கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1975 (2)

Page 1


Page 2

நப்பிட்டி மூேட், கொழும்பு - .ே
பூேஜூன் 2 2037 = 7
ем 186-69-84ASTS 53

Page 3
R
ஆலோசகர் :
டெறிக் ஷொக்மன்
ஆசிரியர் : செ. சுந்தரலிங்கம்
تحسين. ஒளிப்பட ஒலியர்கள் :
ரி. பி. மகி தரத்ன டபிள்யூ. ராமனுக்க
ஒவியர் :
எச். ஏ. :ொன்சேகா
எச். எம். தர்மசிறி
மலர் 19-இதழ் 2
கமத்தொழில் தகவற் பிரிவி
حسي
இலங்கை அரசாங்க அச்சுத் @ಶಿoಠ758 鲨一匣14835–28,010{05/55)
 

1. ஆசிரியர் கருத்துரை ● ● 47
2. கால்நடைச் செல்வம் s 垒9 3. எமது மண்ணில் 5.
4. உயிர் கொடுத்தோர் 57
5. எங்கள் பதில் a 63
6. இலுப்பைக் கடவையில் ஆடு . 57
7. சர்க்கரை உற்பத்திக்காக O. 72 ls. விவசாயச் செய்திகள் d 警6
9. நெற் செயகை .. 79. 10. புல் உற்பததி .. 83
11. மாணவர் வினு-விடை * - 88
இவ்வித பூழில் வெளியாகும் கட்டுரைகளிலுன்ன கரு துகட்கு அவற்றை எழுதியவர்களே பொறுப் புடையவர்கள். இச்சஞ்சிகையில் வெளியாகும் விட UPONG) பிரசுரஞ்செய்: விரும்புவோர் எம்மிடம் முன் உத் ரவு பெற வேண்டும்.
1975 இரண்டாவது இதழ்
னுல் வழங்கப்பெற்றது.
ளத்திற் பதிப்பிககபபெற்றது.

Page 4
கமத்தொழி
1975 ஆம் ஆண்டிற்கு
பின் அட்டை வெளிப்பக்கம் பின் அட்டை உட்பக்கம்
முன் அட்டை உட்பக்கம் முன் அட்டை உட்பக்கத்தின் எதிர்ப்பக்கம் கீழ்க்காணும் குறிப்பிடப்பட்ட பக்கங்கள் ஒ (அ) உள்ளடக்கத்திற்கு எதிராகவுள்ள (ஆ) ஆசிரியர் கருத்துரைக்கு எதிராகவு (இ) வாசகர் அரங்கத்திற்கு எதிராகவுள் (ஈ) எங்கள் பதிலுக்கு எதிராகவுள்ள (உ) மாதர் மன்றத்திற்கு எதிராகவுள் (ஊ) மாணவர் சோலைக்கு எதிராகவுள் (எ) சிறுவர் உலகிற்கு எதிராகவுள்ள கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடப்படாத மு கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடாத அரைட் கட்டுரைகளுக்கு வெளியே (இதழ் ஆரம்ப கட்டுரைகளுக்கு வெளியே அரைப்பக்கம்
விளம்பரம் சேகரித்துத்தரும் பதிவு ே வழங்கப்படும். விளம்பரம் சேகரிப்போ
விண்ணப்பிக்கவும்.
விபரங்களுக்கு எழுதுக :
தலைவர், கமத்தெ
தபால் பெ கெ

தரிய விளம்பர விகிதம்
ஒரு இதழில் மாத்திரம்
65. af
250 O
200 0
o a - 200 O 200 0 வ்வொன்றும் ... 2000
Lä5Lö
ள்ள பக்கம்
TGIT LJ35 Lh
-155լԻ
SIT LI JIċċESS Lin
T L 155th,
ழுப்பக்கம் 150. O பக்கம் O 9 75 O த்திலும் முடிவிலும்) முழுப்பக்கம் 100 0 O. O. . . 50 0
செய்யப்பட்ட ஏஜண்டுகளுக்கு நல்ல கமிஷன் ாகப் பதிவு செய்ய விரும்புவோர் உடனே
ாழில் தகவற் பிரிவு
ட்டி இல. 636, ாழும்பு.

Page 5
நெல், மிளகாய், வெ மரக்கறி, பருத்தி ஆகியவற்றில் காணப்
அசொட்ரின் 60 பா6
க்கல், லங்கெம் விவசாய நிலையங்களிலும் கிை
 
 
 
 
 
 

கிாதுகை 5ft aloes

Page 6
that G குருமன் நோய், கனி உறை து? கட்டுப்படுத்தி அதிக வினை
பொலிடோல், பரந்தயன், ே * சதயன், லெபேசிட் ஆகிய ே
GşampG35ib 6Öißi"GLIʻ,
 

ாப் புழு ஆகிய பூச்சி புழுக்களைக் ச்சலைப் பெற பரவியுங்கள்
பொலித்தியோன் 100". (பெனிற்முேதயோன்) 1 அவுன்ஸ் 6 ܗܽܘܘܗ క్రీడ
★
அல்லது
பொலித்தியோன் 50| (பெனிற்முேதயோன்)
அவுன்ஸ் 2-3 கலன் நீரில்
அல்லது
மெற்றசிஸ்டொக்ஸ் 'ஆர்?
1 அஷன்ஸ் 8 கலின் நீரில்
D_Lár பேயர் கெந்தகம் 80". 2 அவுன்ஸ் 2 கலன் நீரில்
கலந்து தெளிக்கவும்.
<Å-
ருசில் மட்டாசில், டிபர றெக்ஸ், ருமி நாசி ஈசிகளம் பாலிக்கலாம்
400 e , ប្រែ រឺ ), G = {b - ៣.

Page 7
குறுகியகால வயதுடைய S)|6) 16:
நாம் உணவுத் தேவையில் நிறைவு அடையவேண்டுமா யின் எம்மிடம் வசதிபபடும் ஒவ்வொரு அங்குலக் காணியை
யும் பயிர்சசெய்கைககுட்படுத்துதல் வேண்டும் என்று எல்
லோரும் கூறுகின்றர்கள. ஆணுல் எறகனவே விவசாயம் மேற்கொள்ளப்படடுளள பல இடங்களில் நிலம்முழுவதும் முற்ருகப் பயிர்ச் செய்கைக்குடபடுத்தப்படுவது மிகக் குறை வாகும். போதிய அளவு நீர் இலலை என்பதே இதற்குப் பொதுவாகக் கூறப்படும் காரணமாகும். பெரும்போகத்தில் ஒக்டோபரில் இருந்து டிசம்பர் நடுப்பகுதிவரை வழக்கத்தில் பெருமழை கிடைக்கின்றது. பின்பு டிசம்பர் ஜனவரி மாதங்களில் குறைவான மழையே கிடைக்கின்றது. சிறு போகத்தில் கிடைப்பதும் மிகக் குறைவான மழையாகும்.
சிலகாலங்களில் போகமழை பிழைத்து விடுகின்றது. இதனுல் வழக்கத்தில் பயிரிடப்படும் நெல்லைக்கூடப் பயிரிடமுடியாமற் போய்விடுகினறது. மூன்று மாத நெல் வருக்கத்தையல்லது மூன்று மாத அவரையினப் பயிர்
களைப் பயிரிடத்தானும் மழை போதாமற் போகின்றது. சிறு
போகத்தில் குளங்களில் காணப்படும் நீர் லவேளைகளில் வழக்கத்தில் பயிரிடப்படும் 3 மாத நெல்லினங்களுக்குப் போதாமலிருக்கின்றது. இத்தகைய மழை குறைவான காலங்களில் நிலங்கள் தரிசாக விடப்படுகின்றன. வசதிப்ப டும் சிறிதளவு நீர் கூட உபயோகப்படுத்தப்படுவதில்லை. ஆகவே, வசதிப்படும் நீரை உபயோகப்படுத்தி நிலத்தை யும் ஆகக் கூடிய அளவுக்கு உபயோகப்படுத்துவதற்கு பெரிதும் உதவக்கூடிய புதிய, குறுகிய வயதுடைய பயிரினங்கள் குறிப்பாக அவரையினப் பயிரினங்கள் தற் பொழுது கம்த்தொழிற்றிணைககள ஆராய்ச்சி அலுவலர் களால் பிறப்பாக்கப்பட்டுள்ளன.
கமத்தொழிற்றிணைக்களத்தினுல் இவ்வாறு பிறப்பாக் கப்பட்ட குறுகியகால வயதுடைய அவரையினப் பயிர்களுள் எம். ஐ-35 எனப்படும் இரண்டு மாத வயதுடைய
காராமணிப்பயறு மிகவும் பிரபல்யம் அடைந்து வருகின்றது.
இது இவ்வளவு காலமும் இறக்குமதி செய்யப்பட்டு வந்த மைசூர்ப் பருப்புக்குப் பதிலாக உபயோகிக்கப்படக் கூடிய
மலர் 19-இதழ் 2, 1975
 

ரையினப் பயிர் வருக்கங்கள்
நாகையால் இது "இலங்கைப்பருப்பு” என்று இன்று ழைக்கப்படுகின்றது. இதுகுறுகியகால வயதுடையதெ ரினும் நீர்ப்பாசனத்தின் கீழ் பயிரிடப்படும் பொழுது ாக்கர் ஒன்றில் ஏறக்குறைய 1300 இருத்தல் விளைவும், ானவாரிச் செய்கையில் 800-1000 இருத்தல் விளைவும்: ரவல்லது. அத்துடன் இதனை இலங்கையடங்கிலும் 000 அடிக்கு உட்பட்ட பிரதேசத்தில் வெற்றிகரமாகப் யிரிடலாம். இதைத் தவிர “ரைப் 51”, “எம். ஐ-4” னப்படும் 2 மாதப் பாசிப்பயறு வருக்கங்கள் இரண்டும், ரைப் 9' எனப்படும் 80 நாள் உழு து வருக்கம் ஒன்றும் பிறப்பாக்கப்பட்டுள்ளன. மூன்று மாதவயதுடைய பாசிப் யறு, உழுந்து, வருக்கங்களைக் காட்டிலும் இந்த இரண்டு ாத வருக்கங்கள் சற்றுக்குறைவான விளைவைக் கொடுத்த பாதிலும் இவற்றின் வயதுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பாழுது இவற்றின் விளைவைச் சிறந்த விளைவு என்றே உற வேண்டும். -
இந்தக் குறுகிய கால வயதுடைய அவரையினங்களை ழை குறைவுபடும் பெரும் போகங்களிலும், வழமையில் |றைவான மழை கிடைக்கும் டிசம்பர் ஜனவரி மாதங் ளிலும், உலர்வலயத்தில் நெற்செய்கைக்குக் குளங்களில் பாதுமான நீர், கிடைக்காத சிறுபோகங்களிலும் வெற்றி ரமாகப் பயிரிட்டுக் கொள்ளலாம். போதுமான மழை பய்யும் காலங்களிற் கூட, பெரும் போகத்திலும் சிறுபோ த்திலும் பயிரிடப்படும் இரு பிரதன பயிர்ச் செய்கை ளூக்கிடையில் இந்தக் குறுகிய வயதுடைய பயிர்வருக்கங் ள இடைப்போகப் பயிராகச் செய்கை பண்ணலாம். இவ்வாறு வயது குறைந்த அ ரையப் பயிர்களைச் சய்கை பண்ணுவதனுல் நீரையும் நிலத்தையும் திறமை ாக உபயோகப்படுத்த முடிவதுடன் எமது உணவில் }க்கியமாகச் சேர்க்கப்பட வேண்டிய புரதத்தையும் நாம் லகுவில் பெற்றுக் கொள்ளமுடியும். இத்தகைய ன்மைகள் காணப்படுவதனுல் எமது விவசாயத்தில் றிப்பாக எமது உணவு உற்பத்திப் போரில் இக் குறுகிய யதுடைய பயிரினங்கள் முக்கிய பங்கை வகிக்கவேண்டும்.
47

Page 8
கட்டுரைகளுக்கு
LI 600
பொதுக் கட்டுரைகள் : 2,000 சொற். பக்கத்தில் மாத்திரம் தெளிவாக எழுதி பக்கமொன்றுக்கு ரூபா 7.50 சதம் வீ.
தொழில் நுட்பக் கட்டுரைகள் : வல் கவனம்பெறும். பிரசுரமாகும் சஞ்சி அனுப்பியதாகின் ரூபா 10/- வீதமும், ! வீதமும் சன்மானம் வழங்கப்படும். ச படங்களுக்கும் பிரத்தியேகமாகப் பண
புகைப்படம் : (5"X4" குறைந்த பட்
வரைபடம் : ரூபா 2.50 வீதம்.
கருத்துப்படம் : கூடியபட்சம் ரூபா பாடல்கள் : கூடியபட்சம் ரூபா 151
சிறுகதைகள், விவசாய நாடகங்கள் உத்தியோகத்தரின் தீர்மானத்திற்கமைய
கட்டுரைகள், படங்கள் ஆகியவற்றின் சன்மானத் தொகைகள் பற்றியும் அவர்களினது தீர்மானமே இறுதியான சன்மானம் வழங்கப்படும். பிரசுரமாக போதிய முத்திரைகள் ஒட்டப்பட்டு, தய உறைகளை எழுத்தாளர் அனுப்பவேண்டு கமத்தொழிற் தகவற் பிரிவுத் தலைவர்
பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டவைகளுக்குரி உரித்தாகும். கட்டுரையாளர் மறுபி தகவற் பகுதித் தலைவர் அவர்களின் அ
102, யூனியன் பிளேஸ், தபாற்பெட்டி இல. 636, கொழும்பு 1.

தருவோம்
5ளுக்கு அதிகமாகாது. கடுதாசியின் ஒற்றைப் அனுப்பவேண்டும். பிரசுரமாகும் சஞ்சிகைப் தம் சன்மானம் வழங்கப்படும்.
லுநர்கள் எழுதுவன சற்று நீளமாயினும் கைப் பக்கமொன்றுக்கு ஆங்கில மொழியில் தமிழ் மொழியில் அனுப்பியதாகின் ரூபா 15/- 5ட்டுரைகளுக்கான புகைப்படங்களுக்கும் வரை ம் தரப்படும்.
ச அளவு) ரூபா 5/- வீதம்.
20/-.
ஆகியனவும் வற்றுக்கொள்ளப்படும். விவசாய ப சன்மானம் வழங்கப்படும்.
தகுதிபற்றியும் எழுத்தாளர் பெறவேண்டிய
கமத்தொழில் தகவற் பிரிவுத் தலைவர் ாது. விடயங்கள் ஏற்கப்பட்டு பிரசுரமானதும் 5ாதவற்றைத் திருப்பி அனுப்புவதற் கெனப் 2து விலாசமும் தெளிவாக எழுதப்பட்ட தபால் ம். தபாலில் தவறிப்போகும் கட்டுரைகளுக்கு
பொறுப்பாகமாட்டார்.
ய சகல உரிமைகளும் விவசாய இலாகாவிற்கு சுரஞ் செய்ய விரும்பின் கமத்தொழில் னுமதியை எழுத்தில் பெறவேண்டும்,
டெறிக் ஷொக்மன், தலைவர், கமத்தொழில் தகவற் பிரிவு.

Page 9
கால் நடைச் செல்வம்
உழவு உலகின் தலையாய தொழில் தான் ஆனல் : அது மட்டும் அனைவர்கும் வாழ்வ ளிக்கும் என்றே, அன்றேல் வாழ்வளிக்க வேண்டும், என்றே எதிர்பார்ப்பது தவறு. உழவோடு மற்றும் பல தொழில்கள் பெருகி னற்றன் உலகில் வளங்கொழித்து பஞ்சம் தொலையும். இதனற்றன் “ உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று உழவோடு மற்றைய தொழில்களையும் மதித்து துப் பாடினுன் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி.
பாரதி கருதிய தொழில்களுள் ஒன்று தான் கால்நடை வளர்த்தல், முன்னுளில் குடிமக் கள் முதல் முடியுடைப் பெருமன்னர் வரை கால்நடை வளர்த்தார்கள் என்பதற்கு சரித் திரமே தக்க சான்று. அந்தநாளில் மாடு, ஆடு, போன்ற கால்நடைச் செல்வங்களை வைத் திருப்பவர்களையே செல்வர்கள் எனக் கருதினர் கள். இதனுற்றன் மாடு என்ற சொல்லுக்கே நாளடைவில் செல்வம் என்ற பொருளேந்தப் பட்டது. கால்நடைகளிலிருந்து பெறுகின்ற பல்வேறுபட்ட வருமானங்களையும் கொண்டு அக்கால மக்கள் மிகச் செம்மையுற வாழ்ந் தார்கள்.
இத்தகைய உயர்வுமிக்க இத் தொழில், இடைக்காலத்தில் அறவே அற்றேழிந்தது. செய்வாரின்றிச் செத்து மடிந்தது.
இந்நிலையை எண்ணிப் பார்க்கிறன தற்கால லக் கவிஞன் ஒருவன் ;
* இல்லந்தொறும் கால்நடையாம் செல்
வம் வளர்ப்போம்-நம் எல்லையிலாத் தொல்லையினைக் கிள்ளி
எறிவோம்’ என்று நம் எல்லோர்க்கும் அழைப்பு விடு கிறன்.
முதலில் அவன் மனக்கண்முன் பசுக்கள் தோன்றுகின்றன. நிறையுணவு என்று அறி வியலாளர்களாற் போற்றப்படுகின்ற பாலைப்பொழிந்து, அதனல் நல்ல மோர், நெய் சுரந் தளிக்கும் பசுக்களை வளர்க்குமாறு கட்டளையிடு கிருன்.
மலர் 19-இதழ் 2, 1975

அனலை ஆறு. இராசேந்திரம்
* நிறையுணவாம் பாலொடு மோர் நெய்
தருகின்ற-உயர்
குறைவறு நற் பசுவளர்த்துப் பலன்
பெறுவோம் ?
று அவன் பாடும் போது நம் உளமே றவு பெற்று விடுகிறது.
சுவினது சாணமும் சிறுநீரும் உயர்தர ற்கைப் பசளைகளாகும். ஈன்றதும் துள்ளிக் த்தோடும் அதன் நாம்பன் கன்று, வளர் பெரும் காளையாகும்.
ரசாயனப் பசளைகளும் இயந்திர சாதனங் ம் வந்ததனல் நாம் எரு முதலிய இயற் ப் பசளைகளையும், காளை கொண்டு உழுதலை தவிர்த்துக் கொண்டோம். இதனல் லவு மிகுதியானதே தவிர பலன் அதிகரிப்
எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.
இவை யாவற்றையும் சீர் தூக்கிப் பார்க்கி கவிஞன். அவனது கள்ளமிலா மனத் ருந்து கவிதை பாய்கிறது.
* சாணமொடு சிறுநீர் அசற் பசளேயாகு
மே-அதன்
நாணமிலாக் கன்று பெருங் காளையாகுமே
காளையினுற் களனியை நாம் பண்படுத்து
வோம்-உழவு
யந்திரத்தின் கூலியை நாம் வைத்துக்
கொள்ளுவோம்’
ணுன செலவுகளைத் தவிர்த்து உழவர் கு வாழவேண்டுமென்ற தன் உயர்ந்த ப்பன்மையைக் கவிஞன் மிகத் திறம்படக் டிவிட்டான்.
டும் கால்நடைச் செல்வங்களுள் ஒன்று.
காடு மேடு கடந்து சென்று பல்லாயிரக் க்கான மூலிகைகளைத் தன் உணவாகக் ள்கிறது. இம் மூலிகைச் சத்துக்கள் அதன் ற் பொருந்தியுள்ளன. இதனுல் ஆட்டுப் அரும் பெரும் மருந்துச் சொத்து என்று } வைத்தியர்கள் போற்றுவார்கள். காந் கள் கூட இதே காரணத்தினுற்ருன்
49

Page 10
தினமும் ஆட்டுப்பாலை உபயோகித்து வந்த என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. ஆ இறைச்சி உடலுக்கு உறுதி தரும அரியதே 2-ÖØ7@|.
" ஆட்டுப் பால் அரும்பெரும் மருந்
சொத்தன்ருே ? இறைச்சி ஊட்டச் சத்து மிக்கவோரு உணவு தா
ன்ருே ? ’ என்று கவிஞன் நம்மைப் பார்த்துக் கேட்கு போது, எதுவித பதிலுமே நாம் மறுத்துக்ச முடியாது, தத்தளிக்கிருேம்.
கோழி முட்டை சூட்டு நோய்களைத் தவிர் வல்ல குழுமையான உணவு ; அதன் வெ. ளளேக் கருவில் புரதம் சமிபாடடையக் கூடிய மான ஓர் உணவாகும்.
* கோழி முட்டை குளுமையில் உண
ஆகுமே-இறைச்சி
ஊழி தோறும் உருசி காட்டும் உயர்
மிக்கதாம் ”
அட்டை
எமது நாட்டு மக்களால் உபயோகிக்கப்ப( துெ வெள்ளேப்பூடு முக்கிய இடத்தை வ றகலை, வலப்பனை, ஹங்குரன்கெற்ற ஆகிய காலமாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. மகா படி பள்ளநாட்டு உலர்வலயத்திலும் உள்ளி இப்பகுதியில் வெற்றிகரமான விளைவைப் நடுகையை மேற்கொண்டு அதன் பின்ட அறிவுறுத்துகின்றனர். இக்காலத்தில் இ குமிழ்கள் தோன்றுவதற்கு சாதகமாக அ விவசாயி ஒருவரின் ம2னவி தமது தோ எடுத்துப் பார்த்து மகிழ்வதை அட்டைப் பட
50.

序
கோழி இறைச்சி உண்ட சுவை மற்றையோர் க்கும் தோனறுமாறு கவிஞன் பாடியுள்ள ர் அழகு பாராட்டற குரியது.
B
செம்மறி ஆடு கூட்டமாய் வாழும் இயல்புடை யது. ஒன்று, இரண்டாகி-இரண்டு நாலாகிப் " பல்கிப் பெருக வல்லது. விற்றுப் பணம் தேட வல்லோர்க்கு செம்மறி ஆட்டு வளர்பட உகந் ம் தது. விறற பணத்தைக் கொண்டு இம்மை ற யிலே இனிது வாழலாம். இதைக் கவிஞன்
தன் வாயாற பாடுகிறன.
荔 67 * செம்மறியைச் செம்மையுற வளர்த் து தெடுப்போமோ-நாம்
இம்மையிலே துன்பமின்றி இனிது வாழ’ G
வு கவிஞன் வழி காட்டி விட்டான். அவன்வழி நடந்து செல்வம் பெருக்குவது எம்கடன்.
ப்பட விளக்கம் }ம் கறிச்சரக்குவகைப் பொருட்களில் உள்ளி அதா நிக்கின்றது. இலங்கையில் வெலிமடை, பலுகம, மலைநாட்டு உலர்வலயப் பகுதிகளில் உள்ளி நெடுங் லுப்பள்ளமையில் நடாத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் யைப் பயிரிடலாம் என அறியப்பட்டுள்ளது. ஆனல் பெறுவதற்கு டிசம்பர் மாதக்கடைசிப் பகுதியில் நீர்ப்பாய்சசுதல் வேண்டும் என ஆராய்ச்சியாளர் ப்பகுதியில் காணப்படும் குளிர்ச்சியான இரவுகள் மைகின்றன. மலைநாட்டு உலர்வலயத்தைச் சேர்ந்த ட்டத்தில் அறுவடை செய்த உள்ளியைக் கையில்
த்தில் காண்கிறீர்கள்.
கமத்தொழில் விளக்கம்

Page 11
எமது மண்ணில் கொத்தமல் சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவ
மிளகாய், வெண்காயம், மஞ்சள், இஞ்சி, கடு சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவை எமது நாட்( அன்ருடம் உபயோகிக்கபபடும் பொதுவான க காலம் வரை இவையாவும் வருடாந்தம் 9 கோ பட்டு வந்தன. அண்மைக் காலத்தில் உற்பத, மிளகாய், வெண்காயம், இஞ்சி, மஞ்சள், கடுகு பட்டது. ஆனல் நாம் இனனமும் 1.8 கோடி ( மல்லி, வெந்தயம், பெருஞ்சீரகம், சீரகம் ஆகி ருேம் (அட்டவணை 1). இவ்வாறு இறக்குமதி இவற்றை எமது மண்ணில் வெற்றிகரமாகப பயிர் இவற்றின் இறக்குமதியைப் படிப்படியாகக் குை லுமா ? என்பது போன்ற விடயங்களைக் கா: ஆராய்ந்து வருகின்றது.
அட்டவணை
இறக்குமதிப் புள்ளி விபரங்கள்-5 வருடச் 5FU Tag
கொத்தமல்லி
இரகம்
உள்ளி o பெஞ்சீரகம் வெந்தயம்
ஆதாரம் : சுங்கப்பகுதி அறிக்கையும், கூ,
இப்பொழுது காணி விவசாய அமைச்சினல் ஆ மட்டுமே எமது நாட்டில் தொன்று தொட்டுப் ப மல்ல, வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம, ஆராய்ச்சி நிலையங்களான மலை நாட்டு உலர்வலய ஊவா) உலர் வலயப பள்ள நாட்டிலுள்ள மகா திற்கு அண்மையில்) தினனவேலியிலும் (யாழ்ட் வருகின்றன.
வளர்ச்சிக் காலத்தில் குளிர்ந்த ஈரலிப்பான வரட்சியான சூழலும் உள்ளிக்குத் தேவையாகும் 4,000 அடிககும் இடைப்பட் உயரமுடைய பிர சேர்ந்த வெலிமடை, பலுகம, உடுஹவற, கந்த லும் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த ருகலை களிலும் உள்ளி வழமையில் பயிரிடப்பட்டு வ உலர் வலயப் பகுதிகளாகும்.
மலர் 19-இதழ் 2, 1975

ól, உள்ளி, வெந்தயம், ற்றையும் பயிரிடுவோம்
டெறிக் ஷொக்மன், கமத்தொழில் தகவற் பிரிவு
5. உள்ளி, கொத்தடில்லி, வெந்தயம், மக்களின் உணவில் சுவையூட்டியாக மிச்சரக்கு வகைகளாகும். அணமைக் ரூபா செலவில் இறக்குமதி செய்யப் திகள் அதிகரிதததின் காரணத்தினுல்
ஆகியவற்றின் இறக்குமதி நிறுத்தப் நபா பெறுமதியான உள்ளி, கொத்தபவற்றை இறக்குமதி செய்து வருகின் செய்ய வேண்டுயது அவசியம் தானு ? டுவதில் உள்ள பிரச்சினைகள் என்ன ? றத்து இறுதியில் தடை செய்ய இய 0ணி விவசாய அமைசுச் தற்பொழுது
பொதுசன நூலகம் 拍 யாழ்ப்பாணம்.
அந்தர் ரூபா
1,28,000 . . 88,00,000 35,000 ... 43,00,000 35,000 . . 29,00,000 10,000 . . 8, 25,000 12,000 . 7,40,000
மொ. வி. தாபனத்தின் அறிக்கையும்)
பூராயப்படும் ஐந்து பயிர்களுள் உள்ளி பிரிடப்பட்டு வரும் பயிற்கும். கொத்த ஆசியவை கமத்தொழிற் திணைக்கள த்தில் உள்ள றஹங்கலையிலும் (மேல் இலுப்பள்ளமையிலும் (அநுராதபுரத் பாணக் குடா நாட்டில்) பரீட்சிக்கப்பட்டு
சூழலும் முதிர்ச்சியடையும் காலத்தில் ஆகவே தான் 3,000 அடிக்கும் தேசங்களான பதுளை மாவட்டத்தைச் குலபொல (மேல் ஊவா) பகுதிகளி வலப்பனை, ஹங்குறனகெற்ரப் பகுதி கின்றது. இப் பகுதிகள் மலைநாட்டு
5.

Page 12
இப்பயிர் இப் பகுதிகளில் தொன் பொருளாதாரத்தில் தாக்கத்தை இது ரீதியில் பயிரிடப்படாமையே. மலைநா உறுளைக்கிழங்குமாகும். உள்ளி பெ இவ்வாறு பயிரிடப்படுவதில் அநேகம லும் வைத்தியத்துக்கே உபயோகிக்கப்ப
இந்த நிலையில் உள்ளித் தேவையி செய்கையை உக்கிரப் படுத்துவதற்கு கா உற்பத்திச் செலவும், தற்பொழுது இ. ளான காய்கறி, உருளைகிழங்கு ஆகியவற் யாக இருத்தல் வேண்டும். மிளகாய், ( உள்ளி இறக்குமதியையும் முற்றகத்த
எமது முழு உள்ளித் தேவையைய பரப்பு 2,000 ஏக்கர்களாகும். இதற்கு மாவட்டத்து மேல் ஊவாப் பகுதியிலு கூடியநிலம் தேவையானல் உலர்வலய படுத்தலாம். மகா இலுப்பள்ளமை ஆராச்சிகளிலும் விவசாயிகளின் வயல் லும் வெற்றிகரமான விளைவுகள் டெ யில் வெற்றிகரமான விளைவைப் பெ பகுதியில் மேற்கொண்டு அதன் பின்பு பகுதியில் காணப்படும் குளிர்ச்சியான மாகும்.
எமது நாட்டில் வழமையில் பயிரிட ஞ்சீரகம், வெந்தயம், சீரகம் ஆகிய பயிர்களின் எதிர்காலம் என்ன ? எம மதிப்பிடுவதானல், கொத் தமல்ல, ெ எதிர்காலம் உண்டு என்றே கூற வேை த்திலும் உலர்வலயப்பள்ள நாட்டிலு துள்ளது. தின்னவேலியில் 1970-71 னைப்பட்டுள்ள கொத்தமல்லி ஏக்கர் ஒ பட்ட கொத்தமல்லி விதையை விளைவு சகமும் கூட சிறந்த விளைவை அளித் விரியமான பயிராக வளர்கின்றது. இ த்து உண்ணமுடியும். விதையைக் முடியும்.
கொத்தமல்லி குழாய் போன்ற புெ இருபுறவெடிகனிக் குடும்பப் பயிராகு. டைய பயிராகவும் இருப்பதனல் (உலர் களில் நெற்பயிருக்கு நீர் போத்ாத நீர்ப்பாசனங்களே வழங்குவதற்குப் (3լ பயறு, பாசிப்பயற்றைப் போன்று ஆனல் வயல் நல்ல நீர்வடிப்பு உள் யம் நீர்த் தேக்கத்தைத் தாங்க மாட் மகரந்தச் சேர்க்கை அடையும்பயிர் க. வது பண்டாரவளையிலும், தியத்தலான ஒரிக்கப்பட்டுள்ளது.
鹭2

றுதொட்டு பயிரிடப்பட்டு வருகின்றபொழுதிலும் ஏற்படுத்தாமைக்குக் காரணம், இது வியாபார ட்டு விவசாயியின் பணப்பயிர்கள் காய்கறியும் ாதுவாகச் சிறு அளவிலேயே பயிரிடப்படுகின்றது. ானவை உணவுக்கு உபயோகப்படுவதைக் காட்டி டுகின்றது.
ல் தன்நிறைவை எய்தும் நோக்குடன் உள்ளிச் ணி விவசாய அமைச்சு தீர்மானிப்பின் உள்ளியின் பகுதியில் செய்கை பண்ணப்படும் காசுப் பயிர்க றின் உற்பத்திச் செலவும் ஒப்பிடப்படக் கூடியவை வெண்காயம் ஆகியவற்றிற்குச் செய்தது போன்று டை செய்வதன் மூலமே இதை அடைய முடியும், பும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீலப் வேண்டிய நிலத்தில் கூடிய பகுதியை பதுளை லும் நுவரேலியாப் பகுதிகளிலும் பெறமுடியும், பப் பள்ள நாட்டிற்கும் பயிர்ச் செய்கையை விரிவு விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் நடாத்தப்பட்ட 0களில் நடாத்தப்பட்ட பரிசோதனைச் செய்கைகளி றப்பட்டுள்ளன. ஆணுல் உலர்வலயத்தில் உள்ளி றுவதற்கு நடுகையை டிசம்பர் மாதக் கடைசிப் நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். இக் காலத்தில் இப் இரவுகள் குமிழ்கள் தோன்றுவதற்கு முக்கிய
ப்பட்டு வராத பயிர்களாகிய கொத்தமல்லி, பெரு பயிர்களின் நிலை என்ன ? எமது நாட்டில் இப் து நாட்டில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளைக் கொண்டு வந்தயம், பெருஞ்சீரகம், ஆகிய வற்றிற்கு நல்ல ண்டும். ஏனெனில் இவை மலைநாட்டு உர்ைவலய ம் ஒரே மாதிரியான நல்ல பெறுபேறுகளை அளித் ல் இருந்து அவதானிப்புக்காகச் செய்கை பண்ண ன்றில் 1,000-1,300 இறத்தல் துப்புரவு செய்யப் ாகக் கொடுத்துள்ளது. வெந்தயமும், பெருஞ்சி துள்ளது. குறிப்பாகப் பெருஞ்சீரகம் உயரமான இதன் இலைகளையும் தண்டுகளையும் கறியாகச் சமை கறிக்குச் சுவையூட்டும் கறிச்சரக்காக உபயோகிக்க
1ல்லிய விரைவில் உடையக்கூடிய தண்டுகளையுடைய ம். இந்த இயல்புகளுடன் இது குறுகிய கால வயது வலயப் பள்ள நாட்டில் 3 மாதங்கள்) நெல்வயல் வேளைகளில் ஆணுல் அவரையப்பயிர்களுக்கு 3-4 ாதுமான நீர் வசதிப்படும் வேளைகளில் காரமணிங் இடைப்பயிராகப் பயிரிடுவதற்குச் சிறந்ததாகும். ளதாக இருத்தல் வேண்டும். ஏனெனில் வெந்த டாது. கொத்தமல்லியும் பெருஞ்சீரகமும் அயன் ளாகையால் அதிக தேனியுள்ள இடங்களில் அதன் வ யிலும் கூடுதலான விளைவு கிடைப்பது அவதா
கமத்தொழில் விளக்கம்

Page 13
இப்பயிர்களில் தன்னிறைவு அடைவதற்கு வணை 2 ல் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயி படின் இவ் விலக்கை அடுத்த சில வருடங்க உள்ளிச் செய்கைக்கு அளிக்கபட வேண்டிய படிப்படியாகக் குறைத்து இறுதியில் கொத் வற்றின் இறக்குமதியையும் முற்றகத் தடைெ பாடற்ற விலையை உள்ளூர் உற்பத்தியாளர்க
அட்டவனை தன்நிறைவு அடைவதற்குக் தேவைெ
இறக்குமதி அந்தரில்
கொத்தமல்லி 1,28,000 இசீரகம் 25,000 பெருஞ்சீரகம் . 10,000 வெந்தயம் 12,000 உள்ளி s 35,000
சீரகம் (அம்பில்பெரே குடும்பம்) எமது பெறுபேறுகளை அளிக்கவில்லை. முளைதிறன் பிரச்சனையாகும். முக்கியமாக முளைதிறனுள் இருந்து வருகின்றது. உள்ளூரில் கிடைக்கு உபயோகிக்கப்படுவதாகத் தெரிகின்றது. ஆக வரப்பட்டு பரீட்சிக்கப்படும் வரை சீரகத்தை வி மல்ல).
எனினும் கொத்தமல்லி, பெருஞ்சீரகம், ! சிபாரிசு செய்யப்படலாம். சிறுபோகத்தில் ( மேல் ஊவாப் பகுதியில் உள்ள விவசாயிகளு னடியாக ஆரம்பிப்பதற்கு அதிகாரிகள் தீர்! சிறிய அளவில் விதைகளே இறக்குமதி செய்6 டுள்ளன. இப் பயிர்ச் செய்கை அடுத்த பெரு டிற்கும் விரிவு படுத்தப்படும்.
பயிர்ச் செய்கைக்
go_6iTGmî.—(Allium Sativum)
ஏப்பிரல், மே அல்லது ஒக்டோபர் மழையு பர் இறுதிப் பகுதியில் நீர்ப்பாசனத்துடன் உ நடுகை மேற்கொள்ளப்படும். உலர்ந்த உள்: எக்கருக்கு 500-600 இருத்தல் வரை நடுகை லமான உயர்ந்த மேடைகளில் 4 அங்குல இ நிலமட்டத்துடன் இருக்கக் கூடியவகையில் நட மூன்று முறை அறுவடைக்கு 2 வாரங்க வேண்டும். இலைகள் மஞ்சள் நிறமடைய பின்பு அறுவடை செய்யப்படலாம். குமிழ்க வில் கழரும் வரை 2-3 நாட்களுக்கு வெய்யி பின்பு உலர்ந்த உள்ளித் தண்டுகளை ஒன்று (
மலர் 19-இதழ் 2, 1975

தேவையான நிலப்பரப்பு விபரம் அட்ட களுக்கு அவசியமான உற்சாகம் அளிக்கப் ளூக்குள் அடைவது கடினமாக இருக்காது. உற்சாகத்தைப் போன்று, இறக்குமதிகளைப் தமல்லி, வெந்தயம், பெருஞ்சீரகம் ஆகிய சய்து வெளிச் சந்தையில் இவற்றிற்கு கட்டுப் ள் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.
10-2 "ழ்ப்பானத் பன அனுமானிக்கப்பட்ட நிலப்பரப்பு
சராசரிவிளைவு தேவையான
இருத்தலில் நிலப்பரப்பு
(ஏக்கரில்)
500-750 .. 21,000 200-250 . . 12,500 500-750 . . 1,750 500-600 . . 2,500
... 1,000-1,500 . . 2,000
ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றிகரமான குறைவும் வீரியக் குறைவுமே இதிலுள்ள டைய விதைகளைப் பெறுவது கஷ்டமாக ம் விதை எண்ணெய் பிரித்தெடுப்பதற்காக வே முளைதிறனுடைய விதைகள் கொண்டு யாபாரரீதியில் பயிரிடுவது புத்திசாலித்தன
வெந்தயம் ஆகியவை பயிரிடப்படுவதற்குச் இப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் வகையில் 5க்கு ஊக்கம் கொடுத்து உற்பத்தியை உட மானித்துள்ளனர். இந்தியாவில் இருந்து வதற்கு ஏற்கனவே ஒழுங்குகள் செய்யப்பட் நம் போகத்தில் உலர் வலயப் பள்ள நாட்
குறிப்புகள்
டன் மலைநாட்டு உலர்வலயத்திலும் டிசம் லர் வலயப் பள்ள நாட்டிலும் வழக்கத்தில் விப் பற்கள் நடுகைக்கு உபயோகிக்கப்படும். ப் பொருள் தேவைப்படும். 3-4 அடி அக இடைத்தூரத்தல் உள்ளிப் பற்களின் நுனி ப்படும். மழை இல்லாவிட்டால் வாரத்தில் ளுக்கு முன்பு வரை நீர்ப்பாய்ச்சுதல் ஆரம்பிக்கும் வேளையில் 4 மாதங்களின் ளின் மேற் காணப்படும் மேற்றேல் இலகு லில் உலரவிடப்படுதல் வேண்டும். இதன் சேர்த்து முடிவதன் மூலம் நூறு இருத்
53

Page 14
தல் நிறையான கட்டுக்களாகக் கட்டி இ தொங்க விடப்படுதல் வேண்டும். விளைவு
நாட்டி நல்ல மாட்டெருவும் இட்டிருப்பின்
சராசரி விளைவு 1,000-1,500 இருத்தலாகு
குறிப்பு:-(உள்ளிப் பாத்திகளுக்கு வை பத்திரக் கலவையிடின் பெரி
GasTjög5 LD606ó.—(Coriandum Sativum)
எப்பிரல், மே அல்லது ஒக்டோபர் மை டோபர் மழையுடன் அல்லது டிசம்பரில் நீ லும் நடுகை மேற்கொளளப்படலாம். ஒ( விதை தேவைப்படும். கொத்தமல்லியை விதைத்தல் வேண்டும். முதலில் 12 அங் விதைக்கப்படும். பின்பு வளர்ந்ததும் வ கூடிய வகையில் ஐதாக்கப்படுதல் வேன் கொள்ளும். பயிர் 2 அடி உயரம் வரை 6 தலும் நீர்ப்பாய்ச்சுதலும் வேண்டும். வதற்கு 4 மாதங்கள் செல்லும், மலை செல்லும். பயிர்கள் அடியுடன் பிடுங்கி பின்பு தடியால் அடிப்பதன் மூலம் விதை கள் சுத்தம் செய்யப்பட்டு தூற்றப்பட்டு உல தலாகும்.
Gu(5559FJ35úD.—(Fueniculum Vulgare)
மலைநாட்டு உலர்வலயத்தில் எப்பிரல், ே லாம். உலர்வலயப் பள்ள நாட்டில் ஒக்ே பாசனத்துடன் பயிரிடப்படலாம். எக்கருக் வரிசைகளுக்கிடையில் 18 அங்குலமும் வரி வேண்டும். செடி 3-4 அடி உயரத்தி ஆரம்பித்து 4-5 மாதங்களுக்குத் தொட கப் பட்டு உலரவைக்கப்படும். இதனுடைய க்கு உபயோகிக்கலாம். சராசரி விளைவு 500
Golgi,j;gu io.-(Triconella Foenum Graecu
வெந்தயத்தின் நடுகைக் காலம் கொத்த தாகும். உலர்வலயப் பளள நாட்டில் சிறு யில், ஆனல் 4-5 நீர்ப்பாசனம் செய்வத நெல்வயல்களிலும் பயிரிடலாம். எக்கருக கும். வரிசைகளுக்கிடையில் 12 அங்குலம் வரிசையில் 9-12 அங்குல இடைத்துரம் இ கப்படும். 4-5 நாட்களில் முளைகொளஞப் அவசியமான வேளைகளில் களை கட்டுதது வலயப் பள்ள நாட்டில் பயிர் முதிர்வதற் வலயத்தில் 3-4 மாதங்கள் செலலும் களுக்கு உலரவிடப்பட்ட பின்பு தடிகளி சராசரி விளைவு ஏக்கருக்கு 500 இருத்தல
54

நட்டு அறைகளில் சந்தைப்படுத்தும் வரை 5 மடங்காகும். அதாவது 500 இருத்தலை 2,500 இருத்தல் வரை விளைவு கிடைக்கும்.
De
க்கோலினுல் அரை அங்குலத் தடிப்பான
குமிழ்களைப் பெறமுடியும்.)
ழயுடன் மலை நாட்டு உலர்வலயத்திலும் ஒக் ர்ப்பாசனத்துடன் உலர்வலயப் பள்ள நாட்டி ந எக்கரில் நடுவதற்கு 10-15 இருத்தல் இரண்டாகப் பிளந்து விதைகளாக்கிய பின்பே குல இடைத்தூரத்திலமைந்த வரிசைகளில் சையில் 12 அங்குல இடைத்துரம் இருக்கக் ாடும். 10-12 நாட்களில் விதைகள் முளை வளரும். தேவையான வேளைகளில் களைகட்டு உலர்வலயப் பள்ள நாட்டில் முதிர்வடை நாட்டு உலர்வலயத்தில் 4-5 மாதங்கள் எடுக்கப்பட்டு 2-3 நாட்களுக்கு உலரவிட்ட நகள் பெறப்படும். நடுகைக்கு முன்பு விதை ர்த்தப்படும். சராசரி விளைவு 500-750 இறத்
ம அல்லது ஒக்டோபர் மழையுடன் பயிரிடப்பட டாபர் மழையுடன் அல்லது டிசம்பரில் நீர்ப் குத் தேவையான விதை 15 இருத்தலாகும். சையில் 18 அங்குலமும் இடைத்துரம் விடுதல் ற்கு வளரும். 5 வது மாதத்தில் காய்க்க ர்ந்து காய்க்கும். காய்கள் பழுத்ததும் பறிக் இலைகளையும் தண்டுகளையும் கூட சமையலு -750 இருத்தலாகும்.
m)
மல்லியையும் பெருஞ்சீரகத்தையும் போன்ற போகத்தில் நெல்பயிரிட நீர் போதாத வேளை ற்கு குளத்தில் நீர் காணப்படும் வேளைகளில் குத் தேவைப்படும் விதை 15-20 இருத்தலா இடைத்துரம் விடப்படும். பயிர் வளர்ந்ததும் ருக்கக் கூடிய வகையில் நாற்றுக்கள் ஐதாக் 2. செடி ஒரு அடி உயரத்திற்கு வளரும். லும், நீர்ப்பாய்ச்சுதலும் வேண்டும். உலர் கு 3 மாதங்கள் செல்லும். மலைநாட்டு உலர்
செடிகள் பிடுங்கி எடுக்கப்பட்டு 2-3 நாட்க ல்ை அடிக்கப்பட்டு விதைகள் அகற்றப்படும். ாகும்.
கமத்தொழில் விளக்கம்

Page 15
SFJ:s b (Cuminum Cyminum)
கொத்தமல்லி, பெருஞ்சிரகம் நடப்படும் படுத்தப்பட்ட விதைகளை மட்டுமே நடு இருத்தல் விதை வீதம் வீசி விதைக்கலா மைந்த வரிசைகளில் எக்கருக்கு 15-2 நாற்றுக்கள் 9-12 அங்குல இடைத்துரத்தி 7 நாட்களின் பின்பு முளேகொள்ளும். ெ யமான வேளைகளில் களைகட்டுதலும் நீர் உ அறுவடைக்குத் தயாராக விருக்கும். செ க்கு வெய்யிலில் உலரவிடப்பட்ட பின்பு தடி சராசரி விளைவு ஏக்கருக்கு 250-300 இரு
குறிப்பு-நிச்சயமான உரப்பசளைச் சிப பெருஞ்சீரகம், வெந்தயம், சீரகம் ஆகிய லது மாட்டெருவை உபயோகிக்கும்படி அறி: பொறுத்த வரையில் புதிய சிபாரிசுகள் வசதிப்படும் சின்ன வெண்காய உரப்பசளை ளேகள் உபயோகிக்கப்படின் (அல்லது போதி படின்) மேலே பயிர்ச் செய்கைக் குறிப்பில் அதிகரிக்கலாம்.
ஒரு மாதப் பருவ
கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் ஒரு மாதப் பருவ றேவைட் இன (ஆ கோழிக் குஞ்சுகளையும் தற்பொழுது டெ நோய்த் தடைப்பால் கட்டப்பட்ட இக் குஞ்சு செய்யப்படுகின்றன.
மலர் 19-இதழ் 2, 1975

காலத்தில் சீரகமும் நடப்படலாம். உறுதிப் கைக்கு உபயோகிக்கவும். எக்கருக்கு 30 ம். அல்லது 12 அங்குல இடைத்துரத்தில ) இருத்தல் வீதம் நடலாம். வரிசையில் ல் இருக்கக் கூடிய வகையில் ஜதாக்கப்படும். ஈடி ஒரு அடி உயரத்திற்கு வளரும். அவசி ஊற்றதலும் வேண்டும். 5 மாதத்தில் பயிர் டிகள் பிடுங்கி எடுக்கப்பட்டு 2-3 நாட்களு களினல் அடித்து விதைகள் வேருக்கப்படும். த்தலாகும்.
ரிசு செய்யப்படும் வரை, கொத்தமல்லி, வற்றைப் பயிரிடுபவர்கள் கூட்டெருவை அல் பிறுத்தப்படுகின்றனர். உள்ளிச் செய்கையை செய்யப்படும் வரைக்கும் சந்தையில் இன்று க் கலவையை உபயோகிக்கலாம், உரப்பச ப கூட்டெரு அல்லது மாட்டெரு உபயோகிக்கப் கூறிப்பட்டுள்ள விளைவுகளை 1-2 மடங்காக
(தமிழில் : அ. சி. செ. சு)
is கோழிக் குஞ்சுகள்
தத்தம் பகுதி மிருக வைத்தியர்களினூடாக ர். ஐ. ஆர். X வைட் லெஹோன்) பேட்டுக் பற்றுக்கொள்ளலாம். கோழிக் கொள்ளே Fகள் ஒன்று ரூபா 450 சதவீதம் விற்பனை
55

Page 16
தொழில்துறையில் வசாயத்துறையி கட்டிடத்துறையில்
 


Page 17
உயிர் கொடுத்
மாலை நான்கு மணியிருக்கும் முருங்கன் புகையிரத நிலையத்தையும் தாண்டிஎமது ஜிப் வண்டி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது.
மன்னுர் நோக்கிச் செல்லும் புகையிரதப் பா
பாதையும் தார் ருேட்டும் சமாந்தரமாகச் சென்று கொண்டிருந்தன. புகையிரதப் பாதைக்கு மறுபுறத்தில் உயர்ந்த அணைக் கட்டுத் தென்பட்டது. அது தான் கட்டுக்
கரைக்குளம் என்று கூறினர் என்னுடன்
வந்த நண்பரொருவர். வண்டியை நிறுத்தி அணைக்கட்டின் மேல் எறிப் பார்த்தோம். கட்டுக்கரைக் குளம் வரண்டு, நிலமும் வெடித்து வெறிச் சோடிக் கிடந்தது. குளத்தை அடுத்துச் சுற்றிவரத் தென்பட்ட வயல்களும் வரண்டு பாலைவனம் போல் காட்சியளித்தன. ஆனுல் இடைக்கிடை சில வயல்கள் மட்டும் பச்சை நிறமாகக் காட்சியளித்தது, எமக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. முருங் கனில் எங்களைச் சந்தித்து எங்களுடன் வந்து கொண்டிருந்த உயிலங்குளம் பகுதி விவசாய விரிவாக்க உத்தியோகத்தர் திரு குழந்தை வேல் எமக்கெல்லாம் விளக்கம் தந்தார்.
“மன்னர் மாவட்டம் நிறைந்த மாவட்டமாகும். விவசாயிகளுள் முக்காற் பங்கினரும் நெல்வேளாண்மை செய்பவர்களா கும். மன்னர் மாவட்டம் அரிசித்தேவை
யைப் பொறுத்த மட்டில் சுயதேவைப் பூர்த்தி
யெய்திய மாவட்டமாகும். சுயதேவையைப் பூர்த்தி செய்தது மட்டுமன்றி மேலதிக நெல்லை ஏனைய மாவட்டங்களுக்கும் இங்கி ருந்து ஏற்றுமதி செய்து வந்தது. ஆனல் துர் அதிஷ்டவசமாக எதிர்பாராதவகையில் வானம் பொய்த்ததன் காரணமாக ஏற்பட்ட வரட்சியி ஞல் கடந்த இரண்டு போகங்களாக பொன் கொழிக்கும் வயல்களெல்லாம் வரண்டு வாழா இருக்கின்றன. விவசாயிகள் கவலை தோய்ந்த முகத்தினராயினர். விவசாயிகளின் கவலையைப் போக்க அரசாங்கம் துணிந்தது. அரசாங்கம் துணை நின்றல் காடுகளையும் கழனியாக்குவோம் என்று தோள் கொடுக்க முன்வந்தனர் விவ சாயிகள். இந்த முயற்சியில் பிறந்தது தான் குழாய்க் கிணறுகள், குழாய்க் கிணறுகள் பிறந்ததினுல்தான் இந்த வரட்சி நிலவும்
மலர் 19-இதழ் 2, 1975
Lif
L
历
.ெ

* 8. Ο பொதுசன நூலகம்
b.III
யாழ்ப்பானம்
தொகுப்பு:- அ.சி.செ.சு.
வளையில் கூட நில வயல்கள் பச்சைப் பசேல் ன்று காட்சியளிக்கின்றன,’ என்று ஆச்சரியத் தப் போக்கினுர் நண்பர் குழந்தைவேல் (6).JP B56Ո - "குழாய்க் கிணறுகளா !” அது எப்படி இருக் ம்! “என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டார் ன்றுடன் வந்த இன்னுமொரு நண்பர். தற்கிடையில் நாம் மன்னுர் மாவட்ட விவசாய ரிவாக்க அலுவலர் திரு. ஸ்காந்தா அவர் ள் வீட்டைச் சென்றடைந்தோம். ' “குழாய்க் கிணறுகள் சாதாரண கிணறு ளப் போலல்லாமல் 6 தொடக்கம் 12 ங்குலம் வரையே விட்டமுள்ளதாக இருக் ம். இவற்றின் ஆழம் 60 அடி தொடக்கம் 0 அடி வரை இருக்கின்றன. சில கிணறுகள் 0 அடிக்கு மேலும் இருக்கின்றன. இக் ணறுகளின் ஆழம் நூறு, இருநூறு அடி ாக விருப்பினும் கிணற்றின் நீர் மட்டம் 1-25 அடி ஆழத்தில் இருக்கும். இக் கிணறு ஒளுக்கு ஆழ் மட்டத்திலுள்ள சுண்ணும்புப் ாறைகளுக்கிடையில் உள்ள நீர் நிலைகளில் ருந்து நீர் வருவதால், ஒரு நாளில் தொடர் து 24 மணித்தியாலங்கள் இறைப்பினும் க்கிணறுகளின் நீர் மட்டம் குறைவதாகத் தரியவில்லை,” என எங்கள் நண்பருக்கு ளக்கம் கூறினுர்திரு ஸ்காந்தா அவர்கள். ண்பரோ இந்த அதிசயக் கிணற்றை உடனே ர்க்க வேண்டுமென்ற ஆவலில் துடித்துக் 5ாண்டிருந்தார். குழாய்க் கிணற்றைப் பொறுத்தவரையில் ன்னுர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கெல் ம் ஒர் முன்னேடியாக விளங்குபவர் திரு. காந்தா. குழாய்க் கிணற்றைப் பொறுத்த ரையில் என்ன, சகல விவசாய முயற்சி பிலுமே விவசாயிகளுக்கோர் முன் மாதிரி க விளங்கி வருபவர் திரு ஸ்காந்தா. ன்னுர் மாவட்டத்தில் குழாய்க் கிணற்றை மைக்க வேண்டும் என்று அரசாங்கம் சிந்தி ம் முன்பு தான் சிந்தித்து செயலாற்றி ர் மன்னர் மாவட்ட விவசாய விரிவாக்க லுவலராகத் திகழும் ஸ்காந்தா அவர்கள். 7 ம் ஆண்டிலேயே மிகுந்த துணிவுடன் து சொந்தப் பண்ணையில் தனியார் நிறு
57

Page 18
அடம்பன் ஆண்டான குளத்தைச் சேர்த் வனம் ஒன்றின் உதவியுடன் ஓர் குழாய கிணற்றைத் தோண்டுவித்தார். விவசாய துக்கு முதல் அத்தியாவசியமானது "நீ எனபதை அவர் தானுணாந்து இருந்த மட்டுமனறி தனது மாவட்ட விவசா களுக்கும் எடுத்துக் கூறி வந்தார். ஓர் விவசாயிகள் அவரின் கூற்றை ஏற்று கொண்டு தமது பண்ணைகளில் குழா கிணற்றை அமைத்தனர். இவ்வாறு மாவ விவசாய விரிவாக்க அலுவலரின் முன்மா யைப் பின்பற்றி முதன் முதல் தமது தோட் திலும் குழாய்க் கிணற்றை அமைததவர் அ பன், ஆனடான் குளத்தைச் சேர்நத விவச ஆர். பிரானசிஸ் அவர்கள். வருணன் போ திடுெஆது உதவி செய்து வந்தத காரணத்தினுல் கட்டுக்கரைக் குளம், நிரL வழிந்தது. ஆகவே வேறு எவரும் குழா கிணற்றைப்பற்றி சிந்திக்கவில்லை. ஆகு கடந்த இருபோகங்களில் வருணன் வரு தராது விடவே விவசாயிகள் எக்கமடைந்தன இந்த நேரத்தில் குழாயககிணற்றின உபே கததை வலுவாக விளங்கபபடுததி ஸ்காந்தா அவர்கள். வரட்சியிலிருந்து விவச
58
 

த ஆர் பிரான சிஸ் அவர்களுடை குழாய்க்கிணறு
புதி த்
町
لقتي
FuS)
ரு
றுக்
LJáS
LLՅՈ نتھی ۔
— LO դաS)
5ւD
$@07
அல்
505
Sur
னுர் fuS)
களைக் காப்பாற்ற ஒரே வழி இது என்றும் கூறி னர். அரசினரும் ஏற்றுக் கொண்டனர், விவசாயிகளும் ஏற்றுக் கொண்டனர்.
இது வரை குழாய்க் கிணற்றைப் பற்றி எமககெல்லாம் விளங்கப்படுததிய மாவட்ட 66 glu உத்தியோகத்தர் எமக்கெல்லாம் இரவு உணவு தந்ததுடன் மனனர் மாவட் டததில் குழாய்க் கிணறு அமைந்த் துள்ள விவசாயிகளின் படடியலையும் தந்து அடுத்த நாட் காலை அவர்களின் கிணறுகளைச் செனறு பார்வையிடவும் எமக்கு ஒழுங்குகள் செய்து கொடுத்தார். குழாய்க் கிணறுகளை நேரில் பார்க்க வேணடும் எனற ஆவலுடன் அனறு படுத்து உறங்கி, அதிகாலையிலேயே குழயக் கிணற்றைப் பார்ப்பதற்காகப புறப்பட் Gլ ուք.
1968 ம் ஆண்டிலேயே குழாய்க் கிணற்றை அமைத்த திரு ஆர். பிரானசிஸ் அவர்களைக் கணடு முதலில் உரையாடினுேம்,
“மாவட்ட விவசாய அலுவலரின் முன்மாதி ரியைப் பின்பற்றி 1968 ல் நானும் எனது கமத்தொழில் விளக்கம்

Page 19
தோட்டத்தில் 8,000/- ரூபா செலவில் குழா ய்க் கிணற்றை அமைத்தேன். எனது பயிர்ச் செய்கைக்கு நான மழையையோ, கட்டுக்கரைக் குளத்தையோ இன்று நமயியிருப்பதில்லை. எனக்கு வசதியான வேளையில் எனது பயிர்ச் செய்கையை மேற் கொள்ளுகிறேன். நெல் வேளாண்மை மட்டுமன்றி மேட்டு நிலப் பயிர் களையும் சாகுபடி செய்கின்றேன். குளத்தி லிருந்து நீர் போது எமக்கு நீரின் பெறுமதி விளங்கவில்லை. தற் பொழுது குழாய்க் கிணற்றை உபயோகிக்கும் போது எமக்கு நீரின் பெறுமதி விளங்குகின் றது. 'கிணற்றுக்குப் பக்கத்தில் என்ன உங்கள் உழவு இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கின் றதே என் ’ என்று கேட்டோம், “எனது ក្រឹ றைக்கும் பம்பியின் என்ஜின் பழுதுபட்டிருக் கின்றமையினுல் உளவு இயந்திர என்ஜினை நீர் இறைக்கும் பம்பியை இயக்குவதற்கு உப யோகிக்கின்றேன்’ எனக் கூறினுர், குழாய்க் கிணற்று நீரைப் பாய்ச்சும் பொழுது பயிர் களுக்கு சற்று கூடுதலாக உரப்பசளை உபயோ கிப்பதாகவும் கூறினர். விளக்கம் கேட்டதற்கு, குளத்து நீரிலும் பார்க்க குழாய்க் கிணற்று நீர் பயிர்ப் போசணைச் சத்து குறைந்ததெனப் பதிலிறுத்தார். குளத்துக்கு வரும் நீர்பல பிரதேசங்களையும் கழுவிக் கொண்டு வருவ தால் அதில் அதிக தாவரப் போசணைப் பதார்த்தங்கள் இருக்கும் என்பது அவரின் கருத்து, 10 ஏக்கர் நிலத்துக்கு குறைவாய் உள்ளவர்கள் குழாய்க்கிணறு அமைப்பது இலாபகரமானதல்ல என்றும் கூறிஞர்.
அடுத்ததாகப் பரப்பான்கண்டல் விவசாயி திரு. சந்தியாப்பிள்ளை அவர்களைச் சந்தித் தோம். “நான் ஒரு அரசாங்க உத்தியோ கத்தன். கிராம சேவையாளன். கடும் வரட்சி நிலவுவதால் உணவுப் பஞ்சம் ஏற்படலாம் எனப் பயந்தேன். எனக்கு ஏற்பட்ட பயம் தான் எனது வயலில் குழாய்க் கிணறு அமை வதற்கு வழிவகுத்தது.
நீர்ப்பாசன இலாக்காவினர் குழாய்க் கிணறு அமைத்துக் கொடுப்பதாக அறிந்தேன். மன் னர் கச்சேரியில் 14, 100 ரூபா பணம் கட்டி னேன். இரண்டு நாட்களில் கிணற்றை அமை த்து தந்தார்கள். நீரிறைக்கும் இயந்திரம் ஒன்றை 15,000/- ரூபாவாக வாங்கினேன்.
மலர் 19-இதழ் 2 1975
 

நீர்க் குழாய்களுக்கு 4,600/- ரூபாவும் கட்டி பங்களுக்கு 5,300/- ரூபாவும் செலவு செய் தேன. மொததம் 39,000/- ரூபா செலவு செய்தேன். இதனுல் இன்று எனது 25 எககர் நெல்நிலம் பச்சைப் பசேலென்று இருக் கின்றது. எனது நெஞ்சமும் நிறைந்திருக் கின்றது, என்று ஆசை நிறைவேறியதில் ஆனந்தக் கண்ணிர் விட்டார், திரு. சந்தியாப்
-
அடுத்ததாகச் சந்தித்தோம். ஒர் பணக்கார விவசாயியை, இவர் உயிலங்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளையாவர். இவர் தனது பண்ணை முகாமையாளர் ஐந்துகாயத்துடன் பேசிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் முகம் மலர வரவேற்ருர், “குழாய்க் கிணறு ஒன்று அமைததிருக்கிறீர்களாமே ' என்று கேட்டோம். "ஆமாம் கட்டுக்கரையை நம்பியி ருந்த நாம் இந்த போகத்தில் ஏக்கருக்கு 100 புசல் வீதம் நட்டமடைந்து விட்டோம். ஆகவே குழாய்க் கிணற்றைத் தஞ்சம் புகுந்து விட் டோம்.” என்று கூறினர்.
“10 ஏக்கர் காணி இருப்பவருக்கு 100 புசல் நெல் நட்டமேற்பட்டிருக்கும். இன்று வெளிச் சந்தையில் புசல் ஒன்று 50 ரூபா போகிறது. வருமான நட்டம் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் பாருங்கள். ஆவே குழாய்க் கிணற் றில் 40,000/- ரூபா வரை முதலீடு செய்வது என்னைப் போன்ற விவசாயிகளுக்கு இலாப மேயாகும். அத்துடன் என்னிடமுள்ள எத்த னையோ தொழிலாளர்களுக்கும் தொழில் கொ டுக்கக் கூடியதாக இருக்கின்றது.’ என்றர் மகிழ்ச்சியுடன்,
அடுத்ததாகக் சந்தித்தோம் இலுப்பைக் குளம் விவசாயி ஆர். வினயகமுர்த்தி என்பவ ரை. இவருடைய வீடு அவருடைய பண்ணையி லேயே இருக்கின்றது. வீட்டிற்குப் பக்கததில் வயல்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தன. “என்ன நெல்வருக்கததைப் பயி ரிட்டுள்ளிர்கள், எப்படி விளைவு என்று கேட்ட தற்கு பிஜி 34-6, ஐ. ஆர். 8, பிஜி 90-2 வருக்கங்களைப் பயிரிட்டுள்ளேன். பிஜி 34-6 எனபட்டும் 3 மாத நெல்லினததில் இந்த முறை 90 புசல் விளைவு பெற்றிருக்கின்றேன். வழக்கததில் எனக்குக் கிடைப்பது 70-75 புசல்
59.

Page 20
தான். ஐ. ஆர்-8 இன்னமும் அறுவடை செய்யப்படவில்லை, எனக்கூறினர். வழக்கத் திலும் பார்க்க 15 புசல் கூடுதலாக விளைவு கிடைத்தற்கு கட்டுப்பாடான நீர் உபயோகமும், கூடிய கவனமும் காரணமெனவும் கூறினர். பிஜி 34-6 நெல்லுக்கு குழாய்க் கிணற்றிலிரு ந்து நீர் இறைப்பதற்கு தனக்கு 250/- ரூபா செலவு ஏற்பட்டதாகக் கூறினர். “குழாய்க் கிணற்றைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன' என்று வினவியதற்கு, “நீருக்காக அதிக முதலீடு செய்துள்ள தால் நீரை மிகவும் சிக்கனமாகவும், கட்டுப்பாடாகவும் உபயோகிக்கி ருேம். இதனுல் விளைவு அதிகரித்துள்ளது. இவ்வளவு காலமும் பெரும்போகத்தில் கூடிய பரப்பிலும் சிறுபோகத்தில் சிறிய பரப்பிலும்
རྡོ་
உயிலங்குளத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணபிள்ளை
60
 

செய்கை பண்ணிய நாங்கள் இப்போ முழுப் பரப்பிலும் மூன்று போகங்களிலும் பயிர்ச் செய்கை மேற் கொண்டுள்ளோம். குளநீரை எதிர் பார்த்து விவசாயம் செய்யும் பொழுது குறிப்பிட்ட காலத்தில் எல்லோரும் ஒரே நேரத் தில் வேலைகளைத் தொடங்குவதால் தொழி லாளர் பற்றக்குறை ஏற்படுகின்றது. இப்பொ ழுது அத்தகைய பிரச்சினை இல்லை. தொழிலா ளர்களை மலிவாகப் பெறவும் முடிகின்றது. 10 ஏக்கர் நிலமுடைய ஒரு விவசாயி ஒரு வருட நெற்செய்கை மூலம் குளாய்க்கிணற்றிற்கு தான் இட்ட முதலீட்டை மீண்டும் பெற்று விட முடியும், என்றும் நம்புகிறேன்.” எனக் குழாய்க் கிணற்றைப் பற்றி ஒரு குட்டிப் பிர சங்கம் செய்து முடித்தார்.
* வெளிச் சந்தையில் ஒரு மூடை நெல் 200 ரூபாவிற்கு விற்கப்படுகின் றது. ஆகவே 70 மூடை நெல்லில் ஒரு குழாய்க் கிணறு. 80 மூடை நெல் லில் ஒரு நீர் இறைக் கும் இயந்திரம். என்னி டம் 12 ஏக்கர் காணி உண்டு. இதில் குழாய்க் கிணறு மூலம் 3 போகம் செய்கை பண்ணினுல் ஒரு வருடத்தில் முதலீட்டுச் செலவைச் சமாளித்து விடுவேன்’ என்று கூறி னர் முருங்கன் 12ம் கட் டையடியைச் சேர்ந்த விவ சாயி செல்வராஜா. நீர் இறைப்பதற்காக எனது இயந்திரம் தினமும் 16 மணித்தியாலம் வேலை செய்கின்றது. ஒரு நாளை க்கு 6 கலன் டீசல் தேவைப் படுகின்றது. முன்பு நீர், பாச்சினதரை யாயின் ஒரு மணித்தியா லத்தில் ஒரு ஏக்கருக்கு நீர் பாச்சமுடியும் என்று மேலும் கூறினர். "10 ஏக்கருக்குக் குறைவாகக் காணியுள்ளவர்கள் குழா
பும் குழாய்க் கிணறும்
கமத்தொழில் விளக்கம்

Page 21
ய்க் கிணற்றை அமைப்பது இலாபகரமில்லை
என்று கருதுகிறேன்”. இவர்கள் குழாய்க் கிணற்றின் உபயோகத்தை எப்படிப் பெறலாம் என் மாவட்ட விவசாய விரிவாக்க அலுவல
ரிடம் வினவினேம்.
“முசலிப் பிரிவு உதவி அரசாங்க அதிபர் திரு சொக்கலிங்கத்திடம் விசாரித்தால் அவர் இதற்குரிய பதிலைத் தருவார்’ என்று அவர் கூறவே முசலிப் பகுதி உதவி அரசாங்க அதி பரைக் காணச் சென்ருேம்.
“அரசாங்கம் மன்னுர்ப் பகுதியில் 10 இடங் களில் குழாய்க்கிணறுகளைப் பரீட்சார்த்தமாக அமைத்துள்ளது. இதில் எனது பகுதியில் ஆண்டார்செட்டி வெளியில் ஒரு கிணறு இருக்கின்றது. வரட்சி நிலவும் இவ்வேளையில் இக் கிணற்றைக் கூட்டுறவு முறையில் உபயோ
露
6
LL
ஆண்டார் செட்டி வெளியில் கூட்டுறவு முறையில் குழ மலர் 19- இதழ் 2, 1975
 

க்கத்திட்டமிட்டேன். கிணற்றைச் சுற்றியுள்ள ழு விவசாயிகளைத் தேர்ந்தெடுத்தேன். இந்த ழு விவசாயிகளும் 30 எக்கர் காணிக்குச் சாந்தக்காரர். ஆனல் எம்மிடம் இருந்த ர் இறைக்கும் பம்பி 3 அங்குலப் பம்பியாகை ால் 15 ஏக்கர் மட்டுமே செய்கை பண்ண மடியுமாகை யால் இந்த எழு விவசாயிகளை ம் 2 ஏக்கர் வீதம் செய்கை பண்ணுவதற்கு ழுங்குகள் செய்தேன். அரசாங்கக் கிணற்றில் |TFTភ្នំgs நீரிறைக்கும் இயந்திரத்தைக் காண்டு தமது எரிபொருளே அதாவது டீசல் ண்ணெய்யை உபயோகித்து இந்த எழு விவ ாயிகளும் ஆளுக்கு 2 ஏக்கர் வேளாண்மை சய்கிறர்கள். ஒரு நாளேக்கு ஒரு கமக்காரன் இந்த நீரிறைக்கும் பம்பியை உபயோகிக்க முடி |ம். இவ்வாறு எழு கமக்காரரும் சுழற்சி மறையில் உபயோகித்து வருகின்றர்கள்.
(71 ஆம் பக்கம் பார்க்கவும்)
2ாங்க் கிணற்றை உபயோகிக்கும் விவசாயிகள்
61.

Page 22
Ֆl (151
ருத்திச் ச இபரிது துெ 'முதல் 3 களில் கிடைக்
 

ನಿರಾಕ್ಷ್ಣ| யில் பெறுங்கள்
ଔଜ୍ଜାଣ୍ଡ %f'
குழாய் மூலம்
இ வசையும், வளேயு ம், பாரமு
மில்லை தூக்கிச் செல்வதும் மிகச் #6 titb உறுதியானது, நீடித்தும் உழைக்கும் ப்பிடிக்காது.
சாயத் திணைக்களம் வட்டர் அபிவி பைகள், அரசாங்க அதிபர்களும் ய்தவை. " அளவுகளில் நிள குழாய்கள் சுறுள் குப0,
ாப்பயிருக்கும் உயிர்நாடி tஸ் (கொழும்பு) லிமிட்டட்,

Page 23
வினு : மத்திய மலைநாட்டில் செம்மறி
என்னிடம் 100 மறியாடுகள் நாட்டு இனங்களாகும். இந்த ஆ விரும்புகின்றேன். இதற்கான ச அரசினர் பண்ணையில் வாங்க இ
விடை : டோசற் (Dorset), வில்ற்சயர் (Wi படும் தூய செம்மறியாட்டு இனங்க கின்றன. இவற்றுடன் போடர் லி (Romney Marsh) GLT607p (960Ti
மேல் நாட்டு செம் மலர் 19-இதழ் 2, 1975
 
 

mệủt ***6#ffgủg : ೩.: 5 Gತ್, ಆಸ್ಟ್
யாட்டு வளர்ப்பை மேற்கொண்டுள்ளேன். வரை இருக்கின்றன. அனைத்தும் எமது பூடுகளை மேல் நாட்டு இனங்களுடன் கலக்க டா ஆடுகளை நான் எங்கே வாங்கலாம் ? யலுமா ?
tiltshire), SFGajs LGGÖT (Southdown) 6TGŪT ள் அரசினர் பண்ணைகளில் வளர்க்கபபடு G).F6)Js (Border Leicester), G)(pub6of Lorran) களும் சிறு அளவில் வளர்க்கப்படுகின்றன.
றியாட்டு இனங்கள்
63

Page 24
இவற்றைவிட சில கலப்பு இனங்களு வில்ற்சயர் இனங்களின் 50% ச களும் 75% சதவீத இரத்தமு: இக்கலப்பு இனங்கள் உள்நா (Bikaneri) எனப்படும் இந்திய இ மலைநாட்டில் உள்நாட்டு இனங்க அல்லது வில்ற்சயர் சிறந்த இன போதிய அளவில் அரசினர் பண்ணை யில் கூடுதலாகக் காணப்படும் 5 கலப்பு இனங்களை ஆரம்பத்தில் உ கலப்பு இனங்கள் அரசினர் பண்.ை பத்தில் கலப்பு இனங்களை உபயோ உபயோகிப்பதே சிறந்த இனவிரு னல் பராமரிப்பும் இலகுவாக இ யும் படிப்படியாக உயர்த்திக் கெ
(g,5TULh : Animal Pro
மேல் நாட்டு தூய செம்
 

A
ரும் வளர்க்கப்படுகின்றன. அதாவதுபோசற், தவீத இரத்தம் கொண்ட கலப்பு இனங் டைய கலப்பு இனங்களும் இருக்கின்றன. ட்டு இனங்களின் அல்லது பிக்கனேரி ன மறியாடுகளின் குட்டிகளாகும். மத்திய ஒளுடன் கலப்புச் செய்வதற்கு தூய டோசற் எங்களாகும். எனினும் இந்த இனங்கள் னகளில் இல்லையாகையால் அரசினர் பண்ணே 0சத வீத மேல்நாட்டு இரத்தம் கொண்ட பயோகிப்பது நல்லது வில்ற்சயர் பிக்னேரிக் னகளில் ஒரளவுக்கு இருக்கின்றன. ஆரம் இத்துப் பின்பு படிப்படியாக தூய இனங்களை இத்தி முறையுமாகும். இவ்வாறு செய்வத ருக்கும். அதாவது பராமரிப்புத் தரத்தை ாண்டு போகலாம்.
duction and Health Bulletin)
றியாட்டு இனங்கள் மேய்ச்சற்றரையில்
கமத்தொழில் விளக்கம்

Page 25
வினு : நான் ஒரு கோழிக் கூட்டை அல தில் அதிக எலிகளும், கீரிகளு கூடிய பொருளாகையால் கோழி விடவே யோசித்திருந்தேன். ஆ துளைத்துக் கொண்டு கோழிக் 8 விளைவிக்கலாம் என எனது எனக்குத் தகுந்த ஆலோசனை ச
விடை : கீரிகள் காணப்படும் இடங்களில்
அமைத்தல் முக்கியம் தான். அ அல்லது அஸ்பெஸ்டினுல் அமை சுவர்களின் அத்திவாரம் நியாயம் டும். எலிகள் கோழிக்கூட்டிற்குள் தான், எனினும் கோழிக்கூட்டி எலி நுளேய இடமில்லாதவாறு தடை செய்து கொள்ளலாம்.
(ஆதாரம் : A)
வினு : என்னிடம் உள்ள கோழிகளில்
தோல் போன்று இருக்கின்றன. தடுப்பது எவ்வாறு ?
விடை : கல்சியம் எனப்படும் உணவுச் ச
குறைவாக இருப்பதனுலேயே உ கின்றது. கல்சியச் சந்தைக் கொடு தீனில் கலந்து கொடுப்பதன் மூ இயலும், சிப்பித்தூள், எலும்பு யைக் கொடுப்பதன் மூலம் .ே நிவர்த்தி செய்யலாம். சில கோழ காலத்திலும் இத்தகைய முட்டை பாட்டினுலேயே ஏற்படுகின்றது. ஆ சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள்.
வினு : சேதனப் பசளைகளை உபயோகித்து
இரசாயன உரப்பசளைகளை உபயே பொருட்களைக் காட்டிலும் கூடுதலி டிருக்கின்றனவா ? விடை : சேதனப் பசளேகளை உபயோகித்து களுக்கும் இரசாயன உரப்பசளைக உணவுப்பொருட்களுக்கும் போஷா பாடும் இல்லை, என்பது தொட களின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு மாட்டெரு போன்றவற்றை உபயே யோகித்தாலும் இறுதியில் பயிருக் யடைந்து நைதரசன், பொட்டாசிய களாகவே பயிரினுல் உள்ளெடுக் ருணவுகளாகப் பிரிக்கையடைந்த இருந்து பெறப்பட்டவையா அல்ல வையா என்பதைப் பயிரினுல் அ
மலர் 19-இதழ் 2, 1975

மக்க உத்தேசித்துள்ளேன். எனது இடத் ம் காணப்படுகின்றன. சீமேந்து விலை க்கூட்டின் தளத்தை மண்ணுல் மெழுகி ணுல் கீரிகளும் எலிகளும் நிலத்தைத் கூட்டில் நுளைந்து கோழிகளுக்குச் சேதம் நண்பர் ஒருவர் கூறுகின்றர். ஆகவே உறுவீர்களா ?
கோழிக்கூட்டின் தளத்தைச் சீமேந்தினுல் ல்லது பக்கச் சுவர்கள் செங்கட்டிகளால் க்கப்படுதல் வேண்டும். அத்துடன் பக்கச் ான அளவுக்கு ஆழமாயிருத்தல் வேண் நுளைவதைத் தடுப்பது சற்றுக் கடினம் ன் பக்கங்களுக்கும், கூரைக்குக் கீழும்
வயர் நெற் அடித்துவிடுவதன் மூலம்
imal Production and Health Bulletin)
ஒன்று இடும் முட்டைகளின் மேற்கோது இதற்குக் காரணம் என்ன ? இதனைத்
ந்து (கணிப்பொருள்) கோழியின் உடலில் ங்களுடைய கோழி தோல் முட்டை இடு க்கக் கூடிய உணவு வகைகளைக் கோழித் லம் தோல் முட்டை இடுவதைத் தடுக்க த்துள், அல்லது கணிப்பொருட் கலவை காழி உடலின் கல்சியக் குறைபாட்டை மிகள் அதிக காலம் முட்டை இட்டு ஒயும் ளே இடக்கூடும். இதுவும் கல்சியக் குறை கவே கோழி உணவில் கல்சியச் சத்தைச்
வளர்த்தெடுக்கப்படும் உணவுப்பொருட்கள் ாகித்து வளர்த்தெடுக்கப்படும் உணவுப் ாகப் போஷாக்குச் சத்துக்களைக் கொண்
உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட் ள உபயோகித்து உற்பத்தி செய்யப்பட்ட க்குத் தன்மையில் எந்தவிதமான வேறு ந்து பலமுறை செய்யப்பட்ட ஆராய்ச்சி ள்ளது. சேதனப் பசளைகளாகிய கூட்டெரு ாகித்தாலும் அல்லது உரப்பசளைகளை உப குப் பயன்படும் பொழுது அவை பிரிக்கை ), பொஸ்பரஸ் ஆகிய அசேதனப் பொருட் ப்படுகின்றன. பசளைகள் இவ்வாறு பயி
பின்பு, இவை சேதனப் பசளைகளில் து உரப்பசளைகளில் இருந்து பெறப்பட்ட டையாளம் காணமுடியாது. ஆகவே ஒரு
65

Page 26
வினு :
fasht :
பயிரின் செய்கை முறையை ப கொள்ளளவில் மாற்றத்தை எ போஷாக்குகளின் அளவும் தன் கப்படுகினறன. செயறகை இரச விவசாயிகள் தயங்குகின்றர்கள் வதனுல் பெருமளவு பயிர் ந மட்டும் உபயோகிப்பதனுல் பூச் பயிர்கள் கொண்டிருக்கின்றது, ஆகவே பூச்சி நாசினிகளை து எற்படும் பயிர் அழிவுகளைக் கட்டு யில் சேதனப் பொருட்களும் அ மாகும்.
இயற்கையான உணவுப் பொரு காட்டிலும் பாதுகாப்பானவையா
இயற்கையான உணவு எனப்ப பொருளும் சேர்க்கபபடாத இய கலப்பட மற்ற உணவுப் பெ இயற்கையான உணவுப் பொரு இருக்கலாம். உயிருக்குக் கூட
களைச் சேர்த்துப் பாதுகாக்கப்ப இயற்கை நிலையில் உள்ள உ இயற்கை நிலையில் உள்ள உன் ணுல் பூஞ்சணவன் போன்ற வ நோய்களை எற்படுத்தக்கூடும். ஆ சேமித்து வைக்கப்பட்ட உணவுட் இருந்து வேறுநிலைக்கு மாற்ற சேர்த்துச் சேமித்து வைக்கப்ப தடையாமல் இருக்கும். ஆகே பாதுகாக்கப்பட்ட உணவுப் பெ காட்டிலும் பாதுகாப்பானவை !
6

ாற்றுவதன் மூலம் அதன் உயிர்ச்சத்துக் படுத்த இயலாது. பயிர்களில் காணLபடும் மையும் பரம்பரை இயல்பினுல் தீர்மானிக் பனப் பொருட்களை உடயோகிப்பதற்கு சில பூச்சி நாசினிகளை உபயோகிக்காயல் விடு ட்டம் எற்படுகினறது. சேதனப் பசளைகளை புழுக்களைத் தாங்கும் விசேட இயல்பை என்ற நம்பிக்கைக்கும் ஆதாரம் இல்லை. பயோகிப்பதனுலேயே பூச்சி புழுக்களால் ப்படுத்த முடியும். ஆகவே பயிர்ச் செய்கை வசியம், அசேதனப் பொருட்களும் அவசிய
ட்கள் செயற்கை உணவுப் பொருட்களைக்
டும் பொழுது அது வேறு எந்தப் பிற ற்கையில் உற்பத்தி செய்யப்பட்ட அதாவது ருளைக் குறிக்கும். சில சந்தர்ப்பங்களில் ள் கூட தீங்கு ஏற்படுத்தக் கூடியவையாக ஆபத்தை ஏற்படுத்தலாம். பிற பொருட் it உணவுப் பொருட்களைக் காட்டிலும்= ணவு விரைவில் பழுதுபட்டு விடக்கூடும். னவுப் பொருட்களில் எற்படும் மாறறங்கவி ளர்ச்சிகள் ஏற்படலாம். இவை மனிதருக்கு ஆணுல் பாதுகாப்புப் பொருட்களைச் சேர்த்துச் பொருட்கள் அல்லது இயற்கை நிலையில் ப்பட்டுப் பினபு பாதுகாப்புப் பொருட்களைச் ட்ட பொருட்கள் பல காலத்துக்குப் பழு வ தகுந்த முறையில் பதபபடுத்தப்பட்டுப் ாருட்கள் இயற்கை உணவுப் பொருட்களைக் என்று கூறலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 27
இலுப்பைக் கடவையில்
இலங்கையில் ஆட்டு இறைச்சி மிகவும் விரு 1 ம்பி உண்ணப்பட்டு வருவதொன்றகையால் இதன் தேவை மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது. இதனல் ஆட்டு இறைச்சிக்குப் பெரும் கிராக்கி இருந்து வருகின்றது. ஆகவே ஆட்டு வளர்ப்பை மேறகொள்வது மிகவும் இலா பமான தொழிலாகும். ஏனைய கால்நடை வளர்ப்புக்களைப் போல் அல்லாது ஆட்டு வளர்ப் !
மலர் 19-இதழ் 2, 1975
 

ஸ் ஆடு வளர்ப்பு
எஸ். தனபாலசிங்கம், கமத்தொழில போதனுசிரியர்
இலுப்பைக் கடவை.
புக்கும் அதிக பயிற்சி அவசியமில்லை. ஆடு களை இலைகுழைகளுடன வெற்றிகரமாக வளர் க்க முடியுமாகையால் இலங்கையில் உலர்வல பத்தில் காணப்படும் சிறு பறறைக் காடுகள் ஆட்டு வளர்ப்பை மேற்கொளள ஜகந்த பிர தேசமாக இருககின்றது. ஆடுகள பலவிதமான சூழலையும் தாங்கி வளரக்கூடியனவாகையால் ஆட்டு வளர்ப்பில் பெரும் பிரச்சினைகள் அனே கமாக இருப்பதில்லை.
ஆடுகளைக் ப வுடன் பராமரிக்கும் ஆடு மேய்க் i: சிறு
}}{{
67

Page 28
மன்னர், வவுனியா ஆகிய மாவட்டங்கள் லேயே ஆடு பெரும் பாலும் தொகையாக வி சாயிகளால் வளர்க்கப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. மன்னர் மாவட்ட டத்தில் முருங்கன், இலுப்பைக் கடவை, வ னிக்குளம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் ஆட்டு வளர்ப்பை ஓர் உபதொழிலாக மேற் கொண்டு மேலதிக வருமானத்தைப் பெற்று வருகின்றர்கள், இலுப்பைக் கடவையி ஒருவரும் தனித்தொழிலாக ஆட்டு வளர் பைக் கைக்கொள்ளவில்லை. காரணம் 50 ஆட யினும் சரி 500 ஆடு வைத்திருந்தாலும் ச இங்கு பற்றைக் காடுகள் போதிய அளவு இரு பதனல், ஆடு மேய்ப்பதற்கு ஒர் பையை நியமித்து விட்டால் போதும். அவன் மேய்த் மேற்பார்வை செய்வான். சொந்தக்காரர், க வேலையையோ அல்லது வியாபார வேலையையே அல்லது வேறு தொழில்களிலோ ஈடுபட வாய் பாக உள்ளதால் இதை உப தொழிலாகே கைக்கொண்டுள்ளனர். இவ்வாறு வளர்ப்போ இங்கு 25 பேரளவில் இருக்கிறர்கள். சராச 75 தொடக்கம் 150 ஆடுகள் வரையில் ஒ வொருவரும் வைத்திருக்கின்றர்கள்.
இலுப்பைக் கடவையில் தம்பிராசா சரவன முத்து என்பவரும், பறங்கி கமத்தைக் சேர்ந் சோமசுந்தரம் பாலசிங்கம் என்பவரும், கட்ட டாடி வயல் சுப்பையா என்பவரும் ஆட்டு வளி ப்பிலிடுபட்டு பெரு இலாபம் பெற்றுவருகி ருர்கள். பறங்கி கமத்தைச் சேர்ந்த திரு பா சிங்கம் அவர்கள் அவருடைய ஆட்டு வளர்ப் பற்றி கூறுகின்றர்
* இந்தப் பகுதியில் ஆட்டு வளர்ப்பு மிகவு இலாபம் தரக்கூடியதொன்றக இருக்கிறன்து
நான் தலை மன்னர் துறைமுகத்தி தொழில் பார்க்கிறேன். நான் ஆட்டு வளர்ப்ன ஆரம்பிக்கும் பொழுது 62C5 ஆட் வளர்ப்பாளரிடமிருந்து மொத்தம் 48 உருப்ப களை ரூபா 4,000/- கொடுத்து கொள்முத செய்தேன். நான் வாங்கிய பொழுது 4 உருப்படிகளிலும் 24 மறி ஆடுகளும், 6 கட் ஆடுகளும், 18 குட்டிகளும் இருந்தன. ம யாடுகள் சில சினைப்பட்டு பல பருவத்திலு இருந்தன. நான் வாங்கிய நாலு மாத களுக்குள் 5 கிடாய் ஆடுகளையும், 3 மறியாடுக யும், விற்றுவிட்டேன். ஆட்டை நா கள் நிறுத்தே விற்கிறேம். உயிர் நின இருத்தலொன்று ரூபா 1/75 சதமாக வி
68

體
լի다.
s
8
றேன். தற்பொழுது மொத்தம் 63 உருப்படி கள் நிற்கின்றன. s S.S.
ஆடுகளைக் காட்டில் விட்டே மேய்க்கிருேம். மேயவிடுவதை விட விஷேடமாக வேறு தீனி கள் போடுவதில்லை. தமக்கு வேண்டிய நீரை யும் அவை காட்டில் உள்ள நீர் நிலைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும். வரட்சி நில வும் வேளையில் பட்டியில் நீர்வைப்போம். ஆடு களைக் காட்டில் மேய்ப்பதற்கு கூலிக்கு ஒருவரை வைத்திருக்கிறேன். காலையில் 9 மணிக்கு ஆடுகளைக் காட்டிற்கு கொண்டு போய் பகல் 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பவும் கொண்டு வருவார். தனது மத்தியான உணவை முடித் துக் கொண்டு மீண்டும் 2 மணியளவில் கொண்டுபோய் மாலை 6 மணியளவில்ஆடுகளைக் கொண்டு வந்து பட்டியில் அடைத்து விடுவார்.
ஆடு மேய்பவருக்கு உணவு, உடை ஆகியன வும் கொடுத்து மாதாந்தம் ரூபா 30/- சம் பளமும் கொடுக்கிறேன். சாப்பாட்டிற்கு 100 ரூபா வரையிலும் உடைக்கு 20/- ரூவாவரை யிலும் செலவாகும். மொத்தம் இந்த ஆடு களை மேய்ப்பவருக்காக எனக்கு மாதாந்தம் ரூபா 150/- வரைதில் செலவு ஏற்படுகின் நிறது.
ஒரு லொறி பாரம் ஆட்டெருவை 3501ரூபாவாக விற்க முடியும். ஒரு வருடத்தில் ஒரு லொறி பாரம் எரு செருகின்றது. இறைச்
சிக்காக கடா ஆடுகளை 4-6 மாதத்திற்கொரு
முறை விற்கலாம். இதைத் தவிர பட்டியில் உருப்படிகளின் தொகையும் பெருகிக்கொண்டு போகும். இதையும் வருமானத்தில் சேர்த்து பார்க்க வேண்டும். -
தம்பிராசா சரவணமுத்து என்பவர் தனது ஆட்டு வளர்ப்பு பற்றிக் கூறுகிறர். *நான் பயிர்ச்செய்கையையே முழுநேரத் தொழிலா கக் கொண்டுள்ளேன். ஆடு வளர்ப்பு ஒரு உப தொழிலாகும். கடந்த மூன்று வருடங் களர்க ஆடுகளை வளர்த்து வருகின்றேன். இந்த ஆடுகளைப் பராமரிப்பதற்கு கூலிக்கு ஒரு பையனை அமர்த்தியுள்ளேன். என்னிடம் இப்போ 22 மறியாடுகளும், 5 கடா ஆடுகளும் 18 குட்டிகளும் இருக்கின்றன.”
“4-6 மாதத்திற் கொருமுறை இறைச்சிக் காக எமது பட்டியில் உள்ள கடா ஆடுகளை விற்பேன். இவ்வாறு விற்பதன் மூலம் எனக்கு 2000/- ரூபா விற்கு மேல் வருமா
கமத்தொழில் விளக்கம்

Page 29
மேய்ச்சலிற்குச் சென்றுவிட்டு பட்டி
னம் கிடைக்கின்றது. வருடத்தில் ஆட்டெரு விற்பதன் மூலம் ரூபா 300-350 வரை கிடைக்கிறது. மொத்தம் வருடத்தில் 4500 5000 வரை ஆட்டு வளர்ப்பு மூலம் வருமான மாகப் பெறுகின்றேன். ஆட்டு வளர்ப்பில் ஏற்படும் செலவு ஆடு மேய்ப்பவருக்காகச் செலவிடப்படுவது மட்டும் தான். ஆடுகளைச் சினைப் படுத்துவதற்கு நான் எவ்வித முயற் சியும் எடுப்பதில்லை. அவை மேயப் போகும் பொழுது தாமாகவே சினைப்பட்டு வருகின்றன. சினைப்பட்டால் பின்பு 5 மாதங்களில் குட்டியை ஈனும். சில வேளைகளில் மேயப் போகும் வேளைகளில் காட்டிலேயே குட்டியை ஈன்று விடுகின்றன. ஆடுகளை மேய்ப்பவர் ஆடுகளை கவனித்துக் குட்டிகளைப் பட்டிக்குக் கொண்டு வந்து சேர்ப்பார். குட்டி ஈனக் கூடிய அறிகுறி கள் தென்பட்டால் அன்று அந்த ஆட்டை மேய்ச் சலுக்கு அனுப்ப மாட்டோம். குட்டிகளை ஒரு மாதம் வரை மேய்வதற்காக காட்டிற்கு அனுப்பவதில்லை. பட்டியுடன் சேர்ந்து காட் டில் மேயக் கூடிய சக்தியை அடையும் வரை யும் அவை பட்டியில் அடைத்து வைக்கப்படும்.
மலர் 19-இதழ் 2, 1975
 

க்குத் திரும்பும் ஆட்டுமந்தை தாயாடு காலையிலும், பின்பு பகலில் பட்டிக்கு
வரும் பொழுதும் பின்பு மாலையில் பட்டிக்கு வந்த பின்பும் குட்டிகளுக்குப் பால் கொடுக் 35ԼԸ.
“மேயப் போகும் இடத்தில் ஆடுகள் தொலைந்து போவதில்லையா, தற்செயலாகத் தொலைந்து போனுல் 75-100 ஆடுகளை வளர்க் கும் நீங்கள் எவ்வாறு கண்டு பிடிக்கிறீர்கள்’ என்று கேட்டதற்கு சரவணமுத்து கூறியது.
"தினமும் ஆடுகளைப் பார்த்துப் பார்த்து எங் களுக்கு ஆடுகள் அனைத்தும் மனதில் பாட மாகி விட்டன. மாலையில் பட்டிக்கு ஆடுகள் திரும்பியதும் பட்டியைப் பார்ப்பேன், பட்டியில் ஏதாவ்து ஒரு ஆடு குறைவாக இருந்தால் கூட அதை நான் உடனே கண்டு பிடித்து விடுவேன்?
மேயப் போகும் இடத்தில் காட்டில் வேறு பட்டியில் உள்ள ஆடுளுடன் சேர்ந்து குட்டி களோ, ஆடுகளோ மாறிப் போய்விடுவதில் லயா? என்று கேட்டதற்கு ஒரு பட்டியில் உள்ள ஆடுகள் மற்றைய பட்டியில் உள்ள
69

Page 30
சரவணமுத்துவின் ஆட் ஆடுகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டா எனக் கூறினர்.
இவர்களிடம் உள்ள ஆடுகள் எல்லாம் நாட்டாடுகள் தான். நிறையில் இவை குறைந் தவை. இவற்றின் குட்டிகளின நிறையைக் கூட்டுவதற்கு கமத்தொழில் திணைக்களத்திட மிருந்து ஜமுனுப்பாரி போனற நல்லின கடா ஆடுகளை வாங்கி பட்டியில் விடும்படி நாங்கள் அறிவுரை கூறி வருகின்றேம்.
ஆடுகளை இரவில் அடைத்து வைப்பதற்கு மிகவும் மலிவான முறையில் தொழுவங் கை இவர்கள் அமைத்துள்ளார்கள். மழை, குளிர் ஈரநிலம் ஆகியவற்றை ஆடுகள் தாங்க தாகையால் நீர் தேங்காத மேடான நிலத்தின் தொழுவங்களை அமைத்துள்ளார்கள். மழைய யில் இருந்து காப்பாற்றுவதற்கான ஓலையின? வேயப்பட்ட கூரையினுலும் ஆடுகள் அடைப்பு குள் நிறபதற்காக சுற்றிவர அமைக்கப்பட் வேலிகளாலும ஆனதே இலுப்பைக கடவை பகுதியில் காணபபடும் ஆட்டுத் தொழு
வங்களாகும்.
70
 

டூத் தொழுவமும் ஆடுகளும்
ஐம்பது ஆடுகள் ஒருவரிடம் இருப்பின் வருடததிற்கு ஒரு முறை லொறி எருவை பட்டியில் பெற்றுக் கொள்ளலாம். 50 ஆடு ஒருவரிடம் இருந்தால் வருடாந்தம், இருமுறை குட்டிகளை ஈனும் பொழுது 50 ஆடுகளும் குறைந்த பட்சம் வருடம் 100 குட்டிகளை தரும். 100 குட்டிகளையும் சராசரி 40 ரூபாபபடி விற் றல் 4000/- ரூபா பெறலாம். சில சமயம் 150 குட்டிகளும் பட்டியில் கிடைக்கலாம். அதன் வருமானம் வேறுபடும். எரு ஒரு லொறி கிடைக்கும். இதை 350 ரூபாவாக விற்கலாம். எனவே மொத்த வருமானம் ரூபா 4500-5000 வரையாகும்.
இதற்குச் செலவு வருடம் ஒன்றிற்கு 2000 ரூபாவாகும். எனவே சுத்தலாபம் 2500-3000 ரூபா வரையாகும்.
எனது பகுதியில் செம்மறியாடுகள் 200வரை உள்ளன. வெள்ளாடு 2500 வரை உள்ளன. வீட்டுத்தேவைக்கு மட்டும் பாலை எடுக்கிருர்
கமத்தொழில் விளக்கம்

Page 31
கள். வியாபாரத்துக்காக ஆடுகளைக் கறப்ப டெ தில்லை. - ஒட்
எனது பகுதியில் மாரிகாலத்தில் ஆடுகளுக்கு வி கால்களில் புளு உண்டாகுதல் ஒரு பிரச்சினையா உ கும். முகத்தில் குட்டை குட்டையாகப் போட்டு டு அது புணணுக மாறி அதில் இலையான் இ மொய்த்து புளு உண்டாகும். இவற்றிற்கு இ வைத்தியம் மாரி காலத்தில் செய்வது மிகவும் கஷ்டம். காரணம் நாள்தொறும் கண்ணும் ) கருத்துமாக காயங்களைப் பார்க்கத் தவறின் ஒரு நாளில் பாரதூரமான நோயை எற்படுத்தி விடும். இதனல் ஒரு பட்டியே அழிந்து விடும் இதனைவிட மாரிகாலத்தில் இடம் குளிரினுல் வ அதிகம் பாதிக்கப்பட்டால் அந்த நேரத்தில் கு ஆடுகள் குட்டி ஈனுமாகில் குட்டிகளும் மரண ள மடையச் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அத்துடன் வ
61 ஆம் பக்கத் தொடர்ச்சி
உயிர் கொடு.
இதே போன்று மன்னுர் மாவட்டத்தில் கூட்டுறவு முறையில் செயற்படுத்தும் நோக்கம் குறைந்த நிலப்பரப்புடைய விவசாயிகள் 4-5 டே காணிகளுக்கு மத்தியில் குழாய்க் கிணறறை அ என்று முசலிப் பகுதி உதவி அரசாங்க அதிபர் திரு குழாய்க் கிணற்று முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிரசாதம்.
போக மழை பொய்த்து விட்டது. உழ விஞ்ஞான யுகத்தில் வாழும் நவீன விவசாயி தமக்கும் ஏனையோர்க்கும் உணவழிப்பதற்காக பூமி திலிருந்து நீர் பெற்று உணவை உற்பத்தி செய் விவசாயிகள் எமக்கு உயிர் கொடுப்பவர்கள் அன்
உண்டி கொடு உயிர் கொடுத்தே
மலர் 19 -இதழ் 2, 1975

ரிய ஆடுகள் குளிரால் ஒன்றுடன் ஒன்று டிப் படுததிருக்கும் சமயம் சிறு குட்டிகள், ரிய ஆடுகளுக்கிடையில் அகப்பட்டு இறந்து D கிறது. இதனுல் மாரிகாலங்களில் பட்டியில் பிற் சேதங்கள் ஏற்படுகின்றது. கவனமெ துப் பார்த்தால் இவற்றை தவிர்த்துக் ாள்ளலாம். இவ்வாறு மாரி காலத்தில் ஒர் ந முறை ஆட்டு வளர்ப்பில் நட்டம் ஏற்பட் ல் அத்துடன் ஆட்டு வளர்ப்பை சிலர் கை
ட்டுவிடுகிறர்கள். இது புத்திசாலித்தனமா "
தல்ல.
மொத்தத்தில், இலுப்பைக் கடவை, ஆட்டு
ார்ப்பிற்கு மிகவும் பொருத்தமான இடமா ம். இங்கு ஆட்டு வளர்ப்பை மேற்கொண்டுள் வர்கள் கணிசமான அளவு இலாபம் பெற்று ருகின்றர்கள்.
உள்ள ஏனைய அரசாங்கக் கிணறுகளையும் மன்னர் அரசாங்க அதிபருக்கு உண்டு. ர் இவ்வாறு கூட்டுறவு முறையில் தங்கள் புமைத்து பிரயோசனம் பெற முடியும்.” சொக்கலிங்கம் கூறினர். உலர்வலயத்தில் து உலர்வலய விவசாயிகளுக்கோர் வரப்
வர்கள் வாழாவிருந்தார்களா ! இல்லை. 5ள் அல்லவா இன்றைய விவசாயிகள். யை ஆழத் தோண்டி கீழ மட்ட நீரோட்டத் கின்றர்கள். எமக்கு உண்டி தரும் இவ் ចិញ ?
தோர்
தாரே !
7.

Page 32
சர்க்கரை உற்பத்திக்காக
சில ஆலோசனைகள்
(உணவு உற்பத்தியைத் துரிதப்படுத்தும்
இரண்டில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறு
கமத்தொழில் தகவற் பிரிவினரால் த வோம்' சஞ்சிகை நிகழ்
நேயர்கள் அனைவருக்கும் கமத்தொழி வணக்கங்கள். இன்றைய நிகழ்ச்சியில் கரும்புச் செய்கையில் ஈடுபட்டுள்ள ஈர ருக்குப் பல பயனுள்ள தகவல்களைத் தகவற் பிரிவைச் சேர்ந்த திரு. அரச காத்திருக்கின்றர்கள். முதலில் அ வைக்கின்றர்.
அரஸ் : சீனி இறக்குமதி குறைக்கப்பு பயிர்ச் செய்கை அதிகரித்து வ கூடிய சர்க்கரையை உற்பத்தி கரும்புச் செய்கையில் ஈடுபட் குறைந்தது 50-60 அங்குல பாகை பரனேட்டுக்குக் குறைய இடைவலயத்திலுமே விஷேட பயிரிடப்பட்டு வருகின்றது. 8 இலாபமும் பெற்று வருகின் காரணம் இவர்கள் திறமைய ஆனல் சர்க்கரைக்கு தற்பொழு பெறுவதற்கு முக்கிய காரணப டுள்ளவர்களுக்கு இந்தச் சந்த அதாவது தற்பொழுது கருப் தொடர்ந்தும் கணிசமான அ தமது கரும்புச் செய்கையில் குறிப்பிட்ட பரப்பிலிருந்து கின் மான சர்க்கரையை உற்பத்தி செய்கை முறைகளைக் கையா கரும்புச் செய்கைக்குப் போட் சர்க்கரையின் விலை குறையல இலாபம் பெற வேண்டுமாஞ அதாவது பயிர்ச் செய்கை அதிகரித்தல் வேண்டும்.
நடா : அரசரெத்தினம் குறிப்பிடும் ச பயிர்ச் செய்கை நுட்பங்கள் எ சுந்தர் : கரும்புப் பயிர்ச் செய்கையில் 2
வதுதான் இன்றைய எமது பயிர்ச் செய்கையில் உள்ள த
72

க் கரும்பு uu୩ତ வாருக்கு
முகமாக இலங்கை வானுெலி தமிழ் சேவை ம் மாலை 5.00 மணி முதல் 5.15 மணி வரை யாரித்து அளிக்கப்படும் “ உழுதுண்டு வாழ் ச்சியில் ஒலிபரப்பப்பட்டது.)
ல் திணைக்களத் தகவற் பிரிவினரின் அன்பு
சர்க்கரை உற்பத்தி செய்யும் நோக்குடன் வலய, இடைவலயக் கரும்புச் செய்கையாள தருவதற்காக வழமைபோல் கமத்தொழிற் ரெத்தினமும், திரு. சுந்தர லிங்கமும் ாசரெத்தினம் நிகழ்ச்சியை ஆரம்பித்து
பட்ட காரணத்தினல் தற்பொழுது கரும்புப் ருகின்றது. சீனிக்குப் பதிலாக உபயோகிக்கக் செய்யும் நோக்குடனேயே இன்று பலர் டு வருகின்றர்கள். குறிப்பாக வருடாந்தம் ப் பரவலான மழை வீழ்ச்சியும், 65-70 ாத வெப்பமும் கிடைக்கும் ஈரவலயத்திலும் மாகச் சர்க்கரை உற்பத்திக்கான கரும்பு சில உற்பத்தியாளர்கள் கணிசமான -9|qT@}} tருர்கள். இவர்கள் இலாபம் பெறுவதற்குக் ான் கரும்புச் செய்கையாளர்கள் என்பதல்ல. து உள்ள கிராக்கியே இவர்கள் பெரு இலாபம் ாகும். ஆகவே கரும்புச் செய்கையில் ஈடுபட் ர்ப்பத்தில் ஓர் அறிவுரை கூற விரும்புகிருேம். புச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் தாம் |ளவு இலாபத்தைப் பெற வேண்டுமானுல் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும். டைக்கும் விளைவை அதிகரிப்பதற்காகவும் தர செய்வதற்காகவும் இவர்கள் சரியான பயிர்ச் ளூதல் வேண்டும். ஏனெனில் தற்பொழுது டி அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் ாம். ஆகவே இவர்கள் தொடர்ந்தும் பெரு றல் சரியான பயிர்ச் செய்கை முறைகளில் நுட்பங்களில் கவனம் செலுத்தி விளைவை
ரியான பயிர்ச் செய்கை முறைகள் அதாவது ன்ன என்று கூற முடியுமா ? சுந்தரலிங்கம். உள்ள முக்கிய அம்சங்களை நேயர்களுக்குக் கூறு இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். கரும்புப் த்துவங்களை அதாவது முக்கிய அம்சங்களையே
கமத்தொழில் விளக்கம்

Page 33
இங்கு நாம் இன்று கூற இரு விவசாயிகள் வயலில் அனுபவப்பு கொள்ளலாம். கரும்புப் பயிர்ச் சாயிகள் அறிந்து கொண்டால் வயலில் கையாளக்கூடியதாக இ
நடா ? நல்லது, கரும்புச் செய்கையில்
I 6o ? சுந்தர் : கரும்புப் பயிரின் வாழ்க்கைக் க பிரிக்கலாம். அதாவது முளேத்த யடைதல், முதிர்வடைதல் என் இந்த நான்கு பருவங்கள் பற்றி
ទ្រឹស្ណh.
நடா ? நல்லது முதலில் கரும்பின் முளை
அரஸ் கரும்பை நாட்டியதும், நாட்டப்பட் லும் முளை கொள்ளுதல் முக்கி காலத்திலும் முளைப்பதற்கு, நாட்டப்படுதல் வேண்டும். பழை நாட்டுவதன் மூலம் இதனை பற்றி முதலில் அறிந்து கணுக்களையும் கணு இடைகளையு னித்திருப்பீர்கள். ஒவ்வொரு கணு கரும்புத் துண்டொன்று நாட்டப்பு கள் முளே கொண்டு வளர ஆ திறன் அந்தக் கரும்பின் வய வயதடைந்த கரும்பில் இருந்து சிறந்தனவாகும். இந்தப் பருவத் மென்மையாகவும், இளமையாக வும் அல்லது பசிய நிறமுடைய கள் எக காலத்திலும் முனைக் நாட்களில் முளை கொள்ளும். பத இருந்து பெற்ற துண்டங்களில் உ கருங்கபில நிறமானவையாகவும் கொள்வதற்கு 25-35 நாட்கள் தண்டுகளின் நுனியில் அரும்பு இருக்கும். இத்தகைய கரும்புகள் யோகிக்கலாம். ஆனுல் நடுகைக் தால் போதுமான நடுகைப் ெ முதிர்ந்த பகுதியையும் நடுகைக் கைய சந்தர்ப்பங்களில் அடிக் க கரும்புத் துண்டங்களே வேருகவு
கந்தர் : இந்த சந்தர்ப்பத்தில் இன்னு.ெ விரும்புகின்றேன். அதாவது க( காலத்திலும் முளைகொள்வதற்கு நடுவது மட்டுமன்றி அவை நடப்ப தல் வேண்டும். அதாவது கருப்
ஹலர் 19-இதழ் 2, 1975
(06775) 1:4885 erܚ$

கின்ருேம். பயிர்ச் செய்கை நுட்பங்களை நிவதன் மூலம் சிறந்த முறையில் அறிந்து செய்கையில் உள்ள தத்துவங்களை விவ புவர்களே சரியான தொழில் நுட்பங்கனை ருக்கும்.
:ள்ள தத்துவங்களைக் கூறுங்கள் பார்க்க
ாலத்தை நான்கு முக்கிய பருவங்களாகப் ல், மட்டம் பெயருதல், கரும்பு நீட்ே னவே அந்த நான்கு பருவங்களாகும். பும் ஒவ்வொன்ருக இப்பொழுது ஆராய்
த்தல் பருவம் பற்றிக் கூறுங்கள் ? - கரும்புகள் விரைவாகவும் எக காலத்தி பமாகும். இவ்வாறு விரைவாகவும் வக கரும்புத் துண்டங்கள் தெரிவு செய்து ப, வயது கூடிய கரும்புத் துண்டங்களை அடையமுடியாது. ஆகவே கரும்பைப் கொள்ளுதல் வேண்டும். கரும்: ம் கொண்டிருப்பதை நீங்கள் அவதன் விலும் ஒவ்வொரு அரும்பு காணப்படும். பட்டதும் இந்தக் கணுவில் உள்ள அரும்பு ரம்பிக்கும். இந்த அரும்புகளின் முனே திலேயே தங்கியுள்ளது. 8-10 மாத பெறப்படும் துண்டங்களே நடுகைக்குச் தில் அதில் உள்ள அரும்புகள் யாவும் பும், மெல்லிய மஞ்சள் நிறமுடையதான தாகவும் இருக்கும். இத்தகைய அரும்: கொள்ளும். அதாவது நாட்டி 12-18 து மாத வயதுக்குக் கூடிய தண்டுகளில் ள்ள அரும்புகள் கடின்மானவையாகவும்: இருக்கும். இத்தகைய அரும்புகள் முன வரை செல்லும். ஆணுல் இத்தகைE கள் மாத்திரம் மென்மையானவையான ரின் நுனிப்பகுதியையும் நடுகைக்கு உr 5 நுனிப்பகுதிகளில் மட்டும் தங்கியிருந் பாருட்களைப் பெற முடியாது. ஆகவே உபயோகிக்க வேண்டி ஏற்படும் இத்த நம்புத் துண்டங்களே வேருகவும், நுனிசி ம் நடுதல் வேண்டும். ாரு விடயத்தை இங்கே நான் குறிப்பி ம்புத் துண்டங்கள் விரைவாகவும், எத தகுந்த துண்டங்களைத் தெரிவு செய்து ம் முறையிலும் நாம் கவனம் செலுத்து பை சிறு சிறு துண்டங்களாக முதலில்
穹经

Page 34
வெட்டிக் கொள்ளுதல் வேண் அரும்புகள் இருத்தல் வேண்டும் அதாவது பாட்டத்தில் நடும் டெ கக் கூடியவாறு நடுதல் வேண்டு அரும்பு நன்கு முளைப்பதற்காக மடலை நடுவதற்கு முன்பு அ 2-3 அங்குல மண்ணினுல் மூ மண்ணை இட்டு மூடினுல் முளை
blf உரப்பசளை இட வேண்டிய அவசி சுந்தர் : ஆமாம், முளைத்தலை விரைவு ப வேண்டும். நைதரசன், பொஸ் வையை இடுதல் முக்கியம், ! படுத்துவதுடன் பின்பு பயிர் ந6
நடா : இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள்
வென்று கூறினுல் நல்லது ? சுந்தர் : ஈரவலயத்திலும், இடைவலயத்தி செய்கை மேற்கொள்பவர்கள் 6 சல்பேட், அல்லது 1/8 அந்தர் 3/4 அந்தர் மியூறியேட் ஒப் ெ உபயோகிக்க வேண்டும். இந்த நடுவதற்கு முன்பு சாலில் இட்டு நடா : அரசரெத்தினம் ஏதோ கூற விரு அரஸ் : ஆமாம், கரும்பு முளைத்தல்
வேண்டும். அதாவது சுந்தரலிங் இட்டுக் கரும்பை நாட்டிய பின் முளைகள் தோன்றிக் காணப்பட முளைத்திருக்கின்றதென்பதற்கு அ களின் பின்பு முதலாவது முளை தோன்ற ஆரம்பிக்கும். இது க குறிப்பிட்டவாறு, இரண்டாவது பருவமாகும். இந்தப் பருவத் எவவளவுக் கெவ்வளவு கூடுத வளவுக்கவ்வளவு கூடுதலான கி யும். ஆகவே கூடுதலான ம பராமரித்தல் வேண்டும். இதற் லாமல் வைத்திருத்தல் முக்கி தூண்டுவதற்காக இவ்வேளையில் இடுதலும் முக்கியம். எக்கர் ஒ அந்தர் அமோனியம் சல்பேட்ை
சுந்தர் : கரும்புச் செய்கையில் நாலு மு
முதல் இரண்டு பருவங்களைப் முளைத்தல், மட்டம் பெயர்தல் கரும்பு நீட்சியடைதல் பற்றியு போம். நாலு, ஐந்து மாதத்துட இதன் பின்பே கரும்பு நீட்சி
74

டும். ஒவ்வொரு துண்டத்திலும் 3-4 இந்தத் துண்டங்களைச் சாலில் கிடையாக ாழுது அரும்புகள் பக்கப்பாட்டிற்கு இருக் ம். இது மிகவும் முக்கியமாகும். அத்துடன் அரும்பைச் சுற்றிக் காணப்படும் இலை கற்றி விடுதல் வேண்டும். துண்டங்களை டிவிட்டால் போதுமானதாகும். கூடுதலாக கொள்ளுதல் தாமதமாகும்.
யம் இல்லையா ? . டுத்துவதற்காக உரப்பசளைக் கலவையிடுதல் பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றின் கல இவ்வாறு இடுதல் முளைத்தலை விரைவு ன்கு வளர்வதற்கும் உதவுகின்றது.
சிபாரிசு செய்யும் உரப்பசளேகள் என்ன
நிலும் சர்க்கரை உற்பத்திக்காகக் கரும்புச் க்கர் ஒன்றுக்கு அந்தர் அமோனியம் பூறியா, தி அந்தர் அடர்மேல் பொஸ்பேட், பாட்டாஸ் ஆகியன கொண்ட கலவையை உரப்பசளைக் கலவையைத் துண்டங்களே மண்ணுடன் கலந்து விடுதல் வேண்டும். ம்புகின்றர் போல் தெரிகின்றது ? பற்றி இன்னும் சில விடயங்களைக் கூற கம் குறிப்பிட்டது போன்று உரப்பசளைகளை பு சாலில் 14 அடிக்கொரு நிலையத்தில் டின் திருப்திகரமான முறையில் கருமபு புறிகுறியாகும். இது தோன்றி ஆறு வாரங் த் தண்டின் அடியில் இருந்து மட்டங்கள் ரும்புச் செய்கையில் நாங்கள் எற்கனவே பருவமாகும். அதாவது மட்டம் பெயரும் தில், ஒரு குறிப்பிட்ட முளையில் இருந்து 5லாக மட்டங்கள் பெயருகின்றதோ அவ் ரும்பை நாங்கள் அறுவடை செய்ய முடி ட்டம் பெயரக் கூடியவகையில் நாங்கள் குச் சாலைத்துப்பரவு செய்து களைகள் இல் யம். அத்துடன் மட்டம் பெயருவதைத் அமோனியம் சல்பேட் அல்லது யூறியா ன்றுக்கு 4 அந்தர் யூறியா அல்லது :
உபயோகித்தல் வேண்டும். க்கிய பருவங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு பற்றியும் இதுவரை கூறினுேம், அதாவது ஆகியன பற்றி கூறிவிட்டோம். அடுத்து ம், முதிர்ச்சியடைதல் பற்றியும் கவனிப் ன் மட்டம் பெயரும் பருவம் முடிவடையும். யடையும் பருவம் ஆரம்பிக்கும். கரும்பு
கமத்தொழில் விளக்கம்

Page 35
நீட்சியடையும் பருவம் எனப்படுவது யடையும் வரையான கரும்பின வி கரும்புச் செய்கையில் மிக முக்கிய தங்குதடையின்றி வளர்வதற்கு செயகையாளர் வழங்குதல் வேண் எதுவுமின்றி வைத்திருத்தல், மீ யூறியாவை மேற்கட்டு உரமாக இ வாகும். மண் அணைத்தல் மிகவும் பாட்டததில் சாய்ந்து விழும். இவ்: வளர்ச்சி தடைப்பட்டு, அதாவது க பெருமளவுக்குப் பாதிக்கப்படும். பயிர் 4-5 மாதத்தில் இருக்கும் இட்டு நன்கு மண் அனேத்து வி அந்தர் அமோனியம் சல்பேற் உபயோகிக்கலாம். புருவத்தில் இ இடடு நன்கு அமத்திவிட வேண் தால் முன்பு புருவமாக இருந்த பட்ட சால் புருவமாக மாறும்.
நடா ? நல்லது மூன்றுவது பருவத்தையும் ( நாலாவது பருவம், என்று குறிப் கூறினுல் நல்லது ?
அரஸ் : ஆமாம் முதிர்ச்சியடையும் பருவம் இபபொழுது கவனிப்போம். கரும் ஆரம்பிக்கும். வளரும் பருவத்தில் லாகக் காணப்படும். நுனியில் குறை பொழுது வெல்ல அளவு அடியிலு பின்பு கரும்பு பூக்க ஆரம்பித்த அளவு விரைவாகக் குறையத் ெ முன்பு கரும்பை அறுவடை செய் இலைகள் மஞ்சள் நிறத்தை அடை ஆரம்பிக்க வேண்டும்.
நடா நல்லது நேயர்களே, இதுவரை கரு
தெரிந்து கொண்டீர்கள். மீண்டும் நேயர்களே !
(வானுெலி நி
மலர் 19-இதழ் 2, 1975

மட்டங்கள் பெயர்ந்த பின்பு முதிர்ச்சி ளர்ச்சிக் காலமாகும். இந்தப் பருவமே Dான பருவமாகும். இந்தப் பருவத்தில் 1ற்ற சகல சூழ்நிலைகளையும் கரும்புச் டும். அதாவது தோட்டத்தைக் களைகள் ண்டும் அமோனியம் சல்பேற் அல்லது டுதல், மண் அணைத்தல், போன்றன முக்கியம். மண் அணைக்காவிடில் கரும்பு ாறு கரும்பு பாட்டத்தில் விழுந்தால் நம்பு நீடசியடைதல் தடைப்பட்டு விளைவு ஆகவே இந்தப் பருவத்தில் அதாவது பொழுது கூடிய நைதரசப் பசளேயை }தல் முக்கியமாகும். ஏக்கருக்கு 1-14 அல்லது ;-3/4 அந்தர் யூறியாவை ருக்கும் மண்ணை வெட்டி பயிரடியில் டும். இவ்வாறு மண் அணைத்துவிடுவ இடம் சாலாக மாறும் கரும்பு நாட்டப்
குறிப்பிட்டு விட்டீர்கள், முதிர்ச்சியடைதல் பிட்டீர்கள். அதைப்பற்றி இப்பொழுது
அல்லது அறுவடைப் பருவம் பற்றி பு வளர்ச்சி முடிவடைந்ததும், முதிர
அடிக்கரும்பில் வெல்ல அளவு கூடுத வாகவே காணப்படும். முதிர்ச்சியடையும் ம் நுனியிலும் ஒரே அளவாக மாறும். தும் கருமபில் காணப்படும் வெல்ல நாடங்கும். ஆகவே கரும்பு பூப்பதற்கு 1வது முக்கியமாகும். அதாவது நுனி -யும் பொழுது அறுவடையைச் செய்ய
Dபைப் பயிரிடும் முறைகள் பலவற்றைத் அடுத்த வாரம் சந்திப்போம். வணககம்
கழ்ச்சி)
75

Page 36
*€
தொகுப்பு : அ. சி. செ. சு.
அறிமுகம்-இளம்
குருத்தலாவை பரிசுத்த தோமாஸ் கற்றுத்தேர்ந்து இன்று இளம் விவசாயி கந்தகும்புறுவைச் சேர்ந்த மாரியப்பன் மிகுந்த மற்ற இளைஞர்களுக்கெல்லாம் மு ՄIT62}fT.
குருத்தலாவை பரிசுத்த தோமாஸ் கல்வி பயிலிலும் வேளையில் விவசாய தும் அக்கறை காட்டினர். இதனுல் கல்லு விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் சுமார் ஐந்து வருடங்களாக இசசங்கத்தின் கடமையாற்றினர். கல்லூரியில் ஒது இருந்த நிலத்தைப் பண்படுத்தி, மாணவ ஒன்று சேர்த்து அந்நிலத்தில் பலவகை களையும் நாட்டி நல்விளைவு பெற்றர். கண்ட பல மாணவர்கள் விவசாயத்தி காட்டினர். இவ்வாறு முன்மாதிரியாக மாணவர்கள் விவசாயத்தில் விருப்பம் கும் ஈடுபடுவதற்கும் தூண்டுகோல தனது கல்லூரித் தோட்டத்தில் சோளம் வததாளே, அவரையினப் பயிர்கள், ம கறிப் பயிர்களான கோவா, பீற்றுட் க ஆகியவற்றையும் பயிரிட்டு பெருவிளைவு கந்தசாமி இன்று பெருமிதமட்ைகின் பாடசாலையில் இருந்த காலத்தில் பாட ராகவிருந்த திரு. எம். சீ. எல். இல பண்ணை அதிபராகவிருந்த திரு. முகம் அவர்களும் இவருக்கு நல்ல கூறுகின்றர். இவர்களைத் தவிர இவர் இறகங்கலை அரசினர் விவசாய ஆராய் ஆராய்ச்சியாளர் திருமதி பெக் அவர்களு உதவியதாகவும் கந்தசாமி கூறுகின்ருர்,
 

விவசாயி கந்தசாமி
கல்லூரியில் க. பொ. த. வகுப்பு வரை யாகத் திகழுகிறர் வெலிமடை, பம்பரப்பனை,
கந்தசாமி. இவர் ஊக்கமும் உழைப்பும் முன்மாதிரியாக விளங்கக் கூடிய ஒரு இளைஞர்
கல்லூரியில் த்தில் பெர் }րri) 6ճ)ջյց դա தலைவரானுர்
தலைவராகச க்குப்புறமாக fzar ಹಾ ;ԱյrT601 լյան),
இதனை ឆ្នាំ) ஆர்வம் @គ្រាន្ត្រា Jø கொள்வதற கவிருந்தார் 3 மரவள்ளி, ற்றும் காய் ரட் போஞ்சி பெற்றதாகச றர். இவா சாலை அதிப பகக்கோனும் ତTତ୪t. 3fତି ୪୪t
மாரியப்பதை கந்தசஐதி
உற்சாகம் தந்தார்கள், என்றும் கந்தசாமி 5ளுடைய பாடசாலைக்கு அண்மையில் உள்ள ச்சிப் பண்ணையைச் சேர்ந்த ஜேர்மனியரான ம் விஞ்ஞான முறைகளைத் தமக்குப் போதிதது
கமத்தொழில் விளக்கம்

Page 37
இவர் கல்லூரியில் இருந்த நாட்களில் உணவுப் பொருட்களில் பெரும்பகுதியை செய்ய வேண்டுமென்பதில் ஆர்வமுடையவ
கமத்தொழிற் தகவற் பிரிவினருடன் முறைகளை அறிவதில் பெரிதும் ஊக்கமுை பிரிவினரால் வானெலியில் ஒலிபரப்பப்படு மற்றவர்களுக்கும் இது பற்றிக் கூறி 6 றிணைக்களத்தினரால் பிரசுரிக்கப்படும் கமத் காகப் பெற்றுப் படித்துவந்ததுடன் தன. இச்சஞ்சிகையின் சந்தாதாரராக்கிய பெரு
Tត្រb.
இவருடைய தந்தையார் திரு. மாரிய இவர் தனது தந்தையின் விவசாயத்துக்கு விவசாயத்தில் பெரிய விருப்பம் உடைய கல்வியை முடித்துக் கொண்டு விவசாயத்ை முனைந்துள்ளார். இந்த இளம் விவசாயின் அறிமுகம் செய்து வைப்பதில் நாம் மகிழ் வளர்கவெனவும் வாழ்த்துகின்ருேம்.
எல்.டி-125 நெல்-உரப்பசளை ெ
குறைந்த அளவு உரப்பசளைகளுடன் எல்.டி-125 எனப்படும் புதிய நெல் 6 தருமா ? இன்று உரப்பசளைகளுக்கு .ெ காலத்தில் இதன் விலை குறையுமென்று கேள்வி மிக முக்கியமானதாகும்.
இவ்வருக்கம் பற்றி எதுவும் உடனடி தெனினும் கடந்த இரண்டு வருடங்களிலும் நல்விளைவை எதிர்பார்க்கலாம். 1973/74 ம் ஆராய்ச்சி நிலையத்தில் நைதரசன் தூண்டற் சன் பசளைகள் எதுவும் பிரயோகிக்கப்படாத புசல் விளைவையும் 40 இருத்தல் நைதரசன் 2 அந்தர் அமோனியம் சல்பேட் அல்லது விளைவும் கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் பெரும்போகத்தில் லபுதுவ பண்ணையில் செய்யப்பட்டுள்ளது. அதாவது 4 எக்கரில் கொடுத்தது. அதாவது ஏக்கருக்கு 76 பு
எல்.டி-125 ஐ உருவாக்கிய பயிர்ப் தான் பெற்ற விளைவுகளில் மிகுந்த நம்ட் நிரூபிப்பதற்காக கொழும்பு மாவட்டத்தில் இடங்களில் பல தொடர் அவதானிப்புச் ெ கொண்டுள்ளார். ஆரம்பத்தில் பொம்புவலை கொழும்பு மாவட்டத்திலும் கிடைத்தால், " தரக் கூடியவருக்கம்' எமது கையில் அளவுக்கு நம்பலாம் என்று திரு. போல்
மலர் 19-இதழ் 2, 1975 3-7 14835 (06/75)
 

ல்லூரி மாணவர்கள் விடுதிக்கு வேண்டிய கல்லூரிப் பண்ணையிலேயே உற்பத்தி ாகவிருந்தார். அடிக்கடி தொடர்பு கொண்டு விஞ்ஞான டயவராகவிருந்தார். கமத்தொழிற் தகவற் விவசாய நிகழ்ச்சிகளைத் தவருது கேட்டு ந்தார். இது மட்டுமன்றி கமத்தொழிற் தொழில் விளக்கம் சஞ்சிகையையும் ஒழுங் ஏ மாணவ நண்பர்கள் எண்பது பேரை மையும் இந்த இளம் விவசாயியையே
பனும் ஒரு பரம்பரை விவசாயியாவார். ம் பெருந் துணையாகவிருந்து வருகின்றர்.
இவ் இளம் விவசாயி இன்று த ைது தத் தனது தொழிலாகவும் மேற்கொள்ள ய கமத்தொழில் விளக்கம் சஞ்சிகையில் வதோடு அவருடைய விவசாய முயற்சிகள்
நருக்கடியைத் தீர்த்துவைக்குமா ?
அல்லது உரப்பசளைகள் இல்லாமலேயே பருக்கம் நியாயமான அளவு விளைவைத் பருவிலைநிலவுவதாலும் மிக அண்மைக் எதிர்பார்க்க முடியாதுமாகையால் இக்
பாக நிச்சயமாகக் கூறுவதற்கு முடியா மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்படி ஆண்டு பெரும் போகத்தில் பொம்புவெல பேற்றுப் பரிசோதனையின்போது, நைதர வயலில் ஏக்கர் ஒன்றில் இந்த வருக்கம் 75 பிரயோகிக்கப்பட்ட வயலில் (எறக்குறைய 1 அந்தர் யூறியா) எக்கருக்கு 90 புசல் பெறப்பட்ட இந்த விளைவுகள் 1974/75 செய்கை பண்ணப்பட்ட பொழுது உறுதி உரப்பசளைகள் இன்றி 19 புசல் விளைவு Fல்களாகும்.
பிறப்பாக்குனர் போல் பீரிஸ் அவர்கள் க்கையுடையவராக இருக்கின்றர். இதனை மிகிரிகம, மாலபே, ஹோமாகம ஆகிய Fய்கைகளை விவசாயிகளின் வயலில் மேற் பிலும் லபுதுவையிலும் பெற்ற விளைவுகள் உணவு உற்பத்திப் போரில் வெற்றியீட்டுத் இருக்கின்றது என்று நாம் நியாயமான சீரிஸ் அவர்கள் எண்ணுகின்ருர்,
77

Page 38
எல்.டி-125 நல்ல உரப்பசளைத் தூண் என்பதை நிரூபித்துள்ளது. அம்பலாந்தே பொம்புவல, லபுதுவை ஆகிய இடங்கள் 1974 சிறு போகத்திலும் 1974-75 பெரு யும் சராசரி விளைவாகக் கொடுத்தது. பி. பீஜி. 94-1, பீஜி. 94-2, ஐ.ஆர்-8 எனவே தான் இது உணவுப் போரில் ே பிடப்படுகின்றது. நன்கு உரப்பசளை இடப்பு திருந்திய வருக்கங்கள் நியம வருக்கங்க விளைவு கொடுக்க வல்லன. ஆனல் எல் குறைவாக உரப்பசளை இடப்படும் தரையிலு நன்கு வளரக்கூடியதான மூன்று நன்?
நெற் பிறப்பாக்கத்தில் நாம் ஓர் புதிய இருக்கின்ருேமா ?
எல்.டி-125 இன் குணவியல்புகள் (ஏச்.
வயது : 4 மாதங்கள். விளைவு : எக்கருக்கு 75 புசல்-உரப்பச எக்கருக்கு 90 புசல்-40 இரு ஏக்கருக்கு 97-118 புசல்-எ6 அரிசி ; நீளமான அரிசி, வெள்ளை நிற
நோய் எதிர்ப்புச் சக்தி : எரிவந்தத்தை " பக்ரீரிய இலை வெளிறல் மாதல் ' போன்றவற்றை
7s
 

டற் பேறுடைய முதன்மையான வருக்கம் ட்டை, பத்தலகொடை, மகாஇலுப்பள்ளமை, ல் நடாத்தப்பட்ட பரிசோதனைகளின்போது போகத்திலும் முறையே 16,118 புசல்களை, பல்யமான வருக்கங்களாகிய பீஜி. 11-11 ஆகிய வருக்கங்களையும் தோற்கடித்துள்ளது. வற்றியீட்டித் தரக் கூடியது என்று குறிப் டாவிட்டால், ஏற்கனவே பயிரிடப்பட்டு வரும் ாக் காட்டிலும் மிகச் சிறிதளவே கூடுதலாக டி-125 உரப்பசளே இடப்படாத தரையிலும் ம், நன்கு உரப்பசளே இடப்படும் தரையிலும் மகளையுடையதொன்றக இருக்கின்றது.
திருப்பத்தை எற்படுத்தக் கூடிய இடத்தில்
X ஐ.ஆர்-262)
ளகள் இன்றி.
த்தல் நைதரசன் மட்டும், சு ; பீ ; கே ஜ ரப்பசவிைகள்.
}ԼԻ.
எதிர்க்கக் கூடியது. ", " மடல் வெளிறல் ', ' வெண்கலநிற
ஓரளவுக்கு எதிர்க்கக் கூடியது.
கமத்தொழில் விளக்கம்

Page 39
அத்தியாயம் -9
நெற் செய்கை முை
நெல் உற்பத்தி முறைகள், விதைத்தல், விதைப்பு முறையே பழமையானதும் அ விதைப்பு முறையில் செலவுச் சிக்கனம், போன்ற பல வசதிகள் உள்ளமையால், இை இங்கு களைத் தொல்லே அதிகம், களைத் .ெ வரிசை விதைப்பு குழி விதைப்பு போன்ற
வீச்சு விதைப்பு-இம் முறைப்படி விதை மேல் நாடுகளில் இதற்கென வீசு கருவிக மிகச் சிறந்த முறையில் வீச்சு விதைப்பு பயிர்கள் ஒழுங்கற்றமுறையில் நிற்பதால் தற்கோ அல்லது உரமிடல் மருந்து தெளித் நடந்து செல்லுவதற்கோ வசதியற்றுப் டே விதைப்புக்குப் பின் மறையடிக்கையில் வின் விதைச் சேதமும் ஏற்படுகின்றது. இவ் புசல் விதை உபயோகிக்கப்படும்.
வரி விதைப்பு-கருவி கொண்டு நெல் 6 இடப்படுகின்றன. வரிசையில் விதைகள் ெ இடையில் மட்டும் இடைவெளி இருக்கும். இங்கு களை கட்டலாம். வரிசையில் பயிருட நாசினி கொண்டோ அகற்ற வேண்டும். வரி இயந்திரக் கருவிகளும் உள. இவ் விதைப் போதுமானது.
குழி விதைப்பு-வரிகளுக்கிடையே மட்டும் கிடையேயும் இடை வெளி கிடைக்கும் நோ. படுகிறது. பல வகைப்பட்ட செய்கை முறை அதிக கூடிய விளைவு கிடைக்குமென்பது இம் முறையில் கருவி கொண்டு குறுக்குத் பயிரில் மட்டம் அதிகமாகப் பெயரவும் வசதி இம் முறையான விதைப்பு செய்யக்கூடிய
D6) 19-இதழ் 2, 1975
4一á14835(06/75)
 

றகள் (முன் தொடர்ச்சி)
கே. வரதராஜா, B. Sc. (Agric.) கமத்தொழில் போதனுசிரியர், அம்பாறை. நாற்று நடுதல் என இரு வகைப்படும். நேக நாடுகளில் வழமையானதுமாகும். கூலியாட் குறைவு, இலகுவான செயல் த விரும்பிக் கையாண்டு வந்த போதிலும், தால்லையைக் குறைப்பதற்கு இம்முறையில் சில மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. கள் கைகளினுல் எறிந்து விதைக்கப்படும். ள் உள. எமது நாட்டில் கைத்திறனுல் நடைபெறுகிறது. வீச்சு விதைப்பினுல் களைகட்டுதலுக்குக் கருவிகளே உபயோகிப்ப தல் போன்ற தேவைகளுக்குப் பயிரினுள் ாய்விடுகின்றது. இச் செய்கை முறையில் தகள் ஆழமாகத் தாழ்க்கப்படுமிடங்களில் வகை விதைப்புக்கு ஏக்கருக்கு இரண்டு
விதைகள் நேரான வரிசை (நிரை) களில் தாடர்ச்சியாக விழுவதனுல், வரிசைகளுக் யப்பானிய களை கட்டும் கருவி கொண்டு ன் நிற்கும் களையை, கையினலோ களே விதைப்புக் கேற்ற பல கைக் கருவிகளும், புக்கு ஏக்கருக்கு ஒன்றரைப் புசல் விதை
ன்றி, ஒவ்வொரு வரியிலும் பயிர்களுக் குடன் குழி விதைப்பு முறை கையாளப் களுள், குழி விதைப்பு முறையினுலேயே
பரீட்சைகளினுல் நிரூபிக்கப்பட்டுள்ளது. திசைகளில் நன்கு களைகட்ட முடிவதுடன், யுண்டு கையினலோ, கருவி கொண்டோ
போதிலும் கடும் சிரமம் காரணமாக,
79.

Page 40
மிகக் குறைந்த அளவிலே, அதுவும் வருகின்றது. இவ் விதைப்புக்கு எக்க மேலே குறிப்பிட்ட மூன்று முறைகளும் பொறுத்துக் கையாளப்படும்.
புழுதி விதைப்பு-மானுவாரிச் செய் தயார் செய்து வீச்சு விதைப்பு முறை ஆனல் இங்கு களையும் பயிரும் ஒனருக மான்தாகிவிடுகின்றது. எனவே இங்கு குழிவிதைப்பும் சிறந்த பலனைக் கொ விதைப்புக்கும் உகந்த பல கருவிகள் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.
ஈர விதைப்பு-மானுவாரிச் செய்கையி மாக இருக்கும் நிலங்களை முதன மன விதைப்பார்கள். இங்கு நிலப்பண்படுதத காலம் போதாமையால் வரிசை விதை வசதியற்றுப் போவதுடன், இந்நிலைகளுக் களையின் தாக்கம் மிக அதிகமாகும்.
உபயோஇக்கப்படும்.
சேற்று விதைப்பு-உழுது நீர்கட்டி, மட்டப்படுத்தி, மினபு நீரைக் கடத்தி விதைப்பாகவோ வரிசையிலோ அல்லது விதையாயின் அவை சேற்றுள் புதைந் விதைப்புக்கென நீர் கடத்திவிட்டிருக்கு மேற்பரப்பிலுள்ள புல் விதைகள் முளைத்
நீரில் விதைப்பு-ஐக்கிய அமெரிக்கப் அவுஸ்திரேலியா போனற நாடுகளிலும் காய்ந்த நிலத்தை உழுது ஹரோ (Har ஆறு அங்குல நீர் விட்டுக் கட்டி [$it @ । காய்ந்த விதைகள் இங்கு நீரில் மித பூஞ்சன நாசினி போன்ற இரசாயனத் தி வேண்டும். நான்கு தொடக்கம் ஆறு அ நின்ற பின் நீரைக் கடத்தி நிலத்து கட்டப்படும். மேற் குறித்த நாடுகளில் இ இங்கு ஆரம்பத்திலிருந்தே நீரைத் தேக் சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழக ஆ தொடக்கம் மூன்று அங்குலம் வரை விதைப்பு முறைக்கு உகந்ததாகும்.
கீற்று முறைச் செய்கை-வீச்சு விை வித்திட்ட பின், பயிர் இரண்டு மூன்று கட்டும் சுழல் கருவி கொண்டோ அ மாஸ்ரர்) இயந்திரக் கருவி கொண்டோ மண்ணில் புதைத்து விடுவர். இதனுல் நிரை நிரையாக விடப்பட்டு நிரைகளுக்கின களே கட்டப்படுகிறது. பயிர் நிரைகளிலு
SO

சில இடங்களில் மட்டும் கையாளப்பட்டு ருக்கு ஒரு புசல் விதை போதுமானது, சூழ்நிலைகளுக்கேற்ற நிலப் பண்படுத்தலைப்
கையில் நிலத்தைப் புழுதி நிலையிலேயே யைக் கையாளல் எமது நாட்டில் வழமை. முளைப்பதால் களைப் பிரச்சினை மிக முக்கிய
களைகட்ட வசதியான வரிசை விதைப்பும் டுக்கும். புழுதியில் வரிவிதைப்புக்கும் குழி உள்ள போதிலும் அவற்றை உபயோகிப்பது
ல்ெ புழுதியில் உழமுடியாத அளவு கடின் ழயின் ஈரத்துடனேயே உழுது உடனடியாக ல், விதைப்பு முதலியவற்றுக்குக் கிடைக்கும் பபு குழி விதைப்பு முறைகளைக் கையாள 5கேற்ற கருவிகளும் இல்லை. இம் முறையில்
இங்கு எக்கருககு இரண்டு புசல் விதை
களை அழுகிய பின் நிலத்தைச் சேருடி வடிய விட்டு முளைகட்டிய விதையை வீச்சு
குழியிலோ விதைக்கலாம். முளே கட்டாத து விடுவதால், முளைததல் குறைவடையும். நம் நா ைகு ஐந்து நாட்களுள நிலத்தின் து பயிருடன் வளர ஆரம்பிக்கின்றன.
பள்ள நிலப் பிரதேசங்களிலும், ஸ்பானியா
நீரில் விதைத்தல் வழமையாகியுள்ளது. Tow) பண்ணியவுடன் நான்கு தொடக்கம். தளிந்தவுடன் நீரில் விதைபட நடைபெறும் நது ஒதுங்குமாகையால், நீரிலோ அல்லது திரவங்களிலோ ஊறிய விதையையே விதைக்க |ங்குல நீர் ஐந்து ஆறு கிழமைக்குத் தேங்கி க்கு உரமிட்டு, பின் மீண்டும் நீர் விட்டுக் இவ் விதைப்பு விமான மூலம் செய்யப்படும். கி வருவதால், களை முளைப்பதற்கு இடமில்லை. ராய்ச்சிகளின்படி நீர்மட்டம் ஒரு அங்குலம் உயரமும் முளை வெடித்த விதையுமே இவ்
தப்பாக, எக்கருக்கு இரண்டு புசல் வீதம் வார வயதுப் பருவத்தில் யப்பானிய களை ல்லது இரு சில்லு (உதாரணம் : லாண்ட் ஆறு அங்குல நிரைப் பயிரைச் சிதைத்து இரண்டு அல்லது மூன்று அங்குலப் பயிர் டையில் பயிர் சிதைக்கப்பட்ட இடைவெளிகளில் பளள களையை கையினுலோ களை நாசினி
கமத்தொழில் விளக்கம்

Page 41
கொண்டோ பின்பு அகற்றுதல் வேண்டும். நெல் விதைத்து மூன்றில் இரண்டு பங்குப் விதைப்பில் கிடைக்கும் விளைவை விட கூடிய
விதைப்பு முறைகளில் செலவுச் சுருக்கம், 8 செய்கை முறை போன்ற நன்மைகள் இ இடைக்கும் விளைவுடன் ஒப்பிடும் போது வி குறைவின் நட்டம் நன்மைகளே விடக் கூடியத் வருக்கங்கள் அதிக மட்டம் பெயராமல், ( தொகையாக மட்டங்கள் பெயரும். ஆணுல் க தாகவிருக்கும். உதாரணம் : எல்.டி. 66 ம் இ விதைப்பு முறைச் செய்கைக்கு உகந்தவைய எலி முதலியவற்ருற் சேதம் எற்படுவதுமுண்
குண்டசாலை, போம்புவலை ஆகிய ஆராய்ச்சி களில் கிடைத்த விளைவு விகிதாசாரப்படி கீழே
இடம் காலம் வரி 1
விதைப்பு
குண்டசாலை காலபோகம் 58/59 . . 100% . போம்புவலே சிறுபோகம் 58 ... 100% . . போம்புவலை காலபோகம் ... 100% . .
சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழக பரிசோதனைகளின் பெறுே (
செய்கைமுறை 1964. 1965 19
LOTrfil கோடை
நாற்றுநடல் ... 2590 .. 5840 . . 5
வீச்சு விதைப்பு ... 30.90 5570. .. 5
வரிவிதைப்பு 310 5940 .. 5
நடுகை முறைகள்-களையடக்கும் தேவைக்க வெனலாம். நடுகை மூலம் பயிர் வளர்ச்சி சு முந்திக் கொள்வதால் களையின் போட்டியிலி நாற்று நடுவதற்காக நீர் கடத்தி நான்கு நீர் அறறு இருக்கும் போதே புற் களைகள் தாமல் அரை அங்குலம் தொடக்கம் ஒரு அரு விட்டு நாற்று நட்டால் புல்லினக் களை முளைத யப்பான் போன்ற நாடுகளில் இப்படியே நாற். களைகளின் தொல்லையற்றுப் போகாததால் மேலு நடுகை முறைகளிலும் மாற்றங்கள் தோன்றியுள்
சாதாரண நடுகை-சேருடி மட்டப்படுத்திய கற்றமுறையில் நாற்று நடப்படும். வயல்கள் முள்ளதுமான மலைப்பிரதேச இடங்களிலும், க இம்முறை கையாளப்படுகினறது. இம் முறையி
மலர் 19-இதழ் 2, 1975

இம்முறைச் செய்கையில் இரண்டு புசல் பயிர் சிதைக்கப்பட்ட போதிலும் வீச்சு விளைவு கிடைக்கப் பெற்றுள்ளது.
கூலியாள் தேவைக் குறைவு, இலகுவான ருந்த போதிலும் நடுகை முறையில் தைப்பு முறையிற் கிடைக்கும் விளைவுக் தாகும். விதைப்பு முறைக்கென உகந்த குறைந்த அல்லது நடுத்தர அளவுத் திர்கள் அதிக நெல்மணிகளைக் கொண்ட லகுவில் சாய்ந்து விழும் வருக்கங்களும் பல்ல. விதைப்பு முறையில், பறவை, டு.
நிலையங்களில் நடாத்திய பரிசோதனை
தரப்படுகின்றன.
நாற்று வீச்சு குழி முறையில் குழிக்கு நடுகை விதைப்பு விதைப்பு 8二重G 丑连一量翰
4-5 நாற்று நாற்று
நாற்று 89%。一_。106%。156%。重06% |125% ه. %154 ه . و%) 149 ه به سمت ه به حس= - - - - - - Ill%. . . 104%, ... 100%
றுகள் -
கிலோஹேக்டர் அல்லது ருத். விக்கருக்கு)
65 1965/66 1966 1966 ]方滑 கார்த் கோடை լԸՈք)
பங்குனி
40 520 , 0)
150 5210 530 . . 梨78Q
050 . . 5300 . . 5280 . . 4530
ாகவே நடுகை முறைகள் தோன்றியன ளே வளர்ச்சியை மூன்று கிழமையால் ருந்து பயிர் தப்பிக் கொள்ளுகிறது. ஐந்து நாட்களுக்கு நிலத்தின் மேல் முளேக்கின்றன. நீரை முற்ருகக் கடத் குல உயரம் வரை நீர் தேங்கி நிற்க தலுக்கு இடமிராது. சீனு, தைவான், று நடுகிறர்கள். நடுகை முறையிலும் லும் களைகட்ட வசதியளிக்கும் வகையில்
T6T6ծք :
நிலத்தில் நிரைப்படுத்தாமல் ஒழுங் மிகச் சிறியதாகவும் பல கோண பலியாட்கள் குறைவான இடங்களிலும் ல் எவரும் விரும்பிய இடத்திலிருந்து
8.

Page 42
நடுகையை ஆரம்பித்துத் தனித்தனியே செல்லலாம். இங்கு பயிர்கள் நிரையில் உபயோகிக்க முடியாததுடன் உரமிடல் பயிரினுள் நடமாடுதலும் கடினமாகும். பெற உபயோகிக்கப்படும்.
வரி நடுகை-கயிறு பிடித்து நேரான கிடையில் இடைவெளியிருக்குமேயன்றி, வரிகளுக்கிடையேயுள்ள இடைவெளி க( வசதியளிக்கும். இங்கு ஏக்கருக்கு ஒரு பு
சதுர நடுகை-(குழி நடுகை) இம் நிரையில் பயிர்களுக்கிடையிலும் குறித்த திசைகள் இரண்டிலும் களைகட்ட கருவின
யப்பானிய களை கட்டும் கருவியின் கருவியை உபயோகிக்க நிரைகளுக்கிடை தவசியம். நாற்று நடுகைக்கு, அதிக கித்தல் நன்று. (உ-ம். பி.ஜி-11-11, வருக்கங்களின் சாய்ந்து விழும் தன் களுக்கும் பயிர்களுக்குமிடையில் வி போகத்திற்கும் ஏற்றவாறு வேறுபடலா கூடிய இடைவெளியும், தடல் வளர் (பெரும் போகம்) கூடிய இடைவெளியு பிடுங்கப்பட்டு நடப்படுவதால் ஏற்படும் , விதைப்பைவிட ஏழு தொடக்கம் பத்து அறுவடையும் பிந்துகிறது. களை நாசினி நடுகை முறைக்கும் விதைப்பு முறை இராதெனக் கூறலாம்.
பிற முறைகள்-இலங்கையின் தெ6 யிருப்பதால் நீரை வடிய விடுதலும் ந இங்கு வரம்புகளில் நின்று நாற்றுக் கையாளப்பட்டது.
நூலோடிய விசேட கடதாசி மேடை நாற்றுக்கள் நீண்ட நூல்களில் பின் நேரான வரிகளில் இடுவதனல், அவற் வளரும்,
அஞ்சல் முறைப் பயிர்ச் செய்கைய மூன்று நிரைக்கும் ஒரு நிரை நாற்று நிரையில், அறுவடைக்கு இரண்டு மூன்.
நடுகைக்கு வேண்டிய நாற்றுக்களைப்
l,
82
 

விரும்பிய வேகத்தில் நாற்றுக்களை நட்டுச் 0 இல்லாததால் களைகட்டக் கருவியெதுவும் மருந்தடித்தல் போன்ற தேவைகளுக்குப் இங்கு ஏக்கருக்கு ஒரு புசல் விதை நாற்றுப்
வரிகளில் நாற்றுக்களை நடுவதால் வரிகளுக் பயிர்களுக்கிடையில் இடை வெளி வாரது. ருவி கொண்டு களை கட்டவும், நடமாடவும் சல் விதை நாற்றுப் பெற உபயோகிக்கப்படும்.
முறைப்படி நிரைகளுக்கிடையில் மட்டுமன்றி அளவு வெளிவிடப்படுவதனல், குறுக்குத் ய உபயோகிக்க முடியும்.
அகலம் ஆறு அங்குலமாகையால் (6') இக் யே எட்டு (8) அங்குல இடைவெளியிருப்ப மட்டம் பெயரக்கூடிய வருக்கங்களை உபயோ ஐ.ஆர்-8) சாய்ந்து விழும் தன்மையுடைய மை நடுகையினுல் குறைகின்றது. நிரை டப்படும் இடைவெளி, வருக்கத்திற்கும், ம், கூடிய மட்டம் பெயரும் வருக்கத்திற்குக் ச்சி கூடிய காலமாகிய கால போகத்தில் ம் விடலாம். நடுகை முறையில் நாற்றுக்கள் அதிர்ச்சி காரணமாகப் பயிரின் வயது வீச்சு நாட்கள் வரை கூடி விடுகின்றது. இதனுல் கொண்டு சிறந்த முறையிற் களைகட்டினுல் க்குமிடையில் விளைவு வித்தியாசம் அதிகம்
ன்மேற்கு பள்ளத்தாக்குகளில் நிலம் சதுப்பா ாற்று நடுதலும் கடினமாயிருக்கும். இதனுல் களே எறியும் முறை (நாற்று விதைத்தல்)
களிலிருந்து (யப்பானிய முறை) பெறப்படும் ானப்பட்டு வரும். இந் நூல்களை வயலில் றில் ஒட்டிய நாற்றுக்கள் வரியில் வேரூன்றி
$ìồ) (Relay Cropping) Ljuśìẩì6Ö| 526/Q6)jữỞ} நடாமல் விடப்படும். இப்படி நடாது விடப்பட்ட று வாரங்கட்கு முன், அடுத்த பயிர் நடப்படும்.
பல முறைகளில் உண்டுபண்ணலாம்.
(வளரும்)
கமத்தொழில் விளக்கம்

Page 43
இலங்கையின் மத்தி புல் உற்பத்தி (முன் ெ
மேய்ச்சல் தரையில் அவரையினப் பயிர்களின் அவரையினப் பயிர்களை புற்றரையில் கல. களைப் பெறலாம் :
(1) அவரையினப் பயிர்கள் காற்றில் இ படுத்துவதணுல், உபயோகிக்க வேண் கப்படுகிறது. (2) இவற்றின் தரம் மேம்பட்டதாக இ பாவிப்பதை குறைப்பதற்கு உதவிய (3) இவற்றல் மண்ணில் நிலைப்படுத்தப் புற்களின் தரமும் உயர்த்தப்படுகிறது மேற்குறிப்பிட்ட நன்மைகள் எல்லாம், பு களின் அளவிலேயே தங்கியுள்ளது. ஆனல் மண்ணின் உயர்ந்த வெப்பநிலை, நீர்த் முதலியவற்றல் கட்டுப்படுத்தப்படுகிறது. அத்ே பயிர்கள் தரம் கூடியவையாகக் காணப்படுவ யினப் பயிர்களையே மேய்கின்றன. எங்களது களே மிகவும் கட்டுப்படுத்தும் காரணிகளா. விகிதத்தில் புல்லையும் அவரையினப் பயிர்க கவனமும் வேண்டும்.
புல் வர்க்கங்களைத் தனியாகப் பயிரிடும் சிற்சில நன்மைகள் இருக்கின்றன. இம்முன் களைப் பாவித்து கூடிய விளைவைப் பெறமுடி குறிப்பிட்டளவு தரையில் வளர்க்கக்கூடி அதிகரிக்கின்றது. அதே நேரத்தில் புல் தனியாகப் புல்லைப் பயிரிடும் போது பராட குறிப்பிட்ட காரணிகளைக் கவனிக்கும் போது புல்லைத் தனியாகப் பயிர் செய்வதால் கூடிய இதே நேரத்தில் அவரையினப் பயிர்களை விலேகூடிய அடர்வுத் தீனியைக் கொடுப்பது மத்திய மலைநாட்டுக்கு சிபாரிசு செய்யப்பட்ட அ 1. சென்றேசீமா பியூபெசன்ஸ் (Centros இது தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த, படரக் மாகும். 50 அங்குலத்துக்கு மேற்பட்ட மை வளரக்கூடியது. இதன் தண்டு நீளமாகவும், களில் ஒரளவு வேர்கள் கொண்டுள்ளனவாக சிவப்பு நிறமாகவும், 5' அங்குல நீளமு செய்வனவாகவும், ஒவ்வொரு காயிலும் 2
மலர் 19-இதழ் 2, 1975

ய மலைநாட்டில்
தாடர்ச்சி)
பி. சுந்தரானந்தன், மிருக வைத்திய ஆராய்ச்தி நிலையம். (Bug_20. துேசன நூலகம்
முக்கியத்துவம் பரிடோனர்.
ந்து பயிரிடுவதால் பின்வரும் நன்மை
இருக்கும் நைதரசனை மண்ணில் நிலைப் டிய நைதரசன் பசளையின் அளவு குறைக்
ருப்பதால், விலைகூடிய அடர்வுத் தீனி ாக இருக்கிறது. பட்ட நைதரசனை புற்கள் உறிஞ்சுவதால்
bறரையில் வளரும் அவரையினப் பயிர் அவரையினப் பயிர்களின் வளர்ச்சி, தேக்கம், புல்லால் ஏற்படும் போட்டி தாடு மேய்ச்சல் முறையில் அவரையினப் தால் மிருகங்கள் கூடியளவில் அவரை சூழ்நிலையில் முதற் குறிப்பிட்ட காரணி க விளங்குகின்றன. இதனுல் தகுந்த ளயும் பராமரிப்பதற்கு சிறந்த அறிவும்
போது கலந்து பயிரிடுவதிலும் பார்க்க றையில் கூடியளவில் நைதரசன் பசளை டயும். கூடியளவு நைதரசன் பிரயோகம் L மிருகங்களின் எண்ணிக்கையை லின் தரத்தையும் அதிகரிக்கின்றது. மரித்தல் மிகவும் இலகுவாகும். மேற் கூடிய நைதரசப் பசளையைப் பாவித்து விளைவைப் பெறலாம் எனத் தெரிகிறது. புறம்பாக வளர்த்துக் கொடுப்பதால் குறைக்கப்படலாம்.
|வரையினங்கள்
eema pubescens). —
கூடிய ஒரு பல்லாண்டு அவரையின ழயைப் பெறும் எல்லா இடங்களிலும் விரைவாக வளரக்கூடியதாகவும் கணுக் பும் காணப்படுகிறது. இதன் பூ இளம் டைய கபில நிறக்காய்களை உற்பத்தி கருங்கபிலநிற விதைகளும் காணப்
83

Page 44
படும். இதன் வேர் பரந்தும் ஆழமானத தாங்கக் கூடியதாக காணப்படுகிறது. இத ளுடன் கலந்து பயிரிட்டு சிறந்த விளை6ை
2. டெஸ்மோடியம் இன்ரோரம் (Des வளரக்கூடியதாகவும், தண்டுகள் g வேர்கள் உடையதாகவும் காணப்படுகிற களைக் கொண்டுள்ளதாகவும், இலைகளின் போன்ற அமைப்பை உடையதாகவும் (Recemes) இளம் சிகப்பு நிறமுடை காய்கள் நடுத்தண்டு நோக்கி வளைந்துப் நிறமாகவும் டெஸ்மோடியம் அன்சி விதைகளிலும் சிறியனவாகவும் காணப் தாங்கியும், பல்வேறு மண் வகைகளிலு அமிலத்தன்மையையும் சகிக்கக் கூடியத் இடத்தேவையில்லை. இது பொஸ்பரஸ் தாகவும், கூடியளவில் நைதரசனை நிலை
3. டெஸ்மோடியம் அன்சினேரம் (1 வளரக்கூடிய அவரையினம், மேற்கிந்தி இது ஒரளவு கரடுமுரடாகவும், மயிர்கள் இலைகளின் நடு நரம்போரமாக ஒழுங்க பூக்கள் இளம் சிகப்பு நிறமாகவும், இ யான கொழுக்கி போன்ற மயிர்களையுடை ரிலும், மற்றும் பிராணிகளிலும் ஒட்டுப் இது அதிகம் வரட்சியையும், நீர்த்தேக்க
4. 32.1965T g5 TGofa, IT (Glycine வளரக்கூடிய பல்லாண்டு அவரையினம யுடைய தண்டுகளை உடையது. இலைகள் யான மெல்லிய மயிர்களைக் கொண்ட நிறமான சிறிய பூக்களைக் கொண்டது. அங்குல நீளமாகவும, கருங்கபில நிறம மயிர்களைக் கொண்டதாகவும் காணப்படுகிற அளவினையுடையது. ஆழமான வேர்களை கூடியது. ஆனுல் மற்றைய அவரையி: வளரமாட்டாது. இது பிந்திப் பூக்கும் யளவு பதிய வளர்ச்சியில் ஈடுபட்டு பு தேக்கமும், அமிலத்தன்மையும் உள்ள பு அவரையினங்களுடன் ஒப்பிடும் போது, வளருகிறது.
5. ஸ்ரைலோசான்தஸ் கயனென்சிஸ் நிமிர்ந்து வளரும் ஒரு பல்லாண்டு வளாக்கூடிய கிளைகளும் அடியிலிருந்து மயிர்களைக் கொண்டதாகவும், 5 அடி : படுகிறது. இதன் இலைகள் ஒடுங்கி நீண் இனங்களின் இலைகள் ஒட்டும் தன்மை
84

ாகவும் காணப்படுவதால் வாட்சியை மிகவும் னே கினி-B', பன்கோலா போன்ற புற்க ப் பெறலாம்.
Odium intortum).-3.5 gTotoj ULibJ JOI OJ மொததமாகவும், போதியளவு து. இதன் இலைகள் மெல்லிய மயிர் மேல் பக்கத்தில் கபிலநிறப புள்ளிகள் காணப்படுகிறது. இதன் பூக்கள் கூட்டம் யதாகவும், இதிலிருந்து உண்டாகும் காணப்படும். இதன் விதைகள் மஞ்சள் 3607.jpg66öT (Desmodium Uncinatum) படுகிறது. இது நீர்த் தேக்கத்தை ஒரளவு b வளரக்கூடியதாக இருககிறது. அத்தோடு ாக இருப்பதால் சுண்ணும்பு மண்ணுக்கு சளைக்கு மிகவும் தூண்டற் பேறு உடைய படுத்துவதாகவும் காணப்படுகிறது.
Desmodium Uncinatum).- gg.J ULIŤjög ய தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. கொண்டதாகவும் காணப்படுகிறது. இதன் ற்ற வெள்ளிறமாகக் காணப்படும். இதன் திலிருந்து உண்டாகும் காய்கள் அடர்த்தி டயதாகவும் காணப்படுவதால், இது மனித பட்டு இடத்துக்கு இடம் பரப்பப்படுகின்றது. த்தையும் தாங்கி வள மாட்டாது.
Javanica)- இது ஒரளவு படர்ந்து ாகும். மெல்லிய நீண்ட, ஒரளவு வேர்களை ஒரளவு அகன்றும், கீழ்ப்பக்கத்தில் தட்டை தாகவும் காணப்படுகிறது. இது வெள்ளை இதிலிருந்து உண்டாகும் காய்கள 1-2 ? ாகவும், மேற் பக்கத்தில் மென்கபில நிற து. இதன் விதைகள் சிறிய பயறு போன்ற ாயுடையதால் வரட்சியைத் தாங்கி வளரக் னங்களைப் போல் நிழலை அதிகம் தாங்கி குனுதிசயங்களைக் கொண்டுள்ளதால், கூடி அதிக உற்பத்தியைக் கொடுக்கிறது. நீர்த் பண்களில் அதிகம் வளரமாட்டாது. மற்றைய செழிப்பான மண்களிலே மிகவும் நல்லாக
) (Stylosanthes Guyanensis).– 2g.
அவரையினமாகும். ஒருசில படர்ந்து 5ாணப்படும். இதன் தண்டு கரடுமுரடாகவும், உயரம் வரை வளரக்கூடியதாகவும் காணப் டு கூராகக் காணப்படுகிறது. இதில் சில யைக் கொண்டது. இதுவும் ஒரு பிந்திப்
கமத்தொழில் விளக்கம்

Page 45
كصر
பூக்கும் இனமாகும். இதன் பூக்கள் சிறிய தனிக் காய்களை உண்டுபண்ணுபவையாகவ யுடையதால் வரட்சியை நன்கு தாங்கி தரையிலும், அமிலத் தன்மையுள்ள த6
வர்க்கங்களுடன் கலந்து பயிரிட மிகவும் ஏ
6. சிருரோ பசியோலஸ் ஆரோபேவூறியள் இது பல்வேறு கால நிலைகளையும் த. பல்லாண்டு அவரையினமாகும். இதன் காணப்படும். இலைகள் அகலமாகவும், பிே மேல் பக்கம் பச்சை நிறமாகவும், கீழ்ப்பக்கப் தாகவும் காணப்படுகிறது. இதன் பூக்கள் சராசரியாக 3’ நீளமுடையதாகவும், ஒடுங் உடையனவாகவும் காணப்படுகிறது. காய்கள் சிதறுகின்றன. ஓரளவு ஈரமுள்ளதுமான த நட்டு நன்றகப் படர்ந்த பின் மேய்ச்சலுக்கு ளுடன் கலந்து பயிரிடவும் ஏற்றது.
ஒரு ஏக்கரில் வளர்க்கக் கூடிய மிருகங்களின்
மழை வீழ்ச்சி ,
(அங்குலம்)
50°一75° மேய்ச்சல்புல்
வெட்டுப்புல்
75? மேய்ச்சல்புல்
வெட்டுப்புல்
புல் இனங்களை நாட்டுதலும் பராமரித்தலும் எப்பொழுதும் ஈரமாக இருக்க வேண்டும். குறைந்தது ஒரு மாதத்துக்காவது போதுமா அல்லது நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். உண்டாக்கும் போது காலபோகத் தொடக்க
ge 600TLT556. ITL).
நிலம் பண்படுத்தல் -இதனைக் கால போக செய்வதனுல் கால போக மழையுடன் புல்லை யான காலத்தில் காட்டை அழித்தல், நெ லாம். பெரும்கற்கள், அடிக்கட்டைகள், வோ
இடைப்போக மழையுடன் உழுதலைத் தெ
மலர் 19-இதழ் 2, 1975

னவாகவும், மஞ்சள் நிறமாகவும் தனித ம் காணப்படுகிறது. ஆழமான வேரை வளரக்கூடியது. அத்தோடு செழிப்பற்ற ரையிலும் ஒரளவு வளரக்கூடியது. புல் 2றது.
(Siratro-Phaselous atropurpureus).-- Tங்கி வளரக்கூடிய, கடினமான ஒரு
தண்டுகளின் கணுககளில் வேர்கள் ாவு பட்டும் காணப்படுகிறது. இலைகளின் வெள்ளி நிறமுடைய மயிர்கள் கொண்ட கடும் சிகப்பு நிறமாகவும், காய்கள் கி நீண்ட வட்டவடிவமான உருவமைப்பு நன்கு முற்றியவுடன் வெடித்து விதைகள் ரைகளில் இவை நன்றக வளருகின்றன.
ப் பாவிக்கலாம். பல்வேறு புல் வர்க்கங்க
எண்ணிக்கை
வருட உலர்நிறை எக்கருக்குபசுக்களின் உற்பத்தி (தொன்) எண்ணிக்கை
4一5 ・ lー1器 8-10 2-3
7-8 2-3
4-6 e a 20-سس-15
:-புல் இனங்களை நாட்டும் போது நிலம் சிறந்த வளர்ச்சிக்கு நட்ட பின்பும், னளவு மழை வீழ்ச்சி இருக்க வேண்டும். இதனுல் எப்போதும் புல்வர்க்கங்களை நீதிலோ, சிறு போகத் தொடக்கததிலோ
மழைக்கு போதுமானளவு முன்பாகவே நடுவதற்கு ஏற்றதாக இருக்கும், வரட்சி ருப்பு வைத்தல் போன்றவற்றைச் செய்ய FGT முதலியன அகற்றப்பட வேண்டும். ாடங்கலாம். உழுது இரு கிழமைக்குப்
85

Page 46
பின் கருே அடித்து மண்ணைத் தூர் சுண்ணும்பு இடுதல் பயிருக்கு கூடிய நன் விக்க முடியாத தரைகளில் நிலத்தைச் ஏற்ப குறிப்பிட்ட இடை வெளிகளில்
சுண்ணும்பு இட்டு தரையைத்தயார் செய்
ஏற்படும் மண்ணரி மானத்தைக் கட்டுப்படு
நடுகை :-காலபோக முதல் மழையுட பசளேகளையும் பரவி, இதற்கு மேல் மேய்ச்சு விடலாம். கினி-பீ. போன்ற புல்லில் என். பி-21 போன்ற புல்லில் துண்டங் வெளியில் நடலாம்.
பசளைப் பிரயோகம் :-குறிப்பிட்ட அளவு செய்வதால் தொடர்ச்சியாகச் சிறந்த விளை புற்றரையை வெட்டிய பின்பே பிரயோகிக்
(பசளை அளவுகளுக்கு அட்டவி களைகட்டல் :-புற்றரையில் இருக்கும் க சிறந்த முறையில் புற்களை நாட்டி பராம கட்டுப்படுத்தல் நிலம் தயார் பண்ணும் பின்வருமாறு வகுக்கலாம்.
1. அடிக்கட்டைகளையும் வேர்களையும்
கஷ்டம் தரக்கூடிய பல்லாண்டுக்
2. உழுது இரு கிழமைகளுக்குப்
துர்வையாக்கல். இதனுல் முதல் அகற்ற முடியும்.
3. நிலத்தில் நன்றக ஈரமிருக்கும் பெறுவதற்கு போதிய மழை புல்லை நாட்டல், புல் நன்றக நி களே அது கட்டுப்படுத்தும்.
4. நிலத்தைச் செழிப்பாக வைத் இயற்கை, செயற்கை உர வகை செழிப்பற்ற தரையில் களைகளுட
5. குறிப்பிட்டளவு மேய்ச்சல் அல்ல.
ஒரு ஏக்கரில் வளர்க்கக் கூடிய
லும் இன்றியமையாததாகும்.
86

வையாக்கலாம். கருே அடிப்பதற்கு முன் மை பயக்கும். சரிவு கூடிய, இயந்திரங்கள் சுத்தம் பண்ணி, புல் வர்க்கங்களுக்கு நிலையங்களை அமைத்து, அவற்றில் மட்டும் யலாம். இதனுல் சரிவு கூடிய தரைகளில்
த்தலாம்.
ன் இயற்கைப்பசளைகளையும், செயற்கைப் ல் புல் துண்டங்களைப் பரவி நிலத்தை உழுது மட்டங்களையோ, கலப்பின நேப்பியர்
களையோ நடும் போது குறிப்பிட்ட இடை
காலஇடைவெளியில் பசளைப் பிரயோகம் வைப் பேறலாம். பசளேகளே எப்பொழுதும் 5 வேண்டும்.
பணை இரண்டைப் பார்க்கவும்).
2ளகளை களைகொல்லிகளைப் பாவிக்காமலே
ரிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். களைகளை போதே ஆரம்பிக்க வேண்டும். இவற்றைப்
注 முற்ருக அகற்றல். இதனுல் பின்னுல் ந்களைகளின் உற்பத்தியைத் தடுக்கலாம்.
பின் மீண்டும் கருே அடித்து மண்ணைத் மழையுடன் முளைத்துவரும் இளம் களைகளே
போதும், புல்லே நட்ட பின் புல் நிலை பெறக்கூடியதாகவும் தகுந்த நேரத்தில் லேபெற்றல், அதன் பின் வளரும் சிறுகளை
திருப்பதற்காக சிபாரிசு செய்யப்பட்டளவில், களை வழங்குதல். திருத்திய புல்லினங்கள் ன் போட்டி போட மாட்டாது.
து வெட்டும் இடை வெளியை கவனித்தலும்,
மிருகங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த
கமத்தொழில் விளக்கம்

Page 47
6. கூடியளவு களைகள் காணப்படும் கத்தியையோ பாவித்து எல்லாவற்: மேய்ச்சல் முறையில் புல் கூ விடப்படுவதால், களைகள் பூத்து, 6 கிடை எல்லாவற்றையும் நிலமட்ட
gilai?
புல் வர்க்கங்களின் பே
புற்கள் உலர்நிறை மொ
இளமை .....-10-20 , 15 ജൂ பூக்கும்நிலை 5-30 , 10 விதைநிலை 25 அல்லது 5 gó
அதற்கு மேல் அவரையினங்கள்:- இளமை 、丑0一2● 三22 பூக்கும்நிலை ... 20 ,,且8 விதை நிலை 25 அல்லது . 15
அதற்கு மேல்
as 605.5 Li'l மேய்ச்சற்புற்கள் அல்லது வெட்டுப் புற்கள் 15 15 அ4 காய்ந்த புல் ... 90 ... 5 குளிகாப்புத்தீன் ... 25-30 ... 8
அவரையினங்கள் இல்லாத புற்றரைக்கு
(இரு ஏக்கர்
அடைப்பு மேய்
மழைவீழ்ச்சி யூறியா46% நை) JgJLŤe (அங். வருடத்துக்கு) பொஸ் (48%, E 0-50 ... 200 - - I 50-75 530
75-100 500
00 700 -
வெட்டிக் கொடு யூறியா (46%நை) அடர்சுப்பர் பொள் (48%, P.O.)
200 06
400 14.
600 - - 77
800 177
- டொலமைற் வருடத்துக்கு ஒரு முறையில் பிரயே - பூறியாவை வருடத்துக்கு 4 தடவைளில் காலபோக
- பொட்டாசியம் சல்பேட்டையும் அடர் சுப்பு (
சிறுபோகத் தொடக்கத்தில் பிரயோகிக்கலாம்.
மலர் 19-இதழ் 2, 1975

நேரத்தில், இயந்திரத்தையோ, நீட்டுக் றையும் நிலமட்டத்துக்கு வெட்டி விடலாம். தடுப்ாக மேயபபட்டு, களைகள் மேயாது தைகள் பெருகுகின்றன. இதனுல் இடைக் த்தில் வெட்டுதல் சிறந்ததாகும்.
sf-1.
சனைப் பெறுமானம்.
ந்தப்புரதம் மொத்தநார் செமிக்கக்கூடிய
மொத்தப்போசணைப் - பொருட்களின் % ல்லது அதற்குமேல், 20 ... 60 30 ,,50 லது அதற்குகீழ் . 50 。,40 அல்லது
அதற்குக்கீழ்
20 ... 55
30 。,岳0 40 ... 45
。
ஸ்லது அதற்குமேல் 25 ... 60 - - 30 50 30 ... 60
-2
சிபாரிசு செய்யப்பட்ட பசளை அளவுகள்
(வருடம்
ச்சல் முறை.
FÜLI பொட்டாசியம் டொலமைற் பேட் சல்பேற்
O) (48%. KO) 6 40 O
.1 20 250-500
200 . . 500-1000 ' . 280 ... 750-1500
$கும் முறை. பேட் பொடட்ாசியம் சல்பேற் டொலமைற் (4.8% K2O) (20% MgO)
200 - - O
400 ... 250-500
600
800 750-1500
இக்கலாம்.
சிறுபோக தொடக்க முடிவுகளில் பிரயோகிக்கலாம்
பாஸ்பேட்டையும் 2 தடவைகளில் காலபோக,
87

Page 48
(இப்பகுதி
விவசாய விற்பன்னர்கள் பதில் தருவார்கள்.
எழுதும் பொழுது தங்கள் வகுப்பையும் பாட
எழுதவேண்டிய முகவரி ; ஆசிரிய கொழும்பு.)
வேண்டும்
தொகுத்துத் தரு
தேசிய பொதுத் தராதரப் ப
இவ் 24 வினுக்களுக்கும் விடையளிப்பத
குறிப்பு :-
1 தொடக்கம் 24 வரையுள்ள
என்று இலக்கமிடப்பட்டுள்ள 4 விடை மிகவும் பொருத்தமானது என நீர் கருது
(1) நெல் விதையில் வித்தகவிழையம்
.
மனித உணவாகப பயன்படு: முளையத்தைப் பாதுகாப்பதற்
2. 3. முளேத்து தாவரத்தை உண்ட 4.
(2) "பயி
l.
2.
3。
4.
விதை முளைத்து தாவரமா முளையம் பயன் படுத்துவதற்கு ர்ச் செய்கை நாட்குறிப்பு' என கடந்த வருடங்களில் பயி அட்டவனே. இவ்வருடம் செய்து முடித்
அட்டவனே. குறிப்பிட்ட கால எல்லைக் காலம் அல்லது நாட்களேக் ( பிரதேசத்தில் விளைவிக்கக்
(3) பணப்பயிர் என அழைக்கப்படுவது
88
1. அரிசி, 2. பாசிப்பயறு. 3. LÉlGITá5TLj. 4. தேயிலை,
 

ந்தமான பிரச்சினைகளுக்கு கல்வித்திணைக்கள
மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை எமக்கு ாலையின் பெயரையும் குறிப்பிட்டு எழுதுதல் கமத்தொழில் விளக்கம், த.பெ.எண். 636
பவர் : திரு. ம. பிரசாட்
உட்சேவை பயிற்சி ஆலோசகர், கல்வித் திணைக்களம், கிழக்குப் பிராந்தியம், மட்டக்களப்பு. சிட்சை பாடத்திட்டத்திற்குரியவை ற்கு 36 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ா வினுக்கள் ஒவ்வொன்றுக்கும் 1, 2, 3, 4 கள் தரப்பட்டுள்ளன. சரியானது அல்லது தும் விடையைத் தெரிவு செய்க.
இருப்பதன் நோக்கம் த்துவதற்கு 罗 டாக்குவதற்கு கித் தாமாகவே உணவு தயாரிக்கும் வரை 5.
ா அழைக்கப்படுவது ர்ச் செய்கை செய்த நாட்களைக் காட்டும்
த பயிர்களை விளைவித்த நாட்களேக் குறிக்கும்
தள் விளைவிக்க எதிர்பார்க்கும் பயிர்களது
றிப்பிடும் அட்டவணை. கூடிய பயிர்களின் அட்டவணை.
கமத்தொழில் விளக்கம்

Page 49
(4) மண்ணைப் பகுத்தறிய உதவும் பாகங்:
1. மணல், களி, வண்டல் பகுதி 2. இரும்பு, செம்பு, நாகம் 3. இருவாட்டி மண், மண்டி 4. நீர், வெப்பம், வளி
(5) ஒரு மாணவன் உப்புக் கரைசலுள் நடு இட்டு பின் எடுத்தான்.
நோய்த் தடுப்புக்கு காலி (பதர்) விததுக்களை அகற பூச்சி, புழு தடுபடக்கு முளைத்திறனை அறிவதற்கு
(6) வண்டல் மண்ணில் அடங்கிய மண் துன்
1 - 0.02-0.002 լճ) լճ 2,0.2一0.02 É。L詹。 3. 2.0 மி. மீ மேற்பட்டது. 4、2.0一0.2ó。L詹
(7) ஒரு மாணவன் மண்ணின் நிறத்ை பொருளைக் கண்டு பிடிக்கலாம் எனக் கூ செந்நிறமாகக் காணப்பட்டது. இதில் அடங்கியு
1. சேதனப் பொருள் 2. கல்சியம் 3. இரும்புச் சேர்வை 4. அலுமினியம்.
(8) நிலத்தின் சாய்வைப் பொறுத்து சமஉ ஆகியவற்றிற்கு விட வேண்டிய இடை வெளி நிலத்திற்கு கொடுக்க வேண்டிய இடைவெளி.
1. 10 9յլգ 20 Փ. ԼԳ. 40 91ւգ60 அடி
(9) புதிய நெல் இனங்கள் உண்டாக்கப்படும்
1. லபுதுவ 2. பொலனறுவ 3. குண்டசாலை 4. அம்பெவெல,
(10) புரதச் சத்தின் உபயோகம்,
1. உடலுக்கு வேண்டிய வெப்பத்தை 2. உயிர்ச் சத்துக்களை உடலுக்கு அளி 3. எலும்பு, பல் வளர்ச்சிகரு உதவு 4. பழுதடைந்த உடல் கலங்களைப் பு
மலர் 19-இதழ் 2, 1975

கைக்கு எனத் தெரிவு செய்த விதைகளே:
றுவதற்கு
ரிக்கைகளின் பிரமாணம்
தப் பொறுத்து அதில் அடங்கி உள்ள றினுன். அவ்வகை மண்ணின் நிறம் ள்ள பொருள்
யரக் கோட்டு வாய்க்கால்கள், வரம்புகள் வேறுபடுகின்றன. நடுத்தரச் சாய்வான
ஆராய்ச்சி ஸ்தாபனம்
ப் பாதுகாத்தல் த்தல்
56)
பபித்தல்.
89.

Page 50
(11) காசுப்புத்தகம் என்பது
1. வரவை மாத்திரம் பதிந்து 6 2. செலவை மாத்திரம் பதிந்து 3. வரவையும், செலவையும் ப 4. வரவையும் செலவையும், வைக்கும் புத்தகமாகும்.
(12) பி எச் (p, H) பெறுமானம் 8.0
நடுநிலையான மண்,
ETT LO6õ07 சிறிதளவு காரமண் Lê TLDGür,
(13) அறுவடை செய்து மூன்று நாட் நட்ட விவசாயி அக் கிழங்கு முளைக்கவில்? 1. கிழங்கு காய்ந்தது போதாது 2. கிழங்கு முளைப்பதற்கு நீர் ே 3. கிழங்கு உறங்கு கால நிலையி 4. கிழங்கு இனம் சரியில்லை.
(14) இலை மூலம் இனம் பெருக்கும் ஒரு
1. அந்தூரியம் 2. பெகோனியா 3. ஒகிட்ஸ் 4. ருேஸ்
(15) ஒரு வித்திலேத் தாவரங்களில் ஒட்டு
கலன் கட்டுக்கள் ஒழுங்கில்
நன்கு வளரமாட்டாது
பசை குறைவாகக் காணப்படு
இரு வித்திலைத் தாவரங்கம் இருக்காமை.
(16) கிரமக்சோன் என்னும் இரசாயன
1. பூச்சி கொல்லி 2. பங்கசு கொல்லி 3. தெரிவு களை கொல்லி 4. முழுமைக் களைகொல்லி,
(17) ஒரு நாற்று மேடையில் ஒரு பக்க செழிப்பாகவும் இருந்த போது இன் நிறமாகவும் வளர்ச்ச குன்றியும் காணப் வருவதற்கு செய்ய வேண்டிய கருமம்.
1. சாணத்ணதக் கரைத்துத் ெ 2. என்றின் விசிறுதல் 3. பெணிற்ருேதயன் விசிறுதல் 4. யூறியாக் கரைசல் தெளித்த
90

வக்கும் புத்தகமாகும். வைக்கும் புத்தகமாகும் ந்து வைக்கும் புத்தகமாகும். கடன் கொடுக்கல் வாங்கல்களையும் பதிந்து
-8.6 இடைப்பட்டிருந்தால் அவ்வகை மண்
கள் மாத்திரம் சென்ற உருளைக் கிழங்கை
என்று கூறினுன்
LIFT25 T5)
ல் இருக்கலாம்.
தாவரம்
க்களை செய்யாமைக்கு காரணம்
அமையவில்லை
கின்றது கு ஆணி வேர் இருப்பது போல் இதற்கு
ாப் பொருள்
த்தில் இருந்த கன்றுகள் பச்சை நிறமாகவும் னுர் பக்கத்தில் இலையும் தண்டும் மஞ்சள் பட்டன. இவற்றை சரியான நிலைக்கு கொண்டு
5ளித்தல்
茄)。
கமத்தொழில் விளக்கம்

Page 51
(18) ஐந்து வார மிளகாய்க் கன்றுகளுக்கு
1. செடியிலிருந்து 1 அங்குலத் து 2. செடியிலிருந்து 3 அங்குலத் து 3. செடியிலிருந்து 5 அங்குலத் து 4. செடியிலிருந்து 7 அங்குலத் து (19) சரிவான நிலத்தில் மண்ணரிப்பை தை
1. துண்டு முறைப் பயிர்ச் செய்கை 2. கலப்புப் பயிர்ச் செய்கை 3. மாற்றுப் பயிர்ச் செய்கை 4. சேனைப் பயிர்ச் செய்கை, (20) 25அடிக்கு மேல் நீரை உயர்த்திக் கொ
1. உறிஞ்சல் பம்பி 2. அவிஇனியன் பம்பி 3, பார்சியன்பம்பி 4. இயந்திரக்கமலை. (21) கொட்டுக் கச்சிப் பண்ணையில் வளர்க்க
1. ஆர். ஐ. ஆர். கோழி இனம் 2. பெரிய வெள்ளைப் பன்றி 3. அயர் சயர் 4. ஜமுனுபாரி ஆடு. (22) இறப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைந்திரு
1. தலவாக்கலை 2. லுணுவில 3. அகலவத்தை 4. அம்பேவல (23) நெல் மூட்டுப் பூச்சியைக் கட்டுப்படுத்துவ
1. கசமின் 2. ரிலெக்ஸ்) 3. பெனிற்ருேதியன் 4. ருசெட் (24) ஒட்டிய ஒட்டுக்கிளை ஒன்றில் அநேகமாக
1. ஒட்டுக் கிளேயின் குணுதிசயங்கள் ச 2. ஒட்டுக் கிளையின் குணுதிசயங்கள் ச 3. ஒட்டுக் கட்டையின் குணுதிசம் கா 4. ஒட்டுக் கட்டையினதும், ஒட்டுக்
56FTGOOTI'll J(BL).
ភាសា 86T
1 - (4) 9 - 2 - (3) 0 - 3 - (4) II - 4 - (1) 2 - 5 - (2) 3 - 6 - (1) 14 ー 7 - (3) 5 - 8 - (2) I6 -
மலர் 19-இதழ் 2, 1975

இரசாயனப் பசளை இடவேண்டியது. ரத்தில் ரத்தில் ரத்தில் ரத்தில்
செய்யப் பயன்படுத்தும் செய்கை முறை
டுக்கக் கூடிய நீர்ப் பம்பின் வகை
ப்படும் உயிரினம்
நக்கும் இடம்
தற்கு உபயோகிக்கும் பூச்சி நாசினி
5|T600TULJGBL)
ாணப்படமாட்டாது
Ծ0TլյԼյ(Bւք
கிளையினதும் குணுதிசயங்கள் கலந்து
(1) 17 - (3) (4) 18 - (2) (4) 19 - (1) (2) 20 - (2) (3) 21 - (4) (2) 22 - (3) (l) 23 - (3) (4) 24 1) سس(
9.

Page 52
db LD த்ெ தாழில் தகவற் பிரி
66 g. Tui 6. To
உழுதுண்டு
ஞாயிறு தோறும் மாலை 5.
கமமும்
செவ்வாய் வியாழன் தோறும் இர
66 JFIT ULI
வெள்ளி தோறும் இரவு 7
இளைஞர் விவசாய
சனி தோறும் இரவு 735
கேட்டு மகிழுங்கள்

வினர் தயாரித்து அளிக்கும்
னுலி நிகழ்ச்சிகள்
வாழ்வோம்
00 மணி - 5.15 மணி வரை
புலமும்
வு 7.00 மணி - 7.15 மணி வரை
ப் பிரச்சனை
00 மணி - 7.15 மணி வரை
ப அறிவுப் போட்டி
மணி - 8.00 மணி வரை
பயனடையுங்கள் !!

Page 53
நெற்பயிரைப் பாதுக் பெருக்கப் பாவியுங்
இரசாயனப் மசிற்
முளைக்கு முன் க களைகளையும் கட்டுப்படு 5 நாட்களில் களைகள்
மசீற் 5% குறுணல்
மசீற் 5% குறுணி மசீற் 50% செறிகு
புறடான் 3 கு
காபபுருன் அடங்கிய கு
கபில நிறத்தத்துக்கி கட்டுப்படுத்தும். 10
ஹொப்சின் 50
լ $. լS). օTլԻ. 6. Փյլ தத்துக்கிளி, இலைத்தத எக்கருக்கு 20-30 தி
நெல் கபில நிறத் த வதுடன் நெல் எரி வ
20-30 தி-அவுன்ஸ் மரக்கரி ஆகிய மற்று
வேறு விபரங்களுக்கும், இலவச அறிவுரைச்
இலங்கைப் பெற்றேல
113, காலி வீதி,
தொலைபேசி : 2
 

T55 6) 1(56)1160) U ILI
6T 6U TĚŠIJE IT 66 JF Tuju
* - -
**չքմ
ாக்கொல்ல நெல்வயலில் எவ்விதமான த்த வல்லது. நெல்விதைத்தோ நாட்டியோ முளைக்கமுன் பாவித்தல் வேண்டும். ஆகவும் 50% செறிகுழம்பாகவும் உண்டு. ல்-20-30 இருத்தல் எக்கருககு ழம்பு 1-12 லீற்றர் ஏக்கருக்கு
றுணல் கிருமிநாசினி. நெல்லைப்பாதிக்கும் ரி, சந்துகுத்தி ஆகிய பூச்சி புழுக்களைக் 15 இருத்தல் எக்கருக்கு.
பங்கிய கிருமிநாசினி. நெல் கபிலநிறத் துக்கிளி ஆகிய பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். -அவுன்ஸ் 40-50 கலன் நீரில்,
துக்கிளி போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்து த நோயையும் கட்டுப்படுத்தும். எக்கருக்கு 40-50 கலன் நீரில். (கோவா, மிளகாய், ம் பயிர்களுக்கும் பாவிக்கலாம்)
சேவைக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.
கூட்டுத்தாபனம்
கொழும்பு 3.
231, 32828
@LITY_16T
5 froast স্ট্রr td,

Page 54
6ừ9 |ể195II
வெற்றிகரமான ஆராய்ச்சிகளின் மூல பிடிக்கப்பட்ட சகல உரப் பசளே வ இலங்கை உரப் பசளைக் கூட்டுத்தா உள்ள மிகப் பெரிய நூதன யந்தி உதவியிஞல் சீரான பயிர் உணவுச் ச கொண்டனவாகத் தயார் செய்யப்படு
இலங்கை உரக்கூட்
O . தயாரிக்கும் உரப்பச
@_暱压
நெல் வயல்களுக்கும் தென்னந் தோட்டங்களுக்கும் தேயிலை, றப்பர்த் தோட்டங்களுக்கு
拿
சகல உப உணவுப் பயிர்களுக்கும் * வீட்டுத் தோட்டத்தில் உள்ள சகல
பிரயோகித்து உச்ச வி%
இன்றுள்ள பசளை வகைகளு
655
இலங்கை உரக்
(சந்தைப்படுத்தும் பகுதி) த. பெ. 2
ராமநாயக்க
Gargo.
தொலைபேசி 35823

உரம்
ம் கண்டு
கைகளும் னத்தில் ரங்களின் த்துக்கள் கின்றன.
டுத்தாபனத்தினர் 25T is கலவைகளை
|ଣୀT
நம்
பயிர்களுக்கும்
ாவைப் பெறுங்கள்
ள் மிகப் பிரபல்யமானது
2D ULAD
கூட்டுத்தாபனம்
, இல. 35, டபிள்யூ. ஏ. டீ.
ா வீதி,
2.
క్షేత్రా