கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1976

Page 1


Page 2
**
 
 
 

லஸ் அன்ட் ஹெட்ஜஸ் லிமிட் னென்ன்குப்பிட்டி ஜேட் கொழும்பு - 3.
டெலிபோன் : 8062 - 7
38. 59-65-маsvesti, i

Page 3
இலங்கை கமத்தொழிற் ပတ္တမှီ၊ Sவசாயிகளி ைமுக்க
ஆரம்பம் 1906 ஜனவரி
1.
2
4
ஆலோசகர் : 5
6
டெறிக் ஷொக்மன் 7 S
9
O
/^N Y ஆசிரியர் : 12
o - 13 பொ. சுந்தரானந்தா 4. 15
6
8 ܘ . ஒளிப்பட ஓவியர்கள் : 1. ரி. பி. மகிந்தரத்ன * டபிள்யூ Vifo@à
事
2.
2.
2
ஒவியர் : 2 எச். ஏ. பொன்சேகா 翼 எச். எம். தர்மசிறி -
மலர் 20-இதழ் 3 மலர் 20-இதழ் 4
கமத்தொழில் தகவற் பிரிவினு
இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்கள
i
1-A 26410-26.511 (4/77)
 
 
 
 

ஆசிரியர் கருத்துரை 77 ஏரை ஒட்டி வாரீர் a ,穹9 பருப்பு வகைகளின் உற்பத்திக்கு ஓர் வழிகாட்டி 8.
இளைஞர் விவசாயக் கழகங்கள் 85 மாட்டெருவில் களை விதைகள் 。。8ö தேனீ வளர்ப்பு-2 89
கமத்தொழில் சாதன பாடசாலையில் ஒராண்டு 92
தேசிய மரம் நடும் இயக்கம் 94. s_リ@ 。98 விவசாயத்தில் ஒருமுறைப் 100 விவசாயிகளுக்குப் புதிய கருவிகள் : 02 ஆடு வளர்ப்பு o 。量07 5729 நோயியல்-1 。血量盛 அத்திராயன் குளத்தில் 。11? .. geSøör Listg) gru LjóðLilja - - - - - 。。重2● விவசாயச் செய்திகள் 。。蓝2尘 அறிமுகம் 28 மெட்றிக் அலகு முறைகள் 。。里2驶 9. சிறகவரை 。。血3@ ). மாதர் மன்றம் es - -133
சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகச் செய்திகள் 18 2. நீங்களும் ஒரு மரக் கன்றை நாட்டுங்கள் 39 懿,āsā L剑剑 鹦 ) நெற்செய்கை-11 。基43 5. புல்லைச் சேமிக்கும் முறைகள் 。。鹭 8. மன்னியல்- 。。15連 1. கறவை 窗ā一l8 క్షీ இ விவசாய விஞ்ஞானம் 9 kmaみmL km○○リ ~~~~ 165-ع
SDSKS KAKAJKSYAYA SJS
இவ்விதழில் வெளியாகும் கட்டுரைகளிலுள்வி கருத்துகட்கு அவற்றை எழுதியவர்களே பொறுப் SD. Lu Guñ356ẤT- இச்சஞ்சிகையில் வெளியூாகும் விடி மங்களை மறு பிரசுரஞ்செய்ய விரும்புவோர் எம்மிடம் முன் உத்தரவு பெற வேண்டும்.
1976 மூன்ருவது இதழும்
1976 5T655. Tollg இதழும் ல் வழங்கப்பெற்றது.
த்திற் பதிப்பிக்கப்பெற்றது.

Page 4
கமத்தொழ
1976 ஆம் ஆண்டி
பின் அட்டை வெளிப்பக்கம் பின் அட்டை உட்பக்கம் முன் அட்டை உட்பக்கம் ஒன் அட்டை உட்பக்கத்தின் எதிர்ப்ப கீழ்க்காணும் குறிப்பிடப்பட்ட பக்கங்க (அ) உள்ளடக்கத்திற்கு எதிராகவுள் (ஆ) ஆசிரியர் கருத்துரைக்கு எதிர (இ) வாசகர் அரங்கத்திற்கு எதிரா (ஈ) எங்கள் பதிலுக்கு எதிராகவுள் (உ) மாதர் மன்றத்திற்கு எதிராக (ΦΩα) மாணவர் சோலைக்கு எதிராக (எ) சிறுவர் உலகிற்கு எதிராகவுள் கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடப்படா: கட்டுரைகளுக்கிடையே குறிப்பிடாத அ கட்டுரைகளுக்கு வெளியே (இதழ் ஆ கட்டுரைகளுக்கு வெளியே அரைப்பக்க
விளம்பரம் சேகரித்துத்தரும் பதி: வழங்கப்படும். விளம்பரம் சேகரிப் விண்ணப்பிக்கவும்.
விபரங்களுக்கு எழுதுக :
தலைவர், கமத்
தபால்
 
 

இல் விளக்கம்
ற்குரிய விளம்பர விகிதம்
ஒரு இதழில் மாத்திரம்
Յ5. 3. 250 0
. . 200 0
● 命 200 0 55th 拳 * 。。200 Q * ஒவ்வொன்றும் . . . 200 0 fот Ljšasta -
ாகவுள்ள பக்கம் கவுள்ள பக்கம் f6IT Lđể&#h
வுள்ள பக்கம் புள்ள பக்கம் 'GYf L 13šá54ž)
5 முழுப்பக்கம் es , . 150 0 ரைப்பக்கம் 娜德 75 () "ம்பத்திலும் முடிவிலும்) முழுப்பக்கம் 100 0
O
ւհ • • s. 50
செய்யப்பட்ட ஏஜண்டுகளுக்கு நல்ல கமிஷன் பாராகப் பதிவு செய்ய விரும்புவோர் உடனே
தாழில் தகவற் பிரிவு பெட்டி இல. 636, கொழும்பு,
i

Page 5
eit
நெல்,
மரக்கறி,ப ஆகியவற்றில் கரி
அசொட்ரின் 6
fಆಸ್ತಿಣಣಿ, லங்கெம் வி நிலையங்களிலு
 
 
 
 
 
 

வெங்காயம் ருத்தி, புகையிலே ானப்படும்
ா முற்றழிப்பிற்கு
பாவியுங்கள்.
வசாய சேவை
லும் கிடைக்கும்

Page 6
அடங்கிய செறிநிரலும் உற்பத்தியாளர் மே ய ரி ஜெர்மனி இலங்கையில் இப்பொரு ைஇறுகி ஹேகெம் லிமிட்டெ 0ே9 இன்ஸ்ருேட் கொழுழ்ழ லே
 
 
 


Page 7
35önt 356ïT
பொதுவாகப் பயிர்ச்செய்கையில் பெரு கூறலாம். ஒரு பயிரில் கிடைக்கும் இலாப கொள்ளப்படும் களைகட்டல் முறைகளினுல் ( படுகின்றது. இக் களைகளுக்கு முக்கிய பண்படுத்தாமை, பெருமளவில் இயற்கைப் களைகளால் நிறைந்திருத்தல், கவனமற்ற குறிப்பிடலாம். இவற்றில் உகந்த முை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்ை மூலமாக களைபரவலை ஒரளவு கட்டுப்படுத்த களைபரவல் பெருமளவில் காணப்படுவதா கவனமெடுக்க வேண்டியது இன்றியமை
பரவுவதற்கு பின்வரும் காரணங்களைக் குறி
(1) பெருமளவில் விைதகளே
(2) பெரும்பான்மையானவை
வெகுவிரைவில் முதிர்
(3) செழுமையான தரைகளி வளர்ந்து பெருகுகின்
(4) விதைகள் மிகவும் சிறி
LILLOTE LT57.
மலர் 20-இதழ் 3, 4, 1976
 

:ாதுசன நூலகடி
a44": প্রকািঙ্গাrth,
ம்பிரச்சினையாக அமைவது களைகள் என்றே b, அப்பயிரின் வாழ்க்கைக் காலத்தில் கைக் ஏற்படும் செலவினலேயே மிகவும் குறைக்கப் காரணங்களாக, உகந்த முறையில் தரை பசளைப் பிரயோகம், நீர்ப்பாசனக் கான்கள் பராமரிப்பு முறைகள் போன்றவற்றைக் றயில் தரைபண்படுத்தல், நீர்க்கான்களைச் ற இலகுவாகக் கைக்கொண்டு அவற்றின் முடியுமெனினும், இயற்கைப் பசளைகளால் ல் இவற்றை முடிந்தவரை கட்டுப்படுத்தக் யாததாகிறது. களைகள் மிக விரைவாகப்
}L'ILS}_GöTLio.
உற்பத்தி செய்கின்றன.
ஓராண்டுத் தாவரங்களாகக் காணப்படுவதால்
ன்றன.
பயிரிலும் விரைவாக பதிய முறையில்
@OT ა.
னவாக இருப்பதனுல், கண்களுக்கு அகப்
77

Page 8
7S
(5) கோரை போன்றவை
f
வரண்ட வலயங்களி
(6) அவரையினக் களைகள்
றிலிருந்து நைதரசனை செழுமையாக வளர்கி
இவ்வாறு ஊறு விளைவிக்கும் கஃ கொல்லிகள் பாவிப்பதன் மூலமோ, வேளையில் சகல களைகொல்லிகளையும் (N
வுக்களைகொல்லிகளையும் (Selective) பாவி
கையால் களை கட்டல் மனித சக்தியி இரசாயனக் களைகொல்லிகள் பாவனைய
எற்படுத்துவதோடு அந்நியச் செலாவணி
இதனைக் கட்டுப்படுத்த, களைப் பெ பசளேப் பிரயோகத்தில் மிகுந்த கவன இயற்கைப் பசளைகளில் முக்கியமாக ப கடத்துப்படுகின்றன. இதனேக் களைகள் சேமித்த மாட்டெருவில் இருக்கும் களை முறையில் சேகரித்து (பதப்படுத்தி) பிர பெருமளவில் குறைத்துக் கொள்ளலா திறனையும் பன்மடங்காகக் முடியும். மிருக வைத்திய ஆராய்ச்சிநிலையத்தை சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட
கட்டுரை விவசாயிகளுக்கு மிகுந்த நன்ை
 
 
 

நிலக்கிழத் தண்டுகளைக் கொண்டிருப்பதனுல் லும் அழியாமல் தப்பிவிடுகின்றன.
நைதரசன் குறைவான தசைகளிலும் காற் வேர்க்கனுக்கள் மூலம் பெற்று (Symbiosis)
ன்றன.
ாகளே, கையால் களைகட்டல் மூலமோ, களை கட்டுப்படுத்தலாம். வயலில் பயிர்அற்ற on-Selective) t_Juốìĩ 2 GirGT (35039ổi) G) (5ắì
க்கலாம்,
ன் உழைப்பை வீணுக்கும். அதே நேரத்தில் ாளரின் மீது விரும்பத்தகாத விளைவுகளை யையும் பெருமளவில் விரயமாக்குகின்றது.
நக்கத்தில் முக்கிய பங்கெடுக்கும் இயற்கைப் ம் செலுத்துதல் தவிர்க்க முடியாததாகிறது. ாட்டெருவினுலேயே களைகள் பெருமளவில் அற்ற விதத்தில் சேமிப்பதன் மூலமும், 56T ប្រពៃkETហស தடுக்க அவற்றை உரிய யோகிப்பதன் மூலமும் களைப் பிரச்சினையைப் ம். இந்நேரத்தில் பயிர்களின் உற்பத்தித் இவ்விதழில் வெளியிட்டுள்ள கன்னெறுவ ச் சேர்ந்த ஆராய்ச்சி அலுவலர் திரு. ரி. ες மாட்டெருவில் களேவிதைகள் ' என்னும்
மபயக்கும் என எண்ணுகிறேன்.
கமத்தொழில் விளக்கம்

Page 9
மலர் 20-இதழ் 3, 4, 1977
வரைப் பிடித்து
ஏற்பட்டதோ பாரைப் பிளந்து
பதப்படுத்த
பேனே பிடிக்கும்
பாரிற் குதவு ஊனைக் களையு மு
೭5ರೌಡ್ತಿಹಿತಿ ತಿದ್ದ್!
கமத்தொழிலின்
கடுக ளவும் எமக்கு ணர்த்த
ତt ଔU ଔଔଔ।
வெய்யில் மழை வெஞ்ச மர், உய்யும் வழியை
உணவுப் டே
தரிசு நிலத்தில்
தருவ தொ அரிசி விளையும் (
ஆக்க விரை
பசிக்கு உணவு ! பாரை அழி கசியும் உள்ளத் கவிஞர் ୫୯୩
 

ஏரை ஒட்டி வாரீர்!
“நவாலியூர்க்கவிராயர்’
த. பரமலிங்கம்
உழவு செய்ய
序、安厅@ā
தரிசு நிலத்தை a Triff
பெரிய வேலை ா தென்ற pண்மை கண்டு
Q, @j !
மகிமை யல்லால்
பசியை வேறு இல்லை ர்ந்து வாரீர் 1
பும் விழும் மண்ணில் தான் செய்தே உலகிற் குணர்த்தும்
Toog_LIT់ !
தங்கும் மழை நீர் ன்றும் இல்லை வயலாய் அதனை ந்து வாரீர் 1
இல்லை யென்றல் க்கச் சொன்னுர் தூய்மை யாலே வர் கேளிர் 1
9.

Page 10
80
இந்தச் சுகத்தை அழி
இதயத் திருத்த
இந்தச் சுகத்தை புது
இன்று வந்து ே
ஏரைக் கொண்டு மாட் ஏறு நடை போட் போரைச் செய்வம் பூ
புழுதி மேவ வா
நாட்டிலின்று பஞ்சம்
நாட்டு கின்றன் ஒட்டி அரக்கன் வஞ்ச
ஒட்டி வரை வாரீ
ஏழை மக்கள் வயிறு ஏற்ப டுத்தும் பசி நாளைக் இந்த உலகிலி
நாட்டிடுவோம வ
உழவுத் தொழில் இ
உலகிற் கேது டெ
இலவு காத்த கிளியை
இருத்தல் விட்டு
 

க்கத் திட்டம்
முன்பு க்குஞ் சமரில் Frö }
ட்டைத் தட்டி
டு மித் தாயின் 希!
வந்து ஆட்சி ம் தீர்க்க
行操
@丁リ
ତ07|y}}
ல்லை யென்றல்
ருமை ப் போன்று
6jn firi !
圈 JS SMMSMSMSMSMSMSMSMAMSMSMSMS

Page 11
பருப்பு வகைகளின்
உற்பத்திக்கு வழிகாட்டி
வயலில் பயிரிடப்ப
1. சிபாரிசு செய்யப்பட்ட இனங்கள்.
பாசிப்பயறு GINI ULg5
எம்.ஐ-1 3 மாதங்கள் எம்.ஐ-4 2த் மாதங்கள்
உழுந்து
எம்.ஜ-1 3 மாதங்கள் 66)tյլ`յ-9 . 24மாதங்கள்
கெளடபி
ԼյլԻլմր մյ . 3 மாதங்கள் ஆலிங்டன் . 3 மாதங்கள் எம்.ஐ.-85 2 மாதங்கள்
மலர் 20-இதழ் 3, 4, 1976
 

ட்டுள்ள உழுந்துப் பயிர்
விதையளவு ஏக்கர்
, 20 இற. , 20 இரு
20 இரு. 20 இற.
... 2) 9C03. حســــــــــــ , , 20 இற. %. 20 (9)(ფ.
டெறிக் ஷொக்மன் கமத்தொழில் தகவற்பிரிவு
ممبر
இடைவெளி நிலை யத்துக்கு இருவிதை 86
G| C 18"× 3? 。。 18"×3"
18"×3"
● 唸 18’’ x 3'
, , 18 Χ 6 ώ ο 18"×6" 。。18"×6"
8.

Page 12
82
குறிப்பு :-மண்ணின ஈரப்பற்றும், பச படுத்துகின்றன . கூடிய மழை வீழ்ச்
பசளைப் பிரயோகமும், பயிரின் முதிர்ச்
குறைவான மழையும் தேவைக்குக் குடு பிரயோகமும் முதிர்ச்சியைத் துரிதப்படுத்
2. நடுகைக் காலம்.
(அ) வரண்ட வலயத்தில், பெரும் போது 3 மாத இனங்களை இனங்களை கார்த்திகை மாதப்
சிறுபோகத்தில் 22 மாத இனம் அல்லது சித்திரை மாத முற்.
(ஆ) வரண்ட வலயத்தில் நீர்ப்பாசன சிக்காலம் வரண்ட காலத்து நேரத்திலும் மேற்கொள்ளல
(இ) ஈரவலயத்தில் மிகவும் மழை அல்லது முதிர்ச்சிக் காலம், நடுகையை மேற்கொள்ள ே மாதமும் நடுகைக்கு மிகவும் :
குறிப்பு :-நீர்ப்பாசன முறையின் கீழ் ப துர்வையாக்கிய பின் வரம்பு சால்கள் அங்குல உயரமாக இருக்கலாம். வின் நீர்ப்பாசனம் செய்யப்பட வேண்டும். வின் நாட்களுக்கு ஒரு தடைவையும் அதன் பி. வரை 10 நாட்களுக்கு ஒரு முறையும் பிரதேசங்களிலும், நீர்த்தேக்கத்தைத் த6 லாம்.
3. அடிக்கட்டுப் பசளப் பிரயோகம்,
1 அந்தர் அடர் சுப்ப பொஸ்பேற்
அந்தர் மியூறியேட் ஒவ் பொட்டாஸ் * அந்தர் அமோனியம் சல்பேற்
அல்லது 4 அந்தர் யூறியா.
இப் பசளைக் கலவை நடுகைக்கு சிறி

க் கொள்ளளவும் பயிரின் வயதைக் கட்டுப் யும், மேலதிக நீர்ப்பாசனமும், மிதமிஞ்சிய யைப் பிந்தச் செய்யும். அதே நேரத்தில் றவான நீர்ப்பாசனமும், நிறைவற்ற பசளைப்
|ԼԸ.
பாகக் காலத்தில், மானுவாரியாகப் பயிரிடும் ார்த்திகை மாத முற்பகுதியிலும் 24 மாத பிற்பகுதியிலும் நடலாம்.
களே மட்டும் பங்குனி மாதப் பிற்பகுதியில் குதியில் நடலாம்.
த்தின் கீழ் பயிரிடும் போது பயிரின் முதிர்ச் .631 365)ԼԸuld & {գԱՁյուն)] {5660560)եւ 67ք rth).
கூடிய இடங்கள் தவிர்க்கப்படல் வேண்டும். வரண்ட காலத்துடன் அமையக்கூடியவாறு வேண்டும். கார்த்திகை மாதமும், ஆடி உகந்த காலங்களாகும்.
பிரிடும் போது, தரை உழப்பட்டு, மண்நன்கு அமைக்கப்பட வேண்டும். வரம்புகள் 4-6 தகள் வரம்புகளில் நடப்பட்டு கான்களில் தைகள் நடப்பட்டு முதல் இருகிழமைகளும் 4 ன் அறுவடைக்கு இரு கிழமைகள் இருக்கும் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். ஈரலிப்பான பிர்ப்பதற்கு வரம்பு சால் முறைகள் கையாள
முன் பிரயோகிக்கப்பட வேண்டும்.
கமத்தொழில் விளக்கம்

Page 13
4. பயிர் முளைக்க முன்களைகொல்லிப் பிரயோகம், விதைகள் நடப்பட்டு 2-3 நாட்களுக்குப் பின், அ வருமுன், பின்வரும் களைகொல்லிகளுள் ஒன்றைப்
பாசிப்பயறு, உழுந்து
(1) லஸ்சோ -ஏக்கருக்கு 5 பைந் Logó 4.
(2) ரும்றெட் 65% ஏக்கருக்கு +! (കൂ
. מ6Rgh=560/TLר 1_ן
(1) லினுருேன் 50% ஏக்கருக்கு இருத்த
பாவிக்கலாம்.
5. அக்குறெமைசா ஈ கட்டுப்படுத்துதல்.
பயிர் 2-3 வாரப் பருவத்திலிருக்கும் போது, விக்கக் கூடுமாகையால் இக்காலத்தில் தடுப்பு மு: மிகவும் நன்மை பயக்கும். இதற்கு மொனுேகுே மருந்தில் அவுன்ஸ் 2-3 கலன் நீரில் வீதம் கலன் கலவை விசிறுதல் வேண்டும்.
6. மேற்கட்டாக நைதரசன் பசளேப் பிரயோகம்.
பயிர்கள் 45 நாட்கள் வயதுடையதாக இருக்கும் அமோனியம் சல்பேற் அல்லது அந்தர் யூறி இப் பசளேயைப் பயிர்களின் நிரைகளுக்கிடையே ப அல்லது, வரம்புசாலில் பயிர் செய்யும் போது, வ பரவி, கானில் இருக்கும் மண்ணினுல் மண் அனே
7。 இலேயரிப்புழுக்களைக் கட்டுப்படுத்தல்.
இப் பயிர்ச் செய்கையின் போது இலேயரிபுழு
யாகக் காணப்பட்டால்பகுதி 5 இல் குறிப்பிட்டவர்
பூச்சி நாசினியைத் தெவித்துக் கட்டுப்படுத்தலாம்.
8. அறுவடை நீர் பாசிப்பயறு ,,]
உழுந்து ,,真 எம். ஜ-35 கெளட் ..
மற்றையகெளட் இனங்கள்
குறிப்பு -கெளடயும், உழுந்தும் ஒரே முறையில்
உதிரக்கூடிய தன்மையாகக் காணப்படுவதனுல் 3 களில் அறுவடை செய்தல் வேண்டும்.
மலர் 20-இதழ் 3, 4, 1976

வை முளேத்து நிலத்துககு வெளியே பிரயோகிக்கவும்.
கலன் நீரில் கலந்து பாவிக்கலாம்.
மருந்தை 40 கலன் நீரில்கலந்து
- ?5 ** זה***r Lá
___ 6
妻 *Jt art sorgs.
மருந்தை 40 ඝාබෝ) நீரில் கலந்து
அக்குருேமைசா பூச்சி தாக்கம்விளை றையாக ஒரு பூச்சி நாசினி விறகில் ஒரோபொஸ் 60% (அசோட்றின் 60) கலந்து, ஏக்கரொன்றுக்கு 20-30
போது ஏக்கரொன்றுக்கு அந்தர் யா மேற்கட்டாகப் பிரயோகிக்கவும். ரவி, மண் அனைத்துவிடல் உகந்தது ரம்பின் இரு மருங்கிலும் பசளேயைப்
55G) ET LN).
நகளின் தாக்கம் பெரும் று மொனுேகுருேரோபொஸ் 60%
Fig 68 to மானுவரி 200 ഉത്രം 500 ളു 400 ഉത്ര 600 ഉത്ര 100 இரு ... 400 (2)დეფ
500 இரு 700 இரு
அறுவடை செய்யலாம். பாசிப்பயடு அல்லது அதற்கு மேற்பட்ட தடவை
83

Page 14
9. உற்பத்திச் செலவு விபரம்-பர்
செலவு :- விதை, 20 இற 5 ரூபா வீதம் தரை பண்படுத்தல் (உழவு இயந்தி (புரட்டுதல், துர்வையாக்கல், வரம் செயற்கைப் பசளேகள் (50% மானி பூச்சி நாசினி (மொஞேருேரோபெ களேகொல்லி (லஸ்சோ 5 பைந்)
கூலி குட50 வீதம்) -
தரை பண்படுத் 56)
நடுகை
விசிறல், பச?ளப் பிரயோகம் மேடு
அணைத்தல்
அறுவடையும், பதப்படுத்தலும்
மொத்தம்.
6. Մ6չլ 1000 இரு (நீர்ப்பாசன்த்தின் கீழ்)
அல்லது 500 இரு (மானுவாரி)
குறிப்பு - உழுந்தினதும், கெள இருக்கும். ஆனல் நடுகைக்குப் பு ஆகவும், உழுந்து ரூபா 6.75 சதம உழுந்து ரூபா 4.50 முதல் ரூபா 5
84
 
 

சிப்பயறு
ரூபா. சதம்
OO O
ՄԼԻ)
அமைத்தல்) . ཆེ་ 240 O ԱԼԻ) Q) э 50 O ஸ்) (இருதடவைகளில்) 60 0
80 O.
15 O. ... . 60 திகமாகக் கையால் களேகட்டல், மண்
es ༤.750
20
1,000 0
இருத்தல் ரூபா 3 வீதம் 3,000 0.
1,500 0.
பீயினதும் உற்பத்திச் செலவும் இதே போலவே ாவிக்கும் விதைகளின் விலை கெளட் ரூபா 3 - ாகவும், விற்கும் விலை கெளட் ரூபா 2 - ஆகவும்,
வரையாகவும் இருக்கும்.
(தமிழில்-தா, ச. பொ. சு)
கமத்தொழில் விளக்கம்

Page 15
இளம்
கழகங்கள்
திரு. சி. சிறீஸ்கந்தராசா, இளைஞர் விவசாயக் கழகத்தலைமைச் செயலகம், பேராதனே
எமது நாட்டு இளம் சந்ததியினரை பாட சாலை விடுகையின் பின் போற்றத்தக்க, மதிக் கத்தக்க இளைஞர்களாக மாற்றும் சிறந்த சாதனமாக விளங்குவது இளம் விவசாயிகள் கழகங்களேயாகும்.
இன்று 40,000 ம் இளம் 'இலங்கையர் களின்’ சிந்தை கவர்ந்த இயக்கமாக இதுதிகழ் கிறது.
இதிலிருந்து இளைஞர்கள் தொழிலின் மேம்
பாட்டை, தொழில் திறமைகளை, நல் நடத்தை களே, பொறுப்பேற்றலைப் பயிலுகிறர்கள். தங் களுக்கான திட்டங்களை தாங்களே வகுத்து தங்கள் இலட்சியப் பாதையை நோக்கி செல் கின்றர்கள். இப்போக்கில் அவர்கள் குது கலம் அடைகிறர்கள், பணம் சம்பாதிக்கிறர்
356IT -
ஆண், பெண் என்ற பேதமின்றி 14-25 வயதுக்குட்பட்ட எல்லா இளைஞர்கட்கும் உரி யதே இக்கழகமாகும்.
வீட்டுத் தோட்டம், காய்கறிப் பயிர்ச் செய்கை நாற்றுமேடை பராமரிப்பு, நெல்வேளாண்மை, பழமரச் செய்கை, கோழி வளர்ப்பு, ஆடு, மாடு, பன்றி வளர்ப்பு, தேனீவளர்ப்பு, பழப் பாதுகாப்பு, தையற்கலை, சமையற்கலை, வீட்டுப் பராமரிப்பு போன்ற முயற்சிகள் அங்கத்தவர்
80லர் 20-தழ் 3, 4, 1976
ཞྭ་
கும்.
திறை
(ჭ6) 12მ) பெற
ill
莒TGT
L JIFTG)
5ে37.607
5l LPT,
SoT G)լԸr
UCL51
ஞர் துெ 5ள்
 

மேற்கொள்ளும் முயற்சிகளில் சிலவா
படத்தினர்முன் கூச்சமின்றிப் பேசும் ம அங்கத்தினர்க்கு கழக மாதாந்தக் ங்களில் பங்குபற்றுவதனுலும் கழக த் திட்டங்களில் பங்குபற்றுவதனுலும் படுகின்றது. ாமங்களில் உள்ள 25 வயதிற்கு மேற் வழிகாட்டும் திறமைகளே கழக முன்னணி ர்கள் இளைஞர்கட்கு உதவமுன்வந்து கழ ள நடாத்த உதவுகிறர்கள்.
த்தொழில் திணைக்கள விரிவாக்க சேவை b விவசாயிகள் கழக தலைமைக் காரி பம், மாவட்ட விவசாய விரிவாக்கப் பிரி ரே இளம் விவசாயிகள் கழக அமைப்பை த்த உதவுபவர்களாகும்.
ாம் விவசாயிகள் கழகமெ என்றில் நீங் சேர விரும்பினுல் அல்லது கழக ன்றை உங்கள் பகுதியில் ஆரம்பிக்க ம்பினுல் உள்ளூர் விவசாய போதனுசிரி ன் தொடர்பு கொள்ளுங்கள்.
மது நாட்டின் அளப்பரிய வளமாகிய இளை
ளே நாட்டின் நலத்திற்கு கட்டி எழுப்பு எவ்வாறு என்று அறிந்து கொள்ளுங்
85

Page 16
86
பயிர்வேளாண்மையும், மிருக
( Integrated Farming ) 96 யத்தக்க முறையில் பிரயோசனம் உற்பத்திப் பொருட்களில் பால், மூன்றவது இடத்தைப் பெறுவ களுக்கு வழங்கப்படும் போஷணை படுகிறது. தற்போது நிலவுவதை களுக்கு, தட்டுப்பாடு எற்பட்டது கி கூட்டெரு, பசுந்தாட்டகளே போன்ற தற்போதைய நிலையில் கிடைக்கப்ெ நிலை ஏற்படுகின்றது. இதனுல் தற்ே யிலும் குறிப்பிடக் கூடியளவு இல ஒரு கால்தடை வீதம் ஒரு வருடத்து மாட்டெருவில் அக்கால்நடையால் நைதரசனில் 80% சத வீதமும், களில் 50% சதவீதமும் காணப் நோக்கும் போது மாட்டெருவை தேசத்தில் யுத்தத்தின் பின் ப 86% சதவீதமும், மொத்த பொள் 99% சதவீதமும், சேதனப் பசன் மிகுதிப் போஷனைப் பொருட்கே ԱյոG9ԼԻ.
பெரும்பான்மையான களேகள் ட எருக்களே ஊடகமாக இருப்பதே உகந்த சூழலாகவும் அமைகிறது வருக்கங்கள், அவரையினங்கள் ே அவற்றின் விதைகள் மாடுகளின, வதாலேயே ஏற்படுகின்றது. அத்தே இன்னுேரிடத்திற்கு கடத்தப்படுகின் ஒரிடத்திலிருந்து இன்னுேரிடத்துக்கு
 

மாட்டெருவில்
ஆராய்ச்சி அலுவலர், மிருக வைத்திய ஆராய்ச்சி நிலையம்,
திரு. T சிவலிங்கம்,
கன்னுெறுவ, பேராதனே. -
வேளாண்மையும் கலப்பு வேளாண்மை முறையில் மப்பதானுல் மாட்டெருவை உச்ச பயன் அடை படுத்தல் மிக மிக இன்றியமையாததாகும். மிருக இறைச்சி, போன்றவற்றை அடுத்து மாட்டெரு து மட்டுமல்லாது இறக்குமதி செய்யப்பட்டு, பயிர் ப் பொருட்களுக்கு ஈடுசெய்யக்கூடியதாகவும் காணப் ப் போல, முன்னுெரு போதும் செயற்கைப் பசளே டையாது. இதனை நிவர்த்தி செய்வதற்கு மட்டெரு, வற்றைப் பெருமளவில் பாவிக்கப்படல் வேண்டும். பறும் மாட்டெகு உள்நாட்டுத் தேவைக்குப் போதாத போது பாற்பண்ணையாளர்களுக்கு மாட்டெரு விற்பனை பம் பெறக்கூடியதாக இருக்கின்றது. ஒரு ஏக்கரில் க்கு வளர்க்கப்பட்டு கிடைக்கப்படும் 18,000 இருத்தல் உன்ளெடுத்தப்படும் பயிர்ச்சத்துக்களில் jaggu: பொஸ்பரசில் 90 சதவீதமும், சேதனப் பொருட் படும். இதனுல் பயிர்ப் போஷணைப் பெறுமதியை தரம் குறைந்ததாகக் கணிக்கக்கூடாது. ஜப்பான் ர்ெகளுக்குப் பாவிக்கப்பட்ட மொத்த நைதரசனில் பரசில் 90% சதவீதமும், மொத்தப் பொட்டாவலில் களேப் பாவிப்பதன் மூலம் பெறப்பட்டவையாகும். அசேதனப் பசளேகளிலிருந்து பெறப்பட்டவை
வுவதற்கு மாடுகளினதும், செம்மறியாடுகளினதும் ாடு அவை முளைப்பதற்கும் நிலைபெறுவதற்கும்
ஆணுல் மேய்ச்சல் தரைகளுக்கு உகந்த புல் ான்றவை வெற்றிகரமாகப் பரவி நிலைபெறுவதும் ம் செம்மறியாட்டினதும் சாணத்தினூடாக பரவு டு ஒரு இடத்தின் செழுமையும் சாணத்தினுலேயே து. இதே போலவே தேவையற்ற களைகளும் விதைகளாக எரு மூலமாகக் கடத்தப்படுகின்றது.
கமத்தொழில் விளக்கம்

Page 17
அத்தோடு புற்றரையில் தேவையற்ற புல்லின் தரமும் குறைக்கப்படுகின்றது.
கீழ்வரும் பரிசோதனை மூன்று பிரச்சினே 1. மேய்ச்சல் தரைகளிலும், கிராம
களின் பெருக்கம். 2. மேட்டு நிலங்களிலிருந்து பெறப்பட் இடுவதன் மூலம் வயல் நிலங் 3. தரைகளில் ஒன்று சேர்க்கப்பட்டு, ! மூலம் தூர இடங்களுக்கு கனே
இப் பரிசோதனைக்காக பொலனறுவை யும், வெளியேயும் தெரிந்தெடுக்கப்பட்ட கப்பட்டது. எடுக்கப்பட்ட எரு மாதிரிகள் கவனிக்கப்படாத கிராமப்புற புற்றரைகள் புல் பெட்டியூட்டப்படும் முறையில் (Z களிலிருந்தும் இரு முறைகளில் எரு வெட்டிய நேப்பியர் புல் கொடுக்கப்பட்டு கோலும் ஊட்டப்பட்டது.
எரு மாதிரிகள் எல்லாப் பரிசோதனைக வெளிச்சத்தில் காயப்பண்ணப்பட்டது. வைக்கப்பட்டபின், நன்கு துளாக்கப்பட வொன்றிலும் ஒவ்வொரு அவுன்ஸ், ட லுள்ள விதைகளின் முளைத்திறனே அறி கப்பட்டது. நீர் சேர்க்கப்பட்ட வழாம் நாடு முறையும் முளேத்த விதைகள் எண்ன முளேப்பதற்கு வசதிப்படுத்துவதற்காக, ( ணும் போதும் அகற்றப்பட்டன. இப் பரிே ஒவ்வொரு பரிசோதனையும் ஒவ்வொரு
மாதிரிகள் பெறப்பட்ட இடங்கள்.
1. கிராமப்புற புற்றரைகள் அல்லது ஆராய்ச்சி நிலையத்துள் உள்ள க ஏறக்குறைய கனேகள் அற்ற மே மேய்ச்சலின்றி நேப்பியர் வெட்டியூ மேய்ச்சலின்றி வைக்கோலுடன்
பெறுபேறுகளும், கலந்துரையாடலும்.
மாட்டெரு (விசேடமாக தரையில் ஒன்று டுள்ள தன்மை குறைவாகக் காணப்ட அமைவதில்லை என்பதை அறியும் போ பயிருக்கு பெருமளவில் இப்பசளே இடும்ே பதை விவசாயிகள் அறிவதில்லை. உப உ இவ்வுரம் வருடாவருடம் போடுவதால், தொடர்ந்து பெருகிக்கொண்டு வருகின்ற
மலர் 20-இதழ் 3, 4, 1976
 

ளேகள் அதிகரிக்கும் போது 2&Aaud AAL JGBlħ
களே அறிவதற்காகச் செய்யப்பட்டது. ப்புறப் புற்றரைகளிலும் தேவையற்ற கனே
| – of(5 நீர்ப்பாசன வசதியுள்ள வயல்களுக்கு
இடுவில் ஐளே பரவல்,
தூர இடங்களுக்கு எரு எடுத்துச் செல்வதன்
Lü,
யிலுள்ள ஆராய்ச்சி நிலையத்திற்கு உள்ளே இடத்திலிருந்து எரு மாதிரிகள் ஒன்று சேர்க் நன்கு பராமரிக்கப்பட்ட புற்றரைகளிலிருந்து வரை உள்ளடக்கியிருந்தது. ஒப்பிடுவதற்காக ERO GRAZING) G.GīšgLLGBLa Ligrģ மாதிரிகள் பெறப்பட்டன. ஒரு முறையில்
ம், மற்றையதில் அடர்வுணவுகளுடன் வைக்
ளிலும் இரு முறைகளில் எடுக்கப்பட்டு சூரிய இம் மாதிரிகள் ஒரு மாதத்துக்கு சேமித்து டன. துண்டுகளாக்கப்பட்ட மாதிரிகள் ஒவ் ரிசோதனைக்காக தெரிவு செய்யப்பட்டு அதி வதற்காக நீர் சேர்க்கப்பட்டு காற்றில் வைக் ரிலிருந்து ஒவ்வொரு 4 நாளுக்கு ஒவ்வொரு எப்பட்டன. முளையாத விதைகள் இலகுவில் முளேத்த களைகள், ஒவ்வொரு முறை எண் சோதனைகள் இரு தடவைகள் செய்யப்பட்டது மாத காலத்துக்குச் செய்யப்பட்டது.
திறந்த புற்றரைகள். ளேகள் நிறைந்த திறந்த புற்றரை. ய்ச்சற் தரைகள். ட்டும் முறை. அடர்வுணவும் கொடுக்கும் முறை.
சேர்க்கப்பட்டவை), பயிர்ச்சத்துக்களே கொண் டுவதுடன், கமக்காரருக்கு வரப்பிரசாதமாக து ஆச்சரியமாக இருக்கலாம். மேட்டு நிலப் பாது, களைகளின் பிரச்சினை உக்கிரமாக இருப் ணவுப் பயிர்களுக்கும் மரக்கறி வகைகளுக்கும்
மேட்டு நிலங்களில் களைகள் அழியாமல் து. மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்
87

Page 18
88
களது உற்பத்திச் செலவை நோக்கும்போ பெருமளவு செலவு எற்படுகின்றது. ஒரு வண்டி மாட்டெரு உபயோகிக்கும் போது, 200 வேலையாட்கள் வரை களைகட்டலுக்குத் காயம் போன்ற பயிருக்கு 300 ரூபாவுக்கு ரூபா 500 முதல் ரூபா 800 வரை தே
ஒரு அவுன்ஸ் மாட்டெரு மாதிரியில் காணப்ப
இஇச்தை
பரிசோதனை-1 18.4 பரிசோதனை-2 2 ਹੁT 78
சிகிச்சை-மாட்டெரு மாதிரிகள்.
1. கிராமப்புற மேய்ச்சற் தரைகளில் ଓଟ 2. ஆராய்ச்சி நிலையத்தில் களைகள் நீ
பெறப்பட்ட மாதிரி. 3. பெரும்பாலும் களைகள் அற்ற கட்டு
பெறப்பட்ட மாதிரி. 4、 தொழுவத்தில் நேப்பியர் புல் ஊட்டி 5. தொழுவத்தில் வைக்கோலும் அடர்வு
மேற்காட்டப்பட்ட பெறுபேறுகளில் இருந் கவனிக்கப்படாத களைகள் நிறைந்த மேய்ச் மாதிரிகளே பெருமளவில் களைவிதைகளைக் ( நேரத்தில் தொழுவத்தில் கட்டி வைத்து, களைவிதைகள் மிகவும் குறைவாகக் காணப்
களைகள் பரவலுக்குக் காரணிகளே அறிந் வதற்கு வேண்டிய முறைகளையும் குறிப்பு களைக் களைகள் அற்ற மேய்ச்சற் தரைகளில் பரவலேத் தடுக்கலாம். எனினும், கிராமப் கால்நடைகளைத் தொழுவத்தில் கட்டி வைத் களைகள் பரவலேத் தடுக்க முடியும்.
அடுத்ததாக பெறப்பட்ட மாட்டெருவை, ! மூலமும் களைகள் பரவலைத் கட்டுப்படுத் பச்சையாக குழிகளிலோ, குவியல் முன் குறைய மூன்று மாதங்களுக்கு அவ்வாறு களைவிதைகள் இறப்பதற்காக சேமிக்கும் க 65-77°C (149-170°F) வரை போகலாம். அ அல்லது வேறு பயிர் மிகுதிகளுடனுே சே களைகள் விதை முளைக்காமல் கட்டுப்படுத்த
இதனுல் கலப்பு வேளாண்மை வெற்றிகரம
முறைகளோ அல்லது மாட்டெருவில் காண
மாட்டெருவைப் பதப்படுத்துவதோ இன்றிய
ஓராண்டுக் களைப் பெருக்கம் ஏழாண்டு

து, மாட்டெருவுக்கும் களைகட்டலுக்குமே ாக்கரில் மேட்டு நிலப்பயிர்களுக்கு 20-30 அப்பயிர்களின் முதிர்ச்சிக் காலம் வரை தேவைப்படுகின்றது. உதாரணமாக வெங் மாட்டெரு இடும் போது, களைகட்டலுக்கு வைப்படுகின்றது.
ட்ட சராசரி களைவிதை எண்ணிக்கை
2 - 3 4 5 17.4 . . 12.8 . . 2.3 . . 0.4 14.6 ... 10.4 . . 2.2 . . 0.2 16.0 . , 11.6 . . 2.25 . . 0.3
பறப்பட்ட மாதிரி. றைந்த திறந்த மேய்ச்சற் தரைகளில்
ப்பாட்டில் உள்ள மேய்ச்சற் தரைகளில்
பெறப்பட்ட மாதிரி. - ணவுகளும் கொடுத்துப் பெறப்பட்ட மாதிரி.
து, கிராமப்புற மேய்ச்சற் தரைகளிலும்,
ற் தரைகளிலும் பெறப்பட்ட மாட்டெரு
கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. அதே புல் ஊட்டிப் பெறப்பட்ட மாதிரிகளில்
IL JILGOT.
த வேளையில் அவற்றைக் கட்டுப்படுத்து விடுவது இன்றிதயமையாததாகும். மாடு மேயவிடுவதன் மூலம் ஒரளவில் களைகள் புற மேய்ச்சல் முறைகளைக் காட்டிலும், $து களைகள் அற்ற புல்லை ஊட்டுவதால்
பல்வேறு முறைகளில் பதப்படுத்துவதன் தலாம். இம்முறையில் மாட்டெருவைப் றையாகவோ ஒன்று சேர்த்து எறக் விடப்பட வேண்டும். இவற்றில் இருக்கும் ாலங்களில் குவியலின் உள் வெப்பநிலை த்தோடு மாட்டெருவை களைபமிகுதிகளுடனே tத்து கூட்டெரு ஆக்குவதன் மூலமும், 丸)厅L台。
க அமைவதற்கு களைகள் அற்ற மேய்ச்சல் ப்படும் களை விதைகள் முளைக்காதவாறு மெயாதது என்பது புலனுகிறது. களைகட்டலை எற்படுத்தும்.
கமத்தொழில் விளக்கம்

Page 19
தேனி வளர்ப்பு-2
திரு. சி. சிறீஸ்கந்தராசா,
இளைஞர் விவசாயக்கழகத் தலைமைச் செயலகம், பேராதனை,
"ه"كققا 527 عموع هموم
முன் தொடர்ச்சி እኔ፥፥፪፥ £a¥4_arা কািন্ত্ৰ th
தேனி வளர்ப்பை ஆரம்பித்தல்
எப்பொழுது எங்ங்ணம் ஆரம்பிக்கலாம் :-
வசந்த காலத்தில் தேனி வளர்ப்பை ஆரம் பித்தல் விரும்பத்தக்கது. மரம், செடி, கொடி களில் பூக்கள் அரும்பத்தொடங்கும் பொழுது ஆரம்பிப்பதால் மெலிந்த தேனீக்குடிகள் மிக விரைவில் வேலையாட் தேனிக்களை உற்பத்தி செய்து தேனி சேகரிக்கத் தொடங்குவதற்கு
போதியளவு காலம் இடைக்கக் கூடியத
யிருக்கும்.
(1) தேனீக் குடிகளே கமத்தொழில் திணை கள பண்டாரவளை தேனி அபிவிருத்தி நிலையத்தினரிடமிருந்து பெற்றுக்கொள்
(2) தேனி வளர்ப்பினரிடமிருந்து பெற்று
(ରg|tgtଗTର) tlh.
(3) இயற்கையில் மரப்பொந்துகளில் இரு கும், குடிகளைப் பிடித்துக் கொள்ளலாம்
தேனீ வளர்ப்பை ஆரம்பிக்கும் பொழுது இரு தேன் குடிகளை ஆரம்பிப்பது விரும்ப தக்கது. புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு போ! யளவு அனுபவம் இல்லாததால் அதிகள6 தேனிக்குடிகளைப் பராமரித்தல் விரும்பத்தக் தல்ல. தேனீக்குடிகளாகப்பெற்று வளர்க்க தொடங்கும் பொழுது, இயற்கையில் மர பொந்துகளிலிருந்து பிடித்துவளர்ப்பதனும் ஏற்படும் குடியின் ஆரம்ப அபிவிருத்தி வே:ை களேப் பார்த்து அனுபவிக்க முடியாமல் போ, லாம். மரப்பொந்துகளில் காணப்படும் குட களைப் பிடித்து பெட்டியில் குடியமர்த்துவதற்கு அனுபவம் உடைய ஒருவரின் உதவியைப் பெ றுக்கொள்ளல் வேண்டும். இயற்கைக் குடி
மலர் 20-இதழ் 3, 4, 1976

களின் வதைகள் மரப்பொந்துகளின் அமைப் புக்கமைய உருவத்தில் மாறுபடும். அவற்றைப் பெட்டியின் சட்டங்களுக்கமைய பெட்டி சட்டங் களில் மெல்லிய வாழை நாரினுல் கட்டப்படல் வேண்டும். சட்டங்களின் தொகைக்குக் கூட வதைகள் இருக்குமாயின், வேலையாள் ஈக்க ளாக வரும் புழுக்கள் அதிகளவில் உள்ள வதைகளையும், தேன், மகரந்தம் உள்ள வதை
களையும் முடியுமானளவு இயற்கையில் அமைந்
ததுபோல் சட்டங்களில் பொருத்துதல் வேண் டும். தேனீக்கள் அதிகளவில் கொட்டுமானுல் புகைத்துருத்தியைப் பாவிக்கலாம். வதைகள் கட்டப்பட்ட பின் இராணி ஈயைத் தேடிப் பிடித்து பெட்டியுள்விட்டு பெட்டியின் வாயிற் தகட்டை பொருத்திவிடல் வேண்டும். இராணி ஈயைப் பிடிக்கும் பொழுது அதன் உடம்பில் எவ்வித காயம், நோ, எற்படாமல் இருக்க
89.

Page 20
N
இறகில் மட்டும் பிடித்துக் கொள்ளல் வேண்
டும். இராணி ஈ பெட்டியுள் விடப்பட்ட ஒரு சில
நிமிடங்களில் வேலையாள் ஈக்கள் எல்லாம் பெட்டியுள் போவதை அவதானிக்கலாம். பின்பு மாலையில் வசதியான ஒரு இடத்தில்
தாங்கி ஒன்று அமைத்து அதில் தேனிப்
பெட்டியை வைத்துக் கொள்ளலாம். சூரிய வெப்பம், கடும் காற்று நேரடியாகப் பெட்டி யின் வாயிலைத் தாக்காமல் இருக்கும் வண் ணம் பெட்டியை அமைத்துக் கொள்ளல் வேண்டும். நிழலில் வைக்கப்படும் பெட்டி களில் குளிரூட்டும் ஈக்களின் தொழிற்பாடு குறைக்கப்படுவதால் அவற்றின் மிகுதி நேரம் தேன் மகரந்தம் சேர்ப்பதில் ஈடுபடுத்தப்படு கின்றது. ஏறத்தாழ தேனிப்பெட்டியில் இரு ந்து ஒரு மைல் துரத்தில் பூக்கள் கிடைக்கக் கூடியதாக இருத்தல் விரும்பத்தக்கது. அழ
குக்காக வளர்க்கப்படும், மரங்கள், செடிகள்
வருடம் பூராவும் தேனீக்கட்கு உணவு கொடுக் கக் கூடியன. இதனுல் வரட்சிக் காலங்களில் இப் பூக்களை தேனீவளர்ப்பாளன் வளர்த்துக் கொள்ளுவதால் உணவு கிடைக்கக் கூடியதா இன்றது. தேனிப்பெட்டியை கிழமைக்கொருதர
மாவது பரீட்சித்துப்பார்த்தல் அவசியம். இதற்
காக அதிகளவு தூரம் நடந்து செல்லாமல் இருக்கத்தக்கதாக பெட்டியை வீட்டின் சுற்று டலில் வைத்துக் கொள்ளல் விரும்பத்தக்கது.
தேனிக் குடியைக் கையாளுதல்
புதிதாகத் தேனி வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் தேனிப் பெட்டியைத் திறந்து பரீட்சிப்பதற்கு பின் தங்குவது இயற்கையே. பரீட்சிப்பதனுல் தேனீக்களின் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்து வதாக நினைப்பது உண்டு. தேனீக்களைக் கையா ளும் போது அதற்காக உள்ள அங்கிகளையும், முகமூடிகளையும் பாவிக்கும் போது தேனீக் களைப் பரீட்சிப்பதற்கு பின் தங்க வேண்டிய தில்லை. தேனிப் பெட்டிகளைக் கவனியாமல் விடுவதால் ஏற்படும் சேதம் அவற்றை அடிக் கடி பர்ட்சிப்பதால் ஏற்படும் சேதத்திலும் குறைவானதாகும்.
தேனீக்கள் கொட்டுவது இயற்கையே. தேனி க்கள் கொட்டும் பொழுது உண்டாகும் வீக்கம் மட்டும் ஏற்படுமாயின் அதிகளவு பயப்படுவ தற்கு ஏதும் இல்லை. ஒரு சிலருக்கு தேனீயின்
90

விஷம் ஒத்துவருவதில்லை. உடம்பில் சொறி, வீக்கம், சுவாசித்தலில் கஷ்டம் ஆகியன விற் படலாம். இப்படியாக எற்படுமாயின் உடனடி பாக வைத்திய உதவியை நாடுதல் வேண்டும். இப்படியானவர்கள் தேனீ வளர்ப்பில் ஈடு படுதலை தவிர்த்தல் வேண்டும். தேனீ கொட்டு தலால் ஏற்படும் வேதனையை கொட்டுதலில்
எமது உடம்பில் விடப்பட்ட ஆணியை எடுத்து
விடுவதால் குறைத்துக் கொள்ளலாம். இயற் கைத் தேனிக்குடியை பெட்டியில் பிடித்து விடும் பொழுதோ அல்லது பெட்டியைப் பார்
வையிடும் பொழுதோ புகையடிக்கும் கருவி
பால் கைகளில் புகையடித்துக் கொண்டு ஆரம் பித்தல் விரும்பத்தக்கதாகும். தேனீ கொட்டி பவுடன் கொட்டிய இடத்தில் உள்ள அதன் கொடுக்கை எடுத்துவிடுவது மட்டுமல்லாமல் அந்த இடத்துக்கு புகை அடித்து விடுவது அவசியமாகும். இல்லையேல் கொட்டிய அதே இடத்தில் பாய்ச்சப்பட்ட விஷயத்தின் மணத்தி னுல் கவரப்பட்டு அநேக பூச்சிகள் வந்து கெட்டத் தொடங்கும்.
தேனிப் பெட்டியைப் பார்வையிடும் போது
கவனிக்க வேண்டியது குடியில் இராணி ஈயைப் பார்வையிடுவது தான் பார்வையின் போது பலரது விருப்பமாக இருக்கும். இளம் குடியில் இராணி ஈயைப் இலகுவில் பார்வையிட்டுக் கொள்ளலாம். சில
நேரங்களில் வதைகளில் இல்லாமல் பெட்டி
பின் உட்பக்கச் சுவர்களில் அல்லது அடித் தளத்தில் காணலாம். பெட்டியின் மேல் மூடி யைத் திறந்து புகையடி கருவியால் சிறிதளவு புகை வதைச் சட்டங்களின் மேல் அடித்து ஒவ்வொரு சட்டமாக வெளியில்எடுத்து இராணி இருக்கிறதா எனப்பார்வையிடலாம். அதிகமாக இராணி முட்டைகள் இடப்பட்டுள்ள வதையி லேயே காணலாம். அல்லாவிடில் வதையின் ஈத்தமாக்கப்பட்ட கலங்களிடையே காணலாம். ரந்த உறுதியான வதைப்பரப்பளவில் கலங் 1ள் மூடப்பட்டும் மூடப்படாதவற்றில் புழுக் 1ளும், முட்டைகளும் வயதளவில் வேறுபட்ட நாகக் காணப்படும். இவை சிறந்த இராணி யின் தன்மையைக் குறிக்கும்.
வதைகளில் மகரந்த தேன் வருடம் முழு
தும் இருத்தல் வேண்டும். இவை குடியின் க்களுக்கு இளம் புழுக்களுக்கு உணவாக
கமத்தொழில் விளக்கம்
*

Page 21
அமைகின்றது. வதையின் கலமொன்றில் சேக ரிக்கப்படும் உணவு ஒரு தேனீயை உற்பத்தி செய்ய போதுமானதாக உள்ளது என்று, கணக்கிட்டுள்ளார்கள். சேகரிக்கப்படும் மகரந்
தம் தேன் ஈக்களுக்கு புரதத்தையும் (PRO
TEINS) உயிர்ச்சத்துக்களையும் (WTAMINS) சுவட்டுப் போஷாக்குச் சத்துக்களையும் (MINOR NUTBENTS), கொடுப்பதாக உள்ளது. தேன் ஈக்களுக்கு மாச்சத்தையும் (CARB0HYDRATES) பலவித இனிப்பு வகைகள் மூலம் கொடுப்பதாக உள்ளது. தேனி வளர்ப்பாளனுல் எடுக்கப்படும் தேன் எப்பொ ழுதும் தேனீக்களின் தேவைக்கு மேலதிக மாகச் சேர்க்கப்பட்டவையாகவே இருத்தல் வேண்டும். மேலதிகமாகச் சேர்க்கப்பட்டதல் லாத தேனை எடுக்கும் பொழுதோ அல்லது தவருண நேரங்களில் தேன் எடுக்கப்படும் பொழுதோ தேனீக்கள் உணவு இல்லாமல் பட்டினி இருக்க நேரிடும். எனவே பார்வையின் போது ஈக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள போதியளவு தேன் இருக்கின்றதர இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். பூக்கள் இல்லாத காலங்களில் சேகரித்த தேன் அளவு குறையும் போது, சீனிக்கரைகல், தேன், இனி ப்புப்பாணி வகைகளில் ஒன்று கொடுத்தல் 66, 1666I(Bլի,
வதைகளே நாசப்படுத்தும் அந்தப் பூச்சியின் தாக்கம் உள்ளதா எனப்பார்வையிடல் அவசி யம். பெட்டியின் வெளியில் எடுக்கும் வதைக் சட்டங்களில் நேரடியாக சூரிய வெப்பம் படு தலை தடுத்துக் கொள்ளல் வேண்டும் வதைச்
Ge
இல்லை. '
* 14-25 வயதுக்குட்பட்ட எந்த இளைஞனுக்கு கழகத்தில் அங்கத்துவம் கிடைக்கும். இன,
மலர் 20-இதழ் 3, 4, 1976

உங்கள் எங்ஙனம் பார்வையின் முன்பு இருந்
எவோ அதே முறையிலேயே பார்வையின் ன்பும் வைக்கப்படல் வேண்டும். தேனிப் |ட்டியைப் பார்வையிடும் நாள் நல்ல பிரகாச ன சூரிய ஒளியுள்ள காலை அல்லது மாலை ரமாக இருத்தல் விரும்பத்தக்கது. இந்
ரங்களில் உணவுக்காகப் பல வேலையாள்
கள் வெளியில் சென்றிருக்கும். இதனுல்
தைச்சட்டங்களைப் பார்வையிடுதல் சுலபமாக மையும். குளிரான காற்று வேகமாக அடிக் ம் நாட்களில் புகைத்துருத்தியைப் பாவித் ஸ் எமது தேவையைப் பூர்த்தியாக்காது. விரான மழை நாட்களில் பெட்டியைப் பார் வயிடல் உகந்ததல்ல. என்ன காரணங் 5ாண்டும் இரவில் ஈக்களின் பெட்டியைப் ர்வையிடல் தவிர்க்கப்படல் வேண்டும்.
கறுப்பு நிறம் தேன் ஈக்கட்குப் பிடிப்ப ஸ்லே, கறுப்பு நிற உடைகள் அணிந்து தேனி பெட்டிகள்ைப் பரிசோதிப்பது உகந்ததல்ல. வண்நிற ஆடைகளே விரும்பத்தக்கது. தேனி ளேப் பார்வையிடும் போது உடம்பை அதிக வு அசைத்தல் கூடாது. குறைந்தது வாரத் க்கு ஒரு தரமாவது பார்வையிட்டுக் கொள்ளு ல் வேண்டும். அதிக நேரம் பெட்டியைத் றந்து விடாமல் ஒரு சில நிமிடங்களில் சோதித்தலை முடித்தல் விரும்பத்தக்கது. ம் பார்க்கும் ஒரு மணிநேரம் அவற்றின் ந மாத வேலையைக் குறைக்கும். ஒவ்வொரு ர்வையிலும் அடித்தளம் சுத்தமாக்கி வைத் ல் அவசியமாகும்.
{@g_ខ្សត្វឯ .)
A.
தம் யுவதிக்கும் இளம் விவசாயிகள்
நிற, மத வேறுபாடுகட்கு இங்கு இடம்
琴翼
ܢܠ

Page 22
N
கமத்தொழில் சாதனு
புத்தக வெளியீட்டு விழா
* உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் 6 வள்ளுவன் வாக்கை மறந்து, ’ “ ரை வாழ்வாரே வாழ்வார் ’ என்ற கூற்றை 6 இன்று பலர் அரசதொழிலுக்காகத் காலத்தையும், பொன்னையும் மண்ணுக் திரிவதை நாம் காண்கிருேம்.
* கோழி மேய்ப்பதானுலும் கோரண ே உத்தியோகம் வேண்டும் என்று எல்லே நினைக்கிறர்கள். வாரம் தோறும் வ மானியைப் பார்க்காத நாளில்லை. விண் பிக்காத உத்தியோகம் இல்லை. வேலை கிை பாடுமில்லை. செலவழிந்த பணத்தி அளவில்லை.
இப்படியாக வர்த்தமானியைப் பார் திரிந்து காலத்தில் தான் விவசாயச் சா பாடசாலைக்கு ஆள் மனுக்கோரியிருந்த நானும் விண்ணப்பித்தேன். நான் ெ புண்ணியமோ என்னவோ எனக்கு வ யா சாதன போதனு பாடசாலையில் கிடைத்தது. -
நீர் வளம், நிலவளம் இவையிரண நிறைந்த வன்னித் திருநாட்டின் தலை ரில் இருந்து யாழ் நகர் வீதியில் இர
92
 
 

பாடசாலையில் ஒராண்டு
ான்ற
é5ւԼԳTൈ 5ԼԸ5}
மந்து ாரும் ர்த்த faç -த்த ற்கும்
ந்துத்
@Tr.
சய்த
இடம்
37 GBL no
நக ତଥୈt(ତ
மைல்களுக்கு அப்பால் உள்ள தாண்டிக்கு ளம் என்னும் இடத்தில் வவுனியா விவசாய சாதனு பாடசாலை அமைந்துள்ளது.
இப்பாடசாலையில் ஓராண்டுப் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்ட நாம் 1975 ம் ஆண்டு வைகாசித் திங்கள் 18 ம் நாள் பாடசாலை போய்ச் சேர்ந்தோம். அன்று மாலை 5 மணிக்கு பண்ணை முகாமையாளர், பாடசா சாலை மேற்பார்வையாளர் இருவரும் எமக் குப் பாடசாலை விதிமுறைகள், ஒழுங்கு விதி பற்றி எடுத்துரைத்தனர்.
யாழ்நகர், முல்லைநகர், வன்னிநகர், மட்டுநகர், திருமலை, மன்னுர் மாவட்டங்க வில் இருந்தும் என்னைப் போல் கல்வியை மேற்கொள்ள மாணவர்கள் வந்திருந்தனர். நாம் மனம் விட்டு ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்டு ஒருவரோடு ஒருவர் அளவளாவி அறிமுகம் செய்து கொண்டோம். இரவு உணவை முடித்துக் கொண்டு நாம் படுக்கைக் குச் சென்ருேம்,
புதிய இடம், புதிய சூழல், தூக்கம் வர மறுத்தது. அன்புப் பெற்றேர், சகோதர சகோதரிகள், நண்பர்கள் ஆகியோரைப் பிரிந்த கவலையோ என்னவோ மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. பலத்த போராட்டத்தின் பின் நிந்திராதேவி ஆட்கொண்டாள்.
மறுநாள் காலை 5 மணிக்கே நாம் எழுந்து விட்டோம். 7 மணிக்கு வரவுஇடாப்பு அடை யாளமிடப்பட்டு பயிற்சி வகுப்புகட்குப் பிரித்த தனுப்பப்பட்டோம். மண் வெட்டியே பிடித் தறியாத எமக்கு ஆரம்பம் வேம்பாய் கசத் தது. ஆனல் இப்போ கரும்பாய் இனிக் கிறது.
முதல் ஒரு மாதமும் காலே, மாலே இரண் டும் பயிற்சி வகுப்புக்களே நடைபெற்றது. பின்பு காலையில் பயிற்சி வகுப்புக்களும், மாலை யில் விரிவுரைகளும் நடைபெற்றது. விரிவுரை Liff GTijdbGir அருமையானவர்கள். எமக்கு
கமத்தொழில் விளக்கம்

Page 23
ஐயம் திரிபறக் கற்பித்தனர். கமத்தொழில் மூலதத்துவம், பயிரியல், பூங்கனியியல், மிருக பரிபாலனம், இயந்திரவியல், போன்ற լյր டங்களைக் கற்பித்தனர். மேலும் சுற்றுலாக் கள் மேற் கொண்டதால் புதுப் புது இடங் களைப் பார்த்து அதிக அறிவைப் பெற்றுக் கொண்டோம். -
1975-76 ஆம் ஆண்டு எமது பயிற்சியில் 47 மாணவர்கள் பயிற்சி பெற்ருேம். எமக்கு 1116 எக்கர் நிலம், விதை, பயிர், மருந்து, பசளே வகைகளும் தந்து ஒவ்வொரு
வருக்கும் தனித் தனிப்பயிரும் தரப்பட்டது. இதல்ை நாம் பயிரியலில் நல்ல அனுபவம்
பெற்றதுடன் பண்ணைக்கு நல்ல வருமானத் தையும் எடுத்துக் கொடுத்தோம்.
ஆரம்பத்திலே கஷ்டமாக இருந்த எமது பயிற்சி, முடிவடையும் போது “ ஐயோ பயிற்சி முடியப் போகிறதே ’ என வாய் விட்டுக் கூறும் அளவிற்கு இருந்தது. பயிற்சி முடிந்த அன்று நாம் கதறிக் கதறிக் கண்ணி ருடன் பிரிந்த காட்சி இன்னும் என் கண் முன்னே தெரிகிறது.
எமது ஓராண்டு வாழ்க்கை கல்வியுடன் மட் டும் நிற்கவில்லை. விவசாய அறிவுப் போட்டி யில் கிளிநொச்சி விவசாயப் பாடசாலை, பரந் தன் (வை. எம். சி. ஏ.) 3. வை. கிளப் இளை ஞர் விவசாயக் கழகம், யாழ் மாவட்ட விவசா யக் கழகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர்
கலந்து செண்ட போட்டியில் முதல் 15 ல்,
(தகவல்-எம். தெய்வேந்திரன், விவ
மலர் 20-இதழ் 3, 4, 1976

தல் தொடர்ந்த 11 ம் 13 ம் இடங்களையும் pதிப்போட்டியில் 1 ம் 3 ம் இடங்களையும் டிக் கொண்ட பெருமை எமது பாடசாலை 5 உரியதாகும்.
இதே போல் விளையாட்டுக்களில் ஏனைய விவ பப் பாடசாலைகளைத் தோற் கடித்ததுடன், தபந்தாட்டப் போட்டியில் வவுனியா மாவட் சாம்பியனுக எமது பாடசாலைக் கோஷ்டி ழ்ந்தது. அத்துடன் நாடகங்கள், நடனங் , கலை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றினுேம்,
இதுவரை விவசாயப் பாடசாலைகள் ஒன்றும் ய்யாத முறையில் 1975-76 ஆம் ஆண்டு ணவர்களின் நினைவுச் சின்னமாக " மே கரம் ’ என்ற பெயர் கொண்ட நிறைவு 0க்கிய மலர் ஒன்றையும் வெளியிட்டோம்.
எம்மையறிந்த எமது பிரதிப் பணிப்பாளர் ந. S. நடேசன் அவர்கள் தனது மதிப்பு யில் ' கமத்தொழிலில் மட்டுமன்றி விளை ட்டுத் துறையிலும், வவுனியா விவசாயச் தன பாடசாலைப் பயிற்சியாளர்கள் காட்டி ள ஆர்வத்தையும், அக்கறையையும் கண்டு ழ்ச்சியடைகிறேம். அவர்களின் முயற்சிகள் னைத்திலும், வெற்றி பெற வாழ்த்துக்ருேம்' னக் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் வவுனியா தேசிய அரசுப் பேர வ உறுப்பினர் திரு. சே. மா. செல்லத் ம்பு, வவுனியா கமத்தொழில் விஸ்தரிப்பு த்தியோகத்தர் திரு. M. சிவமுத்திலிங்கம், வுனியா அரசாங்க அதிபர் திரு. சிவஞானம் கியோரும் வவுனியா விவசாயப் பாடசாலை பப் பற்றிப் போற்றிப் பேசினர்கள்.
சாயக் கல்லூரி, குண்டசாலை)
93

Page 24
தேசிய மரம் நடு
94.
1976 ம் ஆண்டு மார்கழி மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய ம கமத்தொழில் திணைக்களத் தகவ
ஒலிபரப்பப்பட்ட உழுதுண்டு வாழ
வழங்குவதில் மகிழ்ச்சியுறுகிறேம்
அறி கமத்தொழில் திணைக்களத வாழ்வோம் சஞ்சிகை நிகழ்ச்சி. உழுதுண்டு வாழ்வோம் சஞ்சிகை பல விபரங்களை உங்களுக்குத் தரு திணைக்களத் தகவற்பிரிவினைச்சேர் தாவும். நிகழ்ச்சியை முதலல் ஆ
அரஸ் : இப்போது உணவுற்பத்தி வதும் கிராமங்களே விரிவுபடுத்துவ,
இதனுல் அடர்ந்த காடுகளால் மூடி போன்ற நிலங்கள் திறந்துவிடப்படு
விரைந்து பெய்யும் போது நிலத்த
குகின்றது. இவ்வாறு ஒடும் நீர்
வந்து சேர்ந்து விடுகின்றன. இந்
ஆறுகளில் வெள்ளப்பெருக்கம் ரெனப் பெருக்கெடுத்து விந்ைது
மண்) இழக்கப்படுகின்றது. இது F
வளத்துக்கு அவசியமான மக்குப் கள் கடலுடன் சேரும் இடங்களில் இவ்வாறு இன்று விவசாயத்திற்கு இழப்பு ஏற்படிருக்கின்றது. இது
உருக்கொண்டு நிற்கின்றது.
அறிவிப் ஆம், ஆம். இந்த தேசி மார்க்கம் என்ன ?
சுந்தர் காடுகளே அழிப்பதனை 용 களில், மரங்களை மீண்டும் நடுவதும் தோறும் அழிக்கும் மரங்களிலும்
வாக இருக்கின்றன. இன்று மர திணைக்களம் மட்டுமே. இதுவரை
பலம் உள்ள மரங்களைப் புனரமைட்
சத்து ஐம்பதினுயிரம் ஏக்கரில் வர இதே போல் இடைவெப்பப் பிரதே
பலா, மகோக்கனி, பைன், பூக்க இதுதவிர ஆண்டு தோறும் புதிதா களின் கீழ் நாட்டி வருகின்றது.
50 வருடங்கள் வரை தொடர்ந்து இரண்டாயிரத்து இருபதாம் ஆண்ட

ம் இயக்கம் !
முதலாம் திகதி முதல் இலங்கை அரசாங்கத்தால் ம் நடும் இயக்கத்தினைத் துரிதப்படுத்தும் முகமாகக் ற்பிரிவினரால் தயாரித்து 5.12.76 வானுெலியில் வோம் சஞ்சிகை நிகழ்ச்சியை வாசகர்களுக்கும்
தகவற்பிரிவினர் தயாரித்து அளிக்கும் உழுதுண்டு நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய நிகழ்ச்சியில் தேசிய மரம் நடும் இயக்கம் பற்றிய வதற்காகக் காத்திருக்கின்றர்கள் கமத்தொழில் நத திரு. அரசரெத்தினமும், திரு. சுந்தரானந ம்பித்து வைக்கின்றர் திரு. அசரெத்தினம்.
க்காக நிலங்கள் வெட்டித் துப்பரவு செய்யப்படு தற்காக அழிப்பதும் பெருமளவில் நடக்கின்றன. ப்பாதுகாப்பாக இருந்த நீரை உறிஞ்சக்கூடிய பஞ்சு கின்றன. இந்த இடங்களில் மழை பெருமளவில் ால் உறிஞ்சுப்படஇயலாத நீர் ஒடிப்பாயத் தொடங் திடீரென அருவிகளிலும், பெரிய ஆறுகளிலும் த திடீர் நீரைத் தாங்கிக் கொளளமுடியாமல் ஏற்படுகின்றது. இப்படி வெள்ளம் திடீர் திடீ ஓடுவதனுல் இயற்கையில் வளமுடன் காணப்பட்ட டு செய்ய முடியாத பெரும் இழப்பாகும். மண் பொருட்கள் மண்ணில் இருந்து கழுவுப்பட்டு ஆறு 0 மனிதனுக்குப் பயன்படாமல் விடப்படுகின்றது. இன்றியமையாத மண்ணுக்கும், நீருக்கும் பெரும் இன்று இருபெரும் தேசிய பிரச்சினையாகவும்
ய பிரச்சினையை ஈடுசெய்வது எப்படி ? இதற்கான
உடனடியாக நிறுத்துவதும், அழிக்கப்பட்ட இடங் தான், இதற்குரிய சரியான வழி. நாம் ஆண்டு பார்க்க நடும் மரங்களின் எண்ணிக்கை குறை ங்களை பெருமளவில் நடுவது, வனபரிபாலனத் வனபரிபாலனத் திணைக்களம் காட்டை அழித்து புச் செய்யும் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு இலட் ண்ட வலயங்களில் தேக்குமரங்களை நாட்டியுள்ளது. சத்திலும் மலைநாடிலும் சுமார் 12,000 ஏக்கரில் லிப்ரஸ் போன்ற மரங்களையும் நாட்டியுள்ளது. 10,000 ஏக்கரில் மரங்களே புனர்நடுகைத் திட்டங் வன பரிபாலனத் திணைக்களத்தின் திட்டப்படி மரங்கள் நாட்டப்படும். இவ்வாறு நாட்டப்பட்டு ாவில் ஆண்டு தோறும் 2 கோடி கன அடி மரங்
கமத்தொழில் விளக்கம்

Page 25
கள் வெட்டக்கூடிய காடுகள் இருக்க வேை இவ்வாறு வனபரிபாலனத் திணைக்களம் சமாளிக்க முடியாது. இதனுல் அரசாங்க ஆரம்பித்திருக்கின்றது. நாம் நடுவதிலும் கின்ருேம், என்பதும் இந்தக் குறைபாட் திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும் எ
5 TELI it it (BaiTGT65.
அறிலி : இந்தத் திட்டம் பற்றி மேலும் மா ? அரசரெத்தினம்.
அரஸ் : உண்மையில் இத்திட்டம் மரங்க மட்டும் ஆரம்பிக்கப்பட்டதல்ல. வேறு சில ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாய அடிப்பன இத்திட்டப்படி தாக்கப்படவும் நடவடிக்கை ே நீரை நீரோடைகளிலோ, ஆறுகளிலோ சே டால் ஒரு கல்லல் இரண்டு மாங்காயை இழக்கப்படும் மண்ணும் பாதுகாக்கப்படும்
வே முக்கிய காரணியாகவிருக்கின்றது.
அறிவி இந்த இழப்பை என்ன GDວງ நீங்கள் அபிப்ராயப்படுகின்றீர்கள் ?
அாஸ் : இந்த இழப்பைக் கட்டுப்படுத்த நாட்டுவது. மரங்களை நாட்டும் போது நில டும். மட்டமான நிலம், நடுத்தரச் சரிவு, நடும்முறை வேறுபட்டிருக்கின்றது. மலைகள் சிகளுக்கு பயன்படாத பாறைகள் உளள இ பயிரிட வாய்ப்பாக இருக்கும். இந்த இடம் போது மண் அரிமாணம் மிகவும் கூடுத எப்போதும் காடுகளாக அல்லது மேய்ச்சல் கொள்ளவேணடும். இப்படியான நிலங்கள் பட்டிருந்தால் அந்த இடங்களில் மீண்டும் ! நடை வளர்ப்புக்கு ஏற்ற வெட்டுப்புல், மே இத்துடன் காட்டைஅழித்து நாசம் செய்வு பயிர்ச்செய்கைக் குழுக்களும் அதிகாரத்தை
அறிவி சில இடங்களில் மலை உச்சியில் செய்யப்பட்டிருக்கின்றதே, இது பற்றி என்
சுந்தர் : மலேநாட்டில் புகையிலைச் செய் படித் துப்பரவு செய்யப்பட்டுள்ளது உண்மை ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. இந்த போது மண் புகை மண்டலம் போல் வீசுகி இருந்து மண் நீருடன் சேர்ந்து அடியை ( இங்குள்ளவர்களிடம் நீங்கள் ஏன் இப்படிச் எமக்குக் கூறும் பதில் எங்களிடம் சொற் உற்பத்தியைப் பெற ஒவ்வொரு அடி நி
மலர் 20-இதழ் 3, 4, 1976

ண்டும் எனவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மட்டும் மரங்களே நாட்டி பிரச்சினைகளைச் ம் இப்போது மரம் நடும் இயக்கத்தை பார்க்க கூடிய மரங்களைவெட்டி வீழ்த்து டை நிவர்த்திக்க நாம் மரங்களே நடும் ன்பதும் இத்திட்டப்படி எமக்கு எடுத்துக்
விரிவாக உங்களால் ஏதும் கூறமுடியு
ளின் எணணிக்கையை அதிகரிப்பதற்காக நன்மைகளை அடிப்படையாகக் கொண்டும் டக்கு அத்தியாவசியமான மண்ணும் நீரும் மேற்கொள்ளப்படுகின்றன. பெய்யும் மழை ர்ந்து வழிந்து ஓடாமல் பார்த்துக் கொண் வீழ்த்தியது போல் நீரையும் சேமித்து, எல்லாப் பாதுகாப்புத் திட்டங்களிலும்
ளேக் கையாண்டு கட்டுப்படுத்தலாம் என்D
பிரதானமார்க்கமாக இருப்பது மரங்களே த்தின் இயல்புக்கு ஏற்ப நாட்டப்பட வேண் செங்குத்தான சரிவு நிலங்களில் மரங்களே வின் உச்சிகள் பொதுவாக விவசாய முயற் டம். சில இடங்கள் மட்டும் அருமையாகப் சகளில் உளள காடுகளை வெட்டி அழிக்கும் லாக இருக்கும். எனவே மலை உச்சிகளை புல் நிலமாக இருக்கும்படி பார்த்துக் ஏற்கனவே வெட்டித் துப்பரவு செய்யப்
மரங்களே நாட்டிக் காடுகளாக அல்லது கால்
ய்ச்சல் புல் நிலங்களாக மாற்ற வேண்டும். தனை விவசாயப் பெருக்கக் குழுக்களும், நட் பாவித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.
ருந்து அடிவாரம் வரை காடுகள் துப்பரவு ன கூறுகின்றீர்கள் ?
கைக்காகப் பல இடங்களில் நிலங்கள் இப் } தான். இங்குள்ள பசுமையான காடுகள் இடங்களில் இப்போது வரண்ட காலத்தின் ன்ேறது. மழை காலத்தில் மலை உச்சியில் நோக்கி அரித்துக் கொண்டுவரப்படுகின்றது. செய்கின்றீர்கள் என்று கேட்டால் அவர்கள் ப நிலமேயிருக்கின்றது, நாங்கள் கூடிய லத்தையும் துப்பரவு செய்து பயிர் செய்
95
R

Page 26
கின்றேம், என்பதேயாகும். இவ இவ்விவசாயிகளுக்குப் பயிர்ச் செய் பரம்பரையாகவே கவனம் எதுவும் ளல் வேண்டும். இந்த விவசாய பரீட்சையமானவர்கள். அல்லது
சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட
மைகளிலும் மண் காப்புப் பற்றிய
அறிவிப் ஆனல் இப்போதுள்ள ரிந்து கொள்ளவேண்டிய சூழலு படித் தானே ?
அரஸ் ; நோக்கங்கள் மாறும் ( ஏற்றுக்கொள்வீர்கள் என எண்ணு வருவதால் சேனைகளையும், சேனை மறக்கவேண்டிய கட்டம் வற்படும் சாயிகளுக்கு விநியோகித்து வருவ தங்கி பயிர்ச் செய்கைமுறைகளை தரமாகத் தொடர்ந்து உற்பத்திை முறைகளை அறிந்து பயிர்ச் செய தாகும்.
அறிவிப் விவசாயிகள் என்ன என்று நீங்கள் ஆலோசனை கூறு
அரஸ் : மண் காப்பு முறையி பிரச்சினையாக இருப்பது தரையி மழை நீர் ஓடுவதைவெற்றிகரம மண் அரிமாணம் ஏற்படுவதும் வும், காடுகளாகவும் பாவிக்கும்ட அரிமாணத்தினைக் கட்டுப்படுத்துவ, வுயர வரம்புகளையும் அமைக்க மண் அரிமாணம் குறைவாகவேயி ளப்படும் நடவடிக்கைகள் அனைத் வேண்டும். இத்துடன் இந்த அ தரையில் சரிவுக்கு ஏற்றவாறு அ 10 அடிக்கு ஒன்ருகவும், நடுத்துத் வேண்டும்.
அறிவிப் : இந்தச் செயல்முறைக அல்லது வேறு உதவிகளும் இத
சுந்தர் : பொதுவாக எல்லாச் சிலவேளைகளில் மட்டும் மானியம் செய்கையின் போது மானியம் வ பங்களில் பெரும்பாலும் விவசாய வேண்டும். ஆனல் இதனைக் கீ அமைக்கலாம். சிரமதானமுறை தாகும். இதைத் தவிர விவசா

பர்களின் நோக்கங்களை நாம் புரிந்து கொண்டாலும் கை முறைகளில் மண் பாதுகாப்புப் பற்றி பரம்பரை இருக்கவில்லை, என்பதனையும் கவனத்தில் கொள் பிகளில் பலர் சேருடும் முறையில் நெல் செய்து காடுகளை அழித்து ஒரு குறுகிய காலத்தில் மட்டும் ட்டிருந்தவர்கள. இவர்களுக்கு இந்த இரண்டு நிலை
பிரச்சினைகள் எதுவும் எழவில்லை.
7 சூழலில், இவர்களும் மண்காப்பு முறைகளே தெ க்கு வந்துவிட்டார்கள், என எண்ணுகின்றேன். அப்
போது எண்ணங்களும் மாறும் என்பதனை நீங்கள் றுகின்றேன். எமது காடுகள் விரைவாக அழிக்கப்பட்டு ப் பயிர்ச் செய்கை முறைகளையும் மிக விரைவில் ம். இப்போது அரசாங்கம் அதிக காணிகளை விவ தினுல், இவர்கள்மேட்டு நிலங்களில் நிரந்தரமாகத் அனுட்டித்து வருகின்றர்கள. இம்முறையில் நிரந் யப்பெற வேண்டும் என எண்ணினுல் மண் காப்பு பகைமுறைகளை மேற்கொள்ளுதல் இன்றியமையாத
விதமான செயல்முறைகளைச் செய்ய வேண்டும் கின்றீர்கள் ?
ல் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு முக்கிய ல் மழை நீர் ஓடுவதைக் கட்டுப்படுத்தலேயாகும். ாகக் கட்டுப்படுத்த முடியுமானுல் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும், மலை உச்சிகளை புற்றரைகளாக டி முதலில் குறிப்பிட்டேன். இத்துடன் மண் தற்காகக் கான்களையும், வரம்புகளையும் அல்லது சம
வேண்டும். இவற்றிலும் கவனம் செலுத்தினுல் ருக்கும். மண் அரிமாணம் ஏற்படாமல் மேற்கொள் தும் சமவுயரக் கோட்டு முறைகளில் அமைக்கப்பட மைப்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளிகளும் மைக்கப்பட வேண்டும். மிகவும் சரிவான இடத்தில் தரச் சரிவு 20-40 அடிக்கு ஒன்றகவும் அமைக்கப்பட
ளே எப்போதும் விவசாயிகளே செய்ய வேண்டுமா ? ற்குக் கிடைக்குமா ? சுந்தரானந்தா.
Fந்தர்ப்பங்களிலும் உதவிகள் வழங்கப்பட மாட்டாது. வழங்கப்படலாம். உதாரணமாக சிகரெட் புகையிலைச் ழங்கப்படுவதைக் குறிப்பிடலாம். மற்றைய சந்தர்ப் களே தாங்களாக இவற்றை அமைத்துக் கொள்ள ராம மட்டத்திலோ சிரமதான அடிப்படையிலோ
இப்படியான வேலைகளுக்கு பெரும் வாய்ப்பான பிகள் தாங்களே தங்களுக்கு உதவக்கூடிய முறை
கமத்தொழில் விளக்கம்

Page 27
களேயும் கையாளலாம். உதாரணமாக ஒரு உழவும் நடவும் முடியுமானல் அவன் தா பதற்கு உதவியவனுவான். நன்றக மழை வரியாக நாட்டப்பட்டிருக்கும் பயிர்களால் பி கான்களையும், வரம்புகளையும் அடையும், ! மேல் மண்ணை அகற்றிக் கொண்டு ஒடைக கூடிய நேரம் நிலத்தில் உறிஞ்சக்கூடிய சர்
அறிவிப் அரசரெத்தினம் நீங்கள் ஏதோ றதே ?
அரஸ் : ஆமாம். நிரந்தரப் பயிர்களாக நாட கொக்கோ, கராம்பு போன்றவற்றில் மரத் ஏனைய இடங்களில் எப்பொழுதும் புற்களி லோ மூடப்பட்டிருப்பதும் விரும்பத்தக்கது. ( டையே காணப்படும் பியூறேறியா பசியோலொ கலப்பத்தோனியம் மியூக்கனுெயிட்ஸ் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்பயிர்க யும்பிடித்து வைத்துக் கொள்கின்றன. இ முறைகளாகவும் காணப்படுகின்றன. இவற். றையும் குறிப்பிட வேண்டும். ஒரு கமக்கார கைக்கொண்டால் தனது நிலத்தில் உற்பத்தித் வான். உதாரணமாக ஒவ்வொரு 133 ஏக் தகுந்த முறையில் மண்காப்புச் செய்யும்டே ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இப் மரங்களை நாட்டுவது, மண்ணையும் நீரையும் களையும், வரம்புகளையும், படிகளையும், அை பண்படுத்தல், பயிரிடுதல், மூடுபயிர்கள் வள தினுல் எமது சொந்த நலனும் வருங்கள் 1Ռոււմg.
பிழை திரு
1976, மலர் 20, இதழ்கள்
முட்டையிடும் கோழிகளுக்கான
60 30 த்தல் சேர்க்கும்படி குறிப்பிட
என மாற்றிக் கொள்ளவும்.
மலர் 20-இதழ் 3, 4, 1976

விவசாயி வயலை சமவுயரக்கோட்டில் rணுகவே மண்ணையும், நீரையும் சேமிப் பெய்தவுடன் ஒடும் நீர் முதலில் வரி டித்து வைத்திருக்கப்பட்டு இதன்பின்பே இவையெல்லாம் நீர், பெறுமதிவாய்ந்த எளிலும், ஆறுகளிலும் சென்றடையாமல் ந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
கூறவிரும்புகின்றீர்கள் போல் தெரிகின்
LLILJGBh) தென்னை, பழமரங்கள், கோப்பி, தைச் சுற்றியுள்ள சிறிய இடம் தவிர ேைலா அல்லது தகுந்த மூடுபயிர்களினு உ-ம்) இறப்பர்த் தோட்டத்தில் மரங்களி u5).67) (PUERARIA PHASEOLOIDES) (CALOPOGONIUM MUCONOIDES) ள் மண்ணை ஒன்று சேர்ப்பதோடு நீரை தனுல் இவை நல்ல மண் பாதுகாப்பு றுடன் இந்த வேளையில் இன்னுமொன் ன் இவ்வாறன மண் காப்பு முறைகளைக் 5 திறன் அதிகரிப்பதனையும் தானே உணர் கரிலும், தற்போது கிடைக்கும் விளைவை ாது 100 ஏக்கரில் பெற முடியும், என படியான பயன்களே அடைய விரும்பினல் சேமிக்கக் கூடியவாறு சமவுயரக் கான் மப்பது, சமவுயர முறையில் நிலத்தைப் ர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத் ாலச் சந்ததியின் நலனும் பாதிக்கப்பட
நததம
T 1, 2 - Udigs to - 23
உணவுக் கலவையில் மீன்துள்
ப்பட்டுள்ளது. சுதனை 6 இருத்தல்
97

Page 28
98.
 

(1) ஒருவர் தனது புதுவீட்டை அழகுபடுத்து
வதற்காக வெவ்வேறு வகையான எட்டுப் பூச்சாடிகள் வாங்கிக் கொண்டு வந்தார். அவர் அதை வீட்டு முற்றத்தில் படத்தின் மேற்பகுதி யில் குறிப்பிட்டவாறு வைத்து ஒழுங்கு படுத் திய போது, ஒரு இடம் வெறுமையாகத் தோன்றியது.
அந்த இடத்தை நிரப்புவதற்கு மேலும் ஒரு பூச்சாடி வாங்க மீண்டும் கடைக்குச் சென்றபோது படத்தின் கீழ்ப் பகுதியில் காணும் 1 முதல் 6 வரை எண்கள் இட்டவை போன்று பூச்சாடிகள் காணப்பட்டன. அவற் றில் தனது வீட்டுக்கு மற்றைய சாடிகளுடன் பொருத்தமாக வைப்பதற்காகச் சிறந்ததொரு சாடியைத் தேர்ந்தெடுப்பதில் முனைந்தார். நெடுநேரம் சென்றும், அவரால் பொருத்த மான தொன்றைத் தேர்ந்தெடுக்க முடிய ඛේඨාශ්‍රිකා. நீங்கள் அவரது வீட்டுக்கு மற்றச்சாடி 5@5LGi வைப்பதற்கு பொருத்தமானதொன் றைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் பார்ப்
(3լյՈլի 2
கமத்தொழில் விளக்கம்

Page 29
(4) ஒரு குருவிக் கூட்டமொன்று நெடு ( மரத்தில் வந்து இறங்கின. அவை, ஒவ்வொரு இருக்க கொப்புகள் போதவில்லை. ஆனுல் 3 கொப்புகள் மிஞ்சுகின்றன. அப்படியானுல் இருந்தன ? அவை வந்திறங்கிய மரத்தில்
(1) பூச்சாடி எண் 1 (2) 11 சதுர அடி தகப்பன் இரு யன்னல்களது பர கழித்து வரும் மிகுதிப் பரப்பளவில் காற்றேட்டத்து யன்னல்களது பரப்பளவையும் கூட்டி, கதலின் ப பரப்பில் காற்றேட்டத்துவாரம் அமைக்க வேண்டும்.
(3) மாறுபட்டுக் காணப்படும் குருவியின் தவே எ பார்த்துக் கொண்டிருக்கின்றன.
4 எண் கொண்ட குருவி மட்டும் இடக்கண்ணுல் பார் (4) குருவிகளின் எண்ணிக்கை -12 கொப்புக்களின் எண்ணிக்கை -9
மலர் 20-இதழ் 3, 4, 1976
 
 

(2) ஒருவர் கட்டிய வீட்டின் முற்பக்கம் படத் தின் இடப்புறத்தில் காட்டியவாறு அமைந திருந்தது. யன்னல்களின் பரப்பு படத்திற் காட்டியவாறு முறையே 12 சதுரஅடி 15 சதுரஅடியாகவும், கதவின் பரப்பு 16 சதுரஅடி யாகவும் இருந்தது. மேற்புறத்தில் காற்றேட் டத்திற்காக 11 சதுரஅடி பரப்பில் ஒரு துவார மும் அமைத்திருந்தார்.
இதனைப் பார்த்த அவரது மகன் தானும்
ஒரு வீடு கட்ட விரும்பி, படத்தின் வலப்புறத் தில் உள்ளது போல் முறையே 8 சதுரஅடி யும், 10 சதுரஅடியும் கொண்ட இரு யன்னல்
களும், 7 சதுரஅடி பரப்பும் கொண்ட ஒரு கதவையும் பொருத்தி ஒரு வீடு கட்டி முடித்
தார். ஆனல் அவருக்கு என்ன அளவில் காற்றேட்டத்திற்குத் துவாரமிடுவதென்று தெரியவில்லை. தகப்பன் என்ன அடிப்படை யில் துவாரத்தை அமைத்தார் என்பது அவ ருக்குப் புரியவில்லை. நீங்கள் முயற்சி செய்து என்ன பரப்பளவில் காற்றேட்டத்துவாரம் அமையவேண்டுமென்று கண்டுபிடியுங்கள் ? נTi(ךְ6פifficiן
(3) படத்தில் ஐந்து குருவிகளின் தலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் நான்கு ஒரே மாதிரியாகவும், மற்றென்று மற்றைய வற்றிலிருந்து ஒரு விதத்தில் மாறுபட்டும் காணப்படுகின்றது. இம் மாறுபட்டுக் காணப்படு படும் குருவியின் தலையைத் தெரிந்தெடுங்கள்.
நேரம் பறந்த பின் இளப்பாறுவதற்காக ஒரு
குருவிகளாக இருக்கும் போது, 3 குருவிகள் அவை சோடியாக இருக்க முயன்ற போது
அக் குருவிக் கூட்டத்தில் எத்தனே குருவிகள் ாத்தனே கொப்புக்கள் இருந்தன ?
பளவையும்கூட்டி, அதிலிருந்து கதவின் பரப்பளவைக் பாரம் அமைத்திருந்தார். மகனும் அதே போலவே இரு ப்பளவைக் கழித்துவரும் மிகுதியான 11 சதுர அடி
-ே4 மற்றைய எல்லாக் குருவிகளும் வலக்கண்ணுல்
$துக் கொண்டிருக்கிறது.
99

Page 30
விவசாயத்தில்
ஒருமுறைப் படுத்தப்பட்ட
பூச்சி நோய்
அடக்குமுறை
(INTEGRATED PEST CONTROL)
வீ. சத்தியானந்தன், யாழ் மாவட்ட விவசாய விஸ்தரிப்பு அதிபர்.
யாழ் மாவட்டத்தில் கமச்செய்கையில் ஈடு பட்டிருப்பவர்கள் கிருமிநாசினிகளுக்குப்பெரும் தொகையான பணத்தைச் செலவழித்தும், பயிர்களைத் தாக்கும் பூச்சிகளையும், நோய்களை யும் சரிவரக் கட்டுப்படுத்த இயலாத காரணத் தால் மனமுடைந்திருக்கும் இந்த நேரத்தில் ஒருமுறைப்படுத்தப்பட்ட பூச்சிநோய் அடக்குமுறைபற்றிய சில விபரம் தரமுயல்வது மிகப் பொருத்தமென நம்புகின்றேன்.
* அடக்குமுறை ? என்பது நோய்க்காரணி களையும், பூச்சிகளையும் பயிர்களுக்கு நஷ்டம் ஏற்படாத அளவு க்கு அவற்றின் எண்ணிக்கை யைக் குறைப்பதே. இவற்றை முற்றிலும் அகற்றுவது மிகக் கடினம். ஒருமுறைப்படுக் ஆப் பட்ட அடக்குடிறை என்பது எனது சூழவிலே இயற்கையாகக் காணப்படும் நமக்கு நன்மை G5 մ եւ ԼԻ நுண்ணுயிர்களையும் (MicroOrganism) 52 (B600T600ias%Tupin (Parasites) மற்ற பி ரா னி களே உண்ணும் பிரா ணிகளையும் (Predators) காப்பாற்றி எமக்கு
உபயோகப்படக்கூடிய பல மாற்றுமுற்ைகளை,
ஒர் சிறந்த முறையிலே ஒன்றுசேர்த்துப் பயன் படுத்துவதே. இம் முறையிலே, விஞ்ஞான அறிவு மட்டும் போதாது. பயிர்ப்பாதுகாப்பு பகுத்தறிவுடனும், தத்துவ சாஸ்திரமுறைப் படியும் அணுகுதல் வேண்டும். முடிவுகள்
துரிதமாகவும், உறுதியாகவும் எடுக்கப்பட
100

வேண்டும். இல்லாவிடில் நாம் தக்க நட வடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே சேதம் விளையலாம். இந்த முறையின் முக்கிய நோக் கம், குறைந்த செலவிலே கூடிய வருவாயைப் பெறுவதே சமூகக் கட்டுப்பாட்டையும், சூழல் கட்டுப்பாட்டையும் ஒத்து, எமது சூழ்நிலையைப் (Ecology) பாதுகாப்பது மற்றைய நோக்கம்.
இது ஒரு புதிய முறை அல்ல. உலகத்தில் பல பாகங்களிலும் இம்முறையைக் கையாண்டு நல்ல பலனைப் பெற்றிருக்கின்றனர். இதன் மூலம் உணவுப் பிரச்சினைகளைத் திறம்படத் தீர்த்திருக்கின்றனர். பீரு (Peru) தேசத் திலே பருத்தியைத் தாக்கும் பூச்சிகளையும், இஸ்ரவேல் தேசத்தில் (ISTeal) கிச்சிலி யைத்தாக்கும் பூச்சியையும், ஐரோப்பாவில் Europe) பழ வருக்கங்களைத் தாக்கும் பூச்சிகளையும், இந்தியாவிலும், ஜப்பானிலும் (India, Japan) நெல்லைத்தாக்கும் பூச்சி களையும் நன்கு கட்டுப்படுத்தி உள்ளனர்.
இம்முறையை நாம் கையாளவேண்டிய அவசியம் ஏன் என்பதை ஆராய்வோம். விவசாய இரசாயனப்பொருட்கள் தீவிரமாகவும், பகுத் தறிவு பாராத முறையிலும், நோயையும், பூச்சி களையும் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. 1970 ஆம் ஆண்டுவரை இரசாயனப் பொருட்களுக்கு எதிர் க்கும் சக்தி உண்டாகிய 228 பூச்சிகளைக் கணித் துள்ளார்கள். அண்மையிலே யாழ்ப்பாணத் தில் கூட வெங்காயத்தைத் தாக்கும் புழுவைக் கட்டுப்படுத்த உபயோகித்த 10 திறம்பட்ட கிருமி நாசினிகளில் ஒன்றுகூடப்பலன் அளிக்கவில்லை. இதேபோல் சென்ற வருடமும் உருளைக் கிழங் கைத் தாக்கிய அழுக்கணவனைக் கட்டுப்படுத்த முடியாது எமது விவசாயிகள் தத்தளித்த தையும் நாம் அறிவோம். எனவே, இந் நிலையில் ஒருமுறைப்படுத்திய அடக்குமுறை மிக மிக முக்கியமானதே. இம்முறையைக் கையாளாவிட்டால் எமது எதிர்காலம் இருள் அடைந்துள்ளதாகவே காணப்படும். நோய் காரணிகளையும், பூச்சிகளையும் செவ்வனே கட்டுப் படுத்தாவிடின், இவ்வுலகில் வாழும் மக்கள் பசிப்பிணியால் மடிய நேரிடும். டீ. டீ. ரி. (D, D. T.) தொடக்கம் இன்று வரை ஆயிரக் கணக்கான விவசாய இரசாயனப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான
கமத்தொழில் 66mb

Page 31
பணமும், ஆராய்ச்சியிலே பலநாடுகள் செலவு செய்துள்ளனர். ஆணுல் பிழையான உபயோ கத்தால் ஏற்படும் தீமைகளை அவர்கள் முன் னுேடியாக அவதானிக்கவில்லை. இதுவரை பெருமளவு வெற்றிகண்ட போதிலும், பல
அபாயங்கள் இப்போது காணப்படுகின்றன. இத்தகைய வலுவுள்ள இரசாயனப்பொருட்கள் பூமியிலும், காற்றிலும், நீரிலும் சேர்ந்தத ணுல் கோடிக்கணக்கான நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனுல் பல பயிர்களுக்கு ஆபத்து ஏற்பட் டுள்ளது.
பூச்சிகள் இரசாயனப் பொருட்களை எதிர்க் கும் சக்தியை உண்டாக்கிக் கொள்கின்றன. அப்படித் தாங்களே ஒரு தாக்கத்தால் கட்டுப் பட்ட போதிலும் ஒரு சில நாட்களில், மீண்டும் காணப்படுகின்றன. சில சமயங்களில், ஒரு பூச்சி இனத்தைக் கட்டுப்படுத்த வேறேர் இனப் பூச்சித்தாக்கம் காணப்படுகின்றது. பிழையான பாவனையால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. நிக்காதோ என்னும் தேசத்தில் வருடமொன் றுக்கு 400 பேர் அளவில் நஞ்சுண்டு மடிவ தாகவும், 3,000 பேர் அளவில் நச்சுத்தன்மை பட்டு நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் நாம் அறி இருேம். விளைபொருட்களில் நஞ்சு மிஞ்சி இருப் பதால் பல தீமைகள் ஏற்பட்டுள்ளன. இக்கார ணத்தினலே பல அபிவிருத்தி அடைந்த நாடு கள் பிறநாட்டிலே இருந்து இறக்குமதி செய்த gyarajgriLi'l (Contaminated) GLITC 3267 திரும்பவும் அந்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். நாட்டில் மட்டுமல்ல, காடு களிலே வசிக்கும் பிராணிகள்கூட, பாதிக்கப் படுவதனுல் சில நாடுகள் கிருமிநாசினியின் உபயோகத்தைச் சட்டபூர்வமாகக் குறைத்துள்ள னர். மேற்குறிக்கப்பட்ட பிரச்சினைகள், ஒரு நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார ஈடுபாடுகளை மாற்றி அமைத்துள்ளன.
இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் ? மாற்று முறைகளை நாம் நன்கு அறிய வேண்டும். அதை அறிந்தபின் அவ ற்றை ஒன்று சேர்த்து, நல்ல பலனைத்தரக் கூடிய வகையிலும், எமது சூழல் பழுதாகா வண்ணமும், பயன்படுத்த வேண்டும். மாற்று
மலர் 20இதழ் 3, 4, 1976


Page 32
விவசாயிகளுக்கு
புதிய கருவிகள்
| தி. நித்தியானந்தன்,
விவசாயப் பொறியியலாளர், மகாஇலுப்பள்ளம.
பிற நாடுகளில் பயன்படுத்தப்படும் விவசா சாய இயந்திரங்கள் யாவும் நமது நாட்டுக்கும் பொருந்தி வரும் என்பதற்கில்லை. ஒரு நாட் டின் சமூக, பொருளாதார, விவசாய நிலை மைகளுக்கும், தேவைகளுக்குமேற்ப இயந்
திரங்கள் உருவாக்கப்பட வேண்டி உள்ளன.
இதனுல் இன்று உலகின் பல நாடுகளிலும் விவசாய இயந்திரத் துறையில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் இப் பணியை விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பொறியியல் ஆராய்ச்சி, அபிவிருத்திப் பிரிவு மேற்கொண்டுள்ளது.
கடந்த காலத்தில், மகா இலுப்பள்ளமவில் அமைந்திருக்கும் விவசாய இயந்திர ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு வகைப்பட்ட புதிய கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையம் 1968 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட் டது.
நமது நாட்டு விவசாயிகளுக்குப் பயன்படத்தக் கதும், குறைந்த செலவுள்ளதுமான aTafloin யான கருவிகளே உருவாக்கித் தர இந்த நிலையம் முயன்று வருகிறது. கடந்த ஆண் டில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கருவிகளிற் சிலவற்றைப் பற்றிய விபரங்கள் இங்கு தரப் படுகின்றன. -
களையகற்றி
வரிசைகளில் நெல் விதைப்பதால் அல்லது வரிசைகளில் நாற்று நடுவதால் பெறப்படும் பயன்கள் பல. அவற்றில் ஒன்று களையகற் றும் கருவியின் பிரயோகமாகும்.
102

களேநாகினிகளுக்காக விவசாயிகளால் ஆண் டுதோறும் ஏராளமான பணம் விரயமாக்கப் படுகிறது. நாட்டுக்கு இது அந்நியச் செலாவணி இழப்பும் ஆகும்.
களேயகற்றும் கருவியின் பிரயோகம் விவ சாயிகளுக்கு கூடுதலான இலாபம் தருகிறது. ஒரு நாளில் அரை ஏக்கர் வரையில் களைய இற்றுவதற்கு ஒருவரால் முடியும், களைகள் நீக்கப்படுவ துமட்டுமன்றி, நிலம் காற்றேட்ட முள்ளதாக்கப்படுவதோடு உரப்பகளேயை வேர் களுக்கருகே கொண்டு செல்லப்படுகிறது.
களேயகற்று வதற்காக இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள கருவி யப்பானி யச் சேற்றுநிலக் களையகற்றியாகும். உயர்ந்து கொண்டு போகும் மூலப் பொருட்களின் விலை யும், கூலிச் செலவும் இக் கருவியின் உற் பத்திச் செலவை மிகவும் அதிகரிக்கச் செய்
இதனுல், குறைந்த செலவுள்ளதும், ஆனுல் களேயகற்றும் பணியைத் திறனு டன் ஆற்றத்தக்கதுமான ஒரு கருவியின் அவசியம் உணரப்பட்டது. இதன் விளைவே, படத்தில் காணப்படும் புதிய சேற்று நிலக் களேயகற்றியாகும். இதன் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள மரத்தினுலான மித வையை உயர்த்தியும் பதித்தும், இக்கருவி தொழிற்படும் ஆழத்தை மாற்றிக்கொள்ள, (ՔԼԳ-ն-ւի
வெலிசறையிலுள்ள விவசாய உபகரணத் தொழிற்சாலையில் இதனை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
துற்றி தானியங்களைத் தூற்றியெடுப்பதில்
விவசாயிகளுக்குப் ਉ% உள்ளன. அவர்கள் இயற்கையான காற்றை எதிர்பாத்துக் காத்தி ருக்க வேண்டி வற்படுகிறது. இயந் திரங்களேக் கூலிக்கு ஒழுங்குசெய்ய வேண்டி உள்ளது. -
இத்தகைய சூழ்நிலையில், சிறு விவசாயி களுக்குக் கைகொடுத்து உதவக்கூடியது, செயற்கை முறையினுல் காற்றை ஏற்படுத் தும் விசிறியாகும். இத்தகைய ஒரு கருவி
கமத்தொழில் விளக்கம்

Page 33
யினை உருவாக்கக்கடந்த காலங்களில் பல முயற்சிகள் செய்யப்பட்டுள்ள போதிலும் உருவாக்கப்பட்ட கருவிகள் விவசாயிகளால் வாங்க முடியாத அளவுக்கு விலை கூடியன வாகவோ அல்லது உடலின் சக்தியால் இயக்குதவதற்கு மிகவும் கடினமானவை யாகவோ அமைந்தன.
படத்தில் காணப்படும் புதிய தூற்று கருவி,
கால்களில்ை இயக்கப்படுவதாகும். ஒருவர்
ஆசனத்தில் அமர்ந்தபடி இரு கால்களினு லும் இதனை இயக்க முடியும். இக் கருவி விலை குறைந்ததும், இயக்குவதற்கு இலகு வானதும், ஒரு நாளில் 200 புசல்களுக்கு மேல் தூற்றத்தக்க ஆற்றல் வாய்ந்ததும் ஆகும்.
மேட்டுநில விதைக் கருவிகள்
மேட்டுநிலப் பயிர்களை வரிசைகளில் விதைப் பதஞல் எற்படும் பயன்களே, நம் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள விவசாயிகள் ஏற்கன வே நன்குணர்ந்துள்ளனர். பெரும்பாலான வர்கள் இன்று இந்த முறையைக் கையாண்டு வருவதைக் காணலாம்.
வரிசையாக விதைக்கும் பணியை விை கருவிகளைப் பயன்படுத்தி இலகுவாகச் செய் முடியுமாயினும், விவசாயிகளிடம் இந்த மு
இன்னும் அறிமுகமாகவில்லை. மண் @ခ၂ာ်ဝှ - யினுல் அல்லது தடியினுல் சால்களே அமைத்து
விதைகளைக் கையினுல் தூவி, மண்ணே மூடி விடுகின்ற முறையே பரவலாகப் பின்பற்றப் பட்டு வருகிறது. இது மிகவும் சிரமமானதும் அதிக நேரமெடுப்பதுமாகும்.
இதேவேலையைப் பன்மடங்கு விரைவாக ஒரு விதைகருவியைக்கொண்டு செய்ய முடியும். கையினுல் இயக்கும் கருவியைக் கொண்டு ஒருவரால் ஒரு நாளில் ஒரு ஏக்கரும் இரு சில்லு உழவு இயந்திரத்தினுல் இயக்கும் கருவியைக் கொண்டு ஒரு நாளில் 2-3 ஏக்கரும் விதைக்க முடியும். இதனுல் விவசாயிக்குக் கிடைக்கும் இலாபம் மிகவும் குறிப்பிடத்தக்கது. சால் அமைத்தல், விதை தூவுதல், மூடுதல், மண்ணை அமுக்குதல் ஆகிய சகல பணிகளையும் விதைகருவி ஒரே நேரத்தில் செய்து முடிக் கிறது.
மலர் 20-இதழ் 3, 4, 1976
2-A. 26410 (4.177)
G.
 

தள்ளு விதை கருவி, இருசில்லு உழவு
இயந்திர விதைகருவி (3 வரி), முள்ளுக்
லப்பை விதைகருவி (8 வரி) ஆகியன கடந்த ல ஆண்டுகளில் மகா இலுப்பள்ளமவில் ருவாக்கப்பட்ட கருவிகளில் குறிப்பிடத்
க்கவை.
கடந்த ஆண்டில் புதிதாக நான்கு மேட்டு சில விதைகருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கயினுல் இழுத்துச் செல்லும் தனிநிரை ைெதகருவி (எம். ஐ. 76 எஸ். ஆர்.), இரு நிரை விதைகருவி (எம். ஐ. 76 ரி. ஆர்.), ாடுகளுக்குரிய விதைகருவி (எம். ஐ. 76 ". டி.), இரு சில்லு உழவுயந்திர விதைகருவி எம். ஐ. 76 ரி. டி) ஆகியனவே இவை T(5լի.
பல்வேறு விதைகளுக்கும் இக் கருவியைப் யன்படுத்தலாம். வரிசைகளின் இடைத் துரத் தத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடி ம். பின்புறத்திலுள்ள சக்கரம், மூடிய
1ண்ணே அமுக்கி விதைகளின் முளைப்புச்
கீதியை அதிகரிக்கச் செய்கிறது. மட்டமற்ற ரையிலும் விதைகளைத் திருப்திகரமாக மூடு
1தை எத்தனித்து இந்த விதை கருவிகள்
டிவமைக்கப்பட்டுள்ளன.
இலகுவாக உள்ளூரில் பெறத்தக்கதும், மலி ானதுமான மூலப் பொருட்கள் மட்டுமே வற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிராமங் ளிலுள்ள சாதாரண தொழிலகங்களில், 1றைந்த செலவில் இவற்றை எளிதில் உற் த்தி செய்ய முடியும்.
மேற்கூறப்பட்டவை மட்டுமன்றி, வரிசைப்
யிர்களுக்குக் களைநாசினி பிரயோகிக்கும் ருவி, மாட்டினலும் இரு சில்லு உழவு
இயந்திரத்தினுலும் இழுக்கப்படும் மட்டமாக்கி,
ா டு க ரூ க் கான ஊடுசாகுபடிக்கருவி intercultivator), (ԼՈւ56(ը) (Spike oothed Harrow) (3 g: ?) [[]] [Éì Gò ஓர் ைெத கருவி, களே நீக்கும் கை உபகரணங் গো ஆகியன விவசாயிகளின் Liu 16jt ITI GJËSITË வெசாய எந்திர ஆராய்ச்சி நிலையத்தினுல் டந்த ஆண்டில் வடிவமைக்கப்பட்டோ அல் து மாற்றியமைக்கப்பட்டோ உள்ளன.
03

Page 34
துற்றி
 
 

ஜப்பானிய களேயகற்றி
ாகமத்தொழில் விளக்கம்

Page 35
விதை கருவிகள்
விதை
கருவிகள்
மலர் 20-இதழ் 3, 4, 1976
 
 

105

Page 36
106
upi orš
 

விதை கருவி
றி
கலேயகற்
藏器
கமத்தொழில் விளக்கம்

Page 37
ஆடு வளர்ப்பு
ஆடு வளர்ப்பின் முக்கியத்துவம் :
ஆடுகளில் வெள்ளாடு, செம்மறியாடு என இவை இரண்டும் பாலுக்காகவும், இறைச் வெள்ளாட்டு வளர்ப்பிற்கே இலங்கையில் பட்டுள்ளது. இலங்கையில் நுகரப்படும் ஆட்டி பெறப்படுவது, வெள்ளாட்டு வளர்ப்பின் ԱIIT(5ԼԻ.
இப்பிரபல்யத்திற்கு பல காரணங்கள் உ னுள்ள ஊழியமோ அல்லது அவ்வளவு விலங்கு வளர்ப்புக்களுடன் ஒப்பிடுகையில் எதுவும் இல்லையென்றே கூறவேண்டும். 2 யில்லே. நோயின் தாக்கமும் குறைவு. இன் வல்ல கடினமான விலங்குகள். எளிய 6 எனவே சிக்கனமாக அதிக செலவின்றி இலங்கையில் ஆட்டிறைச்சியின் கேள்வி அதி பிரச்சினையுமின்றி இது இலகுவாக விற்கப்பட அதிகம். சுருக்கமாகக் கூறப்போனுல் ஆடு ஒரு சாதாரணப் பசுவிற்குப் பதிலாக 4-5 இதனுல் பசுவிலும் பார்க்க உயர்ந்த பா பட்டுள்ளது. இக்காரணங்களாலேயே வெள்
ஈரலிப்பான அல்லது குளிர்ந்த சூழ்நிலை டுத்துமாதலால், இலங்கையின் உலர்வலயப் வளர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. உல நோக்குவோமாயின், அது 75 அங்குலத்தி, மழை வீழ்ச்சியினுல் சிறப்பியல்பாக்கப்பட்டுள் பாசனவசதியற்று தற்போது வெறுமனே பகுதிகளில் குறைவான மழை வீழ்ச்சி கார மிகக் குறைவானதாகவுள்ளது. மறுவிலங்கு யும் ஆடுகள் உண்ணுவதால் இப்பகுதிகள் அத்துடன் ஆடுகள் கடித்துண்ணிகள் (B தாவரங்களேயும், பற்றைகளையும் கூட விரும் காட்டில் 3-4 ஆடுகள் வளர்க்கப்படலாம் வருமானத்தையும் தரமாட்டாத இந்நிலங்க மிக மிக இலாபகரமானது.
ஆட்டுப்பாலின் சிறப்பு
ஆட்டுப்பாலின் போஷனப் பெறுமதியும்,
பன்னெடுங்காலமாக மனிதனுல் அறியப்பட்டு இதிகாச மகாகவி ஹோமர் ஆட்டுப் பாலே "
மலர் 20-இதழ் 3, 4, 1976

வே, இரவீந்திரன், உதவி விரிவுரையாளர், விலங்கு வேளாண்மைப் பகுதி, இலங்கைப் பல்கலைக் ಹg್ನ; பேராதனை வளாகம்,
--
இரு முக்கிய இனங்கள் காணப்படுகின்றன. சிக்காகவும் வளர்க்கப்படலாம். இவற்றில் இற்றை வரை முக்கியத்துவம் கொடுக்கப் றைச்சியில் 80% வெள்ளாட்டில் இருந்தே பிரபல்யத்துக்கு நல்லதொரு அத்தாட்சி
ாளன. வெள்ளாட்டு வளர்ப்பிற்குத் திற அனுபவமோ தேவையில்லே. மற்றைய இதற்குப் பாரதூரமான பிரச்சினைகள் உணவூட்டலில் கவனம் அதிகம் தேவை ஒவ கடுமையான காலநிலையையும் தாங்க வீடமைப்பே இவற்றுக்குப் போதுமானது. ஆடு வளர்ப்பு மேற்கொள்ளப்படலாம். கரித்துக் கொண்டே போவதால் எவ்வித லாம். அதே வேளையில் இதன் விலையும் வளர்ப்பு மிக இலாபகரமானதாகும். ஆடுகள் வளர்க்கப்படலாம் என்பதும், லுற்பத்தி பெறலாம் என்பதும் காட்டப்
ாடு எழையின் “ பசு' எனப்படுகிறது.
கள் ஆடுகளில் உடனலக்குறைவை எற்ப பகுதிகளைப் பொறுத்தமட்டிலேயே ஆடு வலயத்தின் காலநிலையைச் சுருக்கமாக லும் குறைவான பரம்பலற்ற வருடாந்த ளது. இதனுல் இங்கு பெருமளவு நிலம்
கிடக்கிறது. இந்தப் பற்றைக் காட்டுப் ணமாகப் பசும்புல் உற்பத்தியும், தரமும் கள் உண்ணுத தரம் குறைந்த புற்களை பூட்டு வளர்ப்பிற்கே பொருத்தமானவை. WSers) ஆகும். இங்குள்ள வரனிலத் உண்ணுகின்றன. ஒரு ஏக்கர் பற்றைக் ன்று கூறப்படுகிறது. எனவே ஒருவித ளப் பொறுத்தமட்டில் ஆட்டு வளர்ப்பு
நலிந்தோரைக் குணப்படுத்தும் திறனும் வந்திருக்கிறது. இதனுல் தான் கிரேக்க டவுளரின் உணவு' என்கிறர் போலும்,
07.

Page 38
இழே தரப்பட்டுள்ள அட்டவணை ஆட்டுப்பு
பசுப்பாலுடனும் தெளிவாக ஒப்பிட்டுப்
நீர் ܣܝ ܢ கொழுப்பு புரதம் - - (මූණර්‍ය්ශි, TඒF - . . . கனியுப்புகள்
4565) ĝiaj ili) . . . @エ与 குளோறைட்டு . . . விற்றமின் எ(சர்வதேச அலகு கிரும் கொ
விற்றமின் பி1 (மைக்ருே கிரும் 100 மி
விற்றமின் பி12 (மைக்ருே கிரும் 100 மி விற்றமின் சி (மில்லி கிரும் 100 மி.இலி) விற்றமின் டி (சர்வதேச அலகுகள் இரு
கொழுப்பு) . . சக்தி (கலோரி 100 மி.இலி)
ஆட்டுப் பால் பசுவின் பாலி லும் பார் புரதத் துணிக்கைகள் நன்கு பிரிகையு
இது மிக இலகுவாக ஜரணிக்கப்படுகிறது.
எடுக்கும். அதே வேளையில் ஆட்டுப்பா பரிசோதனைகள் காட்டியுள்ளன. இதனும் திப்படும் நோயாளருக்கும் இது சிறப்பா ஜீரணிக்கும் திறனற்ற, ஜீரணிக்கும் தெ கரமாக ஆட்டுப் பாலில் முற்றக வளர்
108
 

ாலின் சிறப்பம்சங்களைத் தாய்ப்
பார்க்கிறது.
ஆட்டுப்பால் தாய்ப்பால்
87.9
ழுப்பு)
இலி) :(ඉබ'')
מL {
3.9 3.2 4.5 O. 79 0.194
O.270 O. 54.
39
68
20 2.O
OTO O
31.)
ஜமுனபாறி
88.2 3.7
3 6.8 0.3 O,042 O.06 O.O6
3.6
(0.27
68
பாலுடனும்
Lugi i Idi)
86.48 ,,3,67 . . 2.78 . . 4.56 0.73
0.84 . . 0.204 OO3
2.
, 45
. . , 159
2.0
... 0.70 69
5க நுண்மையானது. இதிலுள்ள கொழுப்பு, ற்று நுண்ணிய நிலையில் காணப்படுவதால் பசுப்பாலை ஜீரணிக்க இரு மணித்தியாலங்கள் ல் 30 நிமிடங்களில் ஜீரணிக்கப்படுவதைப் குழந்தைகளுக்கும், குடற்புண்களால் அவ  ைஉணவாகக் கருதப்படுகிறது. தாய்ப்பாவை ாகுதிகளுடன் பிறந்த குழந்தைகள் வெற்றி க்கப்பட்டமைக்குப் பல சான்று கள் உள்ளன.
கமத்தொழில் 6.5mtia, lo

Page 39
அத்துடன் ஆட்டுப்பால் மற்றப் பால்களிலும் sing Up (Buffering Action) Gl 3TGö7GGT. தியில் அதிக அமிலம் அல்லது அதிக காரம் யாக்கும் திறன் கொண்டது. எனவே இது மிகப்பொருத்தமான உணவாகும். மேலும் ஆ காரணத்தால் அதன் பால் கூடியளவு கணிப்ே 9 கணிப்பொருட்கள் உள்ளன. பசுப்பாலிலோ
கின்றன.
வருக்கங்கள்
இலங்கையில் உள்ள வெள்ளாடுகளின் தொ ஆணுல் துரதிஷ்டவசமாக இத்தொகையின் களுக்குரியனவாகக் காணப்படுகின்றன. இச்சு பத்தியையும் பால் உற்பத்தியையும் பொறுத் தவையாகும். சிறிய உடல் ஒப்பிதம் கொண்ட அடைகின்றன. இதனுல் இவற்றில் இருந்து 8 வாகவே இருக்கின்றது. இவற்றின் உற்பத்தித் தகைமை கூடிய வெளிநாட்டு வருக்கங்களுட சிறப்பான வழியாகும்.
இத்தேவைக்குப் பாவிக்கப்படக்கூடிய ஒருசி LUFTfL'IGS LITTLED.
ஜமுனுப்பாறி
இந்தியானவப் பிறப்பிடமாகக் கொண்டது. 2 களுக்குப் பொருத்தமான கடினமான வருக்க இறைச்சி, பால் உற்பத்தியாகிய இரண்டிற்கும் இருத்தல் முதிர்நிறையை அடையவல்லன. முதிர்ச்சியுறுகின்றன. இவ்வருக்கத்தின் சரா சராசரிக் கறவைக் கால உற்பத்தி 800-1200 விலங்குகள் நாளொன்றிற்கு 8 இருத்தல் : பால் விளைச்சலைத் தந்துள்ளன. இவ்வருக்க பால் மடியையும் பார்க்கையில் இவ் விளைச்சல் ச சராசரிக் கொழுப்பு வீதம் 3.5 ஆகும்.
இவ்வருக்கத்திற்கென சீரான நிறமெதுவும் ளங்கள கொண்ட வெள்ளைநிறமே பொதுவான கிய மூஞ்சை (Muzzle), உட்குழிவான மு காதுகள் என்பவற்றைக் கொண்டுள்ளன. பெ மட்டுமே குட்டியினும்,
புத்தளத்திற்கு அண்மையில் உள்ள " கொட யிலே ஜமுனுப்பாறி கிடாய்களைக் கொண்டு சு மொன்று செயற்பட்டு வருகிறது. இதுவரை .ெ தாக இருக்கின்றன. ஆனல் அதே வேளையில் * ஆட்டுச் சோர்வு வாதம்’ எனும் நோய் பிரச்சினையாகும். எனினும் கலப்பின ஆடுகள் குறிப்பிடத்தக்கது.
மலர் 20-இதழ் 3, 4, 1976

பார்க்கச் சிறப்பான தாங்கற் தாக்கத்
ாது. அதாவது ஜீரணிக்கும் தொகு
பிரச்சினையாக இருக்குமாயின் நடுநிலை ஜீரணிப்புக் குறைபாடுள்ளவர்களுக்கு } இலைகுழைகளேயே விரும்பி உண்ணும்
பாருட்களையும் கொண்டுள்ளது. இதில் 6 கணிப்பொருட்கள் மட்டுமே காணப்ப
ਹੋਹੋ,000 660, Lਉ .
பெரும்பாலானவை சுதேச வருக்கங்
தேச விலங்குகள் ஆட்டிறைச்சி உற் தமட்டில் பிறப்புரிமைத்தரம் குறைந் இவை குறைந்தளவு முதிர்நிறையையே
டைக்கும் இறைச்சியின் அளவு குறை
திறமையை அதிகரிக்க பிறப்புரிமைத் -ன் கலப்புப் பிறப்பாக்கம் செய்வதே
ல வெளிநாட்டு வருக்கங்களைப் பற்றி
லர்வலயத்தின் கரடுமுரடான நிலைமை ம். இரு நோக்கு ஆடுகளான இவை Tவித்தப்படடு)ாம். இடாய்ஐடு 150-200 மறிகள் 100-140 இறத்தல் வரை சரிக் கறவைக்காலம் 205 நாட்கள். இருத்தல் வரை வேறுபடுகின்றது. சில வரை கூட (சுமார் 5 போத்தல்கள்) த்தின் பெரிய முலைக்காம்புகளையும், த்திய மானது என்றே கூற வேண்டும்.
இல்லை. ஆனுல் மண்ணிற அடையா தாகும். இவை சிறப்பியல்பான குறு கம் 10-12 நீளமான தொங்குகின் ாதுவாக ஒரு வருடத்தில் ஒரு முறை
டுக்கச்சிய ’ அரசாங்க ஆட்டு பண்ணே தேச ஆடுகளைத் தரமுயர்த்தும் திட்ட பறப்பட்ட பெறுபேறுகள ஊக்கமளிப்பு இறக்குமதி செய்யப்பட்ட இவ்வருக்கம் கு உட்படுவதாக இருப்பது பெரும்
இந்நிலைக்கு எதிர்ப்பைக் காட்டுவது
109

Page 40
(Saaner) ஐரோப்பிய வருக்கம் LITEnt_TGಾofé நாட்டில் சில வர்த்தகப் பண்ணைகளிலும் வெள்ளே நிறம், அமைதியான சுபாவம் உருவத்தன்மை இவ்வருக்கத்தின் சிறப் நிலத்தைத் தொடுவது போலவே இரு இருத்தல் ஆகும்.
மேற்கண்ட இரண்டுமே இலங்கையில் வருக்கங்களாகும். இவற்றை விட கமே டொகன்பேக், அங்லோ-நூபியன் போ ஆடுகளைத் தரமுயர்த்தப்பாவிக்கப்படலாம்
hiնiTiiriւ ஆடுகளின் தெரிவு
ஆட்டு வளர்ப்பைத் தொடங்குகையில் இதுவாகும். அடிப்படை விலங்குகள் சி இலாபம் பெறப்படலாம். ஆகவே கவனப
: மந்தையின் அரைவாசி யெனக் (E
தெரிவு கவனமாகச் செய்யப்படல் வேண்
1. சீரான ஒரு மந்தையைப் ெ
絮 கடாய்களே தெரியப்படுகின்ற
யாகவும், சிறியனவாகவும் க
- படல் வேண்டும். ஜமுனுப்பா
2. கடாய் ஆண்மைத் தோற்றத்து
வீரியமாக இருத்தல் வேன்
தாகவும் இருக்க வேண்டும்.
3 விதைகள் நன்கு விருத்தியுற்.
4 நடுத்தர அளவாகவும், நல்ல
| (36, 16õծT6լի,
5. கடாய் நல்ல மூத தையரையும்
மறியின் தெரிவிலே பின்வரும் இய: 1. சுதேச ஆடுகளே தெரியப்பட6 கூடியவையாகவும் இருத்தல் 2. எப்புறம் நின்று நோக்கினு ஒப்பிதத்தை காட்டுபவைை 3, மறி தெளிவான பெண்மைத்
கழுத்து, பெரிய பால்மடி, டிருத்தல் வேண்டும். இை
குறியீடாகும். 4. தெரியப்படும் மறியின் வயது
(66)յ6ծծTGԼԻ.
10

குடாநாட்டில் சில தனியார்களிடமும், மலே b இவ்வருக்க மந்தைகள் காணப்படுகின்றன. பெரிய அமைப்பான பால்மடி, கட்டையான பியல்பாகும். இதனுல் பொதுவாக பால்மடி க்கும். இதன் சராசரி பால்விளேச்சல் 1400
பரந்தளவில் பாவிக்கப்படும் வெளிநாட்டு ாரி, பாபரி போன்ற இந்திய வருக்கங்களும் ன்ற ஐரோப்பிய வருக்கங்களும் கூட சுதேச
அடிப்படையாகக் கவனிக்க வேண்டிய அம்சம் றந்தவையாக இருப்பின் மட்டுமே சிறப்பான ான தெரிவு முக்கியமானதாகிறது. குறிப்பாக Buck is half the flock), Ji. DCLG) asLITUSlai
T6ԼՕ. பறுமுகமாகப் பொதுவாகத் துய வருக்கக் ன. ஆணுல் சுதேச ஆடுகளோ கலப்பானவை ாணப்படுவதால் இந்திய வருக்கங்களே தெரியப் றி மிகப் பொருத்தமானதாகும். டன் அதாவது தாடியுடன் துடிதுடிப்பாக, னடும். கால்கள் நேரானதாகவும், Լ16. ԼՈT807
று, குறைபாடெதுவும் இன்றி இருக்க வேண்
உடல் ஒப்பிதம் கொண்டதாகவும் இருக்க
கொண்டிருக்க வேண்டும்.
ல்புகளுக்காக அவதானிக்கப்பட வேண்டும். ாம். ஆஞல் தெரியப்படுபவை உடற்பருமன் ծ ցյ6)յնալի,
ஆப்பு GIL-G (Wedge Shape) o L6) ப தெரியப்படல் வேண்டும்.
தோற்றம், பிரகாசமான கண்கள், மெல்லிய தடித்த பானுளங்கள் என்பவற்றை கொண் வ யாவும் மறியின் பால் சுரக்கும் திறனின்
4 வருடங்களுக்குக் குறைவாக இருத்தல்
கமத்தொழில் விளக்கம்

Page 41
சினேப்படுத்தல்
கன்னிமறிகள் ஒருசில மாதவயதாக (
களேக் காட்டத் தொடங்குகின்றன. கன்னிம திரியவிடின் இக்காலப்பகுதியிலே சினைப்படு துள்ள கன்னி மறிகள் கூடக் கருக்கெ காணப்படுகின்றன. ஆனுல் கன்னிகள் மு. பலவீனமான குட்டிகளுக்கும், வளர்ச்சிக்
தவிர்க்கப்படல் வேண்டும். மறிகள் பொது லேயே சினைப்படுத்தப்படுகின்றன. இவ்வே
இருக்க வேண்டும். கடாய்கள் 9 மாத வ
பாவிக்கத்தொடங்கப்படலாம். ஒரு வருடவயே தான ஒரு கடாய் வருடமொன்றுக்கு நூறு @f)@g.
ஆடுகளில் காமவேட்டை 18-21 நாட்கள் டாகும் வேட்கை பொதுவாக 24-48 மணித் அமைதியின்மை, ஜோனி முகம் வீங்குதல், வேட்கை அறிகுறிகள் கவனமாக அவதா வேண்டும். காம வேட்கை ஆரம்பித்து 12 மறியைச் சினேப்படுத்துவதற்கான மிகப் பொ
ஆடுகளில் கருத்தங்கு காலம் சுமார் 5 ம 145 தொட்டு 153 நாட்களினுள் நடக்கலா பின் மறிகள் மீண்டும் சினேப்படுத்தப்படல இரு முறை குட்டியின வைக்க முடியும். உருவம் காரணமாக நாம் இப்படிச் செய்ய இது சாத்தியமானது.
சாதான நிலைமைகளின் கீழ் ஒரு மறி சுமார் பத்து குட்டியினல்களுக்கு வைத்தி
المتح பாலிக்கப்பட்டிருப்பின் 8-10 வருடங்கள் வை
சரிவரத் தன் வேலைகளைச்
திருப்தியுடள் உண்கிருர்க ராலும் விரும் பத்தக்கவர்க

ருக்கையிலேயே காமவேட்டை அறிகுறி விகளையும், கடாய்களையும் கட்டுபாடின்றித் த்தலும் நிகழக்கூடும். இருமாத வய rண்டு குட்டியீன்றமைக்குச் சான்றுகள் நிர்ச்சியுறுமுன் சினேப்படுத்துவது சிறிய, குறைவிற்கும் வழிகோலுவதால் இது வாக 1-15 வருட வயதாக இருக்கையி ளயில் அவை முற்ருக வளர்ச்சியுற்று யதில் இருந்து சினேப்படுத்துவதற்காகப்
த சிறப்பானதாகும். இரண்டு வருட வய
மறிகளை வெற்றிகரமாகச் சினேப்படுத்த * 26ծILLIB5:5
இடைவெளியில் ஏற்படுகின்றது. உண் தியாங்கள் வரை நீடிக்கும். பசியின்மை மறு ஆடுகளின் மீது ஏறுதல், போன்ற னிக்கப்பட்டு மறி கடாயுடன் விடப்படல் மணித்தியாங்களின் பின்ன நேரமே நத்தமான நேரமாகும்.
ாதங்களாகும். உண்மையில் குட்டியினல் ம் குட்டியின்று ஆறு கிழமை களின் ாம். எனவே மறிகளே ஒரு வருடத்தில்
ஆணுல் எமது சுதேசமறிகளில் சிறிய முடியாது. பிறநாட்டு வருக்கங்களில்
பன்னிரண்டு வயது வரை அதாவது
ருக்கப்படலாம். கடாய்கள் நன்கு பரி | T 16.
(தொடரும்.)
செய்து உண்பவரே ள். அவர்கள் பாவ
6T.
- மகாத்மா காந்தியடிகள்
1.

Page 42
ஒர் அறிமுகம்
தாவர நோயியல் : 1
அதிகரித்துச் செல்லும் குடிசனப் பெரு
கத்திற்கு ஏற்ற வகையில் உணவு உற்பத் யின் அளவும் அதிகரித்துச் செல்ல வே6 டும் என்பது எங்கள் எல்லோருக்கும் நன் தெரியும். இந்த இலக்கினை அடைவதற்கா Փ հոտ յԵn 655ն Այո6 լիրից)յլԻ 6ճlջlԺIIԱյլԻ |56ճ: மயமாக்கப்பட்டுச் செல்வதும் கண்கூடு. இந் நவீன விவசாய உற்பத்தி முறையிலும் சு தாவர நோய்கள் பாதிப்பினை ஏற்படுத்துகின் ஒரு பிரதான காரணியாக விளங்குவதனுசு விவசாயம், கல்வி, ஆகிய இரு துறைகளிலு STG)" (615TuŞu 15) (Plant Pathology) (10äßu துவம் பெறுகின்றது.
வரலாறு : தாவர நோய்கள் தாவர உ பத்தியுடனேயே தோன்றியிருக்க வேண்டு என்பது ஆய்வாளர்களின் கருத்து, சமூக பொருளாதார நோக்கங்களுக்காக மனித விவசாயத்தை ஆரம்பித்தவுடனேயே தாவு நோய்களும் » болып&, сауалайт முயற்சிக் இடையூறக அமைந்து விட்டன. புராதனகா நூல்களிலும், பைபிளிலும், துரு, தூவி Liggo:Tith, Gifig, 15.5 tr) (Rust, Mildew, Blas போன்ற நோய்களின் குறிப்பும், இவற்றினு உண்டான உணவுப் பஞ்சத்தின் விளைவுகளு கூறப்பட்டுள்ளன. மேலும் 1665 ஆம் ஆன Latoa.) GoGL 3, 5 (Robert Hool என்பவரால் நுண்ணுயிர்ப் பங்கசு ஒன்றி அமைப்புப் பற்றி விபரமாகக் கூறப்பட்டுள்ளது இக் காலத்தில் தாவர நோய்கள், பங்கசுக்கள் என்பன பற்றி அறிந்திருந்த போதிலும் கூ 18 ம் நூற்றண்டின் பிற்பகுதியில் தான்
12
 

கு
மா. ஆனந்தகிருஸ்ணன்,
பா. சிவகடாட்சம், தாவர நோயியற் பிரிவு, மத்திய விவசாய ஆராய்ச்சி
Lup, GöLJ.H.
பேராதனை
A.
தாவர நோய்கள் பற்றிய கல்வி ஆரம்பிக்கப்
பட்டுள்ளது. 19 ம் நூற்றண்டில் பிரபல்யம் பெற்றிருந்த நோயாக்கிகள் (Pathogen) பற்றிய படிப்பில், முதலில் பங்கசுக்களும், US)ණ්r பற்றிரியாக்களும் இடம்பெற்றுள்ளன. ஆனுல் வைரசுக்கள் பற்றிய படிப்பு இந் நூற்றண்டின் திருப்பத்திலேயே தொடங் கப்பட்டது. ஆரம்பத்தில் |5ft6 களில் மட்டும் காணப்பட்ட தாவர நோயியற் கல்வியானது, பின்னர் ஐக்கிய அமெரிக்காவிற் குப் பரவி, இரண்டாம் உலக மகா ullaj5,55 தின் | $ණ්ණT) ක්‍ර බණ්. நாடுகள் பலவற்றிற்கும் பரவியதுடன்ஆராய்ச்சிகள் @J@互 ೧falsif
g|GiTGT 3.1.
சமூக பொருளாதார இழப்புக்கள் : தாவர நோய்களினுல் எற்பட்ட சரித்திர முக்கியத்து ភ្ញាកែ வாய்ந்த அழிவுகளில் ஒன்று ՇTԼԸ5] நாட்டிலும் ஏற்பட்டுள்ளது. 1869 ம் ஆண்டு G 5 T Lï LS) é, g) (15 (Coffee Rust) GIETU
இலங்கையில் மிகவும் செழித்து வளர்ந்த (3 գ;IIլյլ ն)լն பயிரில் ஏற்பட்டு, 1880 ம் ஆண்டள
வில் இதன் செய்கைக்கே முற்றுப் புள்ளி
வைத்துவிட்டது. இந் நோய் ஏற்படுவதற்கு
முன்னர் ஏக்கர் ஒன்றில் வருடமொன்றிற்கு 4 அந்தர் விளைவைத் தந்த கோப்பி, நோயுண் டாகி எட்டு ஆண்டுகளின் பின்னர் 29 அந்தர் விளைவையே தந்ததனுல் ஆண்டொன்றிற்கு ரூபா 30,000,000 ଘ ତt நட்டம் ஏற்பட்டது.
இந் நோயை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள்
பயனற்றுப் போகவே, கோப்பிச் செய்கை கைவி
ʼ\ டப்பட்டு தேயிலே பயிரிடப்பட்டது.
கமத்தொழில் விளக்கம்

Page 43
1845 ம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் உருளைக்கிழங்குப் பயிர், பின்வெளிறல் நோய் 55 (Late Blight) a 673T3-L1506) உணவுப் பஞ்சம் ஏற்பட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் பட்டினியால் மடிந்தது டன், பெரும்பாலானுேர் அமெரிக்காபோன்ற பிற நாடுகளுக்கு குடிபெயர வேண்டியும் ஏற் பட்டது. இன்றும் இந் நோய் உருளைக் கிழங்குப் பயிர்ச் செய்கைக்கு ஒரு சவாலா கவே இருந்து வருகின்றது. எமது அயல் நாடான இந்தியாவில் 1942 ம் ஆண்டு வங் காள தேசத்தில் ஏற்பட்ட கொடும் பஞ்சத்திற் கும் நெற் பயிரில் ஏற்பட்ட ஹெல்மின் தோஸ்போரிய வெளிறல் (Helminthosporium Blight) GBTGU 5TJa07LDTgln. மேலும் 1946-47 ஆம் ஆண்டுக் கிடையே நிலவிய கோதுமைப் பற்றக்குறைக்கும் இப் பயிரில் ஏற்பட்ட துரு நோயே காரணியாகும். இவ்வாறு தாவர நோய்கள் திடீரெனப்பெருகி பெருமளவான நாடுகளில் சமூக பொருளா தாரச் சிர்குலைவுகளை ஏற்படுத்தி, உள்ளன, ஏற்படுத்தி வருகின்றன.
வளர்ந்து வரும் நாடுகளில் լյան)Ուլնլյն) |5ւt-ԼԻ நோய்களைக் கட்டுப்படுத்தத் கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நோக்கு யிலான நட்டம் சராசரியாக ஏற்படுமெ. கொள்கிறர்கள். நோய்களினுல் ஏற்படும் பயிர் வளரும் சூழல், நோயுண்டாக்குட காரணிகளில் தங்கி இருப்பதனுலேயே, இ6
நோய் -ஒரு தாவரம் அதற்கு இயல் படையான வேறுபாட்டினைக் காட்டும் போது கொண்டிருக்கும் போது, அதனை நாம் நோயற்ற ஒரு தாவரத்துடன் ஒப்பிட்டே, கொள்ளக் கூடியதாக உள்ளது. நோயறி தாவரத்திற்கும் இடையே தெளிவான 5 " நோய்' என்பதற்கு வரைவிலக்கணம் பலவிதமான வரைவிலக்கணங்கள் கூறப்பட் பூரணமாக உள்ளடக்கவில்லை என்பதே என்பது, அடிப்படையில் தாவரத்தின் இய என்பதையும் அது தாவர உடற்றெழிலி தாவரத்திற்கு ஏதோ ஒரு வகையில் தி நிலைமையில் காணப்படுகிறது என்பதையும்,
மலர் 20-இதழ் 3, 4, 1976

தாவர நோய்களில்ை ஏற்படும் இழப்புக்க பற்றி திட்டமாக எதுவும் கூற முடியாது விடினும் இவை பற்றி ஒரளவு அனுமானித் துக் கொள்வதற்காக ஒரு சில கணிப்புக்களை நோக்குவோம். உணவு விவசாய நிறுவனம் (EA0) மேற் கொண்ட ஒரு ஆய்வில் இருந்து வருடமொன்றிற்கு 33 மில்லியன் (3.3கோடி) அரிசியும் கோதுமையும் சேமித்து @GJ芭5ü படும் போது உண்டாகும் நோய்களினுல்இழக் கப்படுகின்றதென தெரிய வந்துள்ளது. இது 15 மில்லியன் (1.5 கோடி) மக்களுக்கு உண வூட்டப் போதிய தொகை ஆகும். தானியங் களில் ஏற்படும் பங்கசு நோய்களினுல் மட்டும் வருடாந்தம் 5 மில்லியன் தொன் நட்டம் இந்தியாவில் ஏற்படுகின்றது. இது தவிர ஐக்கிய அமெரிக்காவில் நோய்களின் தாக் கத்தினுல் 30,000,000 ஏக்கரில் பெறக்கூடிய அறுவடை விரயமாகின்றது. இதனுல் வரு டாந்தம் 3,000,000,000 டொலர் நட்டம் ஏற் படுகின்றது. இது அந்நாட்டு மொத்த உற் பத்தியின் 8% ஆகும்.
ம் முக்கியமான பயிர்களில், 30% வீதமான தவறுவதல்ை ஏற்படுகின்றது, எனக் ம் இடத்து 5% தொடக்கம் 20% வரை ன்பதை விஞ்ஞானிகள் பலரும் ஏற்றுக் ம் இழப்புக்கள், நோய்வாய்ப்படும் பயிர், b காரணி போன்ற பல இன்னுேரன்ன வ்வாறு வேறுபடுகின்றது. பான வளர்ச்சியில் இருந்து விலகி வெளிப் , அதாவது அசாதாரணமான பண்புகளைக் * நோயுற்றது ’ எனக் கூறுகின்ருேம். நோயுற்ற ஒரு தாவரத்தை இனம் கண்டு ற ஒரு தாவரத்திற்கும், நோயுற்ற ஒரு ஒரு வரையறை இல்லாத காரணத்தினுல் ծ ժո-D (ՄԼԳԱյT&l உள்ளது. பலரினுல் ட போதும், எதுவும் நோயினது தன்மைகளை விஞ்ஞானிகளின் கருத்தாகும். நோய் ஸ்பான நிலமைகளில் இருந்து வேறுபட்டது பல் உடன் சம்பந்தப்பட்டது என்பதையும், ங்கு விளைவிக்கிறது என்பதையும், இயக்க
வரைவிலக்கணம் தெளிவாக்க வேண்டும்.
13

Page 44
" சாதாரண உடற்ருெழில் இயக்கச் செய விளைவிக்கக் கூடிய விலகலே நோய் ' என் (British Mycological Society). GIGOT355,556
நோயின் தன்மைகள் :-நோயை வை இவற்றை எம்மால் எளிதில் கண்டு கொள் காரணம், நோயின் விளைவினுல் தாவர உருவவியல் மாற்றங்கள் ஆகிய, இலைப்புள்
றிகுறிகள் (Symtoms) ஆகும். சில
நோயைக் கண்டு கொள்ள உதவுகின்றன. காணப்படும் பூசணங்கள், தூவிப்பூசண GBTü (Powdery Mildew) g8u GETü5. சமயங்களில், ஒரேவிதமான நோயறிகுறிக் காரணமாக இருப்பதாலும், ஒரே நோய் கூடியதாக இருப்பதனுலும் ; நோயறிகுறிக முடியாது என்பதை நாம் கவனித்துக் கெ தினுலும், தாவரத்தின் பரம்பரை அமைப்பு போன்ற மாற்றங்கள் ஏற்படலாம்.
தாவர நோய் ஏற்படுவதற்கு மூன்று -916O)6) ΙΙΙ ΠΘ) 16OT ---
(1) நோய்க்கு உள்ளாகக் கூடிய
(2) நோயை உண்டாக்கும் கா
வேண்டும்.
(3) நோயை உண்டாக்கக் கூடிய
ଔର୍ଣ୍ଣt(ତl').
இதில் எதாவது ஒரு நிபந்தனை முரணுகு இதை அடிப்படையாகக் கொண்டே, நோயை உள்ளன. நோயின் விருத்தி, வீரியம் தனைகளிலேயே தங்கியுள்ளது.
ஏறக்குறைய எல்லாப் பயிர்களுமே, சி. கூடியனவாகக் காணப்படுகின்றன. மேலும் தாவர வளர்ச்சியின் எப் பருவத்திலும் அ நோய்வாய்ப்படலாம். இவ்வாறு எற்படும் பெறுகின்ற பொருட்களின் அளவிலேயோ பாதிப்பினை உண்டாக்குகின்றன. எனவே தா அவற்றை கட்டுப்படுத்த வேண்டியதும் அவ6
நோய்க்காரணிகள் :-தாவர நோன்ய உ gő)GOT560)GJ.GT (Non - Parasites) டு!
என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்
其重4
உயிர்ப்பற்றவை (in Animate) ஆகவும், பரவுந்தன்மை அற்றவை (Non - Transmi
 

ன்முறைகளில் இருந்து ஏற்படும் ஊறு து பிரித்தானிய பங்கசுவியல் கழகத்தின் ாம் ஆகும்.
ரயறை செய்வது கடினமானதெனினும், ளக் கூடியதாக இருக்கின்றது. இதற்குக் களில் உண்டாகின்ற வெளிப்படையான விகள், நிறமாற்றங்கள் போன்ற நோய சமயங்களில் நோய்க் காரணிகள் கூட உதாரணமாக இலைகளின் மீது படிந்து 5 Tui (Downey Mildew) LJG LĨLÜ FGODT எக்கண்டு கொள்ள உதவுகின்றன. சில ளுக்கு வெவ்வேறு நோய்க்காரணிகள் க்காரணி பல நோயறிகுறிகளே காட்டக் ளில் இருந்து நோயை திட்டமாகக் கூற ாள்ளல் வேண்டும். பூச்சிகளின் தாக்கத் மாற்றத்தினுலும் கூட, நோயறிகுறிகள்
நிபந் தனேகள் பூர்த்தியாதல் அவசியம்.
தாவரம் ஒன்று இருக்க வேண்டும்.
ரணி இதனுடன் தொடர்பு கொள்ள
வகையில் சூழல் சாதகமாக அமைதல்
ம் பட்சத்தில் நோய் உண்டாகமாட்டாது. க் கட்டுப்படுத்தும் முறைகள் வகுக்கப்பட்டு என்பனவும் மேற்கூறிய மூன்று நிபந்
ல சூழ்நிலைகளின் கீழ் நோய்வாய்ப்படக் தாவரத்தின் எந்தவொரு பகுதியும், ல்லது வளர்ச்சி நின்ற பின்னரும் கூட
நோய்கள், தாவரத்திலிருந்து நாம்
அன்றி அவற்றின் பண்புகளிலேயோ ன் நோயைப் பற்றி அறிந்து கொள்வதும், யமாகின்றது. ܨܡ
ண்ட்ாக்கும் காரணிகளே நாம் ஒட்டுண்ணி என்றும், ஒட்டுண்ணிகள் (Parasites) லாம். ஒட்டுண்ணி அல்லாத காரணிகள் இவற்ருல் எற்படுத்தப்படும் நோய்கள் ssible) ஆகவும் காணப்படும். ஆனல்
கமத்தொழில் விளக்கம்

Page 45
ஒட்டுண்ணிகள் உயிர்ப்புள்ளவை (Animate) நோய்கள் பரவுந்தன்மை உடையவை (Transn
நோய்க்குரிய காரணிகள்
ஒட்டுண்ணி அல்லாதவைகள்
(Non-Parasites)
|
- -
பெளதீகக் காரணிகள் இரசாயனக் காரணிகள் (Physical Factors) (Chemical Factors)
மண்ணின் பெளதீக இரசாயனப்
இயல்பு பொருட்கள்
சுவாத்தியநிலைமை மண்ணின் கனியுப்
5ள் புக்கள்
பொறிமுறைத் தாக் இடி மின்னல் தாக்
gធំg@f ਸੁੰG
ஒட்டுண்ணி அல்லாத நோய்க் காரணிகளே, காரணிகள் என மேலும் இரு பிரிவாக்கலாம் பெளதீக இயல்புகள் சுவாத்திய நிலைமைகள் றவையும் இரசாயனக் காரணிகளுள், சேதன இடி மின்னல் தாக்கங்கள் போன்றவையும் : LT55|LIL (BL) நோய்கள் ஒழுங்கின்மைகள் (Damages) என்றும் பெரும்பாலும் அழைக் இல்லையா எனக் கருதுவது சர்ச்சைக்குரிய
நோய்களாகவே கணிக்கப்படுகின்றன.
ஒட்டுண்ணிகளே நாம் பங்கசுக்கள், பற் பிளாஸ்மாக்கள், வட்டப்புழுக்கள், பூக்கும் ஒட பிரிக்கலாம். இவற்றினுல் ஏற்படுத்தப்படும், * நோய்கள் ' எனச்சிறப்பாக அழைக்கப்படுகின் ஒவ்வொன்றினுல் ஏற்படுத்தப்படும் நோய்களை தொடர்களில் ஒரளவு விபரமாக நோக்குவது களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். ( நோய்களேப் பற்றி அறிந்து கொள்ளுவதே முறையையே அனுசரிப்போம்.
மலர் 20-இதழ் 3, 4, 1976

ஆகவும், இவற்றல் ஏற்படுத்தப்படும் issible) ஆகவும் காணப்படும்.
Causes of Disease
ஒட்டுண்ணிகள்
(Parasites)
1. பங்கசுக்கள் (Eயமgi)
2. பற்றீரியாக்கள் (Bacteria)
3. வைரசுக்கள், மைக்கோபிளாஸ்மாக்
56it (Viruses Mycoplasmas)
4. GJILLILJUgj56T (Nematodes)
5. பூக்கும் ஒட்டுண்ணித் தாவரங்கள்
(Parasitie Flowering Plants)
பெளதீகக் காரணிகள், இரசாயனக் பெளதீகக் காரணிகளுள், மண்ணின் ா, பொறிமுறைத் தாக்கங்கள் போன் ன அசேதன இரசாயனப் பொருட்கள், உள்ளடங்குகின்றன. இவற்றினுல் உண் (Disorders) என்றும், ஊறுகள் கப்படுகின்றன. இவைகளை நோய்களா, விடயம், எனினும் இவை தற்சமயம்
றிரியாக்கள், வைரசுக்கள், மைக்கோப் ட்டுண்ணித் தாவரங்கள் என ஐந்தாகப் பரவும் தன்மையுள்ள நோய்களே 1றன. இந்த உயிர்ப்புள்ள காரணிகள் ப் பற்றி நாம் இனிவரும் கட்டுரைத் டன், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறை நோயறிகுறிகளில் இருந்து ஆரம்பித்து
இலகுவான முறையாதலால் இம்
(தொடரும்)
15

Page 46
கட்டுரைகளுக்கு
பணம்
பொதுக் கட்டுரைகள் : 2,000 ஒற்றைப்பக்கத்தில் மாத்திரம் தெளிவு சஞ்சியைப்பக்கமொன்றுக்கு ரூபா 7.50
தொழில் நுற்பக் கட்டுரைகள் : ( கவனம்பொறும். பிரசுரமாகும் சஞசி அனுப்பியதாகின் ரூபா 10 - வீதமும், வீதமும் சன்மானம் வழங்கப்படும். படங்களுக்கும் பிரத்தியேகமாகப் பண
புகைப்படம் : 5'-4" குறைந்த
6u 6:n Julio : e5U si ೩50 வீதம்.
கருத்துப்படம் ரூபா uTLisir : u ୧୬lt 15
சிறுகதைகள், விவசாய நாடக விவசாய உத்தியோகத்தரின் தீர்மான
கட்டுரைகள், படங்கள் ஆகியவற்றி சன்மானத் தொகைகள் பற்றியும் அவர்களினது தீர்மானமே இறுதியா சன்மானம் வழங்கப்படும். பிரசுரமா போதிய முத்திரைகள் ஒட்டப்பட்டு, தப்
உறைகளை எழுத்தாளர் அனுப்பவேண்
கமத்தொழிற் தகவற் பிரிவுத் தலைவர்
பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டவைகளுக் உரித்தாகும். கட்டுரையாளர் மறுபி தகவற் பகுதித் தலைவர் அவர்களின்
102 யினன் பிளேஸ், தபாற்பெட்டி இல. 636, கொழும்பு 2.

தருவோம்
சொற்களுக்கு அதிகமாகாது. கடுதாசியின் ாக எழுதி அனுப்பவேண்டும். பிரசுரமாகும் சதம் வீதம் சன்மானம் வழங்கப்படும்.
வல்லுநர்கள் எழுதுவன சற்று நீளமாயினும் கைப் பக்கமொன்றுக்கு ஆங்கில மொழியில் தமிழ் மொழியில் அனுப்பியதாகின் ரூபா 15 - கட்டுரைகளுக்கான புகைப்படங்களுக்கும் வரை ம் தரப்படும்.
பட்ச அளவு) ரூபா 5 ಎನ್ನು:
5ங்கள் ஆகியனவும் றுக்கொள்ளப்படும். த்திற்கமைய சன்மானம் வழங்கப்படும்.
ன் தகுதிபற்றியும் எழுத்தாளர் பெறவேண்டிய
கமத்தொழில் தகவற் பிரிவுத் தலைவர் னது. விடயங்கள் ஏற்கப்பட்டு பிரசுரமானதும் காதவற்றைத் திருப்பி அனுப்புவதற் கெனங் 2து விலாசமும் தெளிவாக எழுதப்பட்ட தபால் டும். தபாலில் தவறிப்போகும் கட்டுரைகளுக்கு
பொறுப்பாகமாட்டார்.
குரிய சகல உரிமைகளும் விவசாய இலாகாவிற்கு ரசுரஞ் செய்ய விரும்பின் கமத்தொழுல் அனுமதியை எழுத்தில் பெறவேண்டும்.
! ,டெறிக் ஷொக்மன் ܬܪ, . தலைவர், கமத்தொழில் தகவற் பிரிவு.

Page 47
அக்கராயன் குளத்தில்,
வயல் நிலங்களில்
உப உணவுப் பயிர்கள்
எஸ். ஆனந்தவேல், | கமத்தொழில் போதனுசிரியர்,
அக்கராயன்குளம்.
1976 ஆம் ஆண்டு சிறுபோகத்தில், அக்கி ராயன்குளக் கமக்காரர்களுக்கு 13 ஏக்கர் நெற்செய்கைக்கும், 13 ஏக்கர் குறைந்த நீர்ப்
பாசனத்துடன் செய்யக்கூடிய உபஊடணவுப்பயிர்
塞
வியல் தரையில் இ
மலர் 20-இதழ் 3, 4, 1976
 

வகைகளுக்கும் நீர்வழங்கப்பட்டது. 약உணவுப்பயிர்களாக சோ யா போஞ்சி, இலங்கைப் பருப்பு, பாசிப்பயறு, நிலக்கடலை போன்ற குறுகிய வயதுடைய பயிர்கள் தெரிவு Ձg:Անկյլ լյլ լ607
ஒவ்வொரு விவசாயிகளும், நெற்செய்கைக் தம், உப2உணவுப் பயிர்களுக்கும் இடம் தெரிவு செய்யும்போது அடுத்தடுத்த நிலங்கள் தெரிவு செய்தார்கள். இதனுல் வயலுக்கு ஒழுங்காக நீர்ப்பாசனம் வழங்கப்படும்போது அடுத்துள்ள உபஉணவுப்பயிர்நிலங்கள், நிலக்கசிவினுடாக
எப்பொழுதும் ஈரப்பற்றுடையவையாகக் 5ாணப்பட்டது. இதல்ை உபஉணவுப்பயிர்கள் செய்கைபண்ணப்படும்போதும், நடுகையின்
போதும் மட்டும், சில இடங்களில் மேலதிகமாக இன்னெரு முறையும் நீர்ப்பாசனம் வழங்கப் பட்டது. சுருக்கமாகக் கூறப்போனுல் பெரும் பாலும் நெல்லுக்கு வழங்கப்படும் நீருடன் மட்டுமே இவ்வுற்பத்தி நடைபெற்றது.
லங்கைப் பருப்பு
7

Page 48
செய்கைமுறை :
தரை முதலில் இரும்புப்புரட்டுக் கலப்பை யால் உழப்பட்டு, பின் இருதடவைகள் நாட்டு: கலப்பையனுல் உழுது மண் நன்கு துர்வையா கப்பட்டது. அதன்பின் தயாரிக்கப்பட்ட தை யில் 2 அகல மேடைகள் அமைக்கப்பட்டது ஒவ்வொரு மேடையும் 6" உயரமாகவும், இரு மேடைகளுக்கிடையில் 6" கான்களும், பிெ காலுக்காக அமைக்கப்பட்டன. விதைகள் மேடையில் 1 இடைவெளி வரிசையில், மேடை யின் விளிம்பிலிருந்து 8" இருக்கக்கூடிய வாறு நடப்பட்டன. மேடைகளின் நீளம், வயற் பாத்திகளின் நீளத்துக்கு ஏற்ற வாறு அமைக் கப்பட்டது. பயிர்கள் முளேத்தபின் சோயா போஞ்சி வரிசையில் 3" இடைவெளியும், மற்றைய பயிர்கள் 6" இடைவெளியிலும் ஐதாக்கப்பட்டன. அத்தோடு சோயா போஞ் சிக்கு நீர்ப்பாசனம் நடுகையின்போதும், பூக் கும்போதும் இருமுறைகள் வழங்கப்பட்டது. இலங்கைப்பருப்புக்கும், பாசிப்பயற்றுக்கும் நடுகையின்போது மட்டும் நீர்ப்பாசனம் வழங் கப்பட்டது.
New
கரும்புக்கிடைே
118
 

அடிக்கட்டுப் பசளேயாக என்.பீ.கே. கலவை யும், மேலுரமாக பாசிப்பயற்றுக்கு மட்டும் ரி.டி.எம். கலவையும் வழங்கப்பட்டது. பூச்சித் தாக்கங்களுக்குத் தடுப்பு முறையாக பொலி டோலும், தையோடானும் விசிறப்பட்டது.
இம்முறை, இவ்வாருக 32 விவசாயிகளின் தரைகளில் சிறுபோக காலத்தில் நீர்ப்பாசனம் இன்றிப் பயிர் செய்யப்படாமல் இருக்கும் வயல்களில் 12 ஏக்கர் வயலில் நீர்ப்பாசனம் இன்றி அல்லது குறைந்த நீர்ப்பாசனத்துடன் அதாவது றெற்பயிருக்குப் பாவிக்கப்படும் நீரிலிருந்து கசிந்து கிடைக்கும் நீருடன், வெற் д)ѣшиотѣ வயதுகுறைந்த உப உணவுப்பயிர் களைச் செய்து, போதியளவு வருவாயை விவ சாயிகள் பெறலாம் என்பதை எல்லா விவ சாயிகளுக்கும் எடுத்துக் காட்டுவதற்காக முன் மாதிரியாக செய்கை பண்ணப்பட்டது. அடுத் தடுத்த போகங்களில் இதை மற்றை விவ சாயிகளும் பின்பற்றி, மேலதிகமாக உப உண வுப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்டு உயர் இலாபம் பெற்றுக் கொள்ள முடியும். -
சோயாபோஞ்சி
கமத்தொழில் விளக்கம்

Page 49
கரும்புக்கிடையே ஊடு பயிர்ச் செய்கை,
அக்கிராயன் குளத்தில் பின்வரும், பயிர் கள் கரும்புப் பயிருக்கிடையே வெற்றிகரமாக
ஊடு பயிர்ச் செய்கை பண்ணைப்பட்டது.
(1) இலங்கைப் பருப்பு எம்.ஐ-35, (2) சின்னவெண்காயம்.
(3) சோயா போஞ்சி (இனம் பி.பி. 1) (4) உழுந்து எம்.ஐ- (5) ||Lഫ്ര-െ.ഇ-4
: இங்கு கரும்பு நீர்ப்பாசனத்தின் இழ் பயிரிடப்பட்டு வருகின்றது. கரும்புப் பயிரி லிருந்து ஒரு முதற்பயிரும், இரு அடிக் கட்டைப்பயிர்களும் செய்கை பண்ணலாம். இவ் வாறு முதற்பயிர் முதிர்ந்து அறுவடை செய்ய 14-15 மாதங்களும், அடிக்கட்டைப் பயிர் அறுவடை செய்ய 12 மாதங்களும் செல்லும்
நெல் உ
திருந்திய புதிய உயர்வி உச்ச விளைவைக் கொடுக்காத
1. தூய்மையற்ற விதை 2. போதியளவு உரப்ப 3. திருப்தியற்ற களைக 4. ஆழமான நாற்று ந 5. பயிர் பாதுகாப்பு மு:
போன்றவையே முக்கிய கா நிவிர்ந்தி செய்து, உயர் விளை6
மலர் 20-இதழ் 3, 4, 1976

இவர்கள் இரண்டாவது அடிக்கட்டையை அறு வடை செய்தபின், சுழற்சி முறையாக நெல் பயிரிடுகின்றர்கள். 76 ஆம் ஆண்டு சிறு போகத்தின்போது, கரும்புக்கிடையே பயரின் ஆரம்பகாலத்தில் மேற்குறிப்பிட்ட பயிர்களே வெற்றிகரமாக ஊடுபயிராகப் பயிரிட்டார்கள்.
முதலில் கரும்பு 40-11 இடைவெளியுள்ள வரிசையில் சால்களில் நாட்டப்பட்டது. அதன் பின் ஊடுபயிர்களை சாலின் விளிம்புக்கு அண் மையில் ஏறக்குறைய விளிம்பிலிருந்து 3" தூரத்தில் சாலின் இருமருங்கிலும் வரிசையில் நாட்டப்பட்டது. இவ்வாறு வயது குறைந்த பயிர்களைப் பயிரிடும்போது, இப்பயிர்களுக்கு மேலதிகப் பசளைப் பிரயோகமோ, நீர்ப் பாசனமோ செய்யப்படவில்லை. இவ்வாறு
ஆரம்பப்பருவத்தில் கரும்புக்கிடையேயுள்ள
இடைவெளியில், வயது குறைந்த பயிர்களைப் பயிரிடுவதால், கரும்புச் செய்கையாளர்கள் தங்கள் நிலங்களில் ஒரே நேரத்தில் இருபயிர் களைப் பயிரிட்டு, இருவருவாய்களே வெற்றிகர மாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
உற்பத்தி
கொடுக்கும் @ត្វឆ្នាំ தற்கு.
பாவித்தல்
Cup
|_|_63
@Gಾಣ
றைகள் கைக்கொள்ளாமை
ரணங்களாகும். இவற்றை
பு பெறுங்கள்.
119

Page 50
முன் தொடர்ச்சி :-
பசுவின் பாற் சுரப்பையும்
பாதிக்கும் காரணிகள்
நாளொன்றில் பால் கறக்கும் தடவைகள் :- பசுவின் மடியில் பாற்சுரப்பு தொடர்ந்து நிகழும் ஒரு செயற்பாடாகும். இவ்வாறு மடி யில் பாற் சுரப்பு கூடிக் கொண்டு போகும் வேளையில் மடிக் கலங்களில் ஒரு அழுத்தம் ஏற்படுகின்றது. இவ்வழுத்தம் நீடிக்கும் பொழுது பாற்சுரப்பு தடைப்படுகின்றது. இவ வேளையில் பாலைக் கறந்து அழுத்தம் குறை கப்படுமாயின் மடியில் மேலதிக பால் சுரப்பு தற்கு வழி பிறக்கும். இக் காரணத்தினுள் இரண்டு வேளே கறக்கும் பசுக்களே மூன்று ඡාතීබණ් நான்கு தடவைகள் கறப்பதனுள் கூடுதலான பாலுற்பத்தியைப் பெற முடியும் பின்வரும் முடிவுகளைக் கொடுத்து பல ப சோதனைகள் இதனை நிரூபித்துள்ளன.
இரண்டு தடவை கறப்பதற்கும் 3 தடவை கறப்பதற்கும் இடையேயுள்ள பாலுற்பத்தி அதிகரிப்பு 17% இரண்டு தடவை கறப்பதற கும் நாலு தடவை கறப்பதற்கும் இடையே யுள்ள பாலுற்பத்தி அதிகரிப்பு 26% மூன்று
· ජීL–600බJ கறப்பதற்கும் நாலு தடவை கறப்பதற கும் இடையேயுள்ள பாலுற்பத்தி அதிகரிப்பு 9%,
கறவை கால இடைவேளி :-
பொதுவாக நாளொன்றில் இரண்டு தடவை கறவைக்கு உள்ளாகும், பசுக்களுக்கு காலை கறவைக்கும் மாலைக் கறவைக்கும் இடையில் 14 மணித்தியால இடை வெளியும், மாலை கறவைக்கும் அடுத்த நாட் காலேக் ಹp@@15ಿ மிடையில் 10 மணித்தியால இடைவெளியும்
120
 

பாலின் தன்மைகளையும்
リー・
கு.தெட்சிணுமூர்த்தி
B. Sc. (Agri) Cey. விவசாயப் போதனுசிரியர்,
பேராதனை.
கொடுப்பது வழக்கம். இச் சமயங்களில் மாலைக் கறவையில் 30-40% கூடுதலான பாலுற்பத்தி இருக்கக் காணலாம். கொழும்பு வீதம் குறை வாயிருக்கும். சம இடைவெளியில் கறக்கும் பொழுது காலேக் கறவையில் பால் விளைவு சிறிது கூடியும், கொழும்பு வீதம் சிறிது
குறைந்தும் இருக்கக் காணலாம்.
முதற் கறப்பிற்கும், கடைகிக் கறப்பிற்கும்
இடையே உள்ள வேறுவாடு :-
கறவையின் പേട്ട முதலாவதாக G6չյGhւն
படும் பாலில் பற்றிரியக்கலங்களின் எண்ணிக்
கை மிகமிக அதிகமாகவும் கொழும்பு விதம் மிகக் குறைவாகவும் (1% வரையில்) இருக்கக் காணலாம். கறவையின் மிகக் கடைசிக் கூற் றில் இருந்து கிடைக்கும் பாலில் கொழும்பு
மிக அதிகமாயிருக்கும் (8% வரையில்) இதன்
காரணமாகவே பால் கறக்க ஆரம்பித்ததும்
முதற் கறப்பில் கிடைக்கும் பாலே வீசிவிட
வேண்டுமென்றும் கடைசிச் சொட்டு வரை மடியிலிருந்து பாலேக் கறக்க வேண்டுமென் றும் கூறப்படுகின்றது. கடைசிப் பாலில் மடி
குறைவான அழுத்த மிருக்குங் காரணத்
தினுல் பாற் கொழும்பு வீதம் உயர்வடைகின்
ԼDւգահsծr பகுதிகளுக்கிடையே ira வேறு
ទ្រឹ56 –
மொத்தப் பாலுற்பத்தியில் 40% முன்பக்க
முலேக்காம்புகளிலிருந்தும் 60% பின் பக்க முலேக்காம்புகளிலிருந்தும் பெறப்படுகின்றது.
கமத்தொழில் விளக்கம்

Page 51
பசுவிற்கு அளிக்கப்படும் உணவு :-
பசுவின் பாலுற்பத்தியைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணி உணவூட்டலாகும். பசுவிற்கு தேவையான உணவு கிடைக்காத போது பாலுற்பத்தி குறைவடையும். இதே வேளையில் பாலின் கொழுப்பு, மொத்தத் திண்மப் பொருட்கள், புரதம், கணிப்பொருட்களின் வீத அளவு உயர்வடையும். கன்றின்பதற்கு முற் பட்ட இரண்டு வாரங்களில் போஷணைகளில் ஏற்படும் குறைவாடு பாலுற்பத்தியை மிகவும் பாதிக்கும். உணவில் புரதம் குறைவாயிருக்கு மானுல் உற்பத்தி குறைவடைவதுடன் கொழுப் பற்ற திண்மங்களினளவும் வீழ்ச்சியுறும்.
ஊட்டப்படும் உணவு வகைகளின் தன்மையி னல் பாலின் கொழுப்பு வீதத்திலும் கொழுப் பின் தன்மையிலும் பாலின் மணம், நிறம், உருசி உணவுப் பொறுமானம் விற்றமீன் களின் அளவு என்பனவற்றிலும் மாற்றங்கள்
ஏற்படுகின்றன. தேங்காய்ப் புண்ணுக்கு பருத்
திக்கொட்டை, ஆளிவிதை, மாட்டுக் கொழுப்பு, 3Ժուգ-ԱյլԻ, பொட்டாசியம், மங்கனிசியம், உப்புகள் என்பன பாற் கொழுப்பு வீதத்தைக் கூட்டக் கூடியன. மீனெண்ணை ஊட்டுவதனுல் பாற்கொழுப்பு வீதம் தாழ்வடையும். இதனுல் கறவைப் பசுவிற்கு மீனெண்ணே ஊட்டுவது விரும்பத்தக்கதல்ல. இளம் புல் லும், அரைத்த பசுந் தீவனங்களும், கூடுதலாக தானியம் கொண்ட உணவுக் கலவைகளும், பாற்கொழுப்பு வீதத்தைக் குறைக்கச் செய் கின்றன. கொழுப்புள்ள பாலேப் பெறுவதற்கு பசுவிற்கு கொடுக்கப்படும் உணவில் 15-17% வரையில் நார்ப் பொருள் இருத்தல் அவசியம். பருத்திக் கொட்டை, தேங்காய்ப் பிண்ணுக்கு என்பன தடிப்பான கொழுப்புள்ள பாலைத் தருகின்றது. ஆளி விதை மென்மையான பாற் கொழுப்பைத் தருகின்றது. எனவே 2_°CT ,E66160)Lק60םu_{L{ பொறுத்து பாலிலிருந்து பெறப்படும் வெண்ணையானது மென்மையானதாகவோ கெட்டியானதாகவோ காணப்படும். தனித்து புல்லில் வளரும் பசுக் களும் GOLDGÖTGÖDLOU JITGOT பாற்கொழுப்புக் கொண்ட பாலையளிக்கின்றன. உலர்புல்லும் அவரையங்களும் பொதுவாக தடித்த பாற்
மலர் 20-இதழ் 3, 4, 1976

கொழுப்பை உண்டு பண்ணுகின்றன. ஊட்டப் படும் உலர் பொருளில் 30% திற்குக் குறை வான நார்ப் பொருட் தீவனம் (Roughage) அளிக்கப்பட்டபோது பாற் கொழும்பு 2 வீதத்திலும் குறைவடைந்து அவதானிக்கப் பட்டுள்ளது.
பாலின் ஏனைய பகுதிகளைப்
படுவதில்லையாயினும் " ஏ, [9-, FF * බඩගිjn:_1_Lකිණ්T களிலும், சில உருசியூட்டும் (ՁԱՅույ6ԾIլն பொருட்களிலும், சில கணிப்பொருட்களிலும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. வைட்டமீன் * பி * குடும்பம் பசுவின் வயிற்றில் தயாராகும் காரணத்தினுல் உணவூட்டலினல் பாலில் இவ்
வைட்டமீனில் மாற்றம் ஏற்படுவதில்லே,
பாலிலுள்ள வைட்டமீன்கள் " ஏ, Lς και ΕF, என்பனவற்றினளவு உணவில் இவை எந் தளவு காணப்படுகின்றன, ଓTର୍ତtlଞ୍ଜିଟି) தங்கியுள் ளது. உணவிலுள்ள கரோட்டின் அளவிற்கு பாலிலுள்ள வைட்டமின் * ஏ * இன் பெறுமானம் கூடுதலாயிருக்கும். கரோட்டின் குறைவான உணவுப் பொருட்களேயூட்டும் பொழுது மஞ்சள் நிறப் பாலைத்தரும் பசுக் களில் பாலின் நிறம் வெண்மையடைவது அவதானிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி’ ஆனது சூரிய ஒளி கூடுதலாகவுள்ள காலங் 虏öa)L万50ö அதிகமாகவும், மப்பு மந்தாரமான நாட்களில் குறைந்தும் இருக்கக் கானலாம். மினெண்னே பாடுஇல் வைற்றமின்
KK 多岁
: பாற் கொழுப்பு வீதம் பாதிக்கப்படும் காரணத்தினுல் இது ஊட்டப்படுவது விரும்பத் தக்கதல்ல. வைற்றமின் “ ஈ புல்லில் வளரும் பசுக்களின் பாலில் கூடுதலாகவும், அடர்வுத் தீவனங்களில் வளரும் பசுக்களின் பாலில் குறைவாகவும் காணப்படும். கணிப் பொருட்களில் இரும்பும், அயடீனும் ஊட்டப் படும் உணவு வகைகளினுல் மாற்ற மடையக் கூடியன. ஏனைய கணிப்பொருட்களில் அதிகம் மாற்றம் ஏற்படுவதில்லை. பசுவிற்கு வேண்டிய
அளவு நீர் வசதியளித்தல் அவசியமாகும். நீர் வசதி குறையும் போது பாலுற்பத்தி
வீழ்ச்சி அடையும்.
2.
பொறுத்த அளவில் உணவினல் அதிக lot[0056] @to',
இன் அளவைக் கூட்டக்கூடியது,
ܠ”

Page 52
பால் கறத்தல் -
பசுவின் பாலுற்பத்தி பால் கறப்பவரின் கையில் தங்கியுள்ளது. பசுவை அன்புடன் பேணி பசுவிற்கு எந்தத் தொந்தரவுமில்லாமல் மிக விரைவாகவும் பூரணமாகவும் மடியிலிருந்து பாலைக் கறந்திட வேண்டும். பசு பாலே ஒழிப்பதற்கு முக்கிய காரணம் அது வெருட்சியடைவதாகும். பாற் சுரப்பு முற் லும் உேறாமோன்களின் தொழிற்பாட்டினல் கட்டுப்படுத் தப்படுகின்றன. Lice வெருட் சியடையும் போது அட்றினலின் உேறாமோன் தொழிற்பட்டு பாலுற்பத்தியைப் பாதிக்கின்றது. பூரணமாகப் பால் கறக்கப்படாதவிடத்து பசு வற்றுக்கு உட்படுத்தப்பட்டு விரைவில் வற்றுப் பசுவாகி விடுகிறது. ஒரு பசுவைத்தொடர்ந்து ஒருவரே கறப்பது விரும்பத்தக்கது. பால் கறப்பவர் மாறும் போது பசு பாலை ஒழிப்பது இயல்பு, பால் கறக்கும் போது தினசரி அனுசரிக்கப்படும் ஒழுங்குகிரமங்கள் மாறும் போதும் பசு பாலை ஒழிக்கலாம். கறவைக்கு முன்னர் துரிகை கொண்டு துடைப்பதும், மசாஜ் செய்வதும் பாற் சுரப்பை ஊக்குவிக்கும் செயல்களாகும். as a
கன்றை ஊட்டவிடுதல் :-
ஆசிய இனப் பசுக்கள் தாய்மை யுணர்ச்சி மிக்கனவாகும். பெரும்பாலும் கன்றுடனிருக் கும் போதே இவை கூடுதலான பாலைத் தருகின்றன. சில சமயங்களில் பிரிக்கும் போது முற்றகவே இவை பாலே ஒழித்து விடுவதுமுண்டு. ஐரோப்பிய இனப்பசுக்களில் பொதுவாக இந்தப் பிரச்சினை இல்லை.
காலநிலை :-
பாலுற்பத்தி காலநிலை வேறுபாட்டினுல் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. உஷ்ண நிலை கூடும் பொழுது உணவு உள்ளெடுப்பு @689
1 22
 

வதனுலும், உேறாமோன்களின் தொழிற் பாடு தடைப்படுவதனுலும், உடற் சக்தி விரயமா வதனுலும் பாலுற்பத்தி வீழ்ச்சியடைகின்றது. உஷ்ண நிலை 80° பரனேட் பாகைக்கு மேல் இருக்கும் பொழுது பிறீசியன் இனப் பசுவிலும் 85° பரனேட்டுக்கு மேலிருக்கும் பொழுது ஜேசிஇனப் பசுக்களிலும் 95° பறணைட்டுக்கு மேல் இருக்கும்பொழுது பால் உற்பத்தி மிகவும் பாதிப்படையும். காற்றின் சார்ரப்பதன் அதிகரிக்கும் பொழுது உஷ்ண நிலையினுல் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாகும். குளிர்ச் @ung, காலநிலைகளில் பாற் கொழுப்பு வீதமும் கொழுப்பற்ற திண்மங்களினளவும் உயரக்காணலாம். உஷ்ணம் கூடும் பொழுது இவற்றில் வீழ்ச்சி ஏற்படும். இக் காலங்களில் பாலின் குளோறைட் வீதம் உயர்வதையும், பால் வெல்லமும், பாற் புரதமும் குறை
வடைதலேயும் காணலாம்.
உடற் பயிற்சி :-
១១១៣នា உடற்பயிற்சி பாலுற்பத்தியை ஊக்குவிக்கும். உடற்பயிற்சி கூடும் பொழுது பால் விளைச்சல் குறைவடையும், கொழுப்பு வீதம் உயர்வடையும். இதனுல் கொட்டிலில் அடைத்து ஊட்டப்படும் பசுக்கள் கூடுதலான பால் விளேச்சலையளிக்கின்றன.
மருந்துகளும் காரமணமுள்ள ೭5ಠಠTSಾ? வகைகளும் :-
பசுக்களுக்குப் பாவிக்கப்படும் பல மருந்து ରJତି036567 பாலுடன் வெளிப்பட்டு பாலே நுகர் விற்கு உகப்பற்றதாக மாற்றிவிடுகின்றன. இவ் வகையில் நுண்ணுயிர் கொல்லிகள், ஈதர், குளோறபோம், மதுசாரம், கருப்பந்தைலம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
வெண்காயம் போன்ற காரமணமுள்ள பொருட்களும், குழிகாப்புத் தீவனங்களும், சில களேப் பூண்டுகளும், கறவைக்கு முன்னர் உணவாக ஊட்டப்படும் பொழுது விரும்பத்
கமத்தொழில் 6.

Page 53
தகாத மணமும் சுவையும் பாலில் எற்படு வதுண்டு.
மடியதிர்ச்சி :-
மடியதிர்ச்சி அல்லது மடி வீக்கம் பாற் சுரப்பையும் பாலின் தன்மைகளையும் பெரிதும் பாதிப்பதாகும். பாலில் மஞ்சள் அல்லது சீத
நிறத்தையும், கட்டிகளையும், நூல்போன்ற
சளியப் பொருட்களையும், சில சமயங்களில் சிளேயும் காணலாம். பாலில் சோடியம் குளோறைப் வீதம் உயர்வதனுல் உப்பு சுவை ஏற்படும். பால் வெல்லம், பாற் கொழுப்பு, கேசின் என்பன மிகவும் குறைவடையும், காய்ச்சும் போது இப்பால் திரைவடையும்.
வெண்குருதிச் சிறு துணிக்கைகளின் எண் ணிைக்கை அதிகமாயிருக்கும். நுகர்விற்கு ஏற்றதல்ல இப்பால்,
கரை கன்றினல் -
இந் நோய் கொண்ட பசுவின் பாலே அருந்து
வதனுல் அண்டுலண்ட் காய்ச்சல் ஏற்படும். இதனுல் இந்த நோய்த் தொற்றுள்ள பாலைச் சில எளிய பரிசோதனைகள் மூலம் அறிந்து LITյն சபையினர் ஏற்க மறுத்துவிடுவர்.
})]قیقی
சேர்ந்து கொள்ளுவதுதான்.”
ട്.
ہمے ہم A 5
エ。
மலர் 20-இதழ் 3, 4, 1976
* கமத்தொழில் பற்றி தெரிந் இருந்தாலும் செயல் மூலம் கமத் மாகத் தெரிந்துகொள்ள ஒரே 6
உள்ள இளம் விவசாயிகள் கழக
=ടൂീ

தைக் காசம் :-
மந்தைக் காசம் முற்றிய நிலையில் பாலுற் தி மிகவும் பாதிப்படையும். பால் நீர்த் ைேமயையும் மஞ்சள் நிறத்தையும் டையும். கட்டிகளையும் அவதானிக்கலாம். ஒரு த்திரத்தில் சில நிமிட நேரம் வைத்திருந் ல் பாத்திரத்தினடியில் அடைசலேயும் டைசலின் மேல் தெளிந்த மஞ்சள் நிற ஒரயும் காணலாம். பால் நுகர்விற்கு 57, ாதும் ஏற்றதல்ல. மந்தைக் エb Lエ。 லம் குழந்தைகளுக்குப் பரவக் i-L-L-5. .
ல்நோய், வாய் நோய் :-
பால் நீர்த் தன்மையடையும். சளியம் என்ற பொருட்களேயும் அடைசலையும் காண ம். இப் பால் காய்ச்சும் போது திரை டையும். நுகர்விற்கு ஏற்றதல்ல.
பிற்றேட்டம் :-
பயிற்றேட்டமுள்ள பசுவில் பாலுற்பத்தி றவடைவதுடன் விரும்பத்தகாத மணமும் வயும் பாலில் ஏற்படும்.
துகொள்ள பல வழிகள் தொழிலைப் பற்றி விளக்க வழி உங்கள் கிராமத்தில்
மொன்றில் அங்கத்தவராக
- கழக அங்கத்துவம் 14-25
வயதுக்குட்பட்டவர்கட்கே,
123

Page 54
ܐܠ
ഭ
سمصصے --سمصصےے.
രജ
இயூஜ்
アエろのZ ፵U92°ሟ
ܠܐ صبر ك ھےے
محصے
—
سمعرصےسے
محصے
கோழிக் குஞ்சுகளில் ஊன் உண்ணும் ப
கோழிகளை வீட்டுப் பாவனைக்காக, இறகு பொறுக்குதலும், ஊன் உண்ணு சினையாக இருந்துவருகின்றது. 1950 ஆம் என்னும் அமினுே அமிலத்தின் குறை அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. 19 விஞ்ஞானிகள், ஆஜினைன் (Argyni தின் குறைபாடே இதற்குக் காரணமாக இவ் அமினே அமிலத்தைப் பெருமள யொன்று சுற்றிச் சுற்றி வருவதற்கு, .ெ குக் குறைவாகக் காணப்படுவதே கா. இடமுண்டு.
புரத உணவுகள், அமினுே அமில மாறு பாடடைந்து காணப்படுகிறது. பெ புரதங்கள் தரமற்றவை. பருப்புவகை கிடைக்கும் புரதம் இவற்றிலும் சிறந் காணப்படும் புரதமே மிகச் சிறந்ததாகு அல்லது மீன்தூளுடன் சேர்த்தோ கொ
மேற்குறிப்பிட்ட அமினுே அமிலங்க றதென எண்ணும் அதே வேளையில், றவற்றின் குறைபாடுகளும், ஏற்கனவே பண்ணுவதாக அறியப்பட்டுள்ளது. வி காணப்படாத வேளையில் காற்றேட்டம்
லாமலும், உ ைவு வழங்கும் இடை
போதியளவு கிடைக்காமலும், செமிபா
போதும் இந் நோய் ஏற்படலாம்.
குஞ்சுகளுக்குப் பெருமளவில் சொ
ணும் பழக்கம் குறையமாட்டாது. ஆ
வெளிச்சம் ஒரளவு இதனைன் கட்டுப்பு காணப்படும் புரதம் எப்பொழுதும் உய
124
 
 
 
 

ழக்கம். (Cannibolism)
குறைந்த நிலப்பரப்பில் வளர்க்கும் போது னும் பழக்கமும், அவைகளில் பெரும் பிரச் ம் ஆண்டளவில், மிதியோனின் (Methionine) பாடே இதற்குக் காரணமாக அமையலாமென 60 ஆம் ஆண்டளவில், சுவீடன் நாட்டு e) என்னும் மற்ருெரு அமினே அமிலத் இருக்கலாமென எண்ணினர்கள். இறகுகள் வில் கொண்டுள்ளதால், கோழிகள் ஒன்றை
காடுக்கப்படும் உணவில் இவ் அமிலம் தேவைக்
ரணமாக அமைந்திருக்கலாம் என ஊகிக்க
ங்களைக் கொண்டுள்ள தன்மைகளில் மிகவும்
ாதுவாகத் தானிய வருக்கங்களில் காணப்படும் ககள் ஒரளவு தரமானவை. மிருகங்களில் தவை. இவை எல்லாவற்றிலும் மீன்தூளில் ம். மற்றைய மிருக புரதங்கள் பெருமளவிலோ ாடுத்தாலன்றி நன்மை பயக்கமாட்டாது.
ளே இப் பிரச்சினைக்குக் காரணமாக அமைகின்
கணிப்பொருட்கள், நார், உயிர்ச்சத்து காணப்படும் பிரச்சினைகளை இன்னும் சீர்கெடப் சேடமாக உணவுகள் கூட்டில் மித மிஞ்சிக்
குறைவாகவும், இடவசதி போதியளவு இல்
வெளிமிகக் குறைவாகவும், குடிநீர் வதி
ட்டைத் தாக்கக்கூடிய நோய்கள் கானட்படும்
ண்டு நீக்கம் செய்யப்படும் போதும் ஊன் உண் னுல் மங்கலான வெளிச்சம் அல்லது சிவப்பு டுத்தும். அத்தோடுகொடுக்கப்படும் உணவில் ர்தரமான அமினுே அமிலங்களினுல் ஆக்கப்பட்
கமத்தொழில் விளக்கம்

Page 55
டவையாகவும் , ஏனைய புரத உணவுகளுட துளும், நிறைந்ததாகக் காணப்படவேண்டு கணிப்பொருட்களும் மேலதிகமாகச் சேர்க்க ஒவ்வொரு கோழிக்கும் -34 அவுன்ஸ் அத்துடன் நார்ப்பொருட்களும் 4% சதவீத @gោះទ្រពៃ.
அடர்வுணவுகளை சிறு உருண்டைகளா பார்க்க உலர்நிலையில் வழங்கல் மிகுந்த ந பருவத்திலிருந்து உணவுப் பாத்திரத்தில் ( அங்குலமாவது வழங்கப்பட வேண்டும் அ சாதாரண குழாய் அமைப்புடைய உண அத்தோடு உஷ்ணமான , காற்றேட்டமற்ற காற்றேட்டமுள்ள சூழலில் சிறந்த பயனேட்
மகாஇலுப்பள்ளமத்தில் பருப்பு வகைகளில்
萱夺fT இலுப்பள்ளம விவசாய ஆ திரு. ஆர். டபிள்யூ. வெலோஸ் அவர்கள் என்பவற்றில் ஒரு புதிய பூச்சி தாக்குவதை
இப் பூச்சி (மேலன் அக்குருேமைசா ( எல்லா விதத்திலும் போஞ்சி Folli (G) to காணப்படும். இவை இலைகளில் முட்டைகளே துளேத்து, அதன் நடுப்பகுதிக்குச் செல்து நிலமட்டத்திலேயே துளைக்கும். ஆணுல் தண்டை நிலமட்டத்திலிருந்து நுனிவரை 6
மெலன் அக்குறேமைசா சொஜியைக் இதுவரை போதியளவு பெருகவில்லை.
பெனிற்றேத்தியோனுக்கும், மலத்தியனுக்
நாசினிகள்.
பெனிற்ருேத்தியனும், மலத்தியனும் பெருமளவில் பாவிக்கப்பட்டு வருவதல்ை, அ பாவிக்கக் கூடிய பூச்சிநாசினிகள் பயிர்ப் 3667
பெனிற்ருேத்தியோனுக்குப் uSarajú Tsa. (1) காபோபினுேதியோன் (றைதியோன (2) பென்தியோன் (லெபெசிட்) Eent (3) பென்தொயேற் (சிடியல்,
) L503,5 TL65) (0Gooij) Methomyl ( } மிதாமிடோபொஸ் (ரமருேன், மொ
மலர் 20-இதழ் 3, 4, 1976

ன் குறைந்தது 8% சதவீதமாவது மீன் ம். அடர்வுணவுகளில் உயிர்ச்சத்துக்களும், ப்படலாம். அல்லது ஒவ்வொரு நாளும் வீதம் பச்சிலைகள் கொடுபடவேண்டும். த்துக்குக் குறையாமல் பார்த்துக் கொள்ள
வோ, துண்டுகளாகவோ கொடுப்பதிலும்
ன்மை பயக்கும். அத்தோடு 16 ம் வாரப்
தறைந்தது ஒவ்வொரு கோழிக்கும் ஐந்து புல்லது ஒவ்வொரு 12 கோழிகளுக்கும் வுப்பாத்திரம் ஒன்று வழங்கப்படலாம். சூழலிலும் பார்க்க குளிர்ச்சியான, நல்ல | Gւյր) (ԼՈւգլեւկլԻ.
புதிய பூச்சித்தாக்கம். ராய்ச்சி நிலையத்தில் பூச்சியிய
ਓ , ਉ33T அவதானித்துள்ளார்.
|-
சொஜி) பருமனில் பெரிதாகவும்
道)ór அக்குறேமைசா LJGRGuLJIT650) GUTseGa 7யிட்டு, வெளிவரும் புழுக்கள் தண்டைத் : GLIT@@ F GLng@Tತ್ತ್ -ಹಾ- இப் பூச்சி போஞ்சி ஈயைப்போலல்லாது ாப்பாகத்திலும் துளேக்கக் கூடியது.
கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமளவிற்கு
கும் பதிலாகப் பாவிக்கக் கூடிய பூச்சி
மலேறியா நோய் தடுப்பு முறையில் வற்றிற்குப் பதிலாக, உணவு உற்பத்தியில் TਗੁTਯੁੱਉ3ਘ ਵੰਤੀ
$கக் கூடிய பூச்சி நாசினிகள்.
T 2 F). Carbophenothion (Trithion E2) mion (Laybacid)
LILI SIĠILL T6ċiT) Phenthoate (Cidial.
Elson, Papthion) Lannate) Offi) (OIT) Methamidophos
(Tamaron, Monitor)
125

Page 56
மலத்தியனுக்குப் பதிலாகப் பாவிக்கக் க (1) பிறிமைபொஸ் மீதைல் (அக்ரி
(2) பொக்கிம் (பேதியோன்) Pho
கொடித்தோடையில் வைரஸ் நோய்.
கொடித்தோடை உற்பத்திக்கு மீண்
யில், கொடித்தோடைக்குப் பிரபல்யமாக
களிலிலே ஒருவித வைரசினுல் தாக்கப்பு
இந் நோயின் முக்கிய அறிகுறியாக
அத்தோடு இலைகளில் மஞ்சள் புள்ள
இருக்கும். இந் நேரத்தில் தண்டுகளின் கடும் பச்சை நிறத்தழும்புகளும் கா6 உருமாற்றப்பட்டு, வட்ட வடிவாக இல்ல பரும்னில் சிறியதாகவும், கோதுகள் வழ மாறும் இலகுவில் வெட்டவும் முடிவ
எனக் கருதப்படும். இதற்கு முக்கிய க
யீனமாக இருந்ததே. இதன் நடுகைச் அளவில் இந் நோயினுல் தாக்கப்பட்ட இம் மாதிரியான முறைகள் உடனடியாக இதனை வழக்கமாகச் செய்யப்படும் வி
முடியாத தொன்ருகையால் இதனைக்
盟26
தாக்கமற்ற துண்டங்களைப் பெற்று
விதைகளையும், கன்றுகளேயும், துண்டங் காணப்படும் நோயற்ற செழித்த வீரியமா பெற்று நடுகைக்குப் பாவிப்பது உசிதமா6
கோழிக் குஞ்சுகளில் உயிர்ச்சத்துக் குறை
கோழிக் குஞ்சுகளில் உயிர்ச்சத்து
CG உ9
உயிர்ச்சத்து “ ஈ (E) போன்றவற்றின்
உண்டாகிறது.
உயிர்ச்சத்து ' பி குறைபாடு கால்களில் அமர்ந்து, தலையையும் சொண்டும் மேல் நோக்கிக் கண்களும் , இருக்கும். போதுமானளவு தவிட்டை அ. உயிர்ச்சத்தை உணவில் சேர்ப்பதன் மூலம்
உயிர்ச்சத்து ' பி ' குறைபாட்டின் பின்நோக்கித் திரும்பிக் காணப்படும். (Brewers’s Yeast) GaEITGLILU 56ÖT e SG) un
66
உயிர்ச்சத்து “ ஈ ’யின் குறைபாட்டி பின் வளந்தும் இருக்கும். அத்தோடு பறவைகள் கீழ் விழுவதையும் மீண்டு கூடியதாக இருக்கும். இந் நிலையில் மிதிப்பது போல் காட்சி அளிக்கும்.

டிய பூச்சி நாசனிகள். Si, GO).JPGGOITEFIGS). Pirimiphos methyl
(Actilitic, Silosan) m (Baythion)
நிம் சந்தைமானம் தலைதூக்கும் இவ் வேளே விளங்கும், கொழும்பு, களுத்துறை மாவட்டங் நிவதாக அறியப்பட்டுள்ளது.
இலைகள் முறுகியும், வளைந்தும் காணப்படும் கள் காணப்படுவதுடன் அவை சுருங்கியும் வளர்ச்சி தடைப்பட்டு, நுனி அரும்புகளில் னப்படும். பழங்கள் ஒத்த தன்மையற்றதாக மல் முட்டை வடிவமாக மாறுகிறது. இவை க்கத்துக்கு மாறக மிகவும் மொத்தமாகவும் தில்லை. இதனை மரத்தன்மை (Woodiness) ாரணம், பாவிக்கப்பட்ட துண்டங்களில் கவன குப் பாவிக்கப்பட்ட துண்டங்கள் கணிசமான பெருந்தோட்டங்களிலிருந்தே பெறப்பட்டன. முற்றக நிறுத்தப்பட வேண்டும். அத்தோடு சிறல், தூவல் முறைகளினுல் கட்டுப்படுத்த கட்டுப்படுத்த ஒரே வழி வைரஸ் நோய்த் நடுகைக்கு பாவிப்பதுதேயாகும். அதாவ களையும் இரத்தினபுரி, பதுளேமாவட்டங்களில் ன கொடித்தோடைப் பெருந் தோட்டங்களில் 0757.
பாடு.
* பிக் - (B), உயிர்ச்சத்து பி2 (B2) ன் குறைபாட்டினுல் கால்களில் வாதநோய்
ܓ`
ரற்படும் போது, குஞ்சுகள் வாதமடைந்த உள்ளிளுத்துக்கொண்டிருக்கும். அத்தோடு ஆகாயத்தை நோக்கிக் கொண்டு அசையாமல் ல்லது வர்த்தகரீதியில் உற்பத்தி செய்யப்பட்ட இக் குறைபாட்டைத் திருத்திக் கொள்ளலாம். போது குஞ்சுகளின் கால்விரல்கள் வளைந்து இக்குறைபாட்டை 4% வீத புறுவர்ஸ் ஈஸ்ட் திருத்திக் கொள்ளலாம்.
ல்ை பறவைகளது கழுத்து முறுக்கடைந்தும் கால்கள் வாதத்தினுல் தாக்கப்படும் போது ம் எழுவதற்கு கஷ்டப்படுவதையும் காணக் கால்களை நோக்கும் போது துவிச்சக்ரவண்டி
கமத்தொழில் விளக்கம்

Page 57
இவ் வருத்தம் குஞ்சுகளில் 'உன்மத்த அழைக்கப்படும். காரணம் தாக்கப்பட்ட குஞ் மூளை ஜெலி' போன்றும், பச்சை நிறமா
இதனைத் தடுப்பதற்கு ' ருேவியிக்ஸ் " சேர்பொருட்களைக் கோழிக் கலவை உணவி உள்நாட்டுக் கோழிக் கலவை உணவுகளில் ெ களாக இருப்பதால் உயிர்ச்சத்து “ ஈ' யை உணவுக் கலவையில் ' சன்ரகியூ’ (Santaqui தடுக்கும் பொருட்களைச் சேர்த்துக் கொள்வது
மன்னுள் மாவட்டத்தில் குழாய்க் கிணறுத் தி
மன்னுர் மாவட்டத்தில் நீர்ப்பாசனத் தி கும் 150 குழாய்க் கிணற்றில், இதுவரை நீரின் தன்மையின் காரணமாக ஏறக்குறைய கிணறுகளும் தற்போது இயங்கிக் கொண்டிரு
திணைக்களம் அதாவது ணும்புக்கல் காணப்படும் இடங்களில் ஒரு கு 150 அடி ஆழம்வரை நீர் கிடைக்கும் பிரதே கின்றன. அதாவது எல்லாக் கிணறுகளும் கிணற்றுள் காணப்படும் இயற்கை அமுக்கத் லிருந்து 15-20 அடி ஆழத்திலேயே நீர் ம டீசல் எரிபொருளில் இயங்கும் மைய நீ உதவியுடனேயே இலகுவாக நீர்ப்பாசனம் அங்குல விட்டமுள்ள ஒரு குழாய்க்கிணறு தே அத்தோடு நீர் இறைக்கும் பம்பி பொருத் வதற்கும் இதை விட 20,000 ரூபா செலவாகு
உஷலில் இயங்கும் மோட்டரும் நிமிடத்துக்கு நீர்ப்பம்பியும் தேவையாகும். இதனை இய தேவைப்படும்.
ஒரு குழாய்க் கிணற்றிலிருந்து 30-40 6 உப உணவுப் பயிருக்கோ நீர்ப்பாசனம் ெ 1975 ஆம் ஆண்டிலிருந்து 5000 எக்கர் கூடுதலாக பெறப்பட்டுள்ளதாகக் கணக்கிட சராசரியாக 80 புசல்கள் வீதம் கிடைத்திருப்ப
உண்மையில் அடித்தள நீரை மறித் படைமன்னுர் மாவட்டத்து மேற்குப் பகுதியூ திவு வரை செல்கிறது. இவ்வாறு தொலைவிலு காரணம் அங்கு நீர் மட்டம் மிகவும் ஆழத்தி கொண்டுவர பம்பிகள் நிலமட்டத்துக்குக் கீ இயக்க மின்சாரம் தேவைப்படுவதுமேயாகும்.
மலர் 20-இதழ் 3, 4, 1976

Gitti (Crazy-Chick Disease) also ஈகளின் பிரேத பரிசோதனையின்போது கவும் காட்சியளிப்பதாகும்.
F” (Rovimix - E) GLITGö70 2 6007625 0 சேர்த்துக் கொள்ளலாம். அத்தோடு பரும்பகுதி பழுதடையக் கூடிய பொருட் இழக்க முடியும். இதனைத் தடுப்பதற்கு a) போன்ற ஒட்சியேற்றம் நிகழ்வதைத் புத்திசாலித்தனமாகும்.
ட்டம் அபிவிருத்தி, 2ணக்களத்தினுல் நிர்மாணிக்கப்படவிருக 10 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 கிணறுகள் தவிர மிகுதி எல்லாக் க்கின்றன.
குழாய்க் கிணற்றுத் திட்டத்தில் சுண் றிப்பிட்ட பகுதியில் மாத்திரம், அதாவது சங்களில் மட்டுமே உடனடியாக செயல்படு
Քեյ ՉԼԻ 150 Փ|ԼԳ-Յ(5 Փ. ԼւյԼւ5T56յԼԻ. தினுல் நீர்மட்டம் உயர்ந்து, நிலமட்டத்தி ட்டம் காணப்படும். இதனுல் விவசாயிகள் க்கப் பம்பிகளின் (Centrifugal Pump) செய்யக் கூடியதாக இருக்கின்றது. 8 ாண்டுவதற்கு ரூபா 14,000 செலவாகும். துவதற்கும், பிற உபகரணங்கள் வாங்கு ம். இதற்கு 12-14 குதிரை வலுவுள்ள 300 கலன் நீர் வெளியாகும் 4 அங்குல க்குவதற்கு ஒரு நாளைக்கு ரூபா 10ர்
ரக்கர் வயலுக்கோ அல்லது 20-25 எக்க சய்ய முடியும். மன்னர் மாவட்டத்தில் களில் 400,000 புசல்களுக்கும் சிறிது ப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏக்கருக்கு தாக அறிய முடிகிறது.
தேக்கி வைத்திருக்கும் கண்ணும்புப் பூடாக வவுனியா மாவட்டத்து முல்லைத் புள்ள இடங்கள் பிரபல்யமடையாததற்குக் இருப்பதால், இவற்றை நிலமட்டத்துக்கு ம் தாக்க வேண்டியிருப்பதும் இவற்றை
127

Page 58
அறிமுகம்
இவ்விதழில் செல்வி, வீரசிங்கம் திலகவதியை @lエ字。 நேயர்களுக்கு அறிமுகப்படுத்து வதில் மகிழ்வுறுகிறேம்.
இவர் வவுனியா மாவட்டத்திலுள்ள ஒமந்தை அரசமுறிப்பைச் சேர்ந்த திரு. வீரசிங்கத்தின் மூன்றவது புதல்வியாவார். இவருக்கு தற்போது வயது இருபத்தி யொன்று. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கமத் தொழிற்போதனுசிரியரின் தெண்டிப்பின்பேரில் ஒமந்தை ஐக்கிய இளைஞர் விவசாயக் கழகத்தில் அங்கத்தவராகச் சேர்ந்த இவர், கழகத்தில் சேர்ந்த நாள் தொடக்கம் ஒவ்வொரு கழக முயற்சிகளிலும் முன்னேறத் துடித்தார்.
அத்தோடு தன் குடும்ப அங்கத்தவர்களேயும் இந் நிகழ்ச்
சிகள் மூலம் முன்னேறச் செய்துவருகின்றர். பழைய, பயிர்ச்செய்கை முறைகள், கால்நடை வளர்ப்பு முறைகள், போன்ற வற்றில் மூழ்கிக் கிடந்த தன் குடும்பத்தையே நவீனமுறைக்குக் கொண்டு வந்த பெருமை இவரையும், இவர் சார்ந்த இளைஞர் விவசாயக் கழகத்தையுமே &TցԵԼԻ. நான்கு சகோதரர்களுடனும், 60 ח5תT(g( சகோதரிகளுடனும் கூடப்பிறந்த இவர் பாடசாலைப் படிப்பை இடையிலே துண்டித்துக் கொண்டவர், கழகத்தில் சேர்ந்த பின்பு தான், தான் படிக்காமல் விட்டது தவறு என்பதை உணர்ந்து, அதன் பின் தானகவே படித்துக் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் ஒரளவு வெற்றியும் பெற்றர். இதே வேளேயில் கழக முயற்சிகளிலும் பங்கு கொண்டு பல வெற்றி விருதுகளை இவர் தட்டிக்கொண்டார்.
1974 ம் ஆண்டு ஓமந்தையில் நடைபெற்ற வவுனியா, மாவட்ட வானெலிவிவசாய அறிவுப் போட்டியில் பங்கு பற்றி சிறந்த இளம் விவசாயியாகத் தெரிவு செய்யப் பட்டார். இதே போல் 1975 ம் ஆண்டும் முல்லைத் திவில் நடைபெற்ற மாவட்ட விவசாய அறிவுப் போட்டியிலும் சிறந்த விவசாயிகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டியில் கமத்தொழில் திணைக்களம் வழங்கிய
12S

செல்வி, வீரசிங்கம் திலகவதி
ஒரு நல்லினப் பசுக்கன்றையும் பரிசாகப் பெற்றர். இதே விழாவுக்குச் சமூகமளித்திருந்த கொக்கிளாய் விளைவுப்பெருக்கக் குழுத்தலைவரும், முன்னைநாள் கிராமச் சங்கத்தலைவருமான திரு. மயில்வாகனம் அவர்கள் தனது பட்டியில் உள்ள நல்லினப் பசுக்கன்று ஒன்றைத் திலகவ தியைப் பாராட்டிப்பரிசாகக் கொடுத்தார். இவற்றுடன் இதே நாளில் நடைபெற்ற இளம் ਹੀ ਸਪੇਨ பொருட்காட்சியில் கலந்து கொண்டு கிழங்குக்கு இரண்டாம் பரிசையும், கோழிகளுக்கு மூன்ரும் பரிசையும் தட்டிக்கொண்டார். 1974/75 பெரும்போகம் வவுனியா, மாவட்டத்தில் நடைபெற்ற இளம் விவசாயிகளுக்கான வீட்டுத்தோட்டப் போட்டியிலும் வளர்ந்த விவசாயிகளுக்கான போட்டியிலும் ධූකෝ7) ඝණජ්යූ
கொண்டு, இளம் விவசாயிகளுக்கான போட்டியில்
முதலாம் பரிசையும், வளர்ந்த விவசாயிகளுக்கான போட்டியில் மூன்றம் இடத்தையும் பெற்றர். இப்பெரு வெற்றிகளை ஈட்டிய இவர், வவுனியா மாவட்ட உற்பத்திப் போரை ஆரம்பித்து வைத்த எமது பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் வருகை தந்த போது அவரை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கும் பாக்கியத்தையும் பெற்றர். இவர் தற்பொழுது பெற்ற சாதனைகள் போல் மற்றைய தனது கழக அங்கத்த வர்களும் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இவ் 6) ΠΟ σ07 போட்டிகளில் பங்கெடுப்பதினின்றும் விலகி, தனது கழக அங்கத்தவர்களே இப்போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெறத் தயார் செய்து கொண்டிருக்கிறர்.
தனது வாழ்வில் கிடைத்த சிறந்த வெற்றிகளுக்கு படிகளாக அமைந்த இளம் விவசாயிகள் கழகத்துக்கு நன்றிப் பெருக்குடன் இவர் செய்யும் சேவையைப் போற்று வதுடன், இவரது சேவை, மற்றைய மாவட்டங்களிலுமுள்ள இளேஞர் விவசாயக் கழகத்து அங்கத்துவர்களுக்கும் முன் மாதிரியாக அமையும் என்றும் நம்பிக்கை கொள்கிருேம்.
கமத்தொழில் விளக்கம்

Page 59
மெற்றிக் முறை
தற்போது இலங்கையில் மெற்றிக் வளர்ந்து வருவதால், விசேடமாக ளர்களும் அறிந்து கொள்ளும் வாழ்வில் அத்தியாவசியமாகத் களின் மெற்றிக் அலகுகளை இங்கு த
தில் வெளிவர இருக்கும் விவசாய
క్యశ
% பூச்சிநாசினி, களைநாசினி) அளவுக *
வர இருப்பதால், இது விவசாயிக
பயக்கும் என நம்புகிறேம்.
மாற்றும் 9 L
நிறை : 1 அவுன்ஸ் 28.35 கிரும்
1 இருத்தல் 454 கிரும் 1 இருத்தல் 0.454 கிலோகி
நீளம்
1 அங்குலம் 2.54 செ.மீ. ,g)!Lq . . 30, 48 Gs, լճے 1 1 அடி 0.305 மீற்றர். 亚 岳山方航 0.914 மீற்றர். 1 சங்கிலி 20.12 மீற்றர். 1寺应Ga勋 0.02 கி.மீற்றர்
甄 āfö 161 கி.மீற்ற
கன அளவு :
1 திர்வ அவுன்ஸ் 28.4 மில்லிலிற்
1 பைந் · . 568 Lකිණියෝගදී 1 பைந் 0.57 லீற்றர் 1. குளாட் 1.14 லீற்றர் 1 கலன் . 4.55 GiSi), ağ
பரப்பு :
1 சதுர 6.45 சதுர.3ெ 1 சதுர அடி 929 ச.செ.மீ. 1 சதுர யார் - 0.836 ச், மீற் 1 சதுர சங்கிலி 404.7 ச. மீர் 1 சதுர, சங்கிலி - 0.0405 2ெற 1 ஏக்கர் 0.405 உெறச்
சதுர மைல் 259 2ெறக்ட
சதுர மைல் , 2.39 சதுர G
மலர் 20-இதழ் 3, 4, 1976

அலகுகள்
முறைகள் படிப்படியாக
விவசாயிகளும், மான
முகமாக நாளாந்த தேவைப்படும் அளவு
5ருகிருேம், வருங்காலத் ப்பொருட்களின் (பசளே, ள் மெற்றிக் முறைகளில் ளுக்கு மிகவும் நன்மை
ஷனே
றர் ற்றர்
ல்லோ மீற்றர்
毫
-
慕
129

Page 60
3p36) 16 (Winged Bean
தாவவியற் பெயர் : சோபேர்காப்பஸ் ரெற்ருகொனுேலோபஸ் (PSOPHIOCARPUS TETRAGONOLOBUS) அவரையினங்கள் இயற்கையாகவே ணெய்ப் பொருட்களையும் கொண்டுள்ள பாவிக்கப்படும் சோயா போஞ்சி, பயறு,
மடைந்த அவரையினப் பயிர்களேவிட, முக்கியத்துவமும், தாவரவியற்பண்புக்
வேறு அவரையினத்தாவரங்களும் உள்
வந்த இராணியவரை இப்போது மக்க
வருகின்றது. இதனைத் தமிழில் றேர்
என்றும் சிங்களத்தில் T5 G6
இதனைப் பர்மா, கானு, நியூகினி, ை தாய்லாந்து, கிழக்காசியா போன்ற நா
பயன்படுத்தியும் வந்திருக்கிறர்கள். எ பான்மையானேர் இன்னும் அறிந்தில பயிர்களேப் போல் இதனை விஞ்ஞான ரீ
அமெரிக்க நாட்டு ' தேசிய விஞ்ஞான பயிரின் 36 இனங்கள் பயிரிடக் க தற்போது Լյ6Ù -9|Ա.160TԼԸ6ծTւ6ծ IBT65oi:
நாடுகளில் இலங்கையும் குறிப்பிடத்த பீடத்திலும், கமத்தொழில் திணைக்கள
மிகத் துரிதமாக நடைபெறுகின்றன. பயிராகக் கருதப்படுகிறது.
பொருளாதார முக்கியத்துவமும் போஷ ஈர அயன மண்டலப் பகுதிகளில் க தீர்ப்பதில் இராணி அவரை ஒரு முக்கிய
இப் பயிர் மூன்று வருக்கங்களேச்
சோபோகாப்பஸ், டொலிக்கஸ், பசியோல னங்கள் பற்றிய விபரங்கள் அட்டவணை
அட்டவணை 1, அறுவடை செய்தவுடன்
பொருட்கள் முதிராதகாய்கள்
76.0-92.0 புரதம் 五.9一 2.9 கொழுப்பு 0.2-03 காபோவை
ਓਧਪ 31.38 -سسست 1.2-22.6 \ fחJB 王方üLjö O. 4- 1.9 சநை விதம்
30
 

-
திருமதி. ஜீதேவி ஜீஸ்கந்தராசா, --- உதவி விரிவுரையாளர்,
விவசாய பீடம், பேராதனே.
போஷாக்கு நிறைந்த புரதங்களையும் எண் ன. தற்பொழுது உணவுக்காகப் பெருமளவில் உழுந்து, இலங்கைப் பருப்பு போன்ற பிரபல்ய இதுவரை சிறு அளவிலேயே பொருளாதார 5ளும் அறியப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட ளன. இப்படியாக இதுவரை காலமும் இருந்து 5ள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்து ந்தை அவரை, சிறகவரை, இராணி அவரை றும் அழைப்பார்கள்.
நஜீரியா, வியட்னும், மலேசியா, பிலிப்பைன்ஸ், நிகளில் உள்ள மக்கள் பயிரிட்டும், உணவுக்குப் னினும் இதன் முக்கியத்துவம் பற்றிப் பெரும் ர். மேலும் சோயா அவரை, பயறு போன்ற தியில் ஆராயவும் இல்லை. 1974 ஆம் ஆண்டு க் கல்விக் கழகம் நடாத்திய ஆய்வில் இப் டியனவாகக் காணப்படுவதாக அறிவித்தது.
இதன் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன. இந் க்கது. இலங்கைப் பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சி நிலையங்களிலும் ஆராய்ச்சி வேலைகள்
இவ்வகையில் தற்போது இது ஒரு புதுப்
2ணப் பெறுமானமும், ாணப்படும் புரதப்பற்ருக்குறைப் பிரச்சினைகளைத் இடத்தை வகிக்கும், எனக் கருத இடமுண்டு. சார்ந்ததாகக் காணப்படுகிறது. அவையாவன ஸ், இராணியவரையினது போஷணைப் பெறுமா பில் கொடுக்கப்பட்டுள்ளன. -
போஷணைப் பெறுமானம் (மி.கிரு/100 கிரும்)
விதைகள் கிழங்குகள் இலைகள் İಹಾ!
6.7一24.6 | 54.9一65.2 64.2-77.7 84.2 29.7-37.4 12.2-1.5.0 5.7-15.0 5.6 15.0-20.4 0.5-1.1 0.7-1. It 0.9
28.0-31.6 27.2 5.0-125 || 17.0 0.9| || 4.0 - مس 3.6 2.7- 3.4
கமத்தொழில் விளக்கம்

Page 61
இதன் காய்ந்த விதையின் போஷ8 போஞ்சி போலவும், பீவயிலும் பார்க்க குறி
இப்பயிரின் எல்லாப் பகுதிகளையும் உ முக்கியமாகக் காய்களையும், விதைகளேயும் (ஈர நிறையடிப்படையில்) இருக்கின்றது. உண்ணக் கூடியதாக இருக்கின்றது. அ பதிலாகவும் பாவிக்கலாம்.
விதைகள் 34% புரதத்தையும் (உல. ணெயையும் கொண்டுள்ளன. இதனையும் அல்லது பருப்பு வகைகளைப் போலச் சன எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு சமையல் ப போன்றவை தயாரிப்பதற்கும் பாவிக்கலா தெடுத்த பின் மிகுதியாகக் காணப்படும் கொண்டுள்ளதால் தேங்காய்ப் பிண்ணுக்கு இருக்கிறது. விதையில் காணப்படும் அ அமிலமாகக் காணப்படுகிறது. அத்துடன் (Tocopherot) என்னும் ஒட்சியேற்றத்தைத் உடலில் உயிர்ச்சத்து ஏ யைப் பாவ அத்தோடு இதிலிருந்து தயாரிக்கப்படும் கூடியதாகவும் இருக்கின்றது. ஒரு ஏக்கரிலி விளைவாகப் பெற முடியும்,
இதன் வேர்க் கிழங்குகள் 15-20% கொண்டுள்ளது. ஆனுல் நாம் உண்னும் கிழங்கு, மரவள்ளி, வற்ருளே போன்றவற்றி தான் காணப்படுகிறது. கிழக்காசிய நாடுகள் பயன்படுத்துகிறர்கள். இலைகளையும் பச்சைய தேசத்தில் இதனை சூப்புத் தயாரிப்பில் பச்சையாகவோ, சமைத்தோ Ց.6801? ITEւն : பொரித்து உண்ணும் போது காளான் போன
மற்றும் அவரையினங்களைப் போல் இ படுத்தக் கூடியதாக உள்ளது. அயன ம நைதரசன் வளத்தைக் குறைவாகக் கொன இப் பயிர் சிறப்பாக வளருகின்றது. இதஞ போது நைதரசனே நிலைப்படுத்தும் பக்றீரிய இது மற்றைய அவரையினப் பயிர்களுடன் : ஒரு அம்சமாகும். மற்றைய அவரையின் நைதரசனே நிலைப்படுத்தும் பக்ரிறியா கா மண்ணில் சேர்த்துக் கொள்ளல் அவசியம்.
மலர் 20-இதழ் 3, 4, 1976

னப் பெறுமானம் ஏறக்குறைய சோயா பிடக் கூடியளவு அதிகமாகவும் காணப்படு
ணவாகப் பாவிக்க முடியும். அவற்றுள் கூறலாம். காய்களில் 1.9-2.9% புரதம் இதனைப் பச்சையாகவோ, சமைத்தோ மற்றைய அவரையினங்களுக்குப்
நிறையடிப்படையில்), 15-20% எண்
நிலக்கடலையைப் போல் பச்சையாகவோ மத்தோ உண்ணலாம். விதையிலிருந்து ாவனேகளுக்கும், சவர்க்காரம், வர்ணங்கள்
ம். விதையிலிருந்து எண்ணெய் பிரித்
பிண்ணுக்குப் பெருமளவில் புரதத்தைக் க்குப் பதிலாகப் பாவிக்கக் கூடியதாகவும் மிலங்களில் 71% நிரம்பாத கொழுப்பு
இதில் காணப்படும் ரோகோபெருேல்
தடைபண்ணும் பதார்த்தம் மனிதரின்
னேப்படுத்தும் திறனை ஊக்குவிக்கின்றது. மாவும் பாலுக்குப் பதிலாகப்பாவிக்கக் ருந்து 2000 இருத்தல் வரை விதைகளே
புரதத்தைக் (உலர் நிறையடிப்படையில் மற்றைய கிழங்கு வகைகளான உருளேக் ல் முறையே 2.3%, 18%, 1.3% புரதம் பலவற்றில் இதனை அவித்து உணவாகப் ாகவோ சமைத்தோ உண்ணலாம். பர்மா
சேர்த்துக் கொள்கிறர்கள். பூக்களையும்
பயன்படுத்தலாம். இதனை எண்ணெயில் IDI இருக்கும்.
பயிரும்,"வளிமண்டல நைதரசனேந்லேப் ண்டல மண் வகைகள் இயற்கையாகவே எடிருந்தாலும், அம் மண் வகைகளிலும் ல் இதன் விரைவான வளர்ச்சிக்கு நடும்
Tக்கள் சேர்க்க வேண்டிய அவசியமில்லே.
լ`յլS)(ԹԼԻ போது மிகுந்த நன்மை பயக்கும் ங்களின் துரித வளர்ச்சிக்கு மண்ணில் னப்படாத வேளேயில் இப் பக்றிரீயாக்க2ள
131

Page 62
தாவரவியல்புகள் :
இது ஒரு படர்ந்து வளரக்கூடிய பல்
போது 12 அடி உயரம் வரை செல்லக் போன்ற நிறங்களில் காணப்படுகின்றன. காய்கள் நான்கு பக்கங்களை உடையதாக
கொண்டும் காணப்படும். விதைகள் உ( Garcíರ್ತಿ மஞ்சள் கலந்த கபிலம், கபூ பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன பருவங்களாகப் பிரிக்கலாம். முதலாவது அடைய சராசரி 20 நாட்களும், இரண்டா காய்வதற்கு 44 நாட்களும் செல்லும்,
பயிர்ச் செய்கை :
பெரும்போக ஆரம்ப மழையுடன் இத அடி இடைவெளிகளில் 2 நீளமும் 2 , அமைக்கப்பட்டு பயிரின் வளர்ச்சியைத் துரி பசுளைகளால் நிரப்பப்படல் வேண்டும். நி:ை நடப்பட்டு 2 கிழமைகளின் பின் செழிப்பா படல் வேண்டும். நட்டு முதல் 3-5 வ மந்தமாகவே இருக்கும். நைஜீரியாவி' 李fa○ー (23)ụJg,9ố) (International 1971 ஆம், 1972 ஆம் ஆண்டு இக் கொடிகளைத் தடிகளிலோ அல்: நிலத்தில் படரவிடுவதிலும் பார்க்க இரன் (ԼՈւԳԱյԼԻ, 6T60Id; கண்டிருக்கிருர்கள்.
காய்கள் இளம்பருவமாக இருக்கும் நட்டு 10 கிழமைகளில் முதலாவது முறை மகரந்தச் சேர்க்கை அடைந்த பின் உண் முழு நீளத்தை வளர்ச்சியுற்றுப் பெறும் படுத்தலாம்.
இப்பயிரின் வேர்ப்பகுதி தரையில் கிழங்குகளை விளைவாகப் பெறுவதற்கு ( நடப்பட்டு, கொடிகள் நிலத்தில்படரவிடப் பின் கிழங்குகளின் விட்டம் 2 அங்குலமாக போது அறுவடையை மேற்கொள்ளலாம். Gւմյ0 (լԲւգ-ԱվլԻ.
132

லாண்டுப் பயிராகும். தொடர்ந்து வளரும் கூடியது. பூக்கள் நீலம், வெள்ளே, ஊதா இவை தன் மகரந்தச் சேர்க்கையுடையன. வும், ஒவ்வொன்றும் 5-20 விதைகளைக் நண்டை வடிவாகவும், மினுமினுப்பான றுப்பு அல்லது புள்ளிகள் நிறைந்ததாகப்
காய்களின்வளர்ச்சிக் காலத்தை இரு பருவத்தில் காய்கள் உச்சளவு பருமனே வது பருவத்தில் காய்கள் முதிர்ச்சியுற்றுக்
தன் நடுகையை மேற்கொள்ளலாம். 3-4 அகலமும் 13 ஆழமும் உள்ள குழிகள் தப்படுத்துவதற்காக நன்கு உக்கிய சேதனப் லயங்கள் ஒவ்வொன்றிலும் 2-3 விதைகள் ன கன்றுகளைத் தவிர்த்து மிகுதி அகற்றப் ாரங்கள் வரை அக்கன்றுகளின் வளர்ச்சி லுள்ள அயனமண்டல விவசாயத்துக்கான
Institute of Tropical Agriculture) 5ளில் நடாத்தப்பட்ட பரிசோதனைகளில் லது வேலிகளிலோ படரவிடும் போது, *ண்டு மடங்கிலும் மேலாக விளைவைப் பெற
போது அறுவடை செய்யலாம். விதைகள் யாக இளம் காய்களைப் பறிக்கலாம். பூக்கள் டாகும் காய்கள் 2 கிழமைகளில் அவற்றின் இவற்றை மரக்கறித் தேவைக்குப் பயன்
மிகவும் பரந்து கர்ணப்படுகிறது. பெரிய விதைகள் 0.5-1.0 அடி இடைவெளியில் பட வேண்டும். நாட்டி 4-S மாதங்களின் வும், நீளம் 3-6 அங்குலமாகவும் இருக்கும் விளைவை 4-5 வருடங்களுக்குத் தொடர்ந்து
கமத்தொழில் விளக்கம்

Page 63
முன் தொடர்ச்சி:
திரு. என். சண்முகம், மட்டக்களப்பு மாவட்ட விவசாய அலுவலரின்
LI JILDLIFT 6 u 3) 6OOT 6 அவற்றின் போஷா
(6) கஸ்ரட் புடிங்
தேவையான பொருட்கள் :-
Llegir JL UITG5) - 1 கோப்பை
முட்டை - 2
இஒரி - மேசைக் கரன்
616 fa)7. - 2 தேக்கரண் - தேசிக்காய்த்
செய்முறை :-
| Που முட்டையோடு சினியையும் சேர்த்துக் அடிக்கப்பட்ட இக்கலவைக்குள் வனிலாவைப் துள் அக் கலவையானது ஒட்டாதபடி எண் கலவையை ஊற்றி மூடிக் கொதிக்கும் நீருக் விட்டுப் பின் ஆறவைத்துப் பரிமாறலாம்.
இந்த உண்டியானது அஜிநணக் கோளா தொன்றகும்.
மலர் 20-இதழ் 3, 4, 1976
 

செல்வி நடேஸ்வரி நடராஜா,
மட்டக்களப்பு மாவட்டம்,
விவசாய அலுவலகம்.
அறிவுறுத்தலின் பிரகாரம் எழுதியது
வகைகளும்
ாக்குப் பயனும்
ಕT-96ರಗ್ರ! டி அல்லது துருவிய தோல்-1 தேக்கரண்டி
கலவையைத் தயாரித்த பின் நன்ருக போட்டுக் கலக்கிய பின் புடிங் பாத்திரத் னயை உள்ளே பூசிய பின் அதற்குள்
స్త్ర్యం: குள் வைத்து $-3 மணியளவில் அவிய
臀
一兰一一二一、釜爱鬣臀
று உள்ள நோயாளருக்கு மிக நல்ல
133

Page 64
(7) கடும்புப்பால் இனிப்பு -
தேவையான பொருட்கள் :-
கடும்புப் பால் - GL III ශ්‍රිජ්බf) - 4 இரு զԲյ56նաւն Լյցbմւ|- } Զց:
வனிலா ਓ
செய்முறை :-
பால், சினி இரண்டையும் கலந்து ஒரு இறுகிவரும் சமயம் வனிலாவையும் நறு
VSC
கிண்டிப் பின் இறக்கி ஒரு எண்ணை பூசிய
றின் உதவியால் அழுத்திய பின் விரும்பி
தற்காலம் சினித்தட்டுப்பாடாகவுள்ள பகு
வேறு எந்தப் பானங்களுடனே இந்த வ உருசித்துச் சினிக்குப் பதிலாக செய்து பய
(10) கசுப்பருப்பு அலுவா :-
தேவையான பொருட்கள் :-
கசுப்பருப்பு -- 100 * Lg LTឆ្នាំ) - I (357 GFF - 3/4 g
LILLŤ, ລວມີວຽກ சிறிதளவு
செய்முறை :-
பட்டரிலே வறுக்கப்பட்ட கசுப்பருப்புக்கள் காய்ச்சிப் பின் அது இறுகி வரும்வேளை தடவிய பாத்திரமொன்றில் இறக்கி இ8 விரும்பிய உருவில் வெட்டிப் பரிமாறிக் கெ
(11) மைசூர்ப்பாகு
தேவையான பொருட்கள்
L JEFFLIL FIFĠi)
பயற்றம் பருப்பு வாதுமைப் பருப்பு அல்லது எலப்பொடி இனி
நெய் ஒரு சிறு குப்பி
量34

த்தல்
த்தல்
த்தல் ,ܦ
கரண்டி
பாத்திரத்திலிட்டுக் காய்ச்சுக. இக் கலவை பக்கிய முந்திரியும் பருப்பையும் போட்டுக் தட்டில் ஊற்றி வாழையிலைத் துண்டொன் ய வடிவில் வெட்டிப் பரிமாறவும்.
ஆசகாலமாகையால் தேனீருடனே அல்லது
கை இனிப்புத்துன்டொன்றையும், கடித்து 1ன் பெற சிறப்பானவையாகும்.
ប្រែក្លា
ருத்தல்
ல் சினி கலக்கப்பட்ட பசுப்பாலேக் கொட்டிக் வணிலாவையும் அளவிற்கு விட்டு நெய் லயொன்றின் உதவி கொண்டு அழுத்தி
Tog.
- 1 போத்தல் சுண்டு  ̄ ܢ டலைப் பருப்பு - 4 சுண்டு
தேக்கண்டி 1 - است. - இருத்தல்
கமத்தொழில் விளக்கம்

Page 65
செய்முறை :-
பசுப்பாலை நல்ல தடித்த நிலையில் வரும்6 ஆறவிடுக. பின் பயற்றம் பருப்பை இரண்டு மன பின் அம்மியிலிட்டு அரைத்து பால் கலவை பாத்திரத்திலே நெய்யை ஊற்றிக் கொதிக்க பருப்பு எலப்பொடி முதலியவற்றைப் போட்டு யையும் அதற்குள் ஊற்றி சீனியையும் போட இறுகிய பின் ஒரு தட்டிலிட்டு அழுத்தி அத
(12) நெற் பொரிச் சூசியம்
தேவையான பொருட்கள் :-
நெற்பொரி - 1 சுண் கற்கண்டு இத்தல்
எலப்பொடி |- தேக் தேன் ஒரு சிறு குப்பி கோதுமைமா - 4 இரு Lodgirl TILUFTGöð) - 1 (35T
முட்டை -1-س உப்பு அளவிற்கு
செய்முறை :
நெற் பொரியைப் பெரும்படியாக இடித்து, அ பின் ஏலப்பொடியையும் போட்டுச் சேர்த்துக் பிசைந்து பெரிய நெல்லிக்காயைப் பிரதானம பின்னர் அமெரிக்கன் மா, முட்டை, பால், உட கரைசலுக்குள் பொரி உருண்டையைத் தோய்த் யில் பொரித்து எடுத்தல் வேண்டும்.
(13) உழுந்தன்காய்ப் பணிகாரம்
தேவையான பொருட்கள்
உழுத்தம்மா - 1 அரண் இைேரி - இரு பசப்பால் — 1. (3. EfT! மிளகு * தேக்
செய்முறை :-
சீனியையும் பசுப்பாலையையும் சேர்த்துக் க
மாவும் மிளகும் சேர்த்துக் கிண்டி அடுப்பை
உருட்டி கொதிக்கும் நல்லெண்ணையில் இட்டு
மலர் 20-இதழ் 3, 4, 1976
3-A 26410 (377)

1ரை நன்ருகக் காய்ச்சிய பின் இறக்கி ரி நேரம் நீரில் ஊற வைத்துக் கழுவிய க்குள் சேர்த்துக் கொள்க. பின் ஒரு செய்து விட்டு அதனுள் வாதுமைப்
நன்ருக வறுத்த பின் பால்க்கலவை டு நன்ருகக் காய்ச்சுக. பாகு நன்றக %னத் துண்டுகளாக வெட்டிக் கொள்க.
கரண்டி
த்தல்
ப்பை
தனுள் கற்கண்டையும்போட்டு இடித்து கலந்து தேனை அளவிற்கு விட்டுப் ான உருண்டைகள் ஆக்கிக் கொண்ட ப்பு சேர்த்துப் பிசையப்பட்ட கூழ்ப்பதக் தெடுத்துக் கொதி தேங்காயெண்ணே
த்தல் ப்பை
கரண்டி
ய்ச்சிக் கட்டியாகும் போது உழுத்தம் விட்டு இறக்கிச் சிறு உருண்டைகளாக
பொரித்து எடுக்கவும்.
135

Page 66
(14) பால்க் கேக்
வேதயைான பொருட்கள் :-
பசப்பால் Oo
* @6টসি) sg ཞི་
litt fit e
fff se
முட்டை
பேக்கிங் பவுடர் " سے
செய்முறை :-
பட்டர், சீனி, முட்டை மூன்றையும் பவுடர் வைக்கப்பட் மாவை அரித்து வி பின் வனிலாவையும் சேர்த்த பின்னர் அக்கலவையை ஊற்றிப் போறணையில் பின் ஆறவிட்டுப் பரிமாறல் வேண்டும்.
(15) பாண் ருேஸ்ட்
தேவையான பொருட்கள் :-
பாண் துண்டு 2.
பால் --
1 Ji'i lff ബ
சீனி அளவிற்கு
செய்முறை :-
பாணின் கருகுத் துண்டுகளை வெ வரை ருேஸ்ட் பண்ணுக. பின் ஒரு பா யும் சேர்த்துக் காய்ச்சி இறுகவரும் ே பரிமாறலாம். இந்த உணவானது சத்தி மிகு உணவாகும்.
136

* பைந்து
* இருத்தல்
4 இருத்தல்
இருத்தல்
6 * தேக்கரண்டி, வனிலா அளவிற்கு
சேர்த்து நன்றக அடித்த பின்னர் பேக்கிங் ட்டு இக்கலவையினுள் சேர்த்துக் கலக்கிவிட்டுப் எண்ணைத் தாள் பரப்பிய ஒரு கேக் தகரத்துள் $-3/4 மணிவரை வேக வைத்துவிட்டு எடுத்துப்
* பைந்து 1 தேக்கரண்டி
ட்டி அகற்றிய பின் இளம் கபிலநிறமாகும் ாத்திரத்துடன் பால், சீனி, பட்டர் இம் மூன்றை பாது வாட்டிப் பாண் துண்டின் மேல் ஊற்றிப் காய்ச்சல் வருத்தமுடையவருக்கு நல்லதொரு
(தொடரும்)
கமத்தொழில் விளக்கம்

Page 67
சர்வதேச நெல் ஆரா
பசளைப் பிரயோகம்
உலகில் தற்பொழுது நிலவிவரும் பசளைத் தட்டுப்பாட்டை (1Բւգ-ԱվԼԲn6ծTGT6ւլ நீக்கு வதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள சர் வதேச நெல் ஆராய்ச்சிக் கழகம், பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரு கிறது. இவர்களது முயற்சியின் மூலம் குறை வான அளவு பசளேயுடன் உச்ச விளைவைப் பெற முடியும். அதாவது பிரயோகிக்கப் படும் பசளை, சேதம் அடையாமல் பயிரினல் உச்ச அளவுக்குப் பயன்படுத்தக் கூடிய முறை யில், பிரயோக முறைகளைப் பற்றிய ஆராய்ச்சி வேலைகள் நடைபெற்று வருகிறது.
விஞ்ஞானிகளின் அண்மிய ஆராய்ச்சிகளின் படி பசளைகளை நிலமட்டத்துக்குக் கீழ், பயிரின் வேருக்கு அண்மையில் இடப்படும் போது அப் பசளையில் இருந்து இரட்டிப்பான பயனைப்பெற முடியுமெனக் கண்டிருக்கிருர்கள். இப்பசளை யை நிலமட்டத்தின் கீழ் இடும்போது மூன்று விதமாக இடலாம் என ஆலோசனை கூறு கிறர்கள்.
தில 22-4 2 Se surface - -
பு:ம் 2
(1) மண் உருண்டை முறை (Mudbal Method) : இம் முறையில் மண்ணை நன் ருகப் பிசைந்து கிண்ண வடிவில் அமைந்து, அதற்குள் குறிப்பிட்டளவு பசளையைப் போட்டு
மலர் 20-இதழ் 3, 4, 1976
ତ
 

ய்ச்சிக் கழகச் செய்திகள்
பூறியா) சிறிது மண்ணினல், அதன் வாய்ப் குதியை அடைத்து, இறுதியாக அதனை ஒரு ருண்டை வடிவத்தில் கையினுல் மாற்ற வண்டும். இதனைப் பின் காயவைத்து பிர யாகிக்கப் பயன்படுத்தலாம்.
2) சிறிய உருளை முறை (Pelets) இம்முறையில் பசளைகள் சிறிய உருளை வடி JŠJ35686) தயாரிக்கப்படுகிறது. இம் முறை லும், நிலமட்டத்துக்குக் கீழ் பிரயோகித் ல் இலகுவாக்கப்படுகிறது.
3) பெரிய மணிகள் (Granயிes):-இம்முறை ல்ெ, பசளைகள் பிரயோகத்தை இலகுவாக்கு பதற்காக பெரிய மணி உருவில் தயாரிக்கப் Iடுகின்றது.
சாதாரணமாக பசளைகள் பிரயோகிக்கும் போது, நிலம் தயாரித்த பின், நெல் விதை *க முன், வீச்சு முறையில் பிரயோகிக்கின் ருேம். இம் முறையில் பிரயோகிக்கப்படும் சளை நிலமட்டத்திலிருந்து ஒரு பகுதி நை தரசனுக மாறியும், ஒரு பகுதி ஆவியாக மாறியும், ஒரு பகுதி கழுவுப்பட்டும் இழக் கப்படுகிறது. நடாத்தப்பட்ட பரிசோதனைக வின்படி, ஆழத்தில் பசளேயிடும் போது ஆவி பாக மாறி இழக்கப்படுதலும், நுண் உயிர் 5ளினல் ஒட்சியேற்றப்பட்டு இழக்கப்படுதலும், பெருமளவில் குறைக்கப்படுவதாக அவதானித் திருக்கிருர்கள். அதாவது 10 ச. மீ. ஆழத் தில் நைதரசப் பசளையிடப்பட்டபோது 68% நைதரசனும், நைதரசப் பசளை வீசிப் பிரயோ சித்து கருே அடித்து மண்ணுடன் கலக்கப்பட்ட போது 28% நைதரசன் மட்டுமே, நெற்பயி னல் பாவிக்கப்பட்டதாகக் கண்டிருக்கிறர் 5ள். மண் உருண்டை முறையில் நைதரசன்
சளை பிரயோகிக்கப்படும் போது விவசாயி அதனை ஒரு சிறிய சாக்ல்ெ போட்டு, இடுப்பில் 5ட்டிக் கொண்டு நாற்று நடுகையின் பின், ஒவ்வொரு நான்கு நிலையங்களுக்கும் இடை பில் ஒவ்வொரு மண் உருண்டையைப் போட் நிக்காலால் மிதித்து போதியளவு ஆழத்துக்கு மண்ணுள் செலுத்த முடியுமென ஆலோ னே கூறுகிறர்கள். அத்தோடு ஏக்கருக்கு 100 கி. கிரும் ஹெக்டர் வீதம் நைதரசனை
137

Page 68
வீசிப் பிரயோகிக்கும் போது கிடைக்கும் வி வும், 60 கி. கிரும் ஹெக்டர் வீதம் ம உருண்டை முறை மூலம் பிரயோகித்து கிடைக்கும் விளைவும் சமன் எனவும் நட தப்பட்ட பரிசோதனையிலிருந்து தெரிய வி திருக்கிறது. தற்போது மண் உருண்ை சிறிய உருளை, பெருமணிபோன்ற அம்ை களில் பசளைகள் மண்ணுள் பிரயோகிப்பத இலகுவாக்க உபகரணங்களை உருவாக்குவ லும் இவர்கள் முயன்று வருகிறர்கள்.
பூச்சிநாசினிப் பிரயோகம் :
உலகில் தற்போது பூச்சிநாசினிகளுக்கு உய விலைகள் காணப்படுவதனுல் சாதாரண கப காரர்களால் போதியளவு பூச்சிநாசினிகள் வாங்கிப் பிரயோகிக்க முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு குறைந்தளவு பூச்சி நா னியை, சிறந்த முறையில் பாவித்து உ பயனைப் பெறுவதற்கு ஆராய்ச்சி வேலைக நடைபெற்று வருகின்றது.
இம் முறையில் பூச்சி நா சினிக கப் சி யூ ல் ஸ், குளி  ைக (Capsule வடிவத்தில், நெல்லின் வேர்ப் பரப்புக்கு அண்மையில் பிரயோகிக்கப்படுகிறது. (படம் இம் முறையினல், தண்டுகுத்தி, நெல்த்தத்து கிளிகள் போன்ற சாதாரண பூச்சிகள் எல்ல வற்றையும், இலாபகரமாகவும் சிறந்த முன
06öö7
138
 

ff
யிலும் கட்டுப்படுத்த முடியும் எனவும் கருது
கிருர்கள், இம் முறையில் கொண்டுசெல்லப்
படும் பூச்சி நாசினிகள் (Systemic)
மட்டுமே பாவிக்க முடியும். இவை பிர யோகிக்கப்படும் போது, வேரினுல் உறிஞ்சப் பட்டு பயிரில் நிறைந்து இருக்கும். அத் தோடு இது நிலமட்டத்துக்குக் கீழ்க் காணப் படுவதால், வெப்பம், சூரிய வெளிச்சம், ஆவி யாதல் போன்றவற்றல் இழக்கப்படுதல் பெருமளவில் குறைக்கப்படுகின்றது. இவை நிலமட்டத்திலிருந்து 2.5 ச. மீ. ஆழத்திலும், நடுகை நிலையத்திலிருந்து 2.5 ச. மீ. தூரத் திலும் பிரயோகிக்கப்படவேண்டும். இம் முறை யில் 2 கி. கிரும் ஹெக்டர் வீதம் பூச்சி நா முறையில் 2 கி. கிரும்/ஹெக்டர் வீதம் பூச்சி நாசினி பிரயோகிக்கும்போது, 8 கி. கிரும்/ ஹெக்டர் வீதம் பூச்சி நாசினியை நான்கு தடவைகளில் வீசி பிரயோகிக்கும் போது பெறப் படும் பயன் போன்று பெற முடியும் எனவும்
கண்டுள்ளார்கள். ܗ ܢܐ
இம் முறைகளில் குறைவான பசளைகளும், பூச்சி நாசினிகளும் பிரயோகிக்கும் போது, விவசாயிகள் குறைவான முதலையே இடுவ தால் பெருமளவில் இலாபம் பெறக்கூடிய தாக இருக்கிறது.
(தொகுப்பு தா. ச. பொ. சு)
உருண்டைகள்
கமத்தொழில் விளக்கம்

Page 69
நீங்களும் ஒரு மரக்க
(தொகுப்பு (தா. ச. பொ.
உணவுக்காகப் பயன்படுவன :
தென்னை, பலா, ஈரப்பலா, பனே, கித்துள்,
உணவு, ஊட்டப் பெறுமதி வாய்ந்தன :
தோடை, எலுமிச்சை, மா, பப்பாசி, வாழை, கொய்யா, மங்குஸ்தான், றம்புட்டான் போன்ற
உணவு, ஏற்றுமதி பெறுமதி வாய்ந்தன :
கராம்பு, எலக்காய், கோப்பி, கொக்கோ, .ெ சாதிக்காய்.
மருந்துக்குப் Lugšru Lšās Lauts Or
கடுக்காய், நெல்லி, வேம்பு, இலுப்பை, வி
மரத்தளபாடங்களுக்குப் பயன்படுவன :
தேக்கு, முதிரை, பாலை, வீரை போன்றவை.
மண்வளப் பாதுகாப்புக்கும், பொதுப் பயன்பாட்(
மூங்கில், காட்டு வில்வை, சீமைக்கிளுவை, மு வகைகள் போன்றவை.
கைத்தொழில் மூலப் பொருட்களாக பயன்படுவ
யூகலிப்டஸ், (புல்லாந்தி), ஆமணக்கு, சூரி
மரம் நடுவோம் ! மழை பெறுவோம் ! மண் வளத்தைக் கா
பலன் பெறுவோம் !
மலர் 20-இதழ் 3, 4, 1976
4-A 26410 (4f77)

ன்றை நாட்டுங்கள்
ਲ)
hւյfrg}}**** gif
14 figuur sprf.
அகத்தி, புளி, போன்றவை.
சீமை இலுப்பை, கொய்யா, ஆனைக் }66)6).j -
காரக்கா புளி, கமுகு, மரமுந்திரிகை,
ல்வை, மாதுளை,
டுக்கும் ஏற்றன :
ள்ளில்லா முருக்கு, சவுக்கு, சைப்பிரஸ்
Fès
யகாந்தி, இலவு ஆகியன.
L'AG3. Tiño !
39

Page 70
瑾0
கேள்வி : றம்புட்டான் மரத்தில் ம வேறு சிறந்த இனங்களும் உள்
பதில் : கமத்தொழில் திணைக்களம்
துள்ளது.
அவையாவன : (1) மல்வானத் மஞ்சள், (4) ஜாவா சிகப்பு ( களாகவும், விதையிலிருந்து ( பட்டு வருகிறது. ஒட்டுக்கின்று தோடு, நாற்றுக்கன்றுகளிலும் தொடங்குகிறது. பொதுவாக விதையிலிருந்து முளைத்த கன் கின்றன. இவ்வினங்களிடைே தேர்வு, ஜாவா சிகப்பு ஆகிய யைக் கொண்டிருப்பதோடு இச்ச முடியாதவாறும் காணப்படுகிறது மஞ்சள் ஆகிய இரண்டு இனங் சதை விதையிலிருந்து இலகுவி அதனுல் எது சிறந்தது என்பது தாகும்.
கேள்வி : றம்புட்டான் மரங்கள் எல்
கள் எவை ? இலவேளைகளில் இ வருடத்தில் ஒன்றுமே காய்க்கா படுகின்றது. இவ்வாறு ஏற்படுவ
பதில் : நீங்கள் குறிப்பிட்டபடி, மாறி
படாத மரங்களில் காணப்படுகின் பலவருடங்களுக்கு தொடர்ந்து இறுதியில் முற்ருகவே காய்க்க வரும் வருடத்திற்கு, சிறப்பான துத் தன்னைத் தயார் செய்து பசளைப் பிரயோகம் செய்தாலன் வே இம்மரங்களில் ஏற்பட்டுக்ெ செய்யாமல் இவ்வாறு தொடர்ந்
 

ல்வானை என்னும் இனத்தைவிட பயிரிடுவதற்கு 676T១um ?
நான்கு றம்புட்டான் இனங்களைச் சிபாரிசு செய்
தேர்வு, (2) மலாயன் சிகப்பு, (3) மலாயன் என்பனவாகும். இந்த இனங்கள் ஒட்டுக்கனறு முளைத்த முளை நாற்றங்கறுைகளாகவும் வழங்கப் கள் இனத்திறகேற்ற பண்பைக் கொண்டிருப்ப பார்க்க 2-3 வருடங்கள் முன்னதாகவே காய்க்கத் ஒட்டுக்கன்றுகள் நடடு 2-3 வருடங்களிலும், றுகள் 5-6 வருடங்களிலும் காய்க்கித் தொடங்கு ப சில வித்தியாசங்களும உடுை. மல்வானைத் இரண்டு இனங்களும் இனிபபான சாறுள்ள சதை தை விதையினின்றும் இலகுவாகப் பிரித்தெடுக்க து. இதே நேரத்தில் மலாயன சிகப்பு, மலாயன் 5ளும் உலர்வான சதையைக் கொண்டதாகவும், ல் பிரிந்து வரக்கூடியதாகவும் காணபபடுகின்றது. து ஒவ்வொருவரினதும் விருப்பத்தைப் பொறுத்த
லா நேரமும் நன்ருகக் காய்க்காததற்குக் காரணங் றப்பான அறுவடையையும், அதனைத் தொடர்ந்த மலோ அல்லது ஒரிரு பழங்கள் மட்டுமோ காணப் தற்கு காரணம் என்ன ?
மாறிக் காய்க்கும் பண்பு பொதுவாக பசளையிடப் றது. சாதாரணமாக றம்புட்டான் மரங்கள் LG) நிறந்த உற்பத்தியைத் கொடுத்துக்கொண்டு வந்து ாமல் நின்றுவிடும். இந்நேரத்தில், தொடந்து விளைவைக் கொடுப்பதற்காக, உணவுகளைச் சேமித் கொள்கின்றது. நீங்கள் உரிய முறையில் உரப் றி, மாறி மாறிக்காய்க்கும் பண்பு, இயற்கையாக காண்டிருக்கும். மரங்கள் உரப்பசளைப் பிரயோகம் து விடப்படுமோயானுல், காய்க்காத தன்மை 2, 3,
கமத்தொழில் விளக்கம்

Page 71
வருடங்களாகத் தொடந்து அதிகரித்து, இ நிறுத்திவிடும். இம் மரங்களுக்கு, ஒவ்ெ போது, மரத்தின் வயதிற்கேற்றவாறு, பழ பட்ட உரக்கலவையில் 6-10 இருத்தல்
கலந்துவிட வேண்டும். இவ்வாறு செய்வ குறைக்காமல், ஒவ்வொருவருடமும் தொடர்
கேள்வி : வீட்டில் உள்ள றம்புட்டான் மரங்களி யின் பின் மெல்லியகிளைகள் போன்ற அருட
இவ்வாறு உண்டாகும் மெல்லியகிளைகள் ே 663
பதில் : றம்புட்டான் மரத்திலே காய்களை அறு முறையிலே அறுவடை செய்வதால்தான், ே கிளைகளின் நுனிபபகுதியில் உண்டாகிகின்ற6 செய்யும்போது தனித்தனிக்காய்களாக அபூ வாறுதனித்தனிக்காய்களாக அறுவடை போன்ற அமைப்பில் மெல்லிய கிளைகள் பூ முறையிலே பழங்களைக் குலைகளாக அறுை அறுவடையின் போது கவனம் செலுத்தி மான கிளைகள் நுனிப்பகுதியில் உண்டாகி கொடுக்கும்.
கேள்வி ஆனைக்கொய்யா மரங்கள் (AVOCAD உண்டாகாமல் இருப்பதற்கு காரணங்கள் எ
பதில் : இது பொதுவாக ஆனைக்கொய்யா மர ஏற்படுகின்றது. விசேடமாக, வீட்டுத்தே காணப்படும்போது இப்பிரச்சினை உண்டாகின தன்மையே முக்கிய காரணமாக காண பழமரங்கள் காய்பபதற்கு அயன்மகரந்த அதாவது ஒரு மரத்திலிருக்கும் பூவிலு மரத்திலுள்ள குறியில் விழவேண்டும். இ பூ கருக்கட்டல் அடையாமல் உதிர்ந்துவிடும் கக் காணப்படும் மரங்கள் காய்ப்பது அரிதா அதிக மரங்கள் காணப்படும் போது காய்ச னிக்கக்கூடியதாக இருக்கும். இதனுல் மேற்பட்ட மரங்கள் நடுவதே இதனைத் தவி
ஆணுல சில சந்தர்ப்பங்களில் இதற்கு வி படுவதுண்டு. அதாவது, அரிதாக நீங்க பூக்களே உள்ள மரங்களைக் காணக்கூடி மகரந்தச் ச்ேர்க்கையுள்ள மரங்களைக் காண கொண்டு அதிலிருந்து உங்களுக்கு வேன் கொள்வதே உகந்தது.
கேள்வி : மிளகுப் பயிரில் செடி இனங்கள் கான பட்டால் செடி இன நடுகைத் துண்டங்களை (
மலர் 20-இதழ் 3, 4, 1976

றுதியில் மரம்முற்ருகக் காய்ப்பதை வாரு வருடமும், மழை காலத்தின் வருக்கங்களுக்கென சிபாரிசு செய்யப் பிரயோகித்து, மன்னுடன் நன்ருகக் தனல், மரங்கள் காய்க்கும் பண்பைத் ந்து சிறந்த பலனைக் கொடுக்கும்.
ல் கிளைகளின் நுனிகளில், அறுவடை bபுகள் உண்டாவதன் காரணமென்ன? தொடந்து சிறப்பாகக் காய்ப்பதில்லையே
வடை செய்யும் போது, பிழையாடுக மெல்லிய கிளைகள் போன்ற அரும்புகள் ன. இம்மரத்தில் காய்களை அறுவடை றுவடை செய்வது முறையல்ல. இவ்
செய்வதனுலேயே விளக்குமாறு நுனிகளில் தோன்றுகின்றன. சரியான படை செய்ய வேண்டும். இவ்வாறு வந்தால், அடுத்த போகத்தில், வழக்க , உயர்வான விளைவைத் தொடர்ந்து
10) பெருமளவிலே பூத்தும், காய்கள் என்ன ?
ங்கள் வைத்திருக்கும் எல்லோருக்கும் நாட்டத்திலே தனிப்பயிராக இம்மரம் 1றது. இதற்கு இம்மரத்தின் பூக்கும் எப்படுகிறது. இயற்கையாகவே இப் ச் சேர்க்கை நடைபெற வேண்டும். ள்ள மகரந்த மணிகள், மற்ருெரு வ்வாறு நடைபெருத சந்தர்ப்பங்களில்
இதனுலேயே தோட்டத்தில் தனியா கக் காணப்படுகின்றது. தோட்டத்திலே 1ள் பெருமளவில் காய்ப்பதை அவதா எப்போதும் தோட்டத்தில் ஒன்றுக்கு ர்த்துக் கொள்வதற்கேற்ற வழியாகும்.
திவிலக்காகவும் சில மரங்கள் காணப் ள் தன் மகரந்தச் சேர்க்கையை உடைய யதாக இருக்கும். இவ்வாறு தன் நேர்ந்தால், அதனைத் தாய் மரமாகக் எடிய நடுகைப் பொருட்களைப் பெற்று
ணப்படுகின்றனவா ? அவ்வாறு காணப் Tங்கு பெற்றுக் கொள்ளலாம் ?
量氢

Page 72
பதில் மிளகுப் பயிர்கள் உயரமாக
நீங்கள் தெரிவு செய்யும் நடுை கொடியில் இரு விதமான கி செங்குத்தாக வளரும் பிரதான களில் தோன்றும் பக்கக் கிளேக ஆணுல் இக்கிளைகளின் கணுக்களி
பொதுவாக, நடுகைத் துண்டங் பெறப்பட வேண்டும். இத்துண் உண்டாக்கும். இவையே நீங்கள் பதிலாக பக்கக்கிளேகளிலிருந்து நடு ளானுல் அக்கொடிகள் கட்டைய பராமரிப்பது கஸ்டமாகையால், ! படுத்தப்படுவதில்லை. ஆனுல் வி லும் பயிரிடும் போது இவற்றைப்
கேள்வி : சில சாதிக்காய் மரங்கள்
விடுவதன் காரணம் என்ன ?
A ་་་་་་་་་་་་་་་ பதில் : சாதிக்காய் மரங்களில் ஆண்
காணப்படுகின்றன. பெண் மரங்க மாட்டாது. பெருந்தோட்டங்களிே சாதிக்காய் மரங்கள் பூக்கும் வை தோட்டத்தில் நடும்போது தேை வேண்டும். மரங்கள் பூத்து அ போது பத்துப் பெண் மரத்துக்கு மிகுதியைத் தோட்டத்தினின்றும்
கேள்வி : கறுவாப் பயிரின் இலைகளி வதன் காரணம் என்ன ? இந் ே
பதில் நீங்கள் குறிப்பிட்டது போல்
142
போன்ற கணுக்கள் உண்டாவது சிறிய பயிர்ப்பேன்களால் அல் பூச்சிகளிலிருந்து வெளியிடப்படு கணுக்கள் உண்டாகின்றன. இ. நாசினி ஒன்றை விசிறுவதன்
பீ. எச். சி-10% வர்த்தகத்து கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.
(தொ

வளருவதோ அல்லது கட்டையாக வளருவதோ ப் பொருட்களிலேயே தங்கியுள்ளது. மிளகுக் ௗகள் காணப்படுகின்றன. ஒன்று, மரத்திலே கிளே. மற்றையது இப்பிரதான கிளைகளின் கணுக் ா. பக்கக் கிளைகளிலேயே குலைகள் உண்டாகும்.
வேர்கள் உண்டாகமாட்டாது.
கள் நேராக வளரும் பிரதான கிளைகளிலிருந்தே ங்கள் உயரமாக வளரும் மிளகுக் கொடியை சாதாரணமாகப் பார்ப்பது. அதனல், இதற்குப் கைத் துண்டங்களைப் பெற்று நடுகைக்குப்பாவித்தீர்க கவும், பற்றையாகவும் வளரும். இக்கொடிகள் வர்த்தகரீதியில் பயிரிடும் போது, இவை பயன் ட்டுத் தோட்டங்களிலும், சிறிய நிலப்பரப்புக்களி
பயன்படுத்தலாம்.
நன்கு பூத்தாலும், காய்கள் உண்டாகாமல்
மரங்களும், பெண் மரங்களும், வேறு வேருகக் 5ள் மகரந்தச் சேர்க்கை அடையாவிட்டால் காய்க்க ல இருபால் மரங்களும் இருப்பது அவசியம். ரக்கும் பால்பிரிக்க முடியாதாகையால், முதலில் வயிலும் பார்க்க இருமடங்கு மரங்கள் நடப்பட டையாளம் காணக்கூடிய பருவத்தை அடையும் த ஒரு ஆண் மரம் இருக்கக் கூடியவாறு விட்டு
அகற்றிவிட வேண்டும்.
ல், தொப்பளங்கள் போன்ற கணுக்கள் உண்டா நாயை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் ?
கறுவாப் பயிரின் இளைலைகளில் தொப்பளம் பெருமளவில் அவதானிக்கப்பட்டுள்ளது. இவை லது மூட்டுப் பூச்சிகளால் உண்டாகின்றன. இப் ம் ஒருவித நச்சுத் திரவத்தினல் இலைகளில் தனை ருேகர் 40 போன்ற கடத்தப்படும் பூச்சி மூலம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அல்லது தூள் போன்ற தூள் மருந்துகளையும் தூவிக்
குப்பு:- பொ. சு)
கமத்தொழில் விளக்கம்

Page 73
நெற்செய்கை-11
நெற்பயிரின்
බnණ්%), காலநிலை ஆகிய சூழ்நிலை மாற் கங்களை அறிந்திருத்தல் அதிக விளைவைத் பராமரிக்க உதவியாயிருக்கும்.
வானிலை என்பது நாளுக்கு நாள் அல்லது மண்டலம் வெப்பத்தினுலோ குளிரிஞலோ து மாற்றமாகும். வானிலை அறிக்கை, ஒர் குறி: பநிலை, ஈரப்பதன் மழை, சூரியப் பிரகாசம், கும்.
காலநிலை என்பது பூமி சூரியனை வலம் வ ங்களாகும். இது அநேக ஆண்டுக்கால வான ததாகும். A.
பயிரின் சூழ்நிலையை இநண்டு GISð5tt frr:C) (1) இயற்கைச் சூழ்நிலை அமைப்பு-வானி களாகிய மழை வீழ்ச்சி, வெப்பநிலை பிரகாசம், காற்று முதலியன அட (2) செயற்கைச் சூழ்நிலையமைப்பு-உரம்,
வற்றின் உபயோகமாகும்.
இயற்கைச் சூழ்நிலையின் அம்சங்களின் தர
மழை வீழ்க்:ே
உலகின் நெற்செய்கையில் 80% அதாவ, நெற்செய்கை மழை வீழ்ச்சியை நம்பியே ந மேற்கு ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் மானுன் நிலப் பரப்பு அதிகம் மேலுமுண்டு. இலங்ை நம்பியே செய்கை பண்ணப்படுகின்றது. எ6 பரவலிலும் மாரிகால அளவிலும் ஏற்படும் பாதிக்கப்படுகின்றது. அதிகமாக நெல் உற் கோடை என இரு பருவகாலங்கள் உள. விளைவிக்கப்படும். கோடைக்கால மழைவீழ்ச்
மலர் 20-இதழ் 3, 4, 1976
 

சூழ்நிலை
கே. வரதராஜா, B. Se - Argie (Srikanka) Hons மேலதிக மா. வி. வி. உத்தியோகத்தர்,
លាយ
றங்கள் நெற்பியிரில் உண்டாக்கும் தாக் தரக்கூடிய முறையில் நெற்பயிரைப்
து நேரத்திற்கு நேரம் பூமி, நீர், வளி ாக்கப்படுவதால் ஏற்படும் குறுகிய கால த்த நேரத்தின் அல்லது நாளின், வெப் காற்று வேகம் முதலியவற்றைக் குறிக்
ருவதால் உண்டாகும் பருவகால ԼԸnfնք0 ரிலை மாற்றங்களின் சராசரியில் அமைந்
பிரிக்கலாம். ைே, காலநிலை ஆகியனவற்றின் அம்சங் ப, ஈரப்பதன், ஒளிக்கால அளவு, ஒளிப் ங்கியதாகும்.
களே நாகினி, பூச்சிநாசினி முதலிய
க்கங்களை ஆராய்வோம்.
து 120 இலட்சம் ஹெக்டர் நிலத்தில் டைபெறுகிறது. இலத்தீன் அமெரிக்கா, பாரி நெற்செய்கையின் கீழ் வரக்கூடிய கயிலும் ஏறத்தாழ 2/3 பகுதி மழையை னினும் மழை வீழ்ச்சியின் அளவிலும்,
மாற்றங்களினல் நெற்செய்கை மிகவும் பத்தி செய்யப்படும் நாடுகளில் மாரி
மாரிகாலத்திலேயே அநேகமாக நெல் சி சிறிதளவாகையால் இக் காலத்திற்

Page 74
  

Page 75
வெப்பநிலை அதிகரிக்கையில் உணவு உற்பத்தி விரயமாதல் (சுவாசித்தல்) இரு மடங்காக அ ஒளித்தொகுப்பு இல்லாத இரவுக்காலத்திலும் ச காலங்கள் வெப்பமாயிருந்தால் சுவாசித்தல் அ பூத்தபின்னுள்ள விளைவு காலத்தில் வெப்பநி உயர்வதைக்காணலாம். விளைவு காலத்தில் கு யடையும் காலம் நீடித்தும் விளைவு அதிகரிக்கு கூடுமாயின் பசளே கிரகித்தல் அதிகரிப்பதால் நெடுத்த பழைய வருக்கங்களில் வளர்ச்சி கூடி ம போடலும் பயிர் சாய்தலும் பின் போசாக்குக் கு முதிர்ச்சியடையும் பருவங்களில் கூடிய வெப்பநி உணவு விரயத்திற்குமிடையில் பாதகமான உண்டாகவுமிடமுண்டு.
சூரிய ஒளி :-
சூரிய ஒளி பயிரின் விளேவைப் பாதிக்கின்றது மீட்டரினல் அளக்கப்படும். ஒளித்தொகுப்பினுல் பயிருக்குக் கிடைக்கும் சூரிய ஒளிச் செறிவில் வி ஆராய்ச்சிக் கழக ஆய்வுகளின்படி அறுவன கிடைக்கும் ஒளிச் செறிவிற்கு (பிரகாசத்திற்கு) கண்டுள்ளார்கள். நெல் மணியிற் பெறப்படும் நாள் ஒனித்தொகுப்பினுல் உண்டாக்கப்பட்டதாகு தியாலங்களுக்குக் குறையாத சூரிய ஒளி கி வேறுபாடின்றிச் செயல்படும்.
3ৈ7 A *
5 A. A.
عحے_وے / Nسمیعے سے
కE A
- སྤྱི་ 4 磊” 母 N/ /
a 's
~പ്പു
2.
O
தை மா ப தி வை ஆ ஆ ஆ
- te : ూక్ష్యా
ஜ ஆர். 8 வருக்கம் ஒளிர்செறிவிற்குக் காட்டும் உரதி (கடைகி 45 நாட்கள்) ஒளிச்செறி
மலர் 20 -இதழ் 3, 4, 1976

யை (ஒளித்தொகுப்பு) விட உணவு திகரிப்பதால் விளைவு குறைகின்றது. ஈவாசித்தல் நடைபெறுவதால் இரவுக் திகரித்து விளைவு பாதிக்கப்படுகின்றது. லை குறைகின்ற இடங்களில் விளைவு ளிரான காலநிலையிருப்பின் முதிர்ச்சி ம், வளரும் பருவத்தில் வெப்பநிலை
மட்டம் வெடிப்பது அதிகரிக்கும். ட்டங்களும் வெடிப்பதால், தன்னிழல் றைபாடுகளும் தோன்றும். பூக்கும், லை நிலவினுல் உணவு உற்பத்திக்கும் நிலையேற்படுவதால் கூடியளவு பதர்
சூரிய ஒளிப் பிரகாசம் பிரீஹீலியோ பயிரின் உணவு தயாரிக்கப்படுவதினுல் ளைவு தங்கியுள்ளது. சர்வ தேச நெல் நடக்கு முன்னுள்ள 45 நாட்களில் ஏற்றவாறு விளைவு அமையுமெனச் மாப்பொருளின் 75-80% கடைசி 45 கும். கடைசி 30 நாட்களில் 200 மணித் டைத்தல் வேண்டும். இரு வருக்க
20,000 g
S:5
78@@@ 5
6: 墨。
ਨੂੰ
16.000 S.
超
000.A س
6 、しつN 鲁
S }بي \い/」ペN |”器
Nレイ o@@@
ཕྱི་
8,000 浮
S
A. 鲁
6,000 صرے۔۔۔
தூண்டற்பேறும் விளைவுப் பிரமாணமும் வின் நாட்கள்.
重45

Page 76
எனவே விளைவு காலமாகிய பயிரின் காலத்திற்கு வரககூடியதாக விதைப் நெல்வருக்கத்தின் நைதரசன் பசளைத் பெறும் சூரியவொளிச் செறிவிற்கு ஏ ஒளிக்கால அளவு (பகல் அளவு)
ஒளி பயிரின் வளர்ச்சியைப் பல பயிரின் இனப்பெருக்கக் கட்டத்ை ភ្នាក់ត្រា៦ முன்னுக்கோ பின்னுக்கோ உதயத்திலிருந்து அஸ்தமனம் வரையு 6° செல்லும் வரையுள்ள மாலை 8 பூமத்திய ரேகையில் உள்ள நாடுகள் குறைவாகும். ஆனல் துருவங்களே பகற்காலங்களுடன் சேர்ந்து வேறுபடும்
சூரியோதய-அஸ்தமனத்திற்கு இடைட் நாடுகள் தை மாசி பங். ଜିର୍ଣ୍ଣ । ରା
இலங்கை 1861-48 1905|12:28,112
GALLi'i ff6Ğr || ---- - I - 14
(யாப்பானில் கோடைகாலத்தில் மட்(
垂46
ஒளிக்கால அளவே தரப்பட்டுள்ளது)
யப்பானில் கிடைக்கும் கூடிய விே கூடிய ஒளிக்கால அளவும் ஒரு பிரதா வருக்கங்களின் இனப்பெருக்கக்கட்டம் கூடுவதும் குறைவதும் ஏற்படுகின்றன உடையவையாகும். இவை அயன ம பாடுகளுக்கு எற்றதாக LJGð Bish(); மாரிகாலம் குறுகியோ நீடித்தோ வ வரும். ஒளிக்கால உணர்ச்சி ஒரு வி செய்வதால் விளைவு பாதிக்கப்படுகின் இலைகளோமட்டங்களோ தோன்றக் காடு மேலதிகமாக இலைகளும் மட்டங்களும்
வளர்ச்சியினுலும் உணவு விரயமாகி
விளைவைக் கொடுக்கவேண்டுமாயின் மட்டங்களின் உற்பத்தி, ஒளியூடுருவல், சமநிலை ஏற்படுதல் அவசியம். எனவே வசதியுடன் எக்காலத்திலும் செய்கை பிறப்பாக்கப்படுகின்றன.
காற்று :
காற்று நெற்பயிரின் விளைவைப் ப காற்று. காற்றின் வேகம் மணித்தி இது இளந்தென்றல், புயல், குருவல் புதிய காற்றை வயலிலுள் வீசி கரிய பத்திக்கு உதவுகின்றது. கடும் மாற்று பூக்குமுன் ஏற்பட்டால் பயிர் சாய்வதா பூக்கும் காலத்தில் ஏற்பட்டால் மகரந்த உண்டாகும்.

கடைசி 45 நாட்களும் கூடிய சூரிய ஒளியுள்ள அல்லது நடுகை நடைபெற வேண்டும். ஒரு தூண்டற்பேறும் அது கடைசி 45 நாட்களில் p. 5 Tajla. .
வகையில் பாதிக்கின்றது. ஒளிக்கால அளவு ப் பாதிப்பதால் ஒரு வருக்கம் பூக்கும் ள்ளப்படுகின்றது. ஒளிக்காலமென்டது சூரிய pg காலத்துடன் அடிவாளத்தின் கீழ் சூரியன் :ளி யையும் சேர்த்துச்கொண்ட காலமாகும். ல் ஒளிக் கால அளவு வேறுபாடுகள் மிகக் நோக்கிச் செல்லுகையில் ஒளிச்கால அளவு 2. உதாரணம் :-
I EL 3GT6ðD.
}}} 蕊了 * Ո If
—
穹1|1234|1228|12恒441157|彗39|1123|量126
س- || - || 14:00
மே பயிர்ச்செய்கை நடப்பதால் அக்கால
ாவுக்கு அங்கு விளேவு காலத்தில் கிடைக்கும் ான காரணமாகும். ஒளிக்கால உணர்வு உள்ள பாதிக்கப்படுவதால் இவற்றின் வயது மிகவும்
பழைய வருக்கங்கள் ஒளிக்கால உணர்வு ண்டல நாடுகளின் மாரிகால அளவின் மாறு ண்டுகாலமாக தேர்வுபட்டு வந்தனவாகையால் பந்தாலும் மாரிமுடிந்தபின்பே அறுவடைக்கு பருக்கத்தின் வயதைக் கூடவும், குறையவும் றது. வயது குறையுமிடத்து வேண்டியளவு மின்றி விளைவுகுறைகின்றது. வயது கூடுவதால் தோன்றி நிழல் போடுவதாலும் பதிய விளைவு குறைகிறது. ஒரு வருக்கம் சிறந்த அதன் வளர்ச்சியில் இலைகளின் தோற்றம், உரம் கிரகித்தல் ஆகியவற்றிற்கிடையில் உகந்த ஒளிக்கால உணர்ச்சியற்றனவாய் நீர்ப்பாசன
பண்ன ஏற்றனவாய் புதிய வருக்கங்கள்
ாதிக்கின்றது. வாயு அசைவிஞல் உண்டாவது பாலத்திற்கு மைல் கணக்கில் அளக்கப்படும். யாகிய வேகங்களில் வீசும். இளந்தென்றல் மில (002) வாயுவை சேர்ப்பதால் உணவுற் பயிரை வீழ்த்திச் சேதம் விளைவிக்கும். புயல் கதிரின் மணி எண்ணிக்கை குறைவடையும். ச் சேர்க்கை பாதித்து மலட்டுத்தன்மை (பதர்)
கமத்தொழில் விளக்கம்

Page 77
புல்லைச் சேமிக்கு
(முன்தொடர்
Pasture Conse
குழிகாப்புத்தீன் த
(Silage Mak
குழிகாப்புத்தீன் தயாரிக்கும் முறைகள் :
1. Gastru (upop : (Tower Silo)
இது மிகவும் செலவு கூடிய முறையாகு களினுல் கட்டுப்பட வேண்டும். குழிமுறையிலு மிகவும் செலவு கூடிய இயந்திரங்கள் தேவை. இ அமுக்கம் கூடுவதோடு, மற்றமுறைகளிலும் பார்க் புல்லின் அளவும் கூடுகிறது. சாதாரணமாக இ இருமடங்காக இருக்கும். இம் முறையில், மண்ே நிலமட்டத்துக்கு கீழ் அமைப்பதன் மூலம் இதன்
வட்டமான கோபுர முறைக்கான கோபுரத்தின்
g_L
J g) LAJU L: 12 'E{--( O/قي -
தொன் தொன் தொ 2O 28 器4 40
25 器6,44 52
30 46 56 67
இதன்படி பார்க்கும் போது ஒரு தொன் புல் ( தேவைப்படும்.
மலர் 20-இதழ் 3, 4, 1976

முறைகள்
3)
Irvation
பொ. சுந்தரானந்தா, கமத்தொழில் தகவற்பிரிவு.
யாரித்தல்
ng)
ம். இது சீமேந்துக் கொன்கிறீற் ம் பார்க்க இதனை நிரப்புவதற்கு தன் ஆழம் கூடக்கூட, உட்பக்கத்தில் க ஒரு கனஅடியில் சேமிக்கக் கூடிய தன் உயரம் இதன் விட்டத்திலும் ணத் தோண்டி இதன் ஒரு பகுதியை
உயரத்தைக் குறைக்கலாம்.
அளவுகள்
_Aភ្នំg @*Lo
3. 4. 5.
ன் தொன் தொன் தொன்
47 55 63.
6. 71. 82
78. 9. 104.
சகரிக்க 54 கன அடி சராசரியாகத்
重47

Page 78
நிரப்புதல் :- (Fling)
இது நிரப்பப்படும் போது துண்டு து நிரப்புவதற்கு இயந்திரங்களையோ (B உபயோகிக்கலாம். நிரப்பப்படும் போது தில் நிற்க வேண்டும். இது g,flu ஓரங்களை நன்றக அமத்தவும் உதவும் நிரப்பும் போது பாரம் கூடிய புற்க வந்து விழும். இப்படி நடக்கும் போது அங்கு காற்றுப் புகுந்து பங்கஸ், தா முடிவிலும் மேற்படை நன்றக அமறி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நிரப்ப களினல் இது தடைப்படும் போது, க இதைத்தவிர்ப்பதற்கு மேற்படையை மி வேண்டும். தற்காலிகமாகப் போடப்ப போது அகற்றப்பட வேண்டும். பங்கள் கோபுரம் நிரப்பி முடியும் போது முடி ஆழம் நீர்ப்பற்றுக் கூடிய மெதுமை கிடைக்காத நேரத்தில் மரத்தூள் ே பெருமழையினின்றும் பாதுகாப்பதற்:
Sgrisgsisi :— (Emptying)
குழிகாப்புத்தினைக் கால்நடைகளு பழுதான மேற்படை முதலில் அகற்றப் தீனில் பழுதான மேற்படை மிகவும் உணவூட்டுவதற்காக எடுக்கும் C3шпа. அகற்றப்பட வேண்டும். இதனுல் குழ திறந்து வைத்தால் ஏற்படும் மாற்றங்: தீனை எடுப்பதற்கு குறைந்தளவு நேர படுகிறது. ஒவ்வொரு நாளும் எடு கன்வஸ் போன்றவற்றினுலோ மூடிப்
குழிமுறை :- (Pit-Silo) (Lib 1)
இது மிகவும் செலவு குறைந்த தெரிவு செய்தல் வேண்டும். குழ வேண்டியது இல்லை. சாதாரணமாக அத்தோடு தோண்டியெடுக்கப்பட்ட ம ஆழம் கூடுவதோடு மழை நீர் உட கசியக்கூடிய தரையாகக் காண்ப்பட்ட வேண்டும். குழியின் நுனிப்பக்கமும் விரும்பத்தக்கது. இதன் பக்கச்சுவர்ச் கமாக ஒரு அடி சாய்ந்திருத்தல் குறைவான குழிகாப்புத்தீனே கழி வடிதலுக்காக 50 என்ற சரிவை நினின்றும் பாதுகாப்பதற்காக கூரை
148

துண்டாக்கப்பட்ட புற்கள் பாவிக்கப்பட வேண்டும். ower), Fittig irraot Grafs2676 IT (Elevators) எப்பொழுதும் ஒருவர் கோபுரத்தின் உட்பக்கத் க எல்லா இடமும் நிரப்பவும், குறிப்பாக சுவர் ஒருவரும் உள்ளே இல்லாமல் மேல் இருந்து ள் நடுவிலும், பாரங்குறைந்தவை கரையிலும் சுவர் ஒரம் புற்கள் கூடுதலாகச் சுருங்குவதால், க்கம் ஏற்படுகிறது. நிரப்பும் ஒவ்வொரு நாள் bறுப்பட வேண்டும். கோபுரம் நிரம்பும் வரை ப்படல் வேண்டும். தவிர்க்க முடியாத காரணங் 1ற்றுப்படும் மேற்படை பழுதடையத்தொடங்கும். கவும் நீர்ப்பற்றுக் கூடிய புற்களினல் நிரப்புதல் ட்ட இப்படை திரும்பவும் நிரப்பத் தொடங்கும் 1) பிடிக்கப்பட்ட பகுதிகளும் நீக்கப்படவேண்டும். ந்தளவு கெதியில் மேற்பக்கத்தில் 12 அங்குல பான புற்களினுல் நிரப்பப்பட வேண்டும். இது பான்றவை பாவிக்கலாம். பின் இதன் மேல் காக கூரையொன்றும் அமைக்கலாம்.
க்கு ஊட்டுவதற்காகத் திறக்கப்படும் போது, பட வேண்டும். நன்ருக நிரப்பப்பட்ட குழிகாப்புத் சிறிய பகுதியாக இருக்கும். ஒவ்வொருநாளும் தும் முழுப்பரப்பிலிருந்தும் 2 அங்குலமாவது மிகாப்புத்தினை 24 மணித்தியாலங்களுக்கு மேல் 5ள் தவிர்க்கப்படுகிறது. தேவையான குழிகாப்புத் த்தை உபயோகிப்பதால் பழுதடைதல் தவிர்க்கப் }த்த பின் மேற்பக்கத்தைப் பொலித்தீனுலோ,
பாதுகாக்கலாம்.
முறையாகும். நன்கு நீர்வடியும் தரையாகவும் மியின் உட்பக்கம் கொன்கிறீற்றினுல் பூசப்பட இதன் ஆழம் 6-8 அடி வரை இருக்கலாம். ண்ணைக் குழியைச் சுற்றிப் பரவுவதால் குழியின் புகாமல் பாதுகாக்கவும் முடியும். மழை நீர் ால் உட்பக்கத்தைக் கொங்கிறீற்றினுல் பூசுதல் தரைமட்டத்துக்கு மேல் ஒரு அடிவரை கட்டுதல் ள் ஒவ்வொரு 4 அடி உயரத்துக்கும் வெளிப்பக் நன்று. சுவர்கள் உயரமாக இருக்கும் போது வாகப் போகிறது. இதன் அடிப்பாகம் நீர்
கொண்டிருத்தல் வேண்டும். குழியை மழை இடுதல் சிறந்தது.
கமத்தொழில் விளக்கம்

Page 79
? ല a 2. eo g l as es
o e g so a
ബ (LLD - (1) மென்மையான புல் அல்லது மரத்து (2) 1 அடி கனத்துக்கு மூடப்பட்ட மண் (3) பொலித்தீன் மூடி. (5) நிலமட்டத்துக்கு மேல் கட்டப்பட்ட 1
இதை நிரப்பும் போது அவ்வளவு சிரமம் இ களினுல் பூட்டப்படும் பெட்டிகள் மூலம் புல்லேக் வே போடலாம். இவற்றை முடிந்தவைர டி. கூட்டுவதனுல் சிறந்த குழிகாப்புத்தினைப் பெ திறக்கும்போது கோபுர முறைபோல் இதையும் aFE o go u li Jġis (g5zb (Lipstiago : (Trencha Silo) ( U L
(UL (1) கான். (2) n26)Lá (4) ஒரமாகக் கட்டப்பட்ட தோண்டிய மன்
மலர் 20-இதழ் 3, 4, 1976
 
 
 
 
 

(4) நிலமட்டம். Փյլգ& Յr6ւIft. இருப்பதில்லை. சாதாரணமாக டிராக்டர் கொண்டு வந்து குழிக்குள் நேரடியாக ாக்டர்களினுல் அமத்தி அமுக்கத்தைக் ற முடியும். பின் உணவூட்டுவதற்காக
பராமரிக்கலாம்.
ம் - 2)
语ü。 (3) பின் சுவர். (5) நிலமட்டம்.
49

Page 80
இதுவும் குழிகாப்புத்தீன் தயாரிக்க இதனை விலைகூடிய இயந்திரங்களின் உ படும் ஆயுதங்களைக் கொண்டு தோண்ட இலகுவாகும். இதனைவடிகால் குறைந் கூடியதாக இருக்கின்றது. இதனின்றும் மேல் அரிப்பு நீரினுல் (Surface Ran காட்டியவாறு குழியின் மேற்பக்கத்தில்
நாளொன்றுக்கு மிருகங்களுக்குத் தேை
1. கறவைகள்
2. இளம் பசுக்கள்
3. இறைச்சி இனமாடுகள் 4。 பன்றிகள்
5. இறைச்சிக்கு வளர்க்கும் ஆட்டுக்குட்டி
3al65, Li
பள்ளநாட்டு ஈரவலயங்களிலும், լճ56չյւն பிரபல்யமாகப் பயிரிடப்பட்டு வரு பழவர்க்கங்களுடன் ஒப்பிடும்போது மிகவு கின்றது. தனது தோட்டத்தில் பயிரிட்ட அ மிகவும் மகிழ்ச்சியுடன் அவதானிக்கின்ற
50

கூடிய மிகவும் இலாபகரமான முறையாகும். தவியின்றி சாதாரண பண்ணைகளில் காணப்
முடியும். இதில் புல் நிரப்புவதும் மிகவும் த தரைகளிலும் மலேச்சரிவுடனும் அமைக்கக்
குழிகாப்புத்தீன அகற்றுவதும் இலகுவாகும். -oi ) இதனைப் பாதுகாப்பதற்காக படத்தில் கானே அமைக்கலாம்.
வயான குழிகாப்புத்தீனியின் அளவு :
30-70 இருத்தல் 12-20 இருத்தல் இருத்தல் (60-سسسسس-30 - 2 (2)დეფ. 100 இரு. உடல் நிறைக்கு 557 - . . l5 3.0سس இருத்தல்
luk_sáæäæä
மலைநாட்டு உலர்வலயங்களிலும் தற்போது நம் பழப்பயிர் அன்னசி, அத்தோடு மற்றைய վւի மலிவாகவும் பொதுமக்களுக்குக் கிடைக் ன்னுசிப் பயிர்கள் நன்கு காய்த்து இருப்பதனை ர் விவசாமி,
கமத்தொழில் விளக்கம்

Page 81
மண்ணியல் - 1
திரு. சு. இ
இலங்கைப்
ஒரு நாட்டின் பொருளாதார வளத்தைத் தீர்ம பெரும்பங்கு வகிக்கின்றன எனக் கூறின் மிகைய சாயத்தின் மூலகாரணமாக மட்டும் இன்றிக், கைத் பல மூலப்பொருட்களையும் கொடுத்துதவி அந்ந தீர்மானிக்கிறது. இன்று பொருளாதாரத்தில் அபி உற்று நோக்கினுல் இவற்றின் பொருளாதார இயற்கை வளமே காரணமாக இருக்கின்றன, எ மண்களில் இயற்கையாக உள்ள பலவகைக் கணிப் மற்றும் பயிர் உற்பத்தியாக்கும் திறன் என்பன:ே தீர்மானிக்கின்றன. இதன் காரணமாகவே இ6 விஞ்ஞானத்தில் அதிசயிக்கத்தக்களவுக்கு முன்ே சூழ்நிலையில், இலங்கை போன்ற அபிவிருத்திய6 பொருளாதார விருத்திக்கு விவசாயத்தையே நம் நாடுகளில் மண்ணியல் பற்றிய அறிவு இன்றிய
எனவே விவசாய உற்பத்தியைக் கூட்டுவதற்கு பாதுகாத்து விவசாயம் செய்வது அவசியமாகிறது. கூட்ட முன்பு அந்த மண்ணின் தோற்றம் பற்றிய இரசாயன, உயிரினவியல் தன்மைகளும் அறியப்ப உண்டாயிற்று, இலங்கையில் மண் உற்பத்தியின் வகைகள், பரம்பல், தன்மைகள் பற்றிய நுட்ப அ வும், மண் உண்டாகும் முறைகளும், இலங்கை வேறு தன்மைகள், இத்தகைய மண் வளத்தை பொதுவான அறிவுடன் விவசாயம் செய்ய முற்ப பாடசாலை தொட்டுப் பல்கலைக்கழகம் வரையுள் பயிற்ச்சி பெறும் விவசாய மாணவர்கட்கும் இன்
இத்தகைய மண்ணியல் பற்றிய விஞ்ஞான சுருக்கமாகப் பார்க்கையில் முதலில் இதன் பாறைகள் பற்றிய அறிவு அவசியமாகிறது.
வெவ்வேறு தாய்ப் பாறைகளில் இருந்து உண் அதன் தாய்ப் பாறைகளாலேயே மண்ணிற்குக் ெ காரணமாகும். பாறைகளின் துணை கொண்டு பூ என்பது பற்றிய கலையைப் புவிச்சரிதவியல் நோக்கங்கட்காக இக் கலையைப் பலர் பயில்வத பிரிவுகள் உண்டு. இருப்பினும் விவசாய நோக் நாம் வெவ்வேறு விதமான பாறைகள் தோன் பியல்புகளைப் பற்றியும் அறிவதோடு, அத்த கணிப்பொருட்கள் பற்றிய அறிவையும் பெறல்
மலர் 20-இதழ் 3, 4, 1976

ராசதுரை (விவசாயப் போதனுசிரியர்) பல்கலைக் கழகம்,
பீடம்) இறுதி ஆண்டு
னிப்பதில் அந் நாட்டின் மண்வளம் ாகாது. இத்தகைய மண்வளம் விவ தொழில் அபிவிருத்திக்கு வேண்டிய ாட்டின் பொருளாதார வளத்தைத் விருத்தியடைந்த பல நாடுகளை நாம் விருத்திக்கு அந்நாட்டு மண்ணின் ன்பது புலனுகிறது. அதாவது அம் பொருட்கள், எரிபொருள் எண்ணெய் வ, இத்தகைய பொருளாதாரத்தைத் ன்று பற்பல நாடுகள் மண்ணியல் னறி இருக்கின்றன. இத்தகைய ஒர் டைந்து வரும் நாடுகள் சில தங்கள் பி இருக்கும் ஒர் நிலையில் அத்தகைய மையாததொன்ருகும்.
மண்வளம் குன்றமல் நீண்டகாலம் இத்தகைய மண்ணின் வளத்தைக் நுட்பஅறிவும், மண்ணின் பெளதீக, ட வேண்டும். எனவே மண் எப்படி ஆரம்பப் பொருளான பாறைகளின் றிவும், மற்றும் பாறைகளின் சிதை யின் மண் வகைகள், இதன் பல் தப் பாதுகாக்கும் முறைகள் பற்றிய நிம் இளம் விவசாயிகட்கும், மற்றும் ள பல்வேறு படிகளில் விவசாயப் றியமையாததாகும்.
அறிவைப் பரந்த அடிப்படையில் அடிப்படை உற்பத்திப் பொருளான
ாடாகும் மண்களின் சிலதன்மைகள் காடுக்கப்படுவதே இதற்குரிய முக்கிய மி எப்படி உற்பத்தியாகி வளர்ந்தது
(Geology) என்பர். பல்வேறு ால் இத்தகைய கலையில் பல்வேறு 5கோடு அறிவு பெற எத்தனிக்கும் ன்றிய முறையையும், அதன் சிறப் கைய பாறைகளைத் தோற்றுவிக்கும்
அவசியமாகிறது.
15.

Page 82
重52
பாறைகள் என்று கூறும் போது சேர்க்கைகளால் உண்டானவை என பாறைகளே அவை எந்த முறையில் நாம் மூன்று பெரும் பிரிவுகளாகப்
(1) 6Tifluigon) (Igneous Rock) (2) 926ODLULIổi) UTGITTO (Sediment (3) 2-(5 LOT pólu JITGOTO (Metamo
மேலே கூறப்பட்ட மூன்றுவிதமா இவை எப்படி உண்டாயின எனறும் புகள் என்ன என்பதையும் விபர இத்தகைய பாறைகள் இலங்கையின் என்பதை அதன் சரித்திர வரலாறு
எரிபாறைகள் :-
பாறைக் குழம்பானது பூமியின் அ யாகி இத்தகைய எரிபாறைகள் உண் பின்பு கெட்டியாகி உண்டாவதை ப அமுக்கத்தின் காரணமாகப் பூமியில் பரப்பில் கெட்டியாகி உண்டாவதை யாதுை மக்மாவில் இருந்தோ அன்ற
இத்தகைய எரிபாறைகள் தான் 6 அனறி உருமாறிய பாறையோ உண் இந்த எரிபாறையானது மூன்று ெ (1) எரிமலைப் பாறை (Volcanic (2) பாதாளலோகப் பாறை (Pt (3) இடைநிலைப் பாறை (Hypol
எரிமலைப் பாறை.
இங்கே பூமியின் அடியில் உள்ள மேற்பரப்புக்குத தள்ளப்பட்டுப் பின் எரிமலைப் பாறை உண்டாகிறது. இத்து உடனடியாகவே கட்டியாகின்றன. அமைப்பு எற்படச் சந்தர்ப்பம் இல் அன்றி மிருதுவான கண்ணுடிப் ப
பாதாள லோகப் பாறை -
பூமியின் அடியில் உள்ள பாறைக்கு இத்தகைய பாறைகள் உண்டாகின்ற6 அதிகரித்த அமுக்கம், வெப்பம் க நடக்கிறது. இந்வேயில் இப் பாறைக
இடைநிலைப் பாறை.-- -
பாறைக் குழம்பு பாதாளலோகப்ப கெட்டியாகாமலும், எரிமலைப்பாறை மலும், நில மட்டத்தின் சற்றுக் கீழ் கைய இடைநிலைப் பாறைகள் உண்ட இரண்டு வகைப் பாறைகட்கும் இடைப்

அவை ஒன்று அல்லது பல கணிப்பொருட்களின்
நாம் வரைவிலக்கணப்படுத்தலாம். இத்தகைய உற்பத்தியானவை என்றதின் அடிப்படையில் பிரிக்கலாம்.
огу Rock) rphic Rock)
ன பாறைகளையும் நாம் தனித்தனியே எடுத்து , இவற்றின் பரம்பல், பிரிவுகள், மற்றும் இயல் மாக அறிதல் அவசியமாகிறது. இதன் பின்பு எந்தெந்தப் பாகங்களில் பரம்பி இருக்கின்றன டன் அறிதலும் முக்கியமானதாகும்.
டியில் உருகிய நிலையில் இருந்து பின்பு கெட்டி டாகின்றன. இப்படிப் பூமியின் அடியில் உருகிப் க்மா (Magma) என்பர். இத்தகைய மக்மா ன் மேற்பரப்புக்குத் தள்ளப்பட்டுப் பின்பு மேற் லாவா (Lawa) என்பர். எனவே எரிபாறை றி லாவாவில் இருந்தோ உண்டாகி இருக்கலாம்.
ஏனைய இரு பாறைகளான அடையற் பாறையோ டாவதற்குக் கூட அடிப்படையாகத் திகழ்கிறது. பரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. -
Ignious Rock)
tonic Ignious Rock)
passal Ignious Rock)
பாறைக் குழம்பு எரிமலைப் பிழம்பாகிப் பூமியின் பு மேற்பரப்பில் குளிர்வடைவதால் கெட்டியாகி கைய பாறைகள் பூமியின் மேற்பரப்புச் சூழலில் இக் காரணத்தால் இப்பாறைகளில் பளிங்குரு ல. இவைகள் முற்றிலும் மணி உருவாகவோ ாறைகளாகவோ இருக்கும்.
குளம்பு மிக ஆழத்திலேயே குளிர்ந்து கெட்டியாகி ன. இப்படி ஆழத்தில் இவை கெட்டியாவதால், ாரணமாக, குளிர்வடைதல் மிக மெதுவாகவே ளில் பளிங்குருத் தோன்றுவதற்கு எதுவாகிறது.
ாறை போன்று மிக ஆழத்தில் குளிர்வடைந்து போன்று பூமியின் மேற்பரப்பில் கெட்டியாகா ழாகவே குளிர்வடைந்து கெட்டியாவதால் இத்த ாகின்றன. அமைப்பிலும் இப்பாறை முற் கூறிய பட்ட நிலையில் தான் இருக்கிறது.
கமத்தொழில் விளக்கம்

Page 83
இனி, மேற்கூறிய மூன்று பாறைகளின் அ இவற்றில் எல்லாம் கூடிய அளவில் சிலிக்ே சிலிக்கேற் ஆனது சிலிசிலிக் அமிலத்தின் உ இந்தச் சிலிக்கேற்றின் தன்மை பாறைகட்கு இதனுலே இப்பாறைகளில் உள்ள சிலிககாவின் காரப் பாறைகளாகப் பிரிக்கலாம்.
சிலிக்காவின் வீதம் 65% க்கு கூடியவை - (அமிலப் ப 65%-52% - இடைநிலை 5%-45% - மூலப் பான 45% க்குக் குறைய - அதிமூலப்
இங்கே அமிலப் பாறைகளும், அதிமூலப் அமைப்பைக் கொண்டதாக உள்ளது. இடைய இடைநிலைப் பாறையும், மூலப் பாறையும் ( காட்டுகின்றன. அதாவது இப்பாறைகள் இரண்டி யமும் கூடுதலாயும் வேறு சிலதில் ஒப்பீட்டில் இதனுலேயே சோடியம், பொட்டாசியம் கூட இ (Alkaline Rocks) 6T6örgin, 366uth ga L.
(Sub-Alkaline Rocks) GT Gör gpyLib Gổim Gjuh படலாம். இத்தகைய இருவகைப் பிரிவும் இர பாட்டைக் காட்டும் இ ைநிலைப் பாறை வி உண்டு. எனவே இப்பாறைகளின் கணிப்பெ மொத்தமாக ஆறு பிரிவுகட்குள் அடக்கலா எரிமலைப்பாறை, இடைநிலைப்பாறை, பாதாளே பிரிவுகளிலும் இருப்பதால் எரிபாறை மொ
கொண்டுள்ளது.
இத்தகைய பதினெட்டுப்பிரிவுகட் பின்வரும் பாறைகளைக் (
அமிலப் இடைநிலைக் இடைநி3 பாறைகள் காாப்பாறைகள் | காாப்ப go intermediate interme Acid Rocks Alkaline Sub-Alk Rocks Roc
orthւԸ2»ւն றையோலிற் ராசைற் அன்டின் a fa00 Rhyolit Trachyte Andes Volcanic Rocks
இடைநிலைப் குவாட்ஸ் போபிறை புருேை iᎯfᎢᎧᏡᏝᏪ Quartz Purphyry றைற் Hypobassal Proph
Rocks
LTதாள இ 2ன சையினைற் q_Gut tଶ லோகப் பாறை Grante Syente Diori Plutonic Rocks
மலர் 20-இதழ் 3, 4, 1976

மைப்பையும் பொதுவாகப் பார்ப்பின் ற் கணிப்பொருட்களே இருக்கின்றன. லோக உப்புக்களாகும். இதனுலேயே
அமிலத்தன்மையைக் கொடுக்கிறது. அளவைக் கொண்டு இவற்றை அமில,
றைகளின் பிரிவு T60)posait (Acid Rocks
LI FT60og056r (Intermediate Rocks) pg|Gir (Basic Rocks) UT60s) (Ultra Basic Rocks)
பாறைகளும் தெளிவான இரசாயன பிலே உள்ள இருவித பாறைகளான இரசாயன அமைப்பில் மாறுபாட்டைக் டலும் சிலதில் சோடியமும், பொட்டாசி கல்சியம் கூடுதலாயும் இருக்கின்றன. இருப்பதைக் காரப் பாறைகள் எனறும்
இருப்பதை உப காரப் பாறைகள்
இருவிதமாகக் பிரிந்தப் சாயன அமைப்பில் தெளிவற்ற மாறு லும், மூலப் பாறைகளிலும் மட்டுமே ாருட்களின் தன்மைகளில் இவற்றை ம். இத்தகைய ஆறு பி 6வுகளும் லோகப்பாறை ஆகிய மூன்று பெ ரும் த்தமாகப் பதினெட்டுப் பிரிவுகளைக்
கும் உதாரணமாக நாம்
குறிப்பிடலாம்
லஉப | மூலக் காரப் உபமூலகாரப் அதிமூலப் றை 11:றை பாறைகள் பாறை diate Basic Sub-Basic Ultra aline Alkalai Alkaline Basic KS Rocks Rocks Rocks
சைற் அல்கலை பேசல்ற் விம்புறைற் ite பேசல்ற் BaSalt impuright
Alkalai Basalt
L. ராசிறைற் டொலறைற் பெரிடோ
Tascherite Dolerite | 2nd yrite Peridolite
றைற் அல்கலே கப்ருே GQ Luff?G3 LITT e கப்ருே Cabro றைற்
Alkalai Peridotite
Cabro
153

Page 84
கறவை வளர்ப்பு, 18
நே
பண்ணையாளர்கள் பசுவிற்கு நோ இருக்க வேண்டும். சாதாரண கால் அல்ல. ஆதலினுல் இவர்கள் தங்கள் துடன் வைத்திருப்பது அவசியம்.
ஒருமுறை பண்ணையில் நோய் ஏற். சில சமயங்களில் சிரமமாகும். சில பல முக்கிய நோய்கட்கு தடுப்பூசிகள் 2 தருமென எதிர்பார்க்க முடியாது.
நோய்களிலும் பலரகமுண்டு. ஆ சில நோய்கள் பாலின் மூலம் மனிதர்க தொற்றக்கூடும்.
பசு நோயுற்று இருப்பதையே அறி உண்டு. பசுவிற்கு குளிர்பிடித்து விட்ட களுமுண்டு. கால்நடை வளர்ப்போர் ( இருக்க வேண்டும்.
நோய்களை வராமல் தடுப்பதற்கும், வித்தியாசங்களையும் ஒர் அளவிற்கு அ தாக இருக்கும் நோக்குடன் இக்கட்டுை குறைவான இடங்களில், அவர்களைப் அவர்களுடன் தொலைபேசியில் (. எனெனில் ஒருவரைச் சந்திக்கக் தூரம் செல்ல வேண்டியிருக்கும். தெ வைத்தியர் நோயைப் புரியக் கூடியதா பசுவிற்கு கொடுக்கக்கூடிய சிகிச்சைகளை வைத்தியர் இல்லாவிடத்தில் பசுவைக் க
கால்நடைகளை நோய்களிலிருந்து தடுப்பதற்கும், இவை தொடர்பாகப் பு தியர் ஒருவரே நிபுணத்துவம் வாய்ந் வளர்ப்போர் செயல்பட வேண்டும்.
重54

Tui 356T
ந. சண்முகம்,
மாவட்ட விவசாய அலுவலர்,
வவுனியா.
ய் வராமல் தடுப்பதிலே கண்ணும் கருத்துமாக நடை வளர்ப்போர் கால்நடை வைத்தியர்கள் பசுக்களை எப்பொழுதும் நல்ல தேகாரோக்கியத்
பட்டால், பசுக்களை நோயிலிருந்து காப்பாற்றுவது நோய்கட்கு மாத்திரம் சிகிச்சையுண்டு. ஆனல் -ண்டு. தடுப்பூசிகளும் நூற்றிற்கு நூறு பலன்
னுல் தொற்று நோய்களே மிக ஆபத்தானது. ட்கு பரவக்கூடும். சில நோய்கள் மனிதருக்கும்
யாத பல கால் நடைவளர்ப்போர் நம்மத்தியில் து, வெயில் வறச் சரியாகிவிடுமென்று கூறுபவர் நோய்களின் வித்தியாசங்களை நன்கு உணர்ந்து
நோய்களின் தன்மைகளையும், குணங்களேயும், றிந்து கால்நடை வைத்தியருக்குக் கூறக்கூடிய ர எழுதப்படுகிறது. கால்நடை வைத்தியர்கள் போய்ச்சந்திப்பது என்பது மிகவும் கஷ்டம். தொடர்பு கொள்வது இலகுவானதாகும். குறைந்தது சில சமயம் 20-40 மைல் ாலைபேசியில் விபரமாகக் கூறினல், கால்நடை ாக இருக்கும். அத்துடன் அவர் வருமளவும் த் தெளிவாகக் கூறக்கூடும். அத்துடன் மிருக ாப்பாற்ற இக்கட்டுரை உதவியும் செய்யக்கூடும்.
காப்பாற்றுவதற்கும், நோய்கள் வராமல் த்திமதிகள் கூறுவதற்கும், கால்நடை வைத் தவர். இதை மனதில் கொண்டு கால்நடை
கமத்தொழில் விளக்கம்

Page 85
நோயற்ற பசுவின் குளுதிசயங்கள்.
1. (3.5as glaiacal in Body Temperature -
2. சுவாசித்தல் Respiration = !
3. BTEgggg.T. Pulse Rate .. 4
சிதோஷ்ணநிலை 27-°C (80-°F) மேல் செ 35-°C (95-°F) மேல் செல்லுமாகில் நாட்டுப்பம் தேக உஷ்ணம், மலவாயில் ஊடாகக் கணக்கி உணவு உண்பதைக் குறைக்கும், பால் குறையும் இந்நேரங்களில் எருமையாகில் தண்ணிரைத் நீரில் அமுக்கி, தன் தேக உஷ்ணத்தைக் வெளியே தள்ளி, அடிக்கடி நாக்கைச் சுழற்ற சூட்டை வெளியேற்றி சமன்படுத்தப் பார்க் நோய்வாய்ப்பட்டுவிட்டது என்று கருதாமல், நாளுக்கு ஒரு முறை குளிப்பாட்டவும். வழமையாகக் கொடுக்கும் கலவைத்தீனுடன் 2 கடலேப் பிண்ணுக்கு அல்லது லின்சிட் பி. எந்நேரமும் குளிர்ந்த நீர் பசுவின் முன் இரு
தொழுவத்தில் க
ஒரு சுகதேகியான பசு எந்நேரமும், ! உசாராகவுமிருக்கும். அத்துடன் வாஞ்சையு உறங்கும்.
மலர் 20-இதழ் 3, 4, 1976
 

எருமை
8.器–°C 38.8-سی۔ --37.2ے۔-CC;
அல்லது ඡ#ණිවණර්‍ෂු
OO.9-F 。。粤8.95一直Q量。84°
மிடத்திற்கு நிமிடத்திற்கு
5-30 வரை 16-18 வரை
0-60 வரை . . 40-45 வரை
ஸ்லுமாகில் மேல்நாட்டுப் பசுக்களினதும், ஈக்களினதும், இந்தியப் பசுக்களினதும் டில், திடீரென உயரத் தொடங்கும். அத்துடன் மெலிவடையத் தொடங்கும். தேடி ஒடும். தன் உடம்பை குளிர்ந்த கட்டுப்படுத்தும். பசுக்களாகில் நாக்கை ,ெ வீனிர் வடித்து தன் கூடிய தேகச் கும். இக்குணங்களைக் கண்டால் பசு æíŽ_ಠೆ ர்ந்த இடத்தில் கட்டி, அத்துடன் இளம் பச்சைப் புல்லும், இருத்தல் எள்ளுப்பிண்ணுக்கு அல்லது ண்ணுக்கு கொடுக்கவும். குடிப்பதற்கு த்தவேண்டும்.
ன்றுகள் மினுமினுப்பாகவும், சுறுசுறுப்பாகவும்,
டன் உணவுண்டு இரைமீட்டு நன்கு
s Jפ

Page 86
மேய்ச்சல் தரையி
நோயுற்ற பசுவின் அறிகுறிகள்.
156
1.
0.
உணவு உண்ண விரும்பாது. இன வயிறு ஊதியிருக்கக் கூடும். பால் கறக்கும் பசுவாகில், பால் கு கண்ணுல் பிளேசாறும், அல்லது க ஒளி குன்றியிருக்கும். அல்லது கன மூக்கால் சளி வெளிவரும் அல்ல வாயால் வீணிர் வடியும் அல்லது முகவாய் (Muzzle) வரண்டு போய் உடலின் தோல் ஒளி குன்றி, வ சுவாசிப்பதற்கு அவஸ்தைப்படும். தேக உஷ்ணம் கூடிவிடும். முகவ குணம் காட்டும். நாடித்துடிப்பு கூடிவிடும். ஒரு இடத்தில் நில்லாது, பட பொழுதும் கஷ்டப்பட்டுத் தன் உட காதுகள் சோர்ந்து போயிருக்கும்.
| މހހG
 

ல் கறவைகள்
ர மீட்பதை நிறுத்திவிடும்.
றைந்து விடும். ண்ணிர் வடிக்கும். அத்துடன் கண்ணின் ன சிவந்து நெருப்புப் போல் தோன்றும். து மூக்கால் நீர் ஒடிக்கொண்டிருக்கும். நுரை வரும். 藝
ருக்கும்.
@gទ្រ போய்த் தோன்றும்.
ாயைத் தொட்டால் கொதிக்கும், காய்ச்சல்
து, அடிக்கடி இடம்மாறும் படுக்கும் ம்பை மாற்றி மாற்றிப் படுக்கும்.
கமத்தொழில் விணக்கம்

Page 87
4.
15.
6.
7.
8.
19.
20.
2.
22.
23.
24.
25。
26.
27.
28.
29.
30.
31.
32.
33. 34.
35.
36.
37.
38.
39.
40.
பசு நொண்டக்கூடும், அல்லது இழுக்கத் தொடங்கும். கால்குளம்பு இறைகளில் புண்கள் நாக்கில் கொப்பளங்கள் காணப்பு முலையில், பால் மடியில் கொப்பு கண்ணில் வெள்ளை படர்தல். சலம் நிறம் மாறுதல் அல்லது மலவாயில், மூக்கால் இரத்தம் முழங்கால்களில் வீக்கம் காணுத கொப்புளால் சீழ் வடிதல். இரை கக்குதல், உடம்பை மரங்களோடு அடிக்கடி சலவாயில் விங்கி சிவந்திருத்கல் சலவாயின் மூலம் C நா% வெ சலவாயின் மூலம் துர்நாற்றத்து மயிர் கொட்டுதல், தோலில் புண், சிரங்கு காணுதல் பால் கறக்கும் பொழுது பாலில் குறை மாதத்தில் அடிக்கடி கன் அடிக்கடி பசு காளையை நாடுதல் பால்மடி வீங்குதல் அல்லது கன் வயிற்றேட்டம்,
இறுகிய #m:ờnh Gum_TIO3), கன்றுகளில் பேத்தை வயிறு கா
பசுக்கள் சுவரைக் காரத்தொடங்
பசு கன்றுக்குப் பால் கொடுக்க
கன்று பால் ஊட்ட விரும்பாமல்
கன்றுகள் பல்லே நறும்புதல்.
நோய் அற்ற பசுக்களையே ஒருவர் தன் பின் கூறப்படுவனவற்றை ஒரு பண்ணையா அணுகுவது மிகவும் சிரமம்.
1.
2.
நோய் அற்ற பசுக்களையே ஒருவர் பட்டிக்குள் சேர்க்கு முன்பு, கசே பரிசோதனை செய்தல் அவசியம்.
புதிதாக வெளியிடத்தில் இருந்து தனியாகப்பராமரித்து, பின்பு பட
பட்டியைச் சுற்றி நீர் தேக்கமில்லி
மலர் 20-இதழ் 3, 4, 1976

ாலை உதறும், அல்லது பின்னங்கால்களே
f காணப்படும்.
(Bւ Ի.
ாங்கள் தோன்றல்,
இரத்த நிறமாக சலம் வெளிச்செல்லல்,
வெளியேறல்,
0.
- ாதுசன நூல* உரசுதல். lumiĝohn An eisenturo
, பருக்கள் டோன்றல். விடேறல், -
-ன் சிதம் அடித்தல்.
D கட்டி, இரத்தம் காணுதல், எடெறிதல்.
லுப்போல் தே ான்றுதல்.
மிவுச்சானமாகத் தொடர்ந்து கழிதல்.
குதல்.
மறுத்தல்,
破_ö。
பட்டிக்குள் புதிதாகச் சேர்க்க வேண்டும். ளர் கையாண்டால், அவர் பட்டியில் நோய்
பட்டிக்குள் சேர்க்க வேண்டும். நாய்க்கும், கரை கன்று ஈனும் நோய்க்கும்
கொண்டு வந்த பசுக்களை 3 கிழமைகட்கு டிக்குள் பசுக்களுடன் சேர்த்தல் வேண்டும். ாமல் வடிவாய்க்கால் அமைத்தல்.
157

Page 88
5. பட்டியில் தொற்று நோய் உ
பராமரித்தல், 6. பட்டிப் பசுக்களே வருடமொரு மு ஈனும் நோய்க்கும் பரிசோதித்த 7. பசுக்களிற்கு அப்பகுதியில்
போடுவித்தல். 8, பட்டியில் உள்ள கட்டிடங்களேயும்
தொற்று நீக்குதல். 9. பசுக்களின் புண்களிற்கும், புதித தகுந்த தொற்று நீக்கி பாவிக்க 10. பசுக்கள் ஓடி ஆடித்திரிந்து 乏_星 11. இலையான், உண்ணி, தெள்ளு தெளிநாசினி அல்லது தூள் பா6 12. இலையான் பெருகக்கூடிய சாணக்
வேறு இடத்திற்கு அகற்றவும்.
கடிக்கும் ஈ, இலேயான்கள் இருக்கும் கலவையைப் பூசிவிட்டால், கடி இலேயான் தப்ப உதவும்.
20 L மண்ணெண்ணெய் ... I in &ft)ւԼՄԼԸ I LJE சிற்றெநலா எண்ணெய் , , III
12. ஈரப் படுக்கையையும், குளிர்ந்த சி அடிக்கும் இடத்தையும் கன்றுகட் நோய்த் தடு கால்நடை வைத்தியரின் அனுசர%
கன்றின் வயது.
1. முதலாம் கிழமை:-பசுக்கன்றுகட்கும், ! விற்கு 5 ம் நாள் பிப்பரசின் (Pipe இக்குடற்புழு இல்லாதவிடங்களில் நாட்களுக்குப் பின்பும் ஒரு முறை 2. இரண்டாம் கிழமை : சல்மெணல்லோ இருக்குமாகில் தடை ஊசி போடுவி
3. மூன்றம் கிழமை : குடற்புழுக்களுக்கு
158
(அ) பினுேதியாசின் மருந்து 100 கொடுக்கவும். (Phenothiazene
அ (ஆ) தயாபென்டசோல் 1 கில்லே Gas ITGB3i56||liño. (Thiabendazole (இ) டெற்றமிசோல் 1 கில்லோகிரு
(Tetramisole)

ஈள பசுக்களே, புறம்பாக வேறிடத்தில்
றையாவது, கச நோய்க்கும், கரை கன்று
ம் நோய்கட்கு வருடாவருடம் தடுப்பூசி
உபகரணங்களையும் ஒழுங்காக முறைப்படி
க ஈன்ற கன்றுகளின் கொப்புள்களிற்கும் |ԼԻ. ற்பயிற்சி பெறுவதற்கு வசதியளிக்கவும். , இவைகளே அடக்குவதற்கு, தகுந்த விக்கவும்.
தம்பல்கள், கழிவுகளே பட்டியருகே இராமல்
இடங்களில் பசுவின் கால்களில் பின்வரும் 5ளின் உபத்திரவத்தில் இருந்து பசுக்கள்
Ig, Margosa Oil ig, Kerosene Oil ig Camphor Zigg, Citronella, Oil
மெந்துத்தரையையயும், குளிர்ந்த காற்று - குப் பாவிக்கப்படக்கூடாது. ப்பு அட்டவணை
ணயுடன் கையாள வேண்டும்.
எருமைக் கன்றுகட்கும் குடல் வட்டப்புழு razine Compound) indijДђći GaЕп(Bašзоро. இதைத்தவிர்க்கவும். தேவைப்படின் 14 இம்மருந்து கொடுக்கவும். சிஸ் (Salmonalosis) இந்நோய் பட்டியில் க்கவும், - மருந்து கொடுக்கவும்.
இருத்தல் நிறைக்கு 10 கிரும் வீதம்
ல்லது. கிரும் நிறைக்கு 100 மில்லி கிரும் ) ܗܟܝܠ
நிறைக்கு 20 மில்லிகிரும் கொடுக்கவும்.
கமத்தொழில் விளக்கம்

Page 89
4. ஆரும்-வழாம் மாதங்களில் :-(அ) கால்நே
(Foot and Mouth)
(ஆ) குடற்புழுவிற்கு 3 ம் கிழமை ே (இ) தொண்டை அடைப்பான் நோய்க் உங்கள் கிராமத்தில் வருடாவ
Septecemia) (ஈ) அடைப்பான் நோய்க்கு (A) நோய் வருடாவருடம் உங்கள் கி (உ) கருங்கால் நோய்க்கு (Black uெ:
5. ஒருவயதில்:-கால்நோய், வாய்நோய்க்கு
தடுப்பூசி ஒவ்வொரு வருடமும் போட
6. கன்றுத்தாச்சி அல்லாத மாடுகட்கு வி நோய்கள் உங்கள் கிராமத்தில் இரு போட வேண்டும்.
(அ) தொண்டை அடைப்பான் நே (ஆ) கருங்கால் நோய். (இ) அடைப்பான் நோய்.
இலங்கையில் எந்நேரமும் உற்பத்தி செய்யும்
1. கால் நோய் வாய் நோய்த் தடுப்பு ம தொண்டை அடைப்பான் நோய்த் த கருங்கால் நோய்த் தடுப்பு மருந்து. அடைப்பான் நோய்த் தடுப்பு மருந்: சல்மெனல்லா நோய்த் தடுப்பு மரு
கரை கன்று ஈனல் நோய்த் தடுப்பு
கோழிக் கொள்ளை நோய்த் தடுப்பு கோழி அம்மை தடுப்பு மருந்து. விசர் நாய் நோய்த் தடுப்பு மருந்து.
தேவைக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்யும் கால்
1. கன்றுக்குட்டிகளின் சன்னி நோய்த் 2. சருமத் தொற்று நோய்த் தடுப்பு மரு 3. பொவைன் பாப்பிலோமடோசிஸ் தடு
மேலே கூறப்பட்ட தடுப்பு மருந்துகள் !
அந்நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்குமாகில் உ நோய்கள் வருமுன்பு உங்கள் பசுவிற்கு தடுப்பு
லர் 20-இதழ் 3, 4, 1976

ாய், வாய்நோய்க்குத் தடுப்பூசி போடவும்
ால் மருந்து கொடுக்கவும்.
கு தடுப்பு ஊசி போடவும், இந் நோய் நடம் தோன்றுமாகில், (Haemorage
hேrax) தடுப்பூசி போடவும் இந் ராமத்தில் தோன்றுமாகில். rter) தடுப்பு ஊசி போடவும்.
நடுப்பு 6 போடவும். இந் நோய்க்கு வேண்டும்.
ருடமொரு முறையாவது பின்வரும் க்குமாகில், கட்டாயம் தடுப்பு ஊசிகள்
TLÜ.
கால்நடை தடுப்பு ஊசிமருந்துகள். ருந்து. டுப்பு மருந்து,
f
நிது.
மருந்து. மருந்துகள்.
/
நடை தடுப்பூசி மருந்துகள். தடுப்பு மருந்து. išgy, (Cantagious Pustular dermatitis) Li Ln(IIB5 (Bovine Papillomatosis)
இருக்கும் பொழுது, உங்கள் பசுக்கள்
பங்களேயே நீங்கள் குறைகூற வேண்டும்.
ஊசிகளைப் போடுவிக்கவும்,
|

Page 90
(இப்பகுதியில் மாணவர்களின் விவசாயம் சம்ப
விற்பன்னர்கள் பதில் தருவார்கள். மாணவர் யின் பெயரையும் குறிப்பிட்டு எழுதுதல் வேண்டு விளக்கம், த.பெ.எண். 636 கொழும்பு)
தொ
தேசிய பொதுத் தராதரப் பரீட்சைத் திட்ட குறிப்பு 3-1-25 வரையுள்ள வின
இலக்கமிடப்பட்ட நான் அல்லது மிகவும் சிறந்
Gдийд6.
1. இரு வித்திலைத் தாவரங்களின் ப்பட வேண்டிய ஒர் கருமமாகும். இத
(1) இரு வித்திலே விதைக
தால்.
(2) இரு வித்திலே விதைக
தலால், (3) விகைளின் இருவித்திலே
(4) தரையின் மேற்பரப்பில்
2. இலங்கையின் சில பாகங்களில்,
நீருக்கப்பட்ட சுண்ணம் இட்டு பண்படு நீருக்கப்பட்ட சுண்ணத்தால் நிலத்தின்
(1) அமிலத்தன்மை உயர்வ (2) அமிலத்தன்மை குறைவு (3) உயிரினங்கள் இறந்துவி (4) நச்சுப்பொருள்கள் இழகி
460
 
 

விஞ்ஞானம்
வின வி ass
தமான பிரச்சினைகளுக்கு கல்வித்தினைக்கள விவசாய கள் தங்கள் பிரச்சினைகளை எமக்கு எழுத்தும் பாடசாலை
ம், எழுதவேண்டிய முகவரி: ஆசிரியர், கமத்தொழில்
குத்துத்தருபவர் : திரு. வி. சுந்தரலிங்கம்,
விரிவுரையாளர்,
ஆசிரியர் கலாசா?வு, மட்டக்களப்பு.
த்திற்கமைந்தது : க்கள் ஒவ்வொன்றுக்கும் 1, 2, 3, 4 என்று
கு விடைகள் தரப்பட்டுள்ளன. சரியானது
தது என நீர்கருதும் விடையைத் தெரிவு
விதைகள் மிக ஆழமாக நடப்படுதல் தவிர்க் ற்குரிய பிரதான காரணம்.
ளில் சேமிக்கப்பட்டுள்ள உணவு குறைவான
ள் பொதுவாக தரை மேல் முளை கொள்ளு
5ளும் பச்சை நிறமாக மாறவேண்டியுள்ளதால், போதியளவு காற்றேட்டம் காணப்படுவதால்,
பயிர்ச் செய்கை மேற்கொள்வோர் நிலத்திற்கு த்தி பயிர் வகைகள் உண்டாக்குகின்றனர்.
டைகின்றது.
டைகின்றது. கின்றன.
கப்படுகின்றன?
கமத்தொழில் விளக்கம்

Page 91
3. நாற்று மேடைகள் தொற்று நீக்க முயற்சியெனக் கூறப்படுகின்றமை.
(1) தொற்று நீக்கிய மேடைய
றதனுல், (2) தொற்று நீக்கிய மேடையி
(3) தொற்று நீக்கிய மேடையின்
Il TGN).
(4) தொற்று நீக்கிய மேடையில்
4. அவரையினத் தாவரங்களின் ே பற்றீரிய இனம்.
(1) நைற்ருேசொமனஸ். ( (2) றைசோபியம். (4
5. ஒட்டுக்கட்டைக்காக புளிமா, தும்புமா (1) இவைகள் எராளமாகக் கிை (2) இவைகளில் கூடியளவு ܗܵܐ ܣ (3) இவைகள் ஆழவேர் தந்து (4) இவைகளுக்கு முளைதிறன்
6. நெற் பயிர் தொட்டந்தொட்டமான தாக்கம் கொண்டும் காட்சியளிப்பது கீழ் தாக்கத்தால்
(1) பச்சை நிறத் தத்துக்கிளிகள் (2) " சிக்சக்' தத்துக்கிளிகள். (3) வெள்ளைக் கறுப்பு நிறத் த (4) கபிலநிறத் தத்துக்கிளிகள்.
7. ஓர் நாற்று மேடையிலுள்ள தக்க அழுகியும் காணப்பட்டன இஃது
(1) நீர் பற்றக்குறையால் நிகழ (2) குறவணன் புழுத் தாக்கத் (3) பற்றிரிய வாடல் நோயால் (4) பங்கசுத்தாக்கத்தால் நிகழ
8. 30 அடி 30 அடி இடை வெளி ( தேவையான மரமுந்திரிகைக் கன்றுகள்
45-50 )2( 40س-30 (1)
மலர் 2-ேஇதழ் 3, 4, 1976

படுவது மிகவும் விரும்பத்தக்க விவசாய
ல் சாம்பல் பொருள் கிடைக்கப்படுகின்
காற்றேட்டம் அதிகம் கிடைப்பதனுல். நீர்கொள்ளும் தன்மை சிறப்புறுமாகை
நுண்ணுயிர்கள் இறந்துவிடுகின்றமையால்,
ர்களில் வேர்முடிச்சுகனே உண்டாக்கும்
) அசோட்ருேபக்டர். } கொலஸ்றிடியம்.
விதைகளே தேடி நடவேண்டியுள்ளமை, டக்கக் கூடியனவாக இருப்பதால், 1ணவு சேமிக்கப்பட்டிருப்பதால்.
நோய் எதிர்ப்புக் கொள்ளுமாகையால், அதிகம் உண்டென்பதனல்,
எரிவு கொண்டும், புற்பாட்டை வைரசுத் க்குறிப்பிடப்படும் எவ்வகைப் பூச்சியின்
த்துக்கிளிகள்,
ாளி நாற்றுக்கள் சில வாடியும் அடிகள்
க் கூடியது. தால் நிகழக்கூடியது. நிகழக்கூடியது.
* கூடியது.
காடுத்து நடுவதாயின் எக்கர் ஒன்றுக்குத்
(3) 55-60 (4) 65-70.
16.

Page 92
9. நெற்பயிர்கள் சிறந்து வளர் அல்லது பி. எச். வீச்சு,
().64 (2
(4) பி.எச். 7.5-8.5.
10. கோழி வளர்க்கும் ஒருவர் த கட்ட முற்படுதல்
(1) கோழியம்மைத் தடுப்புக் (2) புலோறம் நோய்த்தடுப்ட் (3) கொக்சிடியோசிஸ் தடுப்பு (4) தன்னினம் உண்ணலைத்
11. மலிவானதும் உயர்தரமான வருக்கம்.
(1) ஒப்பேக்-2, (2) ரீட4
12. ஒர் மாணவனின் வீட்டுத்தோ பச்சையம் சுவறப்பட்டு பன்னுடை போன்ற தாக்கமெனக் கூறுவீர். ?
(1) அழுக்கணவன் தாக்கம். (2) லேடிபேட் வண்டின் தா (3) இலையரி புழுவின் தாக்க
(4) ஆமைப்பேன் தாக்கம்.
13. பொஸ்பேற் வளமாக்கி அடிக்க (1) அதி விரைவில் தாவரங் (2) மெதுவாகவே தாவரங்க (3) மண் துணிக்கைகளை ஒன் (4) மண் துணிக்கைகளைக் 82
14. காய்க்காத கனிமரங்களைக் க முறையாகக் கையாளப்பட்டு வருகின்றது.
(1) கனிமரங்களிலுள்ள பூச்சி (2) கனிமரங்களுக்குக் கூடிய (3) கனிமரங்களுக்குக் கூடிய (4) கனிமரங்களிலுள்ள இலை
15. பன்மூலவுரு கொள்ளும் தன் விதைகளைக்கொண்டது.
(1) மாமரம் (2) புளியமரம்
慧62

தற்கு வேண்டிய பி. எச். பெறுமானம்
.-- (3) பி.எச். 6.5-7.5
எது பண்ணையிலுள்ள கோழிகளுக்கு பால்
5.5 FT35.
காக.
தடுப்பதற்காக.
ரதத்தை அளிக்கவல்ல ஒர் புதிய சோள
(3) தாய்க்கொம்பசிற், (4) ரி-53.
படத்திலுள்ள கத்தரிச்செடிகளின் இலைகள் தோற்றம் காட்டியது. இஃது எப்பூச்சியின்
55th.
டுப்பசளேயாக இடப்படுகின்றது. இது ஏன் ? 5ள் பயன்படுத்தும் என்பதற்காக. ருக்குப் பயன்படும் என்பதற்காக று சேர்ப்பதற்காக.
லப்பதற்காக,
Tll digg. செய்வதற்குப் புகையூட்டல் ஒர் இம் முறையால்
கள் இறந்துவிடுகின்றன. நைதரசன் கிடைக்கின்றது.
காபனீரொட்சைட்டுக் கிடைக்கின்றது. கள் கருகி விழக்கூடும்.
|
மை பயக்கும் நாற்றுக்களைத் தரமாட்டாத
(3) தோடை மரம் (4) எலுமிச்சை மரம்
கமத்தொழில் விளக்கம்

Page 93
16. கண்கூள உறையுள் கோழி வளர்ச் கூளத்தை உலர்ந்த நிலையில் வைத்திருப்
என்கிருன். அவருக்குக் கூறும் புத்திமதி.
(1) கூளத்தைக் கிரமமாகக் கிளரு (2) ஈரப்பற்றை எடுக்கக் கூடிய (3) நீர் வைக்கும் தொட்டிகளை (4) மேற்கூறப்பட்டவை எல்லாம்.
17. ஏக்கருக்கு 100 புசல் வரை தர அரிசிதரும் நெல்லினம்.
(1) பீ.ஜி 94-1, (2) பீ.ஜி 34
18. கனகூள உறையினுள் வளர்க்கப்ப துள் அல்லது சிப்பிக்கல் கொடுபடாதவிடத்து
(1) கோழிகள் ஒன்றையொன்று (2) கோழிகள் தோல் முட்டைகள் (3) கோழிகள் இறகுதிர்த்தல். (4) கோழிகள் வாத நோய் காட் 9. கீழ்த்தரப்பட்டுள்ள அவரையின குடு ஒப்பீடுசெய்கையில் குறுகியகால வயதுடைய.ெ (1) எம்.ஐ-35 (காராமணிப்பயறு (2) ரைப்-9 (உழுந்து). (3) ரைப்-51 (பாசிப்பயறு). (4) எம்ஐ-1 (உழுந்து). 20. " மெற்ரு t வைத் தவிட்டுடன் கலந்: ளாக்கி இரவில் தோட்டத்துப்பயிரிடையே வைத் (1) மண்புழுக்கள், (2) முயல்கள்,
21, 3, 4 டீ.பீ.ஏ களைக் கொல்லியின் ஒருவர் நெல் விதைகள் விதைத்து.
(1) 8-10 நாட்களுள் தெளித்தல் (2) 12-16 நாட்களுள் தெளித்த (3) 18-24 நாட்களுள் தெளித்த (4) 28-30 நாட்களுள் தெளித்த
22. சோயா அவரையில் மற்றைய ஏனை
(1) புரதமும் கொழுப்பும் கூடுது
(2) காபோவைதரேற்றும் கொழு
(3) புரதமும் காபோவைதரேற்று
(4) காபோவைதரேற்றுக்களும் கன்
கின்றது.
மலர் 20-இதழ் 3, 4, 1976
 

குேம் மாணவன் ஒருவன் தன்னுடைய பது பெரும் கஷ்டமாக இருக்கின்றது
றுதல்.
சுண்ணநீறை உபயோகித்தல்.
மாற்றுதல்.
க்கூடிய ஒர் மூன்று மாத வெள்ளே
.34-8 نیز 2 ، L3 (4) ,94-2 بیت ، 3 (3) و ز
ம்ே கோழிகளுக்குப் போதுமான சிப்பித்
ஏற்படக்கூடியது.
கொத்துதல்,
ா இடுதல்.
Lớẩ),
ம்பப் பயிர்களில் ஒன்று எனையவற்ருேடு தன்று கூறுவதற்கில்லை.
I).
து நீர் விட்டுக்குழைத்து சிறு உருண்டைக தால், காலையில் இறந்து காணப்படுவது.
(3) தத்துவெட்டிகள், (4) நத்தைகள்.
சிறந்த பயனைப்பெற வேண்டுமாயின்
) (5δύουέι.
ல் நல்லது.
ல் நல்லது.
நல்லது.
ய பருப்புவகைகளைக் காட்டிலும், லாகக் காணப்படுகிறது. ப்பும் கூடுதலாகக் காணப்படுகின்றது. ம் கூடுதலாகக் காணப்படுகின்றது.
E உப்புக்களும் கூடுதலாகக் காணப்படு

Page 94
23. சேதனவுறுப்புப் பொருட்கள்
பநிவே.
grgN60)L_LIL- ”25 صبستg-”15 (1) (2) 25°-ச - 40°-ச இடைப்ட (3) 40°-ச - 50°-ச இடைப்ப oL.r:Lت (9) تھی۔ °60 سس۔ کی۔ 500 (4)
24. மிளகாய்க் கனிகளிற் தோன்று
(1) பங்கசு, (2) வைரசு,
25. பூசணிக் குடும்பப் பயிர்களில்
(1) ஆண் பூக்கள் தோன் (2) ஆண் பூக்கள் தோன்ற (3) ஆண்பூக்கள் தோன்று (4) ஒழுங்கற்ற இடைவெளிக
(2) 7. (4) 2.(2) 8....(2) 3. (4) 9. (2) 4。(2) 10. (1) 5. (3) 11. } 6. (4) 12. (4)
25.
ン ”、
{64

நன்கு சிதைவடைவதற்கு வேண்டிய வெப்
ட்ட வெப்பநிலை. ட்ட வெப்பநிலை, ட்ட வெப்பநிலை. ட்ட வெப்பநிலை.
வம் பழ அழுகலுக்குரிய காரணி. (3) பற்றீரியா, (4) அல்கா,
பெண்பூக்கள் தோன்றுவது பொதுவாக, றுவதற்கு முன்பு.
மிய பிறகு,
ம் ஒரேகாலத்தில்,
ଭୌତolsତff]
13. (2) 19. (4) 14. (3) 20. (4) 15. (2) 21. (2) 16. (4) 22. (1) 17. (4) 23. (2) 18. (2) 24. (1)
(2)
கமத்தொழில் விளக்கம்

Page 95
O.
...
2.
3.
4.
5.
எம்.சி.பி.ஏ. குறுணல் பாவித்துக் எம்.சி.பீ.ஏ. குறுணலை எப்போது .
ஒரு கில்லோ கிரும் எத்தனே ഴ്ചന്ദ്ര கரந்தைகொல்லை என்னுமிடத்திலே முயற்சியிலே ஈடுபாடுடையதாக இரு
கோழிகள் இறகு கொட்டுவதற்கு மு நெற்செய்கையில் சற்றேன் என்பது இலங்கையின் எல்லா இடங்களிலும்
விவசாய சேவை நிலையத்துக்கு ெ குழுவிற்குத்தலைவராக இருக்கின்ற இளைஞர் விவசாயக் கழகம் ஒன்ை அங்கத்தவர்கள் இருக்க வேண்டும்
சாதாரணமாகப் பால் குடிக்கும் க பேதி மருந்தைக் கொடுக்க வேண்டு வெண்டிக்காயில் காணப்படும் பிரத
முட்டையிடும் கோழியொன்று சர செறிவுத்தீன் உண்ணும் ?
றெட் மற்ருஸ், வில்சயர் கோன், சார்ந்தன ?
ஒரு பப்பாசி மரத்திலேயிருந்து பலன் பெறக்கூடியதாக இருக்கும் சோயா அவரை விதைகளின், (ՆԸ நிலையில் விதைகள் சேமிக்கப்பட ே * யானைக் கொய்யாப்' பழத்தில் படுகிறது ?
மலர் 20-இதழ் 3, 4, 1976
 

தொகுப்பு :-தா, ச. பொ. சு.
களைகட்டுப்படுத்துவதாக இருந்தால், imaճlés (86չiaծԾ16լԻ 2
தல் ?
இருக்கின்ற பண்ணை எந்த விதமான கிேனறது ?
}க்கிய காரணங்கள் எவை ?
எதற்காகப் பாவிக்கப்படுகிறது ?
பயிரிடக்கூடிய கரும்பு வருக்கம் எது?
பாறுப்பாக இருக்கும் தலைவர், எந்தக் 节?
அமைப்பதற்கு குறைந்தது எத்தனை
ன்றுக்கு எப்போது முதல் முறையாகப் ü 罗
ான உயிர்ச்சத்து எது ?
Tarifiuta ஒரு வருடத்தில் எவ்வளவு
பிக்கனறி மூன்றும் எந்த இனத்தைச்
காலத்துக்கு இலாபகரமாகப்
ளத்திறனைப் பாதுகாக்க என்ன வெப்ப
5:16ծծT(ԹԼԻ 2
எவ்வளவு வீதம் கொழுப்புக் காணப்
165

Page 96
166
6.
7.
8.
9.
2O.
2.
22.
23.
24。
25.
26.
27.
28.
있9.
31.
32.
33.
34
35.
கோழியை வளர்க்க, ஆரம்பத் முறை கோழிக் கொள்ளை வேண்டும் ?
நிலத்தின் மேல் பூத்து, நில 6.g
கொட்டக்கச்சிப் பண்ணையின் ( ஒரு தொன் அரிசியை உற்பத் ஒரு தொன் மரவள்ளியை தேவைப்படும் ?
தோடை, எலுமிச்சை, மண்ட
பயிர்கள் ?
நடுகைக்குக் கூடியளவு நடுை
பாலை மரத்தை அடிக்கட்டைய விருத்தியாக்கப்படுகிறது. அப்ப
நைதரசன், பொஸ்பரஸ், பொ. லாகத் தேவையான பயிருணவு
கடாய் ஆட்டுக் குட்டிகளுக்கு எ வேண்டும் ?
ஐஸ்பெரி என்பது எந்த இன,
இலை, பூ, காய், கிழங்கு ( அவரையினப் பயிர் எது ?
ஹக்டர் என்று அழைப்பது எவ்
கோழிகளின் முட்டை உற்பத்தி எவ்வளவு நேரம் வெளிச்சம் (
பச்சை நிறக் காய்களைக் காய்க்கு 50 கோழிக் குஞ்சுகள் ՇJԼԸ நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 6
சீரற்ற நீர்ப்பாசனத்தினுல் தக்க σΤσότσΟΙ 2
முட்டையில் மஞ்சள் கரு பிர மலிவான உணவு எது ?
காய்கறி விதை விநியோக நி
ஒரு எக்கரிலிருந்து ତTତର୍ଭୁ} ରjତ! (ԼՈւԳնվth 2 ,
ருகலை றெட் ருேம் பியூட் எந்த இனங்களைக்குறிக்கும் ?
 

லிருந்து கழித்து விற்கப்படும் வரை எத்தனை நோய்க்குரிய தடுப்புப் பால் கொடுக்கப்பட
த்தின் கீழ்க் காய்க்கும் அவரையினப்பயிர்
மக்கிய நோக்கம் என்ன ?
செய்ய சுமார் 150 கூலிகள் தேவைப்படும். உற்பத்தி செய்ய எவ்வளவு கூலியாட்கள்
ன் போன்றவை எக் குடும்பத்தைச் சேர்ந்த
கப்பொருள் தேவைப்படும் பயிர் எது ?
ாகப் பாவித்து ஒரு Լդքւngth அதில் ஒட்டி ழமரம் எது ? -
ட்டாஸ், பயிருணவுகளுள் வாழைக்குக் கூடுத | எது ?
ந்தப் பருவத்தில் விதையழித்தல் செய்யப்பட
த்தைக் குறிக்கும் ?
போன்ற பகுதிகளெல்லாம் உண்ணக்கூடிய
வளவு பரப்பைக் குறிக்கும் ?
யை அதிகரிப்பதற்கு நாளாந்தம் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் ?
நம் கறிமிளகாய் வருக்கம் எது ?
ாம் நாள்ப் பருவத்தில் இருக்கும் போது Tவ்வளவு நீர் குடிப்பதற்குத் தேவைப்படும் ?
ாளியில் வற்படக்கூடிய முக்கியமான பிரச்சினை -
காசமாக இருக்க நீங்கள் கொடுக்கக் கூடிய
லயம் தற்போது எங்கே இருக்கின்றது ?
வு பப்பெயினை ஆண்டொன்றுக்குப் பெற
டி, ருேயல் பியூட்டி, ரொப்பிகல் பியூட்டி
கமத்தொழில் விளக்கம்

Page 97
36. முட்டையிடும் கோழிகளுக்கு 2இறைச்சியினக் கோழிகளுக்கு (
37. až 10 இனத்தையும், பூசா)
வெண்டி இனங்கள் எவை ?
38. புதிய நெல் வருக்கங்களிலே ெ 39. உள்ளியை நாட்டி எவ்வளவு
40. ஒளிக்கால உணர்ச்சியால் பாதிக்
பர் மாதத்துக்கும், எப்பிரல் பயன்பெற வேண்டியுள்ளது.
விை
(1) விதைத்து 5-7 நாட்களுக்குள், (2
சம்பந்த மான ஆராய்ச்சி, (4) இயற்கை,
(5) களேநாசினி, (6) சி.ஒ-527, (7) விளை
மாதம், (10) உயிர்ச்சத்து ' பி ' (11
செம்மறியாட்டு இனங்கள், (13) 3-4 வ
2 முறை, (17) நிலக்கடலை, (18) ஆடு ( (21) கரும்பு, (22) சீமை இலுப்பை (ச வாரத்தின் பின், (25) தாரா, (28) இரான மணித்தியாலங்கள், (29) சீ. ஏ-8, (30 வெடித்தல், (32) பச்சிலை உணவு, (33 (35) அப்பிள், (36) 1 சதுர அடி, (37 39) 4 மாதம், (40) நொறிங்.
மலர் 20-இதழ் 3, 4, 1976

-8 சதுர அடி இடவசதி கொடுப்பது போல், வ்வளவு இடவசதி அளிக்க வேண்டும்?
வாணி இனத்தையும் கலந்து பெறப்பட்ட
ல் தேறும் வீதம் எவ்வளவு ? ாலத்தால் .aܐܸ றுவடை செய்யலாம் ? ப்படும் வற்றளே வருக்கமொன்று, செப்டம்
மாதத்துக்கும் இடையில்த |Tତ୪t |5frԼւգ இவ்வருக்கம் எது ?
டகள்,
} 2.2 இருத்தல், (3) கோழி வளர்ப்புச் புரதக் குறைபாடு, கோழிப் பேன் தாக்கம், வுப் பெருக்கக் குழுவுக்கு, (3) 10, (9) 1-2 | 80-100 இருத்தல், (12) மூன்றுமே ருடம், (14) 40% (15) 18-23%, (16) விருத்தி, (19) 80 (20) ச்ெசிலிக்குடும்பம், ப்படில்லா), (23) நைதரசன், (24) 3 ம் E அவரை, (27) 2.471 ஏக்கர், (28) 2-3 ) ஒரு பைந்து, (31) காய்கள், பழங்கள், ) கன்னெறுவை, (34) 175-300 இற. } எம்.ஐ-5, எம்.ஐ-7, (38) 68-72%
167

Page 98
試ー ・ ー 。
5nau symru வானுெ
உழுதுண்டு 6
ஞாயிறு தோறும் மாலை 5.00
கமமும்
செவ்வாய் வியாழன் தோறும் இரவு
66A JFITTALLI
செவ்வாய் தோறும் இரவு 71
மேழிச் C
சனி தோறும் இரவு 7.35 ம

。。。
னர் தயாரித்து அளிக்கும்
லி நிகழ்ச்சிகள்
வாழ்வோம்
மணி-3.15 மணி வரை
16Ù(tpւb
7.00 மணி - 7.15 மணி வரை
மணி - 7.30 மணி வரை
GF
}னி - 8.00 மணி வரை
பயனடையுங்கள் !!
கமத்தொழில் விளக்க