கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1975 (3-4)

Page 1


Page 2
(క్విజ్ఞT வலஸ்
ேே, கொன்கு リー。
శక్తి
魔
கமத்தொழில் விளக்கம்
 
 
 
 
 
 
 

அன்ட் ஹெட்ஜஸ் லிமிட் ஒப்பிட்டி குேட் கொழும்பு = 3.
క్రైస్ట్రో * #47 - ?
క్రైస్టోక్లెతీ శ్రీస్ట్రేతాజీణిడిక్స్టి

Page 3
థ్రో ಟ್ಲಿ 蠶 ஜ் 魔蠶
DirijIII
鬣
慈
云 இலங்கை கமத்தொழிற்
©ួប៉ាហាំ ១ce gយការ
ஆலோசகர் : டெறிக் ஷொக்மன்
ஆசிரியர் 8ெ, சுந்தரலிங்கம்
ஒளிப்பட ஓவியர்கள் :
சி. பி. மகிந்தரத்ன டபிள்யூ. ராமனுயக
ஒவியர் :
ஓர் ஏ. போன்சேகா
ஒச். எம். தர்மசிறி
மலர் 19-இதழ் 3 மலர் 19-இதழ் 4
கமத்தொழில் தகவற் பி.
இலங்கை அரசாங்க அச்சுத் திணை a 7.12-28,010 (10p15)
 
 
 
 
 

■5。
ஆசிரியர் கருத்துரை
à607j5à U ITEL6ܣܛܒ݂ ܀
காப்புறுதித் திட்டம்
-_2, @g ~ ~ ~።
யாழ்ப்பான விவசாய அறிவுப் போட்டி திருகோணமலை விவசாய அறிவுப் போட்டி புதுமை மிக்க வில்பத்து . கமத்துறையில் புதிய சட்டங்கள் ஒற்றை எருமை உழவு is a பன்றி-5 அம்ச உற்பத்தித் திட்டம் சூரிய காந்தி முட்டை உற்பத்தி நில உடமையில் ஏற்பட்ட மாற்றங்கள் ரேயா அவரை பயிரிடுவோம்
கண்டதும் கேட்டதும் wo
உங்கள் சிந்தனைக்கு போஞ்சி விதை உற்பத்தித் திட்டம் புல்லை சேமிக்கும் முறைகள் விவசாயச் செய்திகள் .. உங்கள் சிந்தனைக்கு-விடைகள் மாதர் மன்றம்
எனது வீட்டுத் தோட்டம் எங்கள் பதில்
நில நீர் வளத்தைப் பயன்படுத்தல் கறவை வளர்ப்பு-15 மாணவர் வினு விடை 。リcm cmGag。
98
00
0.
鷲
3.06.
it
製愛岳
萎 3.
3. 璽4慧
{48
16選
選リ 55 莓8 蔷
68
இவ்விதழில் வெளியகுேம் கட்டுரைகளிலுள்ள அவற்றை எழுதிவர்களே ேெறுப்
கருத்துகட்கு புடையவர்கள். இச்சஞ்சிகையில் வெளியாகும்
* ఫిజ్కీ
ஐங்களே மறு பிரசுரஞ்செய்ய விரும்புவோர் எம்மிடம் ប្រឆាំ ត្វា, @សព្វ មិនទាំងប្រពៃ
1975 ប្រសិទ្រៀលg ឆ្នា 1975 நான்காவது இதழும்
வினுல் வழங்கப்பெற்றது.
க்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

Page 4
நெல், மிளகாய் மரக்கறி, ! ஆகியவற்றில் க
gGg ពិសិ 6
,
நிலங்களிலு
 
 
 
 
 
 
 

6. ਭੰਡਲ மருத்தி, புகையிலே
ក្លា គ្រឿងប្រែ
0 នាំយុភ្នំផង
gggg (క్లిష్ట
§ §ಷ್ರ
:

Page 5
கட்டுரைகளுக்கு
LIGIÖÖTLD g5 (E
பொதுக் கட்டுரைகள் : 2,000 சொற்களுக்கு பக்கத்தில் மாத்திரம் தெளிவாக எழுதி அனு பக்கமொன்றுக்கு ரூபா 7.50 சதம் வீதம் சன்
தொழில் நுட்பக் கட்டுரைகள் வல்லுநர்க கவனம்பெறும். பிரசுரமாகும் சஞ்சிகைப் அனுப்பியதாகின் ரூபா 10/- வீதமும், தமிழ் ெ வீதமும் சன்மானம் வழங்கப்படும் கட்டுரை: படங்களுக்கும் பிரத்தியேகமாகப் பணம் தர
t-söläsil Lúð : (5"x4" குறைந்த பட்ச அள
வரைபடம் : ரூபா 2.50 685ւ6.
கருத்துப்படம் : கூடியபட்சம் ரூபா 20:-
கூடியபட்சம் ଶ୍ରେ! ମୁଁଥି! -
சிறுகதைகள், விவசாய நாடகங்கள் ஆகியன உத்தியோகத்தரின் தீர்மானத்திற்கமைய சன்
கட்டுரைகள், படங்கள் ஆகியவற்றின் தகுதி சன்மானத் தொகைகள் பற்றியும் கமத்ே அவர்களினது தீர்மானமே இறுதியானது. 6 சன்மானம் வழங்கப்படும். பிரசுரமாகாதவற் போதிய முத்திரைகள் ஒட்டப்பட்டு, தமது வின் உறைகளே எழுத்தாளர் அனுப்பவேண்டும். த கமத்தொழிற் தகவற் பிரிவுத் தலைவர் பொது
பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டவைகளுக்குரிய சகல உரித்தாகும். கட்டுரையாளர் மறுபிரசுரஞ் தகவற் பகுதித் தலைவர் அவர்களின் அனுமதி
102 யூனியன் பிளேஸ், தபாற்பெட்டி இல. 636, கொழும்பு 2.

}G6չյուb
அதிகமாகாது. கடுதாசியின் ஒற்றைப் ப்பவேண்டும். பிரசுரமாகும் சஞ்சிகைப் ஈமானம் வழங்கப்படும்.
ள் எழுதுவன சற்று நீளமாயினும் பக்கமொன்றுக்கு ஆங்கில மொழிவில் மொழியில் அனுப்பியதாகின் ரூபா 15களுக்கான புகைப்படங்களுக்கும் விசை H Gւն.
வு) ரூபா 5 - வீதம்,
வும் ஏற்றுக்கொள்ளப்படும். விவசாய மானம் வழங்கப்படும்.
பற்றியும் எழுத்தாளர் பெறவேண்டிய தொழில் தகவற் பிரிவுத் தலேவர் விடயங்கள் ஏற்கப்பட்டு பிரசுரமானதும் றைத் திருப்பி அனுப்புவதற் கெனப் ாசமும் தெளிவாக எழுதப்பட்ட தபால் பாலில் தவறிப்போகும் கட்டுரைகளுக்கு ஜப்பாகமாட்டார்.
உரிமைகளும் விவசாய இலாகாலிற்கு செய்ய விரும்பின் கமத்தொழில் யை எழுத்தில் பெறவேண்தில்,
டெறிக் ஷொக்டீன், தலைவர், கமத்தொழில் தகவற் விவுே.

Page 6
அடங்கிய செறிதிரவம் உற்பத்தியாளர்
இலங்கையில் இப்பொருள் தய ஹேகெம் லிமிட்டெட் 400 டீன்ஸ்ருேட் கொழும்பு
 
 
 
 
 

憩。*

Page 7
6Ꮘ ᎥᏝ (Ꮼ5 ர்ப் பருப்புக்கு
L i (b'I புவ
எமது அன்ருட உணவில் பருப்புக் கறியும் ( பருப்பு வகைகள் (அவரையங்கள்) எமக்கு இறைச்சி, முட்டை, மீன் (மிருகப் புரதம்) .ே வகைகளை புசிப்பதன் மூலம் தமக்கு வேண் செய்து கொள்ள முடியும்.
இது வரை காலமும், இறக்குமதி செய்ய அன்ருட உணவில் பருப்புக் கறியின் இடத்தை இறக்குமதியை நிறுத்தி அதன் மூலம் மீத நாட்டு அபிவிருத்தித் திட்டங்களுக்கு உபயே எமது மண்ணிலேயே உற்பத்தி செய்ய இன்று
மைசூர்ப் பருப்புக்குப் பிரதியீடாக உபயோ வகைகளைக் கமத்தொழிற்றிணைக்களம் தற்பெ முதலாவது, ஆலிங்ரன் காராமணிப்பயறு எ போல இதன் விதையையும் இருபாதிகளாக இதனை சிங்கள மக்கள் சுது பறிப்பு (வெள் றர்கள். அடுத்தது எம். ஐ. 10 துவரை வரு வருக்கம். சேனைகளில் இலகுவில் பயிரிடலா பயிரில் இருந்தும் விளைவு பெறலாம். இந்த புடன் உண்ணப்படுவதொன்றகும். மூன்ருவ பயற்றை வருக்கமாகும். இது இலங்கைப் பிரபல்யம் அடைந்துள்ளது. இதுவே மைசூர்ட் இதன் விதையை இலகுவில் இருபாதிகளாக மைசூர்ப் பருப்பினைக் காட்டிலும் உருசி மிக்க பூச்சி புழுக்கள் தாக்குவது குறைவு. இத நாட்களில் அறுவடை செய்யப்படக் கூடியது. படும் பொழுது ஏக்கர் ஒன்றில் இருந்து ஏ மானுவாரியாகப் பயிரிடும் பொழுது 800-10
மலர் 19-இதழ் 3, 4-1975
 

թթ | | || 6ԾI
பொதுசன நூலகம் ாழ்ப்பான
முக்கிய இடத்தைப் பெறுவதொன்ருகும். வேண்டிய புரதச்சத்தைத் தருகின்றன. பான்றவற்றைப் புசிக்காதவர்கள் பருப்பு ஒய புரதச்சத்துத் தேவையைப் பூர்த்தி
பட்டு வந்த மைசூர்ப் பருப்பே எமது வகித்து வந்தது. மைசூர்ப்பருப்பின் ப்படும் அந்நியச் செலாவணியை எமது ாகிக்கும் நோக்குடன் பருப்புவகைகளை நாம் துணிந்து விட்டோம்.
கிக்கக் கூடிய முக்கிய மூன்று பருப்பு ாழுது எமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ானப்படுவதாகும். மைசூர்ப் பருப்பைப் உடைப்பது சற்றுக் கடினமெனினும் ளைப் பருப்பு) என விருப்புடன் அழைக்கி நக்கமாகும். இது குட்டையாக வளரும் ம். அடிக்கட்டையில் அரும்பி வளரும் துவரம் பருப்பும் அனைவராலும் விருப் து எம். ஐ. 35 எனப்படும் காராமணிப் பருப்பு எனத் தற்பொழுது மிகவும் பருப்புக்கு மிகச் சிறந்த பிரதியீடாகும். உடைத்துப் பருப்புக்களாக்கலாம். இது து. இதனை பயிரிடும் பொழுது நோய் னைப் பயிரிடுவதும் சுலபம். அறுபது நீர்ப்பாசனத்துடன் செய்கை பண்ணப் றக்குறைய 1300 இருத்தல் விளைவும் 10 இருத்தல் விளைவும் பெற முடியும்.
93

Page 8
9颚
ஆகவே வெள்ளைப் பருப்பு அல்லது சு பயறு, துவரம்பருப்பு, இலங்கைப் பரும் இறக்குமதி செய்யப்பட்டு வந்த மைசூர் தும் எமது மண்ணிலேயே இலகுவி
பருப்பு வகைகளாகும்.
இவற்றைத் தவிர பாசிப்பயற்றையும் மைசூர்ப்பருப்புக்குப் பதிலாக உண்ணு கங்களைக் கமத்தொழில் திணைக்கள ஆர கள். இவற்றில் எம். ஐ-4 எனப்பு வருக்கம் பெரிய விதையையுடைய 3 வருக்கத்தையும் சிறிய விதையையுை எனப்படும் வருக்கத்தையும் கலந்து ெ 4 பெரிய விதைகளையுடையதாகவும் குறு பாசனத்துடன் பயிரிடும் பொழுது 20 பயிரிடும் பொழுது 1000 இருத்தலேய இத்துடன் ரைப்-51 பாசிப்பயறு வருக்கரு சிறந்த வருக்கமாகும். இவற்றைவிட வேறு மூன்று வருக்கங்களும் பயிரிடப் பு
மைசூர்ப் பருப்புக்குப் பதிலாக 2 பயிர்கள் குறுகிய வயதுடையவையாகவு இவை மேட்டு நிலத்தில் மாத்திரமன்றி வாக இருப்பதனுல், நெற் செய்கை களில் குறிப்பாக உலர்வலயத்தில் சி. இக் குறுகிய வயதுடைய இப் பருப்பு வை உச்ச அளவுக்குப் பயன்படுத்தி உற்பத்தி
வெள்ளப்பருப்பு அல்லது "சுதுப்பறி றம் பருப்பு ஆகிய இத்தனை மிக இலகு மிக்க பருப்பு வகைகள் எம்மிடம் இ
பருப்பை நினைத்து எங்குவது அறிவீன
அட்டை
யாழ்ப்பாண மாவட்டத்தில் திராட்ை
வருகின்றது. அண்மையில் யாழ்ப்பா
இந்திரி திருமதி சிறிமாவோ பண்டார இசத் தோட்டம் ஒன்றில் திராட்சைப் அகமகிழ்கிறர் உடன் காணப்படுபவர் கத்தொழிற் போதனுசிரியராக இருந் விசைாயத்திட்ட முகாமையாளருமான

துப்பறிப்பு எனப்படும் ஆலிங்ரன் காராமணிப்ப பு ஆகிய இம் மூன்றும் இதுவரை காலமும் பருப்புக்குப் பதிலாக உபயோகிக்கக் கூடிய ல் உற்பத்திசெய்யப்படக்கூடியதுமான சிறந்த
அனேகர் பருப்பாக்கி உருசியான கறிசமைத்து கிருர்கள். பாசிப்பயற்றில் பல சிறந்த வருக் ாய்ச்சி அலுவலர்கள் எமக்கு வழங்கியுள்ளார் டும் வருக்கம் மிகச் சிறந்ததாகும். இந்த மாத வருக்கமாகிய எம். ஐ-1 எனப்படும் ய இரண்டு மாத வருக்கமாகிய ரைப்-51 பறப்பட்டதாகும். இக் காரணத்தினுல் எம்.ஐ- கிய வயதுடையதாகவும் இருக்கின்றது. நீர்ப் 00 இருத்தலுக்கு மேலும், மானுவாரியாகப் ம் இந்த வருக்கம் விளைவாகத் தரவல்லது. மும் 60 நாட்களில் அறுவடை செய்யக் கூடிய OT aaS S SSS0SSS SSSSS S 0SSSSS SYS S S JYOO
ட்டு வருகின்றன.
பயோகிக்கக் கூடிய இப் பருப்பு வகைப் b, பெருவிளைவு தருபவையாகவும் இருப்பதுடன் வயல் நிலங்களிலும் சம விளைவைத் தரவல்லன மேற்கொள்ள நீர் பற்றமல் இருக்கும் வேளை றுபோகங்களில் நிலங்களைத் தரிசாக விடாமல் கப் பயிர்களைப் பயிரிட்டு நிலத்தையும் நீரையும் யைப் பெருக்க முடியும்.
ப்பு’, துவரம்பருப்பு, இலங்கைப் பருப்பு பயற் வில் உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உருசி நக்கையில் இனியும் அந்நிய நாட்டு மைசூர்ப்
ாகும். -
L JILL 56MT 335 D
ச் செய்கை தற்பொழுது பிரபல்யம் அடைந்து ன்ை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதம நாயக்க அவர்கள் உரும்பராயில் உள்ள திராட் பழங்கள் காய்த்துத் தொங்குவதைக் கண்டு ԱուքւյԼin 6337 மாவட்டத்தில் (1Բ6ծTւ சிரேஷ்ட வரும் தற்பொழுது முத்தையன்கட்டு இளைஞர் ரு லிங்கநாதபிள்ளே அவர்களாகும்.
கமத்தொழில் விளக்கம்

Page 9
ஆனந்த
ՄII Ց5
மலர் 19-இதழ் 3, 4-1975
அவர்கள் மகிழ் ஆனந்த ராகம்
மாடியறையில்
மயக்கத்தில் டே ஆடி அதன் பி அளவுக்கு மேல்
உண்ட இளப்பில்
உறக்கம் தனை உறக்கம் கலைந் உனவெங்கே !
சாப்பாட்டு வாழ் சலிப்பின்றிக் கி கூப்பாடு போட்டி உணவில்லையே
அவர்கள் மகிழ் ஆனந்த ராகம்
உலகம் முழுவதி உனவில்லேயே நிலவும் குரலின் நிலை குலையாக் ஆமாம் அவர் அகமகிழ்ந்தே
oun(ԼբԼԻ ԼԸ6ծfigii வாட்டம் அடை6
நாளும் வயல் : நாம் வாழ உன வழை உழைப்ப
எமைப் பார்த்து

என் சண்முகலிங்கம்
ந்தே சிரிக்கின்ருர் தைக்இன்ஜர் இசைக்கின்ற பாதுசன நூலகம்
ாத்தலுடன் என்னே
} g_6′′{B.
5ITS
தெழுந்து என்றலையும்
வில்
டந்தவர்கள் Lன்று
ଔtଗଠିtତ୪f
ந்தே கிரிக்கின்ருர், இசைக்கின்றர் ;
திலும்
என்று
}_{ឱ្យ
ផ្ទះត្រf
கிரிக்கின்றர்.
ஆடுT
ΣΠ (βυπ 1
தனிலே ழக்கின்ற
Tភ្ជាឆ្នា
|ச் சிரிக்கின்றன்.
95

Page 10
ஒசி அரிசி
உசாரில் உழைப்பின்றி நீசர்களாயக் கிடந்தெம் நிலை கண்டு சிரிக்கின்றன்
சிரிப்புக்கிடமான
சி. இதுவும் ஒரு வ கையேந்தி கையேந்தி காலங் கடத்திய நாம் மெய்யாகவே விழிக்கும் மிகவுயர்ந்த காலமிது ஏர் முனையிலே எங்கும் G3 riff நடக்கும் வேளையிது சிந்தை தெளியட்டும் சிரிப்போம் உழைப்பதனல் ஏர் முனையின் போராட்டம் ஏற்றம் பெற, உணவில்
தன்னிறைவு காணத் துடிப்போடுழைத்திடுவோம்
எங்கள் புது உலகில்
எல்லோரும் உழைப்பவரே
எங்கள் புது உலகில்
எற்றம் உழைப்பவர்க்கே !
* உழுதுண்டு வாழ்வா மற்றெல்லாம் தொழுது
 

ாழ்வா !
ரே வாழ்வார் துண்டு பின் செல்பவர்"
- குறள்
கமத்தொழில் விளக்கம்

Page 11
கமக்காப்புறுதி
9 வெள்ளம்,வரட்சி, புழுபூச்சிகள் போன் ஆபத்து எப்போதும் இருந்துகொண்ே செய்வதற்கு இவை தடைகளாகவும் இரு
பயிர் அழிவினுல் கமக்காரருக்கு ஏற்ப செய்வதுடன், நாட்டின் பொருளாதாரம்
0 பல தாபனங்கள் வழங்கும் கடனைப்டெ
படுத்துவதுடன், கமக்காரரையும் கடன்ெ
9 புதிய கமக்காப்புறுதி நிகழ்ச்சி முறை
0 முதலாம் கட்டத்தின் போது நாட்
காப்புறுதிக்குள் வரும்.
O இரண்டாம் கட்டத்தின் போது வ உள்ள உத்தரவாத விலைபெறும் ஏற்பாட்டினுள் வரும்.
O பாரம்பரியமற்ற ஏற்றுமதிப் பயிர்க
றுதித் திட்டத்தினுள் வரும்.
0ஒரு பயிர்ச் செய்கைக் குழுவின் பிரதேசம்
Լյ6ԼԻ.
>பயிர்ச் சேதம் ஏற்பட்ட கமக்காரர்களுக்கு செலுத்தல் புதிய கமக்காப்புறுதித்திட்டத்
காப்புறுதிக் கட்டணத்தைச் செலுத்தி 2 காத்துக் கொள்
உதவி கமநல ஆராய்ச்
மலர் 19-இதழ் 3, 4-1975

நித் திட்டம்
றவற்றல் பயிர் அழிவு ஏற்படக்கூடிய இருப்பதுடன், உற்சாகத்துடன் கமஞ் க்கின்றன.
ம்ெ பண நட்டத்தைக் கமக்காப்புறுதி ஈடு
நிலைபெறவும் துணைபுரிகிறது.
றும் வாய்ப்பினைக் கமக்காப்புறுதி பலப் பற அருகதையுடையவர்களாகச் செய்கிறது.
மூன்றுகட்டங்களில் நிறைவேற்றப்படும்.
டின் நெற் பயிர்ச் செய்கை பூரணமாகக்
ௗர்ப்பு மிருகங்கள், தேர்ந்த பகுதிகளில் பயிர்கள் போன்றவையும் காப்புறுதி
ள் மூன்ருவது கட்டத்தின் போது காப்பு
காப்புறுதிக்குரிய ஒரு கூருகக் கொள்ளப்
ஆகக் குறுகிய காலத்தினுள் நட்டஈடு நின் சிறப்பு அம்சமாகும்.
டங்கள் பயிர்களைக் காப்புறுதி செய்து ளுங்கள்.
சி பயிற்சி நிறுவகம்,
97.

Page 12
250T 66TD
 
 

ஏ. துரைத்தினம், នៅវិទ្យុភ្ញាញយកបាភ្នំ ពព្រៃឈ្មោះខែ ឆ្នាអុំ,
குண்டசாலை.
இன்றைய பொருளாதாரப் பிரச்சினையைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கும், உள்நாட்டுத் தேவைகளாகிய மாப்பொருள், சீனி போன்ற அத்தியாவசிய தேவைப் பொருள்களைப் பெறுவதற்கும் பனை வளத்தைப் பெரிதும் பயன்படுத்தலாம். இது கால வரையில் மறைந்தும் மறந்தும் இருந்த மூல வளங்களுள் பனைவளமும் ஒன்றகும். இங்கு 7,000,000 பனைமரங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பனம்பொருட்கள் சம்பந்தமான தொழில்களை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு சபை அமைப்பதற்காக தெங்கு பொருள் அபிவிருத்திச் சட்டம் நிறை வேறியது. பனைமரங்களையும், பனம்பொருட் களையும் உள்ளடக்கக் கூடியதாக தென்னே, தெங்குப் பொருட்கள் என குறிப்பிடப்பட்ட இடங்களில் திருத்தியமைக்கப்பட்டுள்ள தாக, 'கசட் மூலம் பெருந்தோட்ட அமைச்சி ஞல் அறிவிக்கப்பட்டுள்ளது. சபையின் அங் கத்தவர்களேயும் தலைவரையும் அரசாங்கம் தோட்டத்துறை அமைச்சர் மூலம் விரைவில் நியமிப்பார்களென எதிர்பார்க்கின்ருேம்.
ജ് മട്ടുണ്ടെ ഒ பாகங்களையும், அவற் றிலிருந்து பெறக்கூடிய பொருட்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனைப் பொருட்களாக
ஏற்றுமதி செய்யமுடியுமென்ற உண்மை உரிய பிரபல்யத்தைப் பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. தேசிய வருமானத்தைப் பெருக்க இதுவரை பயன்கொள்ளப்படாத வளங்களுள் இதுவும் ஒன்றகும். -- தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று 1916 ம் ஆண்டு இலங்கையில் இயங்கியும், கற்பகத் தருவாகிய பனையின் வளம் நம் கண்ணிற் புலப்படாது இதுவரை காலமும் இருந்துளது. இந்தியா இவ்விடயத்தில் பெற்றுள்ள அனுப வத்தை அறிதல் எமக்குப் பயனளிக்கும். 968-69 լի ஆண்டில் ஏறக்குறைய
கமத்தொழில் விளக்கம்

Page 13
ரூபா 20,000,000 பெறுமதியான பனம் கங்குத் தும்பு மாத்திரம், இந்தியா அபிவிருத்தியடைந் துள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இலங்கையும் ரூபா 15,000 பெறுமதியான இங்குத்தும்பை சிலகாலத்துக்கு முன் இறக்கு மதி செய்துள்ளது.
வேறு பயிர்களுக்கு உகந்ததல்லாத வரண்ட பிரதேச நிலங்களுக்கும், பருத்தித்துறை தேடக்கம் தெற்கில் "டொன்டரு வரை யிலுமுள்ள வரண்ட பிரதேசக் கரையோரங் களுக்கும் ஓர் உகந்த பிரயோசனமுள்ளதும் மண்ணரிமானத்தைத் தடைசெய்யக்கூடிய வேர்த் தொகுதியுமுள்ள மரமாகும். மேலும் மண்ணிரிமானமேற்பட்டு, வளம் குறைந்து ரப் பர் தேயிலைச் செய்கையில் வருவாய் குறைந் துவரும் ஈரவலய இடைப்பிரதேசங்களுக்கும் ஓர் உகந்ததும் ஒப்புமில்லாததும் பனைமரங் களாகும். பலவிதமான சூழ்நிலைகளிலும் சமாளிக்கக்கூடிய ஒர் பயிரென்பது, பேரா தனப் பூந்தோட்டத்திலுள்ள ' பனஞ்சாலை யின் இரு மருங்கிலும் அனுராதபுர மாவட் டத்திலுள்ள போடஎலக் கரைகளிலும், மகா ஒலி கங்கைக் கரைகளிலும் ஊவா, தென் மாகாணங்களிலுள்ள சில பகுதிகளிலும் பனை செழித்து வளர்ந்துள்ளமை எவ்வித சுவாத்தி யூத்திலும் வளரக்கூடிய அதன் சிறப்பியல் புகளுக்குச் சான்றகும்.
பனே பலநாடுகளில் பரந்து வளர்ந்துள்ள மையை ஆராய்ந்த மார்டெலி என்னும் இத் தாலிய விஞ்ஞானி ஆபிரிக்கா, இந்தியா, ஈழம், மலேயத் தீவுத்தொடர், அவுஸ்திரே லியா போன்றவை தொன்மைக் காலங்களில் ஒரு மாபெரும் கண்டமாக இருந்திருக்க வேண்டுமென்று முடிவு செய்தனர்.
மனிதனின் அடிப்படைத் தேவைகளான தாகம், பசி, உறைவிடம் போன்றவற்றை நிறைவு செய்ய எண்ணற்ற பனம்பொருட்கள் பயன்படுவதால், வரலாற்றுக்கு முற்பட்ட கால ந்தொட்டே அது கற்பக விருட்சமாகக் கருதப் பட்டு வந்துள்ளது.
ஒர் எக்கரிலிருந்து பெறக்கூடிய பனம் பொருட்களின் பெறுமதி ஆண்டொன்றுக்கு ரூபா 1800 தொடக்கம் ரூபா 3000 வரை இருக்குமென 1925 ல் பேராசிரியர் பிலட்ட பீ. எச். டீ. எப். எல். எஸ். என்பவர் மதிப்பிட்டுள்ளார்.
nań 19—@siji 3, 4—1975

1970 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இந்தியா சென்றிருந்த போது போத்தல்களில் அடைக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட கருப்பனீரின் சுவையை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சென்னேயிலும் வேறு பல இடங் களிலும் அரைப்பைந்து 25 பைசாவிற்கு இது விற்கப்படுகின்றது. வெப்பமான நாட்களில் இப்பானம் பாலே விட புத்துனர்ச்சி ஊட்டு வதாயிருந்து எனக்குக் கிடைத்த எண் னற்ற அனுபவங்கள் பனம் பொருட்களைச் சந்தைப்படுத்துவதன் மூலம் நாம் பெறக்கூடிய ஏராளமான நன்மைகளைப்பற்றி என்னை எண் னைத்துண்டியது.
கடந்தபல, வருடங்களாக உள்நாட்டு, வெளி நாட்டுச் சந்தைகளில் பனம் பொருட்களுக்குக் இடைக்கக் கூடிய விற்பனை வாய்ப்புக்களைப் பற்றிக் கணிசமான அளவு தகவல்களை அறி ந்த போது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது புலப்படுகின்றது.
உள்நாட்டு விநியோகம், ஏற்றுமதி போன்ற வற்றைச் செய்யக்கூடிய தேசிய நிறுவன மொன்றும் சிறிய அளவு பணவசதியும் இருக் குமாயின் தேசிய வருமானமாக மேலும் 5 கோடி ரூபாவைப் பெறமுடியும் என்று துணி ந்து கூறுவேன். இதில் மூன்றிலொரு பங்கை முதல் ஆண்டிலும் மிகுதியைப் படிப்படியாகப் մlaծrւկլի Gւմ0 (Մոլդպլի. சில முக்கிய பனம்பொருட்களின் விபரம் பின் வருமாறு :-
(1) பனமட்டையிலிருந்து-நார் (2) சாற்றிலிருந்து (அ) பதநீர்
(ஆ) பனங்கட்டி (ରୁ) Loଞ୍ଜି ଗଲି । (F) tüisi... (Փ) Liograյցիցnալի, (3) பழத்திலிருந்து-ஐாம், ஜெலி, இனிப் பு ப் பண் டங்க ள் (டொபிகள்) பழரசம், (4) பனங்கிழங்கிலிருந்து-புழுக்கொடியல்,
ஒடியல் மா. (5) பனை ஓலையும், பனந்தும்பும்-துடைப்பங் கள், வாருகோல்கள்,
செய்வதற்கு (6) பனைமரம்-விநோதப் பொருட்கள்
செய்வதற்கு,
99

Page 14
இளை
翰
ULITT LQL LITT GÖÖT D6
ITLIQ.
[Ö öy['i', 3)
100
அ
 
 

ஒர் வானுெலி விவசாய
இளம் விவசாயி செல்வன் சச்சிதானந்தன் கேள்வியொன் றுக்குப் பதில் தர முயற்சிக்
និព្វេ
:ழ்ேப்பு:ம் கல்லூரி மண்டபத்தில் ឆ្នា 西莓
இசை ஞ | வ  ெ శ్రా ప్రతే விவசாய அறிவுப் போட்ட பில் கேள்வி ஆசிரியரின் கடினமான கேள்விக்கு வெற்றிகரமாகப் பதிலிறு த்து வெற்றிப் பெருமிதத் துடன் படத்தின் மத்தி ឃីស៊ ចែក្បឿង இள நங்கை ஆரம் பொத் இளம் விவசாயிகள் கழ
శ్శ్లేహౌక్తితే డిస్తోత్తమైన
శ
இளைஞர் வ ஞெலி விவசாய அறிவுப் போட்டி யைக் கண்டுகளிக்கவும் தமது விவசாய விஞ் ஞான அறிவைப் பெருக் கவும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பார்வை யாளர்களில் ஒரு பகுதி
கமத்தொழில் விளக்கம்

Page 15
திருகோணமலை மாவட்ட இளை
விவசாய அறிவுப்போட்டி
திருகோணமலே திறந்த வெளி அரங்கில் போட்டி நடை பெற்றுக் கொண்டி ருக்கின்றது. இடது புறத் தில் கேள்விாசிரியர். மத் தியில் இளம் விவசாயி. வலது புறத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பனத்தைச் சேர்ந்த திரு. ஏ. சிறீஸ் கந்தராஜா الأخيري لأفض أطقته
விஷதாயூ விழாவை சம் பிரதாயப்படி குத்து விளக்கேற்றி அங்குராற் பணம் செய்து வைப்பவர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்
திருகோணமலை மாவட்ட இவை இருபது இளம் விவசாயிகள் : வரையில் ரொக்கப்பரிசு கமத் டது. இசைத் விர வேறுபல விவசாய விரிவாக்கப் பகுதியி
மலர் 19-இதழ் 3, 4-1975
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞர் வானுெலி
ஞர் வானுெலி விவசாய அறிவுப் போட்டியில் மொத்தம் க்கு பன்றினர். இவர்களுக்கு ஏறக்குறைய 1000/- ரூபா தொழில் திணைக்களத் தகவற் பிரிவினரால் வழங்கப்பட் பெறுமதிவாய்ந்த பரிசில்களும் திருகோணமலை மாவட்ட னரால் வழங்கப்பட்டன, என்பது குறிப்பிடத்தக்கது
101

Page 16
0.
 
 
 

}
夔 புறம் * திருகோணமலை மாவட்ட விவ: షో ஜாக்க உத்தியோகத்தர் திரு ஏகாம்ப தாசனின் மனவிேல்
- - , . . . பரிசில்களை வழங்கினுக்
மேலே போட்டியை பார்க்க வந்திருந்தவர்களே நாட்டிய விருந்தளித்து மகிழ்விக்கும் நங்கை
Sւց էկոյւն : ഉണ്ട്. விவசாயி ஒருவர் பரிசிலப் வெற்றுக்
@នៅឆ្នាំនិញ
கமத்தொழில் விக்கம்

Page 17
V,,
புதுமைமிக்க
(இலங்கைத் தேசிய வனங்கள் பற்
வில்பத்து தேசிய வனத்தைப் பார்க்கச் செல்லும் பொழுது அதிக விலங்குகளையும் அதிக பறவைகளையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்குடன் செல்லாதீர்கள். உங் களுடைய நோக்கம் இதுவாயின் தெஹிவளை யிலுள்ள மிருகக்காட்சிச் சாலைக்குச் செல்வதே உசிதம். ஆணுல் தேசிய வனத்தைப் பார்வை யிடப் போகும் பொழுது தாவர வீனமும் விலங் இனமும் ஒன்ருக வசிக்கும் இயற்கை சமனிலை யை அவதானிக்கும் நோக்குடனும் கண்டு களி க்கும் நோக்குடனும் செல்லுதலே சிறந்தது.
வனவிலங்குகள் உணவுதேடி இடத்திற்கு இடம் செல்லும் பழக்கம் உடையன, என்பது உங்களுக்குத் தெரியும் தவரபோசணிகளான எருமையினமும் மானினமும் பசும்புல்லேயும் பசும் தீவனங்களையும் தேடி அலைகின்றன. மாமிச போசணிகளான சிறுத்தைகள் அவ
வில்பத்து தேசிய வனத்தில் உள்ள ஒரு சிறுத்தை கூட அக்கறையில்லாது ஒ
மலர் 19-இதழ் 3, 4-1975
 

< in 5****** நூலகம் e u hčara gerufi, ਪੰ60 ]
-டெறிக் ஷொக்மன் ய தொடர் கட்டுரைகளின் முதலாவது அங்கம்}
ற்றைப் பின்தொடருகின்றன. அழுகும் உணவு களே உண்ணும் பன்றிகளும், நரிகளும் சிறு த்தை உண்ட மிகுதி உணவுகளை உண்பதற் காக சிறுத்தைகளைப் பின்தொடருகின்றன.
இவ்வாறு ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் காரணத்தினுல் விலங்கினங்கள் அலைந்து கொண்டேயிருக்கின்றன. இத்தகைய நிலை நீடிப்பதற்கு வனத்தில் நீர் நிலைகள் ஆங் காங்கு இருக்க வேண்டியதும் அவசியமாகும். வில்பத்தில் வில்லு எனப்படும் மணல் கரை களைக் கொண்ட நீர் நிலைகள் காணப்படுவத ணுல் இத் தேசிய வனம் வில்பத்து எனப் பெயர் கொண்டதாயிற்று. இத்தகைய வில்லு கள் 27 இங்கே காணப்படுகின்றன. இதனைச் சுற்றி உள்ள காடுகளைக் காட்டிலும் இவ் வில்லுப் பகுதிகளிலேயே முதலில் நாம் வன விலங்குகளைக் காணக் கூடியதாக இருக்கும்.
புகைப்படக் கருவியையும் மனிதரையும் க3. இம் லாக வீற்றிருக்கும் காட்சி
03

Page 18
இந்த வில்லுகளில் விலங்குகளைக் காண லாம் என்று நாம் அங்கே சென்ருல் சில வேளைகளில் அங்கு அவை காணப்படுவதில்லை. மீனுக்காக வாடி நிற்கும் கொக்குகளைத் தவிர் ந்த வேறெந்த உயிரினங்களுமே காணப்பட மாட்டாது. பறவையினங்களையாவது பார்த் து மகிழ்ச்சியடைந்தோம் என்ற திருப்தியுடன், இதுமட்டுமல்ல மணல் கரைகளில் யானைகளின்
பாதங்களையும் கண்டோம் என்ற திருப்தியுட னும் அடுத்த வில்லை நோக்கிச் செல்லுங்கள்.
இவ்வாறு தேடிச் செல்லும் பொழுது ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்கள் சென்றுவிடும். வேட்டைக்குச் சென்று ஏமா ற்றத்துடன் திரும்பும் வேட்டைக் காரனைப் போல காட்டுவிலங்குளைப் பார்க்க முடியும், என்ற உங்கள் நம்பிக்கையும் சிறிது சிறிதாக மறையத் தொடங்கும். ஆனல் இந்த வேளை யில் வனவிலங்குகள் உங்களின் கண்களில் தென்படலாம். சிலவேளைகளில் பலவகை யான விலங்குகளை ஒரே வேளையில் காணக் கூடிய சந்தர்ப்பமும் ஏற்படும். நாலைந்து வகையான விலங்குகள் ஒரே இடத்தில் உணவு கொள்வதையோ அல்லது ஒரே நீர் நிலையில்நிர் குடிப்பதையோ கண்டுகளிக்க முடியும். உங்கள் முகத்திலே திடீர் எனத் திருப்தி பிரகாசிக்கும்.
விலங்குகள் 30-40 அடி தூரத்தில் இருப் பினும் தொட்டம் தொட்டமாகவிருக்கும் சூரிய வெளிச்சத்திற்கும் நிழல்களுக்குமிடையே மெதுமெதுவாகவே அவை உங்கள் பார்வை க்கு தெளிவாகத் தென்படும். சற்றுச் செல் லச் செல்ல புள்ளிமானினம் கூட்டம் கூட்ட மாக மேய்வதையும் காணுவீர்கள். மான் கள் உங்களை முதலில் கண்டதும் வெருட்சி அடைந்து விழிகளை உயர்த்திப் பார்த்துவிட்டுச் சற்று விலகிச் சென்று தொடர்ந்தும் மேய்
直04
 
 

வதில் ஈடுபடும். இது வில்பத்துவில் மட்டும் காணக்கூடிய அதிசய சம்பவமாகும். கார ணம் வில் பத்துவில் மனிதனுல் தமக்கு அபாயம் இல்லை என்பதை அவை நன்கு உணர்ந்துள்ளன. இதனுல் விலங்குகள் மனித ரைக் கண்டு எவ்விதசலனமும் அடைவதில்லை. ஏனைய விலங்குகளுக்கும் சுற்றியுள்ள காட்டிற் குமே அவை உணர்ச்சியுடையவையாக இருக் கின்றன. சிறுத்தைப் புலியின் திடீர்த்தாக்கு தலுக்கும் காட்டுக் கோழியின் எச்சரிக்கைக் கூவலுக்குமே அவை உண்மையில் அச்சமடை கின்றன. இத்தகைய காட்சியை நாம் காண்பது அரிது. தீடீரென இயற்கையாகவில்லாத அமைதியையும் அசைவற்ற தன்மையையுமே உங்களால் அவதானிக்க முடியும். ஒவ்வொரு விலங்குகளின் தலைகளும் நிமிர்ந்து காணப் படும். அத்துடன் சிலைபோல் அசைவில்லாமல் அசந்து நிற்கும். ஒரு நிமிடத்தில் இந்நிலைமாறி மீண்டும் அவை அச்சம் குன்றி ஆறுதலடையும்.
காட்டுப் பன்றிகள் நீர்க் கரைக்கு விரைந்து வரும். தங்கள் நீளமான முகத்தினுல் நரை நிறச் சேற்றில் சற்றே உழுதபின்பு வந்த அதே கதியில் திரும்பிச் சென்றுவிடும். இந்த மிருகங் கள் என்ன காரியத்தைச் செய்தாலும் கவனத் துடனும், நுணுக்கமாகவும் செயல்படுகின்றன.
வரட்சி மிகுந்த காலமாயின் வெருட்சிய டைந்து குரைக்கும் மான்களை நிட்சயமாகக் காணமுடியும். இந்த மானினம் புள்ளிமான் களைப் போல மேய்வதில்லையாகையால் வழக்கத் கத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே வசிக் கின்றன. நீரைத் தேடிப் போக வேண்டிய வேளையிலேயே இவை வெளியே வருகின்றன. நீர் நிலையை நாடி மெது மெது வாகவே வரும். நேராகச் செல்லாமல் வழியை அடிக்கடி மாற்றி மாற்றிச் செல்லும், நின்று நின்று பார்த்துப் பார்த்து நடக்கும். இலைகள் விழும் ஒசையைக் கேட்கும்போதெல்லாம் மருண்டுமருண்டு அச்ச கத்தால் உடலை வளைத்துக் கொண்டு செல்லும்
நீர் நிலைகளில் உணவு தேடி அலையும் சிறுத்தையிருந்தாலொழிய பொதுவாக வேறு அச்சம் கொள்வதற்கு எவுதும் இல்லை. சிறுத் தை உணவு தேடி வேட்டைக்குச் செல்லும் காட்சிதான் மிக அழாகாக இருக்கும். வேறு பெரிய மிருகங்கள் இல்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளும். தன்னைப் பொது வாகத் தாக்கும் யானை எருமை போன்றன
கமத்தொழில் விளக்கம்

Page 19
இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு இரை தேடிச் செல்லும். சிறுத்தை வேட்டை க்குச் செல்லும் பொழுது முழு வனந்திரமுமே அச்சத்தால் அதிர்ந்து போயிருக்கும். சிறுத்தை யின் வழமையான இரை மானுகும். ஆனல் காட்டுப் பன்றியையும் இரையாக்குவதில் நிபுண த்துவம் உடைய ஒரு சிறுத்தை இருக்கின்றது. ஒரு நாள் மாலை காட்டுப் பன்றி ஒன்றைக் கொன்று தனது பசியைத் தணித்துக் கொண்டு இருந்த வேளையில் இதனை நாம் சந்திக்கக் கூடியதாக இருந்தது. அழுகும் இரையையே சிறுத்தைகள் விரும்பி உண்ணும். அன்று முதலில் எங்கள் கவனத்தைக் கவர்ந்ததும் அழுகிக் கொண்டிருந்த இறைச்சியேயாகும். அரைவாசி உண்ணப்பட்ட நிலையில் ஒரு காட்டுப் பன்றியின் சடலத்தைக் கண்டோம். அதனைப் பார்வையிட்டுத் திரும்பிப் பார்த்த பொழுது எமது ஜீப் வண்டியின் பின்பக்கத்தில் நிறைய உண்ட களைப்பில் சிறுத்தை ஒன்று தூக்கத்தில் இருந்தது.
ஏறக்குறைய எழு அல்லது வழிரை அடி நீளமாயிருக்கும். நாங்கள் நின்ற இடத் திலிருந்து 20 அடி தூரத்தில் மணவில் படுத்திருந்தது. இடைக்கிடை உடம்பை உராய் வதற்காக உருண்டு, உருண்டு கொண்டு படுத் திருந்தது. இதனைக் கண்டவுடன் வீட்டில் நாம் வளர்க்கும் பூனையே எமக்கு முதலில் ஞாபகம் வரும். பூனையைப் போன்று மயக்க நிலையிலிருப்பது போன்று இருக்கும். திடீ ரெனத் தலையை உயர்த்தி தோள்களுக்கு மேலாக நோக்கும். தானுகவே வாலாடுதல், அக்கறையில்லாதது போல் இருத்தல், அத் தனையும் பூனையை ஒத்திருந்தது.
சிறுத்தை பற்றிய கதைகளுக்குக் குறை வேயில்லை. யாரிடம் கேட்டாலும் சிறுத்தை யைப் பற்றி எதாவது கதை கூறுவார்கள். சிறுத்தை காட்டில் பிரபுவாகவிருந்த போதி லும் சிறுத்தை தான் நினைத்தது போல் காட்டில் காரியங்களைக் சாதித்து விட முடியாது, என்பதை விளக்குவதற்கு வன இலாக்காவில் உதவிப் பணிப்பாளராகக் கடமை யாற்றும் பேர்சி அல்விஸ் கூறும் கதை இதோ.
தேசிய வனத்தில் ஒரு இடத்தில் பங்களா ஒன்று கட்டும் வேலை நடந்து கொண்டிருந்த போது நூறு யாருக்கு அப்பால் மிகப் பயங்கர மான சண்டை ஒன்று நடந்து கொண்டிருப் பதன் சத்தத்தைக் கேட்டுக் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள். சிறிது குழப்பம் அடைந்
மலர் 19-இதழ் 3, 4-1975

தார்கள். சிறுத்தைப் புலியின் பயங்கர உறு மலுடன் காட்டுப் பன்றியின் இரத்தத்தை உறைய வைக்கும் அலறலும் சேர்ந்து காட்டில் பயங்கரமாக ஒலிந்தது. ஒரு மணித்தியாலம் வரை இது கேட்டுக்கொண்டே இருந்தது. பின்பு எங்கும் ஒரே அமைதியாக இருந்தது. வேலை பாட்கள் தேடிப்பார்த்த பொழுது கிழிந்த சிறு த்தையின் உடலையும், இரத்த வெள்ளத்தில் ஒர் காட்டு ஆண் பன்றியையும் கண்டார்கள். இரண்டு மிருகங்களும் கடைசிவரைக்கும் போரிட்டு இறந்திருக்கின்றன.
கும்புக்வில்லுவில் ஒரு நாள் ஒரு எருமைக் கூட்டம் நீர் குடிக்க வந்த பொழுது எருமைக் கன்ருென்றை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்றது. மெதுவாகத் தவழ்ந்து போய் கன் றின் முதுகில் பாய்ந்து கழுத்தில் கெளவிப்பிடி த்து இழுத்துக் கொண்டு சென்றது. இதனுல் அச்சம் அடைந்த எருமைக் கூட்டம் சிதறி ஓடி பது. தாய் எருமை மட்டும் தன் கன்றைக்காப் பற்றும் முயற்சியில் மிகுந்த கஷ்ட முடன் ஈடு பட்டிருந்தது. சில நிமிடங்களின் பின்பு இரண்டு எருமைக் கடாக்களும் இந்த முயற்சியில் சேர்ந்து கொண்டு சிறுத்தையை விரட்டுவதில் வெற்றி கண்டன. எருமைக் கன்றும் காயம் எதுவுமின்றி தப்பித்துக் கொண்டது.
இத்தகைய புதுமை மிக்க காட்சிகளை உங்க ாால் பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனல் வில்பத்தில் ஏறக்குறைய எழுபது சிறுத்தை கள் இருப்பதனுல் ஒரு வில்லுக்குச் சராசரி இரண்டு அல்லது மூன்று சிறுத்தைகள் இருப் தனல் நிச்சயம் இந்தப் புதுமைமிக்க மிருகங் ளை நீங்கள் காணக்கூடியதாக இருக்கும். அவை உங்களைக் கண்டாலும் எதுவித சலனமு மின்றி நடந்து செல்லும். அல்லது கால்களை நீட்டிப் படுத்திருக்கும். இத்தகைய காட்சியை உலகின் வேறெந்த இடத்திலும் காணமுடி disgl.
(தமிழில் : அ.சி.செ.சு.)
105

Page 20
ELO த்துறையில்
கமத்துறையில் பாரதூரமான £5ණිය பலன்களே எற்படுத்தக்கூடிய இரண் சட்டங்கள் 1972-75 ஆகிய இரு ஆண் களிலும் நிறைவேற்றப்பட்டன இவை கம தொழில் விளைவுப் பெருக்கச் சட்டமும், கம காணிச் சட்டமுமாகும். இந்தச் சட்டங்கள் இரண்டும் முன்னர் நாங்கள் காணுத 星乓球 புதிய வழிமுறைகளையும் நோக்கங்கை யும் கொண்டுள்ளன.
நெற்கானி, ○La二○云云エ போன் எல்லாவிதமான தானிகளின் விளைவை பெருக்குதலையும், கிராம மட்டத்தில் செய்கைக் குழுக்களே மீள அமைத்தலேயும் குத்தகைக் கமக்காரர்களின் ചിബൈ பேணுதலையும் கமநியாயச் சபைகளே நிறு வுதலையும் நோக்கங்களாகக் கொண்டு Թit g கமத்தொழில் விளவுப் பெருக்க @憩· எவரும் சொந்தமாகக் காணிகள் வைத்திருக்கலாம் என்ருலும் அவற்றி லிருந்து உச்ச பலன் பெறும் விதத்தி அவற்றை உபயோகிக்க வேண்டும் என்று இ தச் சட்டம் அழுத்திச் சொல்லுகிறது.
குத்தகைக் கமக்காரர்களுக்கு கூடுதலான பாதுகாப்பைத் தரும் புதிய கமக்காணிச் ச டம் வந்த பிறகு, முன்னர் இருந்த நெ காணிச் சட்டம் செல்லாது போகிறது. இன்
மேல் கமநியாயச் சபைகள் குத்தகை, கு
{{}6
 

莺
தகைக் கூலி, காணிப் பிணக்குகள் போன்ற
சிக்கல்கள், வழக்குகளைத் திர்த்துவைக்கும்.
இதுவரையில் அரசாங்க ஊழியர்கள் கவ னித்துவந்த பல அலுவல்களே இனிமேல் கிராம நிறுவனங்கள் கவனிக்கவும், எல்லா விதமான காணிகளின் மேம்பாட்டில் அக் கறை கொள்ளச் செய்யும் புதிய விளைவுப்
பெருக்கச் சட்டம் தூண்டுகோலாக உள்ளது.
கமத்தொழில் விளைவுப் பெருக்கக்குழுவும்
பயிர்ச் செய்கைக் குழுவும் விளைவுப் பெருக்கச்
சட்டத்தினுல் தோன்றும் இரண்டு கிராம நிறு வனங்கள். இவை முழுக்க முழுக்க மக்கள் அழைப்புக்களாகவும், இராம மட்டத்தில் கமத் தொழிலை ஊக்குவிக்கும் துணைக்கருவிகளா &6լմ (935égth:
கமத்தொழில் விளைவுப் பெருக்கக் குழு
கூட்டுரிமை பெற்ற ஒரு அமைப்பாக இருக்கும் விளைவுப் பெருக்கக் குழுவிலே கமக்காரர் பிரதிநிதிகளாகப் பத்துப்பேர் கமநலனைக் கவனித்தற்கென உறுப்பினராக இருப்பார் கள். இவர்களே அந்தந்தத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட், கமத் தொழில் காணி அமைச்சர் நியமிக்கிருர்,
விளைவுப் பெருக்கக் குழு அதன் நோக்கங் களே நிறைவேற்றுவதற்காக அசைவுள்ள
அல்லது அசைவற்ற ஆதனம், எதனையும்
எடுக்கவோ, சொந்தமாக்கவோ குத்தகைக்கு அல்லது கூலிக்குக் கொடுக்கவோ, ஈடுவைக்க அல்லது விற்கவோ அதிகாரம் உடையதாக இருக்கும்.
குழுவின் பிரதேச எல்லைக்குள் வரும் கமக் காணி இடாப்புக்களையும் இந்தக் குழு பதிந்து வைத்திருக்கும். கமத்தொழில் தொடர்பான பலவிதமான திட்டங்களைத் தயாரித்து அமைச் சிடம் கொடுத்தலும் வோளாண்மை வேலைத்
கமத்தொழில் விளக்கம்

Page 21
திட்டங்களை ஒழுங்கு படுத்தவும் விளைவுப் பெ இதன் குழுவுக்குள்ள அலுவல்களில் சிலவ கும். காணி வரியை அறவிடுதலும் ଓଗୋ உபயோகித்தலும் இக் குழுவின் பொறுப்பா இருக்கும். இவை தவிர, நீர்ப்பாசனச் சட்டப் கமக்காப்புறுதிச் சட்டம், தண்ணிரைத் தக் முறையில் பாவித்தல், காணியை நல்ல நி3 வில் வைத்திருத்தலும் உச்ச பலன்கிடைக்கு விதத்தில் உபயோகித்தலும் ஆதியன தொட பான சட்டவிதிகளையும் பிரமாணங்களேயு நடைமுறைப்படுத்த விளைவுப் பெருக்கக் குழு வுக்கு அதிகாரம் இருக்கும்.
பயிர்ச் செய்கைக் குழு
புதுச் சட்டப்படி பயிர்ச் செய்கைக்குழு அயை பும் போது, முன்னர் இருந்த பயிர்ச் செய @。 குழுக்கள் மறைந்து போகும் பயிர் ഏച്ചുള്ള குழுவில் அமைச்சர் நியமிக்கும் பத துப் பேர் அங்கம் வகிப்பர் குழுவுக்குரிய մlյ655 616025)60Այպth அமைக்ரே (ԼՈԼԳ-6:
பயிர்ச் செய்கைக்குழு அதற்குரிய ଭୌଥିଣୀ ଶ୍ பெருக்க குழுவின் வழிநடத்துலுக்கும் 5. பாட்டிற்கும் உட்பட்டு இயங்கும். அத்துடன் និកា பெருக்கக் குழு ஒப்படைக்கும் அலு வல்களையும் கடமைகளையும் நிறைவேற்մ)]ԼԻ. காணி இடாப்பை வைத்திருத்தல் புள்ளிவிட ரத் தகவல்களைத் திரட்டுதல் போன்றவை இக் குழுவுக்குள்ள மற்றும் அலுவல்களாகும்.
+ Điệu Tuấ
ஒவ்வொரு நிருவாக மாவட்டத்திற்கும் ஒரு கமநியாயச் சபை என்ற அடிப்படையில் இது Յյ60ԼՈսվԼԻ. தங்கள் பிணக்கு களைத் துரிதமாகவும், தொந்தரவு, செலவு அதிகம் இல்லாதும் தீர்ப்பதற்கு இச் சபைகள் உதவும். இச் சபையில் பேருக்குக் குறையாதோர் உறுப்பினராக இருப்பர்.
மலர் 19-இதழ் 3, 4-1975

இப்போது கமநியாயச் சபையே குத்தகைக் கமக்காரர்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்குப் பொறுப்பாக இருக்கும். அதன் தீர்ப்பு எப் பவும் இறுதியும் முடிவுமான தாகும். அதன் தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் சட்ட அம்சத்தின் மீதே முறையிட முடியும். குத்தகைக் கமக்காரர்களும் காணிச் சொந்தக் காரர்களும்
*புதிய சட்டம் வருவதற்கு முன்னரோ பின் னரோ பேசி அல்லது எழுதிச் செய்து கொண்ட ஒப்பந்தப்படி எவரேனும் தனக்கு வாடகைக்கு விடப்பட்ட நெற் காணியை விளைவித்துக் கொண்டிருந்தால் அவர் இலங்கைப் பிரசை யாக இருக்கும் பட்சத்தில், அந்தக் காணியின் உரிமை அவருக்கு இருக்கும்.
காணிச் சொந்தம் கைமாறும் போது கமக் காரருக்குள்ள குத்தகை உரிமையில் மாற் றம் ஏற்படாது.
குத்தகைக்காரர் இல்லாத அல்லது தொடர் ந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ਸੰਯਨ) தெற்காணியை, விளைவுப் பெருக்கக் குழு ஏற்று எவருக்காவது கொடுக்கலாம்.
கமத்தொழில் சேவை நிலையம்
கமத்தொழில் விளைவுப் பெருக்கக் குழு ஒவ் வொன்றும் கமத்தொழில் சேவை நிலையம் ஒன்றை வைத்து நடத்தும், இது காரர்களுக்குத் தேவைப்படும் பொருட்களையும் சேவைகளையும் வழங்கும். கமத்தொழில் துறையில் இதுவும் ஒரு முக்கிய நிறுவன Lалеђlf.
(!p1.ബിj
வாய்ப்பிலும், நோக்கிலும் கமத்தொழில் விளைவுப் பெருக்கச் சட்டத்தையும் கமக் காணிச் சட்டத்தையும் போன்று முன் எந் தச் சட்டமும் இலங்கையில் இருந்ததில்லை.
உதவி ; கமநல ஆராய்ச்சி பயிற்சிநிறுவகம்,
107

Page 22
கமத்தொழில்
1976 ஆம் ஆண்டிற்கு
பின் அட்டை வெளிப்பக்கம்
பின் அட்டை உட்பக்கம்
முன் அட்டை உட்பக்கம் மூன் அட்டை உட்பக்கத்தின் எதிர்ப்பக்கம் கீழ்க்காணும் குறிப்பிடப்பட்ட பக்கங்கள் ஒவ் (அ) உள்ளடக்கத்திற்கு எதிராகவுள்ள பச் (ஆ) ஆசிரியர் கருத்துரைக்கு எதிராகவுள் (இ) வாசகர் அரங்கத்திற்கு எதிராகவுள்ள (ஈ) எங்கள் பதிலுக்கு எதிராகவுள்ள பச் (உ) மாதர் மன்றத்திற்கு எதிராகவுள்ள (ஊ) மாணவர் சோலைக்கு எதிராகவுள்ள
(எ) சிறுவர் உலகிற்கு எதிராகவுள்ள பக் கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடப்படாத முழு கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடாத அரைப்ப கட்டுரைகளுக்கு வெளியே (இதழ் ஆரம்பத் கட்டுரைகளுக்கு வெளியே அரைப்பக்கம் .
விளம்பரம் சேகரித்துத்தரும் பதிவு செ வழங்கப்படும். விளம்பரம் சேகரிப்போரா விண்ணப்பிக்கவும்.
விபரங்களுக்கு எழுதுக :
தலைவர், கமத்தொ
தபால் பெட் கொ
 

to 66Tiged
ரிய விளம்பர விகிதம்
ஒரு இதழில் மாத்திரம்
ଅ5 • ୫e 250 0
* 象 2 200 0
Y 。,200 0
, അ 200 0
வொன்றும் , 200 O
Eth GIT šasib
市 Lšā
பக்கம்
பக்கம்
5ம்
2ப்பக்கம் 蚤孪 50 0
à 75 0. திலும் முடிவிலும்) முழுப்பக்கம் 100 0 50 O
ய்யப்பட்ட ஏஜண்டுகளுக்கு நல்ல கமிஷன் கப் பதிவு செய்ய விரும்புவோர் உடனே
ாழில் தகவற் பிரிவு
டி இல. 636, ழம்பு,

Page 23
பேராதனை சேவைக்காலப் பயிற்சி நிலையத டபிள்யூ. ஏ. எஸ். வீரக்கொடி அவர்கள் முதலாக மாத்தளை மாவட்டத்தில் பின் உழவை விவசாயிகளின் வயலில் செய்து க கொழும்பு மாவட்டத்திலும், மீரிகம, மி போதனுசிரியர்கள் பிரிவுகளில் முறையே ஆகிய இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட உழவைச் செயல்முறை மூலம் காட்டினர். மிடத்தில் காட்டப்பட்ட செய்முறை காட்டல தமது பழைய முறையைக்கைவிட்டு ஒற்ை மானவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டுக் க பின்பே உபயோகிக்கின்றர்கள். இந்த மாற் நாட்டுக் கலப்பையில் உள்ளது போன்று வ கொடுக்கக் கூடிய மரங்கள் எமது நாட்ட
கொழும்பு மாவட்டத்தில் செய்முறை க கொண்டவொரு கலப்பையையே வீரக்கெ (படத்தைப் பார்க்கவும்) மரத்தாலான மே எருமையைத் தொடுக்கக் கூடிய கொளு மனுடைய மிருகங்களை உபயோகிக்கச் சீராக்கத்தக்கவொரு இரும்புக் குறுக்குச் யின் அடியில் இரும்பு மொடல் சீ” கொ திணைக்களத்திடமிருந்து ரூபா 25 க்கு பட்டுள்ளது.
இந்தக் கலப்பை 12-15 இருத்தல் 50 ரூபா வரை (மொடல் சி” கொ கொண்டு நாளொன்றுக்கு - ஏக்கரை விபரங்களை அறிய விரும்புகின்றவர்கள் பே காலப் பயிர்ச்சி நிலையத்தைச் சேர்ந்த கொள்ளுங்கள்.
மலர் 19-இதழ் 3, 4-1975
 

தைச் சேர்ந்த கமத்தொழில் போதனுசிரியர் கடந்த வருடம் இலங்கையிலேயே முதன்
ப்ெபைன்ஸ் முறையாகிய ஒற்றை எருமை ாட்டி வெற்றிபெற்றவர். இவர் கடந்த மாதம்
னுவான்கொடை, ஹோமாகமை, விவசாயப் நெல்லிகம, யட்டியான, அம்பெத்தமுல்ல மூன்று கம விழாக்களில் ஒற்றை எருமை மாத்தளை மாவட்டத்தில் படிவிற்ர என்னு ன்ெ பின்பு 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ற உழவை மேற்கொண்டுள்ளனர். அனேக லப்பையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய றங்கள் அவசியமே, ஏனெனில் பிலிப்பைன்ஸ் ளேவான ஏர்க் காலைச் செய்வதற்கு வளைந்து டில் இல்லை.
ாட்டும் பொழுது தானே திருத்தி அமைத்துக் ாடி உபயோகித்தார். இவருடைய கலப்பை றியையும், நேரான ஏர்க் காலையும் நுனியில் க்கியையும் கொண்டதாகும். பல்வேறு பரு கூடிய வகையில் மேழியும் எர்க்காலும் சட்டத்தினுல் பொருத்தப்பட்டுள்ளன. மேழி ழுவும் இறக்கையும் (இதனைக் கமத்தொழில் ப் பெற்றுக் கொள்ளலாம்) பொருத்தப்
நிறையுடையது. இதனை அமைப்பதற்கு ழத்தகடு உட்பட) செலாவாகும். இதனைக் உழ முடியும். இதனைப் பற்றிய மேலதிக ாதனை, கன்னுேருவை யில் உள்ள சேவைக் கமத்தொழில் அலுவலருடன் தொடர்பு
109

Page 24
விவசாயிகளின் வயல்களில் ஒற்றை
விவசாயிகளுக்கு செ
重重@
 
 

எருமை உழவு செயல் முறை மூலம்
து காட்டப்படுகின்றது.
கமத்தொழில்விளக்கம்

Page 25
ஒரு பெண் பன்றியிலிருந்து முக்கால் தொன் இறைச்சி
(1) திருந்திய இனங்களை வளர்க்கவும். (2) சரியான நேரத்தில் இனம்பெருக்கும்
(3) தாயிடமிருந்து பிரிப்பதற்கு முன் குட்டிகளுக்கு 20% புரதம் கொண்ட செறிவுத் தீன் ஊட்டவும்.
(4) குட்டிகளுக்கு இரத்தச் சோகை ஏற்பட மல் தடுப்பதற்காக போதியஅளவு இரும்பு சத்து வழங்கவும்.
(3) வளரும் பன்றிகளுக்கும் பெண் பன்றி களுக்கும் ஆண் பன்றிக்கும் 17% புரதப் கொண்ட செறிவுத்தீன் ஊட்டவும்.
திருந்திய இனங்களை வளர்த்தல் :
இறைச்சிக்காயின் (அதாவது 100 இருத்தல் உயிர் நிறை நான்கு மாதத்தில்) லாஜ்வைட் (LAEαEWHITE) συπεριδοπες, (IARGEΒΙΑΟΚ லாண்ட்றேஸ் (LANDIRACE) ഋര്ബട്ട இவற்றின் கலப்பு இனங்களை வளருங்கள் பேக்கன் உற்பத்திக்காயின் (அதாவது 180200 இருத்தல் உயிர்நிறை 8 மாதத்தில் லாஜ்வைட், லாண்ட்றேஸ், அல்லது லாஜ்வை x லாண்ட்றேஸ் கலப்பு அல்லது லாஜ்வை ஆண்x லாஜ்பிளக் கலப்பு இனங்களைத் தெரிவு செய்யுங்கள்.
(2) சரியான நேரத்தில் இனப்பெருக்கம் செய் தல் :
இளம் பெண் பன்றியின் இனப்பெருக் உறுப்புக்கள் 3-5 மாதத்தில் முதிர்ச்சியை யும். ஆணுல் இப் பருவத்தில் இவற்றை சினேப்படுத்துவது புத்திசாலித் தனமல்ல ஏனெனில் இந்தப் பருவத்தில் சினைப்படுத்தி ஒல் நாம் எதிர்பார்க்கும் 10 குட்டிகளை இது உற்பத்தி செய்ய மாட்டாது. அடுத்ததாக பிற கும் குட்டிகள் பருமனில் சிறியவையா
ஐந்து அம்ச உ 1 0 Gohli F6öö பன்றிகளை
@gលតា
மலர் 19-இதழ் 3, 4-1975

ஒரு வருடத்தில் யைப் பெறுவது எப்படி?
OkJTA0S0 ALJJ YATST YA0J ALSMST SALSL YLTT AL00AhLL hLTLY ATTLTTYLTLT AALh hTJS
鲨 டெறிக் ஷொக்மன்,
கமத்தொழில் தகவற் பிரிவு
LL 0000 00LA T0L M0L0LT0LALS TTLS MTTh TTL ATLATTL LLTL LTALALALAL0ALLL 00S 5
இருக்கும். ஆகவே பன்றிகள் நன்கு வளர்
ந்து விருத்தியடையும் வரை அதாவது 8 மாதப் பருவம் வரை சினைப்படுத்தலைப் பின் போடுதல் வேண்டும்.
முதலாவது முறை குட்டி ஈன்ற பின்பு இரண்டாவது மாதத்தில் குட்டிகள் தாயிலி ருந்து பிரிக்கப்படும். குட்டிகளைப் பிரித்ததும் ஏழுநாட்களில் ஏற்படும் முதலாவது “ வேட் கையை அவதானித்ததும் மீண்டும் சினைப் படுத்துதல் வேண்டும். வருடமொன்றில் இர ண்டு முறை குட்டிகளை ஈனக்கூடிய வகை யில் நேரகாலத்திற்குச் சினேப்படுத்திக் கொள் ளுதல் வேண்டும். வருடமொன்றில் இருமு ) ഔൿ് குட்டிகளே ஈன்ருல்தான் ஒரு பன்றி மூலம் 2 தொன் இறைச்சியை உற்பத்தி Թցման զՈւգ Ավth.
இதோ ஒர் உதாரணம் : பன்றி யொன்று ஜன வரியில் முதலாவது முறை குட்டிகளை ஈனு 量 கிறது என்று வைத்துக் கொண்டால் இரண்டு மாதங்களின் பின்பு அதாவது மார்ச் மாதத் தில் குட்டிகள் தாயிலிருந்து பிரிக்கப்படும். உடனடியாகத் தாய்ப் பன்றியை மீண்டும் சினேப் படுத்தினுல் 112-115 நாட்களின் பின்பு அதாவது யூன் மாதத்தில் இரண்டாவது முறை குட்டிகளை ஈனும், ஆகவே வருடம் முடிவதற் குள் இரண்டாவது ஈற்றுக்குட்டிகளும் சந்தைப் படுத்தக்கூடிய நிலையை அடைந்து விடும். ஆகவே வருடமொன்றில் ஒரு பன்றியிலிருந்து
உற்பத்தித் திட்டமும் * கொண்ட முயற்சிக்கான
விபரமும்

Page 26
லாஜ்வைட்
Largewhite
 

* லாஜ்வைட் கலப்பு
Largewhite Cross
கமத்தொழில் விளக்கம்

Page 27
இரண்டு ஈற்றுக் குட்டிகள் உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு ஈற்றிலும் உள்ள குறைந்தது 8 குட்டிகள் சராசரியாக மொத் தம் 850 இருத்தல் நிறையை அடையும் ஆகவே இரண்டு ஈற்றிலுமிருந்து 1700 இருத் தல் அதாவது ? தொன் இறைச்சி கிடைக்கும்.
(3) குட்டிகளைத் தாயிடமிருந்து பிரிப்பதற்கு முன்பு 20% புரதமுள்ள செறிவுத்தின் வழங்கு தல் ;
குட்டியொன்றைத் தாயிடமிருந்து பிரிக்குப் போது உள்ள அதன் உடல் நிறைக்குப் தொடர்ந்து ஏற்படும் உடல் நிறை அதிகரி பிற்கும் குறிப்பிடத் தகுந்த தொடர்பு இரு கின்றது. அதாவது இரண்டு மாதப் பருவத் தில் தாயிடமிருந்து பிரிக்கும் பொழுது கான படும் உடல் நிறை 4 மாதப் பருவத்தில் 2: மடங்கால் அதிகரிப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. பிரிக்கும் பொழுது 20 இருத்தல் நிறையுடையதாயி ருந்த குட்டி ஒன்றையும் 40 இருத்தல் நிறை யுடையதாயிருந்த குட்டியொன்றையும் ஒப்பிட் டால் இக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவப் விளங்கும். பிரிக்கும் பொழுது 20 இருத்தல் நிறையுடைய குட்டி 4 மாதப் பருவத்தில் 50 இருத்தலாக இருக்கும். ஆனுல் பிரிக்கும் பொழுது 40 இருத்தல் நிறையுடைய குட்டி 4 மாதப் பருவத்தில் 100 இருத்தல் நிறை யுடையதாக இருக்கும். ஆகவே பிரிக்கும் பொழுது 40 இருத்தல் நிறையுடையதாக இருந்த குட்டியை 4 மாதப் பருவத்தில் இறை ச்சிக்காகச் சந்தைப்படுத்தமுடியும். ஆணுல் பிரிக்கும் பொழுது 20 இருத்தல் நிறை யுடையதாக இருந்ததை மேலும் ஆறுவாரங் களுக்கு வைத்து உணவூட்டிய பின்பே இறை சிக்கு விற்கக் கூடிய நிறையை இது அடையும்.
ஆகவே தாயிடமிருந்து பிரிக்கும் பொழுது 40 இருத்தல் நிறையுடையதாக இருக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு ஈற்றிலும் கிடைக் கும் எட்டுக்குட்டிகளையும் உற்பத்தி செய்தல் உற்பத்தியாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். இதனை அடைவதற்கு ஒரே ஒரு வழியே இருக்கின்றது. அதாவது வளரும் குட்டிகளுக்கு அவை தாயிடமிருந்து வெறும் பாலுடன் மேலதிகமாக உயர் புரதம் கொண்ட செறிவுத்தினும் ஊட்டுதல் வேண்டும்.
மலர் 19-இதழ் 3, 4-1975

விடாதுசன நூலகம் யாழ்ப்பாணம்,
தாய்ப்பால் 3 வாரத்தின் பின்பு போஷாக் குச் சத்துக்களில் குறைவுபடத் தொடங்கு மாகையால் 3 ம் வாரத்தில் செறிவுத்தினை ஊட்ட ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் குட்டியொன்றுக்கு நாளொன்றுக்கு 4 இருத் தல் செறிவுத்தீன் வீதம் கொடுக்க ஆரம் பித்து படிப்படியாக அதிகரித்து, தாயிடமிரு ந்து பிரிக்கும் வேளையில் குட்டியொன்றுக்கு நாளொன்றுக்கு இருத்தல் வீதம் கொடுக்
இருபது சதவீதம் புரதம் கொண்ட இரண்டு
செறிவுத்தின் கலவைகள் பின்வருமாறு :-
N. கலவை (1) கலவை (2)
தேங்காய்ப் பிண்ணுக்கு - - 67 அரிசித்தவிடு (தரம் 1) 10 இரு 10 இரு. மின் தூள் - - 10@○ 。 -_ 琶厅ā 20 இரு. கணிப்போருட்கலவை . 03 3ზეფ . . . . 08 (L. உயிர்சத்துக் குறைநிரப்பி -(உ.சி) (உ.சி.)
மொத்தம் 100 இரு 100 இரு.
குறிப்பு :
(1) (உ.சி)-உற்பத்தியாளரின் சிபாரிசிற் கேற்ப, விட்டாஸ்றெஸ் அல்லது சூட்றி (Zoodry) உயிர்ச்சத்துக்
குறைநிரப்பிகளுக்கு 2.5 FTEJGOĊili ԷԸITG5ւհ: 2) கணிப்பொருட்கலவையைக் ធ្វuffi
@ ತ್ತಿ;
பதற்கு கறவைகளுக்குப் போன்று அவித்த எலும்புத்துளையும் கறியுப் பையும் 2 : 1 என்ற விகிதத்தில் கலத்தல் வேண்டும். (3) அரிசித் தவிட்டுக்குப் பதிலாக உடைந்த இறுங்கையும், கழிவு இறுங்குமாவை
யும் உபயோகிக்கலாம்.
(4) இரத்தச் சோகை ஏற்படாமல் இரும்புச்
சத்து வழங்கல் :-
பன்றிப்பாலில் இயற்கையில் இரும்புச்சத்
துக் குறைவாகையால் இரத்தச் சோகை ஏற்
படாமல் தடுப்பதற்காக இரும்புச்சத்துக் கொடுக்
கப்படுதல் வேண்டும். குட்டிகள் பிறந்த
நாட்களில் இரும்புச் சத்துக் கொடுக்கப்பட வேண்டும். ஏனேனில் இக்காலத்திலேயே இவை இரும்புச் சத்துக் குறைபாட்டினுல்
பாதிக்கப்படுகின்றன. محمے
3.
R

Page 28
பெரஸ்சல்பேட் மூலம் இரும்புச் சத்து வழங் கப்படுகின்றது. மிருக வைத்தியரைக் கொண்டு பெரஸ்சல்பேட்டை ஊசிமூலம் ஏற்றலாம். அல் லது பெரஸ்சல்பேட்டை மண்ணுடன் கலந்து பன்றித் தொழுவத்தில் வைக்கலாம். குட்டி கள் பிறந்த 1 ம் வாரத்திலிருந்து தாயிட மிருந்து பிரிக்கப்படும் வரை இக் கலவை தொழுவத்தில் வைக்கப்படுதல் வேண்டும். குட் டிகள் இதிலிருந்து தமக்குத் தேவையான இரும்புச் சத்தைப் பெற்றுக் கொள்ளும், ஒரு இருத்தல் பெரஸ்சல்பேட்டை 100 இருத்தல் மண்ணுடன் கலந்து பெறப்பட்ட கலவையே சிபார்சு செய்யப்பட்ட கலவையாகும்.
(5) வளரும் பன்றிகளுக்கும், பெண் பன்றி களுக்கும் ஆண் பன்றிகளுக்கும் 17% புரதம் கொண்ட செறிவுத்தீன் வழங்குதல் :- (
பின்வரும் கலவைகள் 17% புரதம் கொண் டவையாகும். இதில் 10% மிருகப் புரதமா
கும்.
ඝඛණගඛJ (1) கலகுவை (1)
தேங்காய் பிண்ணுக்கு 82 இற. . 17 இரு.
அரிசித்தவிடு (தரம்1) 10 இரு. . 10 இரு
LITG) of - - - 10 இரு.
கணிப்பொருட் கலவை . 03 இரு. 03 இரு.
விற்ராஸ்றெஸ் அல்லது
சூட்றி (ਓ) (6)
மொத்தம் 100 இரு
குறிப்பு :
(1) உ.சி-உற்பத்தியாளரின் சிபாரிசு.
(2) கணிப்பொருட்கலவை கறவைகளுக்குப் போன்று 2 - 1 என்ற விகிதத்தில் அவித்த எலும்புத் துளையும் கறியுப் பையும் கலந்து தயாரிக்கப்படும்.
(3) அரிசித்தவிட்டுக்குப் பதிலாக உடைந்த இறுங்கையும், கழிவு இறுங்கு மா மாவையும் உபயோகிக்கலாம்.
செறிவுத் தீன் ஊட்டப்பட வேண்டிய அளவுகள்
(அ) வளரும் பன்றிகள் * ផ្លាចទៅ
3 வது 4 வது மாதங்களில் 02து இரு 5 வது மாதம் 03 இரு வளரும் பன்றிகள் தினசரி
6 வது மாதம் 04 இரு 1 வது மாதம் 05 இரு 8 வது மாதம் 05 ♔ഗ്ര.
盘重4
 
 

ஆ) கருப்பமுற்ற L6öTgóla, ST தினசரி
1 61ց ԼԸngth 05 Gპლფ. 2 வது மாதம் 07 இரு. 3 வது மாதம் 09 ജൂന്ദ്രം 4 6:5, ԼՈft:5լի O Qფ. 4 வது மாதம் (குட்டி ஈனுவதற்கு
(ԼԸ:56) 6ւn UԼԻ) 05 இரு
தாய்ப்பன்றி (10 குட்டிகள் பிரிக்கப் படும் வேளையில் 8 ஆகக் குறைந்தி
ருக்கும்) 10 இரு ஈ) ஆண் பன்றி 06 (28ლფ. 0 பெண் பன்றி வளர்ப்பு முயற்சிக்கான செலவு விவரம்
ଅନ୍ତି । 亭。
1) கட்டிடங்கள் :-பன்றி ஒன்றுக்கு 100 சதுர
அடிவீதம் 10 பன்றிகளுக்கு (ஆண் உட்பட) 10 ரூபா வீதம் = 10,000/- வருடத் தேய் மானம் 10% - . . ,000
2) கூலி -10 பன்றிக்கு ஒருவர் மாதம் 300 - 3,600 ே 3) பன்றிகள் -10 பெண் பன்றிகளும்ம் ஒரு ஆண்பன்றியும் 750/- வீதம் = 8,250/- வருடத்திற்கு . . 2,750 0 உணவு :-
10 பெண் பன்றி x 1 தொன் = 10 தொன் ஆண் பன்றி x 1 தொன் =01 தொன் 3 கன்னி X7 அந்தர்=01 தொன் ஏனைய பன்றிகள் =38 தொன்
மொத்தம் 50 தொன் x 500/- 25,000 0
மொத்தச் செலவு 32,350 0
வருடாந்த வருமானம் 10 பன்றிகளிலுமிருந்து உற்பத்தி செய்யக் கூடிய 160 குட்டிகளிலும் 70 சதவீத 0ானது (90 பன்றிகள்) விற்பனை செய்யல் டும். 3 பெண்களும் விற்கப்பட்டு 3 கன்னி 5ள் அதன் இடத்திற்கு நிரப்பப்படும். உயிர் நிறை இருத்தல் ஒன்று 3- ரூபா வீதம் விற்கப்படும். 1) 90 பன்றிகள் (அதாவது 90x200
இரு) 3 ரூபாவிதம் 54,000 తి 2) 3 பெண் பன்றிகள் (அதாவது
1,000 Զզp) 3 agunaճsւն 3,000 G
3) 800 செறிவுத்தின் சாக்குகள் 2 ரூபாவீதம் 1,600 ?
மொத்தவருமானம் 38,600 ே
குறிப்பு-இச் செலவு விபரம் பன்றிவளர் படை இலாபகரமான தொழிலெனச் சுட்டிக் ாேட்டினுலும் இடத்திற்கிடம் விலைகள் வேறு படுமாகையால் இதனை ஒரு வழிகாட்டியாக
மட்டுமே கொள்ள வேண்டும். -
(தமிழில் செ.சு)
கமத்தொழில் விளக்கம்

Page 29
(ਸੁU5ਉਤੇ
SUN FLOWER PRODUCTION
gitgifu Jē5ÍTJ563 (Helianthus annus), 22 GIỜ கத்தில் உள்ள எண்ணெய் விதைப் பயிர் களுள் (Oil Seed Crops) மிக முக்கியமானது. றஷ்யா, ஆஜென்ரைனு, புல்கேரியா, றுமே னியா ஆகிய நாடுகள் சூரிய காந்தியைப் பெரு மளவில் உற்பத்தி செய்கின்றன. உணவுக் கான எண்ணெய்யை உற்பத்தி செய்வதற்
ਨੇ ਕੁਲ ਹੋ
றது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உணவுக்கான எண்ணெய்க்குள்ள கிராக்கி அதிகரித்து வருகின்றது. நிலக்கடலை போன்ற
செம்மையான எண்ணெய் விதைப் பயிர்களேப்
பயிரிடுவது செலவு கூடியதாகும். அத்துடன் ஒரு ஏக்கரில் சூரிய காந்தியைக் காட்டிலும் குறைவான எண்ணெயையே உற்பத்தி செய்ய இயலும் அனேக நாடுகளில் கவர்ச்சிகர மாக விளங்கும் பல பயிர்களைக் காட்டிலும் சூரிய காந்தி கூடிய அளவுக்கு வரட்சியைத் தாங்க வல்லது இலங்கையில் சூரியகாந்தி வியாபார ரீதியில் பெருமளவில் செய்கை பண்
ணப்படாத போதிலும் இலங்கையில் இதன்
எதிர்காலம் மிகச்சிறப்பாக அமையும் என்பது புலப்படுகின்றது. இதனைப் பிரபல்யப்படுத்
தவும் இதன் செய்கையை விரிவுபடுத்தவும்
மலர் 19-இதழ் 3, 4-1975
 

வீ. ஏ. பஸ்தியன்பிள்ளே, உதவி விரிவுரையாளர், பயிரியல் பகுதி, விவசாய பீடம் இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை.
தற்பொழுது கமத்தொழில் திணைக்களம் திட்டமிட்டு வருகின்றது. இதன் எண் ணெய்க்கு உள்ளூரில் நல்ல சந்தை மானம் இருக்கும். அத்துடன் ஏற்றுமதிப் பொருளாகவும் விசேட இடத்தை வகிக்கக்
*ā19±国、
மண்ணும் சுவாத்தியமும் :
சூரியகாந்தியை உலர் வலயத்திலும் ஈரவல பத்திலும் இலகுவில் பயிரிடலாம். மாணு வாரிப் பயிராகப் பயிரிடுவதற்கு மிகவும் உகந் தது. பல்வேறுபட்ட தரைகளில் நன்கு வளரக் கூடியது. சோளப் பயிருக்கு இசைவான தரை சூரியகாந்திக்கும் இசைவான தாகும். நீர் வடிப்புக் குறைவான பள்ளமான தரை 5ள் அல்லது பாரமான மண் தரைகள் தவிர்க்கப்பட வேண்டும் மணல் இருவாட்டித நரையே மிகப்பொருத்தமானதாகும். இது அமிலத்தன்மையைத் தாங்க மாட்டாது. ஆரம்ப பளர்ச்சிப் பருவங்களில் பெருமழைபெய்வதும் முதிர்ச்சியடையுங் காலத்தில் ஈரலிப்பான குவி ந்த காலநிலையும் பங்கசுத் தாக்கத்தை அதி ரிக்கும். பெரிதும் அயன்மகரந்தச் சேர்க் கையுறும் பயிராகையால் பூக்கும் காலத்தில் பூச்சிகளின் தொழிற்பாட்டை அதிகரிப்பதற்கு ாதகமான சூழல் நிலவுதல் வேண்டும். முதி ச்சியடையும் காலத்திலும் அறுவடைக் காலத் நிலும் வரட்சியான காலநிலை நிலவுதல் வண்டும். அறுவடைக் காலத்தில் மழை பய்வது நோய்கள் ஏற்படுவதை அதி ரிப்பதுடன் சூடடிப்பதையும் உலரவைப்பதை
5

Page 30
யும் கடினமாக்கும். ஆகவே சூரிய காந்திட் பயிர்ச் செய்கையில் நடுகைக் காலம் கவனிக்கி
வேண்டிய முக்கியமான அம்சமாகும்.
தாவரவியல் :
உருளைவடிவானதும், கடினமானதும், மயி ருள்ளதுமான காம்பிலிருந்தும் 2-15 அடி உயரம் வரை வளருவதிலிருந்தும் சூரியகாந் தியை அடையாளம் கண்டுகொள்ளலாம். இது கடினமான ஆணிவேரையும் நிலமட்டத் திற்கு அண்மையில் மென்மையான பலபக்க வேர்களைக் கொண்டது. தண்டின் நுனியில் காணப்படும். இதன் விட்டம் 3 தொடக்கம் 20 அங்குலம், வரை வேறுபடும். நாள் முழுவதும் சூரியகாந்திப் பூக்கள் சூரியனேயே நோக்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத் தகுந்தவொரு இயல்பாகும். இக்காரணத்தினலேயே இதற்கு சூரியகாந்தி என்ற காரணப் பெயரும் ವಗ್ರ: பட்டது. பூக்கள் பொதுவாக முதிர்வடையும் காலத்தில் கிழக்கு நோக்கிக் காணப்படும்
வருக்கங்களும் நடுகையும் :
பல வெளிநாட்டு வருக்கங்கள் கடந்த காலத் தில் அறிமுகப்படுத்தப்பட்டு மகா இலுப்பள்ள மை ஆராய்ச்சி நிலையத்தில் பெருக்கப்பட்டு aid Gairpool. Spain, U. S. S. R. Turkey Mingren, Viniimk-8931, Krasnodarets, Pere douik ஆகிய வருக்கங்கள் நம்பிக்கையூட்டுப் வருக்கங்களாகும். இலங்கையில் கிடைக்குப் விளைவு ஏக்கர் ஒன்றுக்கு 800ல் இருந்து 150 இருத்தல் விதை வரை வேறுபடும். எண் ਫ਼ கொள்ளளவும் 30% - 40% வை வேறுபடுகின்றது. Krasnodarets, Vnim 8931 ஆகிய வருக்கங்கள் விரைவில் முதி
வடைவதால் 3-3 மாதங்களில் அறுவை
செய்ய முடியும். ஏனய வருக்கங்களை 4-4 மாதங்களில் அறுவடை செய்ய முடியும் விரும்பத்தக்க இயல்புகளாவன :-(1) அதி விதை விளைச்சல் (2) விரைவில் முதிர்த
薰6

(3) கோதுக்கும் பருப்புக்குமிடையே உள்ள விகிதாசாரம் குறைவாக இருத்தல் (4) சிராக முதிர்தல் (5) உச்ச எண்ணெய் உற்பத்தி, (6) நோய், பூச்சி புழுக்களால் பாதிக்கப்படாமை. விதை தொற்று நீக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையேற்படின் “கப் ரான்’ உபயோகிப்பதற்குச் சிறந்தது. (ԼԶ(Ա. மையாக உபயோகித்தல் வேண்டும். Lola யுடன் நடுகையை ஆரம்பிக்க வேண்டும். விதை மேற்ருேல் தடிப்பமானதாகையால் முளைத்த லுக்கு நல்ல ஈரலிப்பு அவசியம். நடுகைத் தூரத்தைப் பொறுத்து விதை விகிதம் வேறு படும். ஏக்கர் ஒன்றுக்கு 4-10 இருத்தல் வரை விதை தேவைப்படும். வருக்கம், த்தியம் மண்ணின் வளம் ஆகியவற்றைப் பொறுத்து நடுகைத் தூரமும் வேறுபடும். வரிசைகளுக்கிடையில் 24-36 அங்குலமும் அங்குலமும் தகுந்த தூரமாகும். எண்ணெய்க்காக வளர்க்கப்படும் வருக்கங்கள் பொதுவாக குறைவான இடைத் துரத்தில் நாட்டப்படும். இனிப்புப் பண்டங் களுக்காகப் பயிரிடும் பொழுது கூடிய இடைத் தூரத்தில் நாட்டப்படும். கூடிய இடைத்து ரத்தில் நாட்டப்படும் பொழுது பூக்களும் விதைகளும் பெரிதாக இருக்கும். விதை 805 அங்குல ஆழத்தில் நாட்டுதல் வேண்டும். அமெரிக்காவில் சோளன் நடுவதற்கு உபயோ கிக்கப்படும் இயந்திரம் சூரிய காந்தியை நடு வதற்கு உபயோகிக்கப்படுகின்றது. இலங்கை
யில் வரிசையில் விதையிடும் ஒரு கருவியை
உபயோகித்து நாட்டலாம். முளைத்து ஒரு வாரத்தின் பின்பு தேவையான இடைத்தூரத் திற்கேற்ப ஐதாக்கி விடலாம்.
ராமரிப்பு-களைகட்டல்
ஆரம்ப காலத்தில் களைகளைக் கட்டுப்படுத்துதல் முக்கியம் களைகளின் தொகை க்கேற்ப 2-3 முறை களைகட்ட வேண்டி ஏற்படும்.
கமத்தொழில் விளக்கம்

Page 31
வரிசையில் களே கட்டல் சிறந்தது. சூரிய காந்தியின் வேர் அதிக ஆழத்திற்குச் செல்வதில்லையாகையால் பயிருக்கு மிக அண் மையிலும் ஆழத்திலும் ஊடுசாகுபடி செய் தால் வேர்கள் சேதப்படலாம். இரசாயனங் களையும் உபயோகிக்கலாம், * அ8பென் ' பொரிசு செய்யப்படும் களே நாசினியாகும். எக்கருக்கு 2-3 இருத்தலை உபடுUTஇக்க வேண்டும். இது முளைக்கு முன் களை கொல் லியாகும். ஆகவே விதைத்தவுடன் இது பிர
GurÊLu@:
பசளையிடுதல் :
மண்ணில் போதிய போஷாக்குகள் இல் லாத வேளேயில் சூரியகாந்தி உரப்பசளேக்கு உணர்ச்சி உடையது. (விசேடமாக நைதரசனு க்கு). மேலதிக நைதரசன் விதையில் თ, რეrom எண்ணெய் அளவைக் குறைக்கலாம். உயர் விளைவு தரும் உயர்ந்த தரமுடைய சூரியகாந் திப் பயிரின் சீரான உற்பததிக்கு மண்ணின் வளத்திற்கேற்பவும் பயிரின் தேவைக் கேற் பவும் கணக்கிடப்பட்ட அளவுகளில் உரப்பசளே களைகள் தேவை. éFLOTTUIT607 62167 (UDGOLU தரைகளில் ஏக்கர் ஒன்றிலிருந்து 1600 இருத்தல் விதை விளைவைப் பெறுவதற்கு 60 இருத்தல் நைதரசனும், 8-15 இருத்தல் பொசுபரசும், 10-20 இருத்தல் பொட்டாகிய மும் தேவைப்படும். உரப்பசனைகளைப் பிரித் துப் பிரயோகித்தல் வேண்டும். அரைப் பங்கு நடுகையின்போதும் மிகுதி அரைப்பங்கு நாட்டி ஒரு மாதத்தின் பின்பும் பிரயோகிக்கப்படும். விதைகள் உரப்பசளைகளுக்கு உணர்ச்சி உடை
யவையாகையால் உரப்பசளைகளை விதையிலி
ருந்து இரண்டு அங்குலத்திற்கு அப்பாலும்
இரண்டு அங்குலத்திற்குக் கீழும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
மலர் 19-இதழ் 3, 4-1975

தீங்கிழைப்பான்கள் :
சூரியகாந்திக்குத் தீங்கிழைப்பனவற்றுள் முக்கியமானவை பின்வருவன :
(1) வெட்டுப்புழு இவை நாற்றுக்களே நில
மட்டத்தில் வெட்டி விடுகின்றன.
(2) சூரியகாந்திப் பூ அந்துப்பூச்சி இதன் புழுப்பருவம் விதைகளைச் சேதப்படுத் துகின்றது.
(3) சூரிய காந்தி வண்டு முதிய பூச்சி களும், புழுக்களும் இலைகளே உண் னுகின்றன.
இவையனைத்தையும் " தயோடான் ஒரு இருத்தலை 10-15 கலன்நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். சூரியகாந்தி நான்கு பெரிய பங்கசு நோய்களால் தாக்கப்படுகின்றன. (1) துரு (2) துட் பூஞ்சணம் (3) தண்டு அழுகல் (4) இலைப்புள்ளி: இன்று வர்த்தக ரீதியில் செய்கை பண்ணப்படும் வருக்கங்கள் அனைத் தும் மேற்குறிப்பிட்ட ஒரு நோயி னுலோ அல்லது பல நோய்களாலோ பாதிக்கப்படுகின்றன. நோய்களற் றதும், காட்டுச் சூரியகாந்தி விதை களற்றதுமான தரமான விதைகளை உபயோகித்து, நீர் வடிப் பற்ற தரைகளைத் தவிர்த்து நான்குவருடப் பயிர்ச்சுழற்சி கையாளும் பயிர்ப் பராமரிப்பு முறைகள் மூலம் இந் நோய்களினுல் ஏற்படும் சேதத்தைக் குறைக்கலாம்.
மகரந்தச் சேர்க்கை :
சூரியகாந்திச் செய்கையில் தேனீக்களும் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தும் வினைய பூச்சிகளும் மிகவும் முக்கியமானவையாகும். மகரந்தச் சேர்கையை ஏற்படுத்துவதற்கு இப் பூச்சிகள் அவசியமாவதுடன் இப்பூச்சிகளின்
置薰7

Page 32
தொழிற்பாடுகளினுல் விளைவும் அதிகரிக்கின்
நீது
842 68 d6?tلgg.34>
விதைகள் நன்கு முதிர்ந்த பின்பு மாத்திரமே ஆகக் கூடிய எண்ணெய்யைப் பெற (ԼՈւգ-Աgւն, நடுவட்டத்தில் உள்ள விதைகளே மூடிக் காண ப்படும் சிறுபூக்கள் இறுக்கம் இன்றி கையாற் சுலபத்தில் அகற்றக்கூடியதாக இருப்பது சூரிய காந்தி நன்கு முதிர்ந்து விட்ட தென்பதற்கான நல்ல அறிகுறியாகும் அறுவடையையும் குடுமிதித்தலேயும், உலரவைத்தலையும் இலகுவாக்குவற்காக காலநிலை சீராக விரு தால் பூக்களை மேலும் உலரவிடுதல் நல்ல தாகும். ஈரலிப்பு 10 சதவீதமாகவோ அல் லது குறைவாகவோ இருப்பின் விதைகளேட் பழுது படாமல் களஞ்சியப்படுத்தி வைக்கலாம்
பொருளாதாரப் பெறுமதி :
எண்ணெய் வெளிறிய மஞ்சள் நிறமானது Լճ56յth aճlogԼԻւչ5555 ԼԸ607զԲԼԻ. 576.56յս, முடையது. அத்துடன் உயர்தரமான உணவு பெறுமானமும் அதிககாலத்திற்கு வைத்தி ருக்கக் கூடிய தன்மையும் உடையது. மிகச் குளிரான வேளைகளிலும் திரவ நிலையில் இரு கக்கூடியது. ஒலிக் (Oliee), லினுேலிக் (Linoi Unififi (Pal mitic) வினுேலெனி (Linolenic) அமிலங்களின் கிளிசறைட்டுக்கவே பிரதானமாகப் காணப்படுகின்றது. ஆகவே

இதனை அரைப்பங்கு உலரும் எண்ணெய் (Semi drying Oil) களின் கீழ் வகைப்படுத் தப்பட்டுள்ளது. இரத்தத்தில் உள்ள கொலஸ் ாருல் அளவை இது குறைக்குமாதலால் இது விரும்பத்தக்க உணவு எண்ணெய் யாகும். மாஜரின் தயாரிப்பதற்கு மிக உகந்ததாகும். சமையலுக்கும், பொரிப்பதற்கும் தகரத்தில டைத்தலுக்கும் வைத்தியத்திற்கும் வேண்டிய சிறந்த இயல்புகளைப் கொண்டது.
உணவாக உபயோகப்படக்கூடியதுடன் பிெ என்ற் வகைகள், வானிசுகள், சவர்க்காரங்கள், மசகாக்கிகள், வண்ணப்பொருட்கள் போன்ற பல வர்த்தக ரீதியிலான தேவைகளுக்கும் பயன்படக்கூடியது. பிண்ணுக்கில் 35% சதவீத புரதம் இருப்பதனுல் இது கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் புரதக்குறை நிரப்பி உண
வாக உபயோகிக்கக் கூடிய பெறுமதி வாய்ந்
தது. சூடடித்த பின்பு பூக்களையும் தண்டு களையும் கால்நடை உணவாக உபயோகிக்க (ԼՈւգնվւն- அல்லது கூட்டெருத் தயாரிப்ப தற்கு உபயோகிக்க முடியும். தண்டுப் பகுதி யைக் கண்ணுடி உற்பத்தித் தொழிலுக்கும் (அதிக பொட்டாஸ் காணப்படுவதால்) செலி யுலோசு பிரித் தெடுப்பதற்கும் எரிபொருளாக வும் உபயோகிக்கலாம்.
தமிழில் அ.சி.செ.க.)
கமத்தொழில் விளக்கம்

Page 33
வருடம் முழுவதும் சீரா
கோழிப்பண்னேயொன்றில் முட்டையுற்பத்தி வருடமுழுவதும் ஒரே சீராயிருப்பதில்லை. பல காரணங்களினுல் முட்டையுற்பத்தி FIqi குறைந்து செல்வது இயல்பு. பறவையின் வாழ்நாளில் கூடுதலான முட்டைகள் அதன் முதலாவது கன்னிப்பேடாண்டிலேயே (Pullet year) அதாவது முட்டையிட ஆரம்பித்த முதற் பன்னிரெண்டு மாதங்களிலேயே இடப்படுகின்றன. இரண்டாவதாண்டில் பாரங் குறைந்த இனங்களில் 20-25% வரையிலும், பாரங்கூடிய இனங்களில் 30-35% வரையிலும் முதலாவது ஆண்டைவிட உற்பத்தி குறை வாயிருக்கும். வயது கூடிச் செல்ல முட்டை புற்பத்தி இன்னும் குறைந்து செல்லும், முதலாவது கன்னிப்பேடாண்டிற் கூட ஆரம் பத்திலிருந்து படிப்படியாக உயர்ந்து செல் லும் முட்டையுற்பத்தி 4-6 மாதமளவில் உச்ச நிலையையடைந்து (80% வரையில்) பின்னர் குறைந்து செல்வது இயற்கை வயது கூடிச் செல்ல முட்டையின் அளவிலும் நிறத்திலுங் 萃子一一 வித்தியாசங்களே அவதானிக்கலாம். இறகுதிர்த்துங்காலங்களில் பெரும்பாலான கோழிகள் முட்டையிடுவதில்லே. 946قY L குணமுள்ள கோழிகளும் முட்டையிடுவதில்லை. இவை யாவும் பெரும்பாலும் பறவையின் உடற்றெழிற்பாடோடிணைந்த இயற்கைச் செய ல்களாகும். பராமரிப்பு முறைகளின் மூலம் இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவது கடின மாகும்.
முட்டையுற்பத்தி பல தொடர்புகளாலான சங்கிலிப்பின்னலே ஒத்தாகும். LGDោះ கொண்ட ஒரு தொடர்பினுல் முழுச்சங்கிலி யுமே பெலனிழந்து போவதுபோல ஒரு சில சிறு காரணங்கள் கூட முட்டையுற்பத்தியைப் பெருமளவில் பாதித்து விடலாம். சீரான உணவும், தகுந்த உறையுள்ளும், நோய்ப்
பரிகரிப்பும் பண்ணேப் பராமரிப்பில் முக்கிய
அம்சங்களாகும். இவற்றில் ஏற்படும் குறை
மலர் 19-இதழ் 3, 4-1975
2 - A 17712 (10|75)

ன முட்டை உற்பத்தி
கு. தெட்ஷணுமூர்த்தி, B.So. Agric. (Cey.) Hons மிருகபரிபாலப் பிரிவு கமத்தொழில் திணைக்களம் பேராதனை.
டுகளினுல் முட்டையுற்பத்தி பாதிக்கப்படும் *பது கூறவேண்டியதில்லை. பொதுவாக வைக்குக் கஷ்டங்களைக் கொடுக்கும் எந்தக் ரணியும் அதன் முட்டையுற்பத்தியில் வீழ்ச் ய உண்டுபண்ணலாம். கோழிகளுக்கு க்சின்’ கொடுக்குங் காலங்களிலும், கழித் லுக்குக்குக் கையாேயும் போதும் முட்டை பத்தி குறைவதைப் பலருமறிவர். நோய் நம், குடற்புழுக்களும், புறவொட்டுண்ணி 5th (External Parasites) (Uniaoli ulfiugig
பாதிப்பை ஏற்படுத்துவனவாகும்.
சீதோஷ்ண நிலைகளில் ஏற்படும் மாற்றங் நம் உற்பத்தியில் வீழ்ச்சியையுண்டு பண் கின்றன. இவை தவிர, பகல் மானமும் ay length) முட்டையுற்பத்தியில் பெருமாற் தை ஏற்படுத்தும் ஒர் முக்கிய காரணியாகும். ல் மானமென்பது ஒரு நாளில் சூரிய ஒளி த்தனை மணித்தியாலத்திற்குக் கிடைக்கிறது ன்பதைக் குறிக்கிறது. முட்டையுற்பத்தி ல் பாதிப்பை ஏற்படுத்தும் மேற்சொன்ன ரணிகளைக் கருத்திற் கொண்டு சில ஒழுங் 5 கிரமங்களையும், பராமரிப்பு முறைகளையும் 5க்கொள்வதனுல் வருடம் முழுவதும் ஒர வு சீரான முட்டையுற்பத்தியைப் பெறத் கதாகப் பண்ணையை அமைத்தல் சாத்திய கும். அவற்றைக் கீழ்காணும் தலையங் களின் கீழ் ஆராய்தல் பொருத்தமுடைய கும்.
உணவூட்டல்-(Feeding) சீரான முட் =புற்பத்தி உணவூட்டலில் பெருமளவு தங் புள்ளது. அடைத்து வளர்க்கும் பறவைகளு த சத்துப்பொருட்கள் அனைத்தும் குறித்த கிதத்திற்கொண்ட சமச் சீருணவு அவசிய கும். தற்போது கோழிகளுக்குத் தேவை ன சத்துப்போருட்களினளவும் ஆராய்ச்சி
19.

Page 34
களில் நன்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இ தீர்மானங்களின் அடிப்படையிலேயே கோ களுக்கான உணவுக் கலவை தயார் செய் படுகின்றது. முட்டையிடும் கோழிக்கா தீனில் தேவையான சத்துப் பொருட்க உண்டா என்பதனைக் கவனத்திற் கொள்ள வேண்டும். அதில் புரதம் 15-17% வ6 யிருத்தல் வேண்டும். புரதத்தில் 15-20 வரையில் மிருகப்புரதமாயிருத்தலவசியமாகு மீன்தூள், பால்மா, இறைச்சித் தூள் முதலி வற்றின் மூலம் இதனை நிவர்த்தி செய்யலா வரட்சியான காலங்களிலும், இறகுதிர்த்து காலங்களிலும் முட்டையுற்பத்தியை ஊக் விக்கு முகமாக இவற்றை உணவில் அதிகரிக் செய்தல் நன்மை தருவதாகும்.
கோழிக்குத் ைேவயான முக்கிய அமைே góla)É5Gir (Essential Amino acids) LGö7 ரெண்டும் உணவில் குறித்த விகிதத்திலிரு தல் வேண்டும். இவற்றுள் ஒன்றிரன் குறைந்தாற்கூட புரதம் தகுந்த முறைய பாலிக்கப்படாது போக அதனுல் முட்டை பத்தியிலும் வீழ்ச்சி ஏற்படாலம். முக் அமினே அமிலங்களிலும் சல்பர் அமிே அமிலங்களும், லேசீனும் கவனத்திற்கெ துக் கொள்ளப்பட வேண்டியனவாகும். செ கைத் தயாரிப்புக்களின் மூலமும் (Syntheti இவற்றை நிறைவு செய்தல் கூடும்.
உஷ்ணத்தையளிக்கும் உணவு வகைக தகுந்த அளவிலிருத்தல் வேண்டும். பறை ஞல் உபயோகப்படுத்தக்கூடிய உஷ்ண அள (Metabolizeable Energy) ୫୯୭ ମୁଣ୍ଡିଏ தல் உணவில் 1,300 கலறி வரையிலிரு தலவசியம், கலறி குறைவாயிருக்குமான புரதமானது உஷ்ணத்தையளிப்பதற்காக 6 யமாகவே அதன் மூலம் உற்பத்தியில் வீழ் லற்படலாம்.
தீன் கலவையில் வைற்றிமின், கணிப்பொ 56.606 (Vitamin, Mineral Supplement) 365 சேர்க்கப்படுவது மிகுந்த தன்மை தருவாகு “வக்சின்” கொடுக்கும் நேரங்களிலும், நோ தொற்றுள்ள வேளைகளிலும் இறகுதிர்த்து காலங்களிலும் முட்டையுற்பத்தியில் வீழ் எற்படும் பொழுது வைற்றமின் கணிப்பொ கலவைகளையும், ரெருமைசீன் போன்ற நு ணுயிர்க் கொல்லிகளையும் (antibiotics) வழ கமான தீன்கலவையுடன் சேர்த்துக் கொ
20
 
 

LJ. J.
5)
3D
% ԼԻ.
ឆ្នា புற் இய
彦 Uj)
G
DG
T6`H த்
95) ស្លឹក្សា ச்சி
ក្រ
|մ). ய்த்
宇G ក្រៅ ឆ្នា
55
பதால் மிகுந்த நன்மையடையலாம். வைட்ட மீன்கள், கணிப்பொருட்கள், ஊக்கிகள், ஹோ மோன்கள் நுண்ணுயிர்க் கொல்லிகள், மஞ்சட் கருவிற்கு நிறமூட்டிகள் சேர்ந்த செயற்கைக் கலவைகள் பல கிடைக்கக் கூடியதாக உண்டு.
தினில் 5% வரையில் நார்ப்பொருள் இருப் பது செமிபாட்டிற்கு ஏற்ற தாகும். 7% ற்கு மேலிருத்தல் விரும்பத்தக்கதல்ல. கொழுப்பு
5% வரையில் இருக்கலாம் கொழுப்புக் கூடிய
உணவுவகையினுல் குடற்சீர்கேடுகளும் உடலில் கொழுப்புச் சேர்க்கையும் ஏற்படும். உடலில்
கொழுப்புக் கூடும் போது இனப்பெருக்க உறுப்
புக்களின் செயற்பாடு பாதிக்கப்பட்டு அதனல் முட்டையுற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
உயர்வெப்பநிலை உள்ள காலங்களில் உணவு உட்கொள்வது குறைவடையும். இதனுல் முட் டையுற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படலாம். இக் காலங்களில் உணவை ஈரப்படுத்தி ஊட்டு வதும் பரதவிகிதத்தை மீன்தூள் போன்ற உணவு வகைகளைச் சேர்த்து அதிகரிக்கச் செய் வதும் முட்டையுற்பத்தியை அதிகரிக்கச் செய் யும். முட்டையுற்பத்தி குறையும் காலங்களில் உணவுக்கலவையுடன் மீன் எண்ணெய் சேர் த்துக் கொடுத்தல் பல நன்மைகளைக் கொடுக் கக் கூடியதாகும்.
உணவூட்டலில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விடயமொன்றுண்டு. அதாவது அடிக் கடி உணவுக்கலவைகளை மாற்றுவது முட்டை யுற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகும். மிகச் சிறந்த உணவுக்கலவையானுலும் அடி கடி வித்தியாசம், வித்தியாசமான கலவை களே மாற்றிக் கொடுப்பதனுல் முட்டையுற்பத்தி மிகவும் பாதிக்கப்படும்.
நாளாந்த உணவுடன் பசியதீவனங்களை வேருக அளித்தல் பல நன்மைகளைத்தரக் கூடியதாகும். முள்முருக்கு, முருங்கை, அகத்தி மற்றும் முற்ருத பசியதீவனம் எதை யும் அரிந்து தீனிப்பாத்திரங்களிலோ அல்லது கொத்தாகக் கட்டித்துக்கியோ ஊட்டலாம்.
தூளாக்கப்பட்ட சிப்பி, கூட்டிற்குள் வேருக ஒரு பாத்திரத்திலிருத்தல் வேண்டும். சிப்பித் துளுடனுடன் செமிபாட்டிற்காக பருக்கன் மனலேயும் கலந்து வைப்பது நல்லது.
இறகுதிர்த்துங் காலங்களில் முட்டையுற்பத்தி யில் ஏற்படும் வீழ்ச்சியைபிசிதம் கூடிய உணவு
கமத்தொழில் விளக்கம்

Page 35
களை முக்கியமாக சல்பர் அமினே அமிலச் சத்துக் கொண்ட தீன்களேச் சேர்த்து ஊட்டு வதன் மூலம் ஒரளவு நிவர்த்தி செய்யலாம். இக் காலங்களில் தூளாக்கப்பட்ட கெந்தகத் தைக் குடிநீருடன் கலந்து கொடுப்பதனுலும் ஒரளவிற்கு நல்ல பலனேயடையலாம்.
உணவிலும் பார்க்க முட்டையுற்பத்தியைப் பாதிக்கும் ஒரு காரணி நீர்வசதியாகும். சுத்த மான நீர் பறவைக்கு எச்சமயத்திலும் கிடைக் கக்கூடிய வசதியிருத்தல் அவசியமாகும்.
செயற்கை ஒளி மூலம் முட்டையுற்பத்தியை அதிகரிக்கச் செய்தல் -
பகல்மானம் கோழியின் வளர்ச்சியையும், இனப்பெருக்க உறுப்புக்களின் செயற் பாட்டை யும் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். பகல்மானத்திலேற்படும் ஒரு சிலநிமிட நேர வித்தியாசங் கூட உடல் விருத்தியிலும் முட் டையுற்பத்தியிலும் மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு கண்களினுல் கிரக்கிக்கப்படும் ஒளி பறவையின் ஹோமோன் (Hormone) தொழிற்பாட்டில், விளைக்கும் மாற்றங்களினுல் இவை நிகழ்கின் றன. இலங்கையில் சில மாதங்களில் முட்டை யுற்பத்தி கூடுதலாகவும் இன்னும் சில மாதங் களில் குறைவாகவும் இருப்பதற்கு பகல் மான த்திலேற்படும் வித்தியாசம் ஓர் முக்கிய காரணி யாகும். இலங்கையைப் பொறுத்த வரையில் ஒரு நாளில் சூரிய ஒளி கிடைக்கக் கூடிய காலம் ஏறத்தாழ 11 மணி 43 நிமிடத்தி லிருந்து 12 மணி 32 நிமிடம் வரையில் வேறுபடக்கூடியதாக இருந்த பொழுதிலும் இந்த 49 நிமிட நேர வித்தியாசம் முட்டை யுற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்ளே ஏற் படுத்தி விடுகின்றது. டிசம்பர் 21 இலிருந்து ஜூன் 21 வரை அதிகரித்துச் செல்லும் பகல் T60To Ş படிப்படியாகக் குறைந்து செல்கிறது. இக்காரணங்களினுல் உயர்ந்து செல்லும் பகல் மானமுள்ள காலங்களில் முட்டையுற்பத்தி கூடிச் செல்வதையும் குறை ந்து செல்லும் பகல்மானமுள்ள காலங்களில் அதாவது ஜூன் இறுதியின் பின்புள்ள காலங் களில் முட்டையுற்பத்தி குறைந்து செல்வதை யும் நாம் அவதானிக்கக் கூடியதாக உண்டு. டிசம்பர் மாதமளவில் முட்டையுற்பத்தி குறை வாயிருப்பதஞல் விலையுயர்ந்திருப்பதை நாம றிவோம். டிசம்பர் மாதங்களில் முட்டைவிலை
மலர் 19-இதழ் 3, 4-1975

டுதலாயிருப்பதற்கு நத்தார் பண்டிகையும்
&ITU6ծծTԼՌո{5ԼԻ.
கூடிச்செல்லும் பகல் மானமுள்ள காலங் ரில் வளரும் வளர் பருவக்குஞ்சுகள் இலிருந்து 20 வாரப்பிராயமுள்ள காலம்) ரைவாக முட்டையிட ஆரம்பிப்பதும் இதே ால் குறைந்து செல்லும் பகல் மானமுள்ள லங்களில் வளரும் வளர்பருவக் குஞ்சுகள் லந்தர்ழ்த்தி முட்டையிட வாரம்பிப்பதும் னுபவமூலம் கண்டறியப்பட்ட உண்மைகளா
Ո -
பறவைகள் தகுத உடல் வளர்ச்சி அடையு ன்னர் முட்டையிட ஆரம்பித்தல் விரும்பத் 555@@. இதனுல் தொடர்ந்து வருங் லங்களில் முட்டையுற்பத்தி பாதிக்கப் படு துடன் ஆரம்பத்திலிடும் முட்டைகளின் அள ம் சிறியதாயிருக்கும். எனவே தகுந்த _ତି) வளர்ச்சியடைந்து முட்டையிட ஆரம்பித் லுக்கெற்ற வகையில் தகுந்த காலங்களில் நசுகளை வளர்க்க ஆரம்பித்தல் வேண்டும். முட்டையிட ஆரம்பித்த பின்னர் படிப்படி கக் கூடிச் செல்லும் நீண்ட ஒளியுள்ள ட்களால் முட்டையூற்பத்தியை அதிகரிக்கச் Այս ioծrr3)ւԸ63ույց நிரூபிக்கப்பட்ட உண் oயாகும். 14-16 மணித்தியாலங்களுக்கு ஒளிக்கால அளவு கூடுதல் முட்டையுற் திக்கு மிகவும் பொருத்தமானதாகும். ல்மானம் குறைவாயுள்ள 356);355 fai யற்கை ஒளி அளிப்பதன் மூலம் முட்டை பத்தியை அதிகரிக்கச் செய்யலாம். கோழி ார்ப்பில் முன்னேற்றமடைந்துள்ள நாடுக ரில் முட்டையுற்பத்தியை அதிகரிக்கச் செய் தற்காக மேற் கொள்ளப்படும் சாதாரண ாபரிப்பு முறை இதுவாகும். நம் நாட்டி ம் மின்சார வசதியுள்ள இடங்களில் இது த்தியப்படக்கூடியதே. லாந்தர் விளக்கு ாக்கூட செயற்கை ஒளிகொடுப்பதற்காகப் விக்கலாமென்று ஆராயச்சியாளர் நம் ன்றனர். இது பற்றிய தீர்க்கமான முடிவு எமக்குக் கிடைக்கக் கூடியன வாயில்லே யினும் ஆர்வமுள்ளவர்கள் பர்ட்சார்த்த க இதனை மேற்கொண்டு பார்க்கலாம். 60 ட் சாதாரன மின் குமிழி ஒன்றின் மூலம் 0 சதுர அடிப்பரப்புள்ள கூடொன்றிற்கு யற்கை ஒளியினையளிக்கலாம். இலங்கை ல் 14 மணித்தியால ஒளியையளிப்பதற்கு
12

Page 36
எந்தவொரு மாதத்திலும் நாளொன்றிற்கு மணித்தியாலத்திற்கு மேற்பட செயற்கை ஒ6 கொடுக்க வேண்டி ஏற்பட நிஞாயமில்லை. ஜூன் 21 ந் திகதியின் பின்னர் டிசம்பர் 21 வன யில் குறைந்து செல்லும் பகல் மானமுள் கலாங்களில் செயற்கை ஒளி அளிப்பதன் மூலம் குறைந்து செல்லும் முட்டையுற்பத் தியை அதிகரிக்கச் செய்யலாம்.
செயற்கை ஒளி கொடுப்பதில் பல முறைகள் கைக்கொள்ளப்படுகின்றன. மெக்கிளெ என்பவரின் குறைத்துக் கூட்டும் ஒளிக்கிரம (Step down Step Up System) ତ୍ରି{ உகந்த முறையாகும். இம் முறையில் ஆர பத்தில் நாள்ப்பருவக் குஞ்சுகள் 24 மணித் யால ஒளியில் வளர்க்கப்படுகின்றன. பின் னர் 8 வது வாரம் வரையில் படிப்படியா ஒளிக்கால அளவு குறைக்கப்பட்டு 10 மணித் பால ஒளிக்கலத்தில் 20 வது கிழமை வன வளர்பருவக்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன பின்னர் 20 வது கிழமையிலிருந்து 32 வ. கிழமை வரை படிப்படியாக ஒளிக்கால அள கூட்டப்படுகிறது. 32 வது கிழமையில் பறை கள் 14 மணித்தியால ஒளியைப்பெறுகின்றன தொடர்ந்து முட்டை யிடுங்காலங்களிலும் அே ஒளியில் அவை வளர்கின்றன. மின் குமி களை ஏற்றுவதனுலும் அணைப்பதனுலும் ஒளி கால அளவு கூட்டிக் குறைக்கப்படுகிறது. இ சிறந்த முறையானுலும் சூரியவொளி உட் -ಚಿFTತಿ (Light tight house) - goya.
களிலேயே இது சாத்தியமாகும். இ சாத்தியப்படாத விடத்து நம் நாட்டிலுள் சாதாரண கோழியறைகளிலும் பின்வரு
அம்சங்களைக் கவனத்திற் கொண்டு 14 மணி தியாலத்திற்குக் குறையாத ஒளி கொடுக்கு ஒரு கிரமத்தை நாம் அமைத்துக் கொள் gro.
1. ஒழுங்கு முறையொன்றின்படி ஒளிக்க லம் 14 மணித்தியாலத்திற்குக் கிடை கக்கூடியதாக அதிகாலையிலோ, மா? யிலோ அல்லது காலேயிலும் மா? யிலும் மின்குழிகளை இயங்கச் செய் லாம். காலேவேளே மிகவும் பொருத் 10ானதாகும்.
2. ஒளியைப்படிப்படியாகக் கூட்டிச் செல்
தல் வேண்டும். திடீர்மாற்றங்கள் ந் சயம் முட்டையுற்பத்தியைப் பெரும்
22

*
வில் பாதிக்கும். நாளொன்றிற்கு சூரியவொளியுடன் மேலதிகமாக 2 மணித்தியாலம் வரையில் மின் ஒளி கொடுக்க வேண்டியேற் படலாம். 3. குறைந்து செல்லும் பகல் மானமுள்ள காலங்களைக் கவனித்து அதற்கேற்ப ஒளிக்காலத்தைக் கூட்டிடல் வேண்டும். (ஜூன் 21 இலிருந்து டிசம்பர் 21 வரை ஒளிக்காலத்தைப் பொறுத்து 10 இலிருந்து 50 நிமிடம் வரை). 4. குறைந்து செல்லும் ஒளிக்காலத்திற்கு முட்டையிடும் கோழிகளே உட்படுத்து தலாகாது. அதாவது மின்குமிழ்கள் இயங்குங்காலத்தைக் குறைத்துக் செல்லுதலாகாது. 5. பகல்மானம் கூடும் பொழுது பறவை கள் உணவு உண்ணக்கிடைக்கும் கால மும் கூடுவதால் பறவைகள் உண்னக் கூடிய உணவையளித்தல் வேணடும். 6. மிகவும் ஒளி கூடிய மின்குழிழ்கள்
அவசியமில்லை.
நம்நாட்டில் சாதாரண கோழியறைகளில் மேற்கொள்வதற்கு ஏற்ற ஒரு ஒளிக்கிரமமாக பின்வரும் ஒளிக்கிரமத்தைக் குறிப்பிடலாம். மேற்சொன்ன அடிப்படைத் தத்துவங்களின் அடிப்படையிலேயே இது ஒரு மாதிரித்திட்டமாக (Model) க் கூறப்படுகிறது. இதில் வேண்டிய மாற்றங்களே குறித்த ஒழுங்குப் பிரகாரம் மேற்கொள்ள வேண்டி ஏற்படலாம்.
1, 0-3 கிழமைக் குஞ்சுப் பருவம் வரை24 மணித்தியால ஒளி (மின் ஒளி) 2, 4 வது கிழமையிலிருந்து 8 வது கிழ
மைவரை படிப்படியாக ஒளி கொடுக்
குங் காலத்தைக் குறைத்து 8 வது கிழமையில் இயற்கை ஒளியில் குஞ்சுகளே வளர்த்தல்.
3. - தொடர்ந்து 20 வது கிழமை வரை
இயற்கை ஒளியில் வளர்த்தல், 4. 20 வது கிழமையிலிருந்து 32 வது கிழமை வரை படிப்படியாக ஒளிக்கால அளவை அதிகரிக்கச் செய்து 32 வது கிழமையில் பறவைகள் 14 மணித்தி ! }{@ ஒளியைப் பெறச் செய்தல். (நாளொன்றிக்கு 2 மணித்தியாலம் வரையில் மின் ஒளி).
கமத்தொழில் விளக்கம்

Page 37
5. தொடர்ந்து முட்டையிடுங்காலங்களில் 14
மணித்தியால ஒளி. 6. பகல்மானம் குறையாவுள்ள காலங் களில் ஒளிக்காலம் 14 மணித்தியாலம் கிடைக்கக் கூடிய வகையில் 10 இலி ருந்து 50 நிமிடம் வரை படிப்படியாக ஒளிக்காலத்தை அதிகரிக்கச் செய்தல்.
பறவைக் கூட்டத்தைப் புதுப்பித்தல் : Elock Replacement - --
பொருளாதார ரீதியில் கோழிகள் முட்டை யிட ஆரம்பித்து 2 வருடங்களுக்கு மேல் வைத்திருப்பது சாத்தியமில்லை. சில பண்ணே களில் ஒரு வருடத்திற்கு மாத்திரம் அவற்றை வைத்திருப்பது கூடுதல் இலாபம் தரக்கூடிய தாயிருக்கும். இது, நாள்ப்பருவக்குஞ்சுகளின் விலை, குஞ்சுகளே முட்டையிடும் பருவம் வரை வளர்க்க ஏற்படும் செலவு, தீன்விலை, முட்டை விலை என்பவற்றில் தங்கியிருக்கிறது. முதலா வது ஆண்டைவிட இரண்டாவதாண்டில் முட் டையுற்பத்தி குறைவாக இருந்த பொழுதி லும், இரண்டாவதாண்டில் இடும் முட்டைகள் அளவில் பெரியதாய் இருக்கும். மேலும் இரண்டாவதாண்டில் இறப்பு விகிதமும் குறை வாக இருக்கும். இறகுதிர்த்துங்காலங்களி லும் முட்டைவிலே கூடுதலாக உள்ள காலங் களிலும் சீரான முட்டையுற்பத்தி, தரமான, முட்டை, வருடமுழுவதும் சீரான முட்டையுற் பத்தி, வருமானம், என்பவற்றைக் கவனத் திற் கொண்டு பார்க்கும் போது கோழிப்பண் னேயின் 5% வீதத்தை வருடாவருடம் புதுப் பித்தல் ஒரு சிறந்த முறையெனக் கருதலாம். கோழிப் பண்ணையைப் புதுப்பிக்கும் போது பின்வரும் விஷயங்களையடிப்படையாகக் கொ கொண்ட ஒரு திட்டத்தை வகுத்தல் வேண்டும்.
1. தகுந்த காலத்தில் நாட்பருவக் குஞ்சு களே வளர்க்க ஆரம்பித்தல். கூடிச் செல்லும் பகல் மானத்திலும்குறைந்து செல்லும் பகல்மானத்தினுலும் பாதிக் கப்படாமல் 22 வாரமளவில் முட்டை யிட ஆரம்பிப்பதற்கான ஒழுங்கு குறை. 2. கூடுதலாக முட்டையிடும் &T6ծՅՈth(Քյ:57 வது முட்டையிட ஆரம்பித்து 4-6 மாதங்களில்) முட்டைவிலை கூடுதலாக உள்ள காலமும் (டிசம்பர்) எறத் தாழ ஒரே சமயத்தில் வரக்கூடியதாக அமைத்தல். ܡܢ
மலர் 19-இதழ் 3, 4-1975

3. இறகுதிர்த்துங் காலங்களில் பழைய கோழிகளேக் கழித்து முட்டையிட ஆரம் பித்த புதிய கோழிகளைச் சேர்த்தல், ឆ្នាភ្នំងោuងៃ உஷ்னவலயங்களில் செத்தம்பர் மாதம் வரையில் புதிய கோழிகளேச் சேர்த்தல்,
கோழிகளைக் கழிக்கும் போது தகுந்த உடல் வளர்ச்சியற்ற கோழிகளையும் விரைவில் இறகுதிர்த்த ஆரம்பிக்கும் கோழிகளேயும், நல்ல முட்டையிடும் கோழிக்குரிய அம்சங்களில் லாதவற்றையும் கழித்தல் முறையாகும்.
மேற்சொன்ன அம்சங்களைக் கருத்திற் கொண்டு கணிக்கும் போது, பின்வரும் திட்ட வொழுங்கு ஒரு பொருத்தமானதென நாம்
கருதலாம்.
பறவைக் கூட்டத்தைப் புதுப்பித்தல் ஒழுங்கு : (100 கோழிகள் கொண்ட பண்ணை)
1 ம் ஆண்டு : மார்ச்சு : “ஏ’ என்ற குறி யிட்டநாட் குஞ்சுகளேக் கொள்வனவு செய்தல். ஆகஸ்ட், செத்தம்பர் 'ஏ' குறியிட்ட குஞ்சுகள் முட் டையிட ஆரம்பம் (100 கோழிகள்) டிசம்பர்-ஜனவரி முட்டை
விலே கூடுதலான காலம். ‘ஏ’ பறவைகளின் கூடுதல்
முட்டையுற்பத்தி.
2 ம் ஆண்டு : மார்ச்சு : “பி” குறிப்பிட்ட நாட்குஞ்சுகளைக் கொன் வனவு செய்தல். ஆகஸ்ட்-செப்தத்ற்பர் 'எ' குறிப்பிட்ட பறவைகள் இறகுதிர்த்துங்காலம் இல் காலத்தில் 50 "எ” ஐக் கழி த்து முட்டையிடும் நிலையி யிலுள்ள 50 'பி' யைக் சேர்த்தல். டிசம்பர்-ஜனவரி முட்டைவிலே விலே கூடுதலான காலம். "ஏ" யின் பெரிய முட்டை கள் யின், கூடுதலான முட்டையுற்பத்தி.
23

Page 38
3 ம் ஆண்டு : மார்ச்சு : 'சி' குறியிட்ட
4 ம் ஆண்டு : மார்ச்சு :
24.
நாட்குஞ்சுளேக் டுநாள் வனவு செய்தல்.
i 6, 6
ஆகஸ்ட்-செத்தம்பர் : |- யும் “பி” யும் இறகுதிர்த் துங்காலம். இக்காலத்தில் 50 ஐயும் & S). ଓର୍ଟି) 25 ஐயும் கழித்து முட்டையிடும் ទ្រឹសហ្សំត្រr T5 ** யைச் சேர்த்தல்,
டிசம்பர்-ஜனவரி முட்டை விலே கூடுதலான காலம் 'பி' யின் பெரிய முட்டை
கள். ‘சி’யின் கூடுதல் முட் බහLüÑñUණිණි.
டி' குறியிட்ட நாட்குஞ்சுகளைக் @gTឆ្នា வனது செய்தல்.
ஆகஸ்ட்-செத்தம்பர் : “பி” யும் 'சி' யும் இறகுதிர்த் 51թ:15f6ÙԼի. இக்காலத்தி 25 'பி' ஐயும் 'சி' இல் 25 ஐயும் கழித்து முட்டை
வருடம் முழுவதும் G
ஒரேபார்வையி
(1) சிறந்த உணவூட்டல் மு
தகுந்த உறையுள் நோய்ப் பரிகரிப்பு கஷ்டங் கொடுக்கும் க தகுந்த ஒளிக் கிரமம்
பறவைக் கூட்டத்தைப்

யிடும் நிலையிலுள்ள 50 'டி' யைச் சேர்த்தல். டிசம்பர்-ஜனவரி : முட்டை விலை கூடிதலான காலம். ‘சி’யின் பெரிய முட்டைகள் 'டி' யின் கூடுதல் முட்டை யுற்பத்தி.
தொடர்ந்து ஒவ்வொராண்டிலும் இதே ஒழுங்கில் பறவைக் கூட்டத்தைப் புதுப்பித்தல் வேண்டும். வருடம் முழுதும் சிரான முட்டையுற் பத்தியானது : சிறந்த உணவூட்டல் முறை, தகுந்த உறையுள், நோய்ப்பரிகரிப்பு, கஷ்டங் கொடுக்கும் காரணிகளே நீக்குதல், தகுந்த ஒளிக்கிரமம், பறவைக் கூட்டத்தைப் புதுப் பித்தல் என்னும் ஆறு அம்சங்களில் தங்கி ULIGT GT55|| இவ்வம்சங்களை அடிப்படையாகக் கொண்ட பராமரிப்பு முறையில் நல்லினப் பறவையின் உச்சநிலை உற்பத்தியைப் பெறு வதுடன் வருடம் முழுவதும் சீரான முட்டை யுற்பத்தியையும் பெறலாம்.
ரான முட்டை உற்பத்தி
ல :- ஆறு அம்சங்கள்
றை
ரணிகளை நீக்குதல்
துப்பித்தல்
கமத்தொழில் விளக்கம்

Page 39
நில உடமை முறையி
ஏற்பட்ட மாற்றங்கள்
பொருளாதார உற்பத்தி முறைகளில் நிலம் ஒரு முக்கிய சாதனமாகவும் செல்வமாகவும் கொள்ளப்படுகிறது. நிலம் அளவில் விரிவு படுத்தமுடியாத ஒரு சாதனம் நிலத்துக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு பலதரப்பட்டது. இத்தொடர்பை உடமை அடிப் t_{6Öt_UỐì60 கருதும் போது, அரச உடமை, தனிப் ԼյԼւ6չյfi Փ. Լ6ծ)ԼԸ., ԺԹԼՈՅ: Յ-ւ63շԼԲ (3763Tւն Լյ60 முறைகள் இருப்பதைக் காணலாம்.
இந் நாட்டை ஆண்ட மன்னர் காலத்தில் நிலம் அரசனுக்குரிய ஒரு பொதுச் சொத்தாக விளங்கியது. இத்துடன் அரசுக்கு சேவை புரிந்தவர்களுக்கு நிலம் அரசனின் சார்பில் நன்கொடையாகவும் தரப்பட்டது. இத்தகைய முறை அரச கடமையாகவும் கருதப்பட்டது.
இலங்கை பிறநாட்டினர் ஆதிக்கத்துக்குட் பட்ட பின்னர் நில உடமை முறையில் பார தூரமான மாற்றம் எற்பட்டது. ஐரோப்பியர் பெருந்தோட்டங்களை ஆரம்பித்ததுடன், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தற்காகப் பலவி தப் பயிர்களே, சிறப்பாக தேயிலே, றப்பர், கோப்பி போன்றவற்றைப் பயிரிடவும்செய் தனர். இதனுல் சக சமூக பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையை எய்திய தனிப்பட் டோரைக் கொண்ட பெருந்தோட்டத்துறையும் வறுமை, நிலமின்மை போன்ற கஷ்டங்களி ல்ை பீடிக்கப்பட்ட மக்கள் பிரிவினரைக் கொண்ட தேசிய கமத்துறையும் தே இதுவும் நில உடமை முறையில் ஏற்பட்ட ஒரு மாற்றமாகும். உணவு உற்பத்தியைப் பெருக் குவதற்கும் ஈரவலயத்தில் நிலவிய நிலமின் மைப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கும் வரண்ட வலயத்தில் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்ருல் பொருளாதா ரம் துரிதமாக வளர்ச்சி Յյ60-Այ3|ւն ක්‍රිශිඛි. இத்திட்டங்களுக்காகச் செலவிட்ட பெருந்தொ கைப் பணத்துக்கு ஏற்ற பலன் கிட்டியதா என்பதும் சந்தேகமே.
கிராமியத்துறையில் நி 2 || 3Č) OG22 JJ பொறுத்த வரையில் கானக்கூடியதாகவுள்ள
உதவி கமநல ஆராய்
மலர் 19-இதழ் 3,4-1975
 
 

ல் அண்மையில்
சிக்கல்கள் பல. கூட்டு உடமை, குத்தகை உட மை, நிலமின்மை, வருவாயைத்தோற்று விக்க முடியாத அளவு சிறு நிலத்துண்டுகளே உடமையாகக் கொண்டிருத்தல், நிலம் சிறிய காண்களாகத் துண்டாடப்படுதல் ஆகியவவ இவற்றுட் சில. உண்மையில் இப்படியான ឆ្នា யாவும் கூட்டுடமைக்கு உட்பட்டிருந்தது. நிலமின்மை காரணமாகச் சில வருடங்களுக்கு ஒரு முறை மாத்திரம் ஒருவர் கமஞ்செய்தற்கு நிலம் பெறுதலே, 'தட்டுமாறு”, “கட்டிமாறு' என்ற முறைகள் நெற்பயிர்ச் செய்கைத் துறையில் நிலவுவதைக் அறியலாம். நிலமின்மைப் பிரச்சினை அதிக கடுமையாக இருப்பது மக்கள் தொகை மிகுந்த ஈரவலயத் திலேயாகும். நிலக்குத்தகை முறையின் கீழ் குத்தகைக் கமக்காரன்து உழைப்பின் பெரும் பங்கினை நிலச் சொந்தக்காரன் பெறக் கூடியதாக இருந்ததுடன், அன்றடச் சீவியத் திற்கு மாத்திரம் போதுமான வருவாயே குத் தகைக் காரனுக்குக் கிடைத்தது. இந்நிலை காரணமாக நில உடமை முறையில் மாற் றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் முன் னெப்போதிலும் பார்க்க அதிகரித்தது. 1958 இல் நெற்காணிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட தைத் தொடர்ந்து குத்தகைக் கமக்காரனது உரிமையைக் காப்பதற்கு சட்டரீதியான அடிப் படை தோன்றியது.
1972 இல் நிறைவெற்றப்பட்ட காணிச் சிர் திருத்தச் சட்டம் நில உடமை முறையில் பெரும் புரட்சிகரமான மாற்றங்களே ஏற்படுத் தும் என எதிர் பார்க்கப்படுகிறது. விசால மான நிலப்பரப்பை உடமையாகக் கொண்டி ருக்கும் முறையை நீக்கி நியாயமான அளவு நிலத்தை மாத்திரமே ஒருவர் உடமையாகக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதைக் குறிக் கோளாகக் கொண்டு இச்சட்டம் மேட்டு நில உடமையின் உச்ச அளவை 50 ஏக்கராக நிர்ணயித்துள்ளது. காணிச் சீர்திருத்தக் சட்டத்தின் கீழ் பல வழிகளிலும் பிரித்துக் கொடுப்பதற்காக ஐந்து இலட்சத்து அறுபதா யிரம் எக்கர் நிலம் அரசினுல் கையேற்கப்பட்
ச்சி பயிற்சி நிறுவகம்
25

Page 40
டுள்ளது. இதைத் தவிர, குத்தகை நிலத் தில் பயிரிடுவோரது உரிமைகளைப் பாதுகாத்தற் காகக் கமநிலச் சட்டமும் கமநிலத்தைத் தக்க படி விளேவித்து முகாமைப் படுத்தலே வலி யுறுத்தும் கமத்தொழில் விளைவுப் பெருக்கக் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் இது வரையில் முப்பத்தெட்டாயிரம் ஏக்கர் நிலம் கூட்டுறவு அடிப்படையிலான பண்ணே நிறு வுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய பண்ணையை நடத்தும் முறை, பண்டைய நில உடமைக்குக் கீழ் இருந்த முறையிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இதனுல் இப்போது புதிய நில உடமை முறை நாடு முழுவதிலும் பரவியுள்ளது. கமத் துறையில் இப்போது கூட்டுறவுக் குடியேற்றத் திட்டங்கள் இடம் பெறுவதனுல் பெருமள வில் முகாமைப்படுத்தல் கூட்டுறவு மனப் பான்மை போன்றவை @_Tខ្សត្រ தாத்துறையில் வழக்கத்திற்கு வருவதற்கு இயலும் கூட்டுறவுக் குடியிருப்புத் திட்டங் களுக்கு ஆட்களைச் சேர்க்கையில் இளைஞருக்கே முன்னிடம் தரப்படுகிறது. நிலத்தை நாட்டின் பொதுச்சொத்தாகக் கருதி, பொதுக் குறிக் கோளே முன்வைத்து கூட்டுறவு முறையில் உழைத்தற்கு இளைஞர்களே பழக்க, கூட்டுறவுக் குடியிருப்புத் திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின் றன. படிப்பித்தல், எழுது தொழில் போன்றவற்
றில் மாத்திரம் இதுவரை நாட்டம் காட்டிவந்த
இளைஞர்களுக்கு உழைப்பின் மகிமையை உணர் ந்து சுதந்திரத்துடனும் தன்னுரிமையுடனும் கமஞ் செய்து வாழ்கைக்கு வழி தேடிக், கொள்ள கூட்டுறவுக் குடியிருப்புத் திட்டத் தின் கீழ் வாய்ப்புக் கிடைக்கிறது. உணவுக் காக மாத்திரம் செய்யப் பட்டுவந்த கமத் தொழிலை ஒரு வர்த்தகம் போன்று நடத்து வதற்கும் இளேஞர்களுக்குச் சாத்தியப்படும் பாம்பரியமாக இருந்து வந்த நில உடமை முறைக்குப் பதிலாகத் தானே பரிபாலிக்கட் பழகுதற்கும், கூட்டுறவு அமைப்பு, பொது உட மை போன்ற சோஷலிஸ் ஏற்பாட்டில் இே ஞர்களே ஈடுபடச் செய்வதற்கு கூட்டுறவுக் குடி யிருப்புத் திட்டத்தில் உள்ள நில உடயை முறை துணைபுரியும் கூட்டுறவுக் குடியிரு.
புத் திட்டம் புதிய நில உடமை முறையை மட்டுமன்றி புதிய சமுதாய அமைப்பினையும் பலப்படுத்தவும் வல்லது கூட்டுறவுக் கு
126
 

யிருப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ள பிர தேசங்களில் உள்ள கிராமங்கள் கூட்டுறவுக் குடியிருப்புத் திட்டங்களில் கடைப்பிடிக்கப்ப படும் நடவடிக்கைகள், լմահից (6).g:Անճծ): ൈ கள் போன்றவற்ருல் நன்மை பெறவும், கிரா மங்களில் காணப்படும் சில நல்ல கருத்துக் கள் கூட்டுறவுக் குடியிருப்புத் திட்டங்களில் பரவுதற்கும் வாய்ப்பு உண்டாகின்றன. இதன் காரணமாக கூட்டுறவுக் குடியிருப்புத் திட்டங் களில் உள்ளவர்களுக்கும் சூழவுள்ள கிராம மக்களுக்கும் இடையே ஒற்றுமை ஏற்படுதற்
3ਉ66l வந்த நில உடமை முறையில் Irritj), pro ଓ] :[] , Լ6:5լիտմ օսյունոյ5 5ւհ.
காணிச் சிந்திருத்த ஆனேக்குழுவிடம் ஒப்பு
டைக்கப்பட்ட நிலத்தில் அதிக ஆதாயம் தரக்
கூடிய நிலத்தில் பெரும்பாகம் அரச தோட் டத்துறைக் கூட்டுத்தாபனத்திடமும், மலே நாட்டுத் தோட்ட அபிவிருத்திச் சபையிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனுல் அரசுக்கு சொந்தமான நிலவுடமையும் தோன்றியுள் இது இந்த ஏற்பாட்டினுல் தனிப்பட்டோருக் கும் வேற்று நாட்டவருக்கும் சொந்தமாக இருந்த சொத்து மக்களின் நலனுக்காக பயன்
படக்கூடியதாகவுள்ளது. இவையே நில உடமை முறையில் அண்மையில் ஏற்பட்ட புதிய மாற்றங்களாம்.
பல்வேறு ஏற்பாடுகளின் கீழ் அரசாங்கத்
துக்குரிய நிலத்தைப் பெற்றவர்கள் அந்நி லத்திற்கு ஒரு விலையைச் செலுத்திச் சொந்த
மாக்கிக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கும். அரசங்க நில விற்பனை சட்டம் நில உடலம முறையில் மற்றெரு முக்கிய மாற்றத்தை ஏற் படுத்துகிறது. அரசங்க நிலத்தைப் பெற்ற வர்கள் முன்னர் அதற்காக வரிசெலுத்த வேண்டியிருந்ததுடன், தமக்குத் தரப்பட்ட நிலத்தைப் பயன்படுத்துவதில் சில சிரமங்களே யும் எதிர் நோக்கினர். 1973 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இச் சட்டத்தின்படி, ஏறக் குறைய இரண்டு இலட்சம் ஏக்கர் நிலத்தை இதனே இப்போது உபயோகிப்பவர்களான ஏறக்குறைய எழரை லட்சம் பேர் பெற்றுக்
சோஷலிஸ் பொருளாதார அமைப்பிற்கு அடித்தளமாக இருக்கக் கூடிய நில உடமை
முறை இ போது இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ளது. a
கமத்தொழில் விளக்கம்

Page 41
சோயா அவரை பயிர்
நல்லோய் ! உனக்கோர் நலமான சேதி நானுரைப்பேன் கேட்டு நலமடைவாய் ஒருயிரைக் கொல்லாமல் கொன்றவற்ை ஆருடலைக் காக்கும் அரிய வழியிதனைச் கேட்டுப் பயனடைவாய் கேள்வியின்றிச் சோயா பீன்ஸ் என்னும் சுவையான ! ஓயாது நாட்டி உயர் புரதச் சத்தனைத்து ஈழ வள நாட்டின் இனிய சிறுவருக்கு
மலர் 19-இதழ் 3, 4-197"
 

ரிடுவோம்
தென் புலோலியூர் கவிஞர் மணி மொழியார்
სტ}%გr
நானிலத்தில் 2ற யுண்ணுமல்
சேல்படுவாய்
ாற்றுனவை
tւO
tD
置2?

Page 42
128
வாழ வழியற்ற வறிய மனிதருக்கும்
ஊட்டி வளர்த்தல் உனது கடனுகும்
பாலுக்கே யீடாம் பருப்பிதனை நாட்டுத காட்டை அழித்துப் பின் கட்டை பிரட்டி மேடுபள்ள மில்லாமல் மேலும் சமப்ப மாட்டுரமோ வன்றி மணமறிந்த ஆட்டு கூட்டுரமோ போட்டுக் குழைதழைகள் மண்ணை யுழுததன் பின் மட்டமடித்த வித்தை நடுவதன் முன் வேளாண்மை பக்ரீ றியக் கலவை பாத்திரத்திற் தோ நல்ல நிழலிலதை நன்குலர விட்டெடு நீட்டு நிரைகளிலே நீரிறைப்பின் ரண்ட ஊட்ட மழை யொன்றே உள்ளதெனி விட்டு விதை நட்ட பின்னர் வித்திரண் மூன்றங் குலங்கள் விடுவது தான் நன் ஏற்ற வினங்களிற்காம் வற்ற விடை ெ மாற்றி யமைப்பதனுல் மாசறு நல் 6ெ
நாட்ட முதல் நல்லுரத்தை நன்றே பர
ஊட்டமுடன் நற்பயிரும் ஓங்கி வளர்ந்து பொஸ்பேற் ஒரந்தர் பொட்டாஸ் அரை அத்துடனே டின்னும் அரையந்தர் யூ சேர்த்திட்டா லின்னுஞ் சிறந்த பயன் நாட்டிய பின் மூன்றங் கிழமையிலும் ஆருங் கிழமையிலும் ஆழக் களைகட்டிட பூச்சி புழு வந்துனது பொன்னிலையை நல்ல மலத்தியனே நாடித்தெளித்திடு வான் பொய்ப்பின் வீணேவருந்தியுள பத்துத் தினங்களிற் கோர் பாய்ச்சல் அ முத்தெனவே பேணி முறையாய் கண்ணைக் கவருகின்ற காய் முதலாம் பூவுதிரப் பீஞ்சு வரும் பீஞ்ச தன் பி. காயது பின் முற்றிக் கனியாய்வெடிப்பு காய்ந்துலர்ந்த நன்மரத்தை கண்ணிய பாய் பரப்பிப் பொய்யிடையார் மென்
வித்தனைத்தும் வேருக வீண் சருகு த வேருண வித்தை முறங் கொண்டு நீ
காய்கின்ற வெய்யிலிலே காயவீட்டு மா புட்டோ டிடியப்பம் பூங்குழலார் செய்: இட்டமுடன் வான் துறந்தும் இன்ப வி வானேர் வருவார் விரைந்து.
 

bಿತ್ತ5à யதில் த்தி Ghri Եnլի լյունւմ தன் மேல்
· ඛණ්ෆිබfü ! 5@ பத்ததனே
த்து
Eq-Ulls
ஒன்றரையும்
டின் மத்தியிலே றெனினும் 566OL միլմ 6165ԼԻ ப்புவதால் 5 Giglif)
பந்தர் հայ1355 13
@_±gua ఆ676ంత్ర6 GDమె
த் தாக்காமல்
}
η (3) Πί Πιρίου அளித்ததனே ர்ந்து வரின்
பூ மலரும் ӧї фітштG51ја தன் முன் மாய்ப் பேர்த்ததஜனப் ( கரத்தாற் தாம் புடைப்பு ாம் பிரியும்
பிரித்துக்
f6 frgg
து தரின்
ருந்தயர
கமத்தொழில் விளக்கம்

Page 43
கண்டதும்
கேட்டதும்
தொகுப்பு : لكي മ്മട്ടു.
(1) தேக ஆரோக்கியத்தைப் பேணும் வழி :
தேக ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு ஒவ் வொருவரும் ஏனைய உணவுகளுடன் தினசரி 8 அவுன்ஸ் மரக்கறிகளையும் (Wegetables) உண்ண வேண்டும் என்று உணவு நிபுணர் கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இந்த ஏட்டு அவுன்ஸ் மரக்கறி களில் 2 அவுன்ஸ் இலக்கறியாக (Leaty Wegetables) இருக்கவும் வேண்டும். இலங்கை வாழ் மக்கள் பின்வரும் இலைக்கறிகளே சிறப்பாக உண்ணலாம்.:- முளேக்கீரை, பசளி, பொன்னுங்காணி, அகத்தி, முருங்கை, வல்லாரை, சாரனே, கங்குண், அல்லது வள்ளல்.
(2) யானே உண்ட விளாங் கனி :
யானே உண்ட விளாம்பழம் எனப்படும் பொழுது உள்ளே சதை எதுவும் அற்ற ஆணுல் உடையாத முழு விளாம்பழக் கோதே அநேக ருக்கு ஞாபகம் வரும். விளாம்பழத்தை உடைக்காமலேயே யானை விழுங்குவதாகவும், உள்ளே இருக்கும் சதைப் பகுதியை உறிஞ்சி எடுத்த பின்பு உடைக்காமலேயே விழாம்பழ க்கோதை வெளியேற்றி விடுவதாகவுமே இதற்கு அநேகர் விளக்கமும் தருவார்கள். ஆணுல் உண்மைக் கதை இதுவல்ல. யானைக் கும் இங்கு நாம் குறிப்பிடும் விளாம்பழ திற்கும் எதுவித தொடர்புமில்லை. o(5 வகை வண்ணுத்திப் பூச்சியினுலேயே இது ஏற்படுகின்றது. வைராகோலா ஐசோகிறேட்ஸ் (Viro Chola Isocrates) GIGILIGIn S5565) வண்ணுத்திப் பூச்சி இனத்தின் குடம்பியின லேயே இது ஏற்படுகின்றது.
மலர் 19-இதழ் 3, 4-1975

(3) பல மூலவுருக் கொள்ளும் தன்மை : (Poly embryonv) தாய்த் தாவரங்களின் குணவியல்பு களை உடைய மகட் தாவரங்களை விருத்தி செய் வதற்காக (True-to-type) நாங்கள் ஒட்டு முறைகளை கையாள்வது உங்களுக்குத் தெரி யும். ஆனுல் மாமரங்களில் சில வருக்கங் கள், விதையில் இருந்து வளரும் கன்று
கள் கூட தாய்த் தாவரங்களின் இயல்புகளே
உடையனவாக இருக்கின்றன. இதற்குக் கார ணம் பல மூலவுருக் கொள்ளும் தன்மை யாகும். (Polyembryony) Gani sir&ITš. கொழும்பான், கறுத்தக் கொழும்பான், பீற்ற பசன்ட், டில்பசன்ட் போன்ற மா வருக்கங் களில் இத்தகைய பல மூலவுரு கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. இந்த வருக்கங் களின் விதையில் இருந்து ஒன்றுக்கு மேற் பட்ட நாற்றுக்கள் வளருவதை சில வேளை களில் அவதானிக்க முடியும். முன்று நாற்றுக்களின் வளர்ச்சி காணப்பட்டால் அவற் றில் ஒன்றின் வளர்ச்சி குன்றியும் மற்றைய இரு நாற்றுக்களின் வளர்ச்சியும் திருப்திகர மாக இருக்கக் காணப் படும். வளர்ச்சி குன் றிய நாற்று கலவி முறையினுலும் (Sexual) மற்றைய நாற் றுக்கள் கலவியில் முறையினு லும் (asexual) உண்டாகியவையாகும். எப் பொழுதும் ஒரு கலவி முறை நாற்றே ஒரு வித்திலிருந்து உண்டாகும். மற்றவை யாவும் கலவியில் முறையினுல் உண்டாகிய வையாகும். கலவியில் முறை நாற்றுக்கள் முளைப்பையக நாற்றுக்கள் எனவும் கூறப் படும். எப்பொழுதும் முளைப்பையக நாற்று க்கள் செழிப்பாகவே வளரும். பொதுவாக முளைப்பையக நாற்றுக்களின் செழிப்பான வளர்ச்சி கல்வி முறை நாற்றின் வளர்ச் சியை மட்டுப்படுத்துகின்றது. இதன் காரண மாக கலவிமுறை நாற்று இறந்து போம். முளைப்பையக நாற்றுக்கள் தாய்த் தாவரத் தின் உண்மையான பிரதி களாகும். ஆகவே இவ்விதம் நாம் தாய்த் தாவரத்தின் இயல்பு களை உடைய நாற்றுக்களையும் பெறலாம். இத்தகைய பல மூலவுரு கொள்ளும் தன்மை யுடைய வருக்கங்களில் நாம் ஒட்டு முறைகளைக் கையாளாமலே தாய்த் தாவரத்தின் குண வியல்புகளே உடைய மகட் தாவரத்தைப் பெற முடிகின்றது.

Page 44
பல மூலவுரு கொள்ளாத மா வருக்கங் களின் விதைகளில் முளைக்கும் கன்றுகள் தாய்த் தாவரத்தின் இயல்புகளைக் கொண்டி ருப்பதில்லை. இத்தகைய இயல்புடைய மா வருக்கங்களில் தாய்த் தாவர இயல்புகளைப் பெறுவதற்கு நாம் ஒட்டு முறைகளைக் கையாள் வது அவசியம், செம்பாட்டான், அம்பலவி, விலாட், பண்டிதசேகர, வல்அம்ப, அற்ற அம்ப ஆகிய வருக்கங்கள் நூறு வீதம் பல மூலவுரு கொள்ளாத தன்மையுடையவை யாகும். நீலம் எனப்படும் வருக்கம் 92% பல மூலவுரு கொள்ளாத தன்மை உடையது.
(4) Fisiopsio 95ísio : (Oestrous Ovis)
இது செம்மறியாடுகளைத் தாக்கும் ஒரு வகை ஈ. இதனை பொட்பிளை (Bob Fly) என்றும் அழைப்பார்கள். இவை வீட்டு ஈக்களைக் காட்டி லும் சற்று பெரியவை. வீட்டு ஈக்கள் முட்டை களே இடுகின்றன. ஆளுல் இந்த ஈக்களோ செம்மறியாட்டின் மூக்குத் துவாரத்திற்கு அண்மையில் புழுக்களே இடுகின்றன. இந்தப் புழுக்கள் மூக்குத் துவாரத்திற்குள் நுளேந்து மூக்குத் துவாரத்தில் உள்ள கழிவுப் பொட்க வில் வசிக்கின்றன. இப்புழு பின்புமேலும் தலைக்குள் நுளேந்து குடாவை (Sinus)
அடைந்து இறுதியில் செம்மறியாட்டை இறக்கச் செய்கின்றது.
(5) முருங்கை இலை.
இலக்கறியாக உபயோகிக்கப்படும் @ားအနေ) இலை வகைகளிற்குள்ளும் முருங்கை இலையில்
ଧ୍ରୁଷ୍ପଞ ଓi.[q_ul! -୬{{@TC) வீற்றமீன் *S** ԱյլԻ கொழும்பும் இருக்கின்றது. அத்துடன் புரத
30

அளவில் இது இரண்டாவது இடத்தை வகிக் கின்றது. உயிர்ச்சத்து 'எ' யிலும் கல்சிய அளவிலும் 3 வது இடத்தை இந்த இலைக் கறி விகிக்கின்றது.
(6) இரட்டைக் குட்டிகள்.
உள்ளூர் செம்மறியாடுகளும், gCoig மான இறக்குமதி செய்யப்பட்ட செம்மறி யாடுகளும் ஒரு ஈற்றில் ஒரு குட்டியை மாத் திரமே ஈனுகின்றன. ஆனல் இறக்குமதி Giuliull Saor (Finn or Finish Landrace) எனப்படும் இனம் இரட்டைக் குட்டிகளை ஈனக்
கூடிய இயல்புடையதாகும்.
(7) பிஜி 90-2 புதிய நெல் வருக்கம்.
உலகில் 35 இடங்களில் வேறு பல வருக் கங்களுடன் பர்ட்சார்த்தமாகப் பயிரிடப்பட்ட பொழுது இந்த வருக்கம் விளைவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. இது இலங்கை யில் பத்தலைகொடை நெல் ஆராய்ச்சி நிலை யத்தில் பிறப்பாக்கப்பட்ட வருக்கமாகும். பீஜி 11-11, பீஜி 34-8, பீஜி 34-6 போன்ற வருக் கங்களும் இவ் வாராய்சி நிலையத்திலேயே பிறப்பாக்கப்பட்டவை.
(8) நெல் வயலில் அவரையினப் பயிர்கள். சிறு போகத்தில் நெற் செய்கைக்கு நீர்ப் பற்றக்குறை நிலவும் வேளைகளில் வயவேத் தரிசாக விடாமல் நெல் வயலில் எம். ஐ 4-, ரைப் -51 ஆகிய பாசிப்பயறு வருக்கங்கள், இலங்கைப் பருப்பு போன்ற குறுகிய வயது டைய அவரையினங்களைத் தற்பொழுது விவ சாயிகள் பயிரிட்டு நிலத்தையும் நீரையும் உச்ச அளவில் பயன் படுத்துகின்றர்கள்.
கமத்தொழில் விளக்கங்

Page 45
* Readers Digest of 551.p ஆங்கிலச் சஞ்சிகை - கமத்தொழில் வாசக நேயர்களுக் 1. தேசியக் கொடியும், குடியரசுத் தின விழா
வும்.
;1 سب سے 1 سے
ཡོད། །
கமத்தொழில் திணைக்களத் தகவற் பிரி வினர் குடியரசு தினத்தன்று தமது காரியா லயத்தின் கூரை நுனியைப் படத்தில் காட்டப் பட்டவாறு 12 தேசியக் கொடிகளால் அலங் கரிக்கத் திட்டமிட்டனர். ஆனுல் படத்தில் காட்டப்பட்ட வாறு கூரையின் ஒவ்வொரு புறத்திற்கும் நாலு கொடிகளுக்குப் பதிலாக ஐந்து அல்லது ஆறு கொடிகளால் அலங்கரித் தால் தமது கட்டிடம் மேலும் கூடிய அழ குடன் மிளிரும் என்று பின்பு எண்ணினர். ஆணுல் அவர்களிடம் 12 கொடிகள் மாத் திரமே இருந்தன. வேறு இடங்களில் இருந்து மேலதிக கொடிகளே உடனடியாகப் பெறவும் முடியவில்லை. ஆனல் காரியாலயத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் கைவசமுள்ள 12 கொடிகளை மட்டும் கொண்டு கூரையின்
(
g
(
விடைகளுக்கு 147 ம்
மலர் 19-இதழ் 3, 4-1975
 

யில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துக் குத் தருபவர் அ. சி. செ. சு. ஒவ்வொரு பக்கத்திற்கும் ஐந்து கொடிகள் இருக்கக் கூடியவாறு கொடிகளேக் கட்டக் கூடிய ஒரு வழியைக் காட்டினுர், கொடிகளைக் 5ட்டக் கூடிய ஒழுங்கை அவர் சில நெருப்புக் குச்சிகளைக் கொண்டு செய்து காட்டினர். அந்த வழி என்ன வென்று உங்களுக்குத் தெரி புமா ?
புத்தியாலியான தந்தை :
ஒரு விவசாயி தன்னிடமிருந்து ஒரு “ட JL-6) JLOF GOT காணியைத் தனது 4 மகன்மாருக்
கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தீர்மானித் g5 Tf. அவர் மிகவும் புத்திசாலியானவராக இருந்தமையினுல் தனது மக்களிடையே எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாதவாறு
பக்கம் பார்க்கவும்
3.

Page 46
தனது காணித்துண்டை 4 பிள்ளைகளுக்கு சரிசமமாக 4 துண்டுகளாகப்பிரித்து கொடு தார். நாலுசரிசமமான துண்டுகளா பிரித்தது மட்டுமன்றி 5) Hilir. Einario துண்டுகள் ‘ட’ வடிவமானவையாகவும் இரு தன. 16 நெருப்புக் குச்சிகளைக் கொன் முதலில் ‘ட’ வடிவமான ஒரு காணித்துண்டு சிறிய நாலு ‘ட’ வடிவமான துண்டுகளா. பிரித்துக் காட்டினுள் எவ்வாறு என்று
நெருப்புக் குச்சிகளைக் கொண்டு உங்கள
காட்ட முடியுமா ?
3. துவி சம புய முக்கோணி.
படத்தில் காட்டப்பட்டவாறு ஒன்பது நெரு
புக் குச்சிகளைக் கொண்டு ஒரு துவிசமட
முக்கோணியை (இருபக்கங்கள் சமமான
ஏற்படுத்துங்கள். இந்த முக்கோணியில் மூன்
32
 

yr(B
OL
乐ü
16
511
து)
குச்சிகளை மட்டும் அகற்றுவதன் மூலம் இதன் பரப்பை 5/9 ஆகக் குறைக்க முடியுமா ?
O
4. புலிகளும் பசுக்களும்
蠱 சதுரமான அடைப்பினுள் மூன்று புலி களும் 4 பசுக்களும் தனித்தனியான ëSL GOL - ক", "L", @লা কনডেন্স, பசுக்களையும் புலிகளேயும் ஒரே அடைப்பினுள் விடுவது பசுக் களுக்கு ஆபத்தாகையால் மூன்று நேர் வேலி களை அடைப்பினுள் ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு தனித் தனி அடைப்பு ஏற்படுத்தப்பட்டது. மூன்று
நெருப்புக் குச்சிகளே உபயோகித்து ஒவ்வொரு
ܠܼ
மிருகத்திற்கும் தனி அடைப்பு ஏற்படுத்தக் கூடியவகையில் மூன்று நேர் வேலிகளே
அமையுங்கள் பார்க்கலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 47
விவசாயிகளின் தோட்டத்தில்
போஞ்சி விதை உற்பத்
轟 @
போஞ்சி விதை உற்பத்தித் திட்டத்தை ஆரா போஞ்சி விதை தேவை என்பதை அறிய Solol. It Li (Peas Butter), 53 GC 5 (N இனங்களின் உற்பத்தி அளவு விபரங்கள் எம் தேவையான அளவை தாமே உற்பத்தி செய்து கள் தமக்குத் தேவையான விதைகளேத் தாே காலமாக நடைபெற்று வருகின்றது. இவ் சீரழிந்து தமது வருக்கங்களுக்கேற்ற குணவிய சிறந்த இயல்புகளையுடைய தனிப்பட்ட தாவரங் கஷ்டமான காரிய மாகும். அப்படிச் செய்ய எடுக்கும். எனினும் உள்ளூர் Gö寺三彦sā 圣 வுடையதாகையாலும், எமது விவசாயிகளால் இவற்றில் தேர்வு நடத்துவதற்கு முயற்சிகள் வருக்கங்கள், உதாரணமாக 1-பிஸ்ப்பட்டர், ே 10 அல்லது 12 முறை அறுவடை செய்ய மு உற்பத்தி செய்ய முடியினும் திருந்திய வருக்க இறக்குமதியை நிறுத்த முடியாமல் இருக்கி இறக்குமதி செய்த போஞ்சி விதைகளின் விபரப்
GTTL @@@
ஆேட் QQద్ధి
கென்ருக்கிவொண்டர் கிறீன்
கென்ருக்கிவொண்டர் வைக்ஸ் 1974 ல் இரண்டு ஜெர்மன் கொடி போஞ்சி GJ margo) (320dieg Loĝl செய்யப்பட்டு அறிமுகப்படு த பண்ணையிலும், பிதுறு பண்ணையிலும் பெருக்க autasi amacije, aan. இவ்வற்றின் விளைவுக தலாகக் காணப்பட்டன. இதன் ருசியையும் நு: போஞ்சி பயிரிடப்படும் இடங்களில் இதன்
கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இறக்கும
லைர் 19-இதழ் 3, 4-1975

தித் திட்டம்
ஆர். கந்தையா, ாய்கறி விதை உற்பத்தி நிலையம் த்த எலியா, நுவரெலியா,
ய முன்பு எமது நாட்டிற்கு எவ்வளவு வேண்டும். முருங்க (Murunga), fil Rol) போன்ற உள்ளூர் போஞ்சி மிடம் இல்லை. விவசாயிகள் தமக்குத்
கொண்டார்கள். இவ்வாறு விவசாயி
ம உற்பத்தி செய்து கொள்வது நீண்ட வருக்கங்கள் தற்போழுது கலப்புற்று, ல்புகளையும் இழந்து காணப்படுகின்றன. களைத் தனிப்படுத்தி விருத்தி செய்வதும் முற்பட்டாலும் அது அதிக காலத்தை பள்ளூர் சுவாத்திய நிலைகளுக்கு இசை விரும்பப்பட்டு பயிரிடப்படுவதாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில பெருமளவு, விளே தரக் கூடியதாகும். டியும். உள்ளுரில் போஞ்சி விதைகளே ங்களின் தேவை அதிகரித்து வருவதால் கின்றது. இரண்டு வருடங்களில் நாம் b பின்வருமாறு :-
1973 1974
50,000 இற. . 1,40,000 இரு
· 10,185 3)ფ. . . 25,000 ფუტუ.
18,140 இரு. . میسیس
12,000 இரு. . 35,000 இரு.
3,500 இரு. . 3,321 இரு.
5aisiilasait (Neckerkonigen and Waxபட்டன. இதன் விதைகள் மீபிலிமானப் ப்பட்டன. இந்த வருக்கங்கள் சிறந்தன ளும் ஏனையவற்றிலும் பார்க்கக் கூடு கர்வாளர்கள் விரும்பினர். பெருமளவு பொருத்தம் பற்றி மேலும் ஆராய்வு தி செய்யப்பட்ட போஞ்சி விதைகள்
133

Page 48
உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டு 197 விதை நிலையத்தால் கொள்வனவு
செருேக்கி வைக்ஸ்
வேட் கென்ருக்கி வொண்டர் கிரீன் @gmງ குஹாப் நெக்கர் கொனிஜென்
வழிகாட்டுத் தி 1971/1972 ல் நுவரெலியா மாவட் ஹெற்றப் பகுதியிலும் கமத்தொழிற் விதை உற்பத்தி செய்யும் திட்டத்தை சங்கங்களே பிரதம பாகத்தை வகித் களே மாத்திரம் வழங்கியது.
கமத்தொழில் திணைக்களத்தின் பொ சங்கங்களுக்கு அடிப்படை விதை 2. தோட்டங்களை மேற்பார்வையிடுத
தேவையான வேளைகளில் நே இரசாயனங்களைச் சிபாரிசு ெ
பயிர்ச் செய்கை முறை களில் வி விதை மாதிரிகளைப் பெற்று பர் விதையை உறுதிப்படுத்துதல். விதைகளை களஞ்சியப்படுத்துத
மாக சங்கங்களுக்கு அறிவுறு
விதைக் கமக்காரர்களே சங்கங்க ஏனெனில் இவர்கள் சங்கத்திலிருந்து பார்கள். இவர்கள் விதைகளைச் சங்க தத் திட்டத்தில் 55 சதவீதமான பச்சையாகவே அறுவடை செய்யப்பு பாவிக்கக் கூடிய பச்சை போஞ்சிக்கு யாகும். 20 சதவீதமானது ம 10 சதவீதமானது மட்டுமே சங்க சதவீதமும் வெளியில் விற்பனையாக் பொலவிலும் ஒர் திட்டம் ஆரம்பிக்க மொத்தம் 18 எக்கரில் செய்கை 1 களுக்கு வழங்கப்பட்டது. இறுதியின் கொள்வனவு செய்ய முடிந்தது. இ மானவை 97 சதவிதத்திற்கு ே சிறந்தவையாகவும் காணப்பட்டன.
34
 
 

: Լի ஆண்டில் சித்த எலியாவில் உள்ள காய்கறி செய்யப்பட்ட அளவு விபரம் பின்வருமாறு :
தொகை பெறுமதி 280 ദുജ 1150 0) 2.430@○ .. 24.300 00 8,270 ക്ലൗ. . 16,350 0) 4,300 இற. . 21,500 00 1,225 ഊ, 12,250 0)
· 11,455 ක්‍රිෆ. . . 75,550 00
\ட்டங்கள். (டனுக்பெட்ட) டத்தில் உடகம்பஹா கோறளையிலும் உட ஹேவா இணைக்களம் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து
ஏற்படுத்தியது. இந்தத் திட்டத்தில் கூட்டுறவுச் தன. கமத்தொழில் திணைக்களம் ஆலோசனை
றுப்புகள்.
5யை வழங்குதல்
நல். ாய், பூச்சி புழுக்களைக் கட்டுப்பாடுத்துவதற்கான சய்தல்,
விவசாயிகளுக்கு அறிவுறுத்துதல். சோதனைக்கு அனுப்புதல்,
ல், பொதி செய்தல், சந்தைப்படுத்துதல் சம்பந் த்துதல். -
ளூக்கு விதைகளே வழங்க வேண்டியவர்கள். செய்கைக் கடன் முதலானவற்றைப் பெற்றிருப் த்திற்கே விற்பனை செய்யவும் வேண்டும். இந்தத் உற்பத்தி காய்கறியாக உபயோகிக்கப்படுவதற்காக ட்டது. காரணம் அவ்வேளையில் காய்கறியாகப்
பெரும் கிராக்கியும் பெருவிலையும் கிடைத்தமை ட்டுமே விதைக்கு விடப்பட்டது. இதிலும் த்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மிகுதி 10 ப்பட்டது. 1972 ல் வெலிமடையிலும், கெபிற்றி பட்டது. அங்கும் இதே நிலைமையே ஏற்பட்டது. ண்ணப்படுவதற்காக 1025 இருத்தல் விவசாயி 523 இருத்தல் விதையையே சங்கங்களால் ங்கு உற்பத்தி செய்யப்பட்ட விதைகளில் அனேக மல் முளைதிறன் உடையவையாகவும் தரத்தில்
கமத்தொழில் விளக்கம்

Page 49
மேற் கூறப்பட்டவற்றிலிருந்து விவ. @gTug@ffioលី ក្លាយugö உற்பத் தி வரக்கூடியதாக இருக்கின்றது. ஆனல் வதைக்ாட்டிலும் கூடிய இலாபம் கிை
இந்த அனுபவத்தை அடிப்படைய களிலும் பெருந்தோட்டப்பகுதிகளிலும் பத்தி செய்ய கமத்தொழிற்றிணைக்க வயலிலும் மேலும் 200 ஏக்கரில் : ஆகவே உற்சாகமுள்ள விவசாயிகள் கொள்ளுதல் வேண்டும். இந்த உட களுக்கு கமத்தொழில் தினேக்களம் பி.
கமத்தொழில் திணைக்களம் வழங்கும் ! 1. விதை நெற் கமக்காரர்களேப் பு
விதைப் பண்னேக் கமக்காரர்
2. விவசாயிக்குத் தேவையான வி
ஒரு குறிக்கப்பட்ட விவேயில் வ
3. போஞ்சிச் செய்கைக்கு தேவைய
4 வயல்களே மேற்பார்வையிடுதலு
விதைகளுக்கு உகந்ததா அ
5. போஞ்சிச் செய்கை நுட்பங்களே
தல்.
உற்பத்தி செய்யப்பட்ட முழுவிை
செய்தல். (வயலில் மேற்பா கமத்தொழில் திணைக்கள விதையென உறுதிப்படுத்தப் Շւb.)
6.
7.
- - - விதை கொள்வனவு செய்யப்பட்ட
8. திணைக்களத்தினுல் குறிக்கப்பட் பிற பொருட்கள் முதலான இருந்து கழித்துக் கொள்ளப்ட
9. விதைகளே மேலும் உலர வைப்
மலர் 19-இதழ் 3, 4-1975

gaungafsir birties
壽、警 ாயிகள் ஒத்துழ்ைத்தால் தரமான விதையை
செய்ய முடியும் என்ற முடிவுக்கு நாங்கள் விவசாயிகளுக்கு காய்கறியாக விற்பனை செய்
க்கக் கூடிய வகை செய்தல் அவசியமாகும்.
ாக வைத்துக்கொண்டு அரசாங்கப் பண்ணை 145 ஏக்கரில் பொஞ்சி விதையை உற் ம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் விவசாயிகள் ற்பத்தி செய்யவும் திட்டம் இடப்பட்டுள்ளது. திணைக்களத்துடன் ஒர் உடன்படிப்கை செய்து ಕH.19-ಹಿ©à6ಠl+ செய்து கொள்ளும் விவசாயி ன்வரும் உதவிகளே வழங்கும்.
உதவிகள். ܗܡ திவு செய்து கொள்வது 3լ:յո3) இவர்களேயும் களாகப் பதிவு செய்து கொள்ளும்.
விதையை அவருக்கு தேவையான வேளையில் ழங்குதல்,
ான உரப்பசளேகளைப் பெறுவதற்கு உதவுதல்,
ம், பிறவருக்கங்கள் காணப்படின் களைதலும், ஸ்லவா என உறுதிப்பத்திரம் வழங்குதலும்,
விரிவாக்க உத்தியோகத்தர்கள் மூலம் வழங்கு
தயையும் குறிக்கப்பட்ட விலையில் கொள்வனவு ர்வை செய்யப்பட்டு வழங்கப்பட்ட பத்திரமும் விதைப் பரிசோதனை நிலையத்தால் 5ՍԼԸIIGST பட்ட பத்திரமும் உடையதாக இருத்தல் வேண்
*
வுடன் பணம் வழங்குதல்.
- விதைத் தரத்திற்கு அப்பாற்பட்ட ஈரலிப்பு, வற்றின் நிறை மொத்த விதை நிறையில் 1ՓԼԻ.
பதற்கு இலவச வசதிகள் செய்து கொடுத்தல்.
135

Page 50
மேற்கூறப்பட்ட உடன்படிக்கையின் பிரகா வேண்டிய உதவிகள் பின்வருமாறு :-
1. கமத்தொழில் திணைக்களத்திடமிருந்து தேவையைப் பெற்றுக்கொள்ளுதல் ( 2. விதை மூலம் பரவும் நோய்கள் அ
உற்பத்தி செய்தல். 3. சரியான வேளைகளில் வயல் மேற்பார்ை தரை வேண்டுதல். (முதலாவது மே மேற் பார்வை காய்க்க முன்பும் செய் 4. விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு نقګ| ][ பின்பு அதிலிருந்து மாதிரி விதைன் கத்தரை அனுமதித்தல். (விவசாய நியமிக்கப்பட்டவரின் முகதாவில்.) 5. மாதிரி விதைகள் எடுக்கப்பட்டதும் வின களே சீல் பண்ணுவதற்கு விரிவாக 6. உறுதிப்படுத்தப்பட்ட விதையை கமத்ே குறிப்பிட்ட விலையில் விற்பனை செய்த 7. வயல் மேற்பார்வை மூலமும், விதைப்
களேயும் கமத்தொழில் திணைக்கள் கொள்ளுதல். 8. இந்த உடன்படிக்கை சம்பந்தமாக ஏற்ப பாடுகளே, பிரதிப் பணிப்பாளர் (பூங்க பேராதனை என்ற முகவரிக்கு செய்தல்
உறுதிப்படுத்தப்பட்ட விதைகளை உற்பத்தி செய் டிய சில குறிப்புகள்.
1. சிறந்த தரமுள்ள நோயற்ற அடிப்பை றன் மட்டும் சிறந்ததாக இருந்தால் மானவையாகவும், வீரியமானவைய அல்லது செதப்பட்ட வித்திலேகள் விதை ஏற்றுக்கொள்ளப்பட்ட பரும8 2. தனிப்படுத்தி வளர்க்கும் தூரத்தை
கொண்டு அதற்கேற்ப செய்கை வருக்கங்களும் (லைமா போஞ்சியைத் மீட்டர் இடைத்துரத்திலும் உறுதிப் இடைத் தூரத்திலும் செய்கைபண்ண 3. பிற வருக்கப் பயிர்களையும் நோயுற்ற படி 4. தகுந்த பருமனை அடையாத நலிந்த, சு
பதற்காக பிடுங்குதல் வேண்டும். 5. முதிர்ந்த விதைகளை வரட்சியான காலந அறுவடையும் பதப்படுத்தலும் வரண் தல் வேண்டும். 6. தகுந்த வகையில் விதையை பதப்படுத்து

ரம் திணைக்களத்திற்கு விவசாயி செய்ய
மட்டுமே விவசாயி தனது விதைத் *6, 16ծԾr(BԼԻ. ற ஆகக் கூடிய போஞ்சி விதைகளே
வ செய்யும்படி விரிவாக்கஉத்தியோகத் ற்பார்வை பூக்க முன்பும், இரண்டாவது பப்படுதல் வேண்டும்.)
வடை செய்யப்பட்டுப் பதப்படுத்தப்பட்ட யை எடுப்பதற்கு விரிவாக்கக் உத்தியோ யிென் முகதாவில் அல்லது அவரால்
த கொள்கலன்களே அல்லது மூட்டை 5க உத்தியோகத்தரை அனுமதித்தல். தொழில் திணைக்களத்திற்கு மாத்திரம்
- . பரிசோதனை மூலமும் கிடைக்கும் விளைவு ாம் வழங்கும் விலையையும் ஏற்றுக்
டும் பிரச்சினைகள் மூலம் எழும் முறைப் கனியியல்) கமத்தொழில் திணைக்களம், t) (36, 16ՃՃ1Թլը.
யும் பொழுது மனதில் இருத்த வேண்
ட விதைகளை உபயோகிக்கவும். முளேதி போதாது. நாற்றுக்கள் திடகாத்திர ாகவும் இருக்க வேண்டும். உடைந்த மிக நலிந்த நாற்றுக்களேயே தரும். எ உடையதாக இருக்க வேண்டும். 5 (Isolation distancə) 56. GOTËSOJİ) பண்ண வேண்டும். எல்லா போஞ்சி தவிர) அடிப்படை விதைக்காயின் 50 படுத்தப்பட்ட விதைக்காயின் 10 மிட்டர் L' U GòTo. ர்ெகளேயும் ஒழுங்காக களதல் வேண்டும்.
ருங்கிய காய்களே காய்கறியாக உபயோகிப்
நிலையில் அறுவடை செய்தல் வேண்டும். ட காலநிலையில் வரும் வகையில் பயிரிடு
துதல் வேண்டும்.
(தமிழில் : அ. சி. செ. சு.)
கமத்தொழில் விளக்கம்

Page 51
புல்லைச் சேமிக்கும்
(Methods of Pasture Conservation)
இலங்கையில் வருடம் முழுவதிலும் பசும்புல் உற்பத்தி காலநிலைகளுக்கேற்ப மாறுபட்ட புல் உற்பத்தியினுல், மழை கூ கால்நடைகளின் தேவைக்கு அதிகமாகவு கால்நடைகளின் தேவைக்கு குறைவாகவு காலங்களில் காணப்படுகின்ற தேவைக்கதி சேமித்து வைப்பதன் மூலம், புல் பற். கூடியதாக இருக்கிறது.
கால்நடைகளுக்கு ஊட்டப்படும் மேய்ச் பயிர்களும் கலந்த கலவைகளையும், ே என்பி 21 புல்லேயும் இறுங்கு, சோள உலர்புல் (Hay) செயற்கையாகக் கா குழிகாப்புத்தீன் (Slage) போன்றவைகள் உலர்புல், செயற்கையாகவே காயப்பண்
குறைவாகவே நீர்ப்பற்றுக் காணப்படுவத
கங் கட்கு உட்படாமல் இவற்றைச் சேமித் ரிப்பின் போதும் சேதன அமிலங்கள் உ போன்றவற்றின் தாக்கங்கள் ஏற்படுவது இ
கீழ்க்காணப்படும் படம் வரண்ட, வலேய மழைவீழ்ச்சிக்கு ஏற்ப புல் உற்பத்திய உம் : பொலன்னறுவை.
டிர ஐம் கார் 4
மலர் 19-இதழ் 3, 4-1975
 

முறைகள்
திரு. பொ. சுந்தரானந்தா, விவசாயப் போதனுசிரியர், மிருக வைத்திய ஆராய்ச்சி நிலையம், பேராதனை.
காணப்படுகின்ற பல்வேறு காலநிலைகளினுல் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இப்படியான டிய காலங்களில் காணப்படும் புல்லின் அளவு ம், வரட்சியான காலங்களில் காணப்படும் புல் ம் இருக்கின்றது. இப்படியான மழை கூடிய கமான புல்லே, தகுந்த பாதுகாப்பு முறைகளில் றக்குறை நிலவும் காலங்களில் உபயோகிக்க
சல் புல்வகைகளையும், புல்லும் அவரையினப் நேப்பியர் புல்லேயும், கலப்பின் நேப்பியர் ம், போன்ற வெட்டுத் தீவன வகைகளையும் யப்பண்ணப்பட்ட, காய்ந்தபுல் (Dried grass) ளாக மாற்றிச் சேமித்து வைக்க முடியும். னப்பட்ட புல் ஆகியவற்றில் 15 வீதத்துக்கு னுல் பங்கஸ், பக்றீரியாபோன்றவற்றின் தாக் து வைக்கமுடிகிறது. குழிகாப்புத்தீன் தயா உண்டாவதால், இவற்றில் பங்கஸ், பக்றீரியா බුණිජිඛ).
பத்தில் காணப்படுகின்ற மழை வீழ்ச்சியையும் பில் ஏற்படும் மாற்றத்தையும் காட்டுகிறது.
தை മഴ 8 ജ് ഓം . ചുഴ ജ
37

Page 52
இவ் வரைபடத்திலிருந்து புல்உற்பத்தியின்
மார்கழி,தை மாதங்களில் புல் உற்பத்தி துே ருந்து ஐப்பசி நடுப்பகுதிவரை தேவைக் ஆகையால் வருடம் முழுவதும் தொடர் வசதிப்படும் காலத்தில் உலர் புல்லாகவோ கவோ சேமிப்பது அவசியமாகும். இலங்ை பிரதேசங்களில், தொடாச்சியாகக் கால்நடை பதால், இப் பிரதேசங்களில் புல்லைச் ே
உலர் புல் தயாரித்தல்-(Bay)
புதிதாக வெட்டப்பட்ட புல்லில் சராசரியாக தயாரிப்பதற்கு புல்லில் உள்ள நீர்ப்பற்றை இக் குறைப்பைச் சூரிய வெப்பம் மூலமே லாம். இதனுல் மிகவும் மழை கூடிய காலங்க மானதாகும். மழை கூடிய Tត្រឈៃឆ្នា
தன்மை மிகவும் குறைவாகக் காணப்படு
நீர்ப்பற்றை விரைவாக வெளியேற்றுவதற்க இடிப்படிக் காயவிடும் போது மேலதிக மழை வெளிறிப் போஷணைச் சத்துக் குறையாம அத்தோடு தண்டுகளிலும் பார்க்க இலைகளில் படுவதால், அவை அதிகம் வெப்பம் ஏறி நன நொருங்கிப் புழுதடையாமல் பாதுகாத்துக் நன்றகக் காயமுன்னும் இதனைச் சேமிப் தொடங்கி, செமிக்கக் கூடிய புரத்திதன் அ. உலர்புல் தயாரிப்புக்கு உகந்த காலநிலையும்,
வரண்ட வலயத்தில் வடகீழ்ப் பருவப்
பகுதி உலர் புல் தயாரிப்புக்கு உகந்த காலம்
அல்லது வெட்டும் இயந்திரங்கள் (Mower) ஐ பின் போதியளவு உலர்வதற்காக 24-30 ம வேண்டும். போதியளவுக்கு புல் உலர்ந்துள்ள கையில் எடுத்து கசக்கி, மடித்துப் பார்க்
நன்ருகக் காய்ந்ததற்கு அறிகுறியாகும். ே
போது முறியும். பெரிய பரப்பளவில் இதை செய்யலாம். புல்லே இயந்திரங்களினுல் கோலியெடுத்து (Buckrake) இயந்திரங்களி
அவற்றை மழை பிடியாது அறைகளில் சேமி
உலர்புல்லின் தரம் :-
உலர் புல் தயாரிக்கும் போது அவற்றை
வெய்யிலாலும், மழையினுலும், சேதமுருத
எப்பொழுதும் உலர்புல் தயாரிப்பதற்கு புல் அறுவடை செய்ய வேண்டும். புல் முதிர மு
புத்த்தின் அளவு குறைகிறது. ஆதலால்
38
புக்காக அறுவடை செய்யும் போது மழை யிலும், மழை குறைவான நாட்களில் 6 6

அளவை நோக்கும் போது கார்த்திகை, வைக்கு அதிகமாகவும் ஆனி மாதத்திலி குக் குறைவாகவும் காணப்படுகின்றது. ந்து புல் ஊட்டுவதற்காக மேலதிகமாக குழிகாப்புத் தீனுகவோ, காய்ந்தபுல்லா கயில் தொடர்ச்சியான மழை பெறும் ளுக்கு பசும்புல் ஊட்டக்கூடியதாக இருப் சமிக்க வேண்டிய தேவை ஏற்படாது. ܓܘ
80% நீர் பற்றுக் காணப்படும். உலர்புல் 14-16 சதவீதமாகக் குறைக்க வேண்டும். ா, அல்லது காற்றின் மூலமோ செய்ய ளில் உலர் புல் தயாரிப்பது மிகவும் கஷ்ட
தயாரித்தால் அவற்றின் போஷனைத் ம். புல்லை உலரவிடும் போது அதன் க, புரட்டிப் புரட்டிக் காயவிட வேண்டும். பில் நனையாமலும், மெலதிக வெயிலினுல் லும் பாதுகாத்துக் கொள்ள வெண்டும். கூடுதலான போசாக்குச் சத்துக் காணப் ன்ருகக் காய்ந்து, பக்குவப்படுத்தும் போது
கொள்ள வேண்டும். இதே போல் பதால், நீர்ப்பற்றுக்கூடி, சிதைவடையத் |ளவு குறைவுபடுகிறது. ஆதலால் சிறந்த பயிற்சியும் தேவை. -
பெயர்ச்சி மழை முடியும் மாசி மாத ாகும். இதற்கு புல்லே அரிவாள் மூலமோ முலமோ வெட்டி எடுக்கலாம். வெட்டிய Eத்தியாலங்கள் அப்படியே வயலில் விட தா என்று பார்ப்பதற்கு புல்லே நீளமாகக் கும் போது, நீர் கசியாமல் இருந்தால் மேலதிகமாகக் காய்ந்தால் புல்லே மடிக்கும் னச் செய்யும் போது இயந்திரங்கள் மூலம் வெட்டிக் காயவிட்டு, இயந்திரங்களிஞல் ணுல் கட்டுக்களாகக் கட்டி (Bales) பின் த்து வைக்க வேண்டும்.
வெட்டி, முடிந்தளவு விரைவில் அதிக நவாறு உலரப்பண்ணி எடுக்க வேண்டும்.
பூக்கமுன்பு அதாவது நன்கு முதிரமுன் திர அவை கொண்டுள்ள செமிக்கக் கூடிய சாதாரணமாக எப்புல்வகைகளையும் சேமிப் கூடிய காலங்களில் 4 வார இடைவெளி வார இடைவெளியிலும் அறுவடை செய்ய
கமத்தொழில்

Page 53
லாம். புல்லின் அறுவடைக்காலம் எவ்வ6 வடை செய்யும் போது காணப்படும் சீே முதிர்ச்சியால் ஏற்படும் புரதக் குறைபாட்ை பாதிக்கப்படும் போது ஏற்படும் புரதச் சேத யும் பயிரின் நிலைமையையும் கவனத்தில் ( யும் செய்ய வேண்டும்.
இவை போதியளவு காய்ந்தபின், ஒன்று கையாலோ 56 இரு கொண்ட கட்டுக்களாக அறைகளில் சேமிக்கலாம். ஒவ்வொரு 56 3 கன அடி இடம் தேவைப்படும்.
35 Fulufjö,5 L si : (Dried grass)
இம் முறையில் புற்கள் இயந்திரங்களிரு திரங்கள் மின்சாரத்தினுல் இயக்கப்படுகிறது. லக் கூடிய தட்டுக்கள் அடுக்கடுக்காக இரு நிரப்பி 80 சதமபாகை வெப்பநிலையில் க காற்று சுழல்வதின் மூலம் புல் காயப்ப புல் காயப்பண்ணப் படுகிறது. இவ் ெ போது புல்லின் புரத அளவில் மாறுபா முறையில் புல்லின் தன்மைக்கு ஏற்ப எடுக்கும். இம் முறை ධූබණ්ණ් 三丁ú சாதாரண கமக்காரர்கள் இப்போதைய நி3 ரீதியில் இயலாததாகும்.
(GJGTg
மலர் 19-இதழ் 3,4-1975
 

வு முக்கியமோ, அதிலும் பார்க்க அறு தாஷ்ண நிலை முக்கியமாகும். பயிரின்
டவிட, | ՅԼ Լ|30 சீதோஷ்ண நிலையால்
ம் அதிகமாகும். அதனுல் காலநிலையை கொண்டு அறுவடையையும், பதப்படுத்தலே
சேர்த்து எடுத்து இயந்திரங்கள் மூலமோ,
5 கட்டி (Bales) மழை படாத வண்ணம்
இரு உலர் புல்லுக்கும் சேமிபப்பதற்கு
ஒல் காயப்பண்ணப்படுகிறது. இவ் வியந்
இவற்றின் உட்பகுதியில் காற்றுச் செல் க்கும். அதிலும் புற்களை வெட்டியவுடன் ாயவிடாலம். இதனுள் வெப்பம் ஏறிய ண்ணப்படுகிறது. இவ் வெப்ப நிலையில் வப்ப நிலையில் புல்லேக் காயப்பண்ணும் டு ஏற்படுவதில்லை. சாதாரணமாக இம் காய்வதற்கு 12-18 மணித்தியாலங்கள் ச்சிப் பகுதியில் மட்டும் பாவிக்கப்படுகிறது. லயில் இதைப் பரவிப்பது பொருளாதார
ԼԻ)
139

Page 54
öL鲇 த்தொழில் தகவற் பிரி
616),IgETTUI 6DE TIGA
உழுதுண்டு
ஞாயிறு தோறும் மாலை 5
கமமும்
செவ்வாய் வியாழன் தோறும் 3.
66 JFITI u II
ബ தோறும் இரவு
இளைஞர்
சனி தோறும் இரவு 73
கேட்டு மகிழுங்கள்
40
 

வினர் தயாரித்து அளிக்கும்
னுலி நிகழ்ச்சிகள்
வாழ்வோம்
00 மணி ட5 15 மணி வரை
|60(pLD
ரவு 7.00 மணி - 7.15 மணி வரை
ப் பிரச்சனை
7.15 மணி- 7.30 மணி வரை
ய அறிவுப் போட்டி
5 மணி- 8.00 மணி வரை
பயனடையுங்கள்
கமத்தொழில் விளக்க

Page 55
ஒரு மாதப் பருவக்கோழிக் (
இதுவரை காலமும் கோழி வளர்ப்பாளர்களு களேயே கமத்தொழில் திணைக்களம் வழங் மாதப் பருவக் கோழிக் குஞ்சுகளையும் வழ முன்வந்துள்ளது என்பது கோழி வளர் செய்தியாகும்.
ஒரு நாட் பருவக் குஞ்சுகளை வாங்கி அவற்: முறையில் பராமரிப்பது மிகவும் கடினமான பராமரிக்கும் பொழுது அவற்றிற்கு போதிய மருந்துகளும் கொடுத்துப் பராமரிக்காத பட போகக் கூடும். குஞ்சு வளர்ப்பில் நல்ல அ திறம்படச் செய்ய இயலும். ஆனல் ஒரு பொழுது ஒரு மாத பருவம் அடைந்த கு தாகும்.
கோழி வளர்ப்பாளர்களுக்கு ஒரு நாட் ப உள்ள பிரச்சினேகளைக் குறைப்பதற்காகவே ஒரு மாதப் பருவக் குஞ்சுகளே வழங்குவதற்கு நோய் குஞ்சுகளைத் தாக்கி பெரும் சேதம் தொழில் திணைக்களம் வழங்கும் ஒரு ம நோய் பாதிக்காத வகையில் தடுப்புப் பால் கெ
இவ்வாறு ஒரு மாதப் பருவத்தில் வ sạ}ĩ. g3. -g,ĩ (Rhode Island Red) GT5TüLG (White Leghorn) GT30T U(Blb 9601560.5Lib இனத்தைச் சேர்ந்ததாகும். ருேவைட் என ருேவைட் இனப் பேட்டுக் குஞ்சுகளை ரூபா 4 தற்பொழுது பெற்றுக் கொள்ளலாம். ருே மொன்றில் 150-170 முட்டைகளை இடவல் பட்டவையாகும். இந்த ஒருமாதக் கோழி அண்மையில் உள்ள அரசாங்க மிருக வை தமது பெயரைப் பதிவு செய்து கொள்ளுதல் (
மலர் 19-இதழ் 3, 4-1975
 

குஞ்சுகள் விற் များ க்கு
நக்கு ஒரு நாட் பருவக் கோழிக் குஞ்சு கி வந்தது. ஆனல் தற்பொழுது ஒரு ங்குவதற்கு கமத்தொழில் திணைக்களம் ப்பாளர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய
றை ஒரு மாதப் பருவம் வரை செயற்கை ா தொன்றகும். செயற்கை முறையில் அளவு வெப்பமும் உயிர்ச்சத்துக்களும் ட்சத்தில் அதிகமான குஞ்சுகள் இறந்து னுபவம் உள்ளவர்களாலேயே இதனேத் நாட் பருவக் குஞ்சுகளுடன் ஒப்பிடும்
நஞ்சுகளை வளர்த்தெடுப்பது சுலபமான
ܩܒ
ருவக் குஞ்சுகளை வாங்கிப் பராமரிப்பதில் தற்பொழுது கமத்தொழில் திணைக்களம் முன்வந்துள்ளது. கோழிக் கொள்ளே ஏற்படுத்தும் நோயாகும். ஆனல் கமத் தப் பருவக் குஞ்சுகள் இக் கொள்ளை ாடுக்கப்பட்டவையாகும்.
ழங்கப்படவிருக்கும் பேட்டுக்குஞ்சுகள், ம்ே இனத்தையும், வெள்ளை லெக்ஹோன் கலந்த பெறப்பட்ட ருேவைட் (Rhowhite) ப்படும் ஒருமாதப் பருவமடைந்த இந்த 50 சத வீதம் கோழி வளர்ப்பளார்கள் ரவைட் எனப்படும் கோழிகள் வருட லன. இவற்றின் முட்டையும் நிறமூட் க் குஞ்சுகளைப் பெற விரும்புபவர்கள் த்தியரிடம் தமது தேவையைக் கூறித் வேண்டும்.
14l

Page 56
அறிமுகம்
சிறுவயதிலிருந்தே பயிர்கள் வளர்ப்பதிலு குஞ்சுகள் போன்றவற்றை வளர்ப்பதிலு: இருந்த ஆர்வம் இன்று விவசாய மு விருப்புடன் ஈடுபடவைத்துள்ளது. சிறுவய எனக்கிருந்த இந்த ஆர்வத்தைதொடர்ந்து வருவதற்கு எந்த வித தூண்டுகோலுட மல் இருந்த நான் பதினைந்தாவது வயதி லாக “கமத்தொழில் விளக்கம்’ என்னும் சஞ்சிகையைக் கண்டேன். நடுக்கடவில் த. ஒருவருக்கு கிடைத்த துரும்பு போல, : விவசாய முயற்சிகளும் மேற் கொள்ளப் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு, இந்த ஒரு வழிகாட்டியாக அமைந்தது. கம விளக்கம் சஞ்சிகையை வாசிப்பதன் மூலமு தொழில் தகவற் பிரிவினர் வானுெலியின் பும் விவசாய நிகழ்ச்சிகள் மூலமும் என அறிவைப் பெருக்கிக் கொண்டு வீட்டுத் ே கியில் மும்முரமா ஈடுபட்டுக் கொ எனக்கு 1974 ம் ஆண்டில், திருநெல் உள்ள பெண்கள் சாதன விவசாயப் பா
ஒரு வருடம் பயிற்சி பெறும் வாய்ப்பும் சி
ஆறு சகோதரிகளும் ஒரு சகோ ஆண்டு நவம்பர் மாதம் 20 ந் திக பெற்றுக் கொண்டு இன்று வீட்டுத் வளர்த்து வருகிறேன். இவற்றில் 50 கோழிகள் 3 மாதப் பருவத்திலும் எனக்கு கணிசமான வருமானம் கிடைக் யாழ்ப்பாணம் மொஹிடீன் பள்ளிவாச
செல்வி றணிசா முகமட்
ஒய்வு நேரத்தில் பத்திரிகை வாசிப் கொடுப்பதிலும் வானெலி நிகழ்ச்சிகளை உழுதுண்டு வாழ்வோம், போன்ற வி லும் செலவு செய்கின்றராம். படித்த நிலம் கிடைத்தால், பெருமளவில் வில் கொண்டிருக்கும் இந்த இளம் விவசாய வதில் கமத்தொழில் விளக்கம் மகிழ்ச்சிய
疆42

ம் கோழிக் 2 எனக்கு யற்சிகளில் திலிருந்தே வளர்த்து இல்லா 1) தற்செய | GS75) JEFTu jj= த்தளிக்கும் ாந்த வித படTதி இரு
சஞ்சிகை த்தொழில் Բւն, 5ԼՐ:5 ல ஒலிபரப் து விவசாய 5Tւ Լ-(LԲայ0 63ծrԼԳ. (1515:5 வேலியில்
சாலேயில் இளம் விவசாயி ட்டியது. றனிசா முஹமட்
தரனும் எனக்கு உள்ளனர். 1953 ம் தி பிறந்த நான் விவசாயக் கல்வியையும் தோட்டம் செய்வதுடன், 75 கோழிகளும் கோழிகள் முட்டையிடும் பருவத்திலும் 25 இருக்கின்றன. இந்த முயற்சியில் இருந்து கிறது, என்று தன்னைப் பற்றிக் கூறுகிருர் ல் தெருவைச் சேர்ந்த இளம் விவசாயி
பதிலும், பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் க் கேட்பதிலும் குறிப்பாக கமமும் புலமும், வசாய வானுெலி நிகழ்ச்சிகளைக் கேட்பதி
மகளிர் திட்டம் போன்றவற்றில் தனக்கு சாய முயற்ச்சியில் ஈடுபடுவதற்கும் அவாக் பியை வாசக நேயர்களுக்கு அறிமுகப்படுத்து டைகின்றது.
கமத்தொழில் விளக்கம்

Page 57
கோழிக்குஞ்சுகளில் கொ படுத்துவதற்கு குடிக்கும் கொடுக்கக்கூடிய புதிய த
கோழிக் நோயை リ@ sig
கூடியவொரு தடைப்பாலே மிருக வைத்தி டாக்டர் பீ குலசேகரம் அவர்களும் அவருை
= gGrGreOffi.
இவ்வளவு காலமும் இத்தடைப்பால் ே தசையினுடாக ஊசி மூலம் ஏற்றப்பட்டு வர திருப்தியற்றதாகவும் இருந்தது. ஏனெனில் புகுத்துவதற்கு கமத்தொழில் திணைக்கள பால் புகுத்துபவர்களின் சேவை தேவைப்ப கையின் ஆரம்ப காலத்தில் இவை இந் இருந்தன.
ஆணுல் புதிய முறையில் தடைப்பாலேப் ப நீருடன் கலந்து குஞ்சுகள் 3 வாரப் பருவ கூடியதாக இருக்கின்றது. பழைய முறையில் பால் கொடுக்கப்படும். ஆனுல் புதிய முை நூறு கோழிகளுக்கு இரண்டு குப்பி தடைப் அல்லது 5 நீர் குடிக்கும் பாத்திரங்களில் முறை கொடுத்தால் 4 மாதங்களுக்கு நோய்ப்பு
மீண்டும் 3, 4 மாதப் பருவத்தில் இரண்ட இரண்டாவது முறை கொடுக்கும் பொழுது நீரில் கலந்து 4-5 நீர் குடிக்கும் பாத்தி இவ்வாறு இரண்டாவது முறை கொடுக்கும் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
தடுப்புப் பாலேக் குஞ்சுகளுக்குக் கொடுப்பத ஏற்படுத்துதல் வேண்டுமென்று டாக்டர் குலகே முதல் நான் மூன்று மணியளவில் நீர்ப் நாள் காலேயில் தடுப்புப்பால் கலந்த நீர்ை கூறும் ஆலோசனையாகும். தடைப்பால் கல் மணித்தியாலங்கள் வரை வைத்தல் வேண் ரங்களே தடைப்பால் கலந்த நீரை வைக்கு எதாவது தொற்று நீக்கி கொண்டு கழு தொற்று நீக்கி கொண்டு பாத்திரங்த்தைக் Ժa.6մ3.
6) յր Ան மூலம் கொடுக்கக் கூடிய இத் தை வெளிக்கள மருந்தகங்களேச் சேர்ந்த கால் பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
மலர் 19-இதழ் 3, 4-1975
 

நோயைக் கட்டுப் நீருடன் கலந்து
5.So Liu L u T6>
ப்படுத்தவல்ல வாய் orp: கொடுக்கக் ப ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டய சக உதவியாளர்களும் கண்டுபிடித்
நாழிகளுக்கு 3-4 மாதப் பருவத்தில் தது. இந்த முறை வசதியற்றதாகவும் இத் தடைப்பாலைக் கோழிகளுக்குப் த்தைச் சேர்ந்த பயிற்சி பெற்ற தடைப் ட்டது. அத்துடன் கோழிகளின் வாழ்க்
நோயினுல் தாக்கப்படக்கூடியவையாக
ாதுகாப்பாகவும், வசதியாகவும் (51ಿಟ್ಟàಿತ್ರà த்தில் இருக்கும் பொழுது கொடுக்கக்
மூன்று மாதப் பருவத்திலேயே தடைப்
றயில் மூன்று வாரப் பருவத்திலாகும்.
பாலே 23 போத்தல் நீரில் கலந்து 4 பிரித்து வைக்கலாம். இவ்வாறு ஒரு
ாதிப்பின்மை கோழிகளுக்கு இருக்கும்.
1வது முறை கொடுக்கப்படுதல் வேண்டும்.
4 குப்பி தடைப்பாலே 12 போத்தல் சங்களில் ஊற்றி வைத்தல் வேண்டும். தடைப்பால் 1 வருடத்திற்கு நோய்
ற்கு முன்பு குஞ்சுகளுக்கு நீர்த்தாகத்தை
கரம் அவர்கள் ஆலோசனை கூறுகின்றர்.
பாத்திரங்களே அகற்றிவிட்டு அடுத்து வைப்பதே டாக்டர் குலசேகரம் அவர்கள் ந்த நீரை கோழிகளுக்கு முன்பு நாலு ம், தடைப்பால் கொடுக்கப்படும் பாத்தி
முன்பு சவர்க்காரம் அல்லது வேறு வுதல் கூடாது. சவர்க்காரம் முதலிய கழுவினுல் தடைப்பால் செயலிழக்கக்
கமத்தொழில் திணைக்களத்தின் நடை வைத்தியர்களுக்கு விண்ணப்பிப்
143

Page 58
புதிய என். பி. கே. நெ
தகுதி என்ன ?
இலங்கை உரக்கூட்டுத்தாபனத்தினரால்
(O-
என். பி. கே. உரப்பசளையின் தகுதி என பிரச்சிஜனயாகும். கமத்தொழிற்றிணைக்க
வி-2, வீ 3, கலவைகளின் இடத்தை (
களத்தினுல் ஏற்கனவே சிபாரிசு செய்யப்
தும் பொரிசு செய்யப்பட்ட அடிப்படை ெ ံ၉၂၅ခံ) துர் அதிஷ்டவசமாக இக்கலவைய செய்ய முடியாமலிருப்பதனுல் இக் @○@@ மல் இருக்கின்றது. ஆகவே தற்காலி 5Gč606) j6čDUJ3š கூட்டுத்தாபனம் இறக்குமதி சந்தை திருத்த முற்று, பழைய கலவை வரைக்கும் இந்தப் புதிய என். பி. கே
களுக்குப் பதிலாக உபயோகிக்கலாம்.
ஆகவே உங்களிடம் வி1, வி2, வீ3 கலை நீங்கள் உபயோகிக்கலாம். இவற்றைப் ெ கலவையை இலங்கை அடங்கிலும் ஏக்கர் உபயோகிக்கலாம். புதிய ಹಾ೧: இது வீ 1, வீ 2, வீ 3, கலவைகள் கூடுதலாகும். ஆகவே இந்த புதிய உர நீங்கள் கவனமாக இருத்தல் வேண்டு
நெல் நாற்றுக்களே அழித்து விடாத வ
酮44
ஒழுங்காகக் களைகட்டாவிட்டால் இது நேரல
குறிப்பு. புதிய என். பீ. கே. நெல் வாக சகாய விலையில் விற்பனே செய்ய உங்கள் பகுதிக்குச் சிபாரிசு செய்யப்பட்ட
கலவைகளையும் உபயோகிக்க வேண்டும்.

ல் உரப் பசளையின்
தற்பொழுது விற்பனை செய்யப்படும் புதிய Tলতা என்பதே இன்று நெல்
ாத்தில்ை முன்பு சிபாரிசு CL - l,
இது வகிக்கின்றதா ? கமத்தொழில் @ಶಿರ್ವಾ: J L G5 1, ஆ3 2. வி 3, 5 coca. -567 தொடர்ந் நல் உரப்பச2ளக் Isaija5DaJJEG IIIa; இருக்கின்றன. ன்ெ சில சேர்மானப் பொருட்களே இறக்குமதி கூட்டுத்தாபனத்தினுல் U զուգար நடவடிக்கையாக IGE, புதிய என் பி. கே. செய்து விற்பனே செய்கின்றது. உரப்பசளைச் 8ளக் ಹಾ...@தாபனம் திரும்பவும் தயாரிக்கும்
3. ආඛ්‍යාකjෙහu I කේ 15 කෝ 2, බෝ 3, ඩිංඛ්‍යාවෙහOJ
வகள் வசதிப்பட்டால் அவற்றைத் தொடர்ந்து பற முடியாத பட்சத்தில் புதிய எப். பீ. கே. ஒன்றுக்கு ஒரு அந்தர் என்ற விகிதத்தில் I4-1556ਪੰ5 55 පුංච් ක්‍රිෆිTO. ៤ ជ្រូកុំខ្សា நைதரசனிலும் பார்க்கக் பசளேக் கலவையை உபயோகிக்கும் பொழுது 2. அதாவது க?ளகள் விரைவாக GմGili {b51 ଗଞTଟ୪୪TLC) பார்த்துக் கொள்ளுதல் ශිඛණ්Guja. ாம். ஆகவே இருக்காதீர்கள்.
உப்பசளைக் கலவை அந்தர் ஒன்று 35 ரூபா பப்படுகின்றது. இந்தப் பசளேக் கலவையுடன் மேற்கட்டுட்பசளேகளாகிய யூறியா, ரீ. டீ. எம்.
கமத்தொழில் விளக்கம்
~

Page 59
உங்கள் சோயா அவரைப் பயிர் சேதப்படுத்தப் படுகின்றனவா ?
கிராமப் பகுதிகளில் சோயா அவரைச் செய் தமது பயிர் முயலினுல் சேதப்படுத்தப்படு திங்கிழைப்பானே எவ்வாறு கட்டுப்படுத்துவது விரும்புகின்றர்கள். சோயா அவரைப் பய பொழுது குறிப்பாக அதன் இளம் தளிர்களே அதிகம். இந்தப் பருவத்திலேயே அதிக தனிப்பட்ட தன்மை என்னவெனில் முயல் TS 00 Y000M 0S k t tmaa S 000000 m Lm00 m uu ஒரே தொட்டத்தில் அதே பருவத்தில் கான யையே விரும்புகின்றன.
புதிதாக நாட்டப்பட்ட சோயா அவரைப் வேலி அடைப்பது முயல்களிடமிருந்து சோ யாகும். பி. எச். சி. 10 சதவீத வர்த் இருக்கும் பொழுது இலைகளிலும் பயிர்களு இன்னுமொரு வழியாகும்.
இந்த இரண்டு முறைகளும் பரீட்சிக்கப்பட் களாகும். ஆகவே உங்களுடைய சோயா து தப்படின் இந்த முறைகளே நீங்களும் பரீட்சித்
இலங்கையில் தயாரிக்கப்படு இரு சில்லு உழ
இலங்கை விமானப் படையினரின் வேலைக்கள் படும் இருசில்லு உழவு இயந்திரம் தற் இருக்கின்றது. ஐந்து குதிரை வலுவும் லொம்பாடீன் எஞ்ஜினையுடைய இந்த உழல் உள்ள கமத்தொழில் திணைக்கள பண்னை கப்பட்டு, மேட்டு நில நெற்செய்கைக்கும் ( காணப்பட்டுள்ளது.
பாரம் குறைந்த பின்செலுத்தக் கூடி சுழல் கலப்பைகளுடன், மேட்டு நிலத்திற் கொள்ளப்பட்ட பரீட்சைகள் வெற்றிகரமாக நேரத்தில் நாளொன்றில் ஏறக்குறைய தேவையான எரி பொருள் 1 கலன் மண்ெ
வேறு உபகரணங்கள் இன்றி விற்பனை இயந்திரம் ஒன்றின் விலை ரூபா 6,270 ரூப படும், நியம இருசில்லு உழவு இயந்திரங்களி எஞ்ஜினுக்கும் உழவு இயந்திரத்திற்குமான
Gaոզիլեւ 2, சிற்றம்பலம் காடினர் ம படைத் தலேமை அலுவலகத்தில் அல்லது ரைப் படைத்தளத்திலுள்ள தொழில் நுட்பட்
மலர் 19-இதழ் 3, 4-1975

முயல்களினுல்
கையாளர்கள் பொதுவாகக் குறைபடுவது வதாக. துவக்குகள் இல்லாமல் இந்தத்
என்று இவர்கள் அறிவதற்கு இவர்கள் ர்ெ 2-3 வாரப் பருவத்தில் இருக்கும் உண்ணுவதற்கு முயல்களுக்கு விருப்பம்
சேதம் ஏற்படுகின்றது. இன்னுமோர் கள் தெரிவு செய்து உண்ணும் பழக்கம் ப்பயறு, காராணிப்பயறு ஆகிய பயிர்கள் னப்பட்டாலும் முயல்கள் சோயா அவரை
பாத்தியைச் சுற்றிவர தென்னுேலேயினுல்
பா அவரையைக் காப்பாற்றும் ஒரு வழி தகத் துரளே பயிர் 2 வாரப் பருவத்தில் க்குமிடையில் மண்ணிலும் தூவி விடுதல்
டு ஒரளவுக்கு வெற்றியளித்துள்ள முறை புவரைப் பயிரும் முயலினுல் சேதப்படுத் துப் பார்க்கலாம். - -
(தமிழில் : அ.சி.செசு.)
ம்ெ 'குவன்’
வு இயந்திரம்
ாத்தில் உருவாக்கப்பட்ட 'குவன்' எனப் பொழுது பொதுமக்களுக்கு விற்பனேக்கு நாலு அடிப்பு, பெற்றேல்-மண்ணெய் இயந்திரங்கள் மகாஇலுப்பள்ளமையில்
எந்திர ஆராய்ச்சி நிலையத்தில் பரீட்சிக் சேற்று நெற்செய்கைக்கும் உகந்ததெனக்
எனப்படும்
2.
ய கலப்பைகளுடன் (நெற் காணிகளில்) என இறக்கைக் கலப்பைகளுடன் மேற் அமைந்தன. எட்டு மணித்தியால வேலை ஒரு ஏக்கரை உழ முடியும். இதற்குத் δοτεί εύ35th. செய்யப்படும் இந்த இரு சில்லு 2-Ք64 ா ஆகும். எனினும் சந்தையில் வசதிப் ன் உபகரணங்கள் இதற்கும் பொருந்தும். உதிரிப்பாகங்கள் கிடைக்கும்.
த்தையில் உள்ள இலங்கை விமானப் கட்டுநாயக்காவில் உள்ள இலங்கை விமா பராமரிப்பு நிலையத்தில் 'குவன்’ இரு
145

Page 60
சல்லு உழவு இயந்திரத்தைப் ២១៨។
ஏணைகளுக்கு பணிப்பளர், இலங்கை விம
பலம் காடினர் மாவத்தை, கொழும்பு 2
Ꮛ?
கடிதத்தில் பிளிற்-லெப்டினட் எல். எ
வேண்டும். தொலே பேசி எண் 33184.
பால் உற்பத்தியாளருக்கு சர்வே
கடன் உதவி
உலக வங்கியின சர்வதேச அபிவிருத்திச் ச கிடைக்கின்றதென்பதை அறியும் பொழுது பகுதியிலுமுள்ள பாற்பண்ணையாளர்கள்
சதவீத வட்டியில் கொடுக்கப்பட்டு 12 வ பொழுது பாற்பண்ணைத் தொழிலில் சி பண்ணைக்கறவைகளே விருத்தி செய்யவும், செய்யவும் நீர் வழங்கலேயும், உபகரணங்க விருத்தி செய்யவும் இக் கடன் பயன்படும்.
கொடுக்கப்படும் கடனின் தொகை விண் ததாகும். இவர்கள் மூன்று அடிப்படை முக்கியமாகும்.
1. விண்ணப்பகாரரின் பண்னை ஈரவி மாத்தளை மாவட்டங்களில் 1500 அ இடைப்பட்ட பிரதேசம்). அல்லது வீழ்ச்சிக்கு மேல் பெறும் தென்
2. விண்ணப்பகாரரிடம் புற்றரை அமை ஒரு ஏக்கர் காணி இருத்தல் வெண் 3. விண்ணப்பாகரர் தான் உற்பத்தி !
நேரடியாகவோ அல்லது அனுமதி சங்கம் மூலமாகவோ விற்பதற்கு ஆ
இந்தப் பகுதிகளில் பாற்பண்ணேத் தெ
மாகும். ஆர்வமுள்ளவர்கள் இது சப்
அண்மையில் உள்ள மக்கள் வந்திக் இ தொடர்பு கொள்ளுதல் வேண்டும்.
இரண்டு வகையான விண்ணப்பப் பத்
திரத்தைப் பூரணப்படுத்தி வங்கிக்கு பெறுமதி மதிப்பீட்டுப் பத்திரத்தைப் பூர.
கத்தருக்கு அனுப்புதல் வேண்டும்.
பேரதானே, பொல்காவலே, (GG) கால்நடை உத்தியோகத்தர்கள் இருக்கி தகவல்களுக்கு இந்த உத்தியோகத்தர்களு
භ්‍ර
களாகிய பண்னைத் திட்டமிடல் நுண்ெ
S46
வேண்டும்.
 

டலாம். கொள்வனவு சம்பந்தமான விசா ானப்படைத் தலைமை அலுவலகம், சிற்றம் என்ற முகவரிக்கு எழுதுதல் வேண்டும். 5. தேவரப்பெருமா என்று குறிப்பிடுதல் எக்ஸ்ரென்ஷன் 69 அல்லது 34732 ஆகும்.
தேச அபிவிருத்திச் சபையின்
பையின் மூலம் இலகுவான கடன் வசதிகள்
மத்திய மலைநாட்டிலும் தென்னந்தோட்டப் உற்சாக மடைவார்கள். இந்த கடன் 10 ருட காலத்தில் திருப்பிப் பெறப்படும். தற் டுபட்டுள்ளவர்களும், ஈடுபடவிம்புபவர்களும் மேய்ச்சல் வெட்டுப்புல் வளங்களே விருத்தி ளேயும் விருத்தி செய்யும் பண்னே வசதிகளே
ணப்பகாரரின் கடன் பெறுமதியைப் பொறுத் த் தகுதிகளை உடையவர்களாக இருத்தல்
வலய மத்திய நாட்டில் (அதாவது கண்டி, டி உயரத்திற்கும் 3000 இடி உயரத்திற்கும் வருடாந்தம் சராசரி 70 அங்குல மழை சாந்தோட்டப்பகுதியில் இருத்தல் வேண்டும். ப்பதற்குப் பொருத்தமானதாகக் குறைந்தது
~ செய்யும் பாலை தேசிய பாற் சபையினருக்கு வழங்கப்பட்ட பால் சேகரிக்கும் கூட்டுறவுச் யத்தமாக இருத்தல் வேண்டும்.
ாழிலே உக்கிரப்படுத்துவதற்கு அரிய சந்தர்ப்ப பந்தமான விண்ணப்பப் பத்திரங்களுக்கு ளேயுடனுே, இலங்கை வங்கிக் கிளேயுடனே
திரங்கள் உண்டு. கடன் விண்ணப்பப் பத் அனுப்புதல் வேண்டும். தொழில் நுட்பப் ணைப்படுத்தித் தம்பகுதி கால்நடை உத்தியோ
வெலிசறை, கிலாபம், ஆகிய இடங்களில் என்ருர்கள், இது சம்பந்தமான மேலதிக ருடன் அல்லது இவர்களுடைய உதவியாளர் தாழிலாளர்களுடன் தொடர்பு கொள்ளுதல்
கமத்தொழில் விளக்கம்

Page 61
உங்கள் சிந்தனக்கு
1.

量47

Page 62
148
எமது நாட்டில் உள்ள ஒரு கோடியே முப் கலோரித்தேவையைச் சமாளிப்பதற்கு 1,4 கணக்கிடப்பட்டுள்ளது. கந்தளாயிலும், ஹி தொழிற்சாலைகளும் முழுபலத்துடனும் தெ யையே உற்பத்தி செய்ய முடியும். மிகுதி தயாரிக்கப்படும் வெல்லத்தின் மூலமே தென்னை, கித்துல் ஆகியவற்றிலிருந்து பெறப கள் வெல்லத்தைத் தயார் செய்வதற்கு உ இங்கே தரப்பட்டுள்ளன.
(1) தென்னேயிலிருந்து வெல்லம் தயாரித்
(லுணுவிலே, தென்னை ஆராய்ச்சி நிலையத் களால் சிபாரிசு செய்யப்பட்ட தயாரிப்பு முறை
கள் சிவும் முறையிலேயே வெல்லம் ஆனல் சேகரிப்பதற்கு உபயோகிக்கும் மு செய்து கொள்ள வேண்டும். முட்டியை வேண்டும். ஒவ்வொரு முறையும் நொதி வேண்டும். முட்டிகளைக் கழுவி தென்னைமட் நன்கு காயும்வரை கவிட்டு விடுதல் வேண் ணுயிர்களை அழிப்பதற்காக இவ்வாறு செய் நொதித்தடைப் பொருட்களே உபயோகிக்க்க (வற்ரேறியா அக்குமேற்ரா) மற்றது சுண்ணு சுண்ணும்பை உபயோகிக்காலம். அதாவது ஹல் மரப்படையும், ஒரு தேக்கரண்டி (5 வேண்டும். இந்த அளவுகள் 1-1 போத்த போதுமானதாகும். இவை முட்டியினடியி முட்டியில் உள்ள சுண்ணும்பு பாளையின் ெ படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டு இடப்பட வேண்டியது அவசியம் என்பதை தனிய உபயோகிப்பது நோதிப்பேற்படுவதை படின் தரமான வெல்லத்தைத் தயாரிக்க மு
 

பது இலட்சம் பேரினதும் ஆகக் குறைந்த 4,000 தொன் சினி தேவை என்று குருனேயிலும் உள்ள இரண்டு சினித் ாழிற்பட்டால்கூட 37,000 தொன் சினி யைக் குடிசைக் கைத்தொழில் ரீதியில் வழங்குதல் வேண்டும். ஆகவே, பனை, படும் பதநீரில் வீடுகளில் எமது பெண் தவும் வகையில் சில தயாரிப்பு முறைகள்
தல்,
சேர்ந்த திரு மோகனதாஸ் அவர்
).
தயாரிப்பதற்கான பதநீரும் பெறப்படும். ட்டியை விஷேசமான முறையில் தயார் நன்கு கழுவிச் சூட்டில் கிருமியழிக்க த்தடைப் பொருட்களையும் உபயோகித்தல் டைகளால் ஏற்படுத்திய நெருப்பின் மேல் ம். நோதிப்பை ஏற்படுத்தும் நொதிநுண் தல் அவசியமாகும். இரண்டு வகையான வேண்டும். ஒன்று 'ஹல்’ மரப்படை ம்பு நிறிய சுண்ணும்பை அல்லது நீருத ஒரு மேசைக்கரண்டி (5 அவுன்ஸ்) அவுன்ஸ்) சுண்ணும்பையும் உபயோகிக்க ல் பதநீர் கொள்ளக்கூடிய ஒரு முட்டிக்குப் ஸ் இடப்பட்டு பாளையில் கட்டி விடப்படும். வட்டப்பட்ட பகுதியில் பட்டு பாளே சேதப் 2. உறல் மரப்பட்டையும் சுண்ணும்பும் க் கவனிக்கவும். ஹல் மரப்பட்டையைத் தடைசெய்யப் போதாது. நொதிப்பேற் ԼԳ.ԱմffՖi.
கமத்தொழில் விளக்கம்

Page 63
பதநீர் திசனரி இரண்டு தடவைகள் மாலேயில் 4 மணிக்கும் சேகரிக்கப்படும். யான முட்டிகள் கிருமியழிக்கப்பட்டு ப (36, 163316ւb.
மரத்திலிருந்து முட்டிகள் இறக்கிக் கலனில் ஊற்றப்படும். இவ்வாறு சேர் பரிசோதிக்கும் தாளினுல் L(G王 வெல்லத்தாயரிப்புக்கு பதநீரின் கா இருத்தல் வேண்டும். 7.1 க்குக் தோர் துணியினுல் வடித்து எடுத்தல் ே அடையவிட்ட பின்பு பதநீர் கொதி அமிலத்தன்மையைப் பரிசோதக்கும் தா வீதி, கொழும்பு 1, என்ற கம்பனியி பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு. பதநீரின் கார அமிலத்தன் அப்பதநீர் பாகு தயாரிப்பதற்கே உகந்த சதம பாகை வெப்பத்திற்குக் குடாக்குவ பொழுது பாணி இறுகிப் பாகாகும்.
ஏறக்குறைய 30-45 நிமிடத்திற்குள் 嵩 வாறு பாத்திரத்தைச் (கொப்பரை) பரிசோதித்தல் வேண்டும். காரஅமிலத் சுண்ணும்பு அகற்றி ஏதாவதொன்றைச் குறைத்தல் வேண்டும். மும்மைச் சுப்பு ஐதாக்கப்படாத எலுமிச்சம்பழச்சாற்றைே ஒவ்வொரு முறையும் ஒரு சில துளிகே 7.1 ஆக இருப்பின் இதனைச் சேர்க்க ( மும்மைச் சுப்பு பொஸ் பேட்டை 2 போத் திற்கு 100 சதம பாகை வெப்பத்தில் ே மூலம் கரைசல் தயாரிக்கப்படும். இக்கன் 3Ծ6:13;&aծfrւք).
கார அமிலத்தன்மை 7.1 ஆனதும் ( ஊற்றி அடைய விடுதல் வேண்டும். ே ஊற்றி வெப்பம் 117-120 சதம பால வேண்டும். அடிக்கடி கலக்கி விடுதலுட சூடாக்குதலைக் குறைத்து, வெல்லங்கள் கலக்குதல் வேண்டும்.
பதநீர் நல்ல பதத்தை அடைந்ததும் ததும் (கருப்பஞ் சாற்றில் தயாரிக்கும் ஊற்றி வெல்லமாகக் கட்டிபட விடப்படு மாகச் சேமித்து வைக்காவிடில் தென்ன திற்குச் சேமித்து வைத்தல் இயலாது.
மலர் 19-இதழ் 3, 4-1975

சேர்க்கப்படும். காலேயில் 7 மணிக்கு பின்பு ஆகவே இரு தடவைகளுக்கும் தேவையான கரிக்கப்பட்டு ஆயத்தமாக வைத்திருக்கப்பட
கொண்டு வரப்பட்டதும் ஒரு பெரிய கொள் க்கப்பட்ட பதநீரின் காரஅமிலத்தன்மையை ததித்தல் வேண்டும். வெற்றிகரமான அமிலத்தன்மை 7.1 க்குக் கூடுதலாக கூடுதலாகவிருப்பின் பதநீரைத் தகுந்த வண்டும். மேலதிகமாகவுள்ள சுண்ணும்பை லனினுள் (கொப்பரை) ஊற்றப்படும். கார ள ஹேமாஸ் டிறக்ஸ் லிமிட்டெட், பிறிஸ்ரல் லும் ஏனேய மருந்துக் கடைகளிலுமிருந்து
மை 7.1 க்குக் குறைவாகக் காணப்படின் தாகும். பதநீரைத் தாமதமின்றி 100-110 தன் மூலம் இதனைப் பெறலாம். சூடாக்கும்
சதம பாதை வெப்பத்தை அடையக் கூடிய க்கவும். மீண்டும் கார அமிலத்தன்மையைப் தன்மை 7.1 க்குக் கூடுதலாக இருட்பின் சேர்ந்து கார அமிலத்தன்மையை 7.1 க்குக் பொஸ்பேட் நிரம்பிய கரைசலை அல்லது பா லெமன் சாற்றையோ உபயோகிக்கலாம். ாச் சேர்க்க வேண்டும். காரஅமிலத்தன்மை வேண்டிய அவசியமில்லை. (ஒரு இருத்தல் தல் நீருடன் சேர்த்து ஒரு மணித்தியாலத் காதிக்க வைத்துப் பின்பு குளர வைத்தல் ரசலே போத்தல்களில் அடைத்துச் சேமித்து
சூடான பதநீரை ஒரு தகுந்த பாத்திரத்தில் தளிந்த பதநீரை மீண்டும் கொப்பரையில் கயாகும் வரை மெதுவாகச் சூடேற்றுதல் வேண்டும். இந்த வெப்பம் ஏற்பட்டதும்
எரிவுருமல் இருப்புதற்காக கடுமையாகக்
அதாவது அரைத்திண்ம நிலைமை அடைந் பொழுது ஏற்பட்டது போன்று) அச்சுகளில் ம், பொலித்தீன் உறைகளில் காற்றிறுக்க ம் வெல்லத்தை (சர்க்கரை) அதிக காலத்
149

Page 64
(2) பனே, கித்துல் ஆகியவற்றிலிருந்து வெல் (கொழும்பு அ, பெளத்தலோக மாவத் கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தைச் ே களால் சிபாரிசு செய்யப்பட்டது.)
இம் முறையில் சுண்ணும்பு மட்டுமே ெ படும். முட்டிகள் கழுவப்பட்டுக் கிருமியழிக் வைத்திருக்கப்பட்ட சுண்ணும்பு முட்டியின் அளவுக்குச் சுண்ணும்பு பூசப்பட்டுள்ளதா என பதநீரின் காரஅமிலத்தன்மையைப் பரிசோ இவ்வாறு பரிசோதனை செய்து கார அமிலத்த உபயோகிக்கப்பட்ட சுண்ணும்பு சரியான அள குறைவாக இருப்பின் கூடுதலாகச் சுன்னும் யான அளவுக்குக் கூட்க்கொள்ளலாம்.
முட்டிகளில் காலையில் சுண்ணும்பைப் பூசி டும் மாலையிலும் வழக்கம் போல் பாளே ! யிலேயே பதநீர் சேகரிக்கப்படும். நாளொன்றுக் வழத்கத்திலும் Lijiri liaj, Ĝi jĥuj rapologiaj, ĝin கொருமுறை முட்டிகளே நன்கு கழுவி எர் று சேகரிக்கப்பட்ட பதநீரைப் பின்ட பின்பு அதிலுள்ள சுண்ணும்பை அகற்றுதல் விட்டுவைப்பதன் மூலம் சுண்ணும்பை அை பின்றிப் பெறலாம். இவ்வாறு பெறுவதற் நீரைச் சற்று சூடாக்கு வதன் மூலம் இதை
இவ்வாறு பெறப்பட்ட தெளிந்த பதநீரில் 45 சதமபாகைக்கு உஷ்ணமாக்கப்படும். இந்த வேளையில் சுப்ப பொஸ்பேட் கரைசலை
மாற்றி அமிலத்தன்மை 7.0 ஆக வரும் வரை சுட் சேர்க்கப்படும். (தென்னையிலிருந்து வெ: ரிக்கப்பட்டுள்ளதுபோன்று சுப்பர் பொஸ்பேட் கார அமிலத் தன்மை 7.0 ஆனதும் வுெ வேண்டும். இந்த வேளேயில் மிகுதிப் பத பாகைக்கு உயர்த்துதல் வேண்டும். மீண்டு பதநீரின் காரஅமிலத்தன்மையை 6.8 ஆக் செய்யப்பட்ட பதநீரைப் பின்பு 100 பான கொதிக்க வைத்து ஒரு துணியில் வடித்தல் வடித்துப் பெறப்பட்ட பதநீரை மீண் வேண்டும். இதற்குப், முன்பு, கொப்பறை மலிருப்பதற்காக தேங்காய் எண்ணெய் பொழுது அடிக்கடி கலக்கி விடுவதால் வெள் வெப்பம் 118-120 சதம பாகையாக இ அச்சுகளில் ஊற்றப்படும். இவ் வேளையில் விட்டெடுத்தால் கோலில் ஒட்டிக் கொள்ளு லாம். அல்லது ஒரு துளி பாகை நீருடு கரையாமல் உடனே திண்மமாகிப் பாத் கலன் பதநீரிலிருந்து 1-1 இருத்தல் ெ
5;

ம் தயாரித்தல். தயில் உள்ள இலங்கை விஞ்ஞானக் ர்ந்த கலாநிதி ஒணில் பெரேரா அவர்
நாதித்தடைப் பொருளாக உபயோகிக்கப் ப்பட்டதும் புதிதாக பெறப்பட்டு நீரில் ட்புறத்திற்குப் பூசிவிடப்படும். சரியான பதை சில முட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ள தனை செய்வதன் மூலம் அறியலாம். இன்மை 7.5-10.0 க்குள் காணப்பட்டால் வு என்பதாகும். கார அமிலத்தன்மை பைப் பூசி அமிலத்தன்மையைத் தேவை
ாலேயிலேயே பாளேயில் கட்டிவிடுதல்வேண் விவிடப்படுமாயினும் அடுத்த நாட்காலே கு ஒரு முறை மட்டும் சேகரிக்கப்படுவதனுல் உபயோகிக்கப்படும். இரண்டு நாட்களுக் த்துக் கிருமியழித்தல் மிக முக்கியமாகும். மஸ்லின் துணியினுல் வடிகட்டி எடுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் பதநீரை டயவிட்டு, தெளிந்த பதநீரைச் சுண்ணும் கு கூடிய நேரம் தேவைப்பட்டால் பத விரைவிற் செய்யலாம்.
அரைப்பங்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடிக்கடி கலக்கி விடுதலும் வேண்டும். சேர்த்து பதநீரில் காணப்படும் சுண்ணும் வீழ்படிவு செய்யப்படும். பதநீரின் கார ப பொஸ்பேட் கரைசல் சிறிது சிறிதாக pலம் தயாரிக்கப்படும் முறையில் விப
கரைசல் தயாரிக்கப்படும்). ப்பத்தை 75 சதமபாகையாக அதிகரித்தல் ரும் சேர்க்கப்பட்டு, வெப்பத்தை 85 சதம ம் சுப்பர் பொஸ்பேட் கரைசலேச் சேர்த்து குதல் வேண்டும். சுண்ணும்பு வீழ்படிவு க வெப்பத்திற்கு 2-3 நிமிடங்களுக்குக் வேண்டும். ம் கொப்பரையில் ஊற்றிக் காய்ச்சுதல் உய நன்கு கழுவி, வெல்லங்கள் எரிவுரு பூசி விடுதலும் வேண்டும். காய்ச்சும் லங்கள் எரிவுறுவதைத் தடை செய்யலாம். க்கும் பொழுது இறுக்கமடையும் பாகு கண்ணுடிக் கோல் ஒன்றைப் பாகினுள் ம் பாகு உடனே திண்மமாவதைக் கான ா பாத்திரத்தில் இட்டால், பாகு நீரில் ரத்தின் அடியைச் சென்றடையும். ஒரு ல்லத்தைப் பெறலாம்.
(தமிழில் : அ.சி.செ.க.)
கமத்தொழில் விளக்கம்

Page 65
எனது வீட்டுத் தே
விவசாயத்தை நாட்டின் உயிர்நாடியா த்தி, மண்வளத்தைப் பாதுகாத்து அவசி தன்மைபிக்கையுடனும், கடின உழைப்பு வேண்டுமென்பதே எமது நாட்டு மக்களின் யானது கற்பவனின் வாழ்க்கைக்குப் பய முன்னிலைப் பாடநெறி இக் கருத்தை வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
எனது பாடசாலையில் தொழில் முன்ன லேப்பாடமாக விவசாயத்தைக் கற்கிறேன் பாடசாலையில் மட்டுமன்றி அது மனே லும் பயன்படத் தக்கதாக அமையும். ப மரக்கறி வகைகளையும் பயிரிட்டு நற்பய6 டைகிறேன். எமது அன்ருட வாழ்க்கை குரிய காய்கறிகளை நாம் பெறுவதுடன் எழு சியதை அயலவர்களுக்கு விநியோகித்தும் மிதமாகக் கிடைப்பதை விற்றுப் பணமெடு, தும் மகிழ்ச்சியடைகிறேன். எனது வீட்டுடன் சேர்ந்திருக்கும் இரு பரப்புக் காணியி தற்பொழுது மவரன்னி சோயா அவரை வெண்டி, இறுங்கு, புடோல், என்ப:ை உண்டு. இவற்றுள் ஒன்றின் பலாபலகை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதை இப்படம் உ களுக்கு எடுத்துக் காட்டும். ரி. ஏ. 7 என்னும் புடோல் வருக்க விதையை கன்னுெருவை விதை நிலையத்திலிருந்: சென்ற வைகாசி மாதம் பெற்று குழிகள் அமைத்து நாட்டினேன். எனது ஒய்? நேரங்களில் இப் பயிர்களே கண்ணும் தில் பந்தல் அமைத்துப் பாபரித்து வரு அறுவடை செய்துள்ளேன். இன்னும் 50 நாட்டில் உணவுப் பற்ருக்குறை ஏ, போன்ற சிறர்கள் வீட்டுத் தோட்ட முயற் நீக்கமுடியும், ஆகவே, சகோதர மான எர்பிடித்து உணவைப் பெருக்கிடுவோம் வ
“ வீணே நேரத்தைப் போக்காமல் வீட்டுத் தோட்டம் அமைத்திடுவோ பற்பல வகைப் பயிர்களை நாம் பாங்குடனே வளர்த்திடுவோம். நம் பூமியையும் வளமாக்கிடுவோட இயற்கை அன்னையையும் போற்றி
3-A 17712 (10||75)

TLD
நந்தினி சிவகுருநாதன், தரம் 8, யாழ் இந்து மகளிர் கல்லூரி.
கப் போற்றி, நீர்வளங்களை நன்கு பயன்படு யமான இடத்து இயந்திரங்களே உபயோகித்து னும் மக்கள் விவசாயத்தை விருத்தி செய்ய ன் குறிக்கோளாக இருக்க வேண்டும். கல்வி னுள்ளதாக அமைய வேண்டும். தொழில்
அடிப்ப ையாகக் கொண்டு பயனுடைய
5)
- செல்வி நந்தினி கருத்துமாய் வளர்த்து வேண்டிய பருவத் கிறேன். இதுவரை சுமார் 50 காய்கள் வரை
தாய்கள் வரை உண்டு.
ற்படுவதை நாம் அவதானிக்கிருேம். எம் சியில் ஈடுபட்டு ஒரளவு நாட்டின் குறைகளை ணவ, மாணவியர்களே சகலரும் சளேயாது 芷!
; IBTLք
டுவோம்.
5.

Page 66
தொகுப்பு 9)
நான் யாழ்ப்பாணத்திலிருந்து கறு
கொண்டு வந்து தெஹிவளையில் உ
முன்பு நாட்டினேன். இந்த மர வதில்லை. சில போகங்களில் ஒர களில் காய்ப்பதே இல்லே. தய கூறுங்கள்.
இலங்கையில் anothill ԼԸn 2631 மிகவும் சுவையுள்ள சிறந்த இனம மிகப் பொருத்தமான இனம். கறு
சுவையான பழங்களையும், அதிக
கடினம். புனிதா கூறியது போல்
கறுத்தக் கொழும்பான் மா இன குறைவாகவும் காய்ப்பது ஆச்சரிய
கேள்வி :
ழும்பான் மரங்கள் ஒரு போகத்தி
மற்றக் கிளேயிலும் காய்ப்பதனைல் ச
அவதானித்து இருக்கின்றேன், ! இனத்தை நாட்டும் போது இவ்வு கண்டுள்ளோம். இதற்கு விஞ்ஞா
வில்லை. கறுத்தக் கொழும்பானை வாறு சம்பவிப்பதில்லை. அம்பல பயனத் தருவதில்லை. இதுவும் மாகும். வெளேக் கொழும்பான்,
பொல் அம்ப போன்ற இனங்களே
களாகும். ஆகவே புனிதா இனி ளேக், கொழும்பான் வருக்கங்களே
e
சின்ன வெண்காயத்தை உற்பத்தி
விட்டுத் தோட்டத்தில் நாட்டினே6 மடங்கு விளைவையே பெற மு
கூடுதலாகக் கிடைத்தது. மாட்டெ இத்தேன், கூடுதலாக விளைவு ெ வேண்டுமா ?
 
 
 

த்தக்கொழும்பான் இன மாமரத்தைக் iள எங்கள் வீட்டில் எட்டுவருடத்திற்கு திலிருந்து நல்ல பயனப் பெற முடி ாவுக்குக் காய்க்கின்றது. சில போகங் செய்து காரணம் என்ன என்று
புனிதா சரவணமுத்து, தெஹிவளை
ங்களில் கறுத்தக் கொழும்பான் இனமே ாகும். ஆனுல் இது உலர் வலயத்துக்கே பத்தக்கொழும்பான் இனத்தில் இருந்து பழங்களையும் ஈரவலயத்தில் பெறுவது கொழும்பில் இவரது வீட்டீல் உள்ள ம் சிலவேளை கூடுதலாகவும், சிலவேளே படக்கூடியதில்லை. சில கறுத்தக் கொ ல் ஒரு இளையிலும், அடுத்த போகத்தில் ட கொழும்பில் நான் சில இடங்களில் ரவலயத்தில் கறுத்தக் கொழும்பான் ாறு நேருவதனை அனுபவ பூர்வமாகக் ன ரீதியான காரணம் எமக்குத் தெரிய உலர்வலயத்தில் நாட்டும் பொழுது இவ் வி மாவினமும் ஈரவலயத்தில் நல்ல உலர்வலயத்திற்கு உகந்த ஒரு வருக்க | cնթ0ու பிற்றப்பசன், கிரவ் அம்ப, ஈரவலயத்திற்குப் பொருத்தமான இனங் மல் நீங்கள் விலாட், அல்லது வெள் நாட்டுங்கள். இவை நல்ல பலன் தரும்.
செய்வது சுலபம் என அறிந்து எங்கள்
நான் நாட்டியதைப் போல் இரண்டு ந்தது. வெண்காயத்தாழே எனக்குக் , கூட்டெரு, மாத்திரமே நான் உபயோ ற உரப்பசளேயும் கட்டாயம் உபயோகிக்க
கமத்தொழில் விளக்கம்
ᎧᏱ

Page 67
பதில் மாட்டெருவை உபயோகித்து மட் நீங்கள் சராசரி 5-6 மடங்கு வி சேர்த்துப் பாவித்து இருந்தால் காக இருந்து இருக்கும். ஆை அல்லது பசளேகள் சம்பந்தப்பட்ட காரர்கள் செய்யும் தவறினைத்த போல்த் தெரிகின்றது. அநேக மிக ஆழத்தில் நாட்டுகிறர்கள். சாகுபடி களேச் செய்யும் போது இது இரண்டும் தவறன செ நாட்டுவதாலும், பின்பு மண் பெருப்பது தடை செய்யப்படுகின் தோன்றிப் பெருப்பதற்கு (G)6jTë காற் பங்கு மண்ணுக்கு மேல் இ மாகும். இது மட்டுமன்றி வடு எருமல் பார்த்துக் கொள்ளுத பொழுதும் கிளேகளே அகற்றும் ெ போல், பயிர் அடிக்கு மண் அ அடியில் மண் சேராமல் பார்த்து եւ 160ԼԱյth Ga:16315րա5 3 լճլի Göørភា @នោះ ទ្រព្រឹទ្ធា பராமரித்து வந்தால் தனித்து இருத்தல் நாட்டினுல் 5-6 இ உாப்பசளேயும் உபயோகித்தால்
கேள்வி : எங்கள் வீட்டில் உள்ள பப்பாசி
ந்து பின்பு இலைகள் சிறுத்து, வ: இதனே தடுப்பதற்கு நான் என்ன
பதில் உங்கள் வீட்டுத் தோட்டத்தில்
வைரஸ் நோயினுல் பாதிக்கப்பட
бірситбол бірі бідбlш Lä3äбіт േീട് ജൂ (1)||15 ருப்பதனே கானக்கூடியதாக இ குப் பகுதியில் பப்பாசி மரத்ை நோயினுல் பாதிக்கப்பட்டிருக்கின் வெட்டி அழிந்து விடுவது ஒன்ே ഖുീൂ. ഉജ്ജ് ബ്ളേ ( பப்பாசி மரங்கள் காய்க்கத் தெர நோய் ஆரம்பிக்கின்றது. இதஞ விரும்பமாட்டீர்கள். நீங்கள் வி பார்க்கலாம். அதாவது பாதிக் பகுதியை வெட்டி அகற்றவும். தோன்றும் பக்கக் கிளேகள் நோ கிளேகளும் நோயற்றவையாக
மலர் 19-இதழ் 3, 4-1975

இ. அருந்தவச்செல்வம், யாழ்ப்பாணம். டும் வெங்காயத்தைப் பயிரிட்டிருந்தால் கூட ளேவு பெற்றிருக்க முடியும், உரப்பசளேயும்
நிட்சயமாக உங்கள் விளேவு 10-12 மடங்
ல் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை உர்ப்பசளே தோ அல்ல. அநேக வீட்டுத் தோட்டக்
- - - - 5エ நான் நீங்களும் செய்து இருக்கின்றீர்கள் சின்ன வெங்காயத்தை நாட்டும் போது
அடுத்ததாக களேகட்டல் போன்ற ஊடு
பயிரைச் சுற்றி மண் அணைக்கப்படுகின்றது.
i5155@Tgh Gajá15TL56ರಾತ್ರ ஆழமாக
அணைக்கப்படுவதாலும் குமிழ் தோன்றிப் 1றது. வெங்காயம் விரைவில் குமிழ்கள் காயத்தை அழத்தில் நாட்டாமல் குமிழிற் ருக்கக் கூடியவாறு நாட்டுதல் மிக முக்கிய ாரும் வெங்காயக் குமிழின் மேல் மண் லும் முக்கியம். ஊடுசாகுபடி செய்யும் பாழுதும் மற்றப் பயிர்களுக்கு துச் செய்வது ணேப்பதனைத் தவிர்த்து வெங்காயப் பயிர்
கொள்ளவேண்டும். அதாவது விருத்தி
வெளியில் தெரியும் வண்ணம் பார்த்துக் முறையில் உங்கள் வெண்காயப் பயிரைப்
மாட்டெரு மட்டும் இடும் பொழுது ருத்தல் வரை விளைவு பெற முடியும், 10-12 இருத்தல் விளைவைப் பெறலாம்
↔ மரங்களின் இலைகள் மஞ்சள் நிறம் அடை ார்ச்சி குன்றி இறுதியில் பட்டு விடுகின்றன.
@gຫຼັບ C. ? * -
கமலா பிலிப், வெள்ளவத்தை உள்ள பப்பாசி மரங்கள் சித்திரவடிவு ட்டுள்ளன. இந்த நோயை உண்டாக்கும்
பரப்புகின்றன. கொழும்பில் அநேமகான
மரங்கள் இந்த நோயினுல் பாதிக்கப்பட்டி ருக்கின்றது. குறிப்பாக கொழும்பு வடக் த எங்கு பார்த்தாலும் எல்லாமே இந்
1றன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மரங்க
இந் நோயைக் கட்டுப்படுத்த ஒரேயொரு
தோட்டக்காரர் விரும்புவதில்லே, காரணம் ாடங்கும் வேளேயிலேயே அநேகமாக இந்த ஒல் இதனே வெட்டி ஆழிக்க நீங்கள் நம்பினுல் நான் கூறும் முறையைச் செய்து கப்பட்ட உங்கள் பப்பாசி மரத்தின் மேல்
வெட்டிய பின்பு பப்பாசி மரத்தில் யற்றவையாக வளரலாம். இந்தப் பக்கக் இருக்கும் என்பதனே நிட்சயமாகக் கூற

Page 68
重54
முடியாது. எனினும் நீங்கள் ( தெரிந்த அளவில் இந்த நோய் விஞ்ஞான ரீதியாக எந்த வழ புதிய கன்றுகளே நடுவது நல்லது.
எனது நெல்வயலில் நெற்பயிரி
இலகளில் வெள்ளைக் கோடுகளும் துப் பார்த்தால் பச்சை நிறப்பு
வைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்:
உங்கள் நெல் பயிரைத் தாக்கும்
இதனை ஆங்கிலத்தில் "லிவ்
வார்கள். இது சிறிய பச்சை
புழுக்கள் ஒன்றகச் சேர்ந்து குடித்து விட்டு அந்த இலேன் வசிக்கின்றன. கபிலநிற நெற் தருவது இந்த இலைச்சுருட்டியா
கட்டுப்படுத்தப்படும் முறைகளைக்
முடியும். இலைகள் சுருங்குவதற்கு பட்டவுடன் சுமித்தியோன், ெ போன்ற பூச்சி நாசினி களேக் ெ இலைகள் சுருட்டப்பட்ட பின்பாயி உபயோகிக்க வேண்டும். இலே ட்றின் 60 எனப்படும் பூச்சி பூச்சி நாசியில் 30 நீர்ம அவுன் ஒரு எக்கருக்குத் தெளிக்க வேண்
 

முயற்சி செய்து பார்க்கலாம். எனக்குத் ஏற்பட்ட பப்பாசி மரங்களைத் திருத்த மியும் இல்லை. அவற்றை அழித்துவிட்டு
ன் இலைகள் சுருண்டு காணப்படுகின்றன. D காணப்படுகின்றன. இலைச் சுருளே விரித் ழக்கள் காணப்படுகின்றன. இந்தப் புழு து கூறுவீர்களா ?
முகம்மது ஹனிபா, சம்மாந்துறை.
புழு இலைச்சுருட்டி எனப்படும் புழுவாகும். ருேலர் (Leat Toler) என்று கூறு நிறமான புழுவாகும். இத்தகைய பல ஒரு இலையில் உள்ள சாற்றை உறிஞ்சிக் யச் சுருட்டி அதற்குள் பாதுகாப்பாக தத்துக்களிகளுக்கு அடுத்தராகப் பிரச்சனை தம் இலைகள் சுருட்டப்படுவதற்கு முன்பு கையாண்டால் இந்தப் பூச்சி களே ஒழிக்க த முன்பு இந்த இலேச்சுருட்டி அவதானிக்கப் பாலித்தியோன் அல்லது மலத்தியோன் ாண்டு இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். ன் சற்றுக் கடுமையான பூச்சிநாசினியை சுருட்டியைக் கட்டுப் படுத்துவதற்கு அசோ நாசினி சிபார்சு செய்யப்படுகின்றது. இப் ක්‍රිෆිත්‍රී- எடுத்து 40-30 கலன் நீரில் கலந்து H(ԲԼԻ. , ܘ ܢ ܝ ܗ ܡ
கமத்தொழில் விளக்கம்

Page 69
நில நீர் வளத்தைத் திற
உணவு விவசாய தாபனத்தின் ஆதரவின் கீழ் பல நாடுகளின் உணவு அமைச்சர்கள் அண்மையிலே ருேமாபுரியில் சந்தித்து உணவு தொடர்பான பல பிரச்சினைகளை ஆராய்ந்த னர். உலகில் இன்று வாழ்ந்து வரும் 370 கோடி மக்கள் தொகையும், ஆண்டுதோறும் எற்பட்டு வரும் அதன் துரிதப்பெருக்கமும், பல இயற்கைக் கோளாறுகள் காரணமாக வற்பட்டுவரும் உணவுப் பற்ருக்குறையும், விளைச்சல் வீழ்ச்சியும், நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளன. உணவுச் சூழிநிலை
மனிதனைத் திகைக்கவும், சிந்திக்கவும் செய்
துள்ளது, என்றல் அது மிகையல்ல.
எதுவும் கைக்குக் கிடைக்கவில்லை என எங்கி நிற்பாரைப் பார்த்து நிலமகள் சிரிக்கிருளாம். இது வள்ளுவர் வாக்கு. நிலம் அளவிடமுடி யாத, வற்ருத வளத்தைத் தன்னகத்தே கொண்டது. இவ்வாறு மண்ணில் மறைந்து கிடக்கும் வளத்தைக் கண்டு கொள்ளவும், அறியவும், அதன் வளம் குன்றது வைத்தி ருக்கவும், பாடுபட்டு உழைத்து மண்வளத் தைத் தக்கவாறு, பூரணமாகப் பயன்படுத்த வும் மனிதன் தெரிந்து கொண்டாலே உண வுப் பிரச்சினை தீர வழி பிறக்கும்.
நிலவளம் மட்டுமிருந்தும் பயன்பட்டுவிடாது. நிலவளத்திற்கு இயைந்த நீர் வளமும் சேரும்போதே பயன் ஏற்பட வழி உண்டா கிறது. நிலமும் நீரும் திறன்பட இணையும் போதே பயிர் பச்சை தோன்றுகிறது. உயிர் களுக்கு உணவு கிட்டுகின்றது. நீரின் அருமை யும், பெறுமதியும் அது கிடைக்கக் கூடிய சுலபத்தையும், அளவையும், செலவையும், பொறுத்துள்ளது. நீரைச் சிறிதும் வீனுக் காது, அதன் துணையுடன் பெறும் விளைச் சல் எவ்வளவிற்குப் பெருகுகிறதோ அந்த
விகிதத்திற்கு ஏற்ப நீரைப் பயிருக்குப் பெறு தற்கு ஏற்படும் செலவும் குறைந்து கொண்டே
போகும், இதனுல் கமக்கானது சுத்த இலா
பம் அதிகரிப்பதற்கும் வழி ஏற்படுகிறது.
செம்மண், கருமண், குருமண், களிமண்,
உவர்மண், வண்டல் மண் என்றெல்லாம்
மலர் 19-இதழ் 3, 4-1975

LDL LL" I JULI 6õT (6. த்தல்
போதுசன நூலகம் εί να μια εστιά.
சாதாரண மக்கள் மண்ணை வண்கப்படுத்து இறர்கள். மண்ணியல்பு அறிந்த விஞ்ஞானி கள் செக்கச் சிவந்த மண் (Calcio red yellow latosols), Ga; hinajot (Red yellow latosols), SLSaipaiot (alluvial Soils), B600 inadot (Saline and alkaline Soils) 6T607 Ln35.7%007 (360ThLiffs துக் காட்டுகிறர்கள். ஒவ்வொருவகை மண்ணும் வெவ்வேறு வகைப் பயிர்களைச் சுவாத்தியத்திற்கு அமையத் தாங்கவல்லதாக இருக்கிறது. பெருமளவில் கமஞ்செய்பவர் கள் தாம் விரும்பும் பயிருக்கு ஏற்ற மண்ணை நாடிக் கொள்வார்கள். சிறிய துளி அளவில் கமஞ் செய்பவர்கள் தாம் விரும்பும் பயிருக் கேற்ப, செய்பவர்கள் தமக்குள்ள நிலத்துக் கேற்ற பயிர்களைத் தெரிவு செய்து கமஞ்செய்ய வேண்டியவர்களாக இருக்கிறர்கள். ஆகவே நிலத்திலிருந்து உச்ச பயனைப் பெற அந்நி லத்திற்கேற்ற பயிர்களைக் கவனமாகத் தெரிவு செய்து கொள்வது அவசியமாகின்றது.
மண்ணே வகைப்படுத்தியது போல் நம் மக்கள் நீரையும் நன்னீர், சவர்நீர், உவர்நீர், களிறீர், எனப் பிரித்துக் கூறினர். நீர் தன்னத்துக் கொண்டுள்ள குளோரயிட்டின், அளவை அடிப்படயைாகக் கொண்டு மென் நீர், வந்நீர், நன்னீர், சாதாரண குடி நீர், வர்நீர், கடல்நீர் என இப்போது விஞ்ஞானி 5ள் வகுத்துள்ளனர். இவற்றுள் கடல் நீரைத் தவிர மற்றயவற்றின் துணையுடன் பயிர் செய்யப்படுதலைக் காண்கிருேம்.
நீர்வளம் எங்கும் ஒரே தன்மையானதாக இருப்பதில்லே. பூவியலுக்கு ஏற்ப அது பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுகிறது, எங்கள் நாட்டில் வரண்ட வலயப் பகுதி களில் நீர் ஓர் அருமைப்பாடான பொருள். ஈரவலயப் பகுதிகளில் அப்படியில்லே. வரண்ட வலயத்தில் மழைநீர் கிடையாத காலங்களில் நிலத்துக்கு அடியிலுள்ள நீர் கிணறு, கேணி களிலிருந்தும், நிலமட்டத்திலே மழை நீர் தேக்கி வைக்கப்படும் ஏரி, குளங்களிலிருந் தும் பெறப்படுகின்றது. ஈரவலயத்தில் ஆறு, நீர்த் தேக்கங்கள் போன்றவற்றிலிருந்து நீர்
155,

Page 70
Oea OOO S OOS OOO t t eST S uk OO s LO O u O Oki
OuO iS ar Sii M kksS s Oi iiSM L L L S S S L r S ii O O S
സ്ക്രീയ്ക്കൂ, '&്പ്യൂ” (G\ര \ൽ LtL MMLSS OOOO L OO TOS S OO LL L S GM eeeS **a,inawaii, co nacio čini:væ:) &md8 RÝRAAVA ” CiA Vage&IDA ATGGGA A V MANGGO c୍ତ୍ର ଅଷ୍ଟ୍ରୋକ୍ତ ଅଷ୍ଟ୍ର ல் ஸ்லீல்ட்ரூnட ெலீவேaல' 'atறுைலன்ெவை
(})}{\tତtଛନ୍ତି) ଅଧିଷ୍ଠିତ୩ଷ୍ଠିତ ଅଞ୍ଜୁ ଦ୍ୱା' '
LLMOTm mOL O MOrr u S S O OO eO LL eke 10d rial && \l IC \, . \, cairdiúil lo) idir leo mata) aflțiot\\ , \ \ \veto) , fii Setta so
|titତଥ୍ତ ଅଷ୍ଟ୍ର ସ୍ୱା);
ஸ்வல் ஸ்ஆெல்டுஸ் (இஸ்ஆஜ்ருல் இ
LLLL OO MMMrMTTTS O Oi rTOO B B BS
LSLy LLLLLLLMMOkOuui i D u S u i iu ue k m TT T S S L O et L S S
uDS m OTT ui iuekTOO M BB O Om m u S G G O S tT ykOBS e u uO S OO OOiO t TS aL L LL OOOO &ata dஇடஇt duஇஆna ஸ்இேப்ைல்ெலெ CATAGa i Ryn y GovCCS cu x c, di AG CÂȘTIG) , tiadà iTunas LL M k S S S 0 S S t OO um m t u m L S S O T T OT eee
· დუზაw\ \მ toaito 6î(\!\ \ c\\Gă,\to \ \foai(\!\ \ விலங்கு (விலிைஸ் ஆளுரு ஸ்வில்லை (வட SSa S S TTM OmOui ui a L S sse TO S S O OS yy OOO
ਰਿਹ ੧ ਨੇ
&Alt անeՇ©&le t&dia (C) ***մ բl at :
.U.) sê, il VMQ VYCIELAYU: (@) vörösfèÜCAACGCAGA ROGOVI a. (შინჯუდი) CAAT.” „CIRAJUGGUANG) voittSKOJ, འུ་ཞིའི་r ༽ ། (სკი (ჯდ, \ovრი (ბუდზინაიდადური დან (დამსი დრა {\\ \\,&&\qDQ C{\\(O(\\Q: UM(\\ü\\ is eart
S LaS S L S S S MM S OOO O HH S S S OrrryOO S LLL OO S
Gò (\mu_g. ତଞ୍ଜୁ ଦ୍ୱାତ i na смо да
is ecosol · tნა(ბუდის გtwნზჯდ. åJANA, KÇULAČOVALA) E DAG. e Ayitä. ACCLAIRreta Gesea, salt წჭად ჯდაჭდიან წიდma,
L S S OOO S LL O OO T T TkS OeT O S LL OLO Ot SO
வ்கல்ாளி ஸ்பொழுத்ெவக
ፕ\
AC
電

L L a S TO y uSa LL O MO S kBm S S S uu iTOTTS MOB b@mus ve TGS'1muy as OS\\\'e (6) iii (RAVA A (Řin LAJQAccrevießŝin, OB S yTT mTTS Si LT S S S LL M S qq S TS LLLLLk bis? AN (ତନ୍ତ୍ରା । tufere fief, Goo)(e eufoto Soto. Tõsta divinto u čiais senya a(Sist,G) TÖDITA (©) , Côtestů NA A CộæãUCINGO Q isä, CŘs NACQ@šest ASCFDLGFDUTY CỔITUAS) VæA ACADE) tତ୍ତୀ_୍ତ ଅଷ୍ଟ OO BO S S L e TT LLLSS S SSS OO Oi iOi L L LLLLL LLLL m
La OO L S t tTT S S uu S tOTO S S L uyS
ਉਹ darolo (66, ܡ ou et e leite Greava, à eãGOSQ py. A
வில் குஸ்ஆஇ dIn\l@l@ (രസ്പര
ாலிகatன்ைவரு யூலில் mைபi_nசூ ெtல்
ਦਰਿ ਨਿut. ਹਰਰੰ੦
dஇண்டைலி LA AĠUNItss@ væäßiges@) diyyyy McSæAĞA A
( o sthecinae,6) at A \&\នៃ ញnufüg
Yn ô83 Câ NAS) (IACOefni) (eg) là Alce &cty) oes trio ato, aetà 1.8) DOyu u s S S iO t tLM OHTO t TSTMM B BB HH HBO டீ ல்இடி ஆப்டிஇெuல்டு லீகளுங்குல்லுக mLm s k keOmaLM u m mm LM L a SLLMOTS LLkMO TkikBe லுணுேேவற்க கைல்சூ இண்டுhக ெஆல்லை லீகக்யூல்லுக ஆல்ஸ்டண்கை ஸ்வூஞஇல்லபலுடீ
੧੦੦ ਓ) () a )6( ( ) \d)\,(\ញ យ៉េប៉ោ\ \តែ הופם
eOey aaS tLtaes S TrTu uy i S BHO OeO
ਦੋ | ճծe vöQGLAchal Cis GewLyQACORCius) ஆஞஇல்ரூப் பூேமி சூல்மூட்டி)ெ ல்லு
fillime Genna Goli vë (0 ë:Q Lt t S O T LL i a L L L S S S SrrS AAA Նa, LG, e, la, Geft:(&otԹñÙ ëte :Ճilocalit lifiյում
GayV.S) ) Üye,OĞOS (t)ğue,
J, GJ isto Jap Gą ({ oláir ଶ୍ୱେତୁ । NGÒTINILANG. @ NQATGDA)
NUO ŠUMäCAAæ, GOLA AVỚCDa, Rociuse (G) VANJU (Q)
ASSO@še, G. GELA GALIRA ficaux (ÉRAMONGOBŠE, AAB,
o

Page 71
சியமும் எடுத்துரைக்கப்பட்டது. நிலத்தைப் பண்படுத்தி, நீரை ஏற்றி இறைத்து, பணத்
தைச் செலவிட்டுப் பசளேயிட்டுப் பயிரைச் செய் தும் சந்தைப்படுத்தற்கு நல்ல வசதியும், விளே பொருளுக்கு நியாயமான விலையும் கிடைக்
காவிட்டால் கமக்காரர்கள் எவ்வாறெல்லாம்
பாதிக்கப்பட்டு, ஊக்கம் இன்றி, உள்ளம் சோர்
ந்துவிடுகிறர்கள், என்பதும் பேராளர்
களிலிருந்து புறப்பட்டது.
கொடும்வரட்சியான போதும் மனம் குமைந் துவிடாது வெற்றிகரமாகக் கமஞ் செய்யும் யாழ்ப்பாணத்துக் கமக்காரப் பெருமக்கள், எனைய பகுதிக் கமக்காரர்களுக்கும் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்கிறர்கள் இவன் தீவிர கமஞ் செய்பவன் விரிந்த அடிப் படையில் கமஞ்செய்யக் காத்திருப்பவன் அல்ல.
(உதவி : கமநல ஆராய்
LD6üf 19--335U) 3,4-1975

ள்ளதில் நல்லதைச் செய்ய வேண்டும் என்ற நாக்குடன் தன் உழைப்பில் நம்பிக்கை வத்துப்பாடுபடுபவன். இவனைக் கமஞ் செய்
ம் எனையவர்கள் பின்பற்றுவது நல்லது ன்ருர் கமநல ஆராய்ச்சி நிறுவகத்தின் னிப்பாளர் திரு. கு. நாராயணசாமி அவர்
ஒரு துளி நீரேனும் மனிதனுக்குப் பயன் பாது கடலில் சேர விடக் கூடாதென அன்று ாக்கிரமபாகு மன்னன் ஆணையிட்டான். யாழ்ப் ானத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் ரு கமக்காரன், “ என் நிலத்தின் ஒவ்வொரு புங்குல மண்ணும் என் கைவிரல்களைக்
うう
ண்டுள்ளது எனக் சொன்னபோது, மண் னப் பண்படுத்துவதில் அவன் காட்டும் அக் றையும் எல்லோர் உள்ளத்தையும் தெள் ளனத் தொட்டது.
*சி பயிற்சிநிறுவகம்)
157

Page 72
ܬ ܢ
கறவை வளர்ப்பு-16
பயன் தரும் அனுபt
கன்றைப் பராமரித்தல்
1. பன்னீர்க்குடம் முதலில் வெளி கன்றைச் சுத்தம் செய்வதற்குத் தாய்ப் ட 2. பன்னிர்க்குடம் உடைந்து கன்று பிறந்ததும் தாமதியாது கன்றின் முக சளியையும் கையால் நன்ருக வழித்து செய்வதற்கு தாயை விடலாம்.
3. கஷ்டப் பிரசவமாயின் கன்றுக
மூக்கையும் நன்றக வழிப்பதுடன், கன்
வெளியே எடுத்துவிடவும். அத்துடன் வாக நாக்கை இழுத்து விடவும். கன்
158
 
 

இல (முன் தொடர்ச்சி)
ந. சண்முகம், மாவட்ட விவசாய அலுவலர், மட்டக்களப்பு.
வந்து, உடன் சுகப்பிரசவம் ஏற்பட்டால், சுவை விடலாம்.
பிறக்க நேரம் செல்லுமாயின், கன்று வாயையும், கன்றின் மூக்கின் மேல் உள்ள விடவும். இதன் பின்பு கன்றைச் சுத்தம்
ள் பிறந்தவுடன், கன்றின் முகவாயையும் றின் வாயைத் திறந்து உள்ளே சளியிருப்பின் நாக்கு மடிந்திருந்தால், சரி செய்து மெது று நன்றக சுவாசிக்கும் வரையும் கன்றின்
கமத்தொழில் விளக்கம்

Page 73
வாயில் கையை வைத்து வாயைச் சற்று. செய்யவும். அதன் பின்பு கன்றைச் சுத்தி
4. கன்றைச் சுத்தம் செய்வதற்குத் த தாய், நக்கி, நக்கிக் கன்றைச் சுத்தம் செய் இரத்தோட்டம் ஏற்படும். கன்றின் உடலி எடுபடும். தாய்ப் பசுவினுல் சுத்தம் செய் பிடியை எடுத்து, கன்றை நன்றகத் துன் தெரியாமல் கன்றைத் தயாரிடமிருந்து பிரித் கன்றை நன்றக உலரத் துடைத்து விடவும்.
5. கன்று எழும்புவதற்கு எத்தனிக்கும் உருவிவிட்டு அயடீன் பூசி 2-3 அங்குல அ மொத்தமான இரு நூலாற் கட்டவும். பெ அவசியம். ஏனெனில் மெல்லிய நூலைப்ப தொப்புள் கொடியை அறுத்துவிடும். இத6 குலம் வரை விட்டு, தொற்று நீக்கிய க வெட்டிவிடவும், வெட்டிய பக்கத்தைத் துருசி அயடீன் பூசி விடவும் அயடீன் இல்லாத பாவிக்கலாம்.அயடீன் அல்லது வேறு தொ காயத்திற்கும் தொப்புள் கொடிக்கும் தொப்பு பூசி விடவும்.
6. நாகு கன்றுகளாயின் பிறந்தவுடன் கன்ருகில் எழும்புவதற்கு நேரமெடுக்கும். நேரமெடுக்கும். அவசரப்பட்டு கன்றை எழுப்பு எழுப்பி நிற்க வேண்டும். அதற்கு ஆள் உத 1. கன்று ஈன்றதும், கன்றை ஒருமுறை எ டூம் பசு படுத்தால் இரண்டாம் கன்றையும் எதி உடனே வெளிவருவதற்கான அறிகுறியாகும் காயம் ஏற்பட்டு இரத்தோட்டம் ஏற்பட்டாலும் படைந்து காணப்படின் போத்தல் சாராயத் மும், இஞ்சிச் சாறும் கலந்து பருக்கி விடலாம் 9. தாய் கன்றுக்கு பால் ஊட்ட எத்தனி நன்ருகக் கழுவிக் கொஞ்சப் பாலைக் கறந்து சப் பாலைக் கறப்பதால் முலையில் அடைப்பிரு. முடியும். கர்ப்பமுற்ற பசுவில் பால் இயற்6 தன்மையுள்ள பால் வெளிவரும். பசைத்த அடைத்து, கன்று ஈனும் வரை, நோய்க் பாதுகாத்துக் கொள்ளும், இது இயற்கைய இயற்கைப் பாதுகாப்பு. நாங்களாகவே பா6 காப்பை நாம் எதிர்பார்க்க முடியாது.
கன்னி மாடுகளைக் காளையுடன் சேர்த்த பின் என்று பார்ப்பதற்காக, நம் முன்னுேர் மடி பசை போன்ற ஒரு திரவம் வெளிப்பட்டா அர்த்தம் கூறுவார்கள். இத்திரவம், பெரு கிருமிகள் உட்செல்லாவண்ணம் இயற்கை கெ கன்னிப் பசு வேட்கையுறும் காலங்களிலு தண்ணிர் போன்ற திரவம் வரும், இதைக்
மலர் 19-இதழ் 3,4-1975
4-A17712 (10/75)

த்திறந்து கன்று சுவாசிப்பதற்கு உதவி செய்வதற்கும் தாயைவிடவும்.
ாய்ப் பசுவை விடுவது அத்தியாவசியம். யும் பொழுது, கன்றின் தேகம் சூடேறி, ல் எப்பாகத்திலும் விறைப்பிருப்பினும் பய இயலாதிருப்பின், வைக்கோல் ஒரு டைத்துவிடவும். பிறந்தவுடன் தாய்க்குத் து வளர்ப்பதாயிருந்தால் வைக்கோலால்
போது கன்றின் தொப்புள் கொடியை |ளவில் இரு இடத்தில் தொற்று நீக்கிய மாத்த நூல் அல்லது நாடா உபயோகிப்பது ாவித்தால், கட்டு இறுக்கமாகும் போது ன் பின்பு கீழ்க் கட்டிற்கு கீழ் 3/4 அங் த்தரிக்கோலால் தொப்புள் கொடியை க் கட்டியால் தடவி விடவும். அதன் பின்பு பட்சத்தில் வேறு தொற்று நீக்கிகளைப் ற்று நீக்கிகள் இல்லா விட்டால் வெட்டுக் ளேச் சுற்றியுள்ள பகுதிக்கும் வேப்பெண்ணை
எழும்பி நிற்க எத்தனிக்கும். காளைக்
சில காளைக் கன்றுகள் 2 மணித்தியால
பி, நிற்க விடாதீர்கள். கன்றுதானுேகவே தவி கொடுக்கக்கூடாது.
ழப்பிப் பார்த்துவிட்டுசற்று நக்கிவிட்டு மீண்
ர்பார்க்கலாம். அல்லது அது நஞ்சுக்கொடி h. சில வேளைகளில் கர்ப்ப உறுப்புகளில் ம் பசு களைப்பினுல் படுக்கும். பசு களைப் தில் போத்தல் தண்ணிரும், பெருங்காய
3.
த்தால், தாயின் மடியையும் முலைகளையும் பின்பு ஊட்டவிடலாம். இப்படிக் கொஞ் க்கின்றதா என்பதைத் தெரிந்து கொள்ள கையாக வற்றியதும், கடைசியில் பசைத் தன்மையுள்ள இப் பால் முலைவாயில்களை கிருமிகளை முலைக்குள் செல்லாதவாறு ாகப் பால் வற்றும் மாடுகளில் ஏற்படும் ல் வற்றவைக்கும் மாடுகளில் இப் பாது
ாபு அவை கார்ப்பமடைந்திருக்கின்றனவா டியிலிருந்து பால் கறந்து பார்ப்பார்கள். ல் பசு கர்ப்பமடைந்திருக்கின்றதென்று நக்கப் போகும் பால் மடிக்குள் நோய்க் ாடுக்கும் பாதுகாப்பாகும்.
ம், அதன் பின்பும் முலையைக் கறந்தால் கன்னிப்பசு கார்ப்பமுற்றிருக்கிறதென்று
159

Page 74
வமாறுபவர்களும் பலர் உளர். கர்ப்ப பசைத் தன்மையாக இருக்கும்.
10. கடும்புப் பாலை நன்ருகக் குடி குடிக்கக் கூடிய வரைக்கும் கடும்புப் பாை பின்பும் மேலதிகமாக இருப்பின் கறந்து 11. கடும்புப் பால் கொடுத்தால் கன்றி க்குக் கடும்புப் பாலைக் கொடுப்பது தவெ யம். இக் கருத்து தவறென நான் கூறு 12. கன்றில் கழிச்சல் காணப்படுவது க பெருங்குடல் ஆகியனவும் குறைவின்றி இ வயிற்றினில் இருக்கும் கர்ப்ப கால அசுத் தோசப் படுவதற்குப் பதில் கவலைப்படாதீர்க் கும் சக்தி உண்டு. இதனுல் தான் கன்றி மென கூறுகிறேன்.
13. கன்று ஈன்றவுடன் சுத்தம் செய்ய கொஞ்சம் வேப்பெண்ணை தடவிவிடல் பட்டதும் கன்று நாவை வெளியேயும் தொண்டை சுவாசப்பை, வழிகள் இல நீக்கும் குணமும் வேப்பெண்ணைக்கு : உடனே அணுகாது. வேப்பெண்ணை .ெ இறந்ததை இற்றைவரை நான் காணவில் 14. கன்றுகள் புல் நன்றக உண்ண பருக்கக் கூடாது. பெரும்பாலோர் கன் கன்றுகட்கு கஞ்சித் தண்ணிர் பருக்குவ பாலைக் கன்றுகட்கு ஊட்ட விடுவார்கள். இதுவும் காரணம். அத்துடன் கன்றுக ளாலாகும்.
15. கன்று பிறக்கும் போதே அதன் அதாவது முதல் வயிறு, இரண்டாம் 6 எனக் கூறப்படும். கன்று பிறந்து சில மாத்திரம் தான் இயங்குகின்றன. மு. நிலையில் இல்லை. இந் நேரத்தில் கன்று மூன்றம் வயிற்றிற்க்குச் சென்று அத சீரணிக்கத் தொடங்கும். கட்டாயப் படு வயிற்றுக்குள் சென்றடையும். முதலாம் இல்லை. இதனுல் கன்று நோய்வாய்ப்பு இதைப் பேத்தை வயிறு என்று கூறுவா 16. முதலாம் வயிறு இயங்கும் நி
தொடங்கும். அத்துடன் தாய்க்குக் கொ ܢ கும். இதற்கு இரண்டு மூன்று கிழமைக்
60
பிறக்கும் போது இருந்த உடற் தைரியத் 17. பாலூட்டும் சிறு கன்றுகளைத் பிரச்சினைகள் மிகக் குறையும். அருகரு
விடுவோமாயின் பிரச்சினைகள் தோன்ற
ஒன்று சேர்த்தால் கன்றுகட்கு பாலின் குமாதலால் உடனே தன் அருகில் இருக்

முற்றிருந்தால் திரவம் சற்றுத் தடித்து,
ப்பதற்கு கன்றை விட வேண்டும். கன்று லக் குடிக்க விட வேண்டும். கன்று குடித்த மற்ற இளம் கன்றுகளுக்கு கொடுக்கவும். ல் கழிச்சல் காணப்படும். ஆதலினுல் கன்று றன்று எங்கள் முதியோர் சிலரின் அப்பிரா கிறேன்.
ன்றில் மூன்றம் நாலாம் வயிறும் சிறுகுடல் இயங்குகின்றன என்பதை காட்டுவனவாகும். தம் எல்லாம் வெளியேறுகின்றதென்று சந் 5ள். கடும்புப் பாலில் பல நோய்களைத் தடுக் ற்கு போதிய கடும்புப் பால் அத்தியாவசிய
பப்பட்ட பின்பு கன்றின் நாவில், கைவிரலால் நன்மை தரும் நாவில் வேப்பெண்ணே உள்ளேயும் தள்ளி இழுக்கும். இதனுல் குவில் திறந்து செயல்படுவதுடன் தொற்று உண்டு. அத்துடன் சுவாசப்பை நோய்களும் காடுத்த கன்றுகட்கு நியுமோனியா வந்து
எ ஆரம்பிக்கும் வரை கன்றுகட்கு ஒன்றும் றுகளைக் கட்டி வைத்து மத்தியான நேரம் து வழக்கம். காலையும், மாலையும் தாய்ப் கன்றுகட்கு பேத்தை வயிறு எற்படுவதற்கு ட்கு பேத்தை வயிறு வைப்பது குடற்புழுக்க
வயிறு நாலு பகுதிகளால் ஆக்கப்பட்டுள்ளது. வயிறு, மூன்றம் வயிறு, நான்காம் வயிறு நேரத்துக்கு மூன்றம், நான்காம் வயிறுகள் தலாம் இரண்டாம் வயிறுகள் செயற்படும் சுயேச்சையாகக் குடித்தால் தான் பால்நேரே தன் பின் நான்காம் வயிற்றுக்குச் சென்று த்ெதிப் பால் பருக்குவோமாயின் முதலாம் வயிறு செயல்படுவதற்கு இயங்கும் நிலையில் படும். கன்றின் வயிறு தொந்தி வைக்கும்.
go லே அடைந்தவுடன் கன்று புல் உண்ணத் டுக்கும் தீன் கலவையும் உண்ணத்தொடங் 5ள் செல்லக் கூடும். இதன் காலம் கன்று தில்தான் தங்கியுள்ளது.
தனித்தனியாக, தூரத்திற் கட்டுவோமாயின் கே கட்டுவோமாயின் அல்லது அடைப்புக்குள் க்கூடும். கன்றுகளைப் பாலூட்ட விட்டவுடன் ருசி இன்னும் தோன்றிக் கொண்டிருக் கும் கன்றின் தொப்புளே நக்கத் தொடங்கும்.
கமத்தொழில் விளக்கம்

Page 75
அல்லது மெல்லிய தோலைப் பிடித்து நக்க விதையை நக்கத் தொடங்கும். அல்லது தொடங்கும். இப்படி நக்குவதினுல் துெ ஏற்படும். காளைக் கன்று இனப்பெருக்கக் பிஞ்சு மடி ஊமை மடியாக மாறக்கூடும். சென்று படிப்படியாகக் கன்றுகட்கு உபாை இறக்கும். இதைத் தவிர்ப்பதற்கு தர கன்றுகளின் வாயைக் கழுவிவிடவும். கலவையை அல்லது கறியுப்பை தடவிவிட யைக் கன்றுகள் தற்காலிகமாக மறந்து விடு 18. கறந்த பாலைக்கன்றுகட்கு கொடுக்கு சூட்டளவிற்கு பாலைச் சூட்ாக்கிக் கொடுக் சூடாக்கத் தேவையில்லை.
19. கறந்த பாலைக் கன்றுகட்குக் கொடு விடாதீர்கள். பட்டினி இருந்த கன்றுகள் இப்படிக் குடித்தால் பால் சிறுகன்றுகள் விடும். பால் கொடுக்க நேரம் சென்ரு குடிக்க கொடுத்த 15 நிமிடத்திற்குப் பின்பு 20, குடிக்கக் கொடுக்கும் பாலில் சிறி தரும்.
21 மேய்ச்சலில் வளர்க்கப்படும் பசுக்கள் மூன்றம் கிழமைகளில் மூச்சுத் திணறி இ களில் இது மிகவும் கூடுதலாக நேரிடும். வைத்தியரை வரவழைத்து அவரின் மூ6 ஆராய்ச்சி நிலையத்துடன் தொடர்பு கொண் அனுப்பி வைக்கவும்.
அக்கன்றுகளில் இருந்து நோய்த்தடுப் தருவார்கள். பிறந்த கன்றுகளுக்கு பிற பல கன்றுகளை இறப்பிலிருந்து காப்பாற்ற எனைய வரண்ட பிரதேசங்களில் மேய்ச்சல கன்றுகட்கு இந்த ஊசி அத்தியாவசியம். தடுக்கலாம்.
22. சிறிய கன்றுகளை மழையில்லா சிறிது நேரம் வெயிலில் புல் தரையில் சூரிய ஒளிபட்டால்தான் ' விற்றமின்டீ கன்றுக்கு ' விற்றமின் ஏ ', ' விற்றமின் துக்களை கன்று தன் வயிற்றுக்குள் உற். ஒளி கன்றில் பட்டால் ' விற்றமின் டீ அல்லது உயரம் குறைந்த தொழுவங்களி களை வளர்ப்போமாகில் ' விற்றமின் டீ 6 இதை மீனெண்ணை மூலம் கொடுக்கலாம் கொடுக்கலாம். கன்றுகட்கு ' விற்றமின் போதியளவு உண்ணும் பசுக்களில் பாலூட்( தோன்றது. வைக்கோலும் அடர் தீனு, இக் குறைபாடுகள் தோன்றும். மீனெண் செய்யலாம். விற்றமின் ஏ, டீ, ஆகியவற்.
மலர் 19-இதழ் 3,4-1975

?
த் தொடங்கும். அல்லது காளேக் கன்றின் நாகு கன்றின் பிஞ்சு மடியை நக்கத் ாப்புள் பாதிக்கப்படும். மூட்டு நோய்கள் சக்தியை சில வேளைகளில் இழக்கும். அத்துடன் கன்றுகளின் மயிர் வாயினுட் த ஏற்படுத்தும். இதனுல் பல கன்றுகள் ாய்க் கன்றுகளுக்கு பாலூட்டிய பின்பு அதன் பின் நாக்கில் கணிப்பொருட் வும். இவ்வாறு செய்வதனுல் பாற்சுவை }ԼԻ. - தம் போது எப்பொழுதும் தாயின் உடம்புச் கவும், பாலைக் கறந்தவுடன் கொடுத்தால்
க்கும் போது அவசர அவசரமாகக் குடிக்க தான் மடக் மடக் என்று குடிக்கும். ரின் முதலாம் வயிற்றுக்குள் சென்று ல் தண்ணீரை இளம் சூடாக்கிச் சிறிது
பாலைக் குடிக்கக் கொடுக்கவும். தளவு மீனெண்ணை கலந்துவிடல் நன்மை
ல் பிறந்த கன்றுகள், பிறந்த இசண்டாம் புறப்பதை அவதானிக்கலாம். மாரி காலங்
இப்படி நேரிடும் காலங்களில் கால்நடை மாக பேராதனையில் இருக்கும் கால்நடை ஈடு நோய்வாய்ப்பட்ட சில கன்றுகளே அங்கு
பு ஊசி ஒன்று (வக்சின்) தயாரித்துத் ந்த அன்றே இவ்வூசியை ஏற்றுவோமாகில்
முடியும். யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த ல்ெ வளர்க்கப்படும் பசுக்களுக்குப் பிறக்கும் இதல்ை நீயூமோனியாவால் இறப்பதையும்
நேரங்களில், காலையில் பணி வற்றியதும் உலவ விட வேண்டும். கன்றின் தோலில் கன்றின் உடம்பில் உற்பத்தி செய்யப்படும். டீ' ஆகியவை தேவை. ஏனைய உயிர்ச்சத் பத்தி செய்து கொள்ளும். போதிய சூரிய குறைபாடு ஏற்படாது. இருட்டறைகளில் ல் அல்லது நிழல் கூடிய இடத்தில் கன்று யைப் பாலுடன் கலந்து கொடுக்க வேண்டும். அல்லது செயற்கை விற்றமின் மூலம்
எ ' அத்தியாவசியம். பச்சைப் புல்லைப் நிம் கன்றுகட்கு இதன் குறைபாடு இலகுவில் ம் கொடுக்கும் பசுக்களின் கன்றுகளில் 2ண கொடுப்பின் இக்குறைபாட்டை நிவர்த்தி றின் குறைபாட்டை மீனெண்ணே போக்கும்.
61

Page 76
62
அல்லது பாலில் செயற்கை விற்றமின்கள் நடைகட்கு செயற்கை விற்றமின் எயும், ! அடைத்து விற்கிருர்கள்.
23. ஒரே மேய்ச்சல் தரையில் தொட மாதத்திற்கு மெல் ஒரு தரையை உபயே மேய்ச்சல் தரைகள் இருக்க வேண்டும் தரைகளையே பாவிக்க வேண்டும். இப்படி கன்றுகளைப் பாதுகாக்கலாம். மேய்ச்சல் த6 டுக் கொத்திவிட வேண்டும்.
24. கன்றுகள் மூன்று மாதப் பருவ கொருமுறை குடற்புழுக்களுக்கு மருந்து ெ கால்நடை வைத்தியரே இதற்குச் சிறந்தவ குள் சென்ருல் சில கன்றுகள் உட சுவாச நோயால் பாதிக்கப்பட்டு நாளடை நஷ்டத்தைத் தவிர்ப்பதற்குக் கால்நடை கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு பொ செய்யாதீர்கள். நாகு கன்றுகளுக்கும் கா மாதத்திற்குப் பின்பு ஆறு மாதத்திற் கரை கன்று ஈனுத் தடை ஊசி போட வேை
26. ஏனைய நோய்கள் அவ்விடத்தில் ெ வருடா வருடம் தடுப்பூசி போட வேண்டும்.
27. நாங்கள் எவ்வளவு கவனமெடுத்து கம் ஆறு மாதகாலம் வரை போதியளவு போதியளவு பலன் தராது. கன்றின் நிை குறைந்தது நாளொன்றிற்கு உடல் நிறை கொடுத்தல் வேண்டும். அதாவது 50 ( இறத்தல் பால் தேவை. அதாவது நாெ பாலாகும். ஆகக் கூடிய பால் 8 ற்கு மேல் ஆகக் கூடிய பால் 64 இருத்தலாகும். கொடுத்து நாலாம் மாதம் தொடக்கம் சிறந்த அடர்வுத் தீனைக் கொடுக்கவும். மாதம் வரை பால் கொடுக்கவும். 6 ! 3 மாதத்திற்கு குறைந்த பாலும், ! போதிய எள்ளுப் பிண்ணுக்கும் தீனில் களில் இருந்து பால் கறந்து கன்றுகட்கு ெ
அடுத்த கட்டுரையில் கன்று ஈன்ற பசுக்க
- தொ

(
“எ யையும்’ டீ யையும் கலக்கவும். கால் டீயும் ஒன்ருகக் கலந்த சிறு பெட்டிகளில்
ர்ச்சியாகக் கன்றுகளை விடக்கூடாது. ஒரு ாகிக்கக் கூடாது. கன்றுகட்கு என்று பல . 6 மாத காலம் ஆறவிட்ட மேய்ச்சல் உபயோகித்தால் குடற் புழுக்களில் இருந்து ரைகளிற்கு வருடமொருமுறை சுண்ணும்பிட்
ம் அடைந்த பின்பு மூன்று மாதத்திற் காடுக்க வேண்டும். பருக்கும் மருந்தாகில் ர். மருந்து தவறி சுவாசப் பைக் குழாய்க் னே இறந்து விடும். சில கன்றுகள் வில் மெலிந்து இறந்து விடும். இந் வைத்தியரே இம் மருந்தைக் கன்றுகட்கு ழதும் கால்நடை வைத்தியரின் வேலையை ளக்கும் வளர்க்கும் கன்றுகளுக்கும் மூன்று கு முன்பு “ஸ்ரெயின்-19 என்னும் iծT(6լԻ.
வருடா வருடம் தோன்றுமாகில் கன்றுகட்கு
வளர்த்தாலும், கன்று பிறந்தது தொடக் பால் கொடாவிடில், கன்று வளர்ந்தபின் ற பிறந்ததும் 50 இருத்தலாக இருந்தால் யில் பத்திலொரு பகுதி நிறையான பால் இருத்தல் நிறையுள்ள ஒரு கன்றுக்கு 5 ளான்றுக்கு 4 பைந் அல்லது 3 போத்தல் கூடக் கூடாது. அதாவது நளொன்றுக்கு 3 மாதம் வரை மேற் கூறப்பட்ட பாலைக்
6 ம் மாதம் வரை பாலேக் குறைத்து காளைக்கு வளர்க்கும் கன்றுகட்கு ஒன்பது மாதம் முழுப் பாலும் அதன் பின் காளைகளுக்கு வளர்க்கும் கன்றுகளுக்கு, கலக்க வேண்டும். கயரோகமுள்ள பசுக் 5ாடுக்கக் கூடாது.
ளக் கவனிப்போம்.
L(bio
கமத்தொழில் விளக்கம்

Page 77
త్రా?
V3 6572a2/gm uzi 62
حS
வி
இப்பகுதியில் மாணவர்களின் விவசாயம் சம்பந்த சாய விற்பன்னர்களும் கமத்தொழிற் றிணைக்கள வி தங்கள் பிரச்சினைகளை எமக்கு எழுதும் பொழுது குறிப்பிட்டு எழுதுதல் வேண்டும். எழுதவேண்டிய
ஆசிரியர், கமத்தொழில் விளக்கம், த. பெ
குறிப்பு-1-25 வரையுள்ள வினுக்கள் இலக்கமிடப்பட்டுள்ள நான்கு விடைகள் தர சிறந்தது என நீங்கள் கருதும் விடைகளைத்
1. ஈரலிப்புப் பிரதேசங்களுக்கு அமோ6 கக்கணிக்கப்படுவது மிகவும் குறைவே. இ r(1) அப்பிரதேச மண்ணின் அமில (2) அப்பிரதேசத்தில் இலகுவாக (3) அப்பிரதேசத்தில் உப்பு மூல (4) அப்பிரதேச மண்ணின் காரத்
2. மண்ணில் ஈரத்தைக் காத்து பயிர்க பயக்கும் ஓர் செயலாகும். இதற்காகக்
(1) மண்ணினே ஆழமாக உழுதல் (2) மண்ணிற்குப் பத்திரக் கலை (3) மண்ணிலே ஆங்காங்கு வரம் (4) மண்ணிற்கு செயற்கை வளம்
3. நெல் வயலினுக்கு 3, 4 டி. பீ. ஏ. க% (1) விதைத்து நாட்களுக் (2) விதைத்து 15-20 நாட்களுக் (3) விதைத்து 20-25 நாட்களுக் (4) விதைத்து 25-35 நாட்களுக்
ogoń 19–34 p. 3,4–1975
 
 
 
 
 

மான பிரச்சினைகளுக்கு கல்வித் திணைக்கள விவ
1ற்பன்னர்களும் பதில் தருவார்கள். மாணவர்கள் தங்கள் வகுப்பையும் பாடசாலையின் பெயரையும்
முகவரி :
எண். 636, கொழும்பு,
தொகுத்து தருபவர் ;
திரு. ஏ. சுந்தரலிங்கம்,
விரிவுரையாளர்,
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை,
மட்டக்களப்பு.
ஒவ்வொன்றுக்கும் 1, 2, 3, 4 என்று
பபட்டுள்ளன. சரியானது அல்லது மிகவும் தெரிவு செய்க.
வியம் சல்பேற்று ஏற்றதொரு வளமாக்கியா தற்கான முக்கிய காரணம் அஃது. த்தன்மையை அதிகரிக்கச் செய்யும் 5 5(բ6յLiւյ6ւն முதல் மாற்றம் நிகழ்த்துவது குறைவு
தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
ளுக்குப் பயன் பெறச் செய்தல் நன்மை
கையாளப்படுகின்ற முறைகளுள் சிறந்தது.
வயிடுதல்
புகள் அமைத் தல்
ாக்கிகள் சேர்த்தல்.
ா நாசினிகள் பாவிப்பதற்குச் சிறந்த பருவம், இடையில் -
இடையில்
கிடையில்
குடையில்,
63

Page 78
4. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வற்ற? துண்டங்கள்,
(1) 20,000 துண்டங்கள் (
(2) 40,000 துண்டங்கள் A (
5. கத்தரிப் பயிரிடையே இளந்தளிர்கள்
பகுதிகளுக்குக் கீழ்ப்புறத்தே சிறு தொ தாக்கமாகவிருக்கலாம்?
(1) இலேயரி புழுக்கள் ( (2) எப்பி லக்ஷண வண்டுகள் (
6. இலங்கைப் பசளைச் கூட்டுத்தாபனம் சித்து விநியோகம் செய்கின்றது. அவ்வா போசாக்கு விகிதம்.
(1) நைதரசன் 3 இரு. பொஸ்பர (2) நைதரசன் 5 இரு. பொஸ்பர (3) நைதரசன் 7 இரு. பொஸ்பா (4) நைதரசன் 9 இரு. பொஸ்பர
7. ஓர் தேன் கூட்டில் திரளாகக் குே இராணியறைகள் தோற்றுவிக்கப்படுதல் கூ இராணி தோன்றும்?
(1) 10-12 நாட்கள் (3) 16-18 (2) 14-15 நாட்கள் (4) 20-24
8. 3 வார வயதுடைய கோழிக் குஞ்சுக இரத்தத்துடன் கலந்த வயிற்றேட்டம், ஆகி ணங்கள் எந்த நோய்க்குரிய அறிகுறிகளாகும் (1) புல்லோரம் (3) G. (2) கோழியம்மை (4) G
9. காய்க்காத மரங்களைக் காய்க்கச் செய்த ஓர் வழியெனக் கூறப்படுகின்றது. புகையூட்ட (1) போதியளவு காபனீரொட்சைட்ன (2) போதியளவு ஒட்சிசனைப் பெறுத
(3) போதியளவு ஒளியினைப் பெறுத (4) போதியளவு இலைகளைக் கொட்டு,
10. விதைகளிலிருந்து முளைக்குத் தொ
விதைத் தொற்று நீக்கல் விதைப்பதற்கு மு5
164
யாகும். தொற்று நீக்கியாகப் பாவிக்க முடிய
(1) அகுசசான் (2) எல்சான்

ா நடுகை செய்வதற்குத் தேவையான
3) 60,000 துண்டங்கள் 4) 80, 000 துண்டங்கள்.
வாடிவதங்கிக் காணப்பட்டன. வாடிய ளைகளும் காணப்பட்டன. இஃது எதன்
3) செதிற் பூச்சிகள். 4) தண்டுதுளை புழுக்கள்.
நெற்பயிருக்கான வி1 கலவையைத் தயா றன 1 அந்தர் கலவைப் பசளையிலுள்ள
ஸ் 30.7 இரு. பொட்டாஸ் 14.4 இற. მზე 29.7 இரு. பொட்டாஸ் 13.4 இற. ஸ் 27.7 இரு. பொட்டாஸ் 12.4 இற. ஸ் 25.7 இரு. பொட்டாஸ் 10.4 இற.
ஸ்தல் நடைபெறுதற்கு முன்பாக புதிய டும். முட்டையிட்டு எத்தனை நாட்களில்
நாட்கள்,
நாட்கள்.
ள் கூட்டமாகக் குவிதல், மூடிய கண்கள், ப குணங்களைக் காட்டி நின்றன. இக்கு D?
காழிக் கொள்ளே.
ாக்சிடியோசிஸ்.
ற்கு அம்மரங்களின் கீழ் புகையூட்டலும் லால் மரங்கள்.
டப் பெறுதல் சாத்தியம்
ல் சாத்தியம்.
ல் சாத்தியம்
தல் சாத்தியம்.
ாற்றக்கூடிய பூஞ்சணங்கள் இருப்பதால் ன் செய்ய வேண்டிய ஒரு முக்கிய கடமை ாத ஒன்று.
(3) ரிலெக்ஸ் (4) செரசான்.
கமத்தொழில் விளக்கம்

Page 79
11. ஒர் பண்ணையில் முட்டையிடும் கோழ மாணவன் அதிகப் படியான கோழிகள் இல் கின்ற தன்மையைக் கண்டான். இத் தன்பை (1) கோழிகளுக்குப் பசியேற்பட்டமை (2) கோழிகளுக்குப் பச்சிலைத் தீனிக் (3) கோழிகளுக்குத் தாகமேற்பட்டன (4) கோழிகளில் குடற் புழுக்கள் உ
12. ஒட்டுக்கட்டையாக உபயோகிக்கக் கூடி விதைகளிலிருந்து பெற்ற நாற்றுக்களே. இ 莓fb。
(1) நோய் எதிர்க்கும் தன்மையுண் (2) வேர் ஆழமாக வளரும் தன்ை (3) உறுதி கொண்ட தண்டு வளர்ச் (4) மேற் கூறியவை எல்லாம் உண்
13. மரவள்ளித் தோலின் உட்புற எல்லே னெரின் சத்துக் காணப்படுகின்றது. மரவள் வடை செய்த பின் ஓர் இரண்டு நாட்கள் வகைநஞ்சாக மாறும்தன்மை கொண்டது.
(1) கைட்ருே குளோரிக் கமிலம் (2) கைட்ருே சயனிக் கமிலம்
(3) ராட்டறிக் கமிலம் (4) போமிக் கமிலம்.
14. இலங்கையின் பல பாகங்களிலும் ெ துக் கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கு உபயே குறுணல் வகை.
(1) பசிடீன் (2) டயசினுேன் 15.நாற்றுக் கன்றுகள் மேடையிலிருந்து வன்மை பெறச் செய்தல் (Hardening) ஐாகும். இச் செயலின் நோக்கம்.
(1) நாற்றுக்களின் வளர்ச்சியைத் து (2) நாற்றுக்களைச் சுலபமாகப் பிடுங் (3) நாற்றுக்களைப் பூச்சிகள் தாக்கா (4) நாற்றுக்கள் எல்லாவகைத் தா
16. அவரைக் குடும்பப் பயிர்கள் பயறு, உ பயிர்கள் நட்டு 2-3 கிழமைகளுக்குள் அ பூச்சியினம்,
(1) ஏபிட்டுக்கள் v(2) அக்திரோை (4) அலோக்கோபோரு வண்டு.
17, எம். ஐ. கலப்பின வெண்டியின் சிற
(1) சித்தரவடிவு நோயை எதிர்க்க
(2) நீளமான காய்களேத் தரவல்லது
(3) குட்டையான தன்மை கொண்ட /(4) மேற் குறிப்பிட்ட அம்சங்கள் அ
ஐலர் 19-இதழ் 3,4-1975

ஜிகளை நீண்ட நேரம் அவதானித்த ஒர் டையிடையே வாய்களை அகலவிரித்து மூடு மக்குரிய காரணம்,
} ¬
கள் போதாமை
}ԼԸ: ܗܝ
fឆ្នាg.
யவை புளிமா, தும்புமா ஆகியவற்றின் வை சிறந்ததெனக் கருதப்படுவதற்கான
B. மயுண்டு சியுண்டு டு,
யில் சயனுேஜெனரிக் குளுக்க்ோசயிட்லின விக் கிழங்கு காயப்படின் அல்லது அறு சேமித்து வைத்தால் இச் சத்து ஒர் இந்த நஞ்சுப் பொருளுக்குரிய gy. -
பரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நெற்தத் ஈகிக்கக் கூடிய அதிசிறந்த இரசாயனக்
(3) புரடான் (4) . Grää.
பிடுங்குவதற்கு முன்பாகவே அவற்றை ஒர் நன்மை தரும் விவசாய முயற்சி
தூண்டுவதற்கு,
குவதற்கு, மலிருப்பதற்கு, க்கங்களையும் எதிர்ப்பதற்கு. -ழுந்து பயற்றை, புஸ்சிற்ராவோ போன்ற -ന് அவற்றின் அடியினை தாக்கக் கூடிய s
E}g-Ili kë (3) கறையான். -്
வல்லது.
57.
து.
னைத்தும் கொண்டது.

Page 80
18. திராட்சை இனவிருத்தி செய்வதற்காக இருக்க வேண்டிய கணுக்களின் தொகை.
(1) ஒன்று இல்லது இரண்டு கணுக்க மூன்று அல்லது நான்கு கணுக்க (2)سمبر (3) ஐந்து அல்லது ஆறு கணுக்கள். (4) எழு அல்லது எட்டுக் கணுக்கள், 19. இலங்கைக்குப் பிலிப்பைன்ஸ் நாட்டி பயற்றை இனமான புஷ்சிற்ராவோ நடுதற்கு யளவு 30 இருத்தலாகும். விளைவாகக் கிடைக்
y:33 5000- 7000 இருத்தல் காய்கள் (2) 8000-10000 இருத்தல் காய்கள்
(3) 10000-12000 இருத்தல் காய்கள் (4) 12000-14000 இருத்தல் காய்கள் 20. நெற் பயிரைத் தாக்கும் சிறுபிராணிெ முதிர் பருவம் வரை நெற் பயிரின் அடிப்பாக தோற்று வித்தும் பெருஞ் சேதத்தை விளைவிக்க
(1) நெல் மூட்டுப் பூச்சி (2) நெல் சந்து குத்தி كي 21. கோழிகளிடையே முட்டையுண்ணும் வருவனவற்றுள் எஃதினைச் சிபார்சு செய்வீர் ? கூட்டின் தரைப் பரப்பளவைக் கூ (ر (2) சிப்பித் தூள் அளவைக் கூட்டல் (3) தீன் கலவையில் புரதத்தின் அள (4) பச்சிலைத் தீனியின் அளவைக் கூட
22. இலங்கையில் தாவர வல்லுனர்களிஞல் வெள்ளை அரிசி தரும் நெல்லினமொன்று அ ஒவ்வொரு புசல் நெல் தரும் இயல்புடையது
~/; { S. g3. 34-6 (2) S. g. II
(4) S. 32. 34-8.
23. நன்மை புரியும் பற்றீரியாக்கள் பல்கிப் பி. எச். பெறுமானம்.
(1) பிஎச் 4.5 ற்கும் பிஎச் 5.5 ற்கும்
Α (2) பிஎச் 5.5 ற்கும் பிஎச் 6.5 ற்கும்
N/(3) பிஎச் 6.5 ற்கும் பிஎச் 75 ற்கும்
(4) பிஎச் 75 ற்கும் பிஎச் 8.5 ற்கும்
24. எம். ஐ. 2 மிளகாய் ஒரு புதிய மகா இருத்தல் செத்தல் மிளகாய் பெறுவதற் பழம் போதுமானது.
(1) 2த் இருத்தற் பழம் (3) (2) 3த் இருத்தற் பழம் (4)
25. கூட்டெருத் தயாரித்தலின் போது கு இருக்கக் கவனித்துக் கொள்வது சிறந்த
(l) 25 ġg565 ġuħ ^(3) ! (2) 35 சதவீதம் (4) {
66
 

தெரிவு செய்யப்படும் துண்டங்களில்
லிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட செடிப் ஏக்கர் ஒன்றிற்குத் தேவையான விதை க் கூடிய தொகை.
ான்று அதன் இளம் பருவம் தொட்டு
ந்தைத் தாக்கியும், வைரஸ் நோயினைத்
வல்லது அஃது,
3) பை ஈ
4) நெற் தத்துக் கிளிகள்.
பழக்கத்தைத் தவிர்ப்பதற்கு நீர் பின்
L_t_6.)
@ର J36 5.LL6}}
LG).
கலப்புப் பிறப்பாக்கப்பட்ட குறுகிய கால அதன் ஒவ்வொரு நாள் வயதிற்கும் இஃது,
-i. (3) ւն. 89. 34-11:
பெருகித் தொழில் புரிவதற்கு ஏற்ற
இடைநிலை. இடைநிலை. இடைநிலை. இடைநிலை.
இலுப்பள்ளமைத் தேர்வு ஆகும். ஒரு இவ்வினத்தின் எத்தனே இருத்தல்
இருத்தற் பழம். * இறத்தற் பழம். வியலின் ஈரம் எத்தனை சதவீதம்
தரும் ? 0 சதவீதம்
5 சதவீதம்,
கமத்தொழில் விளக்கம்

Page 81
3.
7.
2.
25。
மலர் 19-இதழ் 3,4-1975
(l) (4) (1) (2) (4)
(2)
(3)
0.
4.
8.
22.
(2) (1) (2) (3) (2)
(4)

.
15。
9.
23.
(2)
(2) (4) (4) (2) {3}
2.
6.
20.
(4) (4) (4) (2) (4) (2)
6.

Page 82
靈彰8
தொகுப்பு : அ.
(1) எம். ஐ. 35 காராமணிப்பயறு தற்ெ அழைக்கப்படுகின்றது. அப் பெயர் என்
(2) இலங்கைக் கோவாவை எத்தனை அடி உ
கரமாகச் செய்கை பண்ணலாம் ?
(3) பசுக் கன்றுகளுக்கு 4-5 வாரப்பருவம் இபாரிசு செய்யப்படவில்லை. ஏன் ?
(4) முட்டை இடுதலை அதிகரிப்பதற்காக கே படும் நுண்ணுயிர் கொல்லிகள் அதாவ
(5) வெந்தயம், பெருஞ்சிராகம், கொத்த
ஒன்று இருபுற வெடிகனிப் பயிர் புற வெடிகணிப் பயிர் ?
(6) கமத்தொழில் திணைக்களம் அறிமுகப்
எவை ?
(1) கமத்தொழில் திணைக்களம் அறிமுகட் வருக்கம் ஒன்று 30-35 தொன் விளைவு
(8) பன்றிகளே வருடமொன்றிற்கு இரண்டு
கரமானது. ஆகவே குட்டிகளைத் தாயி யைச் சினைப்படுத்துதல் வேண்டும். ப வேட்கை அடைதல் வேண்டும். குட் பின்பு பன்றி வேட்கை அடையும்.?
(9) சோயா அவரைச் செய்கையில் உபயோகி
என்ன ?
(10) பசுக்களுக்கு எந்தப் பருவத்தில் சத்து உணவு ஊட்டப் படுதல் வேண்டும் ?
(11) ஒரு கலன் கருப்பஞ் சாற்றிலிருந்து எ6
(12) நெல்லி, மரமுந்திரிகை, கொய்யா ஆகிய உணவுச்சத்து கூடுதலாகக் காணப்படுகின்
(13) சோயா அவரையில் 43 சதவீத புரதச்சத மொரு உணவுச்சத்து இதில் கூடுதலாக சத்து எது ?
 
 

翁。Gā、
பாழுது ஒரு பிரபல்யமான பெயரினல் ତot ?
உயரம் வரையான பிரதேசத்தில் வெற்றி
ഖഞ്ഞ ധ്ര புல்லை உணவாக ஊட்டுதல்
5ாழி வளர்ப்பாளர்களால் உபயோகிக்கப்
து அன்ரிபயோரிக்ஸ் எவை ?
மல்லி ஆகிய இம் மூன்று பயிர்களுள் இந்த மூன்று பயிர்களுள் எது இரு
படுத்தியுள்ள பாசிப்பயறு வருக்கங்கள்
படுத்தியுள்ள புதிய உருளைக் கிழங்கு தரக் கூடியது. அதன் பெயர் என்ன? முறை குட்டிகளை ஈனவைப்பது இலாப லிருந்து பிரித்த பின்பு தாய்ப் பன்றி ன்றிகளைச் சினைப்படுத்துவதற்கு அவை டிகளே பிரித்த எத்தனை நாட்களின்
šELL(Bro tušfiílu JT5 560) JarošlaČT G), Julii
க்கள் நிறைந்த ஆகக் கூடிய அளவு
பவளவு சார்க்கரை தயாரிக்க முடியும்? ப மூன்று பழங்களிலும் ஒரு குறிப்பிட்ட 1றது. அது என்ன ?
ந்து இருக்கின்றது. இத்துடன் இன்னு க் காணப்படுகின்றது. இந்த உணவுச்
கமத்தொழில் விளக்கம்

Page 83
(14) நான் கறுத்தக் கொழும்பான் ஒட்டு
உயரமாக வளர்ந்து வந்தது. ஆனுள் மாங்காய்களே. என்ன நடந்தது என் (15) கமத்தொழில் திணைக்களம் சிபாரிசு வளரவல்ல வெண்டி வருக்கங்கள் எ (16) ஒரு பப்பாசி மரத்தில் நீண்ட, தொங் இதிலிருந்து நீர் என்ன அறிந்து கொ (17) பெருஞ்சீரகம், வெந்தயம், நற்சீரகம் பயிரின் இலை களையும் அடிப்பகுதியை தப் பயிர் எது ? (18) மிளகாய் இலைச்சுருள் ரைவஸ் நோன அதாவது எபிட்ஸ், (aphids), தத்தி (White flies) Lusit Guajir (Mites), GTG. யோன், கொந்தகச் சேர்வை ஆகிய படுத்தப்படுகின்றன. பெனிற்றேத்தே படுத்தப்படுகின்றன. கெந்தகத்தினுல் (19) அவரையினங்களில் அதாவது பருப்பு அமினே அமிலக் குறைபாடு காண என்ன ? (20) பனைமரத்திலிருந்து சேர்க்கப்பட்ட ஒ(
பனங்கட்டி தயாரிக்க முடியும் ? (21) கமத்தொழில் திணைக்களத்தினுல் 6
தாங்கி வளரவல்ல தக்காளி வருக்கம் (22) கமத்தொழில் திணைக்களம் சிபாரிசு
தாளை வருக்கத்தின் பெயர் என்ன ? (23) மாடுகளுடன் ஆடுகளையும் சேர்த்து
66 ? (24) மாட்டுத் தொழுவம் அமைக்கும் பொழு
(650-850 இற) தொழுவத்தில் அளிக்கப்பட வேண்டும். எவ்வளவு (25) அண்மையில் கமத்தொழில் திணைக்க எனப்படும் பாசிப்பயறு வருக்கம் எந்ெ (26) தொண்டை அடைப்பான் (எச். எஸ் பெரும் இறப்பை ஏற்படுத்துவதொன் இந் நோய் மிகக் கடுமையாகப் பரவும் (27) அண்மையில் கமத்தொழில் திணைக் தரும் சோயா அவரை ஒன்று வ A. அந்த வருக்கத்தின் பெயர் என்ன ? (28) கோழிக் கொள்ளை நோய்க்கான த
எவ்வாறு ? (29) வாழையின் உண்மையானதண்டு
காணப்படுகின்றது. நிலத்தின் மே இந்தப் போலித்தண்டு உண்மையில் பட்டது ?
மலர் 19-இதழ் 3, 4-1975

ாங்கன்று ஒன்றை நாட்டினேன். நன்கு எனக்கு இறுதியில் கிடைத்ததோ புளி று நினைக்கின்றீர்கள் ?
செய்யும் வைரஸ் நோயைத் தாங்கி வை ? கும் காம்புகளில் பூக்கள் காணப்பட்டால் 岔@r? , கொத்தமல்லி, ஆகிய பயிர்களுள் ஒரு யும் கூட சமைத்து உண்ணலாம். இந்
ய (குருமன்) நாலுவகையான பூச்சிகள் ப்ெபூச்சிகள் (Hoppers), வெண்ணிற ஈ எபன ஏற்படுத்துகின்றன. பெனிற்ருேத்த பூச்சிநாசினிகளால் இப் பூச்சிகள் கட்டுப் யானில் 3 வகையான பூச்சிகள் கட்டுப்
கட்டுப்படுத்தப்படும் பூச்சி எது ?
வகைகளில் இரு அத்தியாவசியமான ப்படுகின்றது. அந்த அமினே அமிலம்
ரு கலன் பதநீரில் இருந்து எவ்வளவு
போரிசு செய்யப்படும் வாட்ல் நோயைத்
5 ਦੇ
Gենպւն, வாரியப்பொலத் தேர்வு வத்
வளர்ப்பது சிபாரிசு செய்யப்படுவதில்லை.
ழது சராசரி பருமனுடைய பசுவொன்றுக்கு அது நிற்பதற்கு எவ்வளவு இடவசதி நீளம் ? எவ்வளவு அகலம் ? களம் வெளியிட்டுள்ள புதிய எம். ஐ. 4 தந்த வருக்கங்களே கலந்து பெறப்பட்டது? -H.S) எனப்படும் நோய் மாடுகளில் ாருகும். ஒரு குறிப்பிட்ட காலநிலையில்
இந்த காலநிலை என்ன ? களம் சிபாரிசு செய்துள்ள பெருவிளைவு பலில் உதிராத தன்மையும் உடையது.
நிப்புப்பாலேக் கோழிகளுக்கு கொடுப்பது
லத்துக்குக் கீழ் அதாவது மண்ணில்
ல் காணப்படுவது போலித்தண்டாகும். வாழையின் எந்தப் பாகத்தினுல் ஆக்கப்
1.69

Page 84
70
(30) உரப்பசளேக் கூட்டுத்தாபனம் விற் களான மும்மை -14, (Triple-14 றை நெற்செய்கையில் எப்பருவத்தின்
(31) கமத்தொழில் திணைக்களம் சிபாரி
(32) கனகளத்தில் வளர்க்கப்படும் கோ
உணவுச் சத்து என்ன ?
(33) பசுவிற்கு எத்தனை வயிறு உண்டு !
(34) எருமை மாட்டின் கருப்பாகாலம் எ (35) பசும்பாலை ஒத்த அதிக உணவுச் பயிரின் மூலம் பெற முடியும். அட் (36) கமத்தொழில் திணைக்களம் ցլյրրի: (37) மாடுகளில் கால் நோய்க் வாய்நோ பக்ரிரியாவா ? அல்லது வைரசுவா ? (38) திராட்சைக் கொடியை ஒவ்வொரு
கத்தரிக்க வேண்டிய அவசியம் என் (39) கபிலநிறத்தத்துக்கிளி பொதுவாக ே (40) கோழித்தீன் கலவையில் மீன் :
பொருள் என்ன ? (4) 'தகிட்டி’ எலுமிச்சையில் உள்ள வி (42) தேனிப் பெட்டியில் இரண்டு வகை (43) நன்மை பயக்கக் கூடிய 2 பூச்சிகள் (44) கமத்தொழில் திணைக்களம் சிபா
நீர்ப்பாசனச் செய்கையின் போது வருக்கம் எது ? (45) பசுவொன்றைக் கன்றின்ற எத்தை
ணுல் வருடத்தில் ஒரு கன்று வீதம் (46) எமது நாட்டுச் செம்மறியாடுகளைத் இறக்குமதி செய்யப்பட்ட செம்மறிய (47) "புஷ்சிற்ராவோ’ என்பது என்ன ? (48) ஒரு கணிப்பயிரில் செய்கை முறை தினுல் கூடிய விளைவு பெற முடியும் (49) மிளகாய் குருமன் நோயை ஏற்படுத் (50) இனவிருத்திக்கு உபயோகிக்கப்படும் முலைக் காம்புகள் இருத்தல் வேண்

பனை செய்யும் புதிய நெல் உரப்பசளே !), மும்மை -15 (Triple-15) ஆகியவற் s) உபயோகிக்க வேண்டும் ?
சு செய்யும் உழுந்து வருங்கங்கள் எவை ?
ழிகளுக்கு கூளத்தில் இருந்து கிடைக்கும்
? அவை எவை ?
த்தனை நாட்கள் ?
சத்துக்களைக் கொண்ட ஒரு பாலை ஒரு
பயிரின் பெயர் என்ன ?
சு செய்யும் சோளம் வருக்கங்கள் எவை?
ப் ஏற்படுத்தும் நோய்க் காரணி பங்கசுவா ?
போகத்திலும் அறுவடை செய்த பின்பு
நெற்பயிரின் எந்தப் பாகத்தில் காணப்படும்? தூளுக்கும் பதிலாக உபயோகிக்கக் கூடிய
ஷேட இயல்பு என்ன ? 5யான வதைகள் உண்டு. அவை எவை ?
எவை ?
ரிசு செய்யும் நிலக்கடலை வருக்கங்களுள் ஆகக் கூடிய விளைவைக் கொடுக்கக் கூடிய
னயாவது நாள் நிச்சயமாகச் சினைப்படுத்தி பெறுவது சாத்தியமாகும் ? த் தரமுயர்த்துவதற்கு உபயோகிக்கப்படும் ாட்டு இனங்கள் எவை ?
பில் கையால் மகரந்துச் சேர்க்கை ஏற்படுத் b, அக் கணிப்பயிர் எது ? தும் காரணி என்ன ?
பன்றிகளுக்கு ஆகக் குறைந்தது எத்தனை ՓլԻ 2
கமத்தொழில் விளக்கம்

Page 85
(1) இலங்கைப் பருப்பு (2) கடல்மட்டத் (3) 4-5 வாரப் பருவம் வரை அசையூண் மைசீன் (Teramycine), ஒருேபக் (Aய (5) வெந்தயம். (6) எம். ஐ.-1 (80-90
எம். ஐ-3 (90 நாட்கள்) எம்.
(50-60 நாட்கள்). (1) காடினல் (Car ஜன்-எஸ். (10) கன்று ஈனுவதற்கு 2
2 மாத காலம் வரை (11) 8-10 இருத்த (20%). (14) ஒட்டு பட்டு அடிக்கட்டையில் உங்களுக்குக் காய்களைத் தந்திருக்க வேண் (16) இது ஒர் ஆண் பப்பாசி, (17) (19) மெத்தியோனின். (20) 13-14 இரு மாதங்கள். (23) மாடுகளுடன் ஆடுகளைச் வாதநோய் அதிகமாக ஏற்படுகின்றது. ( * மைக்கிருே பைலேறியா ’ (Micro filaria இரத்தச் சுற்றேட்டத்தில் காணப்படுகின்ற மாடுகளில் இருந்து ஆடுகளுக்குப் பரப்பப்படு 3 அடி 3 அங்குலம், 1000 இருத்தல் நி 3 அங்குலம் ; அகலம் 3 அடி 6 அங்குலம், (பெரிய விதை) (26) நீண்ட வரட்சிக்குப் (27) பீ. பீ-1 (E. B.) (28) குடிக்கும் நீ காம்புகளால் (Pseudo Stem) இறு (30) அடிக்கட்டாக அதாவது விதைப்பதற்கு -1, ரைப்-9, (32) உயிர்ச்சத்து பி 12 சிறுவலை வயிறு, துந்தம், சமிக்கும் வயிறு. (36) ரீ-48 (T-48), தாய்க் கொம்ப்சிட் ( G5ITInLIGi)(6JT (Cuprico Flint Compaes WeeraCruz), (3) வைரஸ் (38) புதிய தண் அடிப் பாகத்தில் (40) சோயா அவரை (41) (43) தேனி, பட்டுப்பூச்சி (44) எஸ். ஏ, 6 (46) GLITGlasi) (Dorset), 660sbduff, (Wil (Finn), Lilä56Ossi (Bikaneri), (47) pJä தோடை (49) வைரஸ். (50) 12 முலைக்காம்
மலர் 19-இதழ் 3, 4-1975
 

35 b 6760)LE6ir
திலிருந்து 3000 அடி உயரம் வரை. வயிறு விருத்தியடைவதில்லை. (4) ரெரு op80), ஒறியோமைசின் (Aureomycine) நாட்கள்), எம். ஐ 2 (80-90 நாட்கள்), ஐ-4 (50-60 நாட்கள்), ரைப் 51 inal) (8) 3-7 நாட்கள். (9) நைற்ற மாதத்திற்கு முன்பிருந்து ஈன்ற பின்பு ல. (12) உயிர்ச்சத்து ‘சி’ (12) கொழுப்பு. இருந்து முளைத்து வந்த கிளைவளர்ந்து டும். (15) வீ. ரீ. எம். ஐ-5, எம். ஐ-7, பெருஞ்சீரகம் (18) பயிர்ப்பேன் (Mite) த்தல். (21) கட்டுகஸ்தோட்டை (22) 2த் சேர்த்து வளர்க்கும் பொழுது ஆடுகளுக்கு ஆடுகளுக்கு வாத நோயை ஏற்படுத்தும் ) எனப்படும் நோய்க்காரணி மாடுகளின் றது. இது இலகுவில் நுளம்புகளினுல் கின்றது.). (24) நீளம் 5 அடி ; அகலம் றைக்கு மேற்பட்ட பசுவுக்கு நீளம் 5 அடி
(25) ரைப்-51 (வயது குறைவு) எம்.ஐ- பின்பு பெருமழைபெய்யும் வேளைகளில், ரில் கலந்து விடுதல் மூலம். (29) இலேக் 岳云LO厅岳 அடுக்கப்பட்டு ஆக்கப்பட்டது. அல்லது நடுகைக்கு முன்பு (31) எம்.ஐ
(33) நான்கு -அசை பூண் வயிறு (34) 310 நாட்கள். (35) சோயா அவரை. Thai Composite), கியூபிறிக்கோ பிளின்ற் to), அன்ரிகுவா வீறகுறுஸ் (Antigua ாடுகளில் மட்டும் காய்ப்பதனுல் (39) பயிரின் விதையில்லை. (42) தேன்வதை, புழுவதை ச. -6 (4000 இரு.) (45) 85 வது நாள். tshire), F6.giLoair (South Down), Slair கறிப் பயிற்றை வருக்கம். (48) கொடித் புகள்.
171

Page 86

- - و يبين رئية

Page 87
ஜ
லங்கா விவசாய இர
பாவித்துப் பயிர்களைப் களைகள், பங்கசு ஆகிய
@ী (চ
கிருமி நாசினி
பரத்தியன் ஈ 50 மொனுேகுருேடோபொஸ் 60
றைதியன் 2 ஈ
லோஸ்பான் 20% ஈ. சி
டெமடேன் 25% ஈ. சி றைகுளோபோன் 50% ஈ. சி புறடான் 3% குறுணல்
தயோடான் 35% ஈ. சி
கெல்தேன்
கெந்தகம் 80%
6.ਭੰ.ਓ.10
வேறு விபரங்களுக்கும், இ தொடர்பு கொள்ளுங்கள்.
இலங்கை பெற்ருே
113.
Garr
1. ܣܛܐܢ
தொலைபேசி ; 32828 2.5231
 
 
 
 
 
 

சாயனப் பொருட்களைப் பாதிக்கும் பூச்சி, புழு, பவற்றைக் கட்டுப்படுத்தி
கொள்ளுங்கள்.
ஐ:ாடுகால்லி
எம். சி. பி. ஏ 40% 3. 4. iq. L9). 6g. மசிற் 50% ஈ. சி மசீற் 5% குறுணல்
களைகொல்லி " டி'
பங்கசுகொல்லி
கப்டான் 50%
6 2ਸ t. F. ri. G.
5 TD 3F 4. டைதேன் எம் 45 தி. ஒ சி 59% (செம்பு
லவச அறிவுரைச் சேவைக்கும்
லிய கூட்டுத்தாபனம், ாலி வீதி, ழம்பு - 3.
தபால் பெட்டி 63 4
கமத்தொழில்

Page 88
.1
surgest
வெற்றிகரமான ஆராய்ச்சிகளின் மூன் பிடிக்கப்பட்ட சகல உரப் பசனே வி இலங்கை உரப் பசளேக் கூட்டுத்தா
உள்ள மிகப் பெரிய நூதன யந்தி
உதவியினுல் சீரான பயிர் உணவுச் கொண்டனவாகத் தயார் செய்யப்ப
6965 இ - U @ தயாரிக்கும் உரப்பக
2 *ԱՒ է, தெல் வயல்களுக்கும் 臀 தென்னந் தோட்டங்களுக்கும்
தேயிலை, றப்பத் தோட்டங்களுக் சகல உப உணவுப் பயிர்களுக்கும் * వౌ தோட்டத்தில் [2_stକ୍ତଙ୍କୁ #ର୍ଣ୍ଣ
பிரயோகித்து உச்ச வி:
இன்றுள்ள பசளே வகைகளு
6.5
இலங்கை
=了 "ഋ பகுதி) த - ~ញសិល
கொழும்
ఇgHశీజG_2 35774
 
 
 
 
 

Bub asଣ୍ଡୋଧ୍ନୀତ
கைகளும் பனத்தில் ரங்கள்?ன்
சத்துக்கள் டுகின்றன.
cabध-प-ऽी AS
டுத்தாபனத்தினர்
ளவைப் பெறுங்கள்
|ள் மிகப் பிரபல்யமானது
2 ULD
கூட்டுத்தாபனம்
பெ. 21, @a]. 3.5