடங்கி 60 ம் வெளியில் 4-7 தடவை காய்கள் பிடுங்கள்
நிலம் பண்படுத்தல்
நிலம் புரட்டுக் கலப்பையினல் ஒரு தடவை படுதல் வேண்டும். நிலம் விதை முளைப்பதற்ே தல் அவசியமாகும். சரியான முறையில் ) நீர்ச்செறிவு குறைந்து முளைப்புப் பாதிக்கப்படு தரையை உடைத்துக்கொண்டு வெளிக்கிளம்
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

பி. சிவலிங்கம்,
வசாயப் போதனுசிரியர் (பல்லினப் பயிர்ச் செய்கை) வசாய ஆராய்ச்சி நிலையம்
கா இலு பள்ளமை.
வசாய சர்வகலாசாலேயில் பிறப்பாக்கப் Sinensis) இனத்தைச் சேர்ந்த செடிப் T66ò (Vigna Sequipodalis) Q6OT560)55 றப்புச் செய்து பெற்ற செடிப்பயற்றை
ந்தாலும், இதன் காய்கள் மரக்கறிக்கு கும். பம்பாய் பயற்றை, ஆலிங்ரன் ாகிக்க உகந்ததல்ல.
வளரக்கூடியது. அத்துடன் அதிகமாகச் ஒரு வக்கரில் அதிக எண்ணிக்கையான ரச் சாத்தியமாகின்றது. இதன் மிகச் தன்மையற்றது என்பதாகும். அதனல் றை இனங்களைப் போல் இதற்குப் படர் தேவையில்லை. இதனுல் கமக்காரர்கள் ஏதுவாகும். எனினும் வளர்ச்சிக் காலத் மையும் அதிக நீரும் இருப்பின் படரும்
படர்கொடிகள் உற்பத்தியாகும் போது ண்டும். ஒரு தடவை இவ்விதம் படரும் 5ாடிகள் ஏற்படமாட்டா. அத்துடன் அதிக் ட்டுமட்டான தன்மையையும் கடைப்பிடித்
பன் தரத்தக்கது. நட்டு 45 ö நாள் நாள் வரையும் 2-4 நாட்கள் இடை DTLh.
உழப்பட்டு 3-4 தடவை கருே பண்ணப் கற்ற வகையில் துர்வையாக்கப்பட்டிருத் நிலம் பண்படுத்தப்படாவிடில் நிலத்தில் வதுடன் இளம் கன்றுகள் கடினமான புதல் கஷ்டமாய் இருக்கும்.
2

Page 28
لر
செயற்கை உரம்
நிலம் பண்படுத்தப்பட்ட பின் வி செயற்கைப் பசளேகளைக் கலந்து இட்டு 1
; அந்தர்-அமோனியம் சல்ே 1 அந்தர்-அடர்மேல் பொசுப் * அந்தர்-பொட்டாசியம் மியூ
நடுகை :
மானுவாரியாக நடும்போது மட்டமா வரிசையில், கன்றுகளுக்கிடையில் 4-6
நீர்ப்பாசனத்தின் கீழ் செய்கை ப களும் இடையிடையே வாய்க்கால்களும் கொண்ட வரிசையில் விதைக்கலாம். நிலத்தைப் பண்படுத்தி ஒவ்வொரு ச 6)յTլԻ.
விதைகளைக் கையினுல் நடலாம். அ எம்முறையிலும் விதைகள் 1-1 அங் கொள்ளுதல் வேண்டும். ஆழமாக நட ஏற்படும். போதிய ஈரமின்மையால் மு மையால் முளேக்கக் காலஞ் செல்லலாம். வருவதில் கஷ்டமேற்படும். கீழ்ப்பாக முளையைப் பாதிக்கும்.
விதைத் தேவை :
ஒரு எக்கருக்கு நடுவதற்கு 25-40 களால் விதை முளை கொள்ளும்.
களைகட்டுதல் :
களைகளைக் கையினுல் அல்லது கைக் உபயோகித்துக் கட்டுப்படுத்தலாம். கைய முளைத்து 15 ம் நாளிலும், 30 ம் நா மாகும். இதன் பின்னர் பயிர் நிலத் மேற்கொண்டு களைகட்டுதல் அவசியமில்
இரசாயன மருந்துகளைக் கொண்டு ( கலாம். பயிர் நட்டவுடன் ஆணுல் மு? களைப் பிரயோகிப்பதன் மூலம் திருப்
1. 9/LäLGöt (Amiben) 4-6 2. பிளானவின் 23 இற. 40 3. லினுருேன் 50% 2 இரு
22

தை நடுமுன் ஒரு ஏக்கருக்குப் பின்வரும் மண்ணுடன் நன்கு கலந்து விடுதல் வேண்டும்.
பற்று பேற்று றியேற்று
ன நிலத்தில் 15 அடி இடைவெளி @gោះT_ அங்குல இடைவெளி இருக்கத்தக்கதாக நடுகை
ண்ணும்போது 24 அடி அகலமான பாத்தி அமைத்து, பாத்தியில் 13 அடி இடைவெளி
அல்லது சால், பார் போன்ற முறையில் ாலிலும் 2 வரிசைகளில் விதைகளே விதைக்க
ல்லது விதையிடும் கருவிகள் மூலம் இடலாம். குல ஆழத்திற்குக் கீழ் போகாமல் பார்த்துக் ப்படும் விதைகள் முளேப்பதில் பல பிரச்சினைகள் ளேக்க காலம் செல்லும் போதிய வெப்பமின்
அதிக ஆழத்திலிருந்து முளேத்தண்டு வெளியே த்தில் நோய்க்காரணிகள் தங்கியிருந்து இளம்
இற. விதை தேவையாகும். நட்டு 3-5 நாட்
கருவிகளினல் அல்லது இரசாயன மருந்துகளே பினுல் அல்லது கருவிகளால் களைகட்டும்போது ளிலும் இரு தடவைகள் களைகட்டல் அவசிய தை நன்கு மூடி வளர்ந்து விடுமாகையினுல் 2ல.
இலகுவாகவும், சிக்கனமாகவும் களைகளை அடக் ளக்கு முன்னர் கீழ்வரும் இரசாயன மருந்து திகரமாகக் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
ന്ദ്ര. 40 ക്ലബ fiിരി,
கலன் நீரில்.
. 40 கலன் நீரில்,
கமத்தொழில் விளக்கம்

Page 29
களேநாசினிகளை விசிறும்போது நிலம் டே வேண்டும். இதற்கு நட்டவுடன் நீர்ப்பாய்ச்சல் வேண்டும். விதை நட்டு 24-48 மணித்தி வேண்டும். கனநாசினி தெளிக்கப்பட்ட பின் சிறிதளவு தாக்கமேற்படும் ஆணுல் இது
மேற்கட்டுப்பசளையிடல் :
பயிர் முளேத்து 3 வாரங்களின் பின் எ
பேற்று வீதம் பயிரினடியில் இருந்து 2 அங்
கலந்து விடுதல் வேண்டும்.
நீர்ப்பாய்ச்சுதல் :
விதை நட்டவுடன் மழையில்லாவிடின் நீ
4-6 நாட்களுக்கொரு தடவை நீர் பாய்ச்ச
மைக்கும் (60 நாட்கள்) சுமார் 30 ஏக்கர்
காய் உற்பத்தி :
இலைக்கக்கங்களிலிருந்து உற்பத்தியாகும் த வெள்ளே நிறப் பூக்கள் உண்டாகும். (தண்டு
அறுவடை செய்தல் இலகுவாகும்) நட்டு 3 பூத்த பின் காயாக முதிர்ச்சியடைய 1-10 நாள் அறுவடைக்குத் தயாராக இருக்கும். 15 நாள் முந்தி). சுமார் 10-12 அங்குல சதைப்பிடிப்பும் கொண்டவை. ஒரு மரத்தில் காய்களே 3-5 நாள் இடைவெளிகளில் பறிக் தடவையாகப் பூக்கள் உண்டாகும். ஆணுல் மிகவும் சிறியனவாய் இருக்கும். எனவே ஆதாயம் பெற முடியாது.
விளைவு :
ஒரு எக்களில் 8,000-10,000 இருத்தல்
பூச்சி புழு நோய்கள் :
1. அக்கிரோமைசா : இந்த ஈக்கள் இடும் ( நேரே நில மட்டத்துள் சென்று, அங்கிருந் இது பெரும்பாலும் பயிர் முளைத்து 2-3 கிழ தும், பாதிக்கப்பட்ட நாற்றுக்கள், ஆரம்பத்
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

பாதியளவு ஈரம் உள்ளதாக இருத்தல் வேண்டும். அல்லது மழை பெய்தல் பாலங்களுள் மருந்து தெளிக்கப்படுதல் பெருமழை பெய்யுமிடத்து பயிருக்குச்
தற் 亭 பொதுசன நூலகமி
μετηθύι TSRPTñ.
A
க்கருக்கு அந்தர் அமோனியம் சல் குலங்களுக்கு அப்பால் இட்டு மண்ணுடன்
ர் பாய்ச்சுதல் வேண்டும். அதன் பின் லாம். இதன் வளர்ச்சிக் காலம் முழு
அங்குல நீர் தேவைப்படும்.
தண்டுகளில், ஒவ்வொரு தண்டிலும் 3-4 கள் நிலப்பரப்பின் மேல் உண்டாவதால் 10-35 நாட்களால் பூக்கள் உண்டாகும். நாட்கள் செல்லும், நட்டு 45-50 ம் (இது நம் நாட்டினங்களைக் காட்டிலும் நீளமும் சுமார் 3 அங்குலத் தடிப்பும் ருந்து சுமார் 10-12 காய்கள் பெறலாம். கலாம். 60 நாட்களின் பின்பும் 2 ம் அதிலிருந்து உற்பத்தியாகும் காய்கள் அவற்றை வைத்திருத்தலால் அதிக
காய் பெறலாம்.
முட்டைகளிலிருந்து பொரிக்கும் புழுக்கள் து பயிருட் புகுந்து சேதமேற்படுத்தும் மைப் பருவத்திலேயே சேதம் ஏற்படுத் தில் இலை அருகுகளிலும், நாளடைவில்

Page 30
ஏனைய பாகங்களிலும் கருகிக் காணப்படு வெண்ணிறமுள்ள சிறிய புழுக்களைக்
தடைமுறை : பயிர் முளைத்து 7 ம்-141 மலத்தியோன் போன்றவற்றுள் ஏதாவ என்ற விகிதத்தில் கலந்து தெளித்தல்
2. காய்துளைக்கும் புழு : இப்புழுக்கள் உண்ணும். தாக்கப்பட்ட காய்களில் பு பாகத்தின் அருகில் காணப்படும்.
தடைமுறை : இதற்கும், மேற்கூறிய ( EGI)sTILř).
3. ஏபிட்டுக்கள் : இவை இலைகளிலு இனங்களாகும். இவை தங்கள் கூரிய பா அதில் வரும் சாற்றைக் குடிப்பதால் இ படும். பெருந் தொகையான கபில நிற
6)FTLO.
தடைமுறை : மேற்கூறிய முறையில் இ படுத்தலாம்.
நோய்கள் :
1. அடி அழுகல் நோய் : இந்நோய் பங்கசுக்களால் ஏற்படும். பூஞ்சணம் காை உணவு கொள்ளுவதால் நாளடைவில் காறைப் பாகத்தை பிடுங்கிப பார்க்கு துடன் வெண்மை நிறமான பூசண (
நோயால் பாதிக்கப்படாத பயிர்களிலி யோகிப்பதன் மூலமும் தொடர்ச்சியாக ஒ னப் பயிர்களை உண்டுபண்ணுதல் மூலமு
2. கறள் நோய் : இந்நோயும் ஒருவி பாலும் மப்பு, மந்தாரமான கால நிலை அதிகம் தோன்றும். பாதிக்கப்பட்ட , ஆரம்பத்தில் சிறு பொட்டுகள் உண் வெண்மை நிறப் பாகங்கள் மெதுெ தொட்டுப் பார்த்தால் துள் போன்ற ட ஒரு வாரத்தில் இலை ஓரங்களிலிருந்து மாகிக் கருகும். இந்நோயை டைத்தேன் மருந்துகளை உபயோகித்துக் கட்டுப்படுத்
24.

ம். தண்டைக் கிழித்துப் பார்த்தால் அழுக்கு 55fT6O37T6)ITL O.
ம் நாளில் சுமித்தியோன், பொலித்தியோன், தொன்றை ஒரு அவுண்ஸ் 3 கலன் நீரில்
வேண்டும்.
காய்களைத் துளேத்து இளம் விதைகளை ழக்களின் மலங்களும் கழிவுகளும் துளைப்
முறையில் இரசாயன மருந்துகளைப் பிரயோகி
ம் காய்களிலும் கானப்படும் சிறு பூச்சி தத்தால் இலைகளையும் காய்களையும் பிறண்டி லேகள் உருமாற்றமடைந்து சுருண்டு காணப் எபிட்டுக்களை குறிப்பிட்ட பாகத்தில் கான
ரசாயன மருந்துகளைப் பிரயோகித்துக் கட்டுப்
பியூசேரியம் எனப்படும் நிலத்தில் சிவிக்கும் றப் பாகத்தைத் தாக்கித் தாவரத்துட் சென்று இலைகள் மஞ்சள் நிறமடைந்து உதிரும். ம்போது ಚSaು நிறமடைந்து T6
வலைகளும் காணப்படும்.
ருந்து விதைகளைப் பெற்று நடுகைக்கு உப ரே நிலத்தில் இப்பயிரைச் செய்யாமல், வேறி ம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
தப் பங்கசுவினுல் ஏற்படுவதாகும். பெரும் பிலும் அதிக பனிக் காலத்திலும் இந்நோய் தாவரத்தின் இலைகளின் கீழ்ப் பாகத்தில் டாகி நாளடைவில் ஊசி முனை போன்ற மதுவாகக் காணப்படும். இதைக் கையினல் ாகங்கள் கையில் ஒட்டுப்பட்டிருக்கும். சுமார்
மஞ்சள் நிறமடைந்து பின் கபில நிற , பென்லேற் போன்ற பூஞ்சன இரசாயன தலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 31
3. வைரசு நோய் : இந்நோய் ஒரு தாங் எபிட்டுகள் மூலம் பரப்பப்படும். தாக்கப்பட்ட நிறமாக நிறம் மாறுபட்டுக் காணப்படும். தரமும், சந்தை மானமும் குறைவுபடும். வேண்டும். பாதிக்கப்பட்ட தாவரங்களைப் பி
ஒரு ஏக்கருக்குரிய செய்கைச் செ
தேவையான பொருட்கள் :
விதை-40 இற. வளமாக்கிகள்-23 அந். களேநாசினி-2 இரு பூச்சிநாசினி
செய்கை முறைகள் :
ஆரம்பப் பண்படுத்தல் கருே அடித்தல் பாத்தி அமைத்தல் வளமாக்கி இடல் விதை நடல் களைநாசினி தெளித்தல் பூச்சிநாசினி தெளித்தல் ஊடு சாகுபடி மேற்கட்டு உரமிடல் நீர்ப்பாசனம் அறுவடை .
மொத்
விளைவு-8,000 இரு 25 சதப்பட செலவு .
இப்பயிர் 60 நாட்களுக்கு மட்டுமே நிலத் ரினங்களுடன் பல்லினப் பயிர்ச்செய்கை முன் சிறந்ததென அண்மைக் காலப் பரீட்சிப்புக விதம் வேறெரு பயிருடன் சேர்த்து இதை கைச் செலவு மேலும் குறைவடையும்.
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

பரத்திலிருந்து ஏனைய தாவரங்களுக்கு தாவரத்தின் இலைகள் வெண் பச்சை இதனுல் உற்பத்தியாகும் காய்களின்
இதைத் தடுக்க எபிட்டுக்களை ஒழித்தல்
டுங்கி அழித்தல் வேண்டும்.
Fலவும் வருமானமும்
80 60 50 25
25 O
60 60 60
40
O
O 40 O 75 75
445 Q
தச் செலவு 660 0
후 . . 2,000 0 660 O
இலாபம் . 1,340 0
தில் இருப்பதால் நீண்ட காலப் பயி றையில் ஒருமித்து நடுவதற்கு மிகவும் ளின் மூலம் அறியப்பட்டுள்ளது. இவ் ச் செய்கை பண்ணும் பொழுது செய்
25

Page 32


Page 33
கூட்டெரு தயா
மண்ணுக்குப் போதிய பசளேயை வழங்காமல் எப்பயிரையும், குறிப்பாக ஆண்டுப் பயிர்களை யோ, ஒரு போகத்துக்கு மட்டும் உரிய பயிர் களேயோ பயிரிடுதல் ஆகாது. பயிர்களுக்கு மிகப் பொருத்தமான பகளே கூட்டெருவாகும். ஏனெனில் கூட்டெரு பயிர்களுக்கு வேண்டிய மூன்று முக்கிய உணவுச் சத்துக்களான நை தரசன், பொஸ்பரஸ், பொட்டாஸ் ஆகியவற்றை வழங்குவதுடன் இது மண்ணின் பெளதீக இயல்பைத் திருத்தி, அதிக மண்ணிரத்தைப் பேணுவதற்கும் உதவுகின்றது. சிறந்த முறை யில் தயாரிக்கப்பட்ட கூட்டெரு, மாட்டெருவில் காணப்படும் அதே அளவு செழுமை கொண் டதாகவிருக்கும். மாட்டெருவைக் கூட்டெரு வாக மாற்றினுல், மாட்டெருவைப் போல ஐந்து மடங்கு கூட்டெருவைப் பெறலாம். கூட் டெரு பாதுகாப்பனவோர் பசளையாகும். பயிர் களினதும் மிருகங்களினதும் கழிவுப் பொருட் களைச் சுகாதார முறையில் அகற்றக்கூடிய ஒர் உபயோகமான வழி கூட்டெரு தயாரித் தலாகும். ஒவ்வொரு வீட்டிலும் தினசரி சேரும் குப்பை கூளங்களும் குசினிக் கழிவு களும், தோட்டக் கழிவுகளும் கூட்டெருவாக் கப்படுதல் வேண்டும். இவ்வாறு செய் வதால், தோட்டத்திற்குப் பயன் மிக்க பசளே கிடைப்பதுடன் வீடும் வளவும் சுத்தமாக இருக்கும். இதனுல் ஈக்களும் ஏனைய நோய் பரப்பும் நுண்ணுயிர்களும் பெருகு வதையும் தடை செய்யலாம்.
தேவையான பொருட்கள் : தோட்டக் கழி வுகள், குசினிக் கழிவுகள், மிருகக் கழிவுகள் ஆகியவை கூட்டெரு தயாரிக்கப்படுவதற்காக சேர்க்கப்படுதல் வேண்டும். கூளங்கள், களை கள், பயிர் அடிக்கட்டைகள், ஏனைய Luff மிகு திகள் (மரப்பகுதிகளாயின் எரிக்கப்படுதல் வேண்டும்), காய்கறிகளினதும் பழங்களி னதும் தோல்கள், மரச்சாம்பல் போன்றவை யும் கூட்டெரு தயாரிக்க உபயோகிக்கப்படலாம். கழிவுப் பொருட்களைக் கூட்டெருவாக ஆக் குவதற்கு, மாடு, எருமை, ஆடு கோழி , ஆகியவற்றின் மலம் மிகவும் உகந்ததாகும், ! ஒரு பகுதி சாணம், 20 பகுதி கழிவுப் பொருட்
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
2-எ0519 (3/74)
 
 
 
 
 
 

ரித்தல்
களே கூட்டெருவர்க்குவதற்குப் போது:இான தாகும். மாட்டின் சலம், சாணத்தைக் கால் டிலும் கூடிய பெறுமதி வாய்ந்ததாகும். ஏனெனில் சலத்தில் அதிக நைதரசன் உண்டு. ஆகவே, சலத்தை வேரூகச் சேக ரித்து கூட்டெரு தயாரிப்பதற்கான கழிவும் பொருட்களுடன் சேர்த்தல் வேண்டும், சாணி, சலம் அல்லது சலம் ஊறிய மண் வசதிழ் படாதவிடத்து, பச்சை இலேகளே உபதுேரகிக்க லாம். பச்சை இலைகளே, உபயோகிக்கு ஒன்டி வாட விடுதல் வேண்டும். சாணி வசதிப்டோ தவிடத்து கூட்டெரு தயாரிக்கப்படுவதற் கான பொருட்களில் மூன்றிலொரு பங்கு பசுந்தாழாக இருத்தல் வேண்டும். காட்டுச் சூரிய காந்தியைத் தோட்டத்து வேலியில் அல்லது வளவு வேலியில் வளர்த்துக் கொண் டால் போதிய அளவு பசுந்தாழைப் பெற்றுக் @gTគ្រាr@TQ) ១, இதை அடிக்கடி வெட்டி உபயோகிக்கலாம். இது அதிக பசுந்தாழைத் தருவதுடன் இப்பசுந்தாழ் விரைவில் உக்கும் தன்மையுமுடையது. காட்டுச்சூரியகாந்தி வசதிப் படாதவிடத்து எந்த வகையான பசுந்தாழை யும் உபயோகிக்கலாம்.
தயாரிக்கும் முறை : இரு முறைகளில் கழி வுப் பொருட்களைக் கூட்டெருவாக ஆக்க இய லும் ஒன்று குழி முறை, மற்றது குவி யல் முறை. நீருக்குப் பற்றக்குறை நிலவும் வரட்சிக் காலமும், குவியலைப் புரட்டுவதற்குத் தொழிலாளர் கிடையாத வேளையிலும் தவிர்ந்த ஏனைய காலங்களில் குவியல் முறை விரும் பத் தக்கது.
குழியின் அல்லது குவியலின் நீளம் வச திப்படும் கழிவுப் பொருட்களுக்கு ஏற்ப வேறு படும். ஆனல் குழி 10 நாட்களில் நிறையக் கூடியதாகவும், குவியல் 10 நாட்களில் குறிப் பிட்ட உயரத்தை அடையக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும், குழிகள் அல்லது குவி பல்கள் பல இருத்தல் வேண்டும். ஒன்று நிறைந்ததும் அடுத்ததை ஆரம்பிக்கக் கூடிய தாக இருத்தல் வேண்டும். குழியின் மேற் பகுதி 3 அடி அகலமாகவும் 2 அடி ஆழ மாகவும் இருத்தல் வேண்டும். பக்கங்கள் சாய்
2罩

Page 34
வாக இருத்தல் வேண்டும். குழியின் அடி
பாகத்தின் அகலத்துக்கும் மேற்பாகத்தின் அ
லத்துக்கும் ஒரு அடி வித்தியாசம் இருத்த6 வேண்டும். மழை நீர் தேங்காதவாறு குழ யின் அடியும் சாய்வாக அமைதல் வேண்டும் குழியின் அகலம் 3 அடியாக இருக்கலாம் உயரம் 4 அடி வரை செல்லலாம்.
கழிவுப் பொருட்களேத் தினசரி சேர்த்து மெல்லிய படைகளாகப் பரப்புதல் வேண்டும்
குவியல்
வீட்டுத் தோட்டத்திற்
28
 
 

பரவும் பொழுது ஒரு படையில் பசிய பொருட் களாகிய சாணம், சலம், சலம் ஊறிய மண், சாம்பல் ஆகியவையும், மறு படையில் ஏனைய பொருட்களுமாக மாறி மாறிப் பரவுதல் வேண் டும். இப்படையின் மேல் மாட்டுச் சலத்தை ஊற்றுதல் வேண்டும். மாட்டுச் சலம் வசதிப் படாதவிடத்து சாணியை நீரில் கரைத்துத் தாராளமாகத்தெளித்தல் வேண்டும். இப்
や/s○ - ==یہ Y پچہتر படைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. ஒரு
கேற்ற கூட்டெருப்பெட்டி
கமத்தொழில் விளக்கம்

Page 35
தடியை இடையே வைத்து நிரப்பிய பின்பு எடுத்து விடுவதன் மூலம் காற்றேட்டத்தை ஏற்படுத்த முடியும். கழிவுப் பொருட்கள் சிதைவுற்றுப் பிரிக்கை அடைவதற்கு உதவும் நுண்ணுயிர்களுக்கான காற்றேட்டத்தை இவ் வாறு எற்படுத்திக் கொடுக்கலாம். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கூட்டெருவில் சிதைவை ஏற் படுத்தக் கூடிய நுண்ணுயிர்கள் காணப்படு வதால், 15 நாட் பருவமடைந்த கூட்டெரு வசதிப்படின் சிறிதளவை எடுத்து புதிதாகத் தயாரிக்கப்படுவதுடன் சேர்த்து விடுதல் நல்
துெ.
குழியில் அல்லது குவியலில் உள்ள பொருட் களைப் பின்வருமாறு புரட்டி விட்டால் மூன்று மாத காலத்தில் கூட்டெருவைப் பெறலாம் :
1 வது முறை புரட்டுதல்- 2 வாரங்களின்
பின்பு
2 வது முறை புரட்டுதல்- 1 வது முறை புரட்டி 2 வாரங் களின் பின்பு
3 வது முறை புரட்டுதல்- 2 வது முறை புரட்டி 4 வாரங் களின் பின்பு
இறுதியாகப் புரட்டும்பொழுது கழிவுப் பொருட்களை 4 அடி உயரத்திற்குக் குவித்து விடுதல் வேண்டும். ஒவ்வொரு முறையும்
புரட்டும் பொழுதும், தேவையான பொழு
தும் கழிவுப் பொருட்கள் ஈரலிப்பாய் இருக்
கக் கூடியவாறு, ஆனுல் நீரில் தோயாத அளவுக்கு நீர் ஊற்றுதல் வேண்டும். பெரு
மழைகளிலிருந்து காப்பாற்றுவதற்கும், கடும் வெய்யிலினுல் கடுமையாகக் காயாதவாறு காப் பாற்றுவதற்குமாக குழிகளுக்கு மேல் அல்லது குவியலுக்கு மேல் ஒலைகளினுல் கூடாரம்
போட்டு விடலாம், முதல் 14 நாட்களும் கழிவுப்
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

பொருட்களின் வெப்பம் 140 பாகை பரனேட்டாக இருக்க வேண்டும். இவ்வெப்பம் சகல களே விதைகளையும், ஈக்களினதும் எனய தீங்கி ழைக்கும் பூச்சிகளினதும் புழுக்களையும் அழிக் ப் போதுமானதாகும். கூட்டெரு தயாரின் *ப்பட்டதும், அதாவது மூன்று மாதங்களின் பின்பு கூட்டெருவை விரைவில் உபயோசப் டுத்துதல் வேண்டும். அல்லது கூட்டெருவில் உள்ள பயிருணவுகள் அற்று விடும். விசேஷ 0ாகப் ப்ாதுகாப்பற்ற குவியலில் உள்ள கூட் டெருவின் பயிருணவுகள் விரைவில் அற்று
չիՇլԻ.
தொழிலாளர்கள் வசதிப்படாத விடத்து தழியை அல்லது குவியலை களி மண்ணுல் முடி மண்ணும் சாணியும் கலந்த கலவை பினுல் பூசி மெழுகி விடலாம். இவ்வாறு செய்வதால் தாவரப் பொருட்களைச் சிதைவு டையச் செய்யவல்ல காற்றின்றி வாழும் நுண்ணுயிர்கள் செயற்படவாரம்பிக்கும். இம் முறையில் தயாரிக்கும் பொழுது புரட்டிவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனல் இது வேகம் குறைந்த முறையாகும். இம்முறை பில் கூட்டெரு தயாரிக்கப்படுவதற்கு 8-9 மாத ங்கள் வரை எடுக்கும்.
உபயோகிக்கும் முறை : பயிர் நடுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு கூட்டெருவை உய யோகப்படுத்துதல் வேண்டும். ஒரு சதுர அடி தோட்டத்திற்கு - இறத்தல் கூட்டெருவை இட வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு 10-20 தொன் வரை இடுதல் வேண்டும். ஒரு கன அடி கூட்டெரு 40-50 இருத்தல் நிறை இருக் தம். ஆனல் கூட்டெருவின் ஈரலிப்புக்கேற்பு நிறை வேறுபடும்.
(தமிழில் : சொல்லேர் உழவன்)
29

Page 36
கட்டுரைகளுக்கு
600ID
 ைெதுக்கட்டுரைகள் 3 2,000 சொற்களு ஐக்கித்தில் மனத்திசம் தெளிவாக எழுதி அஇேமெனிலுக்கு ரூபா 3.50 சதம் வீதம்
தொழில் துட்பக் கட்டுரைகள் 2 இல்லு இம்பேதும். பிரசுரமாகும் சஞ்சிஇைப்பக் கியதானே ரூபா 10/- வீதமும், தமிழ் தேமும் சன்மானம் வழங்கப்படும். இ அடங்களுக்கும் பிரத்தியேகமாகப் பணம்
டிகைப்படம் (5x4 குஇறந்த ஐசே வரைபடம் குவா 3.50 வீதம்
கருத்தும்படம் : கூடியசேம் ஒன 20 இந்திரக்கதை இான்கு இஇேங்களுக்கு பாடல்கள்: கூடிEட்சம் குவா 15
இறுகதைகள், aasira நாடகங்கள் இ கூத்திலேஇேத்தரின் நீர்மானத்திற்கமைவ
கட்டுரைகள், வடங்கள் ஆவேற்றின் சன்மானத்தொகைகள் பற்றியும் மை
அவலேனினது தீமோனமே இறுதிது மானதும் சன்மானம் வழங்கப்படும். பி கென போதிய ஒத்திரைஇன் ஒட்டப்ஜட்டு தபால் உறைகளே எழுத்தான? அனுப்பே இளுக்கு இலத்தொழில் தகவற் பிரிவுத்
பினசைத்திற்கு ஏற்கப்பட்டவைகளுகுேரிய உதித்தகுேம். கட்டுரைஜனனீ இலுபிர தகவற் பகுதித் தலைவர் அவகேணி வேண்டு.ே
102, பூவிய ைபிளேஸ், தபாற்பெட்டி இல. 636, இொழும்பு 2.

ருவோம்
நன்கு அதிகமாகாது, அடுதாசின்ே ஒற்றைப் அனுப்பவேண்டும். பிரசுரமாகும் சஞ்சிகைப்
சன்மனனம் வழங்கப்படும்.
தரீகன் எழுதுவன சந்து நீனமகவினும் இவ இ மென்ன்றுக்கு ஆங்கில மொழில்ே அனுப் மொழியில் அனுப்பியதாகின் ரூபா 15ட்டுரைகளுக்கான புகிைப்படங்களுக்கும் வரை தரப்படும்.
agaray) gear 5/- afasià.
கூடிகங்சத் துவண் 100ர்ை
யேனவும் ஏற்துக்கொன்னமEம்ே. விவசாய சன்மானம் வழங்கப்படும்.
தகுதிபற்றியும் எழுதிதாளர் பெறவேண்டிய த்தொழில் தகவற் பிரிவுத் தலேவர் ானது. விடயங்கள் ஏற்கப்பட்டுப் பிரசுர சனசமாகசதவற்றைத் திருப்பி அனுப்புவதற் தமது விலாசமும் தெளிவாக எழுதப்பட்ட வண்டும். தபாலில் தவறிப்போகும் கட்டுரை லேவர் வெதுப்பாகமாட்டார்.
சகல உரிமைகளும் விவசன இலாகாவிற்கு கரஞ் செல்வவிரும்பின் கமத்தொழில் ண் அனுமதிகை எழுத்தில் பெற
டெறிக் ஷொக்மன், - தலைவர், கமத்தொழில் தகவற் பிரிவு.

Page 37
தொகுப்பு : செசு வைக்கோலை உரப்பச?
உபயோகித்தல்
உள்ளூர் மூலவளம்
உரப்பசளேகளை இறக்குமதி செய்வதில் இடர்ப்பா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில் விரையத்தைக் குறைப்பதற்காகவும், உள்ளூரில் பயன் அளிக்கக் கூடிய வகையில் உபயோகப்படுத்து உதாரணமாக, நெற் பயிரினல் மண்ணிலிருந்து சிலிக்காவையும் மீண்டும் மண்ணுக்கு வழங்கு பரளேயாக உபயோகிக்கலாம்.
பொட்டாசியமும் சிலிக்காவும்
மகாஇலுப்பள்ளமையில் ஹெக்ரர் ஒன்றில் 5, பி. ஜி. 11-11 வருக்க நெற் பயிரின் நெல் மணிக ணுலும் மண்ணிலிருந்து கிரகிக்கப்பட்ட பயிர் உ அட்டவணை 1 ல் தரப்பட்டுள்ளது. பெருமளவு ெ லிருந்து அகற்றப்பட்டுள்ளதை இதில் அவதா நாட்டுக்கு தற்பொழுது செய்யப்பட்டுள்ள பொட்ட 20 கில்லோ கிரும் ஆகும். பெருவிளைவு தரும் படுத்திய பின்பு இலங்கையிலும் ஏனைய ஆசிய சியம் பிரயோகித்த பொழுது பெருவிளைவு கிை ஆகவே, பொட்டாஸ் பிரயோகத்தின் அளவை வேண்டியது அவசியமாகும்.
நெற் பயிரின் வைக்கோலினுலும் உமியிஞ சத்துக்களின் விபரம் கீழே அட்டவணை 2 ( நெற்பயிர் கிரகித்த பொட்டாசியத்தில் 90 சதவீ கின்றது. நிலத்திற்குப் பிரயோகிக்கும்படி தற்பெ
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுகள் நிலவுவதாலும், உரப்பசளைகளை ஏற்படும் வெளிநாட்டுச் செலாவணி வசதிப்படும் மூலவளங்களை உச்சப் திவதற்கு நாம் முயலுதல் வேண்டும். கிரகிக்கப்பட்ட பொட்டாசியத்தையும் வதற்கு வைக்கோலை நாம் உரப்
000 கில்லோ கிரும் விளைவு தந்த ளாலும், உமிகளாலும், வைக்கோலி ணவுச் சத்துக்களின் விபரம் கீழே பாட்டாசியமும் சிலிக்காவும் நிலத்தி னிக்கலாம். உலர் வலயப் பள்ள ாசியச் சிபாரிசு ஹெக்ரர் ஒன்றுக்கு புதிய நெல் வருக்கங்களை அறிமுகப் நாடுகளிலும் அதிக அளவு பொட்டா புத்ததற்கான சான்றுகள் உள்ளன.
அதிகரிப்பது பற்றி ஆலோசிக்
லும் கிரகிக்கப்பட்ட பயிர் உணவுச் ல் தரப்பட்டுள்ளது. நிலத்திலிருந்து தமும் வைக்கோலிலேயே காணப்படு ாழுது சிபாரிசு செய்யப்படும் மியூறேட்
3.

Page 38
ஒஃப் பொட்டாசில் காணப்படும் ெ அதிகமானதாகும். ஆகவே கிடைக்கு வைக்கோலில் ஆறிலொரு பகுதியை பயிருக்குத் தேவையான பொட்டாசிய லேயே வழங்க முடியும்.
வைக்கோல் தற்பொழுது பலவழி மாகாணத்தில் யாழ்ப்பான ருேட்டு வைக்கோலை மாட்டுத் தீனுக்காக விற்ப பலர் கடதாசி ஆலைக்கு விற்பனை எவ்வழியிலும் உபயோகப்படுத்துவதி
வைக்கோலா சாம்பலா
வைக்கோலை எரித்தோ அல்லது முறைகளையும் ஒப்பிட்டு நோக்குவது ெ இடத்திலிருந்து வயலுக்குக் கொண்டு வைக்கோல் பிரிக்கை அடைவதற்கு பான்களும் பெருகுவதற்கு இது வசதி இடத்திலேயே எரித்துச் சாம்பலை வி நைதரசனும் கெந்தகமும் எரிக்கும் சிலிக்காவும் இழக்கப்படுவதில்லை. சா இருக்கும். எனினும், சாம்பலை ஒரே தீமையான விளைவுகளும் ஏற்படாது அதே அளவு வைக்கோலை இடும்பொ பொதுவாக வயலுக்கு வைக்கோலை இடுவதே விரும்பத்தக்கது.
இலிக்கா
வைக்கோலை வயலுக்கு இடுவதழு 75 சதவீதமானது மீண்டும் வயலு வயல்களுக்கு சிலிக்கா இடப்பட வே எவ்வித பரிசோதனைகளிலும் அறிவி சிலிக்காவைக் கிரகிப்பதிலிருந்தும், ! பங்கிலிருந்தும் சிலிக்காப் பொருட்கை காலப்போக்கில் விரும்பத்தக்க சாகும் கீழே அட்டவணை 1 லும் 11 லும் த வலயத்துக்கானவையாகும். ஆணுல் யத்துக்கும் ஏற்றதாகும். வயல்களுக் யத்திலும் பார்க்க ஈரவலயத்தில் அ
5000 கி. கி. விளைவு தந்த ஒரு ெ Sps.
(அளவு
91&fbpËJulil- மொத்த அளவு
சிபாரிசு செய்யப்பட்ட உரப்பசளை
* இங்கே குறிப்பிடப்பட்டுள்ள கல்சி
அமோனியம் சல்பேட்டிலும் காணப்ப
 

பாட்டாசியத்திலும் பார்க்க இது ஆறு மடங்கு தம் வைக்கோலில் ஒரு பகுதியைத் (மொத்த ப) திரும்பவும் வயலுக்கு இடுவதால் அடுத்த த்தை மியூறேட் ஒஃப் பொட்டாஸ் பசளே இடாம
களில் அப்புறப்படுத்தப்படுகின்றது. வடமத்திய க்கு அண்மையில் உள்ள விவ்சாயிகள் தமது னே செய்கின்றனர். கிழக்கு மாகாண விவசாயிகள்
செய்கின்றனர். ஆனல் அநேகர் வைக்கோலை @%).
எரிக்காமலோ வயலுக்கு இடலாம். இவ்விரண்டு பாருத்தமுடையதாகும். வைக்கோலைச் சூடடிக்கும் } செல்வது கடினமான வேலையாக இருக்கலாம். அதிக காலம் எடுக்கும். நோய்களும் தீங்கிழைப் யாக அமையும். ஆகவே வைக்கோலை சூடடிக்கும் பயலுக்கு இடலாம். வைக்கோலில் காணப்படும் பொழுது இழக்கப்படினும், பொட்டாசியமும் ம்பலின் பீ. எச். (PH) பெறுமானம் 10 வரை சீராக வயல் அடங்கிலும் பரவி விடின் எவ்வித 1. விசேஷமாக வயலில் உற்பத்தியாக்கப்பட்ட ழுது எவ்வித தீய விளைவுகளும் ஏற்படமாட்டாது. இடுவதைக் காட்டிலும் எரித்துச் சாம்பலாக
ல்ை நெற்பயிரினுல் அகற்றப்பட்ட சிலிக்காவில் க்குச் சேர்க்கப்படுகின்றது. உலர் வலய நெல் 1ண்டியது அவசியமா இல்லையா என்பது பற்றி க்கப்படவில்லையாயினும், நெற்பயிர் பெருமளவில் நெற் செய்கையில் சிலிக்கன் வகிக்கும் முக்கிய ா வயலுக்குத் திரும்பவும் இடுதல் விசேஷமாகக் டி முறையாக அமையும் எனக் கொள்ளலாம். தரப்பட்டுள்ள விஞ்ஞான ரீதியான தரவுகள் உலர் வயல்களுக்கு வைக்கோல் இடும் கொள்கை ஈரவல கு வைக்கோலை உரப்பசளையாக இடுதல் உலர்வல திக நன்மை பயப்பதாகவும் இருக்கலாம்
அட்டவணை 1 ஹக்ரர் நெற்பயிர் (பிஜி 11-11) தரையிலிருந்து ந்த பயிர் உணவுகள் கள் கில்லோ கிருமில்)
Ν P K Ca Mg S
100 17 15. 27 22 9 104.8 107 22 20 15 0 5 பமும் கெந்தகமும் அடர் மேல் பொஸ்பேட்டிலும். டுபவையாகும்.
கமத்தொழில் விளக்கம்

Page 39
அட்டவணை 5000 கி. கி. விளைவு தந்த ஒரு ஹெக்ரர் நெற்
அகற்றப்பட்ட உை
வைக்கோல் ,,37
a a 5
ஒரு ஹெக்ரர் ஒரு கில்லோகிரும்
நெற் தத்துக்கிளிகளை
வதற்கான புதிய
ទ្រឹ ||flgg
நெற் தத்துக்கிளி மிகவும் கடுமையான் தீங்கின 1973 ம் ஆண்டின் நடுக்கூற்றில் அம்பாறை பரவிச் சேதம் விளைத்தது. இதனுல் அக்கை பகுதிகளில் 50 சதவீத நெற்பயிர் அழிவுற்றது. கமத்தொழிற் செய்திக் கடிதத்தில் இச் செய்தி அம்பாந்தோட்டையிலும் இத் தீங்கிழைப்பான் மி
இவ்விரு மாவட்டங்களும் நெல் உற்பத்தியில் செய்கை மிகப் பெருமளவில் மேற்கொள்ளப்பு படும் அடக்கல் முறைகளிலும் பார்க்கச் சிறந் கையாளாவிடின், பெருமளவில் நெற்செய்கை ே களிலும் நெற் தத்துக்கிளிகளின் இதே போன்
ஏக்கர் ஒன்றுக்கு 10-15 இருத்தல் பி. எச். கிப்பதுதான் தற்பொழுது கையாளப்படும் கட்டு பயன் மிகுந்ததாகக் காணப்படின் இம் முை வேண்டும். ஏனெனில் இம்முறை தான் மிகவும் ஆனல் பயிர்த் தத்துக்கிளிகள் பீ. எச். சி. து ருப்பதாக அம்பாறையிலும் அம்பாந்தோட்டையி கின்றன.
இத்தகைய சூழ்நிலைகளில், அதாவது பயிர்த் குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தாங்கும் த6 பூச்சி நாசினிகளையும் வேறு அடக்கல் முறைகே அதாவது, விலை உயர்ந்ததாயினும், உறிஞ்சப் நாசினிகளை பிரயோகித்தல் வேண்டும்.
பேராதனையில் உள்ள மத்திய விவசாய ஆராய் வல்லுனர் காபொறில் 85% நீரிற் கரையக்கூடிய சிபாரிசு செய்துள்ளார். இப்பூச்சிநாசினிகளின் மானுல் இத் தெளி திரவங்கள் பூச்சிகளைச் ெ
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

பயிரின் வைக்கோலாலும் உமியாலும் எவுகள்
P K Ca, Mg S SiO 4 丑35,24,14,5,804 5 I 288
அளவுகள் கில்லோ இராமில்)
2.4 எக்கர் 22 இறத்தல்
க் கட்டுப்படுத்து பூச்சிநாசினிச் 56
ழப்பானக மாறுவதாகத் தெரிகிறது. மாவட்டத்தில் இது பெருமளவில் ரப்பற்று, சம்மாந்துறை, நிந்தாவூர் (1973 ம் ஆண்டின் 8 ம் இலக்கக் அறிவிக்கப்பட்டது). மிக அண்மையில் கவும் கடுமையாகப் பரவியது.
முதலிடம் வகிப்பன. இங்கு நெற் படுகின்றன. தற்பொழுது கையாளப் த பயன்மிகு அடக்கல் முறைகளைக் மற்கொள்ளப்படும் ஏனைய மாவட்டங் ற கடுமையான தாக்கம் ஏற்படலாம். சி. 10% வர்த்தகத் துளேப் பிரயோ ப்படுத்தல் முறையாகும். இம்முறை ரயையே தொடர்ந்தும் கையாளுதல் வசதியானதும் மலிவானதுமாகும். ளேத் தாங்கும் தன்மையைப் பெற்றி லும் ஏற்பட்ட அனுபவங்கள் காட்டு
தத்துக்கிளிகள் பீ. எச். சி. தூளைக் ன்மை பெற்ற இடங்களுக்கு, வேறு ளயும் மேற்கொள்ளுதல் வேண்டும். படும் நாசனிகளை அல்லது குறுனல்
ச்சி நிலையத்தைச் சேர்ந்த பூச்சியியல் துளே (செவின்) பிரயோகிக்குமாறு முழுமையான பயனைப்பெற வேண்டு ஈன்று அடைதல் வேண்டும். பயிர்த்
33

Page 40
தத்துக்கிளிகள் சாதாரணமாக நெறி படும். தகுந்த போக்குக் குழாயு உபயோகித்தாலன்றி, வீரியமாகவும் அ துளேத்துக் கொண்டு நாசினிக் கரை சென்று அடைவது கடினமாகும்.
ஆகவே பயிரினுல் உறிஞ்சப்படக் புரடான் 3% குறுணல் போன்ற பூச்சி கின்றது. இக்குறுணல்கள் கையால் கிப்பவர் தனது தோலைக் காப்பாற் அணிந்திருத்தல் வேண்டும். 8-10 பயிரினுல் உறிஞ்சப்பட்டு விடும். இதன் ஏற்படும், நச்சுத்தன்மை 30 நாட்களு ஆபத்தை ஏற்படுத்தாது.
உச்சப் பயனை அடைய வேண்டின் பொழுது வயலில் அதிக நீர் இரு கூடுதலாக ஐதாக்கப்பட்டு விடும். அங்குலம் வரை இருக்கலாம். ே இதே அளவு பயனைப் பெற முடியுட வைத்துப் பின்பு குறுணல் பிரயே வேண்டும்.
தகுந்த முறையில் நீரைக் கட்டு நீர் தேங்கும் தன்மையுமுடைய நில தூளைக் (செவின்) கரைத்துத் தெ6
இபாரிசு செய்யப்படும்
பூச்சிநாசினி காபொறில் 85% நீ. க. து. ஹெய (செவின்) ) டில் ஆறு: காபோ புறன் (புரடான் 3% பெற் குறுனல்) ତ0 till
34
 
 

பயிரின் தண்டின் அடிப்பாகத்திலேயே காணப் ம் பீச்சு முனையும் கொண்ட தெளிகருவியை டர்த்தியாகவும் வளரும் பயிரின் இ2லப்பரப்பைத் சல் அடித்தண்டில் இருக்கும் தீங்கிழைப்பானைச்
5.LņULU ESTIGLUIT LICO GÖT (Carbofuran) 25 TGAU g நாசினியை உபயோகிக்கும்படி சிபாரிசு செய்யப்படு
வயலில் நீரில் பிரயோகிக்கப்படுவன. பிரயோ றிக் கொள்வதற்காக பொலித்தீன் கை உறை மணித்தியாலங்களில் குறுணலில் உள்ள நஞ்சு பின்பு பயிரைத் தாக்கும் பூச்சிகளுக்கு ஆபத்து ருக்கு நீடிக்கும். இந்நச்சுத்தன்மை பயிர்களுக்கு
நாசினிக் குறுணலே வயலில் பிரயோகிக்கும் த்தல் கூடாது. அதிக நீர் நின்றல் குறுணல் நீர்மட்டம் அரை அங்குலம் தொடக்கம் ஒரு ஈற்றில் குறுணலைப் பிரயோகிப்பதன் மூலமும் ம். இதற்கு வயலில் ஒரு நாளேக்கு நீரைக் கட்டி ாகிக்கச் சற்று முன்பு நீரை வெளியே விடுதல்
ப்ெபடுத்த இயலாத, பள்ளமானதும், சதுப்பும், பங்களுக்கு காபோறில் 85% நீரிற் கரையக்கூடிய ளிப்பது கூடிய பயனுடையதாகும்.
முகவர் சிபாரிசு செய்யப்படும்
லிஸ் லிமிட்டெட் எக்கருக்கு 1-2 இருத்தல்
தற்பொழுது பெற் 60 கலன் நீரில் க் கொள்ளலாம்
ருேலியக் கூட்டுத்தாப எக்கருக்கு 10 இறத்தல் O
(தமிழில் சொல்லேர் உழவன்)
கமத்தொழில் விளக்கம்

Page 41
விற்ரியேசி-5
திராட்சைத் தோட்ட அை
ஏற்கனவே குறிப்பிட்டபடி திராட்சையின் நடு கைத் தூரம் சுவாத்தியத்தையும், வருக்கத் தையும், மண்ணின் தரத்தையும், வளர்க்கும் முறையையும் பொறுத்து வேறுபடும். குளிர்ச் இயான ஈரவலய ரேகையில் உள்ள பிரான்சின் (France) Gg-LinGLIGöT (Champagne) G II LET
ரத்தில், ஏக்கருக்கு 3,000 கொடிகள் நடப்படு
கின்றன. சற்று உலர்வலயரேகையிலுள்ள ஸ்பெயினில் (Spain) 300-500 கொடிகள் நடப்படுகின்றன. மேலேத் தேசங்களில் வீரிய மாக வளரும் ஒகநே (Ohaney), இத்தாலி (Italy), Gogo) (Regina) gSu () (155
கங்கள் பந்தல் முறையில் நடப்படுகின்றன.
நம்நாட்டு சுவாத்தியத்தின் பிரகாரம், உலர் வலயத்துக்கு பந்தல் முறை வளர்ப்பே பல ரீதியில் நோக்கும்போது கூடிய பலாபலன் தரத்தக்கது. இந்தியாவின் மைசூர் பிரதேசத் தில் பந்தல் முறையில் நாட்டும்போது 20 அடி இடைவெளியுள்ள நிரைகளில் 15 அடிக்கு ஒன்ருக நடுவர். மதுரையில் 30 அடி இடை வெளியுள்ள நிரையில் 25 அடிககு ஒன்ருக நடுவர். நம்நாட்டில் திராட்சைச் சாகுபடி தொடங்கிய காலங்களில் கொடிகள் 24 அடி இடைவெளியுள்ள நிரைகளில், 12 அடிக்கு ஒன்ருக நாட்டப்பட்டது. இவ்வாறக ஏக்கருக்கு 151 கொடிகளை நான்கு பந்தல் கால்களுக்கு மத்தியில் ஒரு கொடியாக நாட்டி பந்தலின் நாலாபுறமும் படர வைத்தனர். இப்படியான முறையில் கொடிகளின் கிளைகள் பருவக் காற் றுக்களால் பலமாகப் பாதிக்கப்பட்டன. கொடி கள் நாட்டி முதல் 1-3 வருடங்களுக்கு நீர் விநியோகமும் கடினமாயிருந்தது. நடைபாதை கள் அமைக்கப்படாததால் கத்தரிப்பு, பசளே யிடல், அறுவடை காலங்களில் செலவு அதி கரித்தது. காலம் செல்லச் செல்ல கொடிகள் 20 அடி இடைவெளியுள்ள நிரைகளில் 10 அடிக்கு ஒன்ருக, வக்கருக்கு 217 நாட்டி,
ஒன்றுவிட்ட ஒரு கோடியின் கிளைகளே (Canes
பிரம்பு) கிழக்கும் மேற்குமாகச் செல்ல விட்ட
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
Ging
திரு
GOTT. றின்
ஆளு) தால், ஆகிய 5ւԸ,
தி: ගJOL. @@彦 திக்க பசளே றல், 5@马
காற்று L5
சேதம்
GT
கொ
தைத்
அங்கு Gਪ
亭
g5 T5 காற்ற அதிக 576մ: @gFr
அதன் சைக் ஆளு) ரிப்புக்
GQ JGTC
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மப்பு
. மாணிக்கவாசகர்,
கோணமலை மாவட்ட விவசாய விரிவாக்க அலுவலர்
இம்முறை நீர் விநியோகத்தையும், காற் சேதத்தையும் ஓரளவு குறைத்தது. ல் அடிப்பாதை அமையாததன் காரணத் கத்தரிப்பு, பசளேயிடல், அறுவடை வற்றில் அனுவசியச் செலவு, நேரதாம
வேலைக்கஷ்டங்கள் தொடர்ந்தன. ாட்சைச் சாகுபடியில் பிரதானமாக உலர் த்தில் இயன்ற அளவு காற்றின் வேகத் தணிக்க வேண்டும். நீர் விநியோகமும் எமாய் அமைய வேண்டும். ஊடுழவு, பிடல், கத்தரிக்கப்பட்ட பிரம்புகள் அகற் நாசினி விசிறல், அறுவடை, ஆகிய விகளில் செலவையும் குறைக்க வேண்டும். 1556 L (Wind Break) தாக நாட்டிய திராட்சைக் கொடி பந்தலை யும் கால எல்லை வரை, காற்று அதிக b விளக்கும். திாாட்சைக் கொடிகள் ரித்த பின் கொழுந்து (Shoot) விடும் ம், கொழுந்துகளைக் காற்று அணுவசிய முட்டி அசைத்துச் சேதம் விளைக்கும். ரணத்தால், கொழுந்து துண்டிக்கப்பட்டு, டியிலிருந்து கிளைகள் தோன்றி, கொடி வளர்ச்சியைக் குறைக்கும். இச்சேதத் தவிர்ப்பதற்கு நாற்றுக்களே நாட்டி ஒரு மயால் ஒவ்வொரு நிலையத்திலும் 3 லத்திற்கு அப்பால் கொழுகொம்பு நட ாடும். கொழுகொம்பு யாவும் வடகிழக் திசையை நோக்கி ஒரு அடி சரிவுடைய நடப்பட வேண்டும். நம்நாட்டில் வாடைக் லும் பார்க்க சோளகமே திராட்சைக்கு சேதம் விளக்கும். திராட்சை உறங்கும் தில், அதிகப் பற்ருக வாடைக் காற்று மார்கழி மாதக் கத்தரிப்பின் பின்பு 1 வேகம் குறைவு. ஆகையால் திராட் த வாடைக்காற்றல் சேதம் குறைவு. ஸ், சோளகக் காற்று, வைகாசிக் கத்த காலத்தில் வீசுவதால் அதன் எதிரே ம் கொழுந்துகளை வாட்டி வதைத்து
35

Page 42
விடும். ஆகையால் ஆரம்பத்திலேயே .ே காற்றுக்கு எதிராக வளராது, தென் கிலிருந்து சோளகக் காற்றுடன் ே வடகிழக்கை அடையத்தக்கதாக வி வேண்டும். சோளகம் செல்லும் தி திராட்சையும் வளர்ந்து செல்லுமானுல் ெ துகள் பந்தலைக் கவ்வி திடகாத்தி
பரந்து தமது எல்லையைப் பூராக
கொள்ளும். கொடிகளை இழுத்துப் பழ வாழை நாரால் கட்டும் கட்டமும் ஏற் தென் மேற்கிலிருந்து வடகிழக்கு திராட்சை வளருமானுல், பழக்குலைகளி சூரிய வெப்ப வெம்பல் சேதமும் (Sun S குறையும். சோளகத்திற்கு எதிராகத் சைக் கொடி படருமானல், காய்க்குங் தில் கனியும் குலையும் சிறுத்து அறுவ குறையும். ஆகவே பிரம்புகளை கத்தரித்த தெற்கு மேற்காகக் கிடுகால் பந்தலின் பாகத்தில் இரண்டடி அகலத் தட்டியும், பாகத்தில் ஒரு அடி அகலத்தட்டியும் இ வேண்டும். இத்தட்டிகள், 140 அடி வெளி துரத்திலாகுதல் பந்தலில் வேண்டும். திராட்சை மாத்திரமன்றி யிருக்கும் காற்றின் வேகம் குறைக்கப்ப விளைவு அதிகரிக்குமென்பதை மேலே ஆராய்ச்சி நிபுணர்கள் நிரூபித்துள் காற்றுத்தடைகள் அமைந்ததனுல் டென் இல் (Denmark) பார்லியின் {B விளைவு 18 சதவீதத்தாலும், உருளைக்
18 சத வீதத்தாலும், சீனி பிற் 2
வீதத்தாலும், ருஸ்சியாவில் (Russia) தானியங்களின் விளைவை 56 சதவீதத்த அதிகரிக்கத்தக்கதாயிருந்தது. ஆகவே, ந்த செலவில் பந்தலின் மேற்பாகத்தி கீழ்ப்பாகத்திற்கும் காற்றுத்தடைகள் வோமேயானுல் விளைவை அதிகரிப்பதற்கு வாகும். நீர் விநியோகம்
உலர் வலயங்களில் பிரதானமாக கின. லிருந்து நீர் விநியோகம் செய்யும் களில், திராட்சைக்கு நீரைச் சிக்கனமா. யோகிக்க வேண்டும். யாழ் குடாநாட்டில் வுக்கு மிஞ்சி, நீரிறைக்கும் இயந்திரம் ( pump) கொண்டு நீர் இறைத்தால், கப்படியான நன்னீர் உள்ள கிணறுகள் ஜ தன்மை அடையும். முன்கூறிய படி உவர்த்தன்மை (Salinity) அல்லது, பட்ட முறையில் சோடியம் காபனேற் (Sc
36
 

ாளகக் மேற் சன்று @Tiêg 7).ցանia) &fiព្រោះប្រាំ J LAGI F55|| மூடிக் தலில் படாது. நோக்கி டையே corch) திராட் காலத் 3)ԼեւյԼԸ வுடன் மேற் கீழ்ப் இனத்து இடை
H66)ԼԸն / 67 LIL I
த்தேச ତtତ୪t fit.'
Ti pò f fifti Earley)
சிறு 5ாலும் குறை [DG5 Ls 0, 5LGB
5 615/
றுகளி
安 @_鳕
| -9վ(6Ո: Water
வர்த்
நீரில் தனிப் dium
Carbonate), GLITG posi) (Borate), குளோ றைட் (Chloride) ஆகிய உப்புக்கள் சிறிதள வேனும் அளவுக்கு மிஞ்சினுல் திராட்சை சகிக்க மாட்டாது.
யாழ் மாவட்டம் போன்ற தட்டை நில உலர் வலயப் பிரதேசங்களில், மணல், இருவாட்டி, களித்தன்மையான மண்ணில் திராட்சை சாகு, படி செய்யப்படுகிறது. களித்தன்மையான மண்ணுள்ள திராட்சைத் தோப்புகளில், நீர் இறைக்கும் ஒவ்வொரு கிளே வாய்க்கால்களேயும் 280 அடிக்கு ஒன்ருக அமைத்து, அவற்றி லிருந்து கை வாய்க்கால் மூலம் நீர் விநியோ கிக்கலாம். களி மண்ணுள்ள தரைகளில் வாய்க் கால் மூலம் நீர் சென்று பாத்திகளே அடையு மட்டும் நிலத்தில் அதிக நீர் ஊறி வீண் போவதில்லை. ஆணுல் இருவாட்டி நிலங்கவில் 30-50 சதவீதமளவில் வாய்க்காலில் நீர் செல் லும் போது நிலம் நீரை உறிஞ்சி விடும். ஆகையால் செம்பாட்டு மண் போன்ற இரு வாட்டி மண்ணுள்ள தரைகளில் கிளை வாய்க் கால்களே 70 அடிக்கொன்றுக அமைக்கலாம். மணல் தரைகளில் குழாய்கள் மூலம் நீர் விநியோகிக்க வேண்டும். மணல் தரையில் குழாய்கள்ே திராட்சைக் கொடியோரம் அமைத்து இக்குழாய்களில் ஒவ்வொரு திராட்சைக் கொடியண்டையும் சிഇ കൃഖTTI, 5257.g5 * GÒLJITGray ** (Drip System) முறையில் நீர் விநியோகிப்பதே சிறந்தது. எந்த நீர்விநியோக முறையிலும், இறைக்கும் நீர் அதி சீக்கிரம் சென்று பாத்திகளே நனைக்க வேண்டும். பாலே வனமாகில் ஒரு
ஏக்கர் திராட்சைச் சாகுபடிக்கு 42-54
Graijási alig56) (Acre Inches) SOLD, கானல் இடங்களில் 30-42 அங்குலமும், சூடான இடங்களில் 20-30 அங்குலமும், குளி ரான இடங்களில் 16-24 அங்குலமும் நீர் விநி யோகம் தேவையெனக் கணிக்கப்பட்டுள்ளது. புசிக்கும் வருக்கத் திராட்சைக்கு, உவைன்
வற்றல் வருக்கங்களிலும் பார்க்கக் கூடுதலான
நீர் தேவை. தரையின் தரத்திற்கும், வருக் கத்தின் விருப்பத்திற்கும், வெப்பத்தின் வேறு பாட்டுக்கும் தகுந்தவாறு நீர் விநியோக வசதிகளே திராட்சைத் தோட்ட ஆரம்ப காலத்தி லேயே அமைக்க வேண்டும்.
நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் 20 அடி
உயரத்தில் அமைக்கப்பட்ட நீர்த் தொட்டிக்கு
(Overhead water tank) இறைத்து, தொட்டியிலிருந்து கிளே வாய்க்கால்களுக்கு 2"
கமத்தொழில் விளக்கம்

Page 43
விட்டமுள்ள குழாய்கள் மூலம் (2" P. V, C, Piping) விநியோகித்தால், நீர்ப்பாசனம் இக்கிர மாகவும், சிக்கனமாகவும் இருக்கும். திராட் சைக் கொடிகளை 20 அடி இடைவெளியுள்ள நிரைகளில் 10 அடிக்கொன்றக நடுவதாகில், களிமண் தரையில் குழாய்களை 280 அடிகளுக் கப்பாலும், இருவாட்டி மண் தரைகளில் 70 அடிகளுக்கப்பாலும், 13 அடி ஆழத்திலும் பதிக்க வேண்டும். மண்ணில் இக்குழாய்களைப் பதிக்கு முன் ஒவ்வொரு 40 அடி இடைவெளி யில் ' ரீ’ சத்திக்குழாயிட்டு (* T V.Joint) 2 அடி நீளமும் 2 அங்குல விட்ட முள்ள துண்டங்களைப் பொருத்த வேண்டும். குழாய் களே மண்ணில் பதித்தபின், இக்குழாய்த் துண் டங்களின் அடி, நில மட்டத்தின் மேல் இருக் கும். அவற்றின் வாய் ஒவ்வொன்றையும் பொலித்தின் அடைப்புக்களால் அடைத்திட வேண்டும். நீர் விநியோகிக்க வேண்டிய வேளை யில் அடைப்பை அகற்றி, குழாய் வாயை மூடத் தக்கதாக வளைந்த பொலித்தீன் குழாய்களைக்
(Polythene tube bends) Ga. Tiáj5Tő) (2CIGLIp
மும் சுழற்றி வலம் இடமாக, நீரை கிளைவாய்க் காலில் பாய்ச்சலாம். நீர்க்குழாய்கள் பதிக்கப் பட்ட இடைவெளி நடைப்பாதையாக (Foot path) உதவும்.
எத்தனை நாளேக்கொருமுறை திராட்சைக்கு நீர் விநியோகம் செய்ய வேண்டுமென்பதை மண்ணின் தரத்தையும், சுவாத்திய நிலையை யும் கொண்டு கணிக்கவேண்டும். களித்த ரையில் 7 நாட்களுக்கொருமுறையும், இரு வாட்டியில் 4 நாட்களுக் கொருமுறையும், மணல் தரையில் 2 நாட்களுக்கொருமுறையும் நீர் விநியோகம் செய்யலாம். திராட்சையின்
வேர்ப்பரப்பு, கத்தரிப்பு காலத்தையும், அறு
வடைக் காலத்தையும் தவிர்த்து ஏனைய காலங் களில் ஈரப்பசுமை நிலையில் இருக்கத்தக்கதாய் நீர் விநியோக இடையை ஒவ்வொரு தோட்டக் காரரும் அனுமானிக்க வேண்டும்.
பாதை
பெரும் திராட்சைத் தோட்டம் அமைக்க விரும்புவோர், ஒவ்வொரு 140 அடி இடை யிலும் 10 அடிப்பாதை ஒன்று அமைக்க வேண் டும். ஒவ்வொரு எழாம் வரிசைக் கொடி களுக்கு ஒன்றன இப் பாதை 70 அல்லது 280 அடி இடைவெளியில் வரும் நீர்க்குழாய் -அடிப்பாதையைச் சந்திக்கும். வருங்காலங்
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 

ல், திராட்சைச் சாகுபடியில் இரண்டு லுரக்ரர் (Two wheel tractors) ஒவதற்கும், நாசினி தெளிப்பதற்கும், கத் க்கப்பட்ட பிரம்புகளையும், பழக்குலைகயும் றிச் செல்லுவதற்கும் தேவைப்படும். கையால் பாதைகள் திராட்சைத் தோட்டங் நக்கு அத்தியாவசியம்.
இாதுசன நூலகம் 55i) (Pandol ; Arbour; Pergola) பூழ்ப்டானம், மேற்கூறியவற்றை மனதில் பதித்து
சாக வளர்ந்து வரும் திராட்சைக் கொடிக்கு தல் அமைக்க வேண்டும். மாசி மாதத் நாட்டிய திராட்சை நாற்று, 3 த காலத்தினுள் ஆறடி உயரத்திற்கு செல் மென அறிந்தோம். பந்தல் அமைப்பதற்கு வேண்டிய ஆயத் ரகளை குறைந்த பட்சம் பங்குனிக் கடைசியி குதல் ஆரம்பிக்க வேண்டும். மார்கழி தத்திலேயே ஆரம்பித்தல் நலம். கொடி 7 6 அடி உயரத்திற்கு வளர்ந்ததும் பந்த ல் படரத் தாமதம் எற்படால், @gT_5@T, குலைந்த நிலை ஏற்பட்டுத் திடகாத்திர ளர்ச்சியை முதல் ஆண்டிலேயே இழந்து நிம். அத்துடன் செலவும் அதிகரிக்கும். திராட்சைப் பந்தல்களில், பலவிதமுண்டு வொன்றும் கைவசமுள்ள முதலிட்டுப் னத்தைப் பொறுத்தது. சொற்ப பணத் டன் சிக்கனமாகப் பந்தல் அமைக்கலாம். திக பணத்துடன் இடாம்பீகப் பந்தலும் மைக்கலாம். ஆனல் எந்தப் பந்தலிலும் ய முறையில் நாட்டப்பட்ட நல்ல வருக்க ா நன்கு பராமரிக்கப்படுமாகில் ஒரே அள கப் பலன் தரும். நேரிய வரிசைகளில் திராட்சைச் செடிகளை ரயளவு இடைத்தூரம் விட்டு நாட்டி ஒரே சையில் படரத்தக்கதாக, தென் மேற்கிலி ந்து வடகிழக்குக்கு பந்தல் அமைத்தால், ண்கவர் காட்சி தருவதுடன் சிக்கனச் செல 贪) செழுமையாக வளர்ந்து செல்வம் , 5ாழிக்கச் செய்யும். ஒரு திராட்சைக் கொடி தலில் சரிவரப் படர்ந்து வர்த்தக ரீதியில் ளேவு தர மூன்று வருடங்கள் செல்லும் ராட்சைச் செடி ஒன்று 30-80 வருடங்களுக்கு ரே இடத்திலிருந்து நற்பயன் அளிப்பதற்கு பர்படர 100 சதுர அடி நிலமும் கொடிகள் ர 240 சதுர அடிப்பந்தலும் இருந்தால்
37

Page 44
38
குறிப்பு -
ം , ബ, ബജ്ജ ഭ മun 0 ; i
திராட்சைச் செய்கை வாசித்த பின்பு, மே எழுதும் வாசக ே திராட்சைச் செய்கை
விளக்கங்களுக்கும், வி
நேரடியாகத் தொட
 
 
 
 

ககனமுறையில் திராட்சைப் பந்தல்
Y AM S SqSqqq SMSYSM TM MMAM S TMA ZSTee S qAATS TTeeZSMT S TeT S TT eTqS S MTM M MS TCL
چه لاهو - بسته
-
ܠ ܦ - ܨ - -- ܘ - - ܪ - ܫ - ܀ ܀ -8ܘ܀ ܗܬ̈ܐ
അത്ത - ܛ
கை மரம்தாங்கும் பந்தர் கால் கம்பி தெளவும் பக்தர் கால கொடியும் குஜிடிம் ர்ே வினியோகக் இழரயும குதிகளும் GIFøSS-72 ஒரு உாய்க்கான
7 کے لیے بھیج
GES LØITZA
பற்றி வெளியாகும் இத்தொடர் கட்டுரையை லும் விளக்கங்களும், விபரங்களும் கேட்டு எமக்கு நயர்களுக்கு ஒரு வேண்டுகோள். அதாவது,
பற்றிய இக்கட்டுரை சம்பந்தமான மேலும் பரங்களுக்கும் தயவு செய்து கட்டுரையாசிரியருடன் பு கொள்ளும்படி வேண்டுகின்ருேம். உங்கள்
கமத்தொழில் விளக்கம்

Page 45
sé7røsæ%/& Staðlauy
men om a ='& == = X =
استحسh
--
* t ம9 ம | + n வ ை- + བཙས་ -
-
—=
-
-
-
--
ബ
=e
---
-
参之
-ས་བྱ་བ། ༣
-
-
-a-
--
-
-
-
بسبب اM
-
-
-
ھقت
ர
േ
பிரச்சினைகளை நீங்கள் அவருக்கு தெரிவித்த நேரடியாகவோ அல்லது இச் சஞ்சிகை மூலமாக திராட்சைச் செய்கை சம்பந்தமான உங்கள் அவருக்கு எழுதினுல் அவர் இக்கட்டுரையை உங்களுக்கு தேவையான வகையிலு வகுக்கும்-ஆசிரியர்.
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 
 
 
 
 

ால் அவர் உங்களுக்கு வோ அறிவுறுத்துவார். பிரச்சினைகளை நீங்கள் மேலும் விரிவாகவும் ம் எழுத வழி

Page 46
போதுமானது. ஆகையால் பந்தலை நம் அமைக்கவேண்டும்.
பந்தற் கால்களுக்கு, பாற் கிளு
(Comiphora Caudata), முள்முரு
(Erythrina, Lithosperma), 45:n L'OBjö 5 Lq , L யிரதப் பாதையின் பழைய சிலிப்பர் கட் கொங்கிறீட் தூண்கள் போன்றவை ப படும். கைமரத்திற்கு வைரமான பனம் அல் தென்னம் பெரு வெட்டுக்களே சிறந்த
கைமர எல்லைக்குள் கொடி படருவதற்கு
கேஜ் (Gauge) பரிமாணமுள்ள உருண்டு ஒ 6) I IT607 (Roundland Smooth), 15T35 tipo 3LT LQ (49 35 567 (Galvanised Wire). SIGLOg Gp5 கொடிகள் பந்தலை அடைய ஆதரவளிக் கொழுகொம்பாக கமுகம் சிலாகையே ச சிறந்தது. இரண்டு அங்குல சுற்றளவு நேரிய காட்டுத்தடி, கிளுவை, முள்முரு என்பன கொழுகொம்பாகப்பயன்தரும்.
(அ) பட்டமரப் பந்தல் காற் பராமரிப்பு
பாலை, முதிரை போன்ற காட்டுத்தடி
சிலிப்பர்க்கட்டை, கமுகஞ்சிலாகை ஆகிய
றைப் பந்தல் அமைப்பதற்கு உபயேர் உத்தேசமானுல், நிலத்தில் நாட்டும் ப களை, நிலத்தில் வாழும் பூச்சி புழுக் பூஞ்சணங்கள் தாக்கா வண்ணம் பாதுக வேண்டும். மண்ணில் புகுத்த வேண் பாகத்தை 24 மணித்தியாலங்களுக்கு பாதுகாப்பிற்குரிய (Creosote) 岛 சோற் அல்லது டீசல் எண்ணெயில் (Die 5 சதவீதம் கரைக்கப்பட்ட பென்ரா குளோ SG3p5 frGÚNội) (Penta chlorophenol) g விடவேண்டும். இப்படியாக ஊறவை பூந்தற்கால்களையும், கொழுகொம்புச் 8 கைகளையும் உடனடியாகத் திராட்சைத் ( டத்தில் பந்தல் அமைப்பதற்குப் பாவித்த திராட்சைக் கொடிகள் பாதிக்கப்படும். : வைத்து ஒரு மாத காலமாகுதல் நிழ காயவிடவேண்டும். தரைமட்டத்திற்கு ே இருக்க வேண்டிய சிலாகைக்கும் பற காலுக்கும், கைமரத்திற்கும், மரப்பாது பிற்குரிய பூச்சுக்கள் பூசக்கூடாது.
ந்தற் கால்கள்
ல் கிளுவை, முள்முரு ல் நடுவார்கள். இவ்
தாவரங்களின்
(5T
இ)
Ո)Ib
தி
லந
@
ಕ್ಲಿ0
 
 
 
 
 
 
 
 

ಶigು.
Ꮱ0Ꭷ Ꭵ
இக்க Tឆ្នា
g@T
Tà: *
L9-L1 pg றிய sel )
இற த்座 FIGðfi
தோ 5fr@i)
இற ឆ្នាំ)
தற் SLI
நக்கு
டைத்
தீனுகும். கிளுவைத்தடி வள்ளிக் கிழங்கினத் திற்கு வலிகாமப் பகுதிகளில் கொழுகொம் பாகப் பாவிக்கப்படுகிறது. வலிகாமம் வடக்கில் முள்முருக்கு, வெற்றிலைக்கொடியின் கொழு GáSTLoLHTgLij பாவிக்கப்படுகிறது. 1600TLh 1602 யாதோர் இவ்விரு தாவரங்களின் தடிகளைத் திராட்சைக் கொடியின் கொழுகொம்பாகவும், பந்தற் கால்களாகவும் பயன்படுத்துகின்றனர்.
இதன் பயனுக பந்தல் செலவு சுருக்கப்படுகின்
றது. சிலாகை, சிலிப்பர்க்கட்டை, காட்டுக்கம்பு ஆகியவை பந்தற் செலவை அதிகரிப்பன.
கிளுவை, முருங்கைத்தடிகள் கானலைத் தாங் குவதுடன் வெட்ட வெட்டத் தழைப்பவையாகும். திராட்சைக்கு இடும் பசளேயும், இறைக்கும் நீரும் இவ்விரு தாவரங்களாலும் பாதிக்காதி ருப்பதற்கும், நிழல் கொடாமல் இருப்பதற் குமாக அவற்றின் இலைகளை ஒடித்து விடலாம். நீர்ப்பசுமை நிலத்தில் இருப்பதால் இலை ஒடித்த போதிலும் இவ்விருதாவரங்களும் படமாட்டா. இவற்றின் இலைகளிடையே பூச்சி, பூஞ்சணச்சேதம் ஏற்படாதிருக்க, திராட்சைக்கு பூச்சி பூஞ்சன நாசினி விசிறும்போது இவற்
றிற்கும் விசிறலாம்.
கிளுவை, முள்முருக்கு ஆகியவை கொழு கொம்புகளாகவும் பந்தல் கால்களாகவும் சிறு
திராட்சைத் தோட்டங்களுக்குச் சிறந்தன.
(இ) கொழுகொம்பு
8
கொடி தாவுவதற்குப் பயன்படும் ତ0)୫ மரம் தாங்கும் ' பந்தல் கால்கள் ஒவ்வொரு திராட்சைக் கொடி நிரையிலிருந்தும் (10 அடி இடையுள்ளநிரை ஓரமாக) வடகிழக்குப் புற மாக ஒரு அடி தவிர்த்து நட வேண்டும். இவ் வாருக நட்டால், ஒரு அடி வீழ்ச்சியுள்ள சரிவில் முன்னதாகவே நாட்டப்பட்ட ஆறடி உயரத்திற்கு ஆதரவு கொடுக்கும் கொழு கொம்புகளை பந்தலின் " கொடிதாவும் கை மரத்திற்குக் ’ கொடுத்து, திராட்சை கொடியை காற்றின் சேதமின்றித் தீவிரமாய்
வளரச் செய்யலாம். கொழுகொம்புகள் 73
அடி நீளமுள்ளதாயிருத்தல் வேண்டும். அவற்றை ஒரு அடி ஆழத்தில் நட வேண்டும். ஒரு கட்டு கமுகஞ்சிலாகையில் 12 அடி நீள முள்ள 8 சிலாகைகள் உண்டு. ஒவ்வொரு
கமத்தொழில் விளக்கம்

Page 47
மேலைத் தேசத் திரா
ஜேர்மனியிலுள்ள (Germany) நோவாயா ( கிராம மலேச்சாரலில் திராட்சைத் தோப்புக
V
நோவாயா திராட்சைத்
தோட்ட அமைப்பு.
வேலிமுறையில் (நிபின்
நிரைகள் 5 அடிக்கப்பாலு
ஏக்கருக்கு 2,900திராட்ன மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 

ட்சைத் தோப்பு
euweier)
- Knin) திராட்சை வளர்ப்பு :- ம், நிரையில் 3 அடிக்கொன்ருகவும்,
ச, நோவாயாவில் நாட்டப்பட்டுள்ளது.

Page 48
600 வசதிக்கேற்ற பந்த
பால் கிளுவைப் பந்தல் காலும், பூவர * தொம்சன் ஒட்லெஸ் ? திராட்சையைத்
ண வசதிக்கேற்ற பந்தல்
ந்ேதல் கால்-முள்முருக்கு கைமரம்-க இவை, மூன்றும்-மத்திய வகுப்பினருக்
莓2
 
 
 
 
 
 
 
 
 

சம் பாச்சுத்தடியும், உலகப் பிரசித்திபெற்ற தாங்கும் பாட்டாளி விட்டுப் பந்தல் ஆகும்.
2 - و
ாட்டுத்தடி : பாச்சுத்தடி-கமுகம்சிலாகை கு ஏற்ற திராட்சைப் பந்தல் ஆகும்.
கமத்தொழில் விளக்கம்

Page 49
பண வசதிக்கேற்ற பந்தல்-3
வியாபாரரீதியில் சிறு தோட்டம் அமைப்பதற்கு : பனம்கைமரமும், கம்பியும், கமுகம் சலாகையினு: சிலிப்பர்க்கட்டைப் பந்தற்காலும், பனம்கைமரமு 1
பண வசதிக்கேற்ற பந்தல்-4
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 
 
 
 

-இடது) காட்டுத்தடிப் பந்தற்காலும், லும் அமைக்கப்பட்ட பந்தல். (வலம்) ம் கம்பியினுலும் ஆன பந்தல்.
டம்) பந்தல்கால்-கொங்கிறீற் தூண் ;
மரம்-பனம் பெருெ வட்டு, (.)
ல்வர்கள் வீட்டு நிலாமுற்றத்தில் சிங்
ரமாக அமைக்கப்பட்டுள்ள பந்தல்,
43

Page 50
சிலாகையும் 7蠻 அடித்துண்டங்கள துண்டிக்கப்பட்டால் 43 அடி நீளமுள்ள துண்டங்கள் எஞ்சும், இச்சிறு துண்டங் இவ்விரண்டாக மெல்லிய கம்பியால் பி2 தால் மேலும் 8 அடி நீளமுள்ள 6 ( ழுகொம்புகள் பெறலாம். சிலாகைக் ( ழுகொம்புகளின் வைரப்பாகம் வானம் ப
கவும், சோத்திப் பாகம் தரையைப் பா
வும் நடவேண்டும். தீவிரமாய் வளரும் தி சைக் கொடிகளின் கொழுகொம்புகளே டிப் பத்துப்பன்னிரண்டு மாதங்களால் عي றி விடலாம். 萎 (ஈ) கைமரம் தாங்கும் பந்தல்கால்
காட்டு மரப் பந்தற்கால்கள் 7 அடி நீள யும், 15 அங்குலச் சுற்றளவுள்ளதாயுமிரு வேண்டும். அவற்றின் அடிப்பாகத்தில் அடி நிலத்தில் தாழ்க்கப்படவேண்டும். பந் கால்களின் மேற்பாகத்தைக் குறுக்கே ளினுல் நன்கு அரியவேண்டும். கை தாங்கும் பந்தற் கால்கள் ஒவ்வொன்றின. மேற்பாகத்தில் 1 அடி நீளமுள்ள 3 இரும்புக் கம்பியொன்றை 3 அங்குலத்தி அறைய வேண்டும். இக்கம்பிகள் கை பு கொழுவுதற்குப் பயன் படும். கம்பி அன ததன் பின் பந்தற் காலின் அரிபட்ட பா கத்திற்கும், கம்பிக்கும் தார் பூச வேண் சிலிப்பர் கட்டைகள் 9 அடி நீளம், அங்குல அகலம், 5 அங்குல க உள்ளவை. இக்கட்டைகளை 7 அடி நீ துண்டுகளாக அரிந்ததன் பின் 10 அங் அகலப் பாகத்தால் இரு பிளவாக்கின ஒவ்வொரு சிலிப்பர்க் கட்டையிலிருந் இரண்டு 7 அடி நீள, 5 அங்குல சது பந்தற்கால்கள் பெறலாம். இப்பந்தற்கு களை மேற்கூறிய காட்டுமரம் போல் ப படுத்தலாம். ܗ (உ) கம்பி கெளவும் பந்தல்கால்
கொடியின் அடித் தண்டிற்கு (Vine tru ஆதாரம் அளிக்கும் “ கைமரம் தாங்கு பந்தற் கால்களை விட கரங்களுக்கு (AT அணைவு அளிப்பதற்கு ' கம்பி கெளவு 1 அடி நீள பந்தற்கால்களும் நட வுே (Bլի. இவற்றிற்குரிய காட்டுமரம் அல் சிலிப்பர்க் கட்டையின் மேற் பாகத்தி இரும்புக் கம்பி அறையத் தேவையில் இவற்றை இரு “ கைமரம் தாங்கும் ' பந் கால்கள் வரிசையின் மத்தியில் நடவேண்
44

ாகத்
2 537 னத் Oasis கொ
Täg
JITTE கவும் கொழுவவேண்டும். இவ்வாருகக்
கொழுவில்ை @gm, லகவில்
5IIԱ)6Al89 (5
உக்காது பலகாலம் பயன்படும்.
5Tl.
கற்
5|Սւն
5 Tg)
@
nk)
39
ms)
J60T
@g| ற்கு )(), தற் BԼԹ.
(ஊ) கைமரம்
கொடிகளுக்கு ஆதாரம் கொடுக்கும் கைமரங்களுக்கு 7 முழுப் (10 அடி) பனம் பெருவெட்டுக்களே சிறந்தவை. இவற்றைக் கைமரம் தாங்கும் ' பந்தற் கால்களில் அறையப்பட்ட இரும்புக் கம்பிகளில் கொழு வவேண்டும். மரத்தின் வைரப்பாகம் வான் பார்க்கவும், சோத்திப் பாகம் பூமியைப் பார்க்
(எ) கம்பி
திராட்சைக் கொடிகளின் பற்றிகள் (Tendrils) பல இடங்களில் பந்தலைப் பற்றி, பந்தல் பூராவும் பரவுவதற்காக, கைமரங் களிடையே கம்பிகள் கட்ட வேண்டும். இக்கம்பி கள் கொடிகளின் பாரத்தால் அதிகம் தொய்யா திருப்பதற்கே ' கம்பி கெளவும் பந்தற்
கால்கள் நாட்ட வேண்டும். இக்கால்களின்
மேற்பாகத்தில் 18 கேச் (Gauge) பரிமாண முள்ள கம்பிகளை ஒரு அடிச்சதுரங்கள் அமை 鲇手酉厅三季 至 Gaā。
மேற்கூறிய பிரகாரம் அமைக்கும் பந்தலின்
உயரம் ஆறு அடி. ஆனுல் 2, 3 வருட காலம்
செல்லப் பிரம்புகளினதும், குலைகளினதும் பாரத்தால்கம்பி அரை அடி அளவில் பதிந்து விடும். திராட்சைச் செடி நாட்டிய நிலமும் நாளடைவில் ஏறத்தாழ அரை அடி பதிக்கப் படும். குலைகள் சராசரியாய்ப் பந்தலிலிருந்து அரை அடிக்குத் தொங்கும்.
நம் நாட்டவரின் சராசரி உயரம் ஐந்தடி ஐந்தங்குலம் ஆகையால் திராட்சை பூக்கும், காய்க்கும், கனியும் காலங்களில், பகளே இடல், நாசினி விசிறல், அறுவடை செய்தல் ஆகிய கட்டங்களில் மனிதரின் தலைகள் மலர்களுக் கும், குலைகளுக்கும் சேதம் விளேவிக்காது.
நன்றி
இக்கட்டுரையைச் சிறப்பிக்கும் முகமாக வரை படம் தந்துதவியமைக்கு பேராதனைப் பல்கலைக்கழக விவசாயத் தாவரவியல் பிரிவின் விரிவுரையாளராகிய திரு. மா. அனந்தசயனன் அவர்களுக்கு எனது நன்றி.
(வளரும்)
கமத்தொழில் விளக்கம்

Page 51
மரமுந்திரிகை
(விவசாய அலுவலர் திரு. ந. சிவமுத்துலிங்கம் அவர்களின் அனுசரணையுடன் எழுதப்பெற்றது)
மரமுந்திரிகை 16 ம் நூற்றண்டில் டூபா அமெரிக்காவிலுள்ள பிறேசில் நாட்டிலிருந்து கிறது. மரமுந்திரிகை வளர்ந்து JFLOTi 4 மரமொன்ருகும். இப்பயிர் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் சிறந்து வளர்ந்து நல்ல பயன் த இலங்கையில் அடுத்துவரும் ஐந்து ஆண்டுக திரிகை சாகுபடி செய்வதற்கு தோட்ட அ வருகின்றது. உத்தேசத் திட்டம் பின்வருமாறு
மன்னர், மட்டக்களப்பு (அரசினர் தோட்டம்) புத்தளம் மாவட்டம் - யாழ்ப்பணம் - is வவுனியா - - v. மட்டக்களப்பு - - அம்பாந்தோட்டை மன்னர் ..
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 

த. மனுேகரன், விவசாயப் போதஞசிரியர், மட்டக்களப்பு.
ர்த்துக்கேயரினுல் இலங்கைக்குத் தென் கொண்டுவரப்பட்டதென அறியக் கிடக் 0 வருடங்களுக்குப் பயன் தரக்கூடிய ா, இந்தியாவிலுள்ள கேரளம் போன்ற நவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. ளில் மேலும் 25,000 ஏக்கரில் மரமுந் மைச்சு திட்டம் வகுத்துச் செயலாற்றி
1972 (ஏக்கர்) 1976 (ஏக்கர்)
2,500 . . . 22,500 300 - - 1,500 - - 300 1,500 300 is 1,500 - 300 ... 1,500 a 200 1,000 e. 100 500
4,000 30,000
45

Page 52
மேற்படி திட்டம் வெற்றி பெறுவதற் பின்வரும் உதவிகள் வழங்கப்படவிரு 1. இலவச நடுகைப் பொருட்கள். அ
200 விதைகள். 2. மானிய விலையில் உரப்பசளைகள் 3. ஹெலோப் பெல்டிஸ், பட்டை போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான
4. எக்கருக்கு 800 ரூபா செய்கைக்
சுவாத்தியம்
மரமுந்திரிகை பொதுவாக கடல் மட் வித மண்ணிலும் வளரக் கூடியதாக வடியக் கூடிய மணற்பாங்கான நிலத் இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்ட சுமார் 2,578 எக்கரில் மரமுந்திரிகை 105 எக்கரளவில் முதிர்ந்த மரங்களும், யென்னும் கிராமத்தில் 1,000 ஏக்கரள தோட்டம் தற்போது காய்த்துப் பயன்
இனங்கள்
இலங்கையைப் பொறுத்த மட்டில் புத்தள மாவட்டத்தைச் சேர்ந்த இனமா சேர்ந்த இனம் ஆகும். புத்தள இனத்ை இருப்பதனுல் இவ்விதைகள் ஒரு இரு இனத்தைச் சேர்ந்த விதைகள் சிறியன சராசரி 80 தேறும். இருந்த போதிலு விருப்பதால் வெளிநாடுகளுக்கு எற்று கின்றது. மட்டக்களப்பில் ஒரு சில கின்றது. இவ்வினங்கள் பழங்களின் நி களப்பு மக்களினுல் பல பெயர்கள் ெ நிறப் பழம் கெவுளிப் பழம் எனவும், ! பழங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன
நடுகை
மரமுந்திரிகையை இரு முறைகளில்
(1) வித்து மூலம் (2) பதிய முறை மூலம் வித்து மூலம் பெறப்படும் கன்றிலிரு பெறமுடியாது. ஆனல் பதிய முறை மூ குணுதி சியங்களைப் பெறமுடியும்.
வித்துமூலம் இனப் பெருக்கம்
நல்ல குணுதிசயங்களைக் கொண்ட, லிருந்து பெறப்படும் நல்லரக விதைகை கழிப்பதன் மூலம் நல்ல நடுகைக்குரிய
46
 

5ாக மரமுந்திரிகைச் செய்கையாளர்களுக்குப் கின்றன :-
தாவது, எக்கருக்கு 70 நாற்றுக்கள் அல்லது
50% மானியம்), ளைப்பான், பின்நோக்கிப் படும் பங்கசு நோய்
இலவச கம இரசாயனங்கள்.
கடன்,
த்திலிருந்து 2,000 அடி உயரம் வரை எந்த காணப்படுகின்றது. இருந்த போதிலும் நீர் திலேயே சிறந்து வளரக் காணக் கூடியதாக த்திலேயுள்ள கடற்கரையோரப் பகுதிகளிலே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில் இலங்கைத் தோட்ட அமைச்சினல் மாங்கேணி வில் மரமுந்திரிகையும் நடப்பட்டுள்ளது. இத் தர ஆரம்பித்துள்ளது.
இரு இனங்கள் காணப்படுகின்றன. ஒன்று கும். மற்றையது மட்டக்களப்பு மாவட்டத்தைச் தச் சேர்ந்த விதைகள் அளவில் பெரியதாக த்தலுக்கு சராசரி 55 தேறும். மட்டக்களப்பு வாக இருப்பதால் அவை ஒரு இருத்தலுக்குச் ம், புத்தள விதைகள் அளவில் பெரிதாக மதி செய்வதற்குச் சிறந்ததாகக் காணப்படு இனங்களைக் காணக்கூடியதாக இருக் றம், அளவு ஆகிய வற்றைக் கொண்டு மட்டக் காண்டு அழைக்கப்படுகின்றன. உ-ம் : சிவப்பு நீண்ட மஞ்சள் நிறப் பழங்கள் வாழைக்காய்ப் 7.
விருத்தி பண்ணலாம்.
ந்து அதன் தாயையொத்த குணுதிசயங்களைப் 0ம் பெறப்படும் கன்றிலிருந்து தாயையொத்த
தெரிவு செய்யப்பட்ட, முதிர்ந்த தாய் மரத்தி ா முதலில் நீரிலிட்டு மிதக்கும் விதைகளைக் விதைகளைப் பெறலாம். இப்படிப் பெறப்பட்ட
கமத்தொழில் விளக்கம்

Page 53
விதைகளைப் பொலித்தீன் உறைகளிலிட்டுக் கி நேரடியாகவும் தோட்டத்தில் நடலாம். பொலி வதனல், நேரகாலத்துடன் பெரும் போக பு நன்று. பொலித்தீன் உறைகளைத் தெரிவு ( 300 கேஜ் தடிப்பமுள்ள பொலித்தீன் உறைக உறைகளை 8 அங்குல நீளமாகத் தயாரித்து வடியும் பொருட்டு 4 சிறிய துளைகளே இடுத
இப்படித் தயாரிக்கப்பட்ட பொலித்தீன் நன்றக உக்கிய மாட்டெருவுடன் அரித்தெடுத் நிரப்பி வைத்தல் வேண்டும். நிரப்பப்பட்ட நீரூற்றி வருவதன் மூலம் அதிலிருக்கும் ம பின்னரே தெரிவு செய்யப்பட்ட விதைகளை உ நடப்படும் விதைகளை, பழத்துடன் மரத்தில் 6 அதே வண்ணம் அவை பொலித்தீன் உை
விதைகளே நடும்போது ஆழமாக நடுவ: நடப்பட்ட விதைகள் முறையாக நீரூற்றி வ முளேக்க ஆரம்பிக்கும். இப்படி முளைத்த கன்பூ நடுவதற்கு ஆயத்தமாக இருக்கும். (முக்கிய கு தீன் உறைகளின் அடியைத் துளைக்க முன்ன சேட்டமான கன்றுகளைத் தெரிவு செய்து ந
தோட்டத்தில் நடுதல்
தோட்டத்தில் நடும்போது 1 அடி நீள, அ கொன்ருக அமைத்தல் வேண்டும். குழிகள் ஆயத்தம் செய்தல் வேண்டும். தயாரிக்கப்ப கலந்து நிரப்புதல் வேண்டும். வேலிக்கருக 15 அடி இடைத்துரமிட்டு நடல் வேண்டும். உயர்ந்து பருத்து வளரவிருக்கும் மரங்கள் மேயும் ஆடு மாடுகள் தாக்காது.
பொலித்தின் உறைகளில் கன்றுகளை உன் விதைகளைப் பெரும்போகத்தில் முதல் மழைய நடும்போது தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு குழி இப்படி நடப்படும் விதைகள் முளைத்ததும் முளைத்திருக்கும் மூன்று கன்றுகளில் நலிந்து வேண்டும். இதன்பின்னர் சுமார் 6 மாத இரு கன்றுகளில் நலிந்து காணப்படும் அடுத்த களைந்தெறியப்படும் கன்றினைக் கொண்டு பட் 30x30 அடிக்கொன்ருக நடும்போது ஏக்கரு
மேலும் கன்றுகளேப் பின்கூறப்படும் முை களுக்கு அதிக விளேவைப் பெறமுடியும். வரிசைக்கிடையில் 30 அடி தூரமிட்டு நடுவது கொன்ருக நடுதல் வேண்டும். இப்படிச் கன்றுகள் ஒன்றையொன்று நெருங்கி வள இதன் பின்னர் வரிசையில் காணப்படும் மர
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

ன்றுகளாக்கித் தோட்டத்தில் நடுவதுடன், த்தீன் உறைகளில் கன்றுகளை உண்டாக்கு ழைக்கு முன்னதாக ஆயத்தம் செய்தல் சய்யும் போது 5 அங்குல அகலமுடைய ளப் பெறல் வேண்டும். இப் பொலித்தீன் க் கொள்வதுடன் அதன் அடியில் நீர்
வேண்டும்.
றைகளில் 50 50 என்ற விகிதத்தில் த மணற்பாங்கான மண்ணையும் கலந்து டறைகளுக்கு சுமார் ஒரு கிழமை வரை ண்கலவை நன்றக இறுகி விடும். இதன் றைக்கு ஒவ்வொன்ருக நடல் வேண்டும். ப்படி விதைகள் காணப்படுகின்றனவோ, களில் நடப்படவேண்டும்.
தைத் தவிர்த்தல் வேண்டும். இப்படி நமிடத்து சுமார் இரு வார காலங்களில் வகள் 14 மாத காலங்களில் தோட்டத்தில் றிப்பு :-கன்றுகளின் வேர்கள் பொலித் தாகத் தோட்டத்தில் நடுவது நல்லது) டல் நன்று.
அகல, ஆழமான குழிகளை 30x30 அடிக் ள நாற்று மேடை அமைக்கும்போதே ட்ட குழிகளை நன்கு உக்கிய மாட்டெரு ாமையில் நடும்போது வேலியிலிருந்து
இப்படிச் செய்வதினுல் பிற்காலத்தில் பின் கொப்புகளை வேலிக்கு வெளியே
ாடாக்க வசதியற்றேர், தெரிந்தெடுத்த டன் 30X30 அடிக்கொன்ருக நடலாம். பிலும் 3 விதைகளை நடுதல் வேண்டும். முதல் மூன்று மாதங்களின் பின்பு,
காணப்படும் கன்று களைந்தெறியப்படல் காலத்தின் பின் மீதியாகக் காணப்படும் கன்றினையும் களைந்து விடலாம். இப்படிக் ட இடங்களை நிரப்பலாம். தோட்டத்தில் க்கு 48-50 கன்றுகள் தேவைப்படும்.
றப்படி நடுவதானுல் ஒரு சில ஆண்டு தோட்டத்தில் கன்றுகளே நடும்போது ன் வரிசையில் கன்றுகளைப் 15 அடிக் செய்வதனுல் வரிசையில் காணப்படும் ச் சுமார் 6-7 வருடங்கள் எடுக்கும். களில் ஒன்றை விட்டு ஒன்றை அகற்று
47

Page 54
வதால், 30 அடிக்கொன்றக நிரந்தர முன்னர் அகற்றப்பட்ட மரங்களிலிருந் விளைவைப் பெறக்கூடியதாகவிருக்கின்றது விறகுக்காகவும் உபயோகிக்கலாம்.
பதிய முறை இனப்பெருக்கம்
நல்ல குணதிசயங்களைக் கொண்ட (பழ
பழங்களைக் கொண்ட மரத்தையாயினும்
வில் பெரிய விதைகளைக் கொண்ட)
பிற்பாடு அதில் காணப்படும் இடைவை
செய்து, அதனை நிலத்தில் பதித்தல் மூ மூலமோ தாயையொத்த குணுதியசங்க லாம். இப்படிப் பெறப்படும் கன்றுகள் காய்ப்பது போல், அதன் தாய்மரத்ை பார்க்கவும் மிக அழகாகவும் இருக்கு
தோட்டத்தில் நடப்பட்ட கன்றுகளேப் தோட்டத்தில் நடப்பட்ட கன்றுகள்
காய்க்க ஆரம்பிக்கும். வழமையாக ட
பிற்பகுதிகளிலும், மாசி மாதங்களிலு கவே காணப்படுவதால் அதனைப் பூந் துனரிலும் மரகந்தச் சேர்க்கை இடம்ெ குலையாகக் காணப்படும். சுமார் 1-2 கன்றுகளின் பத்தாவது வயது வரை வரும். ஒரு பத்து வயதுடைய மரமெ, களையும், விதைகளையும் தரக்கூடும். ஆகு விதைகள் வரை தருவதையும் கான
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ( பசளைப் பரிசோதனையின் பொருட்டு பச% தரக்கூடியதாகக் காணப்பட்டது. வழக்: பெறல் வேண்டும். வயது வந்த மாங்க 3 அடி தூரத்தில் வட்டமாக 3 அடி அ பசுளைக் கலவையை உபயோகிக்கலாம் :
யூறியா 2 பாகம் அடர்சுப்பர் பொஸ்பேற்று 2 பாகம், மியூறியேற் ஒஃப் பொட்டாஸ் 1 பாக மேற்கூறிய கலவையில் வயதுக்கேற் 1 வயது கலவையில் 4 அவுன் வயது கலவையில் 8 அவுன் வயது கலவையில் 1 இற. வயது கலவையில் 14 இரு வயது கலவையில் 2 இற. வயது கலவையில் 3 இரு.
ஆறு வயதுக்கு மேற்பட்ட மரங்களு கூட்டிக் கொடுக்கலாம்.
48
 

த் தோட்டம் அமையும். எனவே, இதற்கு து சுமார் 4-5 வருடங்களுக்கு மேலதிக து. அது மட்டுமன்றி வெட்டப்பட்ட மரங்களை
2ங்களே விரும்புவதாயின் அதிகமாகப் பழுத்த
அல்லது விதைகளை விரும்புவதாயின் அள
தாய்மரமொன்றினைத் தெரிந்து கொண்ட ரத் துண்டம் கொண்ட ஒரு கிளையை தெரிவு மலமோ, அல்லது காற்றுப்பதியம் வைத்தல் ளக் கொண்ட கன்றினைப் பெற்றுக்கொள்ள T மிக மூச்சாக வளர்வதுடன் ஒட்டுக்கன்று தைப் போன்று நல்ல பலன் தருவதுடன் ԼՈ
பராமரித்தல்
சுமார் ஒன்றரை வருட காலத்தில் பூத்துக் ரெமுந்திரிகை வருடந்தோறும் தை மாதப் ம் பூக்க ஆரம்பிக்கும். பூக்கள் கொத்தா துணர் என அழைப்பர். ஒவ்வொரு பூந் பறும் வீதத்தைக் கொண்டு பழங்கள் குலை வருட காலங்களில் பயன் தர ஆரம்பிக்கும். படிப்படியாக விளைச்சல் கூடிக் கொண்டே ான்று ஒரு போகத்தில் சராசரி 2,000 பழங் ல்ை இப்பகுதியில் சில மரங்கள் 4,000-6,000 எக்கூடியதாகவிருக்கின்றது.
இரண்டு ஆண்டு காலங்களாக நடாத்திய சில ளயிடப்பட்ட மரமுந்திரிகையே அதிக பலனைத் கத்தில் பசளேயிடல் காலமழையுடனே இடம் ளுக்கு பசளையிடும் போது அடிமரத்திலிருந்து புகலக் கானில் இடுதல் வேண்டும். பின்வரும்
ம்ே,
ப பின்வருமாறு உபயோகிக்கலாம் :- நாள்)
Tஸ்)
நக்கு வயதுக்கேற்ப 3-5 இறத்தல் வரை
கமத்தொழில் விளக்கம்

Page 55
வளரும் பயிரை முளையில் தெரியும், மன்னுர் மாவட் டத்தில் பேசாலேப் பகுதி யில் மரமுந்திரிகைச் செய் கையில் ஈடுபட்டுள்ள ஜனுப் அமீர் சுல்த்தான் அவர்க ளின் புதல்வன், வளர்ந்து வரும் மரமுந்திரிச் செடி ஒன்றுடன் காணப்படு
கின்றர்.
தனது மரமுந்திரிகைத்
தோட்டத்தில் விளைவாகப் பெற்ற முந்திரிகைக் கொட் டைகளை தரம் பிரிப்பதில் ஈடுபட்டுள்ளார் ஜனுப் அமீர்
சுல்த்தான் அவர்கள்.
மலர் 17-இதழ் 4, 1973 18-இதழ் 1, 1974
音
f6)
 

49

Page 56
பூச்சி புழுக்களின் தாக்கம்
(1) ஹேலோ பெல்ட்டிஸ் மூட்டுப்பூச்சி : பெல்ட்டிஸ் மூட்டுப்பூச்சி தாக்கும். இது கொண்ட முதுகுடையதாகும். இவை நு: பறப்பது குறைவாகும். இவை மரமுந்திர் உள்ள சாற்றைத் தமது உணவுக்காகக் கு அவற்றின் வாய்ப் பகுதியிலிருந்து சுரக் பூந்துணரின் காம்புக்குள் பாய்ச்சப்படுகின் யும் தாக்கும். இவ்வண்ணம் பாதிக்கப்ப மல் ஒரு சில நாட்களில் காய்ந்து உலர்ந் மிடத்து அவ்வாண்டுக்குரிய விளைச்சலில்
கட்டுப்படுத்தல் : இப்பூச்சியினைக் கட்டுப்ப மாட்டத்தைப் பூக்கும் காலங்களில் அ! நடமாட்டத்தைக் கண்ணுற்றதும் 1.3% ெ எக்கருக்கு 20-30 இருத்தலளவில் அதி களில் இப்பகுதிகளில் பனிப் பெய்வதஞ துணர்களிலும் நன்கு ஒட்டிக் கொள்ளு மேலும் தாக்கம் காணப்படின் இத்து அவசியமாகும். s
(2) பட்டைதுளைப்பான் (பட்டோசிருறுபஸ்) மாகும். இவ்வண்டு முட்டையிடும் காலத் தில் துளேயிட்டு முட்டையிடும். இப்படியிடப் ததும், பொரித்த புழுக்கள் தமது உ வைரத்துக்குமிடையே துளைத்துக் கொன் மரத்திலிருந்து ஆரம்பத்தில் பிசினும், வெளித்தள்ளப்படும். இதனைக் கொண்டு கண்டு கொள்ளலாம். தகுந்த நேரத்தில் விடில் இறுதியில் மரம் முற்றகவே
கட்டுப்படுத்தல் : இப்புழுவின் தாக்கத்தின் களேச் சுத்தமாக வைத்திருத்தல் முதலில் காணப்படின் அவற்றை ஒன்று சேர்த்து குப்பை கூளங்களிலே தான் இப்புழுவின. தினைத் தாக்குண்ட இடத்தில் கூரிய கத்தி துப்பரவு செய்தல் வேண்டும். இப்படிச் ( புழுக்களைக் காணக்கூடியதாகவிருக்கும். தொடக்கம் 4'அங்குலம் வரை வயதுக்கேற்ப பாதிக்கப்படுகின்றது. புழுக்களைக் காணுமிட அகற்றி விடலாம். அகற்றியதும் டியல்றி அவுண்சை 2 கலன் நீரில் கலந்து பா பாதுகாப்பு முறையாக மற்றைய மரங்களு பாதிக்கப்பட்டு பட்டிருப்பின் அவற்றை
நோய்கள்
மரமுந்திரிகையைப் பொறுத்த மட்டில்
படுகின்றன. (1) பின்நோக்கிப்படுதல் அ மஞ்சள் புள்ளி.
50

ரமுந்திரிகை பூக்கும் காலங்களில் ஹேலோ
நுளம்பு போன்று இளம் சிவப்பு நிறம்
ம்பை விடச் சற்றுப் பெரியதாகும். இவை
கையின் பூந்துணரின் காம்புப் பகுதிகளில்
த்தியுறிஞ்சிக் குடிக்கின்றன. இச்சமயத்தில்
ப்படும் ஒரு வகை நச்சுப்பதார்த்தம் இப் றது. அத்துடன் இவை இளம் இலைகளே
ம் பூந்துணர்கள் எதுவித பலனும் தரா
து விடுகின்றன. இப்படிப் பூச்சிகள் தாக்கு
60-80 வீதம் பாதிக்கப்படுகின்றது.
த்த ஒரு கமக்காரன் இப்பூச்சிகளின் நட காலையில் கவனிக்கலாம். இப்பூச்சிகளின் சறிவுடைய காமா பி. எச். வி. துளினை காலையில் துவுதல் வேண்டும். இக்காலங் ல் தூவப்படும் தூள் இலைகளிலும், பூந் நம். இதனுல் தாக்கம் குறைவடையும்.
ளே இரு கிழமைக்கொருதரம் தூவுதல்
இப்புழுவின் தாய்ப்பூச்சி ஒரு வண்டின தில் மரமுந்திரிகை மரத்தினடிப் பாகத் படும் முட்டைகள் 7-8 நாட்களில் பொரித் ணவைப் பெறுமுகமாக மரப்பட்டைக்கும் ண்டே போகும். இப்படித் தாக்கப்படும் நாட்கள் செல்ல பிசினுடன் மரத்துசியும் இப்புழுவின் தாக்கத்தை நாம் எளிதில் இப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தா அழிந்து விடும். விருந்து மரங்களைப் பாதுகாக்கத் தோட்டங் அவசியம். தோட்டத்தில் குப்பை கூளங்கள் எரித்துவிடல் அவசியம். ஏனெனில் இக் விருத்தியடைகின்றது. தாக்கப்பட்ட மரத் கொண்டு பட்டையை வெட்டி, அவ்விடத்தை செய்யும் வேளையில் தாக்கப்பட்ட இடத்தில் புழுக்களின் அளவு அங்குலம் நீளம் வேறுபடும். மரம், புழுப் பருவத்திலே தான்
த்து அவற்றைக் கூரிய கம்பி கொண்டு
ன் என்னும் கிருமிநாசினியை 1 திரவ திக்கப்பட்ட இடத்தில் நன்கு பூசுவதுடன் க்கும் விசிறி விடலாம். மரங்கள் அதிகம் வெட்டியெரித்துவிடல் வேண்டும்.
இரு பங்கசு நோய்கள் மட்டுமே காணப் ஸ்லது பின்நோக்கிக் கருகல், (2) இலை
கமத்தொழில் விளக்கம்

Page 57
(1) பின்நோக்கிப்படுதல்
இந்நோய் நெருங்கி வளரும் முந்திரிை நிலையிலும் அல்லது வடிகால் அற்ற தோட காற்றில் ஈரப்பதன் அதிகமாகக் காணப் பரவுகின்றது.
அறிகுறி
சாதாரணமாகக் காணப்படும் மரமுந்திரி படும் தளிரிவேகள், திடீரென வாடிக்கன வதங்கிக் கருகிக் காணப்படும். இந்நோய் வதைக் காணக்கூடியதாகவிருக்கும். உட கப்பட்டமரம் மடிந்து அழியவும் கூடும். கூடும்.
கட்டுப்படுத்தல்
(1) நீர்தேங்கி நிற்கக் கூடிய தோட்டத்தில் கட்டுப்படுத்தலாம். (2) நீர்த்தேக்கம் கெ விடலாம் (3) நோயின் ஆரம்ப அறிகுறி விசிறல், முதலில், தாக்கப்பட்ட மரத்தின் இதன் பின்னர் செப்புப் பங்கசு நாசி நனையும் வண்ணம் தெளித்தல் வேண்டு போது மரங்களின் இலைகள் மேலும் கீழு மருந்துக்கரைசலை மீண்டும் இருகிழமைக்ெ செய்தால் இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத் 2. இலேமஞ்சட் புள்ளி நோய்
இந்நோய் அதிகமாக மரத்திற்குச் சேதத் பாதிக்கப்பட்ட மரத்தின் இலைகளில் மஞ்ச இந்நோய்த் தாக்கத்தின் அறிகுறியாகும்.
பாதுகாப்பு
பின்நோக்கி QIm_3) நோய்க்குப்போன் கித்து இலகுவில் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
பழங்கள் பழுக்கும் காலங்களில், பெரு கொக்கைத்தடி (கொக்கைச் சத்தகம்) கொ கும் காலத்தில் பழங்களைக் காகங்கள், கிள கின்றன. இச்சேதத்தை ஒரளவு கட்டுப்படு:
இந்தியாவில் கேரள இராச்சியத்தில் ம கத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்காக மரமுற வரிசையில் சவுக்கு மரம் நாட்டப்படுகின்றது. வளர்வதாலும், வெளவால்கள் அப்பழங்க விரும்புவதாலும், இம்மரங்களை நாடிச் ச்ெ சியிருக்கும் விதைகளை அவ்விடத்திலேயே வெளியில் பரம்பாது தடுக்கப்படுகின்றன. கையாளலாம் என நான் நம்புகின்றேன்
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

கத் தோட்ட்ங்களிலும், ஈரலிப்புள்ள சூழ் டங்களிலும் அதிகமாகக் காண்ப்படுகின்றது. படுமிடத்து இப்பங்கசு நோய் வித்தி மூலம்
கை மரத்தின் இளங் கிளைகளில் காணப் னப்படும். இதன் பின்பு வாடிய இலைகள்
நுனிப்பக்கமிருந்து கீழ்ப்பக்கமாகப் பரவு ன் பாதுகாப்பு அளிக்கப்படாதவிடத்து தாக் அத்துடன் இந்நோய் விரைவாகப் பரவவும்
வடிகால் அமைப்பதன் மூலம் இந்நோயைக் 1ண்ட இடத்தில் தோட்டத்தை அமையாது கண்டவுடன் ஒரு செப்புப் பங்கசு நாசினியை பகுதிகளைக் கத்திரித்து எரித்தல் வேண்டும். ரியை நீருடன் கலந்து மரங்கள் நன்றக ம் பங்கசு நாசினிக் கலவையை விசிறும் ம் நன்கு நனையுமாறு விசிறல் வேண்டும். காரு தரம் விசிற வேண்டும். இவ்வாறு 5a/TԼԻ.
தை உண்டுபண்ணுவதில்லை. இந்நோயினுல் - ள் நிறப்புள்ளிகள் காணப்படும். இதுவே
று ஒரு பங்கசு கொல்லியைப் பிரயோ
ம்பாலும் மட்டக்களப்பு பகுதிகளில் நீண்ட ண்டே பழங்கள் பறிக்கப்படுகின்றன. பழுக் கள், வெளவால்கள் அதிகம் சேதப்படுத்து த்த மக்கள் சத்தமிட்டுக் கலைப்பது வழக்கம். முந்திரிகைப்பழங்களே வெளவாலின் தாக் திரிகையின் இரு வரிசைகளுக்கிடையே ஒரு
இப்படி நடப்படும் சவுக்கு மரங்கள் உயர்ந்து ளே உயரமான இடத்தில் வைத்து உண்ண ல்லுகின்றன. பழங்களை உண்டபின் எஞ் போட்டு விடுகின்றன. இதனுல் விதைகள் எனவே இலங்கையிலும் இம்முறையைக்
器翼

Page 58
விதையிலிருந்து பருப்பை பெறுதல்
மட்டக்களப்பு பகுதிகளில் விதையிலிரு மாகப் பெண்களாலேயே செய்யயப்படுகின் வட்டத்தில் சுமார் 1,000 பெண்களுக்கு 6ே
விதைகளைப் பெரிய வாயகன்ற சட்டிகளி இத்தருணத்தில் விதைகளிலிருந்து எண் களிலிருக்கும் விதைகளிலும் நெருப்புப் மாக வறுத்தெடுப்பதற்கு சட்டியினுள் நீை சமசீராக வறுத்தெடுப்பர். சட்டியினுள் 4-5 நிமிடங்கள் வரை வறுப்பர். பின் தியை மண் கொண்டு அணைப்பர். விை சிறுதட்டுப் பொல்லுகளின் உதவிகொண் வைத்து உடைப்பர். இதன் பிரகாரம் நீக்கப்பட்டு பெரிய டப்பாக்களில் விற்பனைக் கைதேர்ந்த பெண்கள் சுமார் 90 வீதம் களப்பிலே 1,000 விதைகளைச் சுட்டுத், ரூபா 2.00 செலவாகும்.
பருப்பின் தோல் அகற்றல்
பருப்பின் வெளித்தோலே அகற்றுவதற படுகின்றது. சற்றுப் பருமன்கூடிய மண் காயவைப்பர். இம்மண்ணில் ஒரு குறிப்பு அடுப்பின் மேல் வைப்பர். மண் சற்றுசூடு எ மண்மேல் இட்டு அவை பொன்நிறமாகும் ( ரத்தில் கொட்டப்பட்டு ஒவ்வொரு பருப்பாக படும். இவ்வாறு வெளித்தோல் அக, நேரடியாகப் புசிப்பதற்கும் பலகார வை
செய்வதற்கும் உபயோகிக்கப்படும்.
கைத்தொழில்கள்
பழம் : பழத்தை உண்ணலாம் அல்லது தயாரிக்கலாம். பழச்சாற்றிலிருந்து பாணி ரிக்கலாம். பழச்சக்கையிலிருந்து மாட்டு :
பருப்பு : பருப்பை நேரடியாக அல்லது கள், பலகார வகைகளும் செய்யலாம்.
விதை வெளியுறை விதை வெளியுை வெண்ணெயிலிருந்து நல்ல ரகத் தீந்ை மசகு எண்ணெய், கிருமி நாசினிகள், மருந்து வகைகள் முதலியன தயாரிக்கலி
52

நந்து பருப்பினைப் பிரித்தெடுத்தல் அதிக ஏறது. அறுவடை தொடங்கியதும் இம்மா பலே வாய்ப்புக் கிட்டுகின்றது.
ல் போட்டு நெருப்பின் மேலிட்டு வறுப்பர். ணெய் வெளிப்படுகின்றது. இதனுல் சட்டி பிடித்துக் கொள்கின்றது. விதைகளைச் சம ண்ட தடியைப்போட்டு மேலும் கீழுமாக ஆட்டி,
இருக்கும் விதைகளை தீப்பிடித்து சுமார் ானர் விதைகளின் மேல் பிடித்திருக்கும் தகள் ஆறிய பின் உடனுக்குடன் பெண்கள் டு ஒவ்வொரு விதையாக கல்லின் மேல் வறுக்கப்பட்ட பருப்புக்கள் வெளித்தோல் காகச் சேகரிக்கப்படும் பருப்பு உடைப்பதில் முழுப்பருப்பாக உடைத்தெடுப்பர். மட்டக் தட்டிப் பருப்பின பெறுவதற்கு சுமார்
ற்குப் பின்வரும் முறை இங்கு கையாளப் ணைச் சுத்தமான நீரில் நன்கு கழுவிக் பிட்ட அளவை திறந்த சட்டியில் இட்டு ாறியதும் வெளித்தோல் கொண்ட பருப்பினை வரை வறுப்பர். பிற்பாடு இவை ஒரு பாத்தி சூடு ஆறு முன் எடுத்து துப்புரவு செய்யப் ற்றப்பட்டு துப்புரவாக்கப்பட்ட பருப்புக்கள் 5கள் செய்வதற்கும் சிற்றுண்டி வகைகள்
动 பழத்திலிருந்து ஜாம், சட்னி ஆகியவை , பழரசம், உவைன் போன்றவற்றைத் தயா
தீவனம் தயாரிக்கலாம்.
பொரித்து உண்ணலாம். சிற்றுண்டி வகை
றயிலிருந்து எண்ணெய் பெறலாம். இவ் தகள், வாணிசுகள், இயந்திரங்களுக்குரிய புண் பித்தவெடிப்பு ஆகியவற்றுக்கான
}f LГ).
கமத்தொழில் នោះទេ»

Page 59
மரமுந்திரிகையில் காணப்படும் சத்துப் டெ
இதில் புரதம் 20%, மாப்பொருள் 22% இத்துடன் கல்சியம், இரும்பு, விட்டமின் எ,
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முதிர்ந்த
ஒரு ஏக்கர் தென்னந் தோட்டத்திலிருந்து (
ஒரு மரம் ஒரு தடவையில் சராசரி 64 மரம் (ஒரு ஏக்கரில்) வருடத்திற்கு 4 பறியல் வீதம் தேங்காயின் விலை ஆகவே, தேங்காயின்விலை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கரையோர 10 வயதுடைய ஒரு ஏக்கர் மரமுந்திரிகைத் கூடிய வருமா
ஒரு மரம் ஒரு தடவையில் 50 மரம் (ஒரு ஏக்கரில்) 2,000x50 1,000 விதைகளின் விலை (ஆகக்குறைந்
කේරිකා) 1,00,000 விதைகளின் விலை محمبر
மேற்காட்டப்பட்ட விபரத்திலிருந்து கை நிலையிலுள்ள தென்னந்தோட்டங்களில் மேலு மல், மிக இலகுவான முறையில் மரமுர் பெறலாம் என்பதைக் காணக்கூடியதாகயிரு
கமத்தொழில் த
தயாரித்து
வானுெலி விவச
உழுதுண்டு வாழ்வோம் -
கு
கமமும் புலமும் - G G
கேட்டு ம8
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

றுமானம்
கொழும்பு 50-52% காணப்படுகின்றன. பி ஆகிய சத்துக்களும் காணப்படுகின்றன.
அல்லது கைவிடப்படக்கூடிய நிலையிலுள்ள பறக்கூடிய ஆகக் கூடிய வருமானம்
5 காய்கள்
64X5-320 காய்கள் 326x4-1280 காய்கள் 100 க்கு 20 ரூபா (ஆகக்கூடியவிலை) 1280 க்கு 256 ரூபா
மணற்பாங்கான தரைகளிற் காணப்படும் தோட்டத்திலிருந்து பெறக்கூடிய ஆகக் னம்
2,000 விதைகள்
1,00,000 விதைகள்
彦
ரூபா 8/-
ரூபா 800/-
விடப்பட்ட அல்லது கைவிடப்படக்கூடிய லும் மேலும் தென்னையை நட்டு நட்டப்படா திரிகையை நட்டு அதிக இலாபத்தைப் நக்கின்றது.
கவற் பிரிவினர்
அளிக்கும்
ாய நிகழ்ச்சிகள்
ாயிறு மாலை 5.00-5.10 மணி
சவ்வாய்) யாழன்) இரவு 700-7.15 மணி
ழுெங்கள்
53.

Page 60
சோயா அவரையில்
உணவு தயாரித்தல்
சோயா அவரை மா தயாரித்தல்
அவித்த விதைகளிலிருந்து தயாரித்தல்
1. பழுதடைந்த விதைகளையும் நிறம 2 பலமுறை கழுவவும். 3. இரவு முழுவதும் அதிக நீரில் 4. நீரை அகற்றவும். - 5. கையால் கசக்கி மேற்ருேவை அக 6. விதைகளைக் கொதிநீரில் இட்டு ப
7
நீரை அகறறி, விதைகளைத் சுத்
காய விடவும். -
8. நன்கு உலர்ந்த விதைகளைத் திரு அரைத்து மாவாக்கவும்.
வறுத்த விதைகளிலிருந்து தயாரித்தல்
1. சோயா அவரை விதைகளைச் சு
உலரவிடவும்.
2. பாசிப்பயறு வறுக்கப்படுவது போ
3. திருகையிலிட்டு அரைத்து மாவா
 
 

(கமத்தொழிற்றிணைக்கள விரிவாக்கப் பிரிவின் பண்ணைப் பெண்கள் பகுதியின் சிபாரிசுகள்)
ாற்றமடைந்த விதைகளையும் அகற்றவும்.
ஊறவிடவும்.
ற்றவும்.
தினைந்து நிமிடங்களுக்கு அவிய விடவும். தமான பாயில் பரவி வெயிலில் நன்கு
நகையிலிட்டு அல்லது ஆலையில் கொடுத்து
த்தம் செய்து நீரில் ஊறவிட்டுப் பின்பு
ல் மென்மையாக வறுக்கவும்,
க்கவும்.
கமத்தொழில் விளக்கம்

Page 61
சோயாத் தோகை
தேவையான பொருட்கள் : சோயா அவரை - புழுங்கல் அரிசி (மில்சாட் விரும்பத்
தக்கது) தேங்காய்த் துருவல் அப்பச் சோடா -
ឆ្នាំក្រោg வெந்தயம் 3*дафLin உப்பு இளநீர்
தாளிப்பதற்கு,
தேங்காய் எண்ணெய் துண்டுகளாக்கப்பட்ட வெண்காயம் ਯੁ667U653 கடுகு கறிவேப்பிலே செத்தல் மிளகாய் ց Մելի`
தயாரிக்கும் முறை
அடுத்த நாள் காலை உணவுக்காயின், சோய வற்றை முதல் நாள் காலையிலேயே நீரில் ஊ
1. நீரில் ஊறிய சோயா அவரையை மேற்ே அரைக்கவும்.
2. நீரில் ஊறிய அரிசி, வெந்தயம், மிடு தேங்காய்த் துருவலையும் சேர்த்து அரைக்கவும்
3. அரைத்தெடுக்கப்பட்டவற்றுடன் இளநீரை மாக்கரைசல் ஒன்றைத் தயாரிக்கலாம். இதனை முழுவதும் வைக்கவும்.
4. காலேயில் அப்பச் சோடாவை மாக்கரைச கான கலவையைப் பின்வருமாறு தாளிக்கவும்
5. எண்ணெய்யை ஒரு சட்டியில் கொதிக்க சீரகம், சின்ன வெண்காயம், பச்சை மிளக ஆகியவற்றைச் சேர்க்கவும். வெங்காயம் பொன் பிலையையும் இடவும். தாளிக்கப்பட்ட இக்கலை தோசை மாக்கரைசலுடன் சேர்த்துக் கலக்கவும்.
6. தோசைக் கல்லை அடுப்பில் வைக்கவும் நல்லெண்ணெய் தடவி விடவும், எண்ணெய் சலை எடுத்து, கல்லில் வட்டமாக மெல்லிய பை கள்தோசையில் தோன்றியதும் மறுபக்கம் புர விடவும். இக்கலவையில் 20-25 தோசைகள் த
ూడా
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

கோப்பை
கோப்பை மேசைக் கரண்டி தேக்கரண்டி தேக்கரண்டி தேக்கரண்டி தேக்கரண்டி அளவுக்கு ஒரு தேங்காய்
மேசைக் கரண்டி கோப்பை
தேக்கரண்டி நெட்டு
G
றி
至
G1;
| @| ।
ா அவரை, அரிசி, வெந்தயம் ஆகிய றவிடுதல் வேண்டும்.
ருலே நீக்கிப் பசையாகும் வரை நன்கு
ாகு, சீரகம் ஆகியவற்றைக் கழுவித்
.
யும் சேர்த்துக் கலந்து அடர்த்தியான மூடிச் சூடான ஒரு இடத்தில் இரவு
லுடன் கலந்து விடவும். தாளிப்பதற்
வைத்துக் கடுகை இடவும். இதற்கு ாய், செத்தல் மிளகாய்த் துண்டுகள் கபில நிறமாக மாறியதும் கறிவேப் வயை எண்ணெயுடன் அடர்த்தியான
அளவுக்கு உப்பும் இட்டுக் கலக்கவும். 2. தோசைக் கல்லுக்குச் சிறிதளவு
சூடானதும் ஒரு அகப்பை மாக்கரை டயாகப் பரவி விடவும். சிறு துவாரங் படி இரண்டொரு நிமிடத்துக்கு வேக யாரிக்கலாம்.

Page 62
சோயாப் பற்றிஸ்
தேவையான பொருட்கள் :
சோயா அவரை மா கோதுமை மா தேங்காய்ப் பால் அல்லது நீர் வெண்ணெய் அல்லது மாஜரின்
முட்டை (மஞ்சள் கரு) எண்ணெய் (பொரிப்பதற்கு)
2) L'UL
தயாரிக்கும் (p60s)
1. சோயா அவரை மாவையும் மாவைப் பின்னைய தேவைக்கு எடுத் 2. வெண்ணெய் அல்லது மாஜரி? 3. மாவின் நடுவில் குழியாக்கி, உ தேங்காயப் பால் ஆகியவற்றை விட்டு, இறுக்கமான குழையலைப் பெறுவதற்கு 4. இக்குழையலைக் கெதியாகவும், தட்டையான ஒரு பலகைலிட்டு உரு 3’ விட்டமுள்ள வில்லைகளாக வெட் 5. இவ்வில்லைகளின் நடுவில் கறி முட்டை வெள்ளேக்கருவால் நனைக்கவும் 6. ஓரங்களே முள்ளுக்கரண்டியால் எடுக்கவும்.
சோயாச் சப்பாத்தி
தேவையான பொருட்கள் :
சோயா அவரை மா கோதுமை மா
நீர் 2 ÜLI
தயாரிக்கும் முறை
1. சோயா அவரை மாவையும் போதிய நீரைச் சிறிது சிறிதாகச் ே 56)|LO.
2 மாக்குழையலே ஒரு பலகையில் 3. மாக்குழையலைப் பத்துப் பிரிவுச் மெல்லிய வில்லைகளாக 5-6 அங்கு தோசைக் கல்லில் இட்டு இரு புறத் 4. வெந்ததும் பரிமாறும் வரை ཕྱོ 5. இறைச்சி, மீன், அல்லது மரக் பத்துச் சப்பாத்திகள் தயாரிக்கலாம்
56

4 அவுண்ஸ் 4 அவுண்ஸ் 1 கோப்பை 1 அவுண்ஸ்
கோதுமை மாவையும் கலக்கவும் (சிறிதளவு ඒ ගොබJණිණිබ][6). ன விரல் நுனிகளால் மாவுடன் சேர்க்கவும். ப்பு, அடித்த முட்டை மஞ்சட் கரு, போதியளவு இறுக்கமான குழையலாக குழைத்து எடுக்கவும். தேங்காய்ப் பாலைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். மென்மையாகவும் பிசைந்து, மாத் தூவிய ட்டவும். பலகையில் மென்மையாக வந்ததும் டவும். சிறிதளவு வைக்கவும். வில்லைகளின் ஓரங்களே 2. வில்லைகளை மடித்து ஒரங்களை அமத்தவும்.
அமத்திப் போதியளவு எண்ணெயில் பொரித்து
- கோப்பை 14 கோப்பை கோப்பை
அளவுக்கு
கோதுமை மாவையும் கலக்கவும். இதற்குட் சர்த்து மென்மையான குழையலாகக் குழைக்
இட்டு பத்து நிமிடத்துக்குப் பிசையவும். 5ளாகப் பிரிக்கவும். ஒவ்வொன்றையும் மிகவும் தல விட்டத்துக்குத் தட்டி எடுக்கவும். பின்பு தையும் வேகவைக்கவும். ஒரு பாத்திரத்திலிட்டு மூடி வைக்கவும். கறியுடன் பரிமாறலாம்.
b.
கமத்தொழில் விளக்கம்

Page 63
சோயா இடியப்பம்
தேவையான பொருட்கள்
வறுத்த அரிசி மா அவித்த சோயா அவரை மா gDLLIL கொதிநீர்
தயாரிக்கும் முறை 1. இருவகை மாவையும் ஒரு பாத்திரத்தில் 2. இம்மாக் கலவைக்கு போதிய கொதிநீல யலாகக் குழைக்கவும்.
3. இடியப்ப உரலிலிட்டு எண்ணெய் தடவிய 4. நீராவியில் வேகவைக்கவும். இது நாலு பேருக்குப் பரிமாறுவதற்குப் டே
குறிப்பு-இக் காலை உணவை இனிப்புப் மாற்றியமைக்க இயலும் -
(1) இடியப்பத்தை வேகவைக்கு முன்பு ெ
வலும், சர்க்கரையும்) நடுவே வைத் வேகவைக்கவும். இது ' லவரி 6 (2) மேலதிகமாக இருக்கும் இடியப்பத்தை
பின்பு சீனிப்பாணியில் தோய்த்து
சோயாப் பிட்டு
தேவையான பொருட்கள் :
அவித்த சோயா அவரை மா வறுத்த அரிசி மா தேங்காய்த் துருவல் தேங்காய் முதற்பால் உப்பு சுடுநீர் தயாரிக்கும் முறை : 1. இருவகை மாவையும் கலந்து அரிக்கவு 2. தேங்காய்த் துருவலுக்கு உப்பைச் சேர்த 3. தேங்காய்த் துருவலுடன் மாக்கலவையை: யானுல் சுடுநீரும் சேர்த்து) குழைக்கவும்.
4. ஒரு பானையில் நீரைக் கொதிக்க வைத்து அதற்கு மேல் பிட்டுக் குழலை வைக்கவும்.
5. மாக்குழையலைப் பிட்டுக் குழலினுள் சி சிரட்டையால் மூடி நீராவியில் வேகவிடவும்.
6. வெந்ததும் ஒரு தட்டில் பிட்டை இட்டு ஊற்றிப் பரிமாறவும்.
இது நாலு பேருக்குப் பரிமாறுவதற்குப் போ
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

1 கோப்பை 1 கோப்பை <9@TOយ៉g <9@TGdg
அரித்து எடுத்து உப்பைச் சேர்க்கவும்.
ரைச் சேர்த்து மென்மையான குழை
இடியப்பத் தட்டுக்களில் பிழியவும்,
}H3չlԼՈIT&ծfցy.
பலகாரமாகப் பின்வரும் முறையில்
ഖങുഖങ്ങl) (தேங்காய்த்துரு து மடித்து விடவும். பின்பு நீராவியில் ToՇTւյԼ(ԹԼԸ.- த நன்கு உலர்வைத்து, பொரித்துப்
1 G5TLGOL
1 கோப்பை
1 கோப்பை
1 கோப்பை
அளவுக்கு


Page 64
சோயா உரொட்டி
தேவையான பொருட்கள் :
அவித்த சோயா அவரை மா கோதுமை மா தேங்காய்த் துருவல் சிறுதுண்டுகளாக்கப்பட்ட சின்ன
ILO சிறுதுண்டுகளாக்கப்பட்ட பச்சை
9 till
நீர்
தயாரிக்கும் முறை:
இருவகை மா, தேங்காய்த்
வற்றை ஒரு பாத்திரத்திலிட்டு நன் இறுக்கமான குழையலாகக் குழை
2. பின்பு நன்கு பிசையவும்.
3. ஒவ்வொரு திரணையையும் 盘 4. தோசைக் கல்லில் இட்டு வே
சோயாப் பானம் (கோப்பியைப் பே
2
3
4。
5
சோயா அவரை விதைகளே Tổ
கடும் கபில நிறமாகும் வை வறுத்த விதைகளைத் திருகை காற்றுப்புகாத கொள்கலங்கள்
சோயாப் பானம் தயாரிக்கும்
தேக்கரண்டி சோயா அவரைதூள் வி இதைச் சிறிதளவு நேரத்துக்கு மூ
φίλ 雳 ரும்பினுல் பசும்பா?
 
 

(3 STis)L
1 கோப்பை
2 கோப்பை (6)
6
ճՇTց:IIան 4
அளவுக்கு சிறிதளவு
துருவல், உப்பு, வெங்காயம், மிளகாய் ஆகிய கு கலக்கவும். இதற்குப் போதிய நீர் சேர்த்து க்கவும். சிறு சிறு திரனேகளாகத் திரட்டவும். அங்குலத் தடிப்பான வில்லைகளாகத் தட்டவும். கவைக்கவும்.
ான்றது)
ரில் ஊறவிட்டு மேற்ருேலே அகற்றவும்.
ர விதைகளை வறுக்கவும். 5யிலிட்டு அரைத்து மாவாக்கவும். ரில் களஞ்சியப்படுத்தவும்.
பொழுது ஒரு கோப்பை பானத்துக்கு இரண்டு தம் இட்டு, கொதிநீரை அதற்கு மேல் ஊற்றவும். டிவைத்துப் பின்பு கலக்கவும். அளவுக்குச் சினி லச் சேர்த்தும் பருகலாம்.
/ てっこっ
கமத்தொழில் விளக்கம்

Page 65
விவசாயப் பொறியியல் 3
நீரிறைக்கும் இயந்திரங்களின்
பராமரிப்பும் பழுதுபார்க்கும் மு
மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் சாதாரண கம முக்கிய இடம் வகிப்பது நீரிறைக்கும் இயந்திர பாவனையில் உள்ள நீரிறைக்கும் இயந்திரங்களில் பம்பிகளாகும். ஆதலால் இக்கட்டுரையில் 2 அ மாகக் குறிப்பிடப் படுகிறது.
ஒரு எஞ்ஜினின் பாவனைக்காலம் அதற்குக் களில் தங்கியிருக்கின்றது. எஞ்ஜினின் பராமரிப்பு அது தொழிற்படும் முறைகளைத் தெரிந்திருப்பது பெற்றேல், டீசல் போன்ற எரிபொருட்களில் (Internal Combustion Engine) QJ600T(B G 6055
9460)(ο) ΙΙΙΙ ΠΘ) 1607 :
1. BIT) 219 LL GT355,267 (Four Stroke 2. இரு அடிப்பு எஞ்ஜின் (Two Stroke e
நீரிறைக்கும் இயந்திரங்களில் அதிகமாக எஞ்ஜின் ஆகும். ஆகவே நாலு அடிப்பு எ என்று இங்கே சிறிது கவனிப்போம். நாலு அ நாலு அடிப்புக்களைக் கொண்டு இயங்கும் எஞ்
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
3-எ 0519 (3/74)
 

5T (65ggit (Engine)
Dബ றகளும்
பொ. வேலாயுதபிள்ளை இலங்கை-மேற்கு ஜெர்மன் விவசாய பயிற்சி நிலையம், அனுராதபுரம்.
காரனின் விவசாயப் பொறியியலில் மாகும். நம் நாட்டில் விவசாயப் 10%க்கு மேலானவை 2 அங்குலப் ங்குலப் பம்பிகளைப் பற்றியே அதிக
கொடுக்கப்படும் பராமரிப்பு முறை முறைகளை விளங்கிக் கொள்வதற்கு, அவசியமாகும். மண்ணெண்ணெய், இயங்கும் உள்ளெரிவு எஞ்ஜின்கள் ளொக வகுக்கப்பட்டுள்ளன.
2 engine)
ngine)
உபயோகிக்கப்படுவது நாலு அடிப்பு நஜின் எவ்வாறு தொழிற்படுகிறது
டிப்பு எஞ்ஜின் என்பது பின்வரும்
ஜினைக் குறிக்கும்.

Page 66
நாலு அடிப்பு
உறிஞ்சல் அடிப்பு (SUCTON STRoke)
சக்தி அடிப்பு
s (eow E R STROKE) 露二套工
 
 
 

எஞ்ஜின் இயங்கும் முறை
b(àisas eius (COMPRESSlon Št RokE)
ÇoluçãúuG S42ùl (EXHAUST St ROKE)
ം விளக்கம் A

Page 67
எஞ்ஜினின் முக்கிய பகுதிகள் (படம் W)
(1) SasatioTLst G.5' (cylinder head) (2) G.G. Gil LIG6 ITU56) (Exhaust valve) (3) GioLILSifri (Valve spring) (4) சிலிண்டர் (Cylinder) (5) Lq rʼIGii)ñai (Dipstick) (6) glidoglio (Oil sump) (7) L6a 37 Satai (Spark Plug) (8) 2 'Lig. GITUSlái) (Inlet valve) (9) பிஸ்டன் (Piston)
(10) ஒயில் வெளியெடுக்கும் திருகாணி (Drai
(11) as TLGuillii (Carburettor)
நாலு அடிப்புக்களாவன :
(1) g) sidb56) 9 19 JLJ (Suction stroke) (2) gyCupdis g|LQi JL1 (Compression stroke) (3) Fai5 g|Lq(IL (Power stroke) (4) Gal Gil JL0 g/L (ILI (Exhaust stroke)
l. 2 sigp53) glyg IL (Suction stroke) LILLh 1 GổLOGIÚIGT5 flög (T. D. C.) gĒLib (B. D. C.) GODIFổdg?JLİ Valve) திறக்கப்பட்டு காபுரேட்டரிலிருந்து (Carbய (15 : 1) சிலின்டருக்குள் (Cylinder) உறிஞ்சப்ட alsTu56) (Exhaust Valve) eplquSabaigh.
2. g/Cupá5 g/LQL’IL (Compression stroke). U. இரண்டு வாயில்களும் மூடப்பட்டிரூக்கும். இதே மேலுக்கு அசையும். இதனுல் காற்று எரிபொரு திற்கு அமுக்கப்படும்.
3. FdS) glyLq jL (Power stroke) LILLh 1 அமுக்கப்பட்ட காற்று எரிபொருட் கலவை மின் (Spark) கொண்டு எரிக்கப்படுகின்றது. இந் ( மூடப்பட்டிருக்கும். கலவை எரிக்கப்பட்டதும் மிகவு சிலின்டருள் உண்டுபண்ணப்படுகிறது. இதனுல் படுகின்றது. எஞ்ஜினில் உண்டாகும் சக்தி இந்த படுகின்றது.
4. G)6)JGift'|LJCB g|L9-LJLJ (Exhaust Stroke) LJL பின் போது உள் இழு வாயில் மூடப்பட்டிருக்குப் அசையும். இந்நேரத்தில் வெளிப்படுவாயில் திறக்க கழிவுப் பொருட்களும் வெளித் தள்ளப்படும்.
T. D. C. — Top Dea B. D. C. - Bottom
இந்த நான்கு அடிப்புகளும் சேர்ந்து தொடர்ச் இயங்குகின்றது. இந்த இயக்கத்தில் ஏற்படும் மு. (Crankshaft) இரண்டு முறை சுழலும் என்ப
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

Plug)
இவ்வடிப்பில் பிஸ்டன் (Piston) போது உள் இழு வாயில் (Suction ettor) காற்று எரிபொருட் கலவை டும். இதே நேரத்தில் வெளிப்படு
டம் 11 : இந்த அடிப்பின்போது நேரத்தில் பிஸ்டன் கீழிலிருந்து ட் கலவை 6 1 என்ற விகிதத்
11 : இந்த அடிப்பு நிகழும் போது
பிளக்கினுல் (Plug) மின்பொறி நேரத்தில் இரண்டு வாயில்களும் ub zuff of a pašastih (High Pressure) பிஸ்டன் மேலிருந்து கீழ் தள்ளப் அடிப்பின்போது தான் உண்டாக்கப்
ம் IV : இந்த நான்காவது அடிப் 2. பிஸ்டன் கீழ் இருந்து மேலுக்கு ப்பட்டு, எரிக்கப்பட்ட காற்று மற்றும்
di Centre
Dead Centre
சியாக தொழிற்படுவதனுல் எஞ்ஜின் ழச்சுற்றின் போது சுழற்சித் தண்டு து குறிப்பிடத்தக்கது. அத்துடன்
6.

Page 68
ஒவ்வொரூ இரண்டு சுற்றுக்கும் யாக்கப்படுகின்றது.
ஒரு எஞ்ஜினில் உராய்வு, தேய்ம றைக் குறைப்பதற்கும், எஞ்ஜின் (Engine sump) 6?uĵĉ) (Oil) LII ஏ. ஈ. 30 என்னும் எஞ்ஜின் 8
கித்த பின் எஸ். ஏ. ஈ. 40 என்
ஒரு எஞ்ஜினை இயக்கத் தொடர் கவனிக்கப்படல் வேண்டும். கவனிக் ஒயில் இட்டு மட்டத்தைச் சரி செய்த எஞ்ஜின் சரியான மட்டத்தில் இரு (Dipstick) டிப்ஸ்ரிக் என்னும் அ6 குறித்த மணித்தியாலங்கள் எஞ்ஜி வேண்டும். ஒயில் மாற்றும் இடை சப்படும். ஆனல் சிறிய எஞ்ஜின்க 1nterwa) 100 மணித்தியாலங்கள மாற்றும் சரியான வேளை அன்ரு பொழுதாகும். ஏனெனில் எஞ்ஜி படுத்தின் அதில் தங்கியிருக்கும் ச குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் அதன் தரத்தை (Quality) இழ உலோகத் துணிக்கைகளையும் கொ
சிபாரிசு செய்யப்பட்ட மணித்தி விடின் எஞ்ஜினில் தேய்மானமும் தைக் கொண்டும் இரண்டு வகையா செய்யின் ஒயில்கள் தன்மைகளை தில் வைக்கப்பட வேண்டும். ஒயில் முறைகளை அவதானித்தல் வேண் மட்டில் இயங்கச் செய்து ஏதாவது சரி செய்ய வேண்டும். பின்பு கவனிக்கப்படல் அவசியம். கவன தேவையான அளவைச் சேர்த்து
அடுத்ததாக எரிபொருட் தொகு
கொள்ளுவோம். எரிபொருட் தெ
எஞ்ஜினில் நாம் பழுதுகளை (Faiய எஞ்ஜின்கள் பெற்ருேலினுல் இயக் இன்றன. ஆகவே பெற்றேல் (Pe தாங்கியொன்றும் ஆக (Kerosene தப்பட்டிருக்கும்.
எரிபொருள் (Fuel) எப்பொதும்
வேண்டும். அத்துடன் எரிபொரு முறைகளையும் அவதானிக்க ே
சிறிய துவாரங்கள் ஊடாகச் ெ இச்சிறிய துவாரங்கள் மூலம் ெ
62

ஒரு சக்தி (Power Stroke) அடிப்பே உற்பததி
(7607.Lb, 260)L-56) (Friction, Wear, Tear) gy6u.JG) si) ஒரளவு குளிர்மையடைவதற்கும் எஞ்ஜின் சம்பில் விக்கப்படுகின்றது. புதிய எஞ்ஜின் ஆகில் எஸ். ஒயிலையும் (Engine Oil) சில வருடங்கள் உபயோ னும் எஞ்ஜின் ஒயிலையும் பாவிக்கவேண்டும்.
கு முன் எஞ்ஜின் ஒயில் மட்டம் (Oil Level) குேம் போது ஒயில் மட்டம் குறைவாயின் மேலும் ல் வேண்டும். ஒயில் மட்டத்தைக் கவனிக்கும்போது க்க வேண்டும். சரியான எஞ்ஜின் ஒயில் மட்டத்தை ாவுகோல் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் ன் இயங்கிய பின் எஞ்ஜின் ஒயில் மாற்றப்படல் வேளை (Interal) எஞ்ஜினுக்கு எஞ்ஜின் வித்தியா GřîổD GUSão Lo Tiguho QGDOLGG) JÖRGIT (Oil Changing ாகச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. எஞ்ஜின் ஒயில் (ਨੇਪਟੇਪ எஞ்ஜின் சூடாக இருக்கும் ஒயில் சூடாகவிருக்கும் போது ஒயிலை வெளிப் go) அடையல்களும் (Sediment) அகற்றப்பட்டுவிடும். பிற்கு எஞ்ஜின் ஒயிலே உபயோகித்த பின் ஒயில் ப்பதுடன் தேய்மானத்தால் ஏற்பட்ட எஞ்ஜினது ண்டிருக்கும்.
யாலங்களின் பின்பு, எஞ்ஜின் ஒயிலை மாற்றது உடைதலும் அதிகரிக்கும். மேலும் எக்காரணத் ன (grades) ஒயில்களைக் கலக்கக்கூடாது. அப்படிச் இழக்கும். எஞ்ஜின் ஒயில் துப்புரவான பாத்திரத் மாற்றும் பொழுது எடுக்கப்பட வேண்டிய சரியான டும். ஒயில் மாற்றிய பின்பு எஞ்ஜின் 3 நிமிடங்கள் ஒயில் கசிவு இருக்கின்றதோ என்று அவதானித்து எஞ்ஜின் நிறுத்தப்பட்டு மீண்டும் ஒயில் மட்டம் ரிக்கும் போது ஒயில் மட்டம் வித்தியாசப்படின் ச் சரி செய்தல் வேண்டும்.
குதியின் (Fuel System) பராமரிப்பை கவனத்தில் ாகுதியைச் சரிவரப் பராமரிப்புச் செய்யாது விடின் tes) எதிர்நோக்க நேரிடும். அதிகமான நீரிறைக்கும் க்கப்பட்டு மண்ணெண்ணெயில் தொடர்ந்து இயங்கு trol tank) தாங்கியொன்றும் மண்ணெண்ணெய்த் tank) இரண்டு தாங்கிகள் எஞ்ஜினில் பொருத்
மிகவும் துப்புரவான பாத்திரத்தில் வைக்கப்படல் ள் நிரப்பும்போது எடுக்கப்படவேண்டிய சரியான வேண்டும். எரிபொருள் மயிர் (hair) அளவு சல்ல வேண்டியிருப்பதால் அசுத்த எரிபொருள் சல்லுமாயின் எரிபொருள் பாதை (Fuel lines)
கமத்தொழில் விளக்கம்

Page 69
தடைசெய்யப்பட்டு எஞ்ஜின் நின்று விடும்.
எரி பொருடத் தாங்கி உட்பட எரிபொருட் பான கள் துப்பரவாக்கப்படுதல் நன்று. அதிகம (Filter) வழங்கப்படுகின்றன. இவ்வடிகள் மணித்தியாலங்களில் துப்பரவு செய்யப்படுதல்
மேலும், எரிபொருள் எப்போதும் மாலை பட்டு நிறுத்தியதும் நிரப்பப்படல் வேண்டு படியும் நீராவியினைத் தவிர்க்கலாம்.
எஞ்ஜின் சிலிண்டருள் செல்லும் காற்று ஆகியவைகள் சேதப்படுத்தப்படும். இதனுல் படுத்தி (Air Cleaner) என்னும் பகுதி பொரு திகள் ஒயில் கொண்டதும், உலர் வடி ( 660).
ஒயில் கொண்ட காற்றுச் சுத்தப்படுத்தியில் ஒயில் ஒரு கிழமைக்கொரு முறையாவது மாற்றும்போது தரமான (Quality) புதிய ஒயி குறிக்கப்பட்டிருக்கும் அளவு மட்டத்திற்கு ஒய
தூசிகள் கொண்ட சூழ்நிலையில் எஞ்சி படுத்தி அடிக்கடி கவனிக்கப்படல் வேண்டு முறையும் காற்றுச்சுத்தப்படுத்தியும் பெற் புதிய ஒயில் நிரப்புதல் வேண்டும்.
அடுத்ததாக, உலர்வடி கொண்ட (Dry egrass 53 (high pressure). BITsi)60s) gi(g) தங்களே அகற்றலாம். மேலும் 100 மணித Sigtas Tarfass52 (screws) JBL GB5G5 h (nu! 3.
ஒரு பாவனையாளன் நீரிறைக்கும் இயறி
எற்படும் சிறிய பிழைகளையும் பழுது பார் பிரதான இரண்டு தொகுதிகளில் பிழைகள்
9460003DJقعے
1. Laitz Tug Gig (TGS) (Electrical 2. எரிபொருள் தொகுதி (Fuel S
அதிகமான பழுதுகள் (Failures) ஏற்படுவ சாரத் தொகுதியில் பழுது காணப்படின் மு (Spark Plug) வயரை (Wire) கவனித்தல் ே கழற்றி எஞ்ஜினில் ஏதாவது உலோகப்ப எஞ்ஜினை (Ely Wheel) விசையாகச் சுழற்ற
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

ஆகவே வருடத்திற்கொருமுறை ஆகிலும் தை, காபுரேட்டர் (Carburettor) ஆகியவகை ான எரிபொருட் தாங்கிகள் வடிகளுடன் குறிப்பிட்ட சில காலங்களில் அல்லது
நேரத்தில் அதாவது, எஞ்ஜின் தொழிற் ம். இதனுல் எரிபொருள் தாங்கியினுள்
அசுத்தமாயிருப்பின் சிலின்டர், பிஸ்டன் சகல எஞ்சின்களுக்கும் காற்றுச் சுத்தப் த்தப்பட்டிருக்கும். இக்காற்றுச் சுத்தப்படுத் Dry Filter) கொண்டது மான இரண்டு
ஒரு பாத்திரத்தில் ஒயில் இருக்கும். இந்த கவனிக்கப்பட்டு மாற்றப்படல் வேண்டும். லாக இருத்தல் வேண்டும். பாத்திரத்தில் பிலை நிரப்புதல் அவசியம்.
சின் தொழிற்படும்போது காற்றுச்சுத்தப் ம். எஞ்ஜின் ஒயில் மாற்றும் ஒவ்வொரு றேலினுல் கழுவப்பட்டுக் காயவைத்துப்
Filter) காற்றுச் சுத்தப்படுத்தியில் உயர் த்துவதனுல் அதில் படிந்திருக்கும் அசுத் ந்தியால இடைவெளியில் எஞ்ஜினின் சகல bs) போல்ட்டுகளும் (Bolts) இறுக்கப்படல்
ந்திர எஞ்ஜினின் பராமரிப்புடன் அதில் ர்க்கத் தெரிந்திருப்பது நன்று. மிகவும்
அதிகம் ஏற்படுகின்றன.
System)
stem)
து மின்சாரத் தொகுதியிலேயாகும். மின் 2தலாவதாக மின் பிளக்கிற்குச் செல்லும் வேண்டும். இந்த வயரை பிளக்கிலிருந்து ததியிலிருந்து 1/8’ தூரத்தில் பிடித்து ռյԼԲ.
63

Page 70
இந்நேரத்தில் சிறந்த நீலநிற மின் பகுதிக்குப் பாயுமாயின், எற்பட்ட பழுது ப ஊகிக்கலாம். ஆனல் எதுவித மின்பொறி பிழை மின்சாரத் தொகுதியின் (Electri L6ỞTofi (Condensor), L$GIịỦtốl601 Lh GìLII (Contact Breaker Point), g55GOTë Ursi) g கலாம். இப்படியான பகுதிகளில் ஏற்பட்ட தளத்திற்கு (Workshop) எடுத்துச் சென்பூ
ஏற்பட்ட பிழை மின்பிளக்கில் (Spark ) GaELLQ GSlafög (Cylinder head) ayoff) gộ) (Plug Cleaner) துப்பரவு செய்தல் வேண்
இவ்வாறு செய்யும் போது அதில் படிவுகளும் அகற்றப்படல் வேண்டும். பு gap) எந்த நேரமும் துப்பரவாக இ இருக்கிறதாவெனவும் அவதானித்தல் ந4 கெஞ்ஜின் வேறுபடும். ஆனல் சிறிய எ (0.020') என்று சிபாரிசு செய்யப்பட்டுள் பார்த்த பின்னரே சிலின்டர் கெட்டில் ெ
மின் பிளக்கைச் சோதிக்கும் போது (வன செல்லும் வயரை (Wire) பிளக்கின் ே உலோகப் பகுதியை எஞ்ஜினின் g) G36)|Tast Wheel) விசையாகச் சுழற்றவும். இந்ே களில் உள்ள பொறி இடைவெளியில் ( பிளக் ஒரளவு நல்ல நிலையில் உள்ளது பிளக் சரியாக வேலை செய்யாது விடின் (
எரிபொருள் தொகுதியில் பொருத்த அதிகமாகப் பழுதுகள் ஏற்படுகின்றன. அ பெருக்கே (Fuel Flooding) முக்கிய குன் முறை யாதெனில் எஞ்ஜின் வேலை செய்து மூடிவிடுதல் வேண்டும். பெற்றேல்-ம னில் காபுரேட்டருள் மண்ணெண்ணெய்யு ஜினை இயக்குவதில் சிரமம் ஏற்படும். பே இருந்தாலொழிய எஞ்ஜினை இயக்க முடிய ணெயில் இயங்கும். எனவே, அன்றட ே எஞ்ஜினைப் பெற்றேலில் இயங்கக் செய் அடுத்த முறை எஞ்ஜினை இலகுவாக ெ
மேலும் 2" நீரிறைக்கும் இயந்திரத்தி Cylinder) பெற்றேல்-மண்ணெண்6ெ
64
 

பொறி (Spark) வயரிலிருந்து உலோகப் பின்பிளக்கில் (Spark Plug) உண்டு என்பதை யும் (Spark) காணப்படா விடின் ஏற்பட்ட 2al System) எனைய பகுதிகளான கொண் யின்ற் அல்லது தொடுப்புத் தடைப்பகுதி | (Ignition Coil), ஆகியவற்றில் எற்பட்டிருக் பழுதுகளைத் திறம்படவியங்கும் ஒரு வேலைத் று திருத்துதல் நன்று.
Plug) காணப்படின் மின் பிளக்கை சிலின்டர் படத்திற் காட்டிய பிளக் துப்பரவாக்கி மூலம் டும்.
LJLqföĝ@gaišs no sasa) as ITUGÖT (Carbon) அத்துடன் பிளக்கின் இடைவெளி (Spark இருக்கிறதாவெனவும், இடைவெளி சரியாக ன்று. இந்தப் பிளக் இடைவெளி எஞ்ஜினுக் ஞ்ஜினுக்கு இந்த இடைவெளி 0.5 மி. மீ. 1ளது. மின்பிளக் துப்பரவு செய்ததும் சரி பாருத்துதல் வேண்டும்.
ரபடம் VI) எஞ்ஜினிலிருந்து மின் பிளக்கிற்குச் மல் முனையில் தொடுத்து பிளக்கின் கீழ் ப் பகுதியில் தொடவைத்து, எஞ்ஜனை (Ely நரத்தில் பிளக்கின் அடி மின்முனைவாயில் Spark gap) fa u6s7GUT UTILLOTUS637 என அறியலாம். துப்பரவாக்கிய பின்னரும் வேறு பிளக் மாற்ற வேண்டும்.
ப்பட்டிருக்கும் காபுரேட்டரிலே (Carburettor) தாவது, காபுரேட்டரில் ஏற்படும் எரிபொருள் றைபாடு ஆகும். இதைத் தடுப்பதற்கு சிறந்த முடிந்ததும் எரிபொருள் ஆளியை (Fuel tap) ண்ணெண்ணெய் (Petrol-Kerosene) எஞ்ஜி ம் பெற்றேலும் கலந்து இருக்குமாயின் எஞ் லும் மண்ணெண்ணெய் ஆவியாகிய நிலையில் ாது. ஆனுல் சூடான எஞ்ஜின் மண்ணெண் வலை செய்து முடியும்பொழுது சிறிது நேரம் து பின் நிறுத்துதல் வேண்டும். இதனல் தாடக்க (Start) முடியும்.
ல் தனிப்பட்ட உருளையைக் கொண்ட (Single 1ணய் எஞ்ஜின் பராமரிப்பு அட்டவணையும்,
கமத்தொழில் விளக்கம்

Page 71
அதில் எற்படும் சிறிய பழுதுகளைக் (Mino கள் கொண்டதுயன அட்டவகைகள் கீழே
பழுதுகள் (Troubles)
* Je9015, Left (Reasons)
1. எஞ்ஜின் இயங்க 1. மறுக்கின்றது 2.
தாங்கியில எரிபொருள இல a gluta (Filter) சி குழாய்ப் பாதைகளும் அை திருத்தல் =TLGulf (Carburettory பொருளால் நிரம்பி வழிதல்
Flooding) பெற்றேல் மண்ணெண் ணெய் கலக்கப்பட்டிருக்கும்
காபுரேட்டர் ஜெற் (Jet) தை UL6) பழுதுள்ள மின் பிளக் மூலம் மின் தடைபடல்
மின் பிளஜ் வயரில் உ -21(upjš,5(High Tension) Lé னேட்டம் இல்லாதிருத்தல்
பிழையான அல்லது பொ தமற்ற மின்பிளக் மூலம் பட்டிருத்தல் அமுக்கம் குறைவு மேலதிகமான காபன் பட (Carbon de osit) L_JLq-5
(Compressi
மின் பினக் (வெட
$ PARᏦ Ꮲ LUe cst
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 

repair) கண்டறியும், திருத்தும் முறை கொடுக்கட்டட்டுள்ளன.
திருத்தும முறைகள Remedy)
லை. 1. தாங்கியை எரிபொருள் இடடு நிரபடதல்,
றிய 2. வடியையும் (Rier) சிறிய குழாய்ப்
டத் பாதைகளேயும் துப்புரவு செய்தல் வேண்
് ' ' ' '
எரி 3. சிறிது நோம் உலரவைக்க வேண்டும்
4. காபுரேட்டரிலிருந்து எரிபொருளை வடிய விட்ட பின்னர் பெற்றேல் ஆளியை (tap) திறந்து விடுதல் வேண்டும் - டப் 5. காபுரேட்டர் ஜெற்ஐத் (et) துப்புரவு செய்
தல் வேண்டும் கின் 6. மின் பிளக்கைத் துப்புரவு செய்தல் வேண் டும். அல்லது வேறு மின் பிளக் பொருத் துதல வேண்டும் யர் 7. இதனுடன் சம்பந்தப்பட்ட மின் உறுப் டுன் புக்களைக் கவனிப்பதுடன் ஒரு அனுபவ முள்ள பழுதுபார்க்கும் ஒருவரிடம் ஒப் படைத்தல் வேண்டும் ருத் 1, மின்பிளக்கை மாற்ற வேண்டும் ஏற
On) 2. அனுபவமுள்ள பழுதுபார்க்கும் ஒருவரு
டன் ஆலோசிக்க வேண்டும்
டிவு 3, எஞ்ஜின் பகுதிகளில் காபன் படிவைச்
சுரண்டி எடுத்தல் வேண்டும் (Decarbonizing)
-டு டு கம்)
ictionAL VIEw)
(cus REMIT wisks)
-ja@9ణిజ్ (Poses lk.)
ஆ.ை
೭ಳ್ಗo! மத்திய ]8[ܗ ܗܿàmusdܕ݁ܗܶ (cărite A, ELECTRob9
பக்க மின் வாயில் (side Elect Roof)
65

Page 72
பராமரிப்பு அட்டவணை
நாளாந்த செய்யப்படும் தொழிற்பாடுகள் 8 լԸ60ծի
Service to perform (hrs)
எஞ்ஜின் ஒயிலைக் கவனித்து தேவைக் x கேற்றபடி நிரப்புதல்
எரிபொருள் நிரப்புதல் Χ
எஞ்ஜின் ஒயிலை மாற்றுதல் --
காற்றுச் சுத்தப்படுத்தியின் (Air - Cleaner) ஒயில் மாற்றுதல்
திருகாணிகள் (Screws), நட்டுகள் - (Nuts), 3UTajli@5Git (Bolts) saj 6of); 5. It It" (B தேவைக்கேற்றபடி இறுக்கப்படுதல் வேண்டும்
மின்பிளக் துப்புரவு செய்தல் - எரிபொருள் தாங்கியும் அதன் -
பாதைகளேயும் (Fuel Lines) துப் புரவு செய்தல்
காபன் படிவை அகற்றுதல் (Deear- - bonising)
தொடுப்புமுறி புள்ளியின் இடை - Galasiaoui (Contact breaker point gap)கவனிப்பதும் துப்புரவு செய்தலும்
ി:Sണ്ട്.
(SPARK p. uu

Maintenance Chart)
100 L06ਨ (hrs)
grill IL 56T (Remarks)
எஸ். ஏ. ஈ. 30 அல்லது எஸ். ஏ. ஈ. 40
அன்ருட வேலை முடிந்த பின்பு
எஞ்ஜின் ஒயில் சூடாயிருக்கும் போது ԼՈTfն ն)]չ56)
தூசியான சூழ்நிலையில் தொழிற்படும் போது அடிக்கடி மாற்றுதல் வேண்டும்
பிஸ்டன் வால்வுகள், சிலிண்டர் கெட் ஆகியவற்றில் இருக்கும் காபன் படிவு களே அகற்றுதல் வேண்டும்
இடைவெளி 0.012-0.015 அங்குலம் அல்லது 0.4 மி.மி-.5 மி.மீ. இருக்க வேண்டும். இதற்குச் சிறந்த அனுப வமுள்ள பழுது பார்ப்பவரிடம் செல்லு தல் நன்று
CLEANER)
OG
ܣܪ
V
ο)
வளரும் . . .
கமத்தொழில் விளக்கம்

Page 73
கறவை வளர்ப்பு 13
கறவைப் பசுவுக்கு ஏற்ற
பிசிதம் கூடிய புல் அல்லது புல்லுடன் சேர்ந்து வளரக்கூடிய பயற்றையினப் பயி ரினங்கள் கிடைக்குமாகில், தகுந்த முறையில் பயிரிடின், மிக மலிவாகப் பசுவின் தீவனத்தை உற்பத்தி செய்யலாம்.
அடர்வுத் தீன்கள் விவேயில் கூடியவை.
இலகுவில் கிடைத்து வந்த தேங்காய்ப் பிண் ணுக்கும் தற்சமயம் விலே கூடியுள்ளது. ஆத லினல் பசுவிலிருந்து மலிவாகப் பால் கிடைக்க வேண்டுமாகில் பசுவிற்குப் போதியளவு புல் உற்பத்தி செய்ய வேண்டும்.
வரண்ட பிரதேசங்களில் புற்றரைகளை மேய்ச் சல் நிலமாகப் பாவிப்பதிலும் பார்க்க, தகுந்த புல்லினங்களைப் பயிரிட்டு, அப்புல்லை வெட்டிப் பசுக்களுக்குக் கொடுப்போமாகில், எக்கர் ஒன் றில் மேயவிடுவதிலும் பார்க்கக் கூடிய பசுக் களை புல்லே வெட்டிக் கொடுப்பதனுல் பரா LT.
தற்சமயம் எங்கள் கைவசம் இருக்கும் மேய்ச்சற்புற்கள் வெட்டுப்புல்லிற்கும் ஏற்றவ கையாக இருக்கின்றன. யாழ்ப்பாணப் பகுதியில் வரண்ட காலங்களில் தொழுவத்தில் நிற்கும் பசுக்களுக்கு, காணி வரம்புகளில் அல்லது காணிகளில் வளரும் பால் அறுகைத் தேடித் தேடிச், செதுக்கிப் பசுவிற்குக் கொடுப்பார்கள். இப்புல்லிற்குச் சந்தைமானம் உண்டு. இப் புல்லின் சிறப்பை சிறிது ஆராய்வோம்.
LIFT6ii) - 94 gpu (g5 — Dub grass — (CYNIADON
DACTYLON)
இப்புல் நன்ருக வளரின் ஏக்கர் ஒன்றில் வருடமொன்றுக்கு 2,240 இருத்தல் வரை பச்சைப் புல் வெட்டி எடுக்கலாம். காய்ந்த தீவனத்தில் 15.42 சதவிகிதம் பிசிதமுண்டு. எங்கள் ஊரில் இயற்கையாக மேட்டு நிலங் களில் வளரும் புல் இனங்களில், இப்புல் தீவனத்தில் கூடியது. ஆனல் எக்கர் விளைவு மிகவும் குறைவு. இதனுல் இப்புல்லை எங்கள்
மலர் 17-இதழ் 4, 1973
மலர் 18-இதழ் 1, 1974
4-எ 05:119 (3/74)
ប្រពាំង LJITi,
செய்
L16T
யுள்ே முபி. களி தோ டூதா புல்ை
(ଗ)தி 门 ளிலு புல்
உற்ப தாங் GSGODL
குை
II fig
சவர்
மூடே G)GJG L/ණි96 வே6
[560)

புல்லினங்கள்
ந. சண்முகம், மட்டக்களப்பு விவசாய அலுவலர், மட்டக்களப்பு
நிலங்களில் உற்பத்தி செய்வதிலும் க்க, விளைவு கூடிய புல் ஒன்றை உற்பத்தி வது கூடியபயன் தரும்.
BET69п цsio-Pangola Grass (DIGITARIA DECUMBENS) ன்கோலா புல்லிற்கு வருடமொன்றில் எக் ஒன்றிற்கு சராசரி 400 இருத்தல் நைத பசளேயாகக் கொடுப்பின் இப்புல் பிசி தில் சிறப்புறும். இளம் புல்லின் உலர் னத்தைக் கணக்கிடின், இப்புல்லில் 10.7 விகிதம் பிசிதமுண்டு. முற்றிய புல்லில்
சத வீதம் பிசிதமுண்டு. ன்கோலாப் புல் தென் ஆபிரிக்கக் டத்தைச் சேர்ந்ததாகும். இளம்புல் உருசி ளது. தற்சமயம் வேறு பயிர்கள் பயிரிட யாமல் தரிசு நிலங்களாக இருக்கும் தரை லும் இப் புல்லைப் பயிரிடலாம். பனந் ட்டங்களிலும் இப்புல்லைப் பயிரிடலாம். ரைப்புல் கூடிய நிலங்களிலும் கோரைப் ல அடக்க இப்புல்லைப் பயிரிடலாம். ப்புல் பலவருடப் புல்லினத்தைச் சேர்ந்த ன்றகும். இப்புல் ஒவ்வொரு கணுக்க ம் வேர்விட்டுப் படர்ந்து செல்லும். இப் சிறு வெள்ளத்தையும் தாங்கும். நன்ருக த்தியான பின்பு வரட்சியை நன்ருகத் கிக்கொள்ளும், வரட்சி காலத்தில் இடைக் நீரிறைப்போமாகில் இப் புல்லிலிருந்து 5 வருமானத்தை அடையலாம். பசளே ந்த பூமிகளில் வேறு புற்களிலும் க இப் புல் கூடிய பயன் தரும். உவர், பூமிகளிலும் இப்புல்லைப் பயிரிடலாம். புல் விரைவாக வளர்ந்து நிலத்தை வண்டுமாகில் 1 அடி x 1 அடி இடை ரிக்கு ஒரு புல் துண்டு விகிதம் நடவும். பின் ஒரு பகுதி நிலத்திற்கு மேல் தெரிய எடும். ஒரு ஏக்கர் நடுவதற்கு ஒரு தொன் யுடைய புல் தேவைப்படும். நடுகைப்
67

Page 74
புல் குறைவாக இருக்குமானல் 3 அட 3 அடி இடைவெளியில் ஒரு புல் து வீதம் நடவும். இரண்டாம் வருட மழையு இந்நடுகை நிலத்தை மூடத் தொடங்கு நடுகைப் புல்லை ஈரச்சாக்கில் சுற்றி வை வேண்டும். அல்லது இரண்டு மூன்று மன தியாலங்களில் காய்ந்து பயன் அற்றதாகி வி முதல் மழையுடன் நிலத்தை உழுது அல் கொத்தி நிலத்தில் போதியளவு ஈரம் இ கும் பொழுது நடவும். நடுப்பொழுது இட்ட பூமியாகில் அதிக சிக்கிரம் புல் படர் நிலத்தை மூடும்.
அடிக்கட்டுப் பசளேயாக ஒரு அந்தர் : சுப்பர் பொஸ்பேற்றும் (Conc, St phosphate), gllig, if Liguri Gulf) 6 GLIT'LTJFLn (Muriate of potash) LigG க்கவும். நட்டு இரண்டு கிழமைக்குப் * அந்தர் யூறியா அல்லது 1 அந்தர் அமே யம் சல்பேற்றை மேற்கட்டுப் பசளேயாகப் பா கவும். இறைக்கும் அல்லது ஈரமுள்ள யானுல் ஒன்றுவிட்ட ஒரு வெட்டிற்கு த் தர் யூறியா வீதம் மேற்கட்டுப் பசளேய பாவிக்கவும். மழையில்லாத நோத்தில் லது இறையாத பூமியாகில் வரண்ட கா களில் மேற்கட்டுப் பசளேயிடுதலைத் தரின் கவும்.
வருடாவருடம் மழை காலத்தில் மழை தொ டங்கியதும் மேற் கூறிய அடிக் கட்டுப்பசளைகளைப் பாவிக்க வேண்டும். மேய்ச்சல் தரையாகில் வருடா வருடம் அடிக் கட்டுப் பசளையிட்ட 2 ம் கிழமையும், மழை முடி யுமுன்பும் , அந்தர் வீதம் யூறியா பாவிக்க
வேண்டும்.
ஆறு கிழமைக்கு ஒரு முறை இப்புல்லை வெட் டின், வருடமொன்றில் 50,000 இருத்தல் புல் வரை @T55ff ஒன்றில் பெறலாம். காய்ந்த தீவனமாகில், 12,000-13,000 இறத் தல் வரை கிடைக்கும்.
會
68
 

μ. Χ. இப்புல்லின் நன்மைகள் பின்வருமாறு :-
ாடு 1. நெருப்பால் இப் புல் பாதிக்கப்பட
607 மாட்டாது.
ഥ. 2. சிறு வெள்ளத்தைத் தாங்கும் சக்தி
உள்ளது.
暱 3. வாட்சியை நன்றகத் தாங்கும்.
}ԼՈ. 4. வருவாய் தராத புல்லினங்களே இப்
ನಿಖೆ புல்லைப் பயிடுவதன் மூலம் அடக்கி
Tjá விடலாம்.
Tଓ 5. கூடிய நைதரசனைப் பசளேயாகக் கொடுப்
pது பின் இவ்வினப் புல்லின் பிசித விகி தம் 12 வரை சராசரியாகவிருக்கும்.
- 6. இப் புல் வேறு புல்லுகளிலும் பார்க்
per கப் பால் பெருக்கத்திற்கு ஏற்றது.
嵩 7. இளம் புல் உருசியுடையது.
ဂျို့ 8. நைதரசன் பசளேயிட்டதற்கு ஏற்றவாறு
6তৈ}ি புல் விளச்சல் கூடும்.
விக் 9. வேறு பயிர்களுக்குத் தகுதியற்ற
பூமி நிலங்களிலும் இப் புல் போதிய
அந் @IQ历°T- 三ó二·
ாகப் 10. தொடர்ந்து மேய்த்தாலும், புல் அதி
அல் கமாகப் பாதிக்கப்படமாட்டாது.
『@)圧」
fiឆ្នាំ
மேய்ச்சற் புற்றரையில் பசுக்கள்
கமத்தொழில் விளக்கம்

Page 75
புல்லு வெட்டும் எந்திரம்
11. புல்லே வெட்டிக்காயவைத்து, உலர்தீவ னமாகக் கொடுப்பதற்கும் எற்றது.
12. கோரைப்புல்லே ஒரு நிலத்திலிருந்து அழிக்க வேண்டுமாகில் இப் புல்லைச் சில வருடம் பயிரிடவும்.
sp6Gufut 353 Tig, T : Signal Grass (BRACHTARIA BRIZANTHA) இப்புல் கிழக்கு ஆபிரிக்கக் கண்டத்திலி ருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இப்புல்லின் நடுகைத் துண்டங்கள், திருவாளர் எ. வி. அங்கர் அரசாங்க மிருகப் பண்ணை களின் பொது முகாமையாளராக இருந்த பொழுது இலங்கையிலிருந்து வேறு கிழக் காசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்புல் இலங்கையில் பல இடங்களிலும் பரவியுள்ளது. பன்கோலாப் புல்லேப் போல் இதன் இளம் புல் பிசிதத்தில் சிறந்ததல்ல. நடுகை, பராமரிப்பு முறைகளெல்லாம் பன் கோலாப் புல்லைப்போலவே. இப்புல் இலங்கை க்கு வந்து சுமார் 20 வருடங்களுக்கு மேலா கின்றது. இப்புல் ஒரு மேய்ச்சல் புல்லாக வரண்ட பிரதேசங்களில் கருதப்படுகிறது. வெட்டுப் புல்லிற்கும் இது உகந்தது.
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
OfIff} 55 களில் இ களுக்கு பசுக்களு படுகிறது. நீர் தே யாகிறது. ளுக்கு ( 65(55LIL
தண்ணி gLin GLO வந்துள் தொடக் மேய்ச்சல்
இப்பு தல் ରJ{ தீவனம கும். இ
ତTତିOT85 = 5
இப்பு பாதிக்கட் LêF55@T புல்லிலு உகந்தெ ஆராய்ச்
அறிகுறி
 

தண்ணீர்ப் புல் :
Water Grass (BRACHIARIA MUTICA) பன்கோலாப் புல்லும், பிரதேரியா பிறிசாந் தாப் புல்லும் மேட்டு நிலங்களுக்கு ஏற்ற புல் லினங்கள். இவ்விரு இனங்களும் நன்றக வராத சதுப்பு நிலத் திற்குத்தண்ணிர்ப் புல் சிறந்தது. தண்ணிர்ப் புல் நன்றகவரக்கூடிய நிலங்கள் பசளேயுடைய தாக இருக்கவேண்டும். பசளே குறைந்த பூமிக ளில் இப்புல்பயன்தரா. அதிகமாக இலகுவாக நீர் வடிய முடியாத நிலங்களில் இப்புல் பயி ரிடப்படுகிறது. அத்துடன் ாலங்களில் நீர் தேங்கி நிற்கும் நில இப்புல் மேய்ச்சற்புல்லாக எருமை மாடு
ம், நீர் நன்ருக வற்றிய பின்பு
க்கும் மேய்ச்சற் புல்லாக உபயோகப் வேறு பயிர்களுக்கு உபயோகப்படாத ங்கிய நிலங்களிலே இப் புல் உற்பத்தி
ஆதலினுல் இப்புல்லினம் எங்க முக்கியமான புல்லினங்களில் ஒன்ருகக் டுகிறது. aர்ப்புல்லை 1849 ம் ஆண்டு தொடக் ய்ச்சல் புல்லாகப் பிறநாடுகளில் நட்டு ளார்கள். ஆஞல், 1884 ம் ஆண்டு 5ம் குயின்ஸ்லண்டில் இதை ஒரு ஸ் புல்லாக நட்டு வளர்ந்துள்ளார்கள். ல் வருடமொன்றுக்கு 61,600 இறத் ரை வெட்டுப்புல் கொடுக்கும். உலர் ாக 15,411 இறத்தல் வரை கொடுக் தன் சாதாரண பிசித அளவு 10.03 தனக்கிடலாம்.
வரட்சியைத் தாங்காது ; நெருப்பால் படும். ஒரு மாத வளர்ச்சிப் புல்லே
விரும்பி உண்ணும், பன்கோலாப் ம் பார்க்க, இப்புல் பசுக்களுக்கு தன்று சிலர் கருதுகின்றர்கள். இதை சியாளர்களும் நிரூபிப்பார்கள் போல்
தோன்றுகிறது.
(தொடரும்)
69

Page 76
(இப்பகுதியில் மாணவர்களின் விவசாயம் ச1
விற்பன்னர்கள் பதில் தருவார்கள். மாணவர்
வகுப்பையும் பாடசாலையின் பெயரையும் குறிப்
t
பதில் தருபவர் : எ. சுந்தரலிங்கப்
விரிவுரையாளர், ஆசிரிய பயிற்சி ԼԸԼւâ&oiIւնւկ ,
1. தாவர வளர்ச்சிக்கு மண்வளிய மண்ணில் என் குறைவான காற்றுட் காக களிமண்ணில் காணப்படும் இந்
தாவரங்களின் வளர்ச்சிக்கு மண்ணில் இருப்பதன் காரணமாய்த் தாவரங்க கும் விதைகளும் மண்வளியைச் சுவ வாழ் நுண்ணுயிர்களும் மண்வளியை வளர்ச்சிக்கு வேண்டிய சேதனவுறுப்பு யும் தோற்றுவித்து பதித்தும் விடுகின் இராவதற்கு இடமுண்டு. மிதமிஞ்சிய குறைப்பதற்கும் மண்வளி உதவுகின்
களிமண் துகள்கள் மிக நெருக்க வாகவே காணப்படுகின்றது. இம்மன் வாயுண்டு. நீர் சேருமிடத்து ஒட்டுமி யும் இதற்கு உண்டு. Էյան)rig:26 முடியும். நெற் செய்கைக்கு ஏற்ற இத்தரையில் திறம்பட வளரச்செய்ய யெரு, கூட்டெரு, பசுந்தழை எழு சேர்ப்பதனுல் மண் திருத்தமுற்று மியல்பு ஆகிய தன்மைகளைப் பெறுகிறது உழுவதன் மூலமும், மணல் இடுவத
70
 
 
 

ம்பந்தமான பிரச்சினேகளுக்கு, கல்வித் திணைக்கள விவசாய
கள் தங்கள் பிரச்சினேகளே எமக்கு எழுதும் பொழுது தங்கள் பிட்டு எழுதுதல் வேண்டும். எழுத வேண்டிய முகவரி :
ஆசிரியர், கமத்தொழில் விளக்கம்,
த. பெ. எண், 636, கொழும்பு,
க் கலாசாலே,
பகுதி 1
பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுக. களி டல் காணப்படுகின்றது ? பயிர்களே விளைவிப்பதற். நிலைமையை எவ்வாறு திருத்தி அமைக்கலாம் ?
த. ரவீந்திரம்,
முதலைக்குடா மகாவித்தியாலயம்,
கொக்கட்டிச் சோலை வளி இருப்பது அவசியமாகின்றது. மண்வளி வின் வேர்கள் சுவாசிக்க முடிகின்றன. முளைக் ாசிப்பதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. மண் பச் சுவாசிப்பதன் மூலம் தொழிற்பட்டுத் தாவர ப் பதார்த்தங்களையும், கணிப்பொருள் உப்புக்களை ாறன. மண்வளியினுல் மண்ணின் வெப்பநிலை நீர் மண்ணில் காணப்படுமிடத்து அஃதினைக் *றது. முற்றுக் காணப்படுவதனல் காற்றுட்டல் குறை iண்ணில் நுண்துளை இடைவெளி மிகச் சிறியள பல்பும், காயுமிடத்து இறுக்கமடையும் தன்மை விளைவிப்பதற்காக களிமண்ணைத் திருத்த தரை களித்தரையே. மற்றும் எனைய பயிர்கள் விரும்பின் சேதனவுறுப்புப் பசளேகளான பண்ணை போன்றனவற்றைச் சேர்க்கலாம். இவ்வாறு ாற்றேட்டம், நீர் உறிஞ்சும் ஆற்றல், நீர்வடியு 1. களிமண் தரைக்கு சேதனவுறுப்புப் பசளேகளிட்டு தன் மூலமும் காற்றேட்டத்தை அதிகரிக்கலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 77
2. கத்தரிச் செடிகள் பூக்கும் பருவத்தில் தலை இதன் காரணம் என்ன ? இஃதினை நிவர்த்தி ( க, பொன்
பேசாலே
கத்தரிச் செடிகளைத் தாக்குகின்ற ஒருவகைத் தண்டு இது ஏற்படுகின்றது. இப்புழுக்கள் பொதுவாக
பாகங்களையே துளைத்து உட்சென்று உணவு தேடு சென்ற துவாரங்களே கூர்ந்து அவதானித்தால்
சிவப்பு நிறமுடையவை. உட்சென்று உணவுக்கா நீர்செல்லும் பாதையில் தடை உண்டாகின்றது. வாடுகின்றன. வாடிய பகுதிகளைக் கத்தரித்து எரி எற்படாத வண்ணம் தடுத்தற்கு டி. டி. ரி. 25% 1 கலன் நீரில் கலந்து தெளிக்கலாம். அசோட் அவுன்ஸ் 3-4 கலன் நீரில் கலந்து தெளித்து திரு கள். காய்களுடைய செடியாயின் காய்களைப் பறி,
V 3. தாவர வளர்ச்சிக்கு பொட்டாசியத்தின் மு வதற்கு பரிசோதனை நிகழ்த்துவது எங்ங்ணம் ?
ஒரு தாவரத்தில் பொட்டாசியக் குறைபாடு உண் எவ்வறிகுறிகளைக் கொண்டு அறியலாம் ?
தாவரங்களுக்கு நாம் எவ்வாறு பொட்டாசியத்ை
எம். அ சிலா/அ
LTQL
エー。 கொத்த பொட்டாசியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் மக்கிப் பரிசோதனை வளர்ப்பு ’ உபயோகித்துப் ப சுத்தமான சாடிகளை எடுத்துக் கொள்க. ஆற்று நீரில் கழுவுக. இரண்டு சாடிகளையும் கரகரப்பான சாடியிலும் மும்மூன்று சோளநாற்றுக்களே நடுக. பின்வரும் கரைசல்களைச் சேர்க்கவும்.
மகனீசியம் சல்பேற்று-7.2 க.ச.மீ. கல்சியம் நைந்திரேற்று-4.8. க.ச.மீ பொட்டாசியமிரு ஐதரசன் பொஸ்பேற்று-7.2 பெரிக் தாத்திரேற்று-2 க.ச.மீ. மக்னீசியங் குளோரைட்டு-2 க.ச.மீ (ஒரு இலி இத்தாவரங்களுக்கு தாவர வளர்ச்சிக்குத் தேவை வையான அளவில் கிடைத்ததால் அவை சாதாரண ரமானதாகவும் வளர்ந்தன. அடுத்த சாடிக்கு பேற்றுக்குப் பதிலாக 7.2 க.ச.மீ சோடியமிரு : கொள்க. மற்றக் கரைசல்கள் எதிலும் மாற்றமி குறைபாடு உண்டு. இக்குறைபாட்டின் விளைவை அவதானிக்கலாம்.
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

புப் பக்கத்தால் வாடி விடுகின்றன. சய்வது எங்ங்ணம் ? னயா,
Li26T.
ளேக்கும் புழுக்களின் தாக்கத்தினுல் இளந்தளிர் கொண்ட தலைப்புப் ன்றன. இவ்வாறு துளைத்து உட் காணலாம். இப்புழுக்கள் இளஞ் கப் புழுக்கள் குடைவதன் மூலம் இதன் காரணமாகத் தளிர்கள் து விடலாம். மேலும் தாக்கங்கள் மருந்தினை ஒரு நீர்ம அவுண்ஸ் றின் மருந்தைக் கூட ஒரு நீர்ம ப்திகரமான வெற்றி பெற்றுள்ளார் த்து விட்டுத் தெளிப்பது நன்று.
மக்கியத்துவத்தை எடுத்துக் காட்டு
டென்பதை அதன் இலைகளிலுள்ள
தை வழங்க வேண்டும் ? ன்ரனி மெனிற்றஸ் ரசினர் ருே. க. த. மகாவித்தி սԼԻ. 576, ாந்தீவு
காட்டுவதற்கு “ மணல் அல்லது ரிசோதனை நடாத்தலாம். இரண்டு மணலே எடுத்துப் பல முறை இம்மண்ணினுல் நிரப்புக. இரண்டு ஒரு சாடியிலுள்ள தாவரங்களுக்கு
5.寺.L詹。
ற்றராக ஐதாக்கப்பட்டது).
யான எல்லா மூலகங்களும் தே வளர்ச்சியுடையதாகவும், திடகாத்தி பொட்டாசியமிரு ஐதரசன் பொசு ஐதரசன் பொசுபேற்றுச் சேர்த்துக் ஸ்லை. இக்கரைசலில் பொற்ருசியக் சாடியில் வளரும் தாவரங்களில்
71.

Page 78
தாவரத்தில் பொற்ருசியக் குறைபா டாகும். தொடக்கத்தில் இலையின்
அதிகரிக்க செங்கபில நிறமாகி, பின் செந்நிறப் புள்ளிகள் தோன்றும் ஆரம்பித்து பின் இலையின் விளிம் ஒளித்தொகுப்பு பாதிக்கப்பட்டு கா( வையும் குறையும். இதனுல் இத் வுறும். தாவரங்களுக்கு பொட்டாசி மாக்கிகளில் ஒன்றினைப் பாவிப்பத மியூறியேற் ஒஃப் பொட்டாசு, சல் பொட்டாசியப் பசளைகள் உண்டு. அ உண்டு. இஃது தனித்து உபயோகி கலந்து கலவையாக்கி அடிக்கட்டுப்பச ஏற்படும்போதும் சில பயிர்களுக்கு
பசளேயாகவும் མ་རིམ་བྱོན་(B་འཚམ་97ར་མ་ཐག་ཡོད།།
کسیستی
சுழற்சி முறைப் பயிர்ச் செய .4 کار கையினுல் ஏற்படும் நன்மை
டுவதே சுழற்சி முை பயிர்ச் டு
(YS
இப்புயிர்ச்-செய்கை முறையினுல் (1) களைகளைத் தடுத்தற்கு ட (2) தாவர நோய்களையும் பூ (3) தரையில் வெவ்வேறு L
படுகின்றன. (4) வெவ்வேறு வகைப் போ
இடமுண்டு. (5) மண்ணில் சேதனவுறுப்பு
யுண்டு. (6) இம்முறை
(1) மண்ணின் பண்பாட்டு ந
ld) LIGOS 60).5L.
(8) இச்செய்கையால் செலவு (9) விவசாய முயற்சிகளைத்
பார்வை செய்வதற்கும் (10) தொழிலாளருக்கு வருட (11) மண்ணரிப்பு குறைவாகே (1.
2) இச்செய்கையால் மிகுந்த
72 η
 
 
 
 
 
 
 
 

ட்டிற்கேற்ப இலைகளின் நிறத்தில் மாற்றம் உண் நிறம் நீலக்கலப்படையும். குறைபாடு அதிகரிக்க கபில நிறமாக மாறி, இலையில் மஞ்சள் அல்லது முடிவில் இலையின் நுனியிலிருந்து கருகல் போரமும் கருகும். பொட்டாசியம் குறைவதனுல் போவைதரேற்றின் அளவு குறையும். புரதச்சேர் தாவரங்களில் நோய்களை எதிர்க்கும் சக்திகுறை யம் சத்து வழங்குவதாயின் பொட்டாசிய வள ன் மூலம் திருப்தியான பலனைப் பெறலாம். பேற் ஒஃப் பொட்டாசு, சாம்பல் ஆகியனவாக திகமாக மியூறியேற் ஒஃப் பொட்டாசே பாவிப்பில் யாது நைதரச, பொஸ்பேற்று வளமாக்கிகளோடு ளேயாக இடுவது சிறந்த பலனைத் தரும். தேவை இதை மற்றைய வளமாக்கிகளோடு மேற்கட்டுப்
என்ன ? சுழற்சி முறைப் பயிர்ச் கள் யாவை? பெயரிடப்பட்ட ஏதாயிலும் ஒரு எற்ற ஒரு சுழற்சி முறையைப் பற்றிக் கூறுக. ԾT ՖITU60ծIIՈ Ժո-Ս5
செல்வி, அம்பிகாவல்லி முருகேசு, * அனுக்கிரக வாசா', மெயின் வீதி, காத்தான் குடி
கள், அவரையங்கள், கிழங்குப் பயிர்கள், பணப் களைத் திட்டமான ஒர் ஒழுங்கில் தொடர்ந்து பயிரி Fய்கை எனப்படும்.
ஏற்படும் நன்மைகள் பின்வருமாறு :- பயன்படுகின்றது. ச்சி புழுக்களையும் கட்டுப்படுத்துகின்றது.
ପୌTUG 550,
பகுதிகளிலுள்ள தாவர உணவுகள்
மு?னப் பொருட்கள் ண்ெடிய பயிர்கள் சேர்வதற்கு
ள்ெகள் குறைவு படாமலித்தற்கு வசதி
பயிர்களை விளைவித்துப் பயன்பெற முடியும். லே எக்காலமும் சீராகவேயிருக்கும். ச் சுருக்கமுண்டு. திறம்படப் பகிர்ந்து செய்வதற்கும், அமைவாக மேற்
வசதியுண்டு. ம் பூராவும் தொழில் வாய்ப்புக் கிட்டுகிறது. வே நிகழும்.
லாபம் பெற வசதியுண்டாகிறது.
கமத்தொழில் விளக்கம்

Page 79
இலங்கையின் பல பாகங்களிலும் பலவித ஒ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை யாம் அ, பகுதியின் மத்திய மாகாணப் பிரிவினை உதாரண பகுதியில் படி முறையில் அமைந்துள்ள ெ சுழற்சி முறைபின்வருமாறு :-
முன்மாரி அல்லது கால போகத்தில் நெல் தில் போஞ்சி போன்ற அவரையப் பயிர்களும் படுகின்றன. இப்பயிரினங்கள் தெரிந்தெடுக்கப்ப கள் பின்வருமாறு :-
(1) சீதோஷ்ண நிலையும் தரையின் த
உகந்ததாயிருத்தல். (2) நீர் வசதி கிடைக்கும் காரணத்தால் ெ (3) போஞ்சி அவரையக் குடும்பப்பயிர். அ
கின்றது. (4) அவரையப் பயிர் குளிர்ச்சியை விரும்பு (5) போஞ்சிக்கும் மற்றும் மரக்கறிப் பயி
யுண்டு.
亨
5. கோழிகளை வளர்க்கும் முறைகளைக் கூறி, விவரித்து, அம்முறையால் ஏற்படும் நன்மைகளை
கோழிகள் வளர்க்கும் முறைகளாவன :
(1) திறந்த வெளியில் வளர்த்தல். (2) அடைப்புக்களில் வளர்த்தல். (3) பற்றறிகளில் வளர்த்தல். (4) கனகூளமுறையில் வளர்த்தல். கணகூளமுறையில் கோழி வளர்த்தல் :
கனகூள வளர்ப்பு முறையானது கூளப்படையடு: இம்முறை ஒர் இலாபகரமானதும், உடலுழைப் காப்புடைய ஒரு கட்டடத்தில் கூளம் பரவப்பட்டு, படுவதையே இம்முறை குறிக்கும். வருடமொரு தை மாற்றுதல் போதுமானது. இந்த வளர்ப்பு போது அமெரிக்காவில் முதன் முதலாகக் கையாளப் தினுல் உறிஞ்சப்பட்டு அழியவும், மற்றும் அனுகூ அழுகிய பொருளாகக் கூளம் மாற்றமடையவும் மு மக்குப்பொருளில், இறிபோபிலேவின், உயிர்ச்சத கின்றன. கனகூள வளர்ப்பு முறையால் பணம் களுக்குச் சிறந்த பாதுகாப்பு உண்டாகும். முட்டு கின்றது. கோழி வளர்க்கப்படும் கட்டடத்திற்கு கூரை, திருப்திகரமான காற்றேட்டம் ஆகியன ஆ மரச்சிவல், வைக்கோல் துண்டங்கள் ஆகியவற்று
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

ழங்குகளில் சுழற்சி முறைப் பயிர்ச் றிவோம். இலங்கையின் ஈரலிப்பான மாக எடுத்துக் கொள்வோம். இப் 5ல் வயல்களில் கையாளப்படுகின்ற
உண்டாக்கப்படுகின்றது. சிறுபோகத் மரக்கறிப் பயிர்களும் உண்டாக்கப் ட்டு உண்டாக்கப்படுவதன் காரணங்
ன்மையும் குறிப்பிட்ட பயிர்களுக்கு
நற்பயிர் இடம்பெறுகின்றது. தனல் நைதரசன் பதிப்பு உண்டா
துெ. ர்களுக்கும் என்றும் நல்ல கிராக்கி
அவற்றில் கணகூள முறை பற்றி த் தருக. ஆ. குழந்தைவேல், வந்தாறு மூலை ம.ம. வித்தியாலயம் செங்கலடி.
க்கு முறை என்றும் அழைக்கப்படும். புக் குறைவானதுமாகும். நற்பாது அக்க ளததில் கோழிகள் வளர்க்கப் முறை அன்றேல் இருமுறை கூளத் முறை சென்ற யுத்த காலத்தின் பட்டது. கோழி எச்சமானது கூளத் லமளிக்கும் பற்றிரியத் தாக்கத்தினுல் டிகின்றது. இவ்வாறு உண்டாகின்ற து பி-12 ஆகியனவும் காணப்படு
அதிகம் செலவேற்படாது. கோழி ட உற்பத்தி உயர்வு சாத்தியப்படு போதிய தரைப்பரப்பு, ஒழுக்கில்லாத புவசியம். நெல் உமி, மரமரிதுTள் |ள் ஒன்றினை அல்லது அவற்றைக்

Page 80
கலந்து நன்கு காய்ந்த நிலைமையில் சு நிலையில் வைத்திருத்தலிலேயே இ கனகூள உறையினுள் முட்டைப்பெட்ட யளவு இருத்தல் அவசியமாகும். க
உள்ள நன்மைகள் :-
(1) வீட்டின் கொல்லைப்புறத்தில் அமைத்தற்குப் போதுமான (2) வீட்டின் வசதியாயுள்ள சுவ (3) நமது குடும்பத்தினருக்கோ
கக்கூடிய துர்நாற்றம் உ6 (4) அயலவரின் தோட்டத்துக்குச் (5) நாங்களே 100 கோழிகள் 6 (6) நமது கோழிகளும் முட்டை (1) தீன்வசதியும் நீர் வசதியும் ே திரும்பவும் முடியும். (8) செவ்வையான பராமரிப்பு 6 (9) வீட்டுத் தோட்டத்திற்கு வேை
சாத்தியம். (10) நோய் நொடிகள் தோன்று (11) கோழிகளுக்கு உயிர்ச்சத்து (12) நமக்குக் கூடுதலான வருமா
குறிப்பு 1 தொடக்கம் 25 வரையுே என்று இலக்கமிடப்பட்ட நான்கு வி மிகவும் சிறந்தது என நீர் கருதும் வி
1. நிலத்தினைப் பண்படுத்தலின் ( (1) மண்வாழ் நுண்ணுயிர்களைக் ெ
(2) சிறந்த விதைத் தளம் அமை; (3) நிலத்தினை மேடு பள்ளமுடைய (4) இரசாயனப் பசளைகளை இலகுவி
2. தாவரங்களில் நீரானது கடத்தப்
(1) உரியக் கலன்களினூடாக (3) வேலிக்காற் கலங்களினூடாக
3. ஒரு விவசாயி ஐ. ஆர். 8 ெ
இதற்குரிய காரணம், w
(1) நல்ல முறை நிலத்தயாரிப்பு (2) உரிய காலத்தே உரிய பசளே இ (3) முறைப்படி கிருமிநாசினி தெடு
(4) மேற்கூறப்பட்ட யாவும் செய்த
74

1ளமாக உபயோகிக்கலாம். கூளத்தைக் காய்ந்த வ்வளர்ப்பு முறையின் சித்தி தங்கியுள்ளது. }, தீன்பெட்டி, நீர்த்தொட்டி ஆகியன போதி னகூள உறையுள்ளின் கோழி வளர்த்தலால்
அல்லது கோடியின் ஒரு சிறுபாகமே இது Tது. ருடன் சாய்ந்த அமைப்பொன்றே போதுமானது. அல்லது அயலவர்களுக்கோ வெறுப்புண்டாக்
LTT சேதம் விளைக்கச் சந்தர்ப்பம் இல்லை. வரை வளர்த்துக் கொள்ள வசதியுண்டு. 5ளும் பாதுகாக்கப்படுகின்றன. கொடுத்து விட்டு ஒரு தினங்கள் வெளியே சென்று
பழங்குதல் சாத்தியம். ண்டிய பசளே இறந்த கூளத்திலிருந்து பெறுதல்
வது குறைவாகவிருக்கும். உணவுகள் கிடைக்கும். ானம் கிடைத்தற்கு வசதியுண்டு.
பகுதி II ள்ள வினுக்கள் ஒவ்வொன்றுக்கும் 1, 2, 3, 4 டைகள் தரப்பட்டுள்ளன. சரியானது அல்லது ைெடயைத் தெரிவு செய்க. போது பிரதான நோக்கங்களிலொன்று கொல்லல்
த்தல்
பதாக்கல்
ல் பயன்பெறச் செய்தல்
படுவது,
(2) காழ்க் கலங்களின் ஊடாக
(4) மையக் கலங்களினூடாக
நல் விதைத்து அமோக விளைவைப் பெற்றன்.
ட்டமை ரித்தமை
60)ԼՈ
கமத்தொழில் விளக்கம்

Page 81
4. தாவரங்களுக்கிடையே கொடுக்கப்படும் (1) தாவரங்களின் அங்குரத் தொகுதி வ (2) நிலத்திற்கு இடப்படும் பசளையின் அே (3) தாவரங்களிடையே நிலவும் காற்றே! (4) நிலத்தினுக்குப் பாய்ச்சப்படும் நீரின் 5. நெல் வயல்களிலே வளரும் பெரும6 யொன்று தற்போது நடைமுறையில் உண்டு,
(1) கையாற் களைகட்டல் (3) அரோவடித்தல் 6. " பாட்டாளியின் நண்பன் ” என்று
(1) கறையான் (3) எறும்பு
7. ஒரு தாவரத்திற்குச் சூரிய ஒளி படா و[gع4یگ>
(1) பச்சை நிறமாக மாறும் (2), சிவப்பு நிறமாக மாறும் (3) வெளிறிய மஞ்சள் நிறமாக மாறும் (4) சாம்பல் நிறமாக மாறும்
8. ஒரு எக்கர் நிலப்பரப்பினுக்கு நடுகை
(1) 10 இறத்தல் (3) 80 இருத்தல் 9. ஒரு குறிப்பிட்ட மண்ணின் பி. எச். அம் மண்ணுவது,
(1) அமில மண்ணுகும் (3) கடுங்கார மண்ணுகும்
10. பச்சிலைத் தீனி கோழிகளுக்குக் கொடு
(1) அவற்றில் பச்சையமிருப்பதால் (2) அவற்றில் கணிப் பொருள் உப்புக்களு (3) அவை செமிபாட்டை இலகுபடுத்தலி (4) அவற்றில் மாப்பொருளிருப்பதனல் 11. ஒட்டுக் கன்றுகளைக் கொட்டிலேற்று * வேர்வெட்டுதல் ” சாதாரணமாக நடைபெ. (1) மேலதிக ஆணிவேர் வளர்ச்சியைக் க (2) கொட்டிலேற்றுவதை இலகுவாக்குவ (3) பக்கவேர் வளர்ச்சியைத் துரிதப்படுத் (4) மேற்கூறப்பட்ட எல்லாக் காரணங்களு 12. பாகல், கத்தரி, உருளைக்கிழங்கு பெரும்சேதம் விளைவிக்கும் பூச்சியினம்,
(1) Ly0 FF (3) எப்பீலக்னவண்டு ഗ് மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

இடைத்தூரம் தீர்மானிக்கப்படுவது, ளர்ச்சியைக் கொண்டு ாவைக் கொண்டு ட்டத்தைக் கொண்டு அளவைக் கொண்டு
ாவு களைகளைச் சுலபமாக அழிக்கும் முறை
(2) நீருள் அமிழ்த்தல் (4) இரசாயனக் களைகொல்லி தெளித்தல் அழைக்கப்படுவது,
(2) மண்புழு (4) தத்துவெட்டி
மல் சில தினங்களுக்கு மூடி வைத்தால்,
க்குத் தேவையான பாசிப்பயறின் அளவு,
(2) 40 இருத்தல்..." (4) 100 இருத்தல்
(P.H.I) பெறுமானம் T எனக் கருதினுல்,
(2) கார மண்ணுகும் (4) நடுநிலையைக் குறிக்கும் மண்ணுகும்
ப்ெபதன் பிரதான நோக்கம்,
--س حصے
நம் உயிர்ச்சத்துக்களும் இருப்பதனுல் - னுல்
|வதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு றுவது வழக்கம். இதன் நோக்கம், ட்டுப்படுத்துவதற்கு
தற்கு
துவதற்கு
நக்குமாக
ஆகிய பொதுவாகத் தாக்கிப்
(2) தண்டு துளைப்பான் (4) அலோக்கபோரா வண்டு

Page 82
13. அவரையக் குடும்பப் பயிர்களின் பதிக்கும் நுண்மங்கள்,
(1) றைசோபியம் (3) நைத்திரோபக்டர்
14. அடைகட்டும் முட்டைகளைச் சேமித்து (1) முட்டையின் கூர்ப்பாகம் மேல்நே (2) முட்டையினைக் கிடைநிலையில் இரு (3) முட்டையினைச் சாய்நிலையில் வைத் (4) முட்டையின் பெரும்பாகம் மேல்
15. நாற்று மேடையிலுள்ள இளம் கூடும். இந்நோயினைக் கட்டுப்படுத்த உபே
(1) ஏதாவதொரு பூச்சிக் கொல்லி (3) ஏதாவதொரு களைக்கொல்லி
16. ஒருவர் மாங்கன்று ஒன்றினை :
U
உபயோகித்த ஒட்டு நாடாவைக் கீழிருந்து (1) ஒட்டிய இடத்தில் சூரிய ஒளி படா (2) ஒட்டிய இடத்தில் மழைநீர் படாது (3) ஒட்டிய இடத்திற்குப் பூச்சி புழுக்க (4) ஒட்டிய இடம் அழகாக இருத்தற்கு
17. சாதாரண பயிர்ச் சுழற்சி முறையி
(1) தனிப்பயிர்/ (3) கிழங்குப் பயிர்
18. மண்ணின் ஆக்கத்திறனுக்குதவுவ பயன்தருவது,
(1) அமோனியம் சல்பேற்று (3) சுப்ப பொஸ்பேற்
19. எப்பிலக்ன வண்டு பயிர்களுக்குட்
(1) குடம்பிப் பருவத்தில் (3) முதிர் வண்டுப் பருவத்தில்
20. பாகற் பயிருக்குக் கொடுக்கப்படும் !
(1)3"×2。
(3) 5'×4”
76

வேர்முண்டுகளில் வாழ்ந்து நைதரசன்
(2) கொலஸ்றிடியம்
(4) அசோட்டோ பக்டர்
வைக்கும்போது, க்கி இருக்கவைத்தல் நல்லது க்கவைத்தல் நன்று
தல் நன்று நோக்கி இருக்கவைத்தல் நன்று
நாற்றுக்களை அடியழுகல் நோய் பாதித்தல்
யாகிக்கக் கூடியது,
(2) ஏதாவதொரு வளமாக்கி (4) ஏதாவதொரு பங்கசுகொல்லி டா
ஒட்டிய பிற்பாடு, ஒட்டிய இடத்தைக் கட்ட
மேலாகச் சுற்றிக் கட்டினர். இஃது, திருப்பதற்கு
தடுப்பதற்
ள் செல்லாமல் தடுப்பதற்கு
5
ல் இடம்பெருத பயிர்வகை, (2) தானியப்பயிர் (4) அவரையப் பயிர்
தோடு நீண்ட நாட்களுக்கு நின்று பயிருக்குப்
(2) சேதனவுறுப்புப் பசளே
(4) மரச்சாம்பல்
பெரும் சேதம் விளைவிப்பது,
(2) கூட்டுப்புழுப்பருவத்தில் (4) வண்டுப்பருவத்திலும் குடம்பிப் பரு
வத்திலும் \
கமத்தொழில் விளக்கம்

Page 83
21. நாற்றுமேடையில் மிளகாய் விதைகளை கொண்டு பரிகரிப்பது,
(1) விதைகளின் உறங்குநிலை கலைத்தற்கு (2) பங்கசு நோய்களைத் தடுத்தற்கு / (3) விதைகள் கூடுதலாக முளைப்பதற்கு (4) விதையிலுள்ள பூச்சி புழுக்களைக் கொல்
22. தாவரங்களின் வளர்ச்சிக்குப் பிரதானம
(1) பொஸ்பரசு, சோடியம், சிலிக்கா (2) நைதரசன், கந்தகம், மக்னீசியம் (3) கல்சியம், பொற்ருசியம், இரும்பு (4) நைதரசன், பொஸ்பரசு, பொற்றசியம்
23. நான்கு வார வயதுடைய கோழிக் குஞ்
(1) படுவான் நோயைத் தடுப்பதற்கு (2) கொக்சிடியோசிஸ் நோயைத் தடுப்பதற்கு (3) கோழியம்மையைத் தடுப்பதற்கு كما - (4) புல்லோரம் நோயைத் தடுத்தற்கு ܡ
24. மூன்று மாத நெல் இனத்துள் சிறந் பச்சைப் பெருமாளிலும் பார்க்கத் தரக்கூடிய (
(1) 10-20 L |g Cổ) (2 (3) 40-50 புசல் (4
25. நற்பயன் பெறும் நோக்குடன் ஒரு தாய் குட்டிகளின் தொகை,
(1) ஒரு குட்டி மட்டும் (;
(3) 4-5 குட்டிகள் (4
விடைகள்
(2) 9. (4)
(2) 10. (2)
(4) ll. (4)
(1) 12. (3)
(4) 13. (1)
(2) 量4。(4)
(3) 15. (4)
(2) 16. (2)
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974

5டுவதற்கு முன் விதைகளைச் செரசன்
லுதற்கு
ாகத் தேவையுறும் மூலகங்கள்,
சுகட்கு பால் கட்டுவது,
ததெனக் கருதப்படும் பீ. ஜி. 34-8 மேலதிக எக்கர் விளைவு, ) 30-40 Ligó) -
Е) 50—60 шағб.)
ப் வாழையுடன் விட்டு வைக்கக்கூடிய
2) 2-3 குட்டிகள் V/ 1) 6-8 குட்டிகள்
17. (1) 18. (2) 19. (4) 20. (2) 21. (2) 22. (4) 23. (3) 24. (2) 25. (2)
77

Page 84
663 Tuj, குறுக்
பரிசில்கள் :
1 வது பரிச
2 வது பரிச
3. வது பரிச
நிபந்தனைகள் ;
1. இப்போட்டியில் கமத்தொழில் திணைக்கள ஊ
பற்றலாம்.
2. கமத்தொழில் விளக்கம் சஞ்சிகையில்
அனுப்புதல் வேண்டும். ஒருவர் எத்தனை (
3. விடைகளை, “ கு றுக்கெழுத்துப் போட்டி, இலக்
கமத்தொழில் விளக்கம், த. பெ. எண் 636, கொழும்பு 2 என்ற முகவரிக்கு
வேண்டும்.
4. சரியான விடைகளை அனுப்பியவர்களுள் மூன்
போட்டி சம்பந்தமாக எவருடனும் கடிதத்
கமத்தொழில் தகவற் பிரிவுத் தலைவரின்
2/2/42/72/2/2/2/2/2/2/2/22/7272/732/
பரிசில்கள் வழங்குவோர் :
இலங்கையில் பேயர் பூச்சி ந
ஹேகெம்
400。Lo.6 கொழு
LLLzL0SL0SLcLL ALSLALJYL0z0LLLSLhLTYzz L0JYzTTL0T AJ
78
 
 

கெழுத்துப் போட்டி
STD-2
ரூபா 25.00
ரூபா 15.00
L 10.00
1ழியர்கள் தவிர்ந்த எவரும் வயதெல்லேயின்றிப் பங்கு
பாகியுள்ள போட்டிப் பத்திரத்திலேயே விடைகளை எழுதி போட்டிப் பத்திரங்களையும் அனுப்பலாம்.
கம் 2,
31.8.1974 க்கு முன் கிடைக்கக்கூடியதாக அனுப்புதல்
ாறு அதிர்ஷ்டசாலிகளுக்குப் பரிசில்கள் வழங்கப்படும்.
தொடர்புகள் இடம்பெற மாட்டாது.
முடிவே இறுதியானது.
ST0Ac0TL0TShLTLTML0AhL00TAhL00AL00LhL00LSTLG LLcSLc0L0L0SLLL L0S
சினிகளேத் தயாரிப்பவர்களான
லிமிட்டெட்
எஸ் வீதி
நம்பு 10
We WeZe Zę27e7e7a27ęZe & WELØYe&aY&&AYELØVe
கமத்தொழில் விளக்கம்

Page 85
மேலிருந்து கீழ் - இ
1. மைசூர்ப்பருப்புக்குப் பதிலாக உபயோகப்படுத்தக்
கூடியது.
2. குற்றம்.
3. " பேக்கன்”, “ ஹாம் " எனப்படும் உணவுகள்
இதில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
4. மூன்று பெண்கள், முக்காட்டுக் காரர், வெய்யிலைக்
கண்டால் வெவ்வேருவர்.
5. சிறுதானியம்.
7. நெல்லில் வெண்கதிரை ஏற்படுத்துவது.
8. பயிர் விளைவை அதிகரிக்க இது அவசியம்.
10. முட்டையிடும் தேனி
13. ஒரு நாட்டில் விவசாய முயற்சிகள் பெருமளவில்
காணப்படும் இடம்
14. இது ஒரு நிறம், ஆனல் இது ஒரு பயிர்.
15.நட்டாயிரம் பட்டாயிரம்
மலர் 17-இதழ் 4, 1973 மலர் 18-இதழ் 1, 1974
 

டமிருந்து வலம்
1. சஇவாலின் தாயகம்,
2. பயிர்ச்செய்கைக்கு இன்றியமையாத சேதனப்
பொருள்.
3. பால் தரும்.
4. ஆசிரியன்
6. இலைக்கறி இடம் மாறி இருக்கின்றது.
9. விவசாயிகள் கூடும் இடங்களில் ஒன்று இடம்
மாறி இருக்கின்றது.
11. இது ஒரு பழம்.
12. நிலத்தில் பெய்யும் மழையில் ஒரு துளியைத் தன்னும் கடலினுட் செல்ல விடுதல் கூடாது என்று கூறிய ஒர் இலங்கை அரசன்.
16. சிறுதானியம். 17. சோயா அவரை இதற்குப் பிரசித்தி பெற்றது.
18. போதை தரும் பானம் இடம் மாறி இருக்கின்றது.
79

Page 86
விவசாயக் குறுக்ெ
6605
சரியான விடையும்
6.5
செல்வன். ந.
உடுவி சுன்னு @2 வது பரிசு
செல்வி. எம். சித் لی
6Tip. f. 6 Tip.
- Gពិ ឆ្នា
Ύ ឆ្នា
,செல்வி, சு 2ے γν Y முருகானத்த மகா 「○ U JËsg
「下エ (gTL. It e g :
Yn
SO
 

கழுத்துப் போட்டி
5 D-1 ܘܡܢ
fig பெற்ே ಆ೮೬
இன்பராஜன்
so.
த்தி நிஹாரா,
தெளபீக்,
T, כ" பதுமநிதி
வித்தியாலயம்
6បំ
கமத்தொழில் விளக்கம்

Page 87
1973 to ஆண்டிற்குரி
ஜின் இஇேட இேஆேஇேஜ்
வின் அட்இட இங்க்இஜ்
ஜூன் அட்டை இட்ரீேகீேே 珍、喀 இதன் அட்டை இங்க்கத்தின் அதிேேகீகம் கின் அட்டை உட்துக்கத்தின் எதிர்ஜஜ்ஜஜ் ஜ்ேகீகாணும் ஆதிப்லிடப்பட்ட பக்கங்கள் ஒன்ே (அ) இன்னடக்கத்திற்கு எதிசனகவுண்ன : (ஆ) ஆசிவே களுத்துரைக்கு எதிராகவுன் இ) வனசஐ ேஅசங்கத்திற்கு எதிசனனவுன்ன (ஈ) என்ன்ை பதிலுக்கு அதிசனனவுன்ன ஐ இ) இசைதசி இன்றத்திற்கு எதிசாகவுன்ன (ஊ) வானனீ சேனஜேக்கு அதிசனனவிண்ண
இன) இதுவ8 இலிற்ேகு இதிசகேஷன் ஆதி இஇேசைகளுக்கிடைவே இதில்லிடஇேடாத ஜூலு இஇேசைகளுக்இஜடதுே இதில்லிடதது இைேசகளுக்கு விேகிரே (இதழ் ஆசஜ்ஜத்தி இங்கிசைகளுக்கு ஆெணிவே இரைதேஇேம்
வினவிபசல் சேவகித்துத்தரும் அதிவு துே இழங்கப்படும். லினஜ்மணம் சேேைப்போராது
தலைவர், கமத்தொழ
தனால் வெட்டி
କିଚ୍ଛୁଞ୍ଛ
 
 
 
 
 
 

ப விளம்பர விகிதம்
කුංෆු ෂී හීණී வைத்திரல்
憩。戟。 。。盛影争 鲁
#{}} {}
፰00 $9
200
爱 * ଦୁଃ{}, {} வான்லும் . 300 ()
鬆讚
■ 巖劇
胃 葛謚
இத்துத்
蠢蠢
醬
豪- .. 18
蔷 懿 * 壹 ஜில் ஓடிவிலும் ஒலுஐேைேல் 109 ே
* 季 {
ஐம்பட்ட ஐண்டுகளுக்கு நல்ல கமிஷன் அதிவு செய்து விருஸ்வேன்? உடனே
ஜில் தகவற் பிரிவு }ణ, తకిత్స

Page 88
مه كى
வெற்றிகரமான ஆராய்ச்சிகனின் ஜ டிக்கப்பட்ட சகல உப்பசலன வன இங்கை உரப்பசனேக் கூட்டுத்தா ஆ உள்ள மிகப் பெரிய அதன யந்தி உதவி:வினுல் சீரான பகிர் உனவுச் கொண்டனவாகத் தயார் செய்யப்படு
இலங்கை உரக்கூட் தயாரிக்கும் உரப்பச
堡_暱
தெல் வயல்களுக்கும் தென்னந் தோட்டன்களுக்கும்
尊 ශීඝ්‍ර කිරීක්‍ෂා, றப்பத் தோட்டங்களுக்கு சகல உபவனவுப் பயிர்களுக்கும் விட்டுத் தோட்டத்தில் sara Fass
/
霹。 -
(தந்தைப்படுத்தும் பகுதி) த. பெ. 2 ராமநாயக்க
கொழும்பு 2。
"தொலேபேசி 35823
ബ
 

உரம்
th đකණ්ෂී
கேகளும் 鬱。
னத்தில் SN) சங்கவின் N
சத்துக்கள்
ன்ெறன.
டுத்தாபனத்தினர் 2m, EGo6) 68E25m
sir
獻
வகிகளுக்கும்
எவைப் பெறுங்கள்
ள் மிகப் பிரபல்யமானது
2-JLD
கூட்டுத்தாபனம்
இல. 35 டபிள்யூ. ஏ. டீ. s: