கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1978

Page 1
மலர் 22இதழ் *
 


Page 2
கமத் C தாழ
1979 ஆம் ஆண்டிர
வின் அட்டை வெளிப்பக்கம் ஜின் அட்டை உட்பக்கம் ஒன் அட்டை உட்பக்கம் முன் அட்டை உட்பக்கத்தின் எதிர்ப்பல் கீழ்க்காணும் குறிப்பிடப்பட்ட பக்கங்கள் (அ) உள்ளடக்கத்திற்கு எதிராகவுள்ள (ஆ) ஆசிரியர் கருத்துரைக்கு எதிரா (இ) வாசகர் அரங்கத்திற்கு எதிராக (ஈ) எங்கள் பதிலுக்கு எதிராகவுள்ள (உ) மாதரி மன்றத்திற்கு எதிராகவு: (ஊ) மாணவர் சோலைக்கு எதிராகவும் (எ) சிறுவர் உலகிற்கு எதிராகவுள்ள இடுேரைகளுக்கிடையே குறிப்பிடப்ளூடாத கட்டுரைகளுக்கிடையே குறிப்பித ஆ8) இட்டுரைகளுக்கு வெளியே இதழ் ஆரம் இட்டுரைகளுக்கு வெளியே அரைப்பக்கம்
விளம்பரம் சேகரித்துத்தரும் பதிவு வழங்கப்படும். விளம்பரம் சேகரிப்பே விண்ணப்பிக்கவும்.
விபரங்களுக்கு எழுதுக :
தலைவர், கமத்.ெ
தபால் ெ
○
1-A 86.460-26,505 (9|8).
 

குரிய விளம்பர விகிதம்
ஒரு இதழில் மாத்திரம்
ლტი 476 . 250 0
200 0
2莓 鲁
as . . 200 0. ஒவ்வொன்லும் . 200 0 摩 L扈岛虚、
酚密am 匾義豪虛 புள்ள ஐஇேம்
பகிஐம்
着7@7 リ
ẩrø7 giể24;{{ề
" ei.ăgit
முழுகேகேம் ബ ,}} {} 73. IlJâ481 à See சம் 5 O பத்திலும் முடிவிலும்) இழுப்பக்கம் 100 0 0 50 ... esse 7 ܠ ܐ ܢ
செய்யப்ணகிட எஜண்டுகளுக்கு நல்ல அமிஷன் regasis இதிவு செய்து விரும்gவோ? உடனே
ாழில் தகவற் பிரிவு ட்டி இல. 636,
TSübt, -
-——

Page 3
፨”
القيا
ஆலோசகர் :
டெறிக் ஷொக்மன்
ஆசிரியர் :
பொ. சுந்தரவனந்தன
ஒளிசேட ஒலிவனேரி :
சி பி. மகிந்தரத்ை டபிள்யூ. ஏமேனுவல்
ஒஜி: :
愛妻,尊。@ugé鑫零孝醯響 ஐக், எம். தர்மகிறி
மலர் 22-இதழ் 1 மலர் 22-இதழ் 2
இமத்தேன்;ழில் தகவற் விரிவு
லங்கை அரசாங்க அச்சுத் தினேக்
El
 

1. ஆசிரியர் கருத்துரை so O. 3. கவிதைகள் e. 03 3. வெள்ளேப் பூடு s s 05 莓 முயல் வளர்ப்போம் . a OS 5. வாழைப் பயிர்ச் செய்கை 2. 6. நெஞசுச் சுற்றுக்கு . 8. 1. கொத்தமல்லி a 9 8. எங்கள் பதில் . . 22 9. சிறந்த வாழை உறிஞ்சிகளே 罗圭 10. அறிமுகம் . e. 2 11. பயிர்ப்பாதுகாப்பு இயந்திரங்கள் a 29 12. மந்தை வளர்ப்போர் . - 32 13. Le 27 மன்றம் - - 35 -ರಾ.ಹೆ.ಅರು! -ಪ್ರತಿಕ್ರಿಪTಝಿಯಾಗಿ அளித்தல் , 4Q 15. பசுவின் வேட்கையும் சினேப்படுத்தலும் . 42
in T6006). GgF3 . . a 16. மண்ணியல் - .ہ 奎3 17. கினிப்புல் 。。4恐 18. தாவர நோயியல் 孪 19. இலங்கையில் செம்மறியாடு வளர்த்தல் , 52 20. கறவை வளர்ப்பு ... ,。每连 21. விவசாய விஞ்ஞானம் 22. 6).jFITug 666ISF, 铬器
இவ்விதழில் வெளியாகும் கட்டுரைகவி : எர் கருத்துகட்கு அவற்றை எழுதியவர்களே பொறுப் புடையவர்கள். இச்சஞ்சிகையில் வெளியாகும் விட யங்களே மறு பிரசுரஞ்செய்ய விரும்புவோர் எம்மிடம் முன் உத்தரவு பெற வேண்டும்.
1978 முதலாவது இதழும் 1978 இரண்டாவது இதழும்
ணுல் வழங்கப்பெற்றது. *ளத்திற் பதிப்பிக்கப்பேற்றது.

Page 4

ளின் முற்றழிப்பிற்கு
0ே கோவியுங்கள்.
Ilsangsu GS-6s லும் கிடைக்கும்

Page 5
கட்டுரைகளுக்கு
பணம் தரு
பொதுக் கட்டுரைகள் : 2,000 சொ ஒற்றைப்பக்கத்தில் மாத்திரம் தெளிவாக 6 சஞ்சியைப்பக்கமொன்றுக்கு ரூபா 7.50 சதம்
தொழில் நுட்பக் கட்டுரைகள் : வல்லு கவனம்பெறும். பிரசுரமாகும் சஞசிகைப் அனுப்பியதாகின் ரூபா 10/- வீதமும், தமிழ் வீதமும் சன்மானம் வழங்கப்படும். கட்டுை படங்களுக்கும் பிரத்தியேகமாகப் பணம் தர
புகைப்படம் : 5x4" (குறைந்த பட்ச
வரைபடம் : ரூபது 2.50 வீதம்.
கருத்துப்படம் : கூடியபட்சம் ரூபா 20
பாடல்கள் : கூடியபட்சம் ரூபா 15
சிறுக கள், விவசாய நாடகங்கள் விவசாய உததயோகத்தரின் தீர்மானத்திற்க
கட்டுரைகள், பட5கள் ஆகியவற்றின் தகு சன்மானத் தொகைகள் பறறியும சுமத் அவர்களினது தீர்மானமே இறுதியானது. சன்மான வழங்கப்படும். பிரசுரமாகாதவர் போதிய முதநிரைகள் ஒட்டப்பட்h. த இது வி உறைகளே எழுத்தாளர் அனுப்பவேண்டும். : கமத்தொழிற் தகவற் பிரிவுத் தலைவர் பொ.
பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டவைகளுக்குரிய ச உரித்தாகும். கட்டுரையாளர் மறுபிரசுரஞ் தகவற் பகுதித் தலைவர் அவர்களின் அனும
102, யூனியன் பிளேஸ், தபாற்பெட்டி இல. 636, கொழும்பு 2.

நவோம்
ற்களுக்கு அதிகமாகாது. கடுதாசியின் எழுதி அனுப்பவேண்டும். பிரசுரமாகும்
வீதம் சன்மானம் வழங்கப்படும்.
நர்கள் எழுதுவன சற்று நீளமாயினும் பக்கமொன்றுக்கு ஆங்கில மொழியில் மொழியில் அனுப்பியதாகின் ரூபா 15சகளுக்கான புகைப்படங்களுக்கும் வசை ப்படும்,
அளவு) ரூபா 5/- வீதம்.
ஆகியனவும் எற்றுக்கொள்ளப்படும் மைய சன்மானம் வழங்கப்படும்.
திபற்றியும் எழுத்தாளர் பெறவேண்டிய தொழில் தகவற் பிரிவுத் தலைவரி விடயங்கள் ஏற்கப்பட்டு பிரசுரமானதும் ாைத திரு.பி அனுப்புவதற் கெனப் லாசமும் தெளிவாக எழுதப்பட்ட தபால் தபாலில் தவறிப்பேன்கு ம் கட்டுரைகளுக்கு றுபபாகமாட்டார்.
கல உரிமைகளும் விவசாய இலாகாவிற்கு செய்ய விரும்பின் கமத்தொழில் தியை எழுத்தில் பெறவேண்டும்.
டெறிக் ஷொக்மன், தலைவர், கமத்தொழில் தகவற் பிரிவு.

Page 6
அடில்ஜே சேநீதிஜிலும் உற்பத்தியூரீனர் uே ஐ ல் ஜெர்மனி இலங்இைபில் இப்ரேசிலு ைஇது
ஹகேஜ் லிமிட்ஜூெ
Gade dog Camaging
 
 
 


Page 7
பத்தலகொடை ே நிலை
எமது நாட்டின் 1977/78 பெரும்போக மேலாகக் கிடைக்குமென நாம் எதிர்பார்க்கும் அடிப்படைக் காரணமாக உள்ள உயர்லிளே: களேயும், அவற்றை உருவாக்கிய பத்தலகோன் யும் நினைவு கூருமல் இருக்க முடியாது.
ஆமாம், இவ்வருடம் பயிரிடப்பட்ட நிலப்பர நெல் ஆராய்ச்சி நிலையத்தினுல் உருவாககப்ப பட்டது. இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டு தற்பே
இந்நிலையத்தின் 25 வருட சேவையை அ எச்-4 அரிசியில் தயாரித்த பால் சோற்றுடன் ஒரு பொருத்தமான செயலென்றே கூற வுே எமது நாட்டில் புது யுகத்தை ஏற்படுத்திய லேயே உருவாக்கப்பட்டது. இவ்வினம் வெ. நெல் பனங்களின் உன்னத தன்மையை உ6 இனமே, மற்றைய எச்-7, எச்-8, எச்-9,வ அடித்தளமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து இங்கு நெல்லின் குட்டை பிஜி இனங்கள் உருவாக்கப்பட்டன. அவற்று யே மிகச் சிறந்த 3 மாத இனமெனக் கருத 140 புசல் நெல்லே விளைவாகக் கொடுக்கக் (3த் மாதம்), பிஜி 94-1 (3த் மாதம்), பிஜி 1 மாதம்), பிஜி 90-2 (4-4 மாதம்) என்ப5 கும். இவற்றுள் பிஜி 90-2 என்னும் 4-4 புகழ் பெற்றுவிட்டது. ஏக்கரொன்றிலே இவ்வினம், சர்வதேச நெல் ஆராய்ச்சி நி நடாத்தப்பட்ட பரிசோதனைகளில் உச்சவிளைவை கொண்டது.
மலர் 22 இதழ் 1, 2-1978
 

நெல் உற்பத்தி 6 கொடி புசல்களுக்கு இச்சந்தர்படத்தில் இவ்வமோகவிளைவுக்கு வு கொடுக்கும் திருந்திய நெல்லினங் டை மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தை
ப்பில் 3ே-75% பத்தலகொடை மத்திய ட்ட திருந்திய இனங்களினலேயே பயிரிடப் து 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
ந்நிலேய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் அண்மையில கொண்டாடினுர்கள் இது பண்டும். காரணம், 1958 ஆம் ஆண்டு 'எச்-4 நெல் இனம், இந்நிலையத்தினு எளியிடப்பட்ட பின்பே விவசாயிகள் கலப்பு ஒனத் தொடங்கினர்கள். இந்த எச்-4 ச்-10 போன்ற இனங்கள் உருவாவதற்கு
- இனக் தன்மைகள் ஒன்று சேர்க்கப்பட்டு, ள் பிஜி 34- S என்னும் இனம் உலகிலே ப்படுகிறது. இவ்வினம் எக்கரொன்றிலே கூடியது. இதனுடன் பிஜ பிஜி 34-6 1-1 4-45 மாதம்), பிஜி 3-5 (5-6 ஈ உருவாக்கப்பட்ட மற்றைய இனங்களா :த் மாத இனம் சர்வதேச அரங்கிலேயே 200 புசல் விளைவைக் கொடுக்கக்கூடிய லேயத்தினுல் பல்வேறு ஆசியநாடுகளில் க் கொடுத்து முதலிடத்தைப் பிடித்துக்

Page 8
இவற்றை உருவாக்கிய பத்தலகொை தற்போது இவ்வினங்களே நோய், பூச்சி அமைப்பதில் ஈடுபட்டுள்ளார்களென அறி
இவர்கள் உருவாககத தந்த உயர்வி அதே வேளேயில் இவர்களது புதிய ( அத்துடன் இவர்களது அயராதஉழைப்பி றைவு அடையும் என்றும் நம்பிக்கை செ
மாணவருக்குப் பயன்படக்கூ
பொதுப் பெயர் தா
1. அகத்தி செஸ்பேடு 2. அதிமதுரம் கிளிசிர்ை 3. அந்தரத்தாமரை , பிஸ்ரியா 4. அபின் , பப்பாவெ 5. அரசு , ਸੰਪੋ
.g666 அமருன் 7. அல்லி é le நிம்பியா 8. ទ្វារូត្រវិ நேறியம்
தொடர் 7 ம் பக்கம்
 
 

நெல் ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்கள் , புழுக்களே தாங்கக் கூடியனவாக திருத்தி ந்து மகிழ்வுறுகின்றுேம்.
எவு தரும நேலலலங்களுக்கு நன்றிகூறும் Oயற்சி வெற்றியடையவும் வாழ்ந்த்துகிருேம், ன் காரணமாக, நாடு வெகுவிரைவில் தன்னி
ாள்கின்ருேம்.
டிய சில தாவரவியற் பெயர்கள்
வரவியற் பெயர் குடும்பம்
ரியா கிறண்டிபுளோரு அவரையம், ாசா கிளேபிற - . -gյ6, 160)tյաւի, இஸ்ருரியோற்ஸ் ஏறேசியே, ர் சோமினிபேறம் பப்பவிறேசியே. 5a523(3) Hig-ir மோறேசியே. தஸ் றைகோலத அமருன்தேசியே
லோரஸ் நிம்பியேசியே ஒலியண்டர் அபோசிநேசியே.
கமத்தொழில் விளக்கம்

Page 9
* உழைப்பில் உயர்வு
- திருமலை க. ம
வேலன் ஒரு விவசாயி காளே-அவன் நம்பிடுவான் என்றுந்தன் தோளே தாழை மலர்போன்ற அவன்தாளே-என்றும் பின்பற்று வாழ்வு வரும் நாளே,
கஞ்சிதனைச் சுமந்துவரும் கன்னி-அவனின் கண்ணுன மனைவி என்னும் பொன்னி நெஞ்சமெலாம் எண்ணமதைப் பின்னி-வயனே நோக்கி நடைபோட்டிடுவாள் உன்னி,
గడైూ - * و سبب سرما g - بی خاجی g * 。。朝 கை சேர்த்து அவனிடுப்பைக் கட்டி-பொன்னி காட்டிடுவாள் நெல்வயலைச் சுட்டி நன்னூரில் நெற்கதிர்கள் வெட்டி-அவர் அமுதுபடைப்பார் உணவைக்கொட்டி,
தம்பதியாய் புரியுமவர் சேவை-உலகம் நிம்மதியாய் வாழ என்றும் தேவை உழைப்பிலுயர் விவசாயி வாழ்க ; அவர்க்கு நலமெல்லாம் நாடி வந்து சூழ்க
மலர் 22 இதழ் 1, 2-1978

விவசாயி வாழ்க’
༽
អុំឆ្នាចាំ =
364, மத்திய வீதி, திருகோணமலை,

Page 10
6)
- ஞா. பிரான்சிஸ், ெ
இளேஞர் உலகம் விழித் இரந்து வாழ்வதை விடுத் உழுது வாழ்வதை மதித் உழவுத் தொழிலே எற்றி
பட்டம் பெறவே பயின்றிட பயிர் வளம் பெருக உழை களனி விளைவைப் பெருக் கற்றதன் பயனே அடைந்தி
இயற்கை நிலங்கள் வளம் இளைஞர் செயல்கள் பயன் பொறுப்புடன் களனி செ6 பெற்ற பொன்னுடு பயன்
தூங்கும் தொழிலைத் துற ஓங்கும் உழவைப் பெருக்கி எங்கும் நிலையைப் போக்கி தேங்கும் நிலையை ஆக்கிட
பஞ்சமும் பசியும் பறந்திட பசுமைப் புரட்சியும் ஒங்கிட
பன்னூறு பயிர்கள் விளைத் பாரினிலே நம்நாடு புகழ்ெ
 
 

திட வேண்டும், திடவேண்டும்
திட வேண்டும்-உயூர்
ட வேண்டும்.
வேண்டும். pத்திட வேண்டும். கிட வேண்டும்-கல்வி
ட வேண்டும்.
பெற வேண்டும். பெற வேண்டும். ன்றிட வேண்டும்-உன்னே
பெற வேண்டும்.
ந்திட வேண்டும் ட வேண்டும். - வேண்டும்-உணவு
வேண்டும்,
வேண்டும்
(36, 16ՃԾr(Bւի ։ திட வேண்டும்-இப்
பற வேண்டும்.
கமத்தொழில் விளக்கம்

Page 11
டெறிக் ஷொக்மன், கமத்
மலைநாட்டுப் பகுதிகளிலே தற்போது சிறிய அளவிலே பயிரிடப்பட்டுவரும் வெள்ளைப் பூடு, வெகு விரைவிலே எமது தேசிய தேவையைப் பூர்த்திசெய்யக்கூடிய அளவில் அதிகரிக்கப்பட வுள்ளது. ஆண்டுதோறும் 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஏறக்குறைய 2000 தொன்கள் வெள்ளைப்பூடு இறக்குமதி செய்யப்படுகின்றது. இப்பயிரை சிறந்த முறையிலே 3000 ஏக்கர் களில் பயிரிட முடியுமானுல் இத்தொகையைத் சேமிக்க முடியும்.
வெள்ளைப் பூட்டிற்கு அதன் வளர்ச்சிக் கா லத்திலே குளிரான ஈரகால நிலையும், முதிர்ச் சிக் காலத்திலே வரட்சியான காலநிலையும் தே வைப்படும். அதனுலேயே இப்பயிர் வழக் கமாக கடல்மட்டத்திலிருந்து 3000 அடிக்கும் 4000 அடிக்குக் இடைப்பட்ட, பதுளை மாவட் டத்தின் வெலிமடை, பாலுகம, உடுகாவற, கந்தபுகுல்பொல ஆகிய பகுதிகளிலும், நுவ ரெலியா மாவட்டத்தின் ருகலை, ஹெங்குறன் கெத ஆகிய பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.
இப்பயிர் இந்தப் பகுதிகளிலே பரம்பரை பரம்பரையாகப் பயிரிட்டு வந்தாலும், எமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடி யவாறு, இதன் பயிர்ச் செய்கை வர்த்தகரீ தியிலே முக்கியத்துவம் பெறவில்லை. மலை நாட்டுப் பகுதி விவசாயிகளது பணப்பயிர்கள் மரக்கறிகைகளும், உருளைக் கிழங்குமே. வெள்ளைப் பூடு சமையல் தேவையிலும் பார்க்க, மருந்துத் தேவைகளுக்காகவே பொதுவாக வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்படுகின்றது.
இச் சந்தர்ப்பத்தில் விவசாயக் காணி அமைச்சு, வெள்ளைப் பூட்டின் உற்பத்தியில் தன்னிறைவு காண்பதை நோக்கமாகக் கொண்டு, அதன் உற்பத்தியைத் துரிதப்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். இதற்கு இவ்விளை பொருளின் நிலையை இப் பகுதியில் பயிரிடப் படும் மற்றைய விளை பொருள்களின் தரத் திற்கு உயர்த்தவேண்டும். இதனை இரு முறைகளில் செயற்படுத்த முடியும். அதா வது, ஒன்றில் வெள்ளைப் பூட்டிற்கு மிகவும்
மலர் 22, இதழ் 1, 2-1978

ப் பூடு
தாழில் தகவற்பிரிவு.
பொதுசன நூலகம்
壹。*
கவர்ச்சியான ஒரு உத்தரவாத விலையை வழங்கலாம். அல்லது இதன் இறக்குமதியை முற்றகத் தடை செய்யலாம்.
இவற்றுள் இரண்டாவதாகக் குறிப்பிட்ட, வெள்ளைப் பூட்டின் இறக்குமதியைத் தடை செய்யும் முறை, மிகவும் சிறந்ததென்றே 5ருதவேண்டும். கடந்த காலங்களில் மிள 5ாய், வெண்காயம், பயறுவகைகள், உருளைக் கிழங்கு, கெளமி, போன்றவற்றின் இறக்கு மதிகள் தடை செய்த போது, அவற்றின் உற்பத்தி உள்நாட்டிலே அதிகரித்து அதன் நோக்கம் வெற்றியையே அளித்தது. அத்து -ன் இறக்குமதித் தடையைப் படிப்படியாகச் செயற்படுத்தும் போது, உற்பத்தியாளங்களும், நுகர்வோரும் மாறுபாடடையும் விலைக்கேற் றவாறு தங்களே மாற்றிக் கொள்ளவும் முடி பும். ஆனல் வெள்ளைப் பூட்டிற்கு மரக்கறி வகைகள், உருளைக் கிழங்கு போன்றவற் றிற்கு கிடைப்பது போன்று உயர்ந்த விலை கிடைக்குமென்பதில் சிறிது ஐயம் ஏற்பட லாம். எனினும் இப் பயிருக்கு உகந்த விலை கிடைக்குமானுல், இப் பயிரின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு விவசாயக் காணி

Page 12
அமைச்சு ஆரம்பிக்கும் உற்பத்தி இயக்க திற்கு மலைநாட்டுப் பகுதி விவசாயிகள் நீ சயமாக உதவியளிப்பார்கள்.
பொதுவாக இதன் நடுகை சித்தின் வைகாசி மாத மழையுடன் ஆரம்பிக்கப்படும் இக் காலத்தில் நிலவும் கடுங்காற்றுக் காரண மாக சிறு அளவிலேயே மரக்கறி வகைகள் ஐயிரிடப்படுகின்றன. இங்கு நிலவும் கடு காற்றைத் தாங்கி வளரக்கூடிய சிறு இ2 களைக் கொண்ட கறட், வெள்ளைப் பூடுபோன் பயிர்களே இக் காலத்தில் பயிரிடப்படுகின்றன ஐப்பசி மாதத்திலும் இதன் நடுகையை மே G5ff6f6f6bb.
வெள்ளைப் பூட்டிற்கு வளம் நிறைந்த மண் அவசியமாகும். மண்ணில் சேதனப் பசளே. குறைபாடு காணப்படுமானுல் 1 சதுர அடிக்கு 1 இறத்தல் வீதம் நன்கு உக்கிய மாட்டெ ருவைச் சேர்த்துக் கொள்ளவும். உயர்விலை வைப் பெறுவதற்கு உரப் பசளேப் பிரயோ மும் அவசியமாகும். உரக் கூட்டுத்தாபனத் தினுல் உற்பத்தி செய்து வழங்கப்படும் " விே ட வெண்காய உரக்கலவையை ’ அவர்களின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் பிரயோகிக் &60f7th.
மட்டமற்ற தரைகளில்,மண்ணரிமானத்தைத் தவிர்ப்பதற்கும், நல்ல வடிகாலே எற்படுத் தவும் சமவுயரக் கோட்டிலே வடிகால்களை அமைத்துக் கொள்ளவும். வெள்ளேப் பூடு நீர்த் தேக்கமான நிலைமையைத் தாங்கி வளர் மாட்டாது.
நன்குஉலர்ந்த கொத்தாக உள்ள குமிழ் களைத், தனித் தனியாகப் பிரித்து நடுகைக்குட் பயன்படுத்தலாம். வெலிமடைப் பகுதியில் பயிரிடப்படும் உள் நாட்டினம் ஒவ்வொருகொத திலும் 8-10 குமிழ்களைத் கொண்டிருக்கும் ஆனல் ஒரமாகவுள்ள குமிழ்களை மட்டும் நடு கைக்குப் பயன்படுத்தவும். இவற்றை பெரிது சிறிது எனத் தரம்பிரித்து, ஒரே நேரத்தில் முதிர்வடையக்கூடியவாறு வெவ்வேருக ந கையை மேற்கொள்ளவும். கொத்தின் நடுப் பகுதியில் காணப்படும் மெல்லிய, நீண்ட குமிழ்களை நடுகைக்குப் பயன்படுத்தக் கூடாது
 

விக்கரொன்றிலே நடுவதற்கு 500 இருத்தல் தெரிவு செய்யப்பட்ட குமிழ்கள் தேவைப்படும். இவற்றை 4 அங்குல இடைவெளியில் நுனிப் பகுதி தரை மட்டத்துடன் இருக்கக் கூடிய வாறு நேராக நடவும். நடுகையின் பின் குமிழ்களுக்கிடையேயுள்ள இடைவெளியைப் பலகையொன்றினுல் நன்கு அமத்தி விடவும்.
இப் பயிரின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்திலே போதிய நீர்ப்பாசனம் அவசியமாகும். இலை கள் தோன்றும்வரை ஒழுங்காக மேடைகளுக்கு நீரூற்றி வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நீர்ப் பற்ருக்குறை காரணமாக, இலைகள் காய்வதற்கு அனுமதிக்கக் கூடாது. வரட்சிக் காலங்களில் மழைவீழ்ச்சியில்லாத போது, கிழமைக்கு மூன்று தடவைகள் நீர்ப் பாய்ச்சுவது அவசியமாகும்.
பயிர்களுக்கிடையே ஒரு போதும் களைகளே அனுமதிக்கக் கூடாது. களைவளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, குமிழ்களுக்கிடையே * அங்குலத்திற்கு வைக்கோல் பரவிவிட்டால் போதுமானது. இவ்வாறு செய்வதினுல் குமிழ் களின் பருமனும் அதிகரிக்கும்.
இப் பயிர் 4 மாதங்களில் முதிர்ச்சியடையும் இலைகள் மஞ்சளாக மாறும் போது பயிர்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும். _uffic வளர்ச்சிக் காலத்தில் இறுதி 1 மாதமும் உலர்காலநிலை அவசியமாகும். இக் காலப் பகுதியில் எதிர்பாராத விதமாக மழை பெய் யுமானுல், குமிழ்கள் மண்ணுள் அழுகுவதைத் தைத் தவிர்ப்பதற்கு அவற்றை முற்ருக முதி ரமுன் அறுவடை செய்யவேண்டியேற்படும்.
மண் இளகிய தன்மையில் காணப்படு மானுல், குமிழ்களைக் கையினுல் இழுத்து அகற்றிக் கொள்ளலாம். உலர்காலநிலையிலே அறுவடை செய்வதற்கு முட்கரண்டி தேவை ப்படும். அறுவடையின் போது குமிழ்களேச் சேதப்படுத்தக் கூடாது. சேதப்பட்ட குமிழ்கள் இலகுவில் பூஞ்சணங்களினுல் தாக்கப்பட்டு, சேமிப்பின் போது அழுகிச் சிதைவடைய ஆரம் பிக்கும்.
சிறுபோகத்தில் உயர் வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பத்தில் பனிப்பூச்சிகள் விரைவாகப் பெருகிப் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும். அவை இலைகளின் அடியிலே கூட்டமாக
கமத்தொழில் விளக்கம்

Page 13
இருந்து சாற்றை உறிஞ்சிக் குடிக்கும். இவற் றை, டைமீதொயேற் 40. செ.கு (ருேகர் எல் 40, ருேகர் 40) அல்லது பென்தியோன் 50 செ. கு. (பேரெக்ஸ், லெபெசிட்) அல்லது குயினல்பொஸ் 25 செ. கு. (பேறுசில்) அல்லது புறபொக்சர் 20 செ. கு (பேகன், உண்டேன்) போன்றவற்றுள் ஒன்றை உற்பத்தியாளர் களின் அறிவுறுத்தலின் பிரகாரம் விசிறிக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
குமிழ்களே அறுவடை செய்து,அவற்றிலுள்ள மண்ணை அகற்றிய பின் அவற்றை ஒரு படை யில் பரவி நன்கு காயவிடவும். பிரகாசமான சூரிய ஒளியிலே 2-3 நாட்களுக்கு உலரவிட் டால் போதுமானது. இவ்வாறு உலரவிடும் போது இலைகள் காய்வதோடு வெள்ளே நிறத் தோல்கள் சுருங்கி, உரிய ஆரம்பிக்கும்.
இந்நிலையில் குமிழ்களை, காய்ந்த இலைகளி னுல் 100 குமிழ்கள் கொண்ட கட்டுக்களாகக்
2
کی۔
2 ம் பக்கத் தொடர். . . .
9. அறுகு சைநோடன் டக்ரி
10. அந்திமந்தாரை மைருபிலிஸ் ஜல
11. ஆடாதோடை ஆடாதோடை வ: 12. ஆடுதின்னுப்பாலே அறிஸ்ரலோக்கிய 13. ஆமணக்கு றிசினஸ் கொம் 14. ஆனேக்குண்டுமனி அடின்திரு பவே
15. ஆல் பிக்கள் பென்கெ
16. ஆணைக்கற்றழை அகேவ் வேற-கு 17 ஆனைக்கொய்யா பேசியா இருரிஸ்டு 18. ஆனைநெருஞ்சி பெடேலியம் மியூ
19. இக்கிரி
47ü L运āh LiT市、
IDa道22 @写!』 1。2ー1978
பாலேறியா மிசே

ட்டி, சந்தைப்படுத்தும் வரை, இருட்டறை, ன் றிலே, கம் பி களில் அல்லது யிறுகளில் தொங்கவிடவும். சந்தைப்படுத்தும் பாது இலைகளையும் வேர்களையும் வெட்டி ஆகற்றிக் கொள்ள வேண்டும். விதைக்குப் பயன்படுத்தும் வெள்ளைப் பூட்டை மேற்குறிப் பிட்டவாறு அவற்றின் உறங்கு காலம் வரை $-3 மாதங்களுக்குச் சேமித்து வைத்து, அதன்பின் நடுகைக்குப் பயன்படுத்தவும்.
எக்கரொன்றிலேயிருந்து 1000-1500 இருத் தல் பதப்படுத்திய வெள்ளேப் பூட்டை விளை வாகப் பெற்றுக் கொள்ளலாம். மாட்டெரு வும், உரப்பசளேயும் பிரயோகிக்கும் போது 500 இருத்தல் வரை விளைவை உயர்த்திக்
gិ.
(தமிழாக்கம்-பொ.சு)
ಹಣಾಹಿ nurgas-as ETSI"
urburt i.
ទ្រឹសៀវភ្ញា தானியம்.
நிக்ராஜினேசியே. சிக்கா . அக்கான்தேசியே
7 பிறக்ரியோலோ அறிஸ்ரலோகியேசியே
மியூனிஸ் யூபோபியேசியே.
ானினு அவரையம்.
லன்சிஸ் மோறேசியே.
றுஸ் . அகவேசியே. ԳլԸII லோறேசியே. |றெக்ஸ்
ாறென்சிஸ் . அக்கான்தேசியே.

Page 14
முயல் வளர்ப்போம் -2
எவ்வித வீடமைப் அளிக்கப்பட வேன்டும்
வே, இரவீந்திரன்
உதவி விரிவுரையாளர், விலங்கு வேளான மைப் பகுதி, இலங்கைப் பல்கலைக் கழகப் பேராதனை வளாகம்,
"முயல்கள் பலவிதப்பட்ட நிலைமைகளுக்கு இசைவாகக் கூடிய விலங்குகள் எனினும் விலங்குகளின் நலமும், இனப்பெருக்க வினைத்திறனும் அவை எவ்விதமான வீ மைப்பில் வளர்க்கப்படுகின்றன என்பதினே யே பெருமளவிற்குத் தங்கியிருப்பதால் இவற்றின் வீடமைப்பு கருத்திற் கொள்ள பட வேண்டிய மிக முக்கிய விடயமாகிறது முயல்களுக்கான கூடுகளே அல்லது வீடுகளை அமைக்கையில் பின்வரும் gլիցեյ5857։ கவனித்தல் அவசியம்.
(1) முயலின் வதி :- குறிப்பாகச் சிறப்ப ன காற்றேட்டம், கடும் காற்றில் ருந்து பாதுகாப்பு, போதுமான தளப்பரப்பு அளித்தல் என்பன
(2) எலிபோன்ற தொந்தரவு கொடுக்க: கூடிய ஐந்துக்களில் இருந்து பாதுகாப்ட் մւ|.
(3) முயலின் வீடு அல்லது கூடு இலகுவ கத் துப்பரவாக்கி தொற்று நீக்கக் கூடி ய விதத்திலும், உணவூட்டக் கூடிய விதத்திலும் இலகுவாக முயல்களை கையாளக் கூடியவாறும் அமைந்திருத தல், அ-து ஊழியஞ் சேமிப்பதாக இரு
தல் வேண்டும்.
(4) சிக்கனமாகவும், செலவு குறைந்தத கவும் இருத்தல் வேண்டும். கூடுகளில் தனித்தனியாக வளர்க்கலாம்.
ஓரிரு முயல்கள் மட்டுமே வைத்திருக்கப்ப கையில் அவை ஒரு நல்லகூட்டில் (Hutch சிறப்பாக வளர்க்கப்படலாம். ஒரு பெண்
8
 

முயலுக்கு 8 நீள 3' அடி அகல, 2' 6" உயரமான கூடொன்று போதுமானது. இப்பரப் ப்பு 2 மாத வயதுவரை தாயுடன் இருக்கட் போகும் குட்டிகளின் தேவையையும் கருத்திற் கொண்டே கணிக்கப்பட்டுள்ளது. 1 இருத்தல் உடல் நிறைக்கு 3/4 - ச. அடி தளப்பரப்பு அளிக்கப்பட வேண்டும், என்பது பொதுவான கருத்தாகும். இக்கூடு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும், ஒரு மூலையில் பலகை யினுல் மறைக்கப்பட்ட 2 நீளமானபகுதி குட்டியூயீனும் பெட்டியாக (Nesting Box) பாவிக்கப்படுகிறது. மற் றைய  ைவ 4 நீளமும் ' கம்பிவலையை நாற்புறமும் கொண்டதாக இருக்கலாம். ( 1” கம்பிவலை யும் பாவிக்கப்படலாம்.) இங்கு கம்பிவலைக்குப் பதிலாக மரமும் பாவிக்கப்படலாம். ஆனல் பொதுவாக முழுக்க மரத்தாலான கூடுகள் விரும்பப்படுவதில்லை. மரத்தைப் பாவிக்கை யில் நாள்தோறும் சுத்தப்படுத்தவேண்டி யிரு ப்பதால் ஊழியத் தேவை அதிகரிக்கின்றது. LIGášGOESI'I GA ITG:llas?aTujuh (Bedding Material) 山市a母é引 வே ண் டிய து <9]6).J சியமானதால் செலவும் அதிகரிக்கின்றது. தளத்திற்கு மரம் பாவிக்கப்படுமாயின் அதில் துளைகளே வைத்திருத்தல் சுத்திகரித்தலை இல குவாக்கும். மேலும் முயல்கள் மரத்தைக் கடித்துக் கொறித்தலும் கூடும். இதனல் கம்பிவலைகளே பொதுவாக விரும்பப்படுகின் றகர, அத்துடன் கம்பிவலைக்கூடுகள் கூடிய காலம் பாவிக்கப்படக்கூடியவை.
இக் கூடு பாதுகாப்பான அறையொன்றினுள் வைக்கப்பட்டிருக்குமாயின், கூட்டின் மேற் புறமும் கம்பிவலையில் ஆனதாக இருக்கலாம். ஆனல் கூடுகள் வெளியே வைக்கப்படுமாயின்
கமத்தொழில் விளக்கம்

Page 15
இரு spasig (Tight) கூரையொன்று தேவை. ஆனல் மற்றைய பக்கங்கள் கம்பி வலையிலானதாக இருக்கலாம். கூரை நீர் இலகுவில் வழிந்தோடும் விதமாக இருபுற மும் சரிவானதாக இருக்க வேண்டும். நல்ல பலமான பலகைகள் கூரையாகப் பாவிக்கப்பட லாம். இதனமீது உலோகத்தகடு அல்லது கித்தாண்துணி (Canvas) பாவிப்பது சிறந்தது. கடும் மழை அல்லது காற்றுள்ள காலங்களில் கூட்டின் மூன்று பக்கங்களும் கித்தாண் துணி அல்லது சாக்கினல் மூடப்பட வேண்டும். காலை வேளைகளில் கூடுகள் சூரிய வெய்யிலில் வைத்திருக்கப்படலாம். அல்லது சாக்கினுல் மூடப்பட வேண்டும். ஆணுல்பகல் வேளேயாக மரநிழல்களின் கீழ் இக்கூடுகளே நகர்த்துதல் அவசியம்.
பின்பக்கத்திலுள்ள ஈனும் அறை இருளா ன நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும். முயல் விரும்பிய போதெல்லாம் மற்றைய அறைக்குப் போகக் கூடியவாறு இரு அறை களுக்குமிடையே ஒரு வாயில் (Opening) இருத்தல் வேண்டும். அத்துடன் இருளான அறையில் ஒன்றும் கம்பிவலையினுல் குழப் பட்ட அறையில் ஒன்றுமாக இருகதவுகள் ஒரு கூட்டில் இருக்க வேண்டும். இருண்ட அறை யில் கதவு மேற்புறமாகவும், மற்றையதில் முன்புறமாகவும் இருப்பது வசதியானது. பொ துவாக முன்புறம் முற்ருக அகற்றப்படக்கூடிய வாறு இருக்கிறது. இக் கதவுகள் முயல்களை வெளியே எடுத்து கையாளக் கூடியவாறும் அறைகளே இலகுவில் சுத்தப்படுத்தக் கூடிய வாறும் பெரிதாக இருக்க வேண்டும். இரு ண்ட அறையில் ஏதாவதொரு மென்மையான படுக்கைப்பொருள் இடப்படுதல் வேண்டும். மரச்சீவல்கள் அல்லது வைக்கோல் பாவிக்கப் படலாம். உணவும் நீரும் வெளி அறையில் அளிக்கப்படும். மண்ணுலான அல்லது மூங் ឆ្នាំ១៩៦goT தாழிகளே இத் தேவைக்குப் போதுமானது.
பலமுயல்கள் வளர்க்கப்படுகையில் கூடுகள் ஒன்றின் மேலொன்ருக அடுக்குகளில் அமைக் கப்படலாம். இரு அடுக்குகளே சிறப்பானவை. 3 அடுக்குகள் பாவிக்கப்படுமாயின் மொத்த உயரம் 6 க்கு மேல் இருக்கக் கூடாது. உயரப் பிரச்சினை காரணமாக மூன்று அடு க்கு வீடுகள் சிபாரிசு செய்யப்படுவதில்லை.
மலர் 22 இதழ் 1, 2-1978
 

பிப்பாக இடப்பற்றுக்குறை பிரச்சினையாக நக்கையில் இவவித ஒழுங்கு பாவிக்கப்பட ம், இரு அடுககுகளுக்கு இடையே எச்சங்களைச் கரிப்பதற்காக உலோகத்தாலான ஒருதடடு விக்கப்படுதல் வேண்டும். கீழ் அடுக்கு மட்டத்தில் இருந்து 3-1 அடி உயரத் இருக்க வேண்டும். எனினும் ஒரட்டுக்குக் டுகளே மிகவசதியானவை ஆகும்.
களில் கூட்டமாகவும் வளர்க்கலாம் :-
பெரிய எண்ணிக்கைகளில் முயல்கள் வளர் ப்படுகையில் ஒரு நிலையான வீடு முயல் ார்டபிற்குப் பாவிக்கப்படலாம். இவ்வீடு ரில் முயல் ஒன்றுக்கு சிறிய வருக்கங்களா ன குறைந்தது 3 ச.அடி தளப்பரப்பும், ரியவையாயின் 4 ச. அடி தளப்பரப்பும் விக்கப்படல் வேண்டும். தளம் கொங்கிறிற் லானதாக இருப்பது விரும் பத்தக்கது. மண் மும் பாவிக்கப்படலாம். இவ்வேளையில் லமட்டத்திலும் பார்க்க 18 அங்குல உயரத் ற்கு மண்தளம் உயர்த்தப்படுதல் வேண்டும். னினும் முயல்கள் வளேதோண்டுவது இங்கு ரச்சினையாக இருக்கும். அத்துடன் பாம்பு, லி போன்றவை வீட்டினுட் புகுதலும் கூடும் உரை கிடுகினுல் ஆனதாக இருக்கலாம்).
பொருத்தமான கூளப் பொருளொன்று, itter Material) gG7 35696ÖT Lf3 g5 2"-3" ழத்கில் தா டா வள மா கப் ப ர வ ப் படல் வ ண் டு ம். மரசசீவல்போன்ற நீருறிஞ் ம் கூளப்பொருட்கள் சிபாரிசு செய்யப்பட் * , ତtତିୋt. உமியும் மரச்சிவலும் சேர்ந்த ஸ்வை மிகப் பொருத்தமானது.
வீட்டின் ஒரு பக்கச் சுவரில பெண்முயல் வின் படுக்கையறையாகவும், ஈனும் அறை ாகவும் பாவிப்பதற்காக 24 சதுரப் பெட்டி ள் வழங்கப்படல் வேண்டும். வீட்டிலுள்ள வ்வொரு பெண் முயலுக்கும் ஒரு பெட்டி காடுக்கப்படல் வேண்டும். 20 நீள 10 கல வீடொன்றில் 12 பெண் முயல்கள் வத்திருக்கப்படலாம்.
பொதுவாக வாத்தக நோக்குள்ள பண்ணை ளிெல பெண்முயல்களைத் தனித்தனியே கூடு ஒளிலும் பால் மறக்கச் செய்யப்பட்ட குட்டி ளே கூட்டமாக வீடுகளிலும் வளர்ப்பதே ழக்கமாகும். ஆண் முயல்களும் கூட்டமாக,
9.

Page 16
ஆணுல் பெண்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வள் க்கப்படலாம். எனினும் இவற்றைக் கூட் மாக வளர்க்கையில் அவை சண்டைபிடித் படுகாயமுறச் சாத்தியமுண்டு. எனவே இவ றையும் தனித்தனியே சிறு கூடுகளில் வள த்தல் புத்திசாலித்தனமானது. கொழுக் வைக்கப்படும் முயல் குட்டிகளை வீட்டின் வெ வேறு பிரிவுகளில் வெவ்வேறு வயதுப் பிரி: களாக வளர்த்து சந்தைப்படுத்தல் வேண்டும் வெவ்வேறு வயது முயல்களே ஒன்ருக வளர் க முயலுவது சண்டைகட்கு வழிகோலக்கூ மாகையால், இவ்வித முயற்சி தவிர்க்க படல் வேண்டும். ஒரு வயதுக்கூட்டத்தி 20-30 முயல்களை வளர்ப்பதே உத்தம அள6 எனக் கூறப்படுகின்றது. எனினும் ஆகி. கூடியது 50 வரை வளர்க்கப்படலாம். ஒரு வயதுக்கூட்டம் ஒரே நேரத்தில் சந்தைப்பட கூடுமாதலால், மறு கூட்டமொன்றை இடுெ தற்கு முன் கூளந்தை அகற்றி சுத்தமாக் புதிய கூளத்தை இடுவதும் அவசியமாகும்
முயலின் இனப் பெருக்கம் பெண் முயலின் வேட்கை.
பெண் முயல், மற்றைய முலேயூட்டிகளே. போல, தெளிவான வேட்கை வட்டத்தை காட்டுவதில்லை போற் தோன்றுகிறது. ஒரு முதிர்ச்சியுற்ற பெண்முலிலே சூலகத்தினுள் கிட்டத்தட்ட தொடர்ச்சியாக சூல்கள் அல்லது முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண் இருப்பதிஞலேயே இவற்றின் வேட்கை வ டத்தைத் திருத்தமாக வரையறுக்க முடியாது இருக்கிறது. பெண்முயலின் பாலியற் தொழிற் பாடுகள் ஒழுங்கற்றவையாகக் காணப்படுகிறது வேட்கை அறிகுறிகளும் தெளிவானவை அல்ல,
முயலின் வேட்கை வட்டம் இவ்விதம் சர்ச் சைக்குரிய ஒரு விடயமாக இருப்பதால், இதைப் பற்றிய சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம், பெண்முயல் நல்ல உடல்நிலைமையில் இருக்குமாயின் எந்நேரத் திலும் தேவையானபோது இது புணர்ச்சிக்கு விடப்படலாம், நல்ல நிலமையில் இருக்குமா யின் எந்நேரத்திலும் (கருப்பங் கொண்ட நிலை யில் கூட) இது ஆண் முயலே விற்கும். இவ் விதமாக உணர்ச்சிகன் தூண்டப்படுகையில் சூல் கிள் வெளியேற்றப்படுபன்றன. ஆண்முயலின் பாலியற்தொழிற் பாடுகள் மட்டுமல்லாது இன்
 

ணுெரு பெண் முயலின் சேட்டைகூட குல் வெளியேற்றலேத் தூண்டப்போதுமானது. பெண்முயல் எறப்பட்டு சுமார் 8-13 மணித்தி யாலங்களின் பின் சூல்வெளியேற்றம் நடை பெறுகிறது. மேற்கண்ட காரணத்திஞலேயே பெண் முயல்கள் குறிப்பாகக் கருக்கொண் டவை, தனித்தனியாக வளர்க்கப்பட ல் வேண் டும் எனக் கூறப்படுகிறது.
பெண்முயல் இனப்பெருக்கத்திற்குத் தயா பாக இருக்கையில், அது ஆண் முயலுள்ள கூட்டினுள் புணர்ச்சிக்கு விடப்படுதல் வேண்டும். பெண் முயல் தயாரோ அல்லது இல்லையோ என்பதைத் தீர்மானிப்பது இலகுவானது. பெண்முயல் தயாராக இருப்பின் புணர்ச்சி உடனடியாக நடைபெறும், தயாராக இல்லா விடின் இரண்டும் சண்டை பிடிக்கும். ஆனல் இப்படி சண்டை நடக்க விடலாகாது. பெண் முயலை அகற்றி அடுத்த நாள் மீண்டும் தெண் டிக்கலாம் அல்லது இன்னுெரு ஆணுடன் விட் டுப் பார்க்கலாம். பெண்முயல் ஆணுடன்சண்டை பிடிக்க முயலாது புணர்ச்சியை மட்டும் தடுக்கு மாயின் அதன் தலை மீது கையைவைத்து புணர்ச்சியடைய ஊக்குவிக்கவும், போலிக்கருப்பம்,
புணர்ச்சியைத் தொடர்ந்து 8-13 மணித்தி யாலங்களின் பின் சூலகத்திலிருந்து சூல் கள் வெளியேற்றப்படுகின்றன. எனினும் சில சமயங்களில் இச் சூல்கள் வெளியேற்றப்படி னும் கருக்கட்டல் நடைபெறத் தவறுகிறது. உ-மாக, ஆண் முயல் மலடாக இருக்கையில் அல்லது மற்றைய பெண் முயல்களின் சேட் டைகளினுல் சூலுதிர்க்கப்படுகையில் இப்படி நிக ழக் கூடும். இவ்வேளையில் கருப்பையில் விருத்தி யுறும் முளையங்கள் இல்லாவிடினும், பெண் முயல் கருப்பங்கொண்டது போன்ற அறிகுறி களைக் காட்டுகிறது. இந் நிலைமையே " போலிக் கருப்பம் ” எனப்படுகிறது.
இப்போலிக் கருப்பத் தோற்றற்பாடு உடலில் உள்ள தூண்டும் உட்சுரப்புகளால் கட்டுப்படுத் தப்படுகிறது. சூல் உதிர்க்கப்பட்டதும் சூலகத் தில் உருவாகும் மஞ்சட் சடலங்களின் சுரப்பு கள் உண்மைக் கருப்பத்தையே போன்று கருப் பையைத் தூண்டுகின்றன. போலிக் கிருப்பத் தைக்காட்டும் முயல்களும் குட்டியினலுக்கான படுக்கைத் தயாரிப்பு போன்றவற்றை உண் மைக் கருப்பம் கொண்டவைபோலவே செய்
கமத்தொழில் விளக்கம்

Page 17
கின்றன. கர்ப்பமான முயல்களின் இவ்வாயத் தங்கள் புணர்ச்சியின் பின் 25 ம் நாளி லேயே செய்ய ஆரம்பிக்கன்றன. ஆனல் கருப் மானவையோ 18 ம் நாளிலேயே படுக்கை யைத் தயாரிக்கத் தொடங்குகின்றன.
கருப்பங்கொண்டவை எனக் கருதப்படுபவை இந் நாளில் அவதானிக்கப்பட்டு, போலிக் கருப்பமென அறியப்பட்டால் உடனடியாக புணர்ச்சிக்காக ஆண் முயலுடன் விடப்படுதல் வேண்டும். இவ்விதம் செய்யத் தவறுவதால் நேரமும், பணமும் வீணுகும். எனவே போலி கருப்பம் முயலின் இனப்பெருக்க வினைத்திற இனப் பாரதூரமாகப் பாதிக்கக்கூடுமாதலால் இதனைத் தவிர்க்கக்கூடிய முன் பாதுகாப்புக் களே நாம் எடுப்பது அவசியம், பெண் முயல் கள் தனித்தனியே கூடுகளில் வளர்க்கப்பட வேண்டுமெனக் கூறப்படுவதன் காரணமும்
இதுவே.
புணர்ச்சி முறைகள்,
முயல் வளர்ப்பில் இருவிதமான புனர்ச்சி
முறைகள் பாவிக்கப்பட்டு வருகின்றன. ஆண் முயலும், பெண் முயலும் தனியாகப் புணர விடப்படலாம் அல்லது ஒரு பெண் முயல் கூட்
டத்தினுள் ஒரு ஆண் முயல் விடப்படலாம்.
இவற்றுள் தனியான புணர்ச்சியே பொது வாகப் பாவிக்கப்படுகிறது. இங்கு பெண்முதல் ஆணிடம் எடுத்துச் செல்லப்பட்டு திருப்திகர மான புணர்ச்சி நடைபெறும் வரை அதனுட னேயே விடப்படுகிறது. ஒரு போதும் ஆண் முயலைப் பெண்ணிடம் எடுத்துச் செல்ல முயல லாகாது. இந்த எளிய விதியை அவதானிக்கத் தவறுவது ஆண் முயலுக்கு படுகாயங்களையும்
ஏற்படுத்தக்கூடும். ஒரு புதிய இடத்தினுள்
புகுத்தப்பட்ட ஒரு ஆண்முயல் தன்னை இசை வுபடுத்திக் கொள்ள நீண்டநேரம் எடுக்றேது,
மலர் 22 இதழ் 1, 2-1978
羲

அதேவேளையில் ஆணுடன் விடப்பட்ட பெண் முயல்கள் பொதுவாக உணர்ச்சி வசப்படுவதால் அவை தாக்கவும் கூடும். உரோமம் இழக்கப்பட ாம். காதுகள் கிழிக்கப்படலாம். ஆண் ரியலின் நம்பிக்கையும் இழக்கப்படுகிறது. அத்துடன் ஆண் முயல் பெண்ணின் தலைமீது 1றமுயன்று தனது இனப்பெருக்க உறுப்புகளு கு கடுங் காயங்களை ஏற்படுத்திக் கொண்டமை ம் அவதானிக்கப்பட்டுள்ளது. இக் காரணங் 1ளால் எப்போதுமே பெண் முயலே ஆணிடம் |ணர்ச்சிகாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
புணர்ச்சி முடிந்ததும் பெண்முயல் தனது கூட்டிற்கு அகற்றப்படுகிறது. அடுத்த பெண்ணே வேண்டும் புகுத்துமுன் ஆண் முயலுக்கு ஒரு ஆறுதற்காலம் அளிக்கிப்படுதல் வேண்டும். இப் ணர்ச்சிமுறை இருப்பத்தை நிச்சயமாக உறு ப்ேபடுத்தும் சிறப்பான முறையாகப் பொது ாகப் பாவிக்கப்படுகிறது, ஆனுல் செலவும் ழிையத் தேவையும் கூடிய முறிையகுேம்.
கூட்டப்புணர்ச்சி முறையில் சில பெண் 2யல்கள் பொதுவாக ஒரு ஆணுடன் ஒரு கூட் டில் ஒன்ருகப் புணரவிடப்படுகின்றன, ஒவ் வாரு 6 பெண் முயல்களுக்கும் ஒரு ஆண் ாலிப்பது உத்தமானது. எனினும் 10 ான்ற விகிதம் வரை கூடப் பாவிக்கலாம். ரு வாரத்தின் பின் ஆண் கூட்டிலிருந்து ஐகற்றப்படலாம். இம்முறை ஊழியக் செல வக் குறைக்கிறது. ஆனல் மறுபெண் முயல்களின் சேட்டை காரணமாக கூடியளவு பாலிக்கருப்பங்கள் ஏற்படுவதே இம் முறை பின் முக்கிய குறைபாடு ஆகும். போலிக்க நப்பங்களினுல் காலம் இழக்கப்படுகிறது, 1ணம் வீனுக்கப்படுகின்றன. இதனுல் சிறப் ஈன பெறுபேறுகளுக்குத் தனியான புனர்ச்சி ளேயே நரம் செய்தல் வேண்டு,
(தொடரும்)
1.
ܐܠ

Page 18
முன்தொடர்ச்சி
வாழைப்பயிர்ச் செ
2.
வினி விவக
និកា=
இஒg
@g র্য।
களைகட்டல் :-வாழை மேற்பரப்பு வேர்கே படுத்தல் முறைகளால் களைகட்டல் தவிர்க்க பரப்பு வேர்களுக்கு ஊறுவிளைவித்தால் ே வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வாழை ந இதன் வளர்ச்சியும் களேகளைக் கட்டுப்படுத்த
களைநாசினி பாவித்தலாலும் களைகட்டல் மீதங்கள் (Residues) பழங்க ளில் ந ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன. இந்நி: கொல்லிகளின் பாவனை நிறுத்தப்பட்டுள் பாவிப்பது குறைவு, ஏனெனில் இவறருல்
மூடுபடைகள் (Maching ) மூலமும் லாம். வாழை மேற்பரப்பில் உணவு 6 அவசியமானது. இதற்காக உலர்ந்த போன்றவை பாவிக்கலாம். ஆபிரிக்க நா படுகின்றது. ஆணுல் இது செலவு கூடிய பது சிக்கனமற்றது.
a g53 usaf psi ( Destickering or Prunin
மகா இலுப்பள்ளமையில் கதலி (Am முடிவுகளில் இருந்து தாய்த்தாவரத்துடன் போது குலையின் நிறை அதிகமானதாக க தாய்த்தாவரத்துக்கு சேதம் உண்டாகின்ற தாவரத்துக்கு சிறிது காலம் எடுக்கும். இ ஆனல் உறிஞ்சிகள் அதிகம் இருக்கின்ற நிறை குறைய வேண்டும். ஆனல் எல்ல சிகள் அகற்றத் தேவையில்லே. இவ்வ6 வரும் நன்மைகள் செய்யப்படுகின்றன.
(1) ஓர் அடிக்குரிய போசணைத்தேன (2) கூடிய அளவு நடுகைப்பொருள் ே (3) பழத்தின் இவுைம், எண்ணிக்கை
 

霹6、
பிரமணியம் இரவீந்திரநாத், B.Sc. Agre (Hons) 51 ព្វៈ-ព្រុសឹ, B.Sc. Agrie. (Hons)
тш tЗ йо,
தனே வளாகம்.
க் கொண்ட தாவரமாக இருப்பதால் பண் ப்படல் வேண்டும். ஏனெனில் இதன்மேற் வறு நோய் பீடைகள் தொற்றுவதற்குரிய ծle, ՔԱՄԼԸn 5 616 516 576, ՄԼՈՒԹՅԱյոճ) உதவுகின்றது.
மேற்கொள்ளப்படலாம். ஆணுல் இவற்றின் ஞ்சுத்தன்மையை ஏற்படுத்தியதாக ஆராய் லயில் ஆசனிக் "Arsenic) கொண்ட களே ளது. ஒமோன் வகைக் களைகொல்லிகளும் வாழைக்கே சேதம் ஏற்படலாம்.
களே க ளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ாடுக்கும் தாவரமானபடியால் மூடுபடையிடல் வாழை இலைகள், கிடுகு, தென்னம்தும்பு டுகளில் பொலித்தீன் இதற்காகப் பாவிக்கப் முறை, இலங்கை நிலைமைகளில் இதுபாவிப்
g):- bul) வாழையில் செய்யப்பட்ட பரிசோதனை இருக்கும் எல்லா உறிஞ்சிகளையும் விடும் ாணப்பட்டது. உறிஞ்சிகளே அகற்றும் போது து. திரும்பவும் மீள்வளர்ச்சி பெற தாய்த் இதனல் குலேயின் நிறை குறைக்கப்படலாம். வேளைகளில் போட்டி ஏற்பட்டு குலேகளின் ா வசதிகளும் இருக்கின்ற வேளேயில் உறிஞ் கையான உறிஞ்சியகற்றலின் மூலம் பின்
ଉf 3@g @}}. பெறுவதன்மூலம் மேலதிக வருமானம். யும் அதிகரிக்கும்.
கமத்தொழில் விளக்கம்

Page 19
உலர்ந்த இலைகள் தாவரத்தின் போலி, காணப்படும். உலர்வலய விவசாயிகள் இ போலித்தண்டின் மூலம் இழக்கப்படும் நீரின்
குலைகள் முதிர்ச்சியுறும் வேளேயில் காற்றி படும் முகமாக, தாவரத்தை தாங்கக் கூடிய இது பொதுவாகத்தனிமரங்களால் அளிக்கப் (காய்ந்த பனைமரச்சட்டங்கள்) அளிக்கப்படின் !
குலைக்குரிய காவல் -
குலைகள் முதிர்ச்சியுறும்காலங்களில் இவற் வாஸ் போன்றவற்றல் மூடுவது நல்லது. இத
(1) குலைகள் காற்றினுல் எற்படும் சேத,
(2) பறவைகளால் ஏற்படும் சேதத்தில்
இருக்கும்.
(3) மூடிவைக்கும் போது பழங்களின் தே
பட்டுள்ளது.
(4) பழங்கள், நிரப்பப்படுதல் நன்கு நன அதிகமாக இருக்கும். மூ டி ை (Microenvironment) LOfigĎgDĽLICBL பதன் என்பவற்றில் ஏற்படும் மாற கும் வகையில் அமையும், நிழலு ஒக்சின் (Auxin) தயாரிப்பு அ! இரசாயனப் பதார்த்தம் கன்னிக் களேத்தோற்றுவிக்கும். இவ்வகை களில் இத்தகைய பதார்த்தத்தின் பழங்களின் எண்ணிக்கையும் அதி ܗܝ பகுதிக்கு நீர் உறிஞ்சப்படும். ( ஒரு காரணியாக அமையலாம்.
எவ்வகையான மூடும் பொருள் பாவிப்பது பொலித்தினுல் மூடப்பட்டவை விரைவாக மு டுள்ளது. அத்துடன் மற்றைய இயல்புகளா வெல்லங்களின் அளவு என்பவையும் பொ6 தலாகக் காணப்பட்டன. எனினும் சேதமடை ணுல் மூடப்பட்டவையில் கூடுதலாக காணப்படுகி
வாழையின் பசளேத் தேவை பற்றிய பூரண கின்றது. எனினும் இதில் நைதரசன், பொ. யம் அயன்களின் பற்றக்குறை காணப்படுவது து. ஆனல் பசளேயிடல் மூலம் இதன் உற்பத் காட்டப்பட்டுள்ளது. எனவே பசளேயிடல் இந் மானதொன்று. பொதுவாக செயற்கைப் பசளேகளே பெரிதும் விரும்பப்படுகின்றது.
மலர் 22 இதழ் 1, 2-1978

த் தண்டின் இரு மருங்கிலும் சரிந்து வற்றை அகற்றமல் விடுவதன் மூலம்
அளவைக் குறைக்கலாம்.
னுல் மரத்துக்கு ஏற்படும்சேதம் தவிர்க்கப் அமைப்புக்களை ஏற்படுத்தல் வேண்டும். படாமல் பிணைக்கப்பட்ட இரு மரங்களால் சிறப்பானது.
1றை வாழைச்சருகு, பொலித்தீன், கன் 5ணுல் பல நன்மைகள் உண்டு.
த்தில் இருந்து பாதுகாக்கப்படும்.
இருந்து பாதுகாப்பு -குலைகள் சுத்தமாக
தால் பசுமையாக இருப்பது அவதானிக்கப்
டைபெறும். இதனுல் பழங்களின் நிறை வ க்கு ம் போது நுண் கால நிலை ம். அதாவது வெப்ப நிலை, ஈரப் ற்றம் பழங்களில் நீர் இழப்பைக் குறைக் லும் இருக்கும். நிழல் இருக்கும் போது திகமாக இருக்கும், ஒட்சின் எனும் கணியமாக்கல் மூலம் வித்தில்லாப் பழங் யான குலையை மூடிவைக்கும் நிலைமை
உற்பத்தி தூண்டப்பட்டு வித்தில்லாப் நிகரிக்கச் செய்யலாம். ஒக்சின் உள்ள இதுவும் பழத்தின் நிறை அதிகரிப்புக்கு
எனச் செய்த பரிசோதனைகளில் இருந்து, மதிர்ச்சி அடைகின்றன, எனக் காட்டப்பட் ான குலையின் நிறை, கரையக்கூடிய லித்தினுல் மூடப்பட்டவையிலேயே கூடு பும் பழங்களின் எண்ணிக்கை பொலித்தி ன்றது.
ா அறிவு குறைவானதாகவே காணப்படு ட்டாசியம், பொஸ்பரசு, இரும்பு, மகனிசி வயல்நிலைகளில் அவதானிக்கப்பட்டுள்ள த்தி, வளர்ச்சி என்பவற்றில் அதிகரிப்பு தப் பயிரை பொறுத்தமட்டில் முக்கிய பசளையைவிட இயற்கையான சேதனப்
13
V།

Page 20
, ༽
重4
பொதுவாக 1: 1 4 என்ற விகிதத்தில் ஒப் பொட்டாசு வழங்கப்படலாம். வருட திற்கு 1000 இரு. நைதரசன், தேவை வருடம் இருமுறை மண்பகுப்பு செய்ய பொட்டாஸ் என்பன வழங்கப்படல் வேண்
பொதுவாக சாதாரண விவசாயி மர இருத்தல் ஒரு வருடத்துக்கு பகிர்ந்தளித் தில் 2 இருத்தலும் 6 ம் மாதத்தில் வாரத்திற்கு முன்னர் 0.5 இருத்தல் டெ
இவற்றைவிட கால்நடையிலிருந்து ெ கவிளைவு தரவல்வது, என எடுத்துக் க நைதரசனின் அளவை பகிர்ந்தளிக்கலா விளைவை அதிகம் பாதிக்கும். முக்கியமா வளர்ச்சி தங்கியுள்ளது. எனவே ஆரம்ப வாழை அடியைச்சுற்றி வட்டமாக இடப்ப
நீர்ப்பாசனம் :-
உலகில் வளர்க்கப்படும் வாழை ம திற்குட்படுத்தப்படுகின்றது. எவ்வளவு அனுபவங்களிலிருந்தே பெறப்படவேண் போதுமானது. நீர் வழங்களில் பாத் Lift (63.31.
நோய்களும், பீடைகளும் :-
நோய்கள் பீடைகளினுல் வாழையில் ே பொருளாதார வருவாய் பாதிக்கப்படுகி
முக்கியமானதொன்று.
វិភា-öø- sts
(1) தண்டைத் தாக்கும் நீள்மூஞ்சி (2) வேரைத் தாக்கும் நீள்மூஞ்சி வ (3) எபிட்டுக்கள் (4) பனிபூச்சிகள் (Thrips)
தண்டைத் தாக்கும் வண்டுகள் :-
இவை முட்டைகளே வாழையில் போ6 டுக் கிழங்கில் துளேகளை ஏற்படுத்தி, உ6 நிறைவுடலிகள் பொதுவாக மண்ணில் வ சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றது, தாக்குகின்றன. இது உண்டாக்கும் முக அழித்தல் ஆகும். இது மற்றைய நுண்க மளிக்கின்றது. எனவே இப் பீடைபற்ற இவற்றைக் கட்டுப்படுத்த பல முறைகள் ( Cultura ) முறையால் கட்டுப்படுத்து வாழையின் போலித்தண்டுகளில் பொது
 

யூறியா, அடர்சுப்ப பொசுபேற்று, மியூறியேற் த்திற்கு 360 மரம் கொண்ட ஒரு தோட்டத் , எனக் காட்டப்பட்டுள்ளது. இவற்றைவிட ப்பட்டு சப்பர் பொஸ்பேற், மியூறியேற் ஒவ் BԼԻ.
அடியொன்றிற்கு மேற்கூறிய கலவையில் 4 தல் வேண்டும். நடுகையின் பின் 2 மாதத் 2 இருத்தலும் இடப்படலாம். பசளையிட 2 லமைட்டு சேர்க்கப்பட வேண்டும்.
பறும் பசளே மற்றைய பசளேகளேவிட அதி ாட்டப்பட்டுள்ளது. பசுத்தாட்டசளைகள் மூலம் ம். ஆரம்ப வளர்ச்சி பின்னர் பெறப்படும் 5 முதல் மூன்று மாதத்திலேயே இறுதியான த்தில் பசளேயிடல் முக்கியமானது. பசளேயிடல் ட்டு பின் மண்ணுடன் கலக்கப்பட வேண்டும்.
ரங்களில் மிகச்சிறிய பகுதியே நீர்ப்பாசனத் நீர் வழங்கப்பட வேண்டுமென்பது சாதாரண டும். மாதத்திற்கு 22 நீர் இருந்தால் திகளில் (Basin) நீர் வழங்குவது சிறப்
பெருமளவு இழப்பு எற்படுகின்றது. இதனல் ன்றது. எனவே நோய் பீடைக்கட்டுப்பாடு
Jašč7@a5GT (Cosmopolitis spp) 5ծԾ16.
லித்தண்டில் இடுகின்றன. குடம்பிகள் தண் ண்ேடான துவாரத்துள் கூட்டுப்புழுவாகின்றது. ாழ்கின்றன. இவற்றின் வாழ்க்கைக் காலம் இவை பொதுவாக மியூசாவர்க்கத்தையே கிய சேதம் தண்டுக் கிழங்கின் இழையங்களே ணங்கிகளின் துணையான தொற்றுக்கும் இட பி மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
பாவிக்கப்படலாம். பொதுவாக பண்பாட்டு வது சிறந்தது. இதற்கு பழைய முறிந்த வாக முதிர்வண்டு உணவைப் பெறுவதால்
கமத்தொழில் விளக்கம்

Page 21
அவற்றை அகற்றுவது அவசியம். நல்ல சுகா: பட வேண்டியது அவசியம். இவ்வாறன GLITGjilasësit) uITGSlë gjuh ( BH0 & DDT இவ்வாறு பாவிக்கப்படும் கிருவி நாசினிகள் ( பொறிகளில் வைக்கப்படலாம். அல்லது மண்க
பொறிகளில் வைக்கப்படும் போது இவை ே கப்பட்டு வயலில் வைக்கப்படலாம்.
பொதுவாக பி.எச். சி, டி.டி. ரி/2 இரு அளிக்கப்படல் வேண்டும்.
வேரைத் தாக்கும் வண்டுகளும் அனேக இ களை ஒத்தனவையாகக் காணப்படுகின்றன. பட்ட முறைகளிலேயே செய்யப்படலாம்.
வாழைத்தண்டு பனிப்பூச்சிகள் (Banana rust
இதன் நிறைவுடலிகள் முட்டைகளை மடலி இலைகளில் இதனது தாக்கம் இல்லையென்றே குடம்பிவாழைமடலிலிருந்து போஷணையைப் களில் முட்டைகளை இடுவதன் மூலம் சேதம் 6 வேளையில் ஒர் கபிலநிறத்தையும் அத்துடன் கொண்ட பழங்களையும் தோற்றுவிக்கிறது. ரண தாக்கங்கள் கூட சந்தைப் பெறுமதிய எனவே இப் பீடையின் கட்டுப்பாடு மிகவும் முக்
2% ԼԳ. ԼԳ. அல்லது 4% பி. எச். ഒ. இந்தப பீடையை பெருமளவு கட்டுப்படுத்தலாம்
ஏபிட்டுக்கள் :-
இவற்றினுல் ஏற்படுத்தப்படும் தாக்கங்கள் ெ இவை குருக்கன் நோயை ஏற்படுத்தும் வைர படியால் இதனைக் கட்டுப்படுத்துவது அவசிய ஏற்பட்ட தொற்றலை பி. எச். சி. அல்லது டி. லாம். ஆனல் வைரசு நோயினுல் தாக்கப்பு கொல்ல வேண்டுமெனின் முதலில் தாக்கப்பட் வயலிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் நிலையில் உள்ள மரங்களை தாக்குவது தடைசெ.
நோய்கள் :-
வாழையில், வாழை வாடல் (Panama என்பன பொதுவான நோய்களாகும்.
பனுமா நோய் (Panama) பங்கணறி இது மண்ணில் வாழ்கின்ற ஒரு பங்கசு. இப் துளைத்துச் சென்று கலனுக்குரிய வாடல் நே வாழையின் போஷணை நிலையிலும் மண் கு கிழக்காசிய நாடுகளில் காணப்படுகின்ற பொது
மலர் 22 இதழ் 1, 2-1978

ார நிலைமைகளில் வயல் வைத்திருக்கப் பண்பாட்டு முறைகளுடன் இரசாயனப் ) இப் பீடையைக் கட்டுப்படுத்தலாம். இருவழிகளில் பாவிக்கப்படலாம். இவை ஒளில் விசிறப்படலாம்.
வறு உணவுப் பதார்த்தங்களுடன் கலக்
(Active Ingredient) 6Taiari GTGörpGiglö)
இயல்புகளில் தண்டைத் தாக்கும் வண்டு கட்டுப்பாட்டு முறைகளும் மேற்கூறப்
surgers நூலகம்
யாழ்ப்பாணம்.
rps} — ன் விளிம்புகளில் இடுகின்றது. இளம் கூறலாம். இதிலிருந்து உண்டாகும் பெறுகின்றது. இதைவிட இளம் காய் விளைவிக்கின்றது. இது காய்கள் முற்றும் கரடு முரடான தன்மையுள்ள தோல் பனிப்பூச்சியினுல் ஏற்படுத்தப்படும் சாதா பில் மாற்றத்தைக் கொண்டு வரலாம். கியமான தொன்ருகின்றது.
வாழைக் குலைக்கு விசிறுவதன் மூலம் 3 =
பாதுவாக குறைவானதாக இருப்பினும், சுவைக் காவும் காரணியாக இருக்கின்ற மானது. சாதாரணமாக ஓர் மரத்தில் டி. ரி. பாவிப்பதன் மூலம் மட்டுப்படுத்த பட்ட மரத்தில் காணப்படும் எபிட்டுக்களே ட மரம் மண்ணெய் இடப்பட்டு வெட்டி
இதனுல் இதில் எபிட்டுக்கள் நல்ல ப்யப்படுகின்றது.
wiit), GaĘ TAŠ SEICLp250T (Bunchy Top)
ஞல் ஏற்படுத்தப்படும் நோயாகும்.
பங்கசு வாழையின் தண்டுத் கிழங்கைத் யை ஏற்படுத்தும். இந்நோயின் நிலை ழலிலும் தங்கியுள்ளது. இது தென் துவான நோய். இதனுல் தாக்கப்பட்ட
1S

Page 22
மரங்களின் வளர்ச்சி நன்றக இருந்தா அடுக்கடுக்காக இலைகள் காணப்படும், இல இவற்றைவிட இலைகளில் மஞ்சள் நிற இந் நிலைமையிலிருந்து ஒர் சாதாரண வி
இதைத் தடுக்க சிறப்பான முறை எ தொடர்ந்து பயிர்ச்செய்கையை மேற்ெ தரிசாக விடல் போன்றமையையும் சாத 6Dirth.
G575 g|CU207 (Bunchy Top) :-
இதனைக் குருக்கன் எனவும் அழை ஏற்படுத்தப்படும் நோயாகும். இந்த
சென்று உள்ளே தனித்துவமான உடலன்
16
இவ்வாறன சேதம் காரணமாக வா,ை
இதன் இலைகள் மொருமொருப்பான கஷ்டம். எனவே வயலிலிருந்து நோய டன் வைரசைக் காவும் எபிட்டுக்களையும் களால் பெறப்பட்ட எதிர்ப்புப் பேதங்களு வாகக் காணப்படவில்லை. எனவே இந்
அறுவடையும் பழமாக்கலும் :-
முதிர்ந்து பச்சை நிறமாக இருக்கும் மரத்திலே பழுக்கவிட்டால் பூச்சிகள் த களால் சுற்றப்பட்டு இவை வேறு இடங்: களில், ஏற்றுமதிக்காக பழங்கள் சிப்புக அனுப்பப்படும். பெட்டிகளில் பழுத்தலை இடலாம். இது மிகவும் குறைந்த செ மொன ஒட்சைட்டும் ( Co)-காபனிரு ஒட் மாக எமது நாட்டில் புகையூட்டல் மூலம்
உற்பத்திச் செலவும் வருமானமும் :-
எந்தவொரு உற்பத்தியிலும் வரும வருமானம் விளேவிலேயே பெருமளவு திச்செலவைக் குறைத்தால் தேறிய வ வகையான ஆய்வு விவசாய திணைக்களத பின்வரும் அட்டவணை காட்டுகின்றது. இ செலவு அட்டவணையாகும்.
 

லும் இலேயில் மாற்றங்களை அவதானிக்கலாம். குவில் முறியக் கூடியனவரகவும் காணப்படும். ம் படிப்படியாகத் தோன்றத் தொடங்கும். வசாயி இந் நோயை அறிந்து கொள்லளலாம்.
ح~صبر
தி ப்புப் பேதங்களை வளர்த்தலாகும். ஆனல்
1ள்ளாமல் குறித்த காலத்திற்கு நிலத்தை ாரணமாக இதனைக் கட்டுப்படுத்த உபயோகிக்க
பர். இது தனித்துவமான ஓர் வைரசினல் வைரசுமுதலில் உரியத்தினுடாக உள்ளே மைப்பிற்குரிய சேதங்களை ஏற்படுத்துகின்றது. ழ மரம் குட்டையான வளர்ச்சியைக் காட்டும். தாக அமையும். இதனைக் கட்டுப்படுத்துவது |ற்ற மரங்கள் அகற்றப்படல் வேண்டும். அத்து
அழிக்க வேண்டும். தாவர விருத்தி முறை நம் இந்நோயை எதிர்க்கும் தன்மையுடையன நோய் அறிகுறி ஏற்பட்டதும் இம் மரம் அழிக்
போது அறுவடை செய்யப்படும். அவற்றை ாக்கம் அதிகமாக இருக்கும். உலர்ந்த இலை களுக்கு அனுப்பப்படலாம். ஆனல் வெளிநாடு ளாக வெட்டப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டு த் தூண்டும் எதலின் போன்ற பொருட்களையும் றிவில் 2-3 தடவை பிரயோகிக்கப்படும். காபன் சைட்டும் (Co 2) பாவிக்கப்படலாம். சாதாரண காபன்மொன ஒட்சைட்டையே வழங்குகிருேம்.
ானமே முக்கியமானதாக கருதப்படுகின்றது, தங்கியுள்ளது. குறிப்பாக இதற்கான உற்பத் ருமானத்தை அதிகரிக்கச் செய்யலாம். இவ் ந்தினுல் மேற்கொள்ளப்பட்டு பெற்ற முடிவுகளை இது வாழைப் பயிர்ச் செய்கைக்கான பயிர்வரவு
கமத்தொழில் விளக்கம்

Page 23
%y)
*** *gy&ダるダく Q&ミ% &ミダ* 『*...*..*...* - wae wae,
**『********
}{》隱感{X}')| {}{}^&$].· • oo oggi* - 0{)ogos' ' ) {}{}°{{{g'sformoosinou.Jisīrito igogooogootsi) og 00***T(sirgo) ¿ougi ogovi oss goouente, -oorzii----·– !--------sous ogaeth yr ----|-0{}^{}\,,----------------souos saevi iz ------------{}{}^{}{3---------1įgijos sựgotn aeg -----------------00:015 ·----Isouaf gogootae sg --------------------- . .Q søugi osnova os %*& 0&-Issos)00爵的爵0ኽy ̈ Iዚ11 "  ̈0;"| III() so || III o ‘ Ģ Ķ Ļ6%1980 solo oğuorie, giữuon of gaeuanto,gris), Agrono as en-Norso q !!!qi-1@ro q !역半高)% 원{
qsortigo
(owsinae) oyunnsfiwo sire) «costo-, lo quo): uo hooaes) sissae
இதழ் 1, 2-1978
22
էքyծնի
 

og og ggoszbog o gros quosuggìre insog) mųjs@goo-isro I
岛崎岛g6 Pig@@@@酸n@@@din),T
舒8球约961 00:009") {}{}^{}) 00°089°I. ȘI og 1,6°ZI
886惑“铭
●露爵爵爵*ā
*YY。雲劑**
総 00’000 og {}{}^{}% {}'0爵鼓 s, [ "#g6“I sỹ",98
01° 160° s.
**)
£T og Isog 00’000’8 {}{}^0爵 0,00惑 18"88.goog soos@8
@感*T爵。
***)
舒9T感“g 00000% {}()*()? 0*00寻 },8°88go,
0寻*T斜。
***Q察
铃9寻“爵
00°000*9 @@@爵 受°00寻 18°{8go, sỹ",98
Øso Izı,o I
藏W。KW冠
quosdat@ro rugsog, q,golongƆƐ sƐourno) negge rugogo@oso (goyossør) @o@gogoro kolegio (uri@) fogooo soudne,
sisjonuori gosto q-qorto quoiingo dỡ
fogo oso osťoutrito
SSS
-kromno toonhoooooooooo
* is *{}|
ఈ్ళ --
os,
os) *g
*料

Page 24
வழிகாட்டி 1-நெஞ்சுச் சுற்றுக்கு நேஞ்சுச்சுற்று நிறை செஞ்சுச்சுற்
(அங்) (இற) (அங்) 30.0 ... 100 5.0 30.5 103 , , 5.5 3.0 107 20 31.5 . . 12 52.5 32.0 。。直了 , , 53.0 32.5 , 121 . 53.5 33.0 27 。。54.0 33.5 ,,54.5 易4。Q 137 。。55.0 34。每 。。丑4l 35.0 46 60 85.5 , 152 6. 36.0 157 57.0 36.5 62 57.5 S7.0 . . .67 , , 58.0 懿7.5 , - 58,5 88.0 179 59.0 38.5 86 39.0 . . .93 60.0 39.5 60.5 (O.O. 206 6.0 玺0密 。。2丑4 ... , 61.5 堑。● . . 223 , 62.0 奎里。婚 ... 229 ... 62.5 42。Q , , 239 . 63.0 彗2.5 2 。。翁$.5 43.0 . . 255 , 64.0 43.5 . . 270 845 44.0 . . 283 。,65。● 44.蚤 . . 29.3 , 6.5 堑.Q 298 66.0 馨務.鬍 ... 307 . . 66.5 .( ਨੂੰ 67.0 4翁.器 323 67.5 建了。拿 480 4了。葛 ,,器44 , , 68.5 48.0 4 0
8. 。。364 。。69.5 49.0 . . 374. . . , 6.0 基9. ... 384. 0.5 50.0 ,,394 7.0 50.密 . . 404
குறிப்பு :-உங்கள் பண்ணைகளில் பாற்பக் சுச்சுற்றளவைக் கொண்டு இலகு மேலே உள்ள அட்டவணையை நீங்
莺
 

ஏற்ப உடல்நிறையைக் கணித்தல்
று நிறை நெஞ்சுச்சுற்று நிறை இரு) (அங்) (இற)
4. 20 , 丑,064 424 72.08
4.3.004 44. , 26 456,74,0.4 :46.45. 68 , 4.76 . , 75.0 . . 1,191. 4 , 1,213 51.0 . . 76.0 . . .236 52 . . . 76.5 , , , 263 5.34 , 0 . 1,285 ,54岳,。。77.5,,, 1,308 , . 562 . . 78.0 , . II, 331 577 . , 78.5 . . 1,354. 590 .. 79.0 . . 1,8ሽኘ 605 . . 79.5 . 1,400 66 800 . 1,423 , 2 , 80 , 翼。446 . . 647 . ., 81.0 , . 1,469 668 , 1,492 684 82 0 , , 1.515 700 82.5 . . 1,538 7丑6,,,83.● 。。 1,561 732 、 83.5 、、 1。584
48.84,0. 62 , 84 量。629 778 . . S50 . 1,650 790 , 85 6 7 8 815 , , 86.0 彗892 828 86...8 848 . . 87.0 . . 1,741
883 ... 88.0 . , 1,788 89. ... 88.5 ... 1,812 904 .. 89.0 . . 莓833 . . 923 . . 89.5 . 1,857 42 , 0 . . . 1,881. 962,,,90.5,,,i,905( 982 , . 91.0 . . 1,929 l,002 . . 91.5 . . 1,952 1,022. . . 92.0 . , 1,975 1,043
ஈக்களின் உடல் நிறையை அவற்றின் நெஞ் குவாக அறிந்து கொள்ளலாம். இதற்கு கள் பயன்படுத்தலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 25
கொத்த
இப்பயிர் கி. மு. 1,000 ஆண்டுகளுக்கு மு பட்டதாக சரித்திரங்கள் கூறுகின்றன. அங்கு சிகரங்களில் காணப்பட்டதாகவும் கருதப்படுகிற ருஷ்ஷியா, வட ஆபிரிக்கா ஆகிய நாடுகளில்
தாவரவியற் பண்புகள் -
இது அம்பெலிபேரே குடும்பத்தில் அடங்கு பெயர் கோறியண்டம் சற்றைவம் ( Co. உருண்டையான, உள்ளீடுள்ளதுமான தண் உயரம் வரை வளர்கின்றது. இவை நலி த நிலையில் சாய்தலுக்கான தன்மையைக் காட்டு அமைந்த கூட்டிலைகளாகும். இலேக்காம்பின் செதில்கள் தண்டுக்குக் காவலாக அமைகி அடையும் போது அவை கூடியளவு பிரிதலைக் உக்கிரமான வாசனையுள்ளவையாகவும் காண இவை சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது. யை ஒத்ததாகக் காணப்படுகிறது. கொறியாண் என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்ட மூட்டைப் பூச்சியைக் குறிக்கும்.
இதன் பூந்துணரானது கூட்டுக்குடைப் பூந்: 5 குடைப் பூந்துணர்களாகப் பிரிக்கப்பட்டிருக் சிறிய ஐந்து புல்லிகள் புல்லி வட்டத்தை பாலான பூக்களும், ஒரு பாலான பூக்களும் பூக்கள் பெரும்பாலும் ஆண்பூக்களாகும். கொண்ட சூலகமாகும். பெரும்பாலும் இதி பழங்கள் மிகவும் சிறியவை உருண்டையான பகுதிகளும் நரம்புகளும் நீளப்பக்கமாகக் கு அவை இரு சமபாதிகளாக பிரிகின்றன. ஒவ் படும். இதில் இனங்களுக்கேற்ப 0.2–1.0% எண்ணெய்ப் பதார்தங்கள் காணப்படுவதன் யாகக் காணப்படுகின்றன.
இரசாயனப் பகுப்பு :-
ւյց:5ւի 牵 蚤 GՖTցքւնւլ : , மாப்பொருள் நார் *、 g:The K5)
மலர் 22 இதழ் 1, 2-1978

மல்லி
3ன்பிருந்தே எகிப்து தேசத்தில் பயிரிடப் மன்னர்கள் பாதுகாப்பாக புதைக்கப்பட்டி 2து. தற்போது இப்பயிர் இந்தியா, ரேக்கி, பெருமளவு பயிரிடப்பட்டு வருகின்றது.
ம் ஓர் தாவரமாகும். இதன் தாவரவியற் Triandum Sativum ). நலிந்த, டைக்கொண்ட இத்தாவரம் 2-23 அடி ண்டுத் தாவரங்களானபடியால் முதிர்ந்த கின்றன. இலைகள் ஒன்றுவிட்டொழுங்கில் அடியில் காணப்படும் இரு இலையடிச் ன்றன. கூட்டிலைகள் மேல் எல்லையை காட்டுகின்றன. இலைகளும், தண்டுகளும் ப்படுகின்றன. இதனுல் சில சமயங்களில் இவ்வாசனை மூட்டைப் பூச்சியின் வாசனை டர் என்ற பெயர் கோறிஸ் ( KORS
து. கோறிஸ் என்ற இரேக்கச் சொல்
துணராகும். இக்கூட்டுக்குடைப் பூந்துனர் கும். இதில் வெள்ளே நிறமான மிகவும் உருவாக்குகின்றன. அத்துடன் இரு இதில் காணப்படுகின்றன. ஒரு பாலான இதன் சூலகம் தாழ்வான ஈரறை ல் 5 கேசரங்கள் காணப்படும். இதன் இப்பழங்களின் மேற்பரப்பில் தாழ்வான 5ாணப்படும். பழத்தை நெரிக்கும்போது வொரு பாதியிலும் ஒரு விதை காணப் வரை மாறுபடுகின்ற, ஆவியாகின்ற
காரணமாக இவை வாசனையுள்ளவை
19
\

Page 26
20
மண் :-நீர் நன்கு வடியும் எத்த இந்தியாவில் பிரதானமாக கரும்பருத்தி நன்கு நீர் வடிப்புள்ள இருவாட்டி ம
இனங்கள் :-உள்நாட்டினங்கள் முதி ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு இனம் மிக விதைத்து முதிர்ச்சியடைய 2 மாதங்க குறைந்ததாகக் காணப்படுவதால் எல்ே
நடுகைக்காலம் :-தின்னவேலி ஆராய் கள் இப்பயிர் பெரும்போகத்தில் பயிரி காட்டியுள்ளன. ஐப்பசி கார்த்திகை ம மாசி பங்குனி மாதங்களில் அறுவடைன மேற்கொள்ளப்படுமானல், விதைகள் ம தாக்கத்தினுல் கறுப்பு நிறமாக மாற்ற லாம். ஆனல் மானுவாரியாகப் பயிரி நாட்களுக்கொருமுறை நீர்ப்பாசனம் ெ
நடுகை முறை :-விதைகளே முதலிே தயார் செய்ய வேண்டும். விதைகளைக் பிளந்து கொள்ளலாம். வட்டவடிவமான தும் காணப்படும். அதாவது இரு அ விதைகள் வட்டமாகக் காணப்படுகின்ற வொரு வட்டவடிவமான சிறிய விதை காமல் நடப்படுமானுல் ஒவ்வொரு முழு வரும். விதைகள் பிரிக்கப்பட்டு நடும் வதுடன், கன்றுகளும் அடர்த்தியற்றும் முளேக்க 8-10 நாட்கள் செல்லும். மேலும் சில நாட்கள் செல்லும். ஏ விதை போதுமானது.
கொத்தமல்லியை வீச்சி விதைப்பிலே நடும்போது வரிசைகளுக்கிடையில் ஒரு அங்குல இடைவெளியும் வழங்கலாம். களும் பதியவளர்ச்சிக் காலமாக இருக் ஆரம்பிக்கும. அதன்பின் பயிர் பூத்தது நாட்கள் செல்லும், 2 மாத இனம் முதிர்ந்த பயிர்களில் விதைகள் உதிர்வன அல்லது பிந்திய மாலைப் பொழுதில் ( நிலமட்டத்துடன் அறுவடை செய்து கு தரையிலே போராக குமித்து வைக்க ே ஒரேயளவாக முதிர்ச்சியடைவதோடு ஒே மிதித்தோ அல்லது தடிகளினுல் அ இவ்வாறு பெறப்பட்ட விதைகளே நன்கு எடுத்துக்கொள்ளலாம்.
 
 

ரையும் இதன் பயிர்ச்செய்கைக்கு உகந்தது. மண்களில் இது பயிரிடப்படுகிறது. எனினும் லகளில் இது சிறப்பாக வளருகின்றது.
4-4 மாதங்கள் செல்லும், தின்னவேலி ப்பட்ட பரிசோ கனைகளில் இந்தியாவிலிருந்து வுெம் சிறப்பாகக் காணப்படுகிறது. இவ்வினம் ள் மட்டுமே செல்கின்றது. இவ்வினம் வயது லாராலும் மிகவும் விரும்பப்படுகிறது.
ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி நிவதற்கு மிகவும் உகந்த பயிரென எடுத்துக் ாதங்களில் நடுகையை மேற் காள்ளும்பேது ய மேற்கொள்ளலாம். இதறகு முன் நடுகை ழையிலும், பனியிலும் தாக்கபபடடு பங்கவின் மடையும். இதனை மானுவாரியாகவும் பயிரிட டும்போது, மழையற்ற காலங்களில் நான்கு Ժմյա 66 163316ԼԻ.
ல இரண்டு சமபாதிகளாகப் பிரித்து நடுவைக்கு
காலினல் மிதித்து இலகுவில் இரண்டாகப் 1 கொத்தமல்லியில் இரு அறைகள் எபபொழு |றைகள் ஒன்று சேர்ந்து இருப்பதஞலேயே, ன. இவ் ஒவ்வொரு அறையினுள்ளும் ஒவ் கள் காணப்படும். இதன் விதைகள் பிளக் விதையினின்றும் இரு கன்றுகள் முளேத்து போது விதைகள் குறைவாகப் பயன்படுத்து காணப்படுகின்றது. பொதுவாக கொத்தமல்லி ஆணுல் அவை பிளக்காமல் நடப்படுமானுல் க்கரொன்றில் நடுவதற்கு 10-15 இறத்தல்
7 வரிசை விதைப்பிலோ நடலாம். வரிசையில் அடி இடைவெளியும், வரிசையில் 4-5” 4-45 மாத இனங்களில் முதல் இரு மாதங் கும். இக்காலத்தின் இறுதியில் பயிர் பூக்க 1 முதல் அறுவடையை மேற்கொள்ள 45-60 ஒரு மாதLபருவத்தில் பூக்க ஆரம்பிக்கும். தத் தவிர்ப்பதற்கு, அறுவடையைக் காலேயில் மேற்கொள்ள வேண்டும். முதிர்ந்த பயிர்களே டுட் த க்க முன் சிலநாட்களுக்கு குடுமிதிக்கும் வண்டும். இவ்வாறு செய்வதனுல் விதைகள்
நிறமாகவும் இருக்கும். விதைகளேத் காலால் டித்தோ பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.
துற்றி சூரிய ஒளியில் நன்கு காயப்பண்ணி
கமத்தொழில் விளக்கம்

Page 27
பசளைப் பிரயோகம் :- கொத்தமல்லியும், ம பிரயோகத்திற்கு நன்கு தூண்டற்பேறுடைய இருவாட்டி மண்களுக்கு விக்கரொன்றுக்கு 5 விரும்பத்தக்கது.
பசளேயளவு :-
அடிக்கட்டு - அந்தர் யூறிய அந்தர் மியூறி ; அந்தர் அடர்
மேற்கட்டு - அந்தர் யூறிய
* அந்தர் யூறிய
பூச்சி, நோய்கள் :-கொத்தமல்லிப் பழங் யொன்றினல் தாக்கப்படக் கூடும். இப் பூச் வதணுல், நியம்பாத விதைகளே உண்டாகின்ற தாக்கங்களோ நோய்களின் தாக்கங்களோ
விளைவு :-ஏக்கரொன்றிலிருந்து 1000-2000 முடியும். தற்போது கொத்தமல்லிக்கு உயர்வி அதிக இலாபம் பெற முடியும்.
خيح-ع fgE6fTقة LIUI.g6
1. சமையலில் இது வாசனைப் பொருளாகு வடித்தல் மூலம் கொத்தமல்லி எண் அதனுல் இது ஒரு கைத்தொழிற் பயி
2. இதன் இலைகளும் கறிகளில் வாசனை
3. விதைகள் வைத்தியத் தேவைகளுக்கு
46 参意
ஏ ’ அதிகம் காணப்படுகிறது.
4. இப்பயிர் பூச்சிகளை எதிர்க்கக் கூடிய
களினுல் தாக்கப்படும் மற்றைய பயிர்ச்
(ககவல் -ஆராய்ச்சிக் கோவை இல. 3, வி
மலர் 22 இதழ் 1, 2-1978

ற்றைய பயிர்கள் போன்று உப்பசளேப் தாகக் காணப்படுகிறது. செந்நிறமான -10 தொன் மாட்டெரு பிரயோகிப்பது
IT
யேற் ஒவ் பொட்டாஸ்
சுப்ப பொஸ்பேற்
ா-3 கிழமைகளின் பின் ா -6 கிழமைகளின் பின்
கள் சிலவேலைகளில் மூட்டைப் பூச்சி சிகள் பழங்களை உறிஞ்சி சேதப்படுத்து
ன. இதனைத் தவிர வேறு பூச்சிகளின் நாணப்படுவதில்லை.
இருத்தல் விளைவை எதிர்ாபர்க்க லே காணப்படுவதால், இதனைப் பயிரிட்டு
கும். அத்துடன் விதைகளைக் காய்ச்சி ானெயையும் பெற்றுக் கொள்ளலாம். ரொகவும் கருதப்படுகிறது.
யை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ப் பயன்படுகிறது. இதில் உயிர்ச்சத்து
மனத்தைக் கொண்டுள்ளதால், பூச்சி 5ளுக்கிடையே பயிரிடமுடியும்.
வசாய ஆராய்ச்சி நிலையம், தின்னவேலி)
(தமிழாக்கம் : பொ. சு. )
21.
t

Page 28
2
2.
கேள்வி :
பதில் :
தேங்காய்ப் பிண்ணுக்கை, காலத்துக்குச் சேமித்துப்
தேங்காய்ப் பிண்ணுக்கைத்
காலம், புண்ணுக்கின் தன்
யுள்ளது. பொதுவாக பு கொழுப்பு ஒட்சியேற்றம் அ உலர்வானதும், குளிரான மாகும். அத்துடன் சேமிக் எற்படக்கூடாது. மூடைகள் களுக்கிடையேயும் போதிய இடைவெளிவிட்டு அடுக்க ே பைக்கொண்ட புண்ணுக்.ை சேமிக்க முடியும், உயர்செ மேல்) புண்ணுக்கை 2-3 தனமல்ல. சாதாரணமாக இவை மழையில் அல்லது யானுல், இவற்றின் நீர் கரிக்கும். இதன் நீர்ப்பற்று இதில் பூசணங்கள் படர பதார்த்தத்தை வெளியிட நடைகளுக்கு ஆபத்தான @_6তৈটি,
இறப்பர் விதை உணவை பதிலாகப் பயன்படுத்தமுடி வித கெடுதலுமின்றி ஆக
வைச் சேர்த்துக் கொள்ளல்
கோது அகற்றப்பட்ட இறப் யிடும் கோழிகளினதும், பு கெடுதலுமின்றி 20-25%
பெரிப்பதற்குப் பயன்படுத் களுக்கு வழங்கும் உணவி கூடாது. மிருக வைத்திய
 
 

தொகுப்பு : பொ. சு.
அதன் தரம் குறைவடையாதவாறு எவ்வளவு
Tਲ ਦੇ
தரம் குறையாதவாறு சேமிக்கக் கூடிய ாமையிலும், சேமிக்கும் முறையிலுமே தங்கி ண்ணுக்கு, நொதிப்பதினுலும் அதிலுள்ள புடைவதனுலுமே பழுதடைகின்றது. இதனை துமான காலநிலையில் சேமிப்பது அவசிய கும் அறைகளில் மழை ஒழுக்கோ, கசிதலோ அடுக்கும்போது ஒவ்வொரு 4-5 மூடை 1ளவு காற்றேட்டம் இருக்கக் கூடியவாறு வண்டும். இச் சூழலில் குறைவான கொழுப் 5 (4-8%) 6 மாதங்கள் வரை பழுதடையாது ாழுப்பைக் கொண்ட (10 அல்லது அதற்கு மாதங்களுக்கு மேல் சேமிப்பது புத்திசாலித் புண்ணுக்கில் 8-10% நீர்ப்பற்றுக் காணப்படும். ஈரப்பற்று நிறைந்த சூழலில் விடப்படுமே ப்பற்று குறிப்பிடக்கூடிய அளவுக்கு அதி று 12% வீதத்துக்கு மேல் அதிகரிக்குமானுல் ஆரம்பிக்கும். சில பூஞ்சணங்கள் நச்சுப் க்கூடுமாகையால் அதனை உண்ணும் கால் நிலைமைகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களும்
கோழியுணவிலே தேங்காய்ப் பிண்ணுக்குக்குப் யுமா ? அப்படியானல் பறவைகளுக்கு எது க்கூடியது எவ்வளவு இறப்பர் விதை உண 方ü名
பர் விதையுணவை (புரதம்-20-25%) முட்டை ருேய்லர் கோழிகளினதும் உணவில் எவ்வித வரை சேர்த்துக் கொள்ளலாம். எனினும் தும் முட்டைகள் பெற விரும்பின், அக்கோழி ல் இறப்பர் விவையுணவு சேர்த்துக்கொள்ளக் ஆராய்ச்சி நிலையத்திலும், சர்வகலாசாலை
கமத்தொழில் விளக்கம்

Page 29
யிலும் மேற்கொள்ளப்பட்ட பரிே விதையுணவு சேர்க்கப்பட்டபோது 26 வீதமும வீழ்ச்சியேற்பட்டதாக யில் காணப்படும் வித்தியாசத்தி யுணவில் காணப்பட்ட நச்சுப் பதf லாம்). இறப்பர் விதையுணவு பின்பே இவ்விரும்பத்தகாத பை மேலும் சர்வகலாசாலையில் மேற் விதையுணவு வழங்கியபோது க ஏற்படுவதாகவும் எடுத்துக் காட்1 வான புரதமும் கொண்ட (10 விதையுணவு கோழியுணவிலே (
கேள்வி : நான் 1973 ஆம் ஆண்டு ஐப்பசி
அவ்வாடு 1973 ஆம் ஆண்டு ஆ கள். ஆணுல் 3 மாதங்களாக எ வில்லை. அதன்பின் இது இரு ம விடப்பட்டது. ஆணுல் மறியாடு : குறிகளைக் காட்டவும் இல்லை, !
போன்ற குழைவகைகளும், கனி
நாளொன்றுக்கு தி இருத்தல் அ மறியாடு சினைப்படுவதற்குச் சந்த
பதில் : உங்களது ஆடு தற்காலிக அல் யிருக்கலாம், என்றே எண்ணு காரணிகளால் ஏற்படக் கூடும். குறைவாட்டினுல் ஏற்படுதல், ஹே நோய்களினுல் ஏற்படுதல் போ குறிப்பிட்டபடி 1973 ஆம் ஆன குறைபாடு இயற்கையாகவே பிற இதன் போசனத் தரத்தை உ சிலைகளே வழங்குங்கள். நீங்கள் இரு இருத்தலாக உயர்த்துங்க முடையனவா என நிச்சயப்படுத்தி பொருட்கலவையையும் தொடர் வெளியே உலாவ அனுமதிக்க வாரங்களுக்கு அவதானித்து வ அறிகுறிகளைக் காட்டாது போனும் உதவியை நாடவும். அவர் அதன் களின் குடைபாடா அல்லது ெ ஏற்பட்ட மலட்டுத் தன்மையா Lវិgិ_T.
(ggitt, h : Animal Productio.
மலர் 22 இதழ் 1, 2-1973

சாதனைகளில், உணவில் 20% இறப்பர் பொரிதிறனில் முறையே 38% வீதமும் க் கண்டறியப்பட்டுள்ளது. (இவ் வீழ்ச்சி ற்கு பயன்படுத்தப்பட்ட இறப்பர் விதை ார்த்தத்தின் அளவு காரணமாக இருக்க தொடர்ந்து 5 வாரங்களுக்கு ஊட்டிய ண்பு கோழிகளில் அவதானிக்கப்பட்டது.
கொள்ளப்பட்ட பரிசோதனைகள் இறப்பர்
ருக்கட்டும் திறனில் 15 வீதம் வீழ்ச் டியுள்ளன. உயர் நார் வீதமும், குறை -13%) கோது அகற்றப்படாத இறப்பர் சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யப்படவில்லை.
மாதம் மறி ஆடொன்றை வாங்கினேன். நரம்பத்தில் குட்டியீன்றதாகக் கூறிஞர் ல்வித வேட்கை அறிகுறியையும் காட்ட ாதங்களுக்கு தொடர்ந்து கடாயாட்டுடன் 5ருத்தரிக்கவும் இல்லை வேட்கை அறி நான் இதற்கு பலா, சீர்மைக்கிளுவை ப்பொருட்கலவை (பிக்கியூற்றின்) யுடன் ர்வுணவும் வழங்கி வருகிறேன். எனது
ឆ្នា ថ្លា ឆ្នា... ?
லது நிரந்தர மலட்டுத் தன்மை ஆகி கின்றேன். மலட்டுத்தன்மை பல்வேறு
பிறப்பினுல் உண்டாதல், போசாக்குக் ராமோன்களினுல் உண்டாதல், தொற்று ன்றவற்றைக் குறிபபிடலாம். நீங்கள் ண்டு ஆடு குட்டி ஈன்றிருப்பதால் இக் பில் ஏறபட்டிருக்க மாட்டாது. அதனுல் உயர்த்துங்கள். இதற்கு பல இன பச் வழங்கும் இருத்தல் அடர்வுணவை 5ள், வழங்கும் அடர்வுணவுகள் தர க்கொள்ளுங்கள். அடர்வுணவுடன் கணி ந்து வழங்கிவரவும். இதனை நன்கு :வும். இச் சூழலிலே ஆட்டை 6-8 ரவும். இதன் பின்னும் ஆடு வேட்கை ல், உங்கள் பகுதி மிருக வைத்தியரின் 3 முற்ருகப் பரிசோதித்து, ஹோமோன் தாற்று நோய்களினுல் தற்காலிகமாக என்பதனை அறிந்து அதற்கேற்றவாறு
n and Health Bulletin)
23

Page 30
f
சிறந்த வாழை உறிஞ்சி
LU u R6i F L II
வாழை நடுகைப் பொருட்களுக்குக் காண படும் பற்றக்குறையைத் தவிர்ப்பதற்கா ஆராய்ச்சி அலுவலர்கள் எம். ஈ. ஆ பின்ரோ அவர்களும், எச். எம். ஈ. ஹேர அவர்களும், விவசாயப் போதனசிரியர் : எம். நவரத்ன பண்டா அவர்களது உ வியுடன் வாழை உறிஞ்சிகளிலிருந்து நடுகை பொருட்களை மிக விரைவாகப் பெருக் வதற்கு ஒரு புதிய முறையைக் கண் பிடித்துள்ளார்கள். இதற்கான ஆரம்ப ப சோதனைகள் 1970 ஆம் ஆண்டு எறமினி கொல்லையில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து கன்னெறுவை, வல்பிட்ட, மகா இலு பள்ளம ஆகிய இடங்களில் செய்யப்படுகிறது இம்முறையில் 3-5 அடி உயரமான வீரி மான வாள் உறிஞ்சிகள் பிளப்பதற் தெரிவு செய்யப்பட வேண்டும். இ6ை தாய்க் கிழங்குகளிலிருந்து E5G) jGÖTL fff, பிரிந்து எடுக்கப்பட்டு, வேர்களும், இறந் இலைகளும் அகற்றப்பட்டவேண்டும். (படம் 1,2
நிலக் கீழுள்ள தண்டிலிருந்து, 2 அ குல பகுதியை விட்டு நடுக்குருத்து சே, முருதவாறு, போலித்தண்டை அகற்றி கொள்ளவும். (படம் 3).
அதன் பின், ஒவ்வொரு பகுதியிலும் ஒt வொரு அரும்புகள் இருக்கிகூடியவாறு நிலக் கீழ்த்தண்டை பல்வேறு பகு களாகப் பிளந்து கொள்ளவும். ஒரு 4 அங்குல விட்டமுள்ள நிலக்கீழ்த் தண் லிருந்து 8 துண்டங்கள் வரை பெற்று கொள்ளலாம். (படம் 4(அ) இதே போ ஒரு 3 அங்குல கிழங்கிலிருந்து 6 துன் டங்கள் வரையும் (படம் 4(ஆ) ; 2 அ குல கிழங்கிலிருந்து 4 துண்டங்கள் வை யும் (படம் 4(இ) பெற்றுக் கொள்ளலாம்
24
 

|ப் பிளவுகளை நடுகைக்குப்
டுத்துங்கள்
99
了
GL, Genä០៩, கமத்தொழில் தகவற் பிரிவு
உயரமான மேடைகளிலே நடுகையை மேற்கொள்ளலாம். மேடைகளுக்கு இடையே நீர் வடிந்து ஒடக்கூடியவாறு கான்களே அமைத்துக் கொள்ளவும். இம் மேடையில், தயாரித்த துண்டங்களை 2 அடி இடை வெளியில் அமைந்த கான்களில் 2 அடிக் கொன் ருக 6-8 அங்குல ஆழத்தில் நாட்டிக் கொள்ளவும். நடுகைக்கு முன் ஒவ்வொரு 15-20 அடி நீளமான கானுக்கும் ஒரு கூடை (20 இரு) நன்கு உக்கிய மாட்டெரு அல்லது கூட்டெரு பிரயோகிக்கவும்.
துண்டங்களே போலித் தண்டில் ஒரு
சிறுபகுதி நிலமட்டத்தின் மேல் இருக்கக் கூடியவாறு, நேராக நாட்டிக் கொள்ளவும்
(படம் 5). உலர்காலநிலை நிலவும் போது
போலித்தண்டு உலர்வதைத் தவிர்ப்பற்கு அவற்றை காய்ந்த புல், வைக்கோல், தென்னந்தும்பு போன்றவற்றல் (ՅՈՒԳ , அடிக்கடி நீருற்றவும்.
வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கு, துண் டங்கள் நடப்பட்ட மேடைகளை ஒழுங்காகக் களையகற்றுவதும், அவற்றிற்கு பசளே பிர யோகிப்பதும் அவசியம், துண்டங்கள் நடப் பட்டு, 3 ம் கிழமை முதல் 7 ம் கிழமை @J@厦 அவற்றிலிருந்து அரும்புகள் தோன்றுமாதலால், அக்காலத்தில் களைய கற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளவும், ஒவ்வொரு அரும்புக்கும் (படம் 4) ஒரு அவுன்ஸ் வீதம், அவற்றிறைச் சுற்றி வட்ட மாக உரக்கலவையைப் பிரயோகித்து மண் ணுடன் நன்கு கலந்து விடயும், உரக்கல வையை 2 பங்கு பூறியாவையும், 1 பங்கு அடர்சுப்ப பொஸ்பேற்றையும், 3 பங்கு மீயூறியேற் ஒப் பொட்டாசையும் கலந்து தயாரித்துக் கொள்ளவும்.
கமத்தொழில் விளக்கம்

Page 31
こr 4()
器)cae隧疇% シ *『藏 **W 飞鸾疼”。
し等„”
毒枭y &grá
*******
\|----o-o&%除%, * }
懿 容 '',
± 3,3,...,
மலர் 22 இதழ் 1, 2-1978
 
 
 
 

KAUFTSKRIFTRAO
* 憩
)
囊
| #
囊龔
Ĥ Ë
*%
ジー&ミシ
《动 戀努曼恐)
浮、^心

Page 32
பெரும்பாலன பயிர்கள் 2-3 இலை பருவத்தை அடையும்போது அவற்றிற்கு யூறியாவையும், கரும்புச் சீனியையு கலந்து விசிறவும். ஒரு அவுன்ஸ் யூ யாவையும், ஒரு அவுன்ஸ் சீனியையும் ஒ( கலன் நீரில் என்னும் வீதத்தில் கலந்து கலவையைத் தயாரித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு நன்கு பராமரிக்கப்பட்ட துன் டங்களில் 80% ஆனவை, சிறந்த வீரி மான கன்றுகளாக வளர்ந்து வரக்கூடும் இவற்றின் போலித் தண்டுகள் 3 அடி உ ரத்தை அடையும் போது, இவற்றைப் பிடு இத் தோட்டத்திலே நாட்டிக் கொள்ளலாம்
| 63) L.
இரண்டு சில்லு உழவு இயந்திரங்கள் மடைந்து வருகின்றன. எமது நாட்டில் உழவு இயந்திரங்கள் வரை உள்ளன. இ திப் பயன்படுத்தப்படும் சுழல் பண்படு எவ்வித தீங்கும் விளைவிக்காததினுலும், டுள்ள விவசாயிகளுக்கு மிகவும் உதந்த திணைக்களம் இதனை சிபாரிசு செய்துள்ள
இரண்டு சில்லு உழவு இயந்திரத்ை தொழிலாளர் தேவையை எந்த விதத்தி பற்ருக்குறை நிலவும் இவ்வேளேயில் மு பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
இலங்கை-மேற்கு ஜேர்மன் பண்ணை இ உபகரணங்களைக் கையாளும் முறைப வழங்கி வருகின்றது. இதிலே பயிற்சிகள் திரு. பொ. வேலாயுதபிள்ளை அவர்களே அட்டைப் படத்தில் காண்கிறீர்கள். நீங்க பற்றிப் பயிற்சிகள் பெற விரும்பினுல் பண்ணை இயந்திரப் பயிற்சி நிலையம் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
26
 

சாம்பல் மொந்தன், வெண் மொந்தன், சீனி வாழை, இதரை என்பன இப்பருவத்தை 3 மாதங்களில் அடையும். இதே வேளையில் கதலி, கப்பல், சுவந்தல், என்பன இப் பரு வத்தை அடைய 4 மாதங்களுக்கு சிறிது கூடுதலாக எடுக்கும்.
இவ்வாறு உறிஞ்சிப் பிளவுகளை வளர்த் துப் பெறப்பட்ட குட்டிகளும் சாதாரண உறிஞ்
சிகள் குலைபோடும் காலத்திலேயே களை ஈனக்கூடியன.
(தமிழில். பொ. சு.)
குலே
L66
தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபல்ய தற்போது எற்க்குறைய 15,000 இரு சில்லு ரண்டு சில்லு உழவு இயந்திரத்தில் பொருத் த்தும் கருவி (ருெட்டவேற்றர்) மண்ணுக்கு சிறிய நெல் பயிரிடும் நிலப்பரப்பைக் கொண் தாகத் காணப்படுவதினுலும் கமத்தொழில்
தி.
தப் பயன்படுத்துவதன் முக்கிய நன்டிை லும் பாதிக்காததே. தொழில் வளத்திற்குப் டிந்தளவு இரு சில்லு உழவு இயந்திரங்கள்
யந்திரப் பயிற்சி நிலையம், பண்ணே இயந்திர ற்றி போதிய பயிற்சிகளே விவசாயிகளுக்கு வழங்கும் உத்தியோகத்தர்களுள் ஒருவரான ய இரு சில்லு உழவு இயந்திரம் ஒன்றுடன் ரும் இந்நிலையத்தில் இயந்திர உபகரணங்கள் றுப்பதிகாரி, இலங்கை மேற்கு ஜேர்மன்
புளியங்குளம், அனுராதபுரம் என்னும்
கமத்தொழில் விளக்கம்

Page 33
அறிமு
திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஆலங் கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பன்குளத்தில் விவசாய முயற்சியில் ஈடுபடும் நோக்காக வசிக்கும் பெற்றேருடன் தற்போது சிவித்து வருகின்றர். இவரது வயது 20.
கடந்த 1973 ம் ஆண்டு இவர் பன்குளத்தில்
ஆரம்பிக்கப்பட்ட ஒளவை இளைஞர் விவசாய கழகத்தில் தமது 15 வது வயதில் போய் சேர்ந்து கொண்டவர். இவரது குடும்ப அங் கத்தவர் சமூக சேவையில் ஈடுபாடு கூடியவர் கள். இவரும் இளமையிலேயே இக்கழகம் மூலமாக சமூகசேவையில் குதித்தார். ஆரம் பிக்கப்பட்ட ஒரு கழகம் பதிவு செய்து கொள் ளாதவரையில் அதன் பலாபலன்களை அனு பவிக்க முடியாது என்பதை அறிந்த இவர் தமது கழகத்தை பதிவு செய்யுமுகமாக தமது இடைவிடாத முயற்சியினுல் விவசாய போத னசிரியர் விவசாய விஸ்தரிப்பு சேவையாளர் ஊடாக தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொண்டார்.
ஒவ்வொரு கழகமும் ஒவ்வொரு மாவட்
டத்திலும் இயங்கும் தன்மைகள், அனுப விக்கும் பலாபலன்களை அலசி ஆராய்வதுடன் தமது கழகத்தையும் ஒவ்வொரு வழியிலும் முன்னேற்றுவதில் துடித்து நிற்பார். ஒளவை இளைஞர் விவசாய கழகத்தினர் இவ ரது அயரா உழைப்பினை அவதானித்து கழக செயலாளராக நியமித்த பொழுது அங்கத்த வர் ஒவ்வொருவரதும் ஒத்துழைப்புடன் கழக சார்பில் 1976 ல் சிறுபோக வெண்காயச் செய்கையில் ஈடுபட செய்து கழகத்திற்கு வரு மானத்தை தேடிக் கொடுத்தவர். அத் துடன் இவரது அயரா உழைப்பினுல் பெரும் போகம் 1 ஏக்கர் நிலத்தில் நெல்லையும் விளைவித்து ஒரளவு வருமானம் தேடிக் கொ டுத்தவர் கழகத்திற்கு. இவர் இப்பொழுதும் கூட தமது அங்கத்தவரை வெளிமாகாண இளைஞர் விவசாய கழகத்துடன் தொடர்பு கொள்ள வைத்துப் பல பயிற்சிகளையும் வழங்
குவதற்காக விவசாய போதனுசிரியர், விவ
சாய விஸ்தரிப்பு சேவையாளர் ஆகியவர்களு டன் தொடர்பு கொண்டு ஆவன செய்யும்படி வேண்டிக் கொண்டிருக்கின்றர். கழக முன் னேற்றங்களை தமது ஒய்வு நேரங்களில் அங்
மலர் 22 இதழ் 1, 2-1978
2-A 36460 (9/78)
(ତ)

55 AD
ந்தவர்கட்கு எடுத்துக்கூறி அவர்களையும் 0க முயற்சிகளில் ஈடுபட தூண்டிக் கொண் ருப்பவர். கழக முயற்சிகளில் ஒவ்வொரு ங்கத்தவரையும் தவருமல் பங்குகொள்ள வப்பதில் இவர் தவறுவதில்லை. தம்மைப் ான்று அனைவரும் கழக வளர்ச்சியில் ஈடு வேண்டும் என அங்கத்தவரை தினமும் க்குவிப்பவர்.
செல்வி. சகுந்தலாதேவி நல்லேயா
இவர் நான்கு சகோதரர்களுடனும், இரு காதரியட்னும் பிறந்தவர். பரம்பரை விவ யிகளான தமது குடும்ப அங்கத்தவரை டிப்படியாக நவீன விவசாய கால்நடை வளர் பிற்கு உட்படுத்திய பெருமை இவரையே ரும். இவரது சகோதரியையும் கழகத்தில் ங்கத்தவராக்கி அவரதும் சேவையை கழ நீதிற்கு வழங்கியுள்ளார். குடும்பத்தினரது மையை போக்குவதில் சகோதரியர் இரு ரும் விவாதம் பல நடாத்தியும், உதார ாம், பலவற்றை எடுத்து காட்டியும் நவீன Fய்கைகட்கும் உட்படுத்தியுள்ளார். தமது டும்பத்துடன் மட்டுமே நில்லாத இவர்கள் பல் விவசாயிகட்கும் போதிப்பதிலும் தவ வதில்லை. பொதுவாகஇவரது கழக அங் தவர் ஒவ்வொருவரும் அப்படியே நவீன ய்கையை போதித்து வருவதன் பலாபலனை
27

Page 34
பன்குளம் வாழ் விவசாயிகளது நவீன செ கையையும், கூடிய விளைச்சலையும் கொண்ே உணர்ந்து கொள்ளலாம்.
க. பொ. த. உயர்தரம் படித்த இவ உயர்தரப் பரீட்சை எழுதிபல்கலைத் கழக சென்று படித்து பட்டம் பெறுவதை பெ மையாக கொள்ளாது தின்னவேலி பெண் கள் விவசாய பாடசாலையில் ஒருவருட பயிற் பெறுவதை சிறந்ததென கொண்டு 1976-7 ஆண்டில் பயிற்சி பெற்றர். 1975 ல் தி கோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற வ னுெலி விவசாய அறிவுப் போட்டியில் பங் பற்றி சிறந்த விவசாயியாக தெரிவு செ யப்பட்ட இரு பேருள் ஒருவராகப்பல பரிசுகளே, தட்டிக்கொண்டார். அது மட்டுமன்றி 1976 நிலாவெளியில் நடைபெற்ற திருகோணம:ை மாவட்ட விவசாய அறிவுப் போட்டியில் பங்கு பற்றி திருமலை மாவட்டத்தில் சிறந்த இள விவசாயியாக தெரிவு செய்யப்பட்டு துவிச்ச கரவண்டி யொன்றை பரிசாக பெற்றவர். இ6 ரது திறமையால் பன்குளம் ஒளவை இ? ஞர் விவசாய கழகத்திற்கு 1976 திருகோன மலை மாவட்டத்தில் முதலிடம் தட்டிக் கெ டுத்தவர். அதுமட்டுமன்றி விவசாய பாடசா? யிலும் பல போட்டிகளில் பங்கு கொண் பரிசுகளை தட்டிக் கொண்டார். கிளிநொச் ஆண்கள் விவசாயப் பாடசாலையில் நடைபெற். வானெலி விவசாய அறிவுப் போட்டியி ஆண்கள் பாடசாலையும், பெண்கள் விவசா பாடசாலையும் மோதிக்கொண்டபோது பெண்க விவசாய பாடசாலையின் சார்பில் போட்டியிட் இவர் முதலிடத்தைப் பெற்று பெண்கள் வி சாய பாடசாலையின் பெருமையை நிலை நா டியவர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் லயன்ஸ் கிள பினரால் நடாத்தப்பட்ட விவசாய பவனியி போது இரு சில்லு உழவு இயந்திரத்ை ஒட்டி சென்ற இவர் முதலிடம் பெற்று பா சாலைக்கு முதலாம் பரிசாகிய மருந்து ெ ளிக்கும் கருவியை பெற்று தமது ஆண் மாணவியரின் ஞாபகார்த்தமாக பாடசா? க்கு அன்பளிப்பு செய்தவர். இதனைவி தமது பாடசாலையில் நடாத்தப்பட்ட அரையான
28
 

டுப் பரீட்சையில் திறமையான முதல் மான 65urias (All Round Best Student) glas Gigifo, செய்யப்பட்டு பாடசாலையால் வழங்கப்பட்ட வெள்ளிக்கிண்ணத்தை மாவட்ட விவசாய விஸ்தரிப்பு அலுவலரின் பாரியாரிடமிருந்து பெற்றுக் கொண்டவர்.
இவர் தமது படிப்பின் பயனை தம்முடன் மட்டும் வைத்துக் கொள்ளாது தமது கிராம விவசாயிகள் அனைவருக்கும் அவர்கட்கேற்படும் சந்தேகங்களை போக்கிய வண்ணம் இருக்கின் ருர், தம்மால் இயலாத பிரச்சினைகட்கு விவ சாய போதனுசிரியர், விவசாய சேவையாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தீர்த்து வைப்பர். இதனைவிட கமத்தொழில் தகவற் பிரிவினரிடையேயும் தமது பிரச்சினையை எழுதி தீர்த்து கொள்வதுடன் வானெலிக்கும் பிர திகள் பல எழுதி பங்கு கொள்பவர். தமது கழக ஆண் அங்கத்தவர்களில் தோட்டம், வயல் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்க்கு ஆலோசனைகள் பல கூறும் இவர் நண்பியரான பெண் அங்கத்தவர்கட்கு கோழிவளர்ப்பு, வீட்டு தோட்டம் பற்றிய திட்டங்கள், வரவு செலவு கள் போன்றவற்றை எடுத்து காட்டுவார். தா மும் ஒரு மாதிரி பண்ணையையே ஆரம்பித் துள்ளார். இவர்களது கழக பெண் அங் கத்தவர்களில் பெரும்பாலானேர் கோழிவளர்ப் பில் ஈடுபட்டு ஆதாயம் பெற்றுக் கொண்டி ருக்கின்றனர்.
இளைஞர் விவசாயக் கழகம் பற்றி அறியாத எந்த ஒரு விவசாயியும் கூட எமது ஈழம ணித்திருநாட்டிலே இருக்கக் கூடாது என்பதே இவரது குறிக்கோள். ஒவ்வொரு மாவட்டத் திலும் இளேஞர் யுவதிகளை தட்டியெழுப்பி கழகம் ஒன்றை அமைக்கும் படியும் அதன் பலாபலன்களை அனுபவிக்கும்படியும் கூறுவ தற்கு சந்தர்ப்பம் அளித்தமைக்காக கமத் தொழில் தகவற் பிரிவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றர்
இவரை உதாரணமாகக் கொண்டு மற்றைய மகளிரும் முயற்சியுடன் உழைத்து முன்ன னியில் திகழவேண்டுமென்பதே எமது விருப் ԼյԼԻ.
ஒன
கமத்தொழில் விளக்கம்

Page 35
உலகெங்கிலும் உணவு உற்பத்தியைப் பெரு பொருட்கள் பயிர்ப்பாதுகாப்பில் பாவிக்கப்படு: முன்னேற்றம் அடைந்திருக்காவிட்டால் இன்று வாட வேண்டியிருக்கும். வெற்றிகரமான முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆதலால் வி பாதுகாப்பு முறைகளையும் அவற்றிற்கு பாவிக்க பெற்றிருத்தல் அதிக பயனுடையதாகும். கி வற்றிலிருந்து பயிர்களுக்கு ஏற்படும் கஸ்ட பயிர்ப்பாதுகாப்பின் நோக்கமாகும். கடந்த காப்பிற்காக பாவிக்கப்பட்ட இயந்திரங்களில் பவையாக இருந்தன. இவை மிகவும் சிறிய இருந்தன. ஆணுல் நாளடைவில் இயந்திரத்தி வரத்தொடங்கின.
இன்று நம்நாட்டில் பாவனையில் உள்ள குறிப்பிடத்தக்க அளவு மோட்டார்களினுல் மாகப் பாவிக்கப்படும் பூச்சிநாசினிகள் திரவ பாவிக்கப்படுகின்றன. அதிக செறிவுள்ள தி கின்றன. நீருடன் கலக்கும் பொழுது கலக்கு களின் சிபார்சின்படி கலக்க வேண்டும். ஒரு கூடுதலான இரசாயனத்தை பாவித்தால் அதி கூடும். முக்கியமாக களைகொல்லி பாவிக்கும்
மலர் 22 இதழ் 1, 2-1978
 

பயிர்ப் பாதுகாப்பு
இயந்திரங்கள்
பொ. வேலாயுதபிள்ளை, A.M.I.M.I., A.I. AGRE. (LON) TEc.H. CET,
தொழில் நுட்ப உத்தியோகத்தர், இலங்கை மேற்கு ஜெர்மன் விவசாய இயந்திரப் பயிற்சி நிலையம்,
-9/39)յն է":5ւյն ԼԻ.
நக்குவதற்காக அதிக அளவு இரசாயனப் கின்றன. பயிர்ப்பாதுகாப்பில் இவ்வளவு உலகில் மக்களில் அநேகர் பட்டினியால் விவசாயத்தில் பயிர்ப்பாதுகாப்பும் ஒரு வெசாயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பயிர் ப்படும் இயந்திரங்கள் பற்றிய அறிவையும் ருமிகள், பூச்சிகள், பங்கசுகளை முதலிய பங்களை நேர காலத்தில் தவிர்த்தலே காலங்களில் இலங்கையில் பயிர்ப்பாது முக்கியமானவை கைகளினல் இயக்கு னவாகவும் பாரம் குறைந்தவையாகவும் ல்ை இயக்கப்படும் கருவிகள் பாவனைக்கு
பயிர்ப்பாதுகாப்பு இயந்திரங்களில் ஒரு இயக்கப்படுகின்றன. தற்போது அதிக லையிலிருக்கும். திண்மங்களும் ஒரளவு வங்கள் நீருடன் கலந்து பாவிக்கப்படு ம் வீதத்தை இரசாயன உற்பத்தியாளர்
சதுர பரப்பிற்கு சிபார்சிலும் பார்க்க 5 செலவுடன் அது பயிர்களேயும்பாதிக்கக் பொழுது இது நன்றகக் கவனிக்கப்பட
29

Page 36
- ̄
வேண்டும். சிபார்சிலும் பார்க்க குறைத் கிருமிகளை பங்கசுகளை, பூச்சிகளே, களைக பயிர்ப்பாதுகாப்பு இரசாயனங்களை மு 1. பூச்சி நாசினிகள் :-இது கிருமி, அழிப்பதற்கும் பாவிக்கப்படுகின்ற 2. பங்கசு கொல்லி -பங்கசு பரவாம 3. களைகொல்லி :-களைகள் பரவாம
பாவிக்கப்படுகின்றது.
இன்னும் பலவகையான இரசாயன அதிகமாக கமக்காரர்களால் பாவிக்கப்படு (Dust), egJTG) 2Lupiö GT eta GDCUOLID (Dust சிறுமணிகள் போன்றும் (Grantles) பா மூலமும் (Sprayers) சிறுதுளி தெளிகருவி இலங்கையில் கணக்கிடத்தக்கஅளவிற்கு
பின்வரும் முறைகளில் இரசாயனப் 1. தூள் முறை :-மாவைப் போன் 2. சிறுமணிகள் :-சிறுமணிகள், ப. மங்களாக (கட்டிகளாக) இருக்கு இரை :-நத்தை, எலி, முதலி திரவ இரசாயனங்கள். வாயு :-மண்ணில் உள்ள பூச்சி,
நமது நாட்டில் அதிக பாவனையில் வெவ்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு தைத் தெரிதல், இடம், பயிர், பூச்சிகளே இருந்தால் திரவ தெளிமுறை நல் கொல்லிகள் தெரிந்தெடுக்க வேண்டும். இரசாயனத்தையும் தெரிந்தெடுக்க 6ே
இரசாயனங்களை நீருடன் கலக்கும் கலக்கப்படுகின்றன -
I. d56.6061 (Solution) :-9Tg Tu-1607. 2. GTLOĜD5F5ỞT (Emulsion) : —QTAFITUL
திருத்தல். 3. Fai)GLI3673657 (Suspension) :-Ls)
களும் நீருடன் கலந்து ஆல்ை எமல்சன், சஸ்பென்சன் ஆகியவற்ை (agitator) என்னும் பகுதி அவசியம எந்நேரமும் தெளிபடும் இரசாயனம் நீ நீர்க்கலவையை சிறிது நேரம் ஆடாமல் மிதப்பதை நாம் காணக்கூடியதாக { உள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்க பாவிக்கலாம்.
இலங்கையில் தற்போது அதிக பாவ இயங்கும் ஆடு தண்டு வருக்கமும், ! இவை 2-3 கலன் நீர் கொள்ளக்கூடிய
 

துப் பாவித்தால் அவை வேண்டிய அளவிற்கு ளே அழிக்கமாட்டா,
மக்கியமாக மூன்று பிரிவாக வகுக்கலாம். பூச்சி போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கும்,
ற் தடுக்கவும், அழிக்கவும் பாவிக்கப்படுகின்றது. ற் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், அழிக்கவும்
ங்கள் பாவனையில் இருந்தும் நம் நாட்டில் வது இம்மூன்றுமே. உலர்நிலையில் தூளாகவும் Bing Machines) LIGiliig, GLITGOTOIlh (Crystals), விக்கப்படுகின்றன. திரவ நிலையில் தெளிகருவி மூலமும் (Mist Bowers) பாவிக்கப்படுகின்றன. வாயு மூலம் பயிர்ப்பாதுகாப்பு செய்யப்படுவ
பொருட்கள் விற்கப்படுகின்றன - று சிறிய தூள்களாக இருக்கும். ளிங்குகள் போன்றவை மிகவும் சிறிய திண் 5ԼԻ. - பவற்றிற்கு இரைபோட்டுக் கொல்வதற்கு.
புழுக்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகறது.
உள்ள இரசாயனம் திரவநிலையில் இருக்கும்
இரசாயனங்களை பாவிக்க வேண்டும். இவற் ப் பொறுத்திருக்கிறது. காற்று உள்ள இடமாக லது. இதுபோல பயிர்களைப் பொறுத்து களை பிடித்திருக்கும் பூச்சி, கிருமிகளைப் பொறுத்து
កាសិក្សាស្ត្រី,
பொழுது பின்வரும் மூன்று முறைகளில்
ம் நீரில் முற்ருகக் கரைதல். ܠܟܠ னம் கரையாமல் ஆனல் நீருடன் கலந்
கவும் சிறிய திண்மப் பொருட்களும் கட்டி கரையாமல் இடையிடையே நீந்துதல்.
றப் பாவிக்கும் இயந்திரங்களில் “ கலக்கி ’ 鳕 அமைந்திருத்தல் வேண்டும். ஏனெனில் ருடன் கலந்திருக்கும். கலக்கப்பட்ட இரசாயன ஓரிடத்தில் வைத்தால் இரசாயனங்கள் நீரில் இருக்கும். ஒரு நல்ல தெளி கருவி கலக்கி ருவியில் எல்லாவித இரசாயனங்களையும் இட்டுப்
1னையில் உள்ள தெளிகருவிகள் கைகளினல் STuh artigrih (Diaphragm) gegin.
அளவு கொள்கலங்களை உடையன. தற்போது
கமத்தொழில் விளக்கம்

Page 37
விவசாயத்தில் பாவனையில் உள்ள தெளிகருவி என்று சரியாக கூறமுடியாது. இருந்தும் இரு பாவனையில் உள்ளன என்று நம்பப்படுகின்றது.
பின்வரும் அட்டவணையில் இருந்து பலவி நன்மை தீமைகளையும் அறிந்து கொள்ளலா
oதளிமுை
துளியின் அளவு (விட்டம்) மி.மீ >0.15
காற்று தள்ளுதல் குற்ைபுே
கொண்டு செல்லல் (காற்று) இல்லை
மழையைத் தாங்குதல் போதும துளிகளின் சராசரிஆயுட்காலம் 15 செக்
பயிர்ப்பாதுகாப்பு வேளைகளில் பின்வரும் 1. இரசாயனத்துடன் தரப்பட்டிருக்கும் அறி 2. பரப்பளவிற்குரிய ஆகக் கூடியதும் ஆகக் கொள்ளவேண்டும்.
3. பரப்பளவிற்குரிய இரசாயன அளவைய
4. சரியானதும் நல்லமுறையிலுள்ள பீச் ទ្រឹស្ត្រីទ្រពៃ.
5. சரியான அமுக்கத்துடன் இயந்திரங்க%
ரங்களைத் தெரிந்ெ டுக்கும் பொழுது ந த '9தாநolதருககு (Աք
1. பாரம் குறைந்த இயந்திரமாக இருத்த 2. இலகுவான பராமரிப்புள்ளதாக இருக் 3. தமது தேவைக்கேற்ற அளவு தொ 36)166616)ԼԻ. ܡܢ
4. பலவிதமான பீச்சுமுனைகளையும் (Nozzle) 5. அதிக காலம் பாவிக்கக் கூடியதாக, தி 6. உதிரிப்பாகங்கள் எடுக்கக் கூடியதாக
பயிர்ப்பாதுகாப்பு வேளைகளி
1. உற்பத்தியாளர் அறிவுறுத்தும் பாதுகா தன்மையானவற்றில் கவனித்து நடக்க வேண் 2. வேலை செய்யும் பொழுது பாதுகாப்பு அ அணிந்து கொள்ளுதல் வேண்டும்.
3. இரசாயனங்களை பிள்ளைகள் தொடா வை 4. வெற்று இரசாயனப் போத்தல்கள், த தும், மண்ணில் தாட்டும் அழித்தல் வேண்டு 5. வாயில் வைத்து பீச்சு முனையை ஊத
மலர் 22 இதழ் 1, 2-1978

களின் சரியான எண்ணிக்கை எவ்வளவு பத்தி ஐயாயிரத்துக்கும் அதிகமானவை
தமான தெளிமுறைகளையும் அவற்றின் ö。 பாதுசன நூலகம் II) சிற்றுளிேதிரி "-":୩:୍ନ
முறை முறை ... 0.05-0.15 . . 0.001-00
அதிகம் மிகவும்
அதிகம் ஆம் ஆம் TGOTg5! திருப்தியானது நல்லது 560T 4 செக்கன் . . <2செக்கன்
குறிப்புக்களை கவனிக்க வேண்டும் வுறுத்தல்களை நன்கு வாசிக்க வேண்டும். குறைந்ததுமான நீர் அளவை அறிந்து
|ம் அறிந்து கொள்ள வேண்டும். ஈமுனையை (Nozzle) தெரிந்தெடுத்தல்
ா வேலை செய்ய வேண்டும்.
து கவனிக்க வேண்டிய குறிப்புக்கள்
ல் நல்லது.
க வேண்டும். கையை தெளிக்கவல்லதாக இருத்தல்
மாற்றக் கூடியதாக இருத்தல்வேணடும். டமானதாக இருத்தல் வேண்டும். இருத்தல் வேண்டும்.
பாதுகாப்பு விதிகள் பு விதிகளை முக்கியமாக அதிக நச்சுத் டும். ணிைகள், கை உறைகள் முதலியவற்றை
எணம் பூட்டி வைக்க வேண்டும். 5ரப் பெட்டிகள் முதலியவற்றை எரித்
க்கூடாது.
(தொடரும்)
3.

Page 38
器鹭
மந்தை வளர்ப்போ
சில முக்கிய குறிப்
1. சுத்தமான பாலைப் பெறும் வழி கூடிய உணவுகளில் பசுவின்பால் மு குழந்தை முதல், பழுத்த முதியவர் வ நோய்களால் பீடிக்கப்படாத ஒர் பசுவில் முக்கிய போசாக்குச் சத்துக்களைத் தர களுக்குத் தெரியாது ஆயிரக் கணக்கா ளுகின்றன. இதனுல் பாலின் தரம் கு வைக்கும் கால எல்லை குறைந்து, உட் ஏற்பட ஏதுவாகும். எனவே, பாற்பண் இருந்து பெறுவதற்கு கீழ்க்காணும் முக்
(அ) மாட்டைச் சுத்தம் செய்தல்-8 தாக இருத்தல் வேண்டும். பால் எடு: ணிரால் கழுவி அதன் மேனியில், பிர, திருக்கும் மலசலத்தை போக்குதல் அ தூசி போன்றவையும் பாலில் படியா அதன் காலில் கட்டி விடுவதினல் பு அல்லது கறப்பவரின் உடம்பிலோ படா ரால் கழுவிய பின் துணி கொண்டு து யிலும் கிருமிகளைத் தொற்று வித்து ஏற்பட ஏதுவாகும். எனவே, துணிகெ வேண்டும். பால் கறக்கும் பொழுது தடவுவதும் நல்லதல்ல. பால் எடுக்குப் விரல்களில் தடவிக் கொண்டு கறப்பு கறப்பதாயின், மடியில் படிந்திருக்குப் கறக்க வேண்டும். ஒட்டக் கறப்பதினு மடியதிர்ச்சி ஏற்படாது காப்பாற்றவும் கறப்பதற்கு பசுவைப் பழக்கிக் கொள்
(ஆ) பண்ணையைச் சுத்தம் செய்தல் தால், அதில் உள்ள காற்றிலும் இ தவிர்க்க முடியாது. இருந்தும் பண்? உபயோகிப்பதால் பாலினுள் தொற்றும் அகற்ற முடியாது. தூசுசேர்க்கக் கூடி ணுக்குச் சாக்குகள் போன்ற பொருட்களை பது உகந்ததன்று. பண்ணையில் நீர் ( மூத்திரத்தையும், பண்ணைக்குச் சற்று
 

ர் கவனிக்கே வண்டிய
பபுக்கள்
டாக்டர். கே. சிவலிங்கம், அரசினர் கால்நடை வைத்தியர், மட்டக்களப்பு.
வகைகள்-இயற்கையாய் எமக்குக் கிடைக்கக் தல் இடத்தைப் பெற்றுள்ளது. பச்சிளம் ரை, விரும்பி உண்ணும் உணவு பாலேயாகும். இருந்து பெறும் பாலானது எமக்கு வேண்டிய வல்லது. எனினும் பசுப்பாலில் எமது கண் ன நுண்ணிய திருமிகள் தொற்றிக் கொள் 5றைவதுடன் அதனை பழுது படாமல் சேமித்து கொள்ளும் எமக்கு எத்தனையோ வியாதிகள் ாணையாளர்கள் சுத்தமான பாலைப் பசுமாட்டில் கிய வழிகளைக் கையாள்வது இன்றியமையாதது.
றவை மாடு ஒர் வியாதியாலும் பீடிக்கப்படாத க்கும் முன்னரே மாட்டைச் சுத்தமான தண் தானமாக மடியிலும், குளம்புகளிலும் படிந் வசியம். மாட்டின் உடம்பில் உள்ள மயிர், து கவனித்தல் வேண்டும். மாட்டின் வாலை அதில் படிந்துள்ள அசுத்தங்கள், பாலிலோ மல் தடுக்க முடியும். பால் மடியை தண்ணி டைப்பதால் பாலில் மாத்திரம் அன்றி முலை பாலை அசுத்தமாக்குவதுடன், மடி அதிர்ச்சி ாண்டு துடைப்பது பிரதானமாகத் தவிர்க்கப்பட எண்ணை போன்ற பதார்த்தங்களை முலையில் பாத்திரத்தின் வாயில் படிந்திருக்கும் பாலை து உன்னதமானது. கன்று ஊட்டியபின் உமிழ் நீரை அகற்றியபின்னரே பாலை ஸ்பாலின் கொழுப்புச் சத்தைக் கூட்டுவதுடன் முடியும். கன்று ஊட்டவிடாமல் பால் பது மேன்மையானது.
-பண்ணையினுள் மல சலம் படிந்திருப்ப லட்சக் கணக்கில் கிருமிகள் கலந்திருப்பதைத் ணயைச் சுத்தம் செய்து கிருமி நாசினிகள் கிருமிகளைக் குறைக்க முடியுமேயன்றி முற்றக ப அல்லது படியக் கூடிய வைக்கோல், புண் ப் பண்ணைக் கட்டடத்திற்குள் சேகரித்து வைப் தங்காது, கழுவிச் சுத்தம் செய்யும் நீரையும், தூரத்தில் சேகரித்து அப்புறப்படுத்துவதற்கு
கமத்தொழில் விளக்கம்

Page 39
ஓர் வக்கு கட்டி வைத்தல் அவசியமாகும் அதன் சுற்றடலை மனதிற் கொள்வதினுல் கால்கள் போன்றவற்றில் இருந்து எழும் துர் படுத்தலாம் அல்லவா 1 நாளாந்தம் சேகரிக அகற்றுவதுடன் அதனை பண்ணைக்கண்மையில் இதனுல் துர்நாற்றம், அசுத்தமான காற்ருே இருக்கும்.
(இ) பால் கறப்பவரின் சுத்தம்-கறவைப்ட வேண்டுமோ அதேபோல் பால் பண்ணையி வர்களாக இருத்தல் அவசியம். அவரின் சுத்தமாக இருத்தல் நன்று. சொறி, சிரங் ருப்புக் காய்ச்சல், தொண்டைக் கரப்பன், அம் கள் பண்ணைகளில் வேலை செய்வதால், இந் ( தொற்றுதல் மாத்திரம் அன்றி பாலையும் கைகள், பிரத்தியேகமாக கைநிகங்கள் காலா வேண்டும். பால் எடுக்கும் முன்னரே கைக செய்வதோடு, தொற்று நீக்கியும் உபயோகித்
(ஈ) பால் கறக்கவும் சேகரிக்கவும் உபயோ யில் உபயோகிக்கும் பாத்திரங்களைச் சுத்தமா * எனுமல் ' பூசப்பட்ட அல்லது அலுே பாலைக் கறந்து சீனிச்சட்டி போன்ற கனமு பொருட்களால் செய்யப்பட்டு உள்ளும், புறமு களில் பாலைச்சேகரிப்பது உகந்தது. பாத்திரங் னரும், கொழுப்பை அகற்றுவதற்கும், கிரும் காரத்தினுல் கழுவி கொதிநீரால் சுத்தம் செ தம் காயவிட வேண்டியது அவசியம். L அழுக்குப் படிந்து ஆங்காங்கே கிருமிகள் 6 மாகக் கழுவுவதற்கு ஈவுகள் இல்லாமலும், பாத்திரங்கள் அமையவேண்டும். அத்துடன் வசதி செய்தல்வேண்டும். இதனுல் காற்றிலு சூடு எறி பால் புளித்துப் போகாமலும், எ( லும் இருக்க உதவியாகும். பால் நிரப்பி தவிர்க்கப்படவேண்டும். இயன்ற அளவு பால் காற்று இல்லாமல் தவிர்ப்பது நன்று. ஒவ்:ெ நிறம், மணம், தன்மை, ஆகியவற்றை அவ திற்குள் வார்க்க வேண்டும். இதனல் மாட்டி தப்பால், பல மாடுகளில் பாலைச் சேகரித்த பாலும் கெட்டுவிடாது தவிர்க்கலாம். எப்பெ. காம்புகளில் உள்ள பாலை, இரண்டு மூன்று விடுவதால் காம்புகளில் நுளைந்திருக்கும் கி வெளித் தோற்றத்திற்குத் தெரியாமல் வற். ஆண்டு கொள்ளலாம்.
மலர் 22 இதழ் 1, 2-1978

பண்ணை ஸ்தாபிக்கும் பொழுதும் மலசல கூடங்கள், அசுத்த நீர் வாய்க் நாற்றம், கிருமிகள் ஆகியவற்றை கட்டுப் கும் மலத்தைப் பண்ணையில் இருந்து குவித்து வைப்பதை தவிர்த்தல் நன்று. ஓட்டம், ஈக்கள் முதலியன ஏற்படாமல்
சு எப்படி வியாதி அற்றதாக இருத்தல் ல்வேலை செய்வோரும் வியாதி அற்ற உடை மாத்திரம் அன்றி தேகமும் கு, காசநோய், வயிற்றுக்கழிச்சல், நெ மை, தடுமன் போன்ற நோய் உடையவர் நோய்கள் பாலினூடாக பருகுவோருக்குத் அசுத்தமாக்கும். பால் எடுப்பவரின் காலத்தில் வெட்டிச் சுத்தம் செய்தல் ளைச் சவர்க்காரத்திலும் கழுவி சுத்தம் தல் நன்று.
கிக்கும் பாத்திரங்கள்.--பால் பண்ணை ாக வைத்திருப்பது இன்றியமையாதது. மனியத்தால் செய்யப்பட்ட வாளிகளில் டைய, ஆனல் பாரமல்லாத உலோகப் ம் அழுத்தமாக இருக்கும் பால் தகரங் பகள், உபயோகிக்கும் முன்னரும், பின் விகளைத் தொற்று நீக்குவதற்கும் சவர்க் ப்து வெளியில் கவிட்டு வைத்து நாளாந் ாத்திரங்களில் நெளிவு இருப்பதினுல், விளையக்கூடும். உள்ளும் புறமும் சுத்த காற்றுப் புகாமலும், சூடு வருமலும் மூடியைப் பூட்டுப் போட்டு பூட்டுவதற்கும் லுள்ள கிருமிகள் பாலில் கலவாமலும், நித்துச் செல்வோர் கலப்படம் செய்யாம
ப பாத்திரங்களை வெயிலில் வைப்பது
தகரங்களைப் பாலால் நிரப்பி இவற்றுள் வாரு மாட்டிலிருந்தும் எடுக்கும் பாலின் தானித்த பின்னரே சேகரிக்கும் தகரத் |ன், ஒரு மடியிலிருந்து பெறும் அசுத்
தகரத்தில் சேரும் பொழுது எல்லாப் ாழுதும், கறக்கும் ஆரம்பத்தில் முலைக் று தடவைகளிலாவது கறந்துவெளியில் ருமிகளை அகற்ற முடியும். அத்துடன் பட்டுள்ள மடியதிர்ச்சியையும் இலகுவில்
33

Page 40
(உ) பால் கறத்தல்-ஒட்டக் கறப்பதே கறப்பதும் எழு, எட்டு நிமிடங்களுக்குள் முலைக்காம்புகளைக் கைவிரல்களால் இழுப் கைக்குள் நசித்து பால் எடுக்கும் முறை6 றிற்கு இரு தடவைகள் பால் கறக்கல எடுத்தல், பிற்பகல் 2.00-2.30 மணிக கொண்டு மடியை நன்ருகக் கழுவுதல6
(ஊ) கிருமிகளை கட்டுப்படுத்தக் கையாளு சிறிதளவேனும், கிருமிகள் சேரத்தான் உட்கொண்டு பல்லாயிரக் கணக்கில் குழு பாலின் வெப்பம் அதிகரிக்கிறது. அத்து இச் சூழ்நிலை கிருமிகளின் வளர்ச்சிக்கு அளவு பால் தகரங்களை நீர் நிரப்பிய இடத்திலே வைப்பதுடன் ஐஸ் பெட்டிய நனைப்பதும், இன்றேல் இயந்திர சாதன மேன்மையானது. இன்றேல் பெரிய ப களுக்காவது கொதிக்க வைத்து உபயே
(எ) பிரயாணத்தில் பாதுகாத்தல்:- சேராதிருத்தலினுல் சாதாரணமாக 2-3 பு எனவேதான் கறந்தெடுத்தபாலை, இக்கா நிலையத்திற்கோ எடுத்துச் செல்லல் அவ சூடுபடாமல் பாதுகாக்க வேண்டும். மன எடுக்கக் கூடிய பதார்த்த மாதலால் செல்வது நல்லதன்று. பாலை எடுத்து நாளாந்தம் சுத்தம் செய்யப்பட்டவையா
(எ) பருகுவோர் கவனிக்க வேண்டிய தல்களில் பெற்றுக் கொள்வதினுல் பா தெரிந்து கொள்ளவதுடன் அதன் த6 தெரியக்கூடிய மயிர், தூசி போன்ற6ை பாலை மோப்பம் பிடிப்பதால் அதன் புளி பாலைப் பெற்றவுடன் சுத்தம் செய்யப் கொதிக்க வைத்து பருகுதல் வேண்டும் நோய் மனிதரில் இருந்து மாட்டிற்கும் கூடியதால் இவ்வியாதியைக் கண்டு பி பெற்றுக் கொள்ளலாம்.

நல்ல விதி. அத்துடன் கன்று ஊட்டாமல் பாலை முற்றகக் கறந்தெடுப்பதும் நன்று. பதைவிட, கைவிரல்களால் காம்பை உள்ளங் யைக் கையாளுவதே நல்லமுறை. நாளொன் ாம். அதிகாலை 4.00-4.30 மணிக்கு பால் குத் திரும்பவும் கறக்கலாம். சுத்த நீர்
չյՁայլը.
ரும் விதிகள்:- கறந்த பாலில் எப்படியாவது
செய்யும். இக் கிருமிகள் பாலே உணவாக றுகிய கால எல்லைக்குள் பெருகிவிடுவதனல் டன் வெயிலின் உஸ்ணமும் ஏற்படுமாயின்
உகந்ததாக இருக்கிறது. எனவே இயன்ற பாத்திரங்களில் அமுக்கியோ, குளிருள்ள |ள் வைப்பதும் அல்லது ஐஸ் தண்ணிரால் னத்தைக் கையாண்டு குளிரூட்டுதல் மிகவும் ாத்திரத்தில் இட்டு குறைந்தது 18 நிமிடங் ாகிக்க வேண்டும்.
கறந்த பாலில் கிருமிகள் அதிகப்படியாகச் மணித்தியாலங்கள் பால் பழுதுபடாமலிருக்கும். ல எல்லேக்குள், பருகுவோர்வசமோ சேகரிப்பு சியம். கொண்டு செல்லும் பொழுது வெயிற் னங்களையும் துர்நாற்றங்களையும் பால் உறிஞ்சி அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாலை எடுத்துச் ச் செல்லும் பாத்திரங்களும் தொற்று நீக்கி க இருத்தல் வேண்டும்.
வை:- பாலேச் சுத்தமான நிறமற்ற போத் லின் நிறத்தில் மாற்றம் ஏதும் இருந்தால் ன்மையையும் அறியக் கூடும். கண்ணுக்குத் வகளையும் இலகுவில் கண்டு கொள்ளலாம். ப்புத்தன்மையை அறிந்து கொள்ள முடியும். பட்ட பாத்திரத்தில் வடிகொண்டு வடித்துக் துணியினல் வடித்தல் நல்லதல்ல. காச , மாட்டிலிருந்து மனிதனுக்கும் தொற்றக் டிப்பதற்கு மிருக வைத்தியரின் உதவியைப்
கமத்தொழில் விளக்கம்

Page 41
உணவுப் பொருட்களை வி சேமித்தல்-I உணவை சேமித்தலின் தத்துவங்க
உணவைக் கொள்கலன்களில் அடைத்து காலத்திலேயே ஆரம்பமாகியதற்கு ஆதாரங்க (Nicholas apperb) என்பவர் பழங்களே களில் அடைப்பதைப் பரீட்சித்துப் பார்க் பதார்த்தங்களே அடைத்துப் பாதுகாக்கும் ( மைக் காரணத்தை லூசி பாச்சர் கண்டுபிடித லும் அடைத்துப் பாதுகாக்கும் முறைகள் பி
மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும் உை மாயின், பின்வரும் இரு எளிய விதிகளைக் LEFG 63T,
(1) உணவுப் பொருட்கள் இயலுமான
வேண்டும். அதாவது, உண்ண அல்லது தாவரங்கள் உணவிற்க சமைப்பதற்கு சிறிது முன்னர் போட்டு வைப்பதால் அது பழு தற்கு, ஒரு சிறந்த உதாரணமா காய்கறிகள் போன்றவற்றில் .ே படலாம். ஆனல் துரதிஷ்டவசம் படுத்தப்பட்டுள்ளன.
(2) உணவு நிச்சயமாகக் கொல்லப்பட
மூடப்பட்டு, குளிர்விக்கப்படல் வாக்குதல், மூடுதல், குளிரவை
மலர் 22 இதழ் 1, 2-1978
3-A 36460 (9/78)
 

டுகளில் பதப்படுத்திச்
பதப்படுத்திச் ள்
திருமதி க. இரவீந்திரன், உதவி விரிவுரையாளர், விவசாய பீடம், பேராதனை.
ப் பாதுகாத்தல் நெப்போலியப் போர்ஜ் ளூண்டு. 1795 இல் நிக்கோலஸ் அப்பேர்ட்
வெப்பமேற்றிக் கண்ணுடிப் போத்தல்
ஆரம்பித்தார். எனினும், உணவுப் முறைகள் தோல்வியுற்றமைக்கான உண் த பின்னரே போத்தல்களிலும் தகரத்தி பல்யமடைந்தன.
ாவுப் பொருட்கள் சேமிக்கப்பட வேண்டு கருத்திற் கொண்டாற் போதும். அவை
அளவிற்கு உயிருடன் வைத்திருக்கப்படல் 'படுவதற்கு சற்று முன்னரே விலங்கு கக் கொல்லப்பட வேண்டும். சிங்கருலைச் வரை நீர்த்தாங்கியொன்றில் உயிருடன் டைதல் தடுக்கப்படுகின்றமை மேற்கூறிய தம். இம்முறை, மீன், கோழி, பழங்கள், வையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப் க இவ்வித சாத்தியக் கூறுகள் எல்லேப்
வேண்டுமாயின் அது சுத்திகரிக்கப்பட்டு வண்டும். ஆயினும், இவ்வாறு துப்பர தல் போன்றவற்றல் உணவு சிதைவுறு

Page 42
36
தலைக் குறுகிய காலத்திற்கு அன்றேல் சில நாட்களுக்கு
நுண்ணங்கிகளும், உணவு ( அன்றேல் முற்றக உயிர்ப் காலத்திற்குப் பின் அவற்றி கிறது.
எனவே, நடைமுறையில் எமது உ6 பாதுகாக்க வேண்டுமேயாயின், நாம் பே நீண்டநாட் பாதுகாத்தல் முறைகள் உண ணங்கிகளே உயிர்ப்பற்றதாக்குதலுடனுே ! 6ÖT.,
பற்றிரியா, மதுவங்கள், பூஞ்சணங்கள் முறைகள் வெப்பமூட்டல், குளிரூட்டல், சாயனப் பொருட்கள் என்பவற்றைச் .ே diföpóò, di5ri6555 (Radiation) 6T63 றிருப்பினுங் கூட உணவழிவு ஏற்பட6 காரணிகளை சமநிலைப்படுத்தலுடன் சம்பந்: நுண்ணங்கிகளைக் கொல்லக்கூடிய வெப்பு காததாகவும் அமைதல் வேண்டும். ஆக முறையே இத்தகைய பரிகாரங்களிற்கும் கும் இடையே ஏற்படக்கூடிய உடன்பாட்டிே
(1) உலர்த்தல் அல்லது நீரகற்றலும் செ புராதன காலத்திலிருந்து இதுவே மிக முறையாக இருந்து வந்துள்ளது. இதன் அவதானிப்பதாலேயே அறியப்பட்டது, என பின், வயலிலேயே காம்புகளுடன் சூரிய அவை மேலும் உலர்த்தப்படத் தேவையி வுண்மை பெரும்பாலான தாவர விை (Spices) பொருந்தும். மேலும் பேரீச் திலேயே பழங்களைக் காயவிடுதலால், உ இயற்கையான பாதுகாப்பை அவை அடை தப்பட்ட பொருட்களே அவதானித்த பின் தயாரித்தல், மெல்லிய இறைச்சித்துண் தொங்கவிடல் போன்ற முறைகளைக் கைக் மிக நீண்டதாக இருக்கும் பொருட்களில் திருக்கக் கூடும். இவ்வேளையில் உலர்த் மற்றைய பதப்படுத்திப் பாதுகாக்கும் முை பட்டிருக்க வேண்டும். சூரிய ஒளியில் உல. முந்திரிவற்றல் ( Raisins) புறுண்ஸ் தயாரிப்பிற்கும் தானியங்களே உலர்த்துவ
உலர்த்தலின் போது உணவின் அழிவு மையால் வாழமுடியாது போவதுடன் கின்றன. அத்துடன் உலர்த்தலின் போது செறிவாக்கப்படுவதால் இவ்வுயர் செறிவு

அதாவது சில மணித்தியாலங்களுக்கோ மட்டுமே தடுத்து வைக்க முடியும். இங்கு, நாதியங்களும் முற்றக அழிக்கப்படாமலோ பற்றதாக்கப்படாமலோ இருப்பதால், சிறிது அழிவுத்தாக்கம் விரைவில் புதுப்பிக்கப்படு
னவுப் பொருட்களை, நீண்ட காலத்திற்குப் லும் முன்னேற்பாடுகள் எடுத்தல் அவசியம். வு பழுதடைதலுக்கு மூல காரணமான நுண் அல்லது கட்டுப்படுத்தலுடனுே சம்பந்தப்பட்
போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மிக முக்கிய உலர்த்தல், அமிலம், வெல்லம், உப்பு இர சர்த்தல், புகையூட்டல் (Smoking ) காற்ற பவையாகும். இவற்றுள் ஏதாவதொன். ாம். எனவே, உணவுப் பாதுகாப்பு இக் தப்பட்டதாகும். உதாரணமாக, உணவிலுள்ள நிலை உணவின் போசணைக்கூறுகளை அழிக் வே உணவைப் பாதுகாத்தலின் அடிப்படை அல்லது அவற்றின் சரியான அளவுகளிற் லேயே தங்கியுள்ளது எனலாம்.
றிவாக்கலும்
வினைத்திறனுன எளிய உணவுப் பாதுகாப்பு எளிய உருவிலான பிரயோகம் இயற்கையை பதிலும் சந்தேகமில்லை. தானியங்களை எடுப் ஒளியில் உலர்வடையவிடும்போது அநேகமாக ன்றி 14% ஈரப்பதனை அடைகின்றன. இவ் தகளுக்கும், வாசனைத் திரவியங்களுக்கும் சம்பழம் போன்ற சில பழங்களில் மரத் யர் வெல்லச் செறிவு விருத்தியடைவதால் ன்ேறது. இவ்வகையான இயற்கையாக உலர்த் பே மனிதன் மீன்களை உலர்த்திக் கருவாடு டுகளை காற்றில் அல்லது சூரிய ஒளியில் கொண்டிருக்க வேண்டும். உலர்த்தல் காலம் பக்றீரியாக்களின் சிதைவுத் தாக்கம் நடந் தலுடன் புகையூட்டல், உப்பிடல் போன்ற றகளின் சேர்க்கை படிப்படிக்காகக் கையாளப் த்தல் இன்னும் உலகின் பெரும்பாகங்களில் Prunes), பேரீச்சம்பழம் போன்றவற்றின் தற்கும் கையாளப்படுவதை நோக்கலாம்.
5 காரிணிகளான நுண்ணங்கிகள் ஈரலிப்பின் நொதியங்களும் தம்தொழிற்பாட்டை இழக் உணவிலுள்ள கரையக்கூடிய பொருட்கள் பற்றிரியாக்கள், மதுவங்கள், பூஞ்சணங்
கமத்தொழில் விளக்கம்

Page 43
களின் வளர்ச்சியைத் தடைசெய்கின்றன. வெல்லச் செறிவு தகுந்த உதாரணமாகும். ஆ வேண்டும். இல்லாவிடின் இவ்வுணவுப் பொரு பழுதடைகின்றன.
(2) வெப்பமேற்றல்
உணவைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் முன் கமே பரந்தளவில் பாவிக்கப்படுகின்றது. சமை உணவுகளை உண்ணமுன் வெப்பமேற்றல் ே காப்பு முறைகளாகும். உணவு மெதுமையாக்கி லின்போது உணவிலுள்ள நுண்ணங்கிகள், அழிக்கப்படுவதால் சமைக்கப்பட்ட உண Recontamination) பல நாட்களிற்குப் பாதுகா
நுண்ணங்கிகளின் கல உருவங்களை அழிப்பத அவற்றின் வித்திகளை அழிப்பதற்கு 260 ப நேர வெப்பப்படுத்தலும் தேவைப்படுகின்றது. முற்ருகக் கிருமியழிக்காததால், மீளவும் மாச மிகக் குறுகிய காலத்தினுள் அது பழுதடைகி வைப்பதால் இக் காலம் நீடிக்கப்படலாம். ஆகு களோ, காற்றே புகாத விதத்தில் இறுக அ உணவைப் பாதுகாத்தல் முடியும். இதுவே தல்கள் என்பவற்றில் அடைத்தலின் அடிப்ப6
(3) உறையவைத்தல்
நுண்ணங்கிகள் வளர்ச்சிக்கு வெதுவெதுப்பு தாழ்ந்த வெப்பநிலைகள் உணவு பழுதடை (Refrigerator) உணவுகளைப் பாதுகாப்பதி: குளிரூட்டியில் உணவுகள் ஒன்றில் குளிரூட்டப் வைக்கப்படலாம் (Freezing), குளிரூட்டலில் உயர்வான வெப்பநிலையில் வைத்திருக்கப்படுகி
உணவுகள் யாவும் உயர்நீர் அளவு கொண் உணவுப் பொருட்கள் சுமார் 25°ப (-5°ச) கின்றன. இந்த உறைவுறுதல் படிப்படிய குறைவான வெப்பநிலைகளிலே நடைபெறுகை பெரிய பனிப்பளிங்குகள் (Ice Crystals) யவமைப்பு சிதைவுற்ற உணவுகளை பின்னர் ( தால், போசணைச் சத்துக்களும் இழக்கப்படுகி சடுதியாக, உதாரணமாக -283 ப (-33'ச) ெ பளிங்குகளே உருவாகுவதால் மேற்கூறப்பட் எனவே, உறைகருவியில் (Freezer ) பாவி உணவில் போசணை இழப்பைத் தடுப்பதில் முக்
தாழ்வெப்பநிலைகளில் உணவைப் பாதுக யாகும். குளிரூட்டப்பட்ட அல்லது உறையவை நிலைக்குக் கொணரப்படுகையில், மீண்டும் படும்.
மலர் 22 இதழ் 1, 2,-1978

இதற்கு உலர்த்திய பழங்களின் உயர் ணுல் உலர்த்தல் பூரணமாகச் செய்யப்பட ட்கள் மீண்டும் ஈரமாகும்போது விரைவிற்
றைகள் யாவற்றிலும், வெப்பப் பிரயோ த்தல், பொரித்தல், வறுத்தல் அல்லது பான்றவை மிக எளிய உணவுப் பாது * சுவையூட்டுவது மட்டுமல்லாது, சமைத்த
இயற்கை நொதியங்கள் என்பனவும் வு மீளவும் மாசுபடுத்தப்படாவிடின் 55լ 1ւյլ 6ծՈԼԻ.
ற்கு 160 ப போதுமாயிருந்தபோதிலும்
போன்ற உயர் வெப்பநிலையும் நீண்ட எனவே சமைத்தல் பொதுவாக உணவை படுத்தலினின்று பாதுகாக்கப்படாமலும், றது. எனினும் குளிரூட்டியில் உணவை ணுல் உணவை வெப்பமேற்றி நுண்ணங்கி டைப்பதால் வரையறையற்ற காலத்திற்கு உணவுப் பொருட்களை தகரங்கள், போத் டைத் தத்துவம் ஆகும்.
(Warmith) அத்தியாவசியமானதால், தலைத் தாமதப்படுத்தும், குளிரூட்டியில் ல் இத்தத்துவமே பாவிக்கப்படுகிறது. படலாம் ( Ching) அல்லது உறைய உணவானது உறைநிலையிலும் சற்று றது.
எடவையாக உள்ளதால், பெரும்பாலான வெப்பநிலையில் திண்மமாக உறைவுறு ாக, அ-வது உறைநிலைக்கும் சற்றுக் 5யில் கலங்களை உடைக்கக் கூடிய அளவு உருவாகுகின்றன. இவ்விதம் இழை சூடாக்குகையில் கலச்சாறு வெளியேறுவ ன்றன. மறுபுறத்தில், உறைதலை மிகச் வப்பநிலையில், செய்கையில் சிறிய பனிப் ட இழப்பு எதுவும் வற்பட மாட்டாது. க்கப்படும் வெப்பநிலை பாதுகாக்கப்படும் கியமானதொரு காரணியாகும்.
ாப்பதும் ஒரு தற்காலிகமான முறையே க்கப்பட்ட உணவு மீண்டும் அறைவெப்ப நுண்ணுயிர்ந் தொழிற்பாடு ஆரம்பிக்கப்
37

Page 44
(4) இரசாயனப் பொருட்களினுல் பதுகள் (அ) உப்பினுல் பாதுகாத்தல்:உயிர்ட் கொண்டுள்ளன. இதஞல் செறிவான ெ களின் கீழ் இவற்றில் புறசசவ்வூடுபரவல் பரவுதல், நடைபெறுகிறது. இந்தப் பகு கத்தைத் தடை செய்கிறது.
பொதுவாக ஆறுகயைப் பழுதுபடுத்து மான உப்பு அளவைத் தாங்கமாட்டா. ஆ உப்பு செறிவைக் கொண்டவை. ஊறுகள் படை இதுவே ஆகும். மேலும் இடப்ப யும் வெளியே அகற்றுகிறது. உப்புக் கை தொடர்ந்து நடை பெறத் தேவையான க
(ஆ) வெல்லத்தினுல் (Sugar) பாதுகாத் (Syrups) என்பன இவ்வகையான பாதுக
(இ) புகையூட்டலினுல் பாதுகாத்தல்.-- பூட்டலினுல் பதப்படுத்திப் பாதுகாக்கும் சேர்க்கையினுலேயே ஏற்படுகின்றது. புை கும் போமல்டிகைட் போன்ற பாதுகாக்கு டுள்ளது. இவை நுண்ணுயிர்களுக்குப் பொதுவாக வெப்பத்துடனும் தொடர்புபட் வெப்பம் உணவுகளை உலரப் பண்ணுவ லுக்கு மேலும் உதவுகிறது.
(ஈ) விஞகிரி, அமிலங்கள், போன்றவ திப் பாதுகாக்கும் மிக முக்கிய காரண ஏனெனில், இது விரும்பத்தகாத பற்றிரி
றின் வளர்சசியைத் தடைசெய்யும் அச உ-ம் -அச்சாறு சட்னி வகைகள்.
போதுமான செறிவுகளில் அமிலமான போல பற்றிறியப் புரதங்களேயும் அழிக் தாலும் பாதிக்கப்படுகின்றன. சில நுண் பாதிக்கப்படுகின்றன. நொதிப்பின் போது லம் வழக்கமாக இன்னுெருவகை உயிரி படுத்திய நொதிப்பினுல் உணவுகளைப் பா கும். குறைவாக அமிலங்கொண்ட உண ugiro GLift:(B657607 bi (Clostridium, Botudinur உணவுகளில் வளரமாட்டாது.
உ-ம் -வினுகிரியும், உப்பும் பாவித்தல வினுகிரியும் வெல்லமும் பாவி அமிலம் பாவிப்பதால்.
சோடாவகைகள், இங்கு அமிலிம், பொசுபோரிக்
 
 

த்தல்
புள்ள நுண்ணுயிர்கள் 80% வரை நீர் வல்லசசாறு அல்லது உப்பு உள்ள நிலைமை ல், அ-வது நீர் கலத்திலிருந்து வெளியே தியான நீரகற்றல் நுண்ணுயிர்களின் பெருக்
நம் நுண்ணுயிர்கள் 25% இலும் அதிக ஒனுல் ஊறுகாய்களோ பொதுவாக 10-18% மூலம் உணவைப் பாதுகாப்பதன் அடிப் ம் உப்பு நிரைமட்டுமல்லாது வெல்லத்தை ரசலினுள் புகும் இந்த வெல்லம் நொதிப்பு ாபோவைதரேற்றுக்களை வழங்குகிறது.
ந்தல்-பழப்பாகுகள், ஜெலிகள், சாறுகள் ாப்பிற்கு உதாரணங்களாகும்.
இறைச்சி, மீன் போன்ற உணவுகளே புகை தொழிற்பாடு பொதுவாக பல காரணிகளின் கயானது, மரத்தை எரிக்கையில் உண்டா தம் இரசாயனங்களேக் சிறியளவில் கொண் பாதகமானவை. அத்துடன் புகையானது, டு இருப்பதால் அவை கொல்லப்படுகின்றன. தன் மூலமும் பதப்படுத்திப் பாதுகாத்த
ஒருல் பாதுகாத்தல்-உணவைப் பதப்படுத் ரிகளுள் (Agents) விஞகிரிவும் ஒன்ருகும். பா, மதுவங்கள், பூஞ்சனங்கள் போன்றவற். ற்றிக் அமிலத்தைத் கொண்டுள்ளது.
து உணவுப் புரதங்களை இயற்கையழிப்பது கிறது. எனவே நுண்ணுயிர்கள் அமிலத் எணுயிர்கள் மற்றைவற்றிலும் கூடுதலாகப் ஒரு நுண்ணுயிரினுல் சுரக்கப்படும் அமி பின் பெருக்கத்தைத் தடைசெய்யும் கட்டுப் துகாப்பதன் தத்துவங்களில் இதுவுமொன்ரு வுகளில் உயிரிவாழக் கூடிய குளொஸ்றிடி 1) கூட, உயர் அமிலம் கொண்ட நொதித்த
... றுகாய் தலால் . . . . . . . . . . . சட்னி,
பழச்சாறுகள் (Corials), இவற்றின் அமிலத்தன்மையோடு சித்திரிக் அமிலம் என்பனவும் சேர்க்கப்படுகின்றன.
கமத்தொழில் விளக்கம்

Page 45
(உ) நொதித்தலின் மூலம் பாதுகாத்தல், (1) அற்ககோல் உண்டாக்குவதன் மூலம் (11) வினகிரி உண்டாக்குவதன் மூலம் பாது
நொதித்தல் நுண்ணங்கிகளால் உண்டாக்கம் லம், அற்ககோலை உண்டாக்கும் உயிரிகளின் வேளையில் உணவைப் பழுதடையச் செய்யும் நுண்ணங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகி மைசிஸ் செரெவிசியே (Saccharomyces Cer (LG) (Saccharomyges Blipsoidens) செய்யப்படுகையில், எதைல் அற்ககோலும் க
ԼՈՑյaչjւԻ -
C H2 0 =حچ
2 C. H. OH + 2
இதுவே உவைன், பியர் உற்பத்தியினதும், ட வமாகும்.
மதுவங்களால் நொதிக்கப்பட்ட பானங்களி இருக்கும் வேளைகளில் அசற்ருேபக்டர், அே பற்றீரியாக்களால் பின்வரும் சமன்பாட்டில் மேலும் நொதிக்கப்படுகிறது.
^ C, H, OH -- 0, ಇಂತಿಆಹ- அசெற்,
இதுவே வினகிரி உற்பத்தியின் பொறிமுறை ஆ
எனினும் இவ்வாறு நொதித்தலினுல் உள் வேளைகளில் பூஞ்சணங்களால் மேலும் உடைக் மற்ற நுண்ணங்கிகளுக்கு எதிரான அமிலங்கள் கப்படுகிறது.
எனவே அற்ககோலின் பாதுகாக்கும் தொ சன் அளவிலும் தங்கியுள்ளது.
(ஊ) இரசாயனங்களால் பாதுகாத்தல்-அ கிகளைக் கொல்லுவன அல்லது அவற்றின் ெ இவற்றுள் அநேகமானவற்றை உணவிற் 8 அனுமதிக்கப்பட்டுள்ள சோடியம் பென்சோே கல்சியம் புரோபயனேற்று, ஈதைல் போமேற். வும், சிபார்சு செய்யப்பட்ட சிறிய அளவுகளி 6ծուի,
ஈற்றில் சுருக்கமாகக் கூறப்போனுல் எவ்வி படுத்திப் பாதுகாத்தலின் நோக்கம் உணவை மாற்றங்களுக்கு உட்படுத்தாது, அதன் பே தன்மையையும் உச்சநிலையில் வைத்திருப்பதே
மலர் 22 இதழ் 1, 2-1978

ாதுகாத்தல் உ-ம்: உவைன் வகைகள் காத்தல்: உ+ம் : பழ வினகிரிகள்.
படும் அற்ககோலும், அமிலமும், அமி T வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே புரதப் பகுப்பு, கொழுப்புப் பகுப்பு ன்றன. உதாரணமாக, சீனி சக்கிரோ *Visiae) சக்கிரோமைசிஸ் எலிப்சோய். போன்ற மதுவங்களால் நொதிக்கச் ாபனீரொட்சைட்டும் பெறப்படுகின்றன.
Co.
ாண் மெதுமையாக்குவதினதும் தத்து
ல் உண்டாக்கிய அற்ககோல் ஒட்சிசன் ນີ້. (Acetobadboy Aget) GuiTaip காட்டியவாறு அசற்றிக் அமிலமாக
o : CH, COOH + H,
ஆகும்,
மீண்டாகிய அமிலங்கள், ஒட்சிசன் உள்ள கப்படலாம். இது நடைபெறும்பொழுது வின் பாதுகாக்கும் தொழிற்பாடு இழக்
ழிற்பாடு அதனது செறிவிலும், ஒட்சி
நேகமான இரசாயனங்கள் நுண்ணங் 1ளர்ச்சியை நிறுத்த வல்லன. ஆணுல் லக்க அனுமதி அளிக்கப்படவில்லே, பட்டு, சோர்டக் அமிலம், சோடியம்று, கந்தக விரு ஒட்சைட்டு போன்றன ல் சில உணவுகளிலேயே பாவிக்கப்பட
தமுறையைப் பின்பற்றினலும், பதப் நுகர்வுக்குத் தகாததாக்கும் இயற்கை சஆணப் பெறுமதியையும், உண்ணுந் մո&ւճ,
39
༽ܓܸܡ

Page 46
புடவைக்குப் புது த்ே
ரை அன் டை (Tic
5த்திலே நடைபோடும் நங்கை |5|TլԻ. சொந்தத் தேவைகட்காக பி உதவியினை முற்றக நம்பியிருப்பது நா: கம் அல்ல." தன் கையே தனக்குதவி என்ற முது மொழிக் கிணங்க ஒவ்வொ வரும் தமது இல்லத்தேவைகளை இல்லத் த: வியராகிய நாமே பூர்த்தி செய்யக் கூடி வகையிலே பயிற்சிகள் பெற்றிருப்பது மிக சிறந்தது,நம்பிக்கையுடன் எந்த ஒரு பொ ளினையோ நாம் கடைகளில் பெற்றுக் கொ வதென்பது முடியாத ஒரு காரியமாகும்.
கடைகளிலும் சந்தை வியாபாரிகளிடத்து பலவித வர்ணங்களில் புடவைரகங்களை கான கிருேம், அவற்றின் அழகில் மயங்கி நா அவற்றை மதிப்பற்ற விலை கொடுத்து கொ6 வனவு செய்கின்றேம், ஆணுல் அவற்றை ஒ தடவை கழுவும் போது அதன் கண்ணேக்கவரு வண்ணங்கள் நீருடன் கழுவுப்பட்டு போ விடுகின்றது.பின்னர் வெகுமதியை எண்ண கவலைப்படவே வேண்டும்.ஆனுல் ரைஅன் ை முறை தெரிந்த ஒரு பெண்ணுக நாம் இரு தால் அந்தக் கவலை இல்லை.இஷ்டமான நிறங்களில் விருப்பமான டிசைன்களில் பு வைகட்கு புதிய தோற்றம் அளிக்கலாம் செய்யும் முறை வெகுசுலபம்,செலவீனமு அதிகமில்லை. எனவே ஒய்வு நேரத்தை மன் ணுக்காது ரை அன் டை முறையி6ை பெரும் தொகையில் செய்து தம தேவையை பூர்த்தி செய்வதுடன் ஓரள
40

தாற்றம் அளித்தல்
und Dye)
疗
T5
செல்வி. திலகா அருளம்பலம், விவசாய விஸ்தரிப்பு சேவையாளர், பன்குளம்,
வருமானத்தையும் ஈட்டிக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
ஊசி, நூல், ருவையின் எனப்படும் தடித்த நூல், சாயம் என்பன ஆகும். செய்யும் முறை :-தனி நிறமான புடவையின் சில இடங்களே சுருக்கி ஒன்ருகச் சேர்த்து ரூவைன் என்னும் மெல்லிய கயிற்றைக் கொண்டு சுற்றிச் சுற்றி இறுக்கமாகக்கட்ட வேண்டும். பின்னர் நீரைக் கொதிக்க வைத்து சிறி தளவு கறியுப்பும் போட வேண்டும். நீர் நன் ருக கொதித்த பின் சாயத்தூளை போட்டு நன்ருக கலக்கிய பின் கட்டிய புடவையினை அதில் போட்டு சிறிது நேரம் நன்றகச் சாயம் ஊற அவியவிட வேண்டும். சாயம் ஏற்றிய பின் கட்டைப் பிரித்துப் பார்த்தால் கட்டிய பகுதியுள் சாயம் ஊருது மற்றைய இடன் களின் மட்டும் சாயம் ஊறி இருக்கும், கட்டு இறுக்கமாக இல்லாவிட்டால் கட்டிய பகுதி, உள்ளும் situin Guittias Bib. புடவையை, வெளியே எடுத்து கட்டை அவிழ்த்து தண் னிருள் ஒரு தடவை கழுவி நிழலில் உலரவிட வேண்டும். பின்னர் புடவையை ஸ்திரிகை
செய்து விரும்பிய வாறு பாவிக்கலாம்.
இவற்றை வட்டம், சதுரம், இலைவடிவம், நட்சத்திரம் போன்ற டிசைன்கள், நேர் கோடு கள், வளைந்த கோடுகள் முகிற் தோற்றங்கள் என பல டிசைன்களில் ரை அன் டை யினை
அமைத்துக் கொள்ளலாம்.
கமத்தொழில் விளக்கம்

Page 47
ரை அன் டை முறையில் செய்யக்கூடிய
மிகவும் இலகுலான டிசைன் நேர்க் கோடு கள் ஆகும்.இதற்கு முதலில் புடவையில் வேண்டிய இடைவெளிகள் விட்டு நேர்க்கோடு களைப்புடவையின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு வரைந்து கொள்ளவேண்டும். உதா ரணமாக ஐந்து அங்குலத்திற்கு ஒன்றக புடவையின் அகலப் பாட்டில் கோடுகளை வரைந்து கொள்ளலாம்.அடுத்து கோட்டின் ஒரு மூலையில் இருந்து அதாவது புடவை யின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு அதாவது கோட்டின் மறு மூலைக்கு வரைந்த கோட்டையே ஆதரமாகக் கொண்டு புடவை யைச் சுருக்கிச் சுருக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும், வரைந்த கோட்டின் இரு மூலை களும் ஒன்றகும் 6) I60) சுருக்கிப் புடவையைச் சேர்த்துக் கொண்டதும் இதே கோட்டில் ஆரம்பித்து ஒன்று அல்லது ஒன்றரை அங்குல அகலத்திற்கு ரூவைனல் வரிந்து இறுக்கமாகச் சுற்றிக் கட்டவும். இப்படியாக வரைந்த கோடுகள் ஒவ் வொன்றையும் சுருக்கிச் சுருக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கட் டிய பின் புடவைக்குச் சாயம் எற்றலாம். பின் கட்டுக்களே அவிழ்த்துப் பார்த்தால் கட் டிய இடத்தில் நேர்க்கோடுகள் வடிவில் சாயம் ஊருது மற்ற இடங்களில் மட்டும் சாயம் ஊறியும் இருக்கும்.
மலர் 22 இதழ் 1, 2-1978
55 TT
5FIT!

தே போலத் தான் புடவையின் ஒரு யில் இருந்து மறு கரைவரை அமைந்த ரிவு நெளிவான டிசைனுே அன்றி சாய் நிகளோ அன்றி ' V ' வடிவான டிசைன் ா அமைத்து அவற்றிற்கும் நேர்கோடு போன்று ஒரு கரையில் இருந்து மறு வரையும் அமையுமாறு டிசைன்களை ரந்து அவற்றைச் சிறிது சிறிதாகச் சுருக்கி று சேர்த்து ரூவையினல் வரிந்து கட்ட ண்டும். கட்டிய பின் முன்னர் கூறிய சாயம் ஏற்ற வேண்டும். சாயம் ஏற்றிய கட்டுக்களை அவிழ்த்தால் நாம் எந்த சனில் துணியினைச் சுருக்கிப் பிடித்தோ அந்த டிசைனில் புடவை நிறமும் மற்ற ங்களில் ஏற்றிய சாய நிறமுமாக இருக்கக்
. מb016) [TL
இப்பொழுது கடைகளில் பல வகையான ப வகைகள் விற்பனைக்கு வந்துள்னன. ம் சாயம் ஊற்றும் புடவை எவ்வகையைச் ர்ந்தது என்று பார்த்து அதற்கேற்ற கைச் சாயம் பாவிக்க வேண்டும்,அவற்றை பார் பண்ணும் முறைகள் சாயப் பக்கட்டி லோ அன்றி சேர்த்து இருக்கும் துண்டுப் சுரத்திலோ தரப்பட்டிருக்கும். எனவே படியான சாயவகைகளைக் கொண்டு பளிறிய புடவைகளுக்கும் புதிய தோற்
அளிக்கலாம்.
4.

Page 48
பசுவின் வேட்கையு
2
வேட்கைக்கு முன் வேட்கைக் கா6
(6-10 மணி) (18 Lagoon)
1. மற்றைய பசுக் 1 மற்றைய
களே முகர்தல் களேத் தாவவி
2. மற்றைய பசு 2. அடிக்கடி கத்துத்
வின்மேல் தாவு தல்
-
3. பெண்குறி ஈர 3. உணர்ச்சி
மாகவும், சிவந் படுதல் தும், சிறிது 4 மற்றைய வீங்கியும் இருத் களின் மேல் : தல் தல்
5. உணவு உட்ெ
GTրgյ.
6. பால் குறைவ6 7. பெண்குறி ஈர ஆம் சிவந் இருத்தல் 8. சீதம் வடிதல் 9. கண்விழி வி
ருத்தல்.
குறிப்பு :-உங்கள் பசுக்களே வெற்றி காலத்தின் இறுதி 10 மணித்தியால முதல் 6 மணித்தியால காலத்தில் இதுவே உங்கள் பசு கருவுருவதற்கு 1
(தகவல் :-டாக்டர் ஆர். இராஜமகே தன).
 

ம் சினப்படுத்தலும்
(10 மணி)
பசுக் 1. தன்மேல் தாவ டுதல் விடாது
ó) 2, பெண்குறியி
லிருந்துசீதம்
வடிதல்
5ԱՅԼ
பசுக்
தரவு
T@
டைதல்
GIFTE தும்
ந்தி
முட்டையின் வாழ்க்கைக் ՅsII6ծԼԻ
(6-10 மணி)
இலவேளைகளில் 20 மணித்தியாலம் 6) 136)յ` இருக்கு மெனவும் கூறப் படுகிறது
ரமாகச் சினைப்படுத்துவதற்கு அதன் வேட்கைக் ாலத்தில் அல்லது வேட்கைக் காலம் முடிந்து
அவற்றைச் சினேப்படுத்திக்
கொள்ளுங்கள்.
கவும் உவப்பான சினைப்படுத்தும் காலமாகும். திரன், விரிவுரையாளர், விவசாய பீடம், பேரா
கமத்தொழில் விளக்கம்

Page 49
மண்ணியல்: 3
இலங்கையின் பாறைகளும் ,
1938 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த டாக்டர். வெவ்வேறு காலங்களில் உற்பத்தியான பாறை நிகழ்த்தினர். இலங்கையில் வெவ்வேறு யுகங்: இனங்கண்டறியப்பட்ட போதும் பல ஆராய்ச்சியா முறைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.
கருத்து சகலராலும் ஒரளவு ஏற்றுக்கொள்ளப்பட்
இலங்கையின் பாறை உற்பத்தியையும் அவற் இடத்து வெவ்வேறு காலப்பகுதிகளில் இலங்கை பல பாறைகள் தோன்றி இருக்கின்றன. இலங்ை உண்டான பாறைகள் இனங்கண்டறியப்பட்டுள்ளது. (1) ஆக்கியன் காலம் :-இக்காலமானது சுமா முந்தியனவாகும். இலங்கையில் உண்ட இக்காலத்தில்தான் உண்டானதாகும். (2) யூரேசிக்காலம் :-சுமார் 70-200 மில்லிய
பகுதி. (3) மையோசின் காலம் -இக்காலமானது சு
யான காலமாகும். (4) பிளிஸ்ரோசீன் காலம் :-சுமார் 12 மில்லிய
பகுதியாகும். இனிமேற் கூறிய ஒவ்வொரு காலப் பகுதியிலு களைப் பற்றியும், அவற்றின் பரம்பல், மற்று விபரமாகப் பார்ப்போம்.
(1) ஆக்கியன் காலப்படிவுகள் :-இலங்கையில் 2 இக்காலத்தில் உண்டானவையாகும். இலங்கைக் காலப் பாறைகள்தான் உண்டாக்கின என்று கூறு முகத்தில் இக்காலப் பாறைகளே இரு பெரும் பிரி:
(1) மேற்பக்கத்தில் நன்கு உருமாறிய கொன
படிவுகள்,
மலர் 22 இதழ் 1, 2-1978
 

அவற்றின் பரம்பலும்
ಶಿಕ இரசாதுரைs B, వీe. Agri (Hons) விரிவுரைஐாளர், குண்டசுலை.
வாடியா என்பவர் இலங்கையின் கள் சம்பந்தமான ஆராய்ச்சியை 5ளில் தோன்றிய பாறைகள் பல ாளர்கள் மத்தியல் இதன் தோற்ற இருப்பினும் டாக்டர். வாடியாவின் டதாகும்.
றின் பரம்பலையும் உற்றுநோக்கும் யின் பல்வேறிடங்களில் வேறுபட்ட கயில் பின்வரும் காலப்பகுதிகளில்
ர் 600 மில்லியன் வருடங்கட்கு ான பாறைகளில் 90% ஆனவை
ன்ே வருடங்கள் வரையுள்ள காலப்
ார் 70 மில்லியன் வருடம் வரை
ன் வருடங்கள் வரையான காலப்
இலங்கையில் உண்டான பாறை சிறப்பம்சங்கள் என்பனவற்றை
ண்டான பாறைகளில் 90% ஆனவை ரிய வடிவ அமைப்பைக்கி இக் பதில் ஐயமில்லை. குறுக்குவெட்டு களாகப் பிரிக்கலாம்.
டலேற் பாறைப் (Khora Serieg)
鑫3
彗

Page 50
4.
(2) கீழ்ப்படையில் இந்தக்
விஜயன் சிரீஸ் (Vija களானவை பழமை வ கொண்டதாயும், இடை விஜயன் சிரிஸ்படையில் இலங்கையில் 4 வகை ை
ஆக்கி (1) விஜயன் பாறைப் படிவுகள்
பிந்தின நைஸ் பாறைகள் பிந்தின நைஸ் பாறைகள் நன்கு களைக் கொண்டவை. கருமையான மைகா (Biotie Mica) கோன்பிளண் லும் மற்றும் வெண்மைநிறம் பெ (Felspar) களிப்பொருட்களாலும் துணைக்கணிப்பொருட்களான இலும் உண்டு. இலங்கையின் தென்கிழக்கு வரை இப்பாறைகளைக் காணலாம்.
வன்னிநைஸ் :-இலங்கையின் ம8 பிரதேசத்தில் காணப்படுகின்றன. படைபோன்ற அமைப்புகள் இல்லை. இடங்களைக்கொண்டு வரையும் முக்கே கோன்பிளன்ட், பயோரைற், பெல்ஸ்ப பறைகளில் உண்டு. மக்னரைட் எ முக்கிய அம்சமாகும்.
கடுகண்ணுவை நைஸ் :-கடுகண் அதிகம் காணப்படுகிறது. இங்கிருந்: குப் பக்கமாக தொளஸ்பாகை வன பிளன்ட், பயோரைட் கணிப்பொருட்க சில பாறைகளில் பைருெக்சின்களிப்
கொழும்பு நைஸ் :-இதை வி: வாடியாவின் கருத்துப்படி இந்தன என்று கூறப்படுகிறது. சிறுமணி துள்ளது. இவற்றில் நன்கு விருத்
கிரனேட் புகுந்த விஜயன் படைகள்
விஜயன் பாறைப் படிவுகளில் 8 அமைப்பையும் பார்ப்பின் இத்தை முக்கியமானவையாகக் கருதப்படுகி JFTGG96onas (Charnocklte)
1929 ல் அடம் என்பவர் இப்பா உள்ள பாறையின் தொடர்ச்சியென
85Gir GTGOT. (M e t a - S e d i m e II காவின் அளவு வேறுபடுதலால் ட
 

காண்டலையிற் பாறையைத் தாங்கி இருக்கும் n Series). இந்த விஜயன் பாறைப்படிவு பந்ததாயும், நைஸ், சிஸ்ற் போன்ற பாறைகளைக் ப கிரினேட் உட்புகுந்தனவாயும் இருக்கின்றன. பெரும்பான்மையானவை நைஸ் பாறைகளாகும். நஸ் பாறைகள் உண்டு. அவையாவன,
ன் காலப்படிவுகள்
பிரித்தறியக் கூடிய கறுப்பு, வெள்ளைப் படை படைகள் இந்தப் பாறையில் உள்ள பயோரைட் ட் (Hornblende) போன்ற கணிப் பொருட்களா நமணிகொண்ட குவாட்ஸ் (uெartze) பெல்ஸ்பார் கிடைக்கின்றன. இதைவிட பிந்தின நைசில் னேற், செகோன், அப்பரைற் போன்றவையும் ப் பகுதியின் தாழ்பிரதேசங்களில் இருந்து மலையடி
லத்தொடரின் வடக்கு ஒரத்தைச் சுற்றித் தாழ்ந்த மங்கல் சிவப்பு நிறமான பாறைகள் சிலவற்றில்
புத்தளம், அனுராதபுரம், தப்போவ போன்ற Tணப் பகுதியுள் இப்பாறைகள் காணப்படுகின்றன. ார் போன்ற கணிப்பொருட்கள் சிறிய அளவில் இப் ன்ற துணைக் கணிப்பொருட்கள் இப்பாறைக்குரிய
ணுவை, அலகல்லேப் பகுதியில் இந்த நைஸ் து வடக்குப் பக்கமாக குருநாகல்வரையும், தெற் ரயும் இப்பாறைகள் படர்ந்திருக்கின்றன. கோன் ளில் படைபோன்ற அமைப்புக்களைக் காட்டுகின்றன. பொருளும் உண்டு.
ஐயன் நைஸ் என்றும் கூறுவார்கள். டாக்டர். நசே ஏனைய நைஸ்பாறைகளுக்குரிய மூலப்ப்ாறை அமைப்பு உடையது. கூடிய கிரனேட் உட்புகுந் தியடைந்த படை அமைப்புகளையும் காணலாம்.
ரனைட் உட்புகுந்த பாறைகளைப் பற்றியும் அதன் 6ய பாறைப்படிவுகளில் 4 விதமான பாறைகள் ன்றன. அவையாவன :-
றையைக் கண்டுபிடித்து இது தென் இந்தியாவில் றர். இது உருமாகிய அடையற் பாறைப் படிவு t) கூறப்படுகிறது. இப்பாறையில் உள்ள சிலிக் றைகள் அமிலத்தன்மையிலிருந்து அதிக காரத்
கமத்தொழில் விளக்கம்

Page 51
தன்மைவரை வேறுபடுகின்றன. இப்பாறைகளை உயர்பீடபூமியில் காணலாம். இப்பாறைகள் கைபெஸ்தீன் (Hypersthene) கணிப்பொரு? கோன்பிளன்ட், பையோரைட், கானெற், குவா போன்ற கணிப்பொருட்களேயும் காணலாம். து Minerals) Gg-Gg TGöT (Zercon) g|LILIGOT (AI வற்றையும் இப்பாறையில் காணலாம்.
Gas Tanfi.32a3S2, Ti" (Tonnigala Granite)
இவ்வகைப் பாறைகள் புத்தளத்திற்குத் ே என்னும் இடத்தில் காணப்படுகிறது. இவை ெ கணிப்பொருட்கள் (Minerals) சீராகப் பரம்பி (CLã06ùLIff (Orthoclase Felspar) 2-6ổ010.
பிக்மரைட் (Pigmatite):
பெருமணிகள் கொண்ட கணிப்பொருட்கள் இ
பலாங்கொடைப் பகுதியில் இப்பாறை உண்டு.
களேக் காணக்கூடியதாக இருக்கும்.
டொலறைற் ( D 9 10 r it e ) நுண்மணி கிழக்கு மலைச் சரிவில், பிந்தனைப் பகுதியில் பகுதியில் ஒர்பட்டியாகக் காணப்படுகின்றன. ( சாமி இனக்கண்டறிந்தார்.
Gasr srijorLiżarvej) u T6 sapp355ir (Khondalite Series)
இவை விஜயன் படைக்கு மேல் உள்ள உருமா ளாகும். தென்மேற்கு கரைப் பகுதியில் இருந்து 50-60 மைல் அகலம் உள்ள ஓர் நீண்டபட்டியா உள்ளன. இப்பாறைகளின் சுண்ணப்படிவங்கள் atɛ2am (Sand Stone) gd_GiīGITLašáệ gò GiTIGTGOT. (Quartzite) G6ipið6i) (Schists) gyLÁlla) 60J56) (A (Crystaline limestone) GLaD60Lnfi) (Dolomite) போன்ற பாறைகள் அடங்கினும் பின்வரும் 3 வி
குவாட்சைட் (Quartzite): இவை பெரிய பாறை நன்கு வளர்ந்து கடலினுள் நீண்டிருக்கின்றன உண்டு. சிலதில்பெல்ஸ்பாரும் உண்டு. சிலவற்றி காணப்படுகின்றன. இந்த காணெற் மாற்றமை ஏற்கனவே மாற்றமடைந்து நீர் ஏற்றப்பட்ட இரு இடங்களில் குவாட்சைட்டானது மென் மணி ெ உடனும் காணப்படுகின்றன.
பளிங்குருச் சுண்ணும்புக் கல்லும் டொலமைற்
இவ்வகைப் பாறைகள் மேற்கூறிய குவாட் இடைப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் இவற்றில் மாட்டா. வெண்ணிறமானவை. சில இடங்கள் நிறமும் காணப்படலாம். அடிக்கடி இவற்றில்
மலர் 22 இதழ் 1, 2-1978

த் தென்மேற்குப் பகுதியில் உள்ள கருமைநிறமானவை. பிரதானமாக ளக் கொண்டிருக்கும். இதைவிட ட்ஸ், மற்றும் பொட்டாஸ் பெல்ஸ்பார் 12300ägao"GLITE3GTTaõT (Accessary atite) Gg|Logo.JL (Hematite) G | Teito
தென் கிழக்கே உள்ள தோணிக்கலை மன் சிவப்பு நிறைமுடையன. இதில் இருக்கும். முக்கியமாக ஒதோகிளாஸ்
இப்பாறையில் சீராகப் பரம்பி இராது. இப்பாறையில் சேகோன் கணிப்பொருட்
5ள் கொண்ட பாறைகள் தென் இவற்றைக் காணலாம். இவை இப் இப்பாறையை டாக்டர். ஆனந்தகுமார
றிய ஆக்கியன் காலப் பாறைப் படிவுக வட கிழக்குக் கரைப் பகுதிவரை சுமார் ாக இப் பாறைப்படிவுகள் இலங்கையில் (Calcarious Shells) Los). Oth Ln600 fistf இவ்வகைப் படிவுகளில் குவாட்சைட் cid Gneiss) பளிங்குச் சுண்ணும்புக்கல் ரைப்கொண்டலைற் (Type Khondate) மித பாறைகள் முக்கியமானவையாகும்
களாக திரிகோண மலைப் பிரதேசத்தில்
அதிகமாக குவாட்ஸ் கணிப்பொருள் ல் காணெற் (Garnet) கணிப்பொருளும் டந்து கொண்டிருக்கும நிலையிலன்றி ம்பு ஒக்சைட்டுகளாக இருக்கும். பல SITGöTL (g6JTL66isö (Quartz. Schist)
றும்
சைட்டுடன் சேர்ந்து அந்தப்படைகட்கு சிலிக்கேற் கணிப்பொருட்கள் இருக்க வில் மங்கிய சிவப்பு அன்றிப் பச்சை மாசுபடிந்து காணப்படுகிறது. பெரும்
45
खु "

Page 52
46
பாலும் இந்த மாசு சிலிக்கேற் கணிப் இவற்றுடன் சேர்ந்து காணப்படும் டே என அழைப்பர்.
ரைப் கொண்டலேற் (Type Khonialite
இவ்வகைப் பாறையும் மேற் கூறிய கட்கு இடையே படைகளாக இருக்கின் (Garnet) கணிப்பொருள் மிகப் பெர் கணிப்பொருட்களான சிலிமணற் (Sl ஒரளவு உண்டு. இப்பாறைகள் பசை பரந்திருக்கின்றன. இவை வெண்மை
(2) யூரேசிக் காலப் படிவுகள் (tass
இக்காலப் படிவுகள் சுமார் 70-20 யாகும். இக்காலப் படிவுகள் ஆழம வைக்கப்படாத பாறைப்படிவுகளாகும். தபோவாவில் இருந்து 25 மைல் ெ என்னும் இடத்தில் காணப்படுகிறது. லேசியஸ் மணற் பாறையாகவே இருக் கணிப்பொருட்களால் சீமெந்திடப்பட்டு
(3) மயோசின் சுண்ணும்புக் கற்படிவுக
இவை இலங்கையின் வடக்குப் பகு சுண்ணும்புக்கல் பாறை என்னும் கூறு யன் வருடங்கட்கு உட்பட்டனவாகக் கா6 தீவுக்கு வடக்கே 12 மைல் புள்ளிவரை வடக்கே உள்ள பகுதி முழுவதும் இ கல்சியம் காபனேட்டினுல் (CaCo) ஆ போன்ற மாசுகளும் கலந்திருக்கின்றன கடலினுள் மூழ்கி இருந்த போது கடன் முருகைக்கல் தவிர) உண்டானவையா எற்பட்ட பெரும் பிரளயத்தின் போது கற்பாறைகள் கடல் மட்டத்தின் மேல் உயர் வாழ்ந்த சங்கு, சோகி போன் பாறையே இந்த சுண்ணும்புக் கற்படிவு
இத்தகைய பாறைகள் கடினமான தாயும் கல்சியம் காபனேட் கொண்ட ப
யாழ்க் குடாநாட்டின் கரையோரப் யோரங்களிலும் மிகவும் அண்மை களைக் காணக்கூடியதாக இருக்கிறது. லால் உண்டான சுண்ணும்புக்கற் பாை
(4) பிளிஸ்ரோசின் படிவுகள் (Pleiste இக்காலப் படிவுகள் சுமார் 12 மி
ஏற்பட்டதாகும். இப்பாறைப் படிவுகள் கொண்டலைற் பாறைப் படிவுக்கும் !
 

பொருட்களாக இருக்கும். இதைவிட மக்னீசியம் ாது இவற்றை டொலமைற் (Dolonibe) பாறை
குவாட்சைட், பளிங்குச் சுண்ணும்புக்கற் பாறை ன. இப்பாறையின் சிறப்பு அம்சமாக காணெற் ய துணிக்கைகளாகக் காட்சி தரும். ஏனைய manite) Sq60LL (Graphite) Guitaipaoa Lith ற, பண்டாரவளே, வெலிமடைப் பகுதிகளில்
நிறமுடைய அமிலப் பாறைகளாகும்.
le Deposits)
மில்லியன் வருடங்கட்கிடையில் ஏற்பட்டவை ற்ற நீரில் காணப்படினும் கடலினுல் படிய இவ்வகைப் பாறைகள் புத்தளப் பகுதியில் #ff3,6ốlö0 g)_3TGT -g,6ổời tại [[JapLp (Andiagama} இவ்வகைப் பாறைகள் பெரும்பாலும் ஆசி SaipóOT (Argellaceous Sand Stone). g606).
இருக்கிறது.
gir (Miocene Limestone) தியில் காணப்படுகிறது. இதனுல் யாழ்ப்பாண வார்கள். இக்காலப் படிவுகள் சுமார் 70 மில்லி ணப்படுகின்றன. கல்பிட்டியில் இருந்து முல்லைத் உள்ள பகுதியை தொடுக்கும் நேர் கோட்டுக்கு பாறையைக் கொண்டது. இதன் முக்கிய கூறு ஆனதாகும். அத்துடன் களி, மண்டி, மணல், முன்பொருகாலப்பகுதியில் இந்தப் பிரதேசம் பில் உயிர் வாழ்ந்த பிராணிகளின் மிகுதிகளால் கும். சுமார் 8 இலட்சம் ஆண்டுகளின் பின் இந்தியாவிலும், இலங்கையின் வடபகுதியிலும் தோன்றின. இந்நேரத்தில் முன்பு கடலில் ற உயிர்வாழ் பிராணிகள், மரித்து உண்டான களாகக் காட்சியளிக்கின்றன.
தாயும், இறுகியதாயும், மங்கிய நிறமுடைய டைகளை உடையதாயும் இருக்கும்.
பகுதியிலும், மற்றும் அம்பாந்தோட்டைக் கரை க்காலப் படிவுகளான சுண்ணும்புக்கற்பாறை இவைகள் பெரும்பாலும் முருகைக்கல் (Coral) றகளாகவே இருக்கின்றன.
Bene deposits)
ல்லியன் வருடங்கட்கு உட்பட்ட கால கட்டத்துட் சுண்ணும்புக் கற்பாறைக்கும் (Linestone Rocks) இடையே மேற்குப் பகுதியிலும், வடமேற்குப்
கமத்தொழில் விளக்கம்

Page 53
பகுதியிலும் காணப்படுகின்றன. இவ்வ.ை படுக்கையாக மணல், சிவப்புக் கழியுடன் நீர் கொழும்புக்கும், புத்தளத்திற்கும் இன மணல் என்று கூறுவார்கள். இதைவிட ஆ அதாவதி வண்டல் படிவுகளும் ( Aluwial)
மேலும் திருகோணமலை, மட்டக்களப்புப் இக்காலப் படிவுகளாகும். இவ்வகையான ப காணப்படும்.
இலங்கையின்
ஆக்கியன் படிவுகள் யூராசிக்படிவு
விஜயன் தொடர் கொண்டலை
நைஸ்பாறைகள் கிரனேட்புகுந்த விஜயன்தொட 1. பிந்தினநைஸ் 1. சாணுேகை 2. வன்னிநைஸ் 2,剑应&ö亡
3. கடுகன்ணுவைநைஸ் 3. பிக்மரைட்
4. கொழும்புநைஸ் 4. டொலறை
(அடுத்த தொடர்ச்சியில் இப்பாறைகள் எப்ப வகுக்கின்றதென்பதை விபரமாக ஆராய்வோட
7 ம் பக்கத் தொடர்
20. இஞ்சி சின்சிபர் ஒவ்வி 21. இராசவள்ளி . டயஸ்கோறியா 22. இராவணன் மீசை . இஸ்பினிபெக் 23. இலந்தை . சிசிபஸ் மொறி 24. இலவு , , இபா பென்ரன் 25. இலுப்பை , , மடுகா லோன்;
51 ம் பக்கம் பார்க்க
மலர் 22 இதழ் 1, 2-1978

| Unaip3oir &ga16) (Gravel bed) கலந்து காணப்படுகிறது. மணற்படிவுகள் டயே காணப்படுகின்றன. இதை கறுவன றுப்படுக்கையில் உண்டான படிவங்களும் ாணப்படுகின்றன.
குதியில் உள்ள கரையோர மணல்களும் டிவுகள் தளர்ச்சியாயும், இறுக்க மற்றும்
斐=事 பாறைகள GRUPure FETAD.
மயோசின் படிவு பிரிஸ்ரோசின்படிவு
} தொடர்
-> 1. குவாட்சைட் -> 2. பணிங்குருசுண்ணும்புக்கல் -> 3, ரைப்கொண்டலேற்
டிச் சிதைவடைந்து மண் உண்டாக வழி Ի.)
ஒஒோல் . சின்ஜிபறேசியே
96frg IT டயஸ்கோறியேசியே. ஸ் விற்ரோறியல் . தானியம்.
சியான . றம்னேசியே.
TO . பொம்பகேசி:ே ஜபோலியா , , சப்போரேசியூே.

Page 54
கினிப்புல் (பனிக்கம் மக்சிட
as
கினிப்புல்லில் மூன்று இனங்கள் மத்தி இபாரிசு செய்யப்பட்டுள்ளன.
«ՁԱ606) iԱ III6, 1667 :- இனி ஏ (Guinea A) Saif S (Guinea B) இனி வி. ஆர். ஐ. 435 (Guinea WRI 4
இவற்றுள் கினி எ புல்லினம், மத் வளர்ந்து பெருமளவில் காணப்படுகிறது. கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்ற என அழைக்கின்றர்கள்.
இப்புல்லினம், இயற்கையாகவே பெ பாற்பண்ணையாளர்கள் அதிகளவு பயன் மானத்தையும், உற்பத்தி அளவையும் அ ஆராய்ச்சி நிலையம் ஆராய்ச்சிகளை மேற்கெ
இப் பரிசோதனையில் மூன்று அளவுக அத்துடன் அடிக்கட்டாக, பொஸ்பரசும், கிக்கப்பட்டன. பரிசோதனையில் 6 வாரங்க பட்டது.
இப்பரிசோதனையில் எதுவித நைதரச * ஏ ' புல்லினம் 18,800 கி. கிரும் கொடுத்தது. இதே வேளையில் கினி " பி கினி. வி. ஆர். ஜ. 435, 12,400 கி. கிருப்
அத்துடன் கினி " எ ' புல்லினம் 12 பிரயோகித்த போது, 21,103 கி. கிரும் வி பிரயோகித்தபோது 25,748 கி. கிரும் விலை
இதன் உலர் நிறை வீதம் (Dry Matte பிரயோகிக்கப்படாதபோது இதன் மொத்த காணப்பட்டது. இதே வேளையில் மொத்த
கினி " எ ' இனத்தில் புரதம் குறைவா இதன் உயர்விளைவு காரணமாக, இதனை வெட்டி, அவரையினங்களுடன் ஊட்டுவத அவரையினங்களுடன் ஊட்டும் போது, குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது.
அதனல் தற்போது காணப்படும் கினி " பயிரிடாது, அதற்கு போதியளவு பசளே மரித்து, பூக்கமுன் இளம் பருவத்திலேே முள்ளில்லா முருக்கு, சீர்மைக்கிளுவை ( ஊட்டும்படி சிபாரிசு செய்யப்ப இகிறது.
 

Dử)
பொ. சுந்தரானந்தா, கமத்தொழில் தகவற் பிரிவு,
யமலே நாட்டுக்கு உகந்தவையென தற்போது
35)
திய மலைநாட்டுப் பகுதியில் தன்னிச்சையாக இதனையே இப்பகுதிப் பாற்பண்ணையாளர் ர்கள். இதனை இவர்கள் "அலித்தனகொல'
ருமளவில் காணப்படுவதனுலும், இதனைப் படுத்துவதாலும், இதன் போசாக்குப் பெறு றிவதற்காக கன்னெறுவை, மிருக வைத்திய ாண்டது.
ளில் நைதரசன் பசளே பிரயோகிக்கப்பட்டது. பொட்டாசியமும், டொலமைற்றும் பிரயோ 5ளுக்கொருமுறை அறுவடை மேற்கொள்ளப்
என் பசளே பிரயோகிக்கப்படாத போதும் கினி (உலர்நிறை/ஹெக்டர்/வருடம்) விளைவைக்
* புல்லினம் 10,000 கி. கிரும் விளைவையும்,
b விளைவையுமே கொடுத்தன.
5 கி. கிரும் (ஹெக்டர்/வருடம்) நைதரசன் ளேவையும், 250 கி. கிரும் (ஹெக்டர்/வருடம்) ாவையும் கொடுத்தது.
}r Percentage) 20-30% gy(5th. 60psugait iப்புரதம் 8% சதவீதத்துக்குக் குறைவாகவே
நார் 32-36% சதவீதமாகக் காணப்பட்டது.
கவும், நார் கூடுதலாகவும் காணப்பட்டாலும, முதிர முன், இளமைப் பருவத்திலேயே ற்கு சிபாரிசு செய்யப்படுகிறது. இவ்வாறு கினி " எ ' புல்லில் காணப்படும் புரதக்
எ ' புற்றரைகளை அழித்து புதிய இனங்களைப்
பிரயோகித்து, களைகட்டி, சிறப்பாகப் பரா யே அறுவடை செய்து, இப்பில்-இப்பில், போன்றவற்றுடன் கலந்து கால்நடைகளுக்கு
கமத்தொழில் விளக்கம்

Page 55
தாவர நோயியல்: 2
பங்கசுக்களும், LII
தாவர நோய்களில் பெரும்பாலானவை ட உண்டாக்கப்படுவதனுலும், பங்கசு நோய்கள் குலைவுகளை ஏற்படுத்துவதனுலும் தாவர நே மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. எ பங்கசு நோய் ஒன்றினது பாதிப்பிற்கு உ6 பயிர்கள் பங்கசுநோய்கள் பலவற்றினுல் ட பயிரை எடுத்துக் கொண்டால் இதில் உண் G5Tli (Blast disease) 60 flig56a)ifu என்னும் பங்கசுவினல் உண்டாக்கப்படுவது ளாதார நட்டத்தையும் ஏற்படுத்தக் கூடிய தவிர நெற்பயிர் ஹெல்மின் தோஸ்போரிய leaf spot) LoLó) Galafia)6) (35Tli (Sheath போன்ற வேறு பல பங்கசு நோய்களினுலு பாலான பயிர்களை நோக்கும்போது அவை நாம் காணலாம். பங்கசு நோய் களைப் என்றல் என்ன, அவை எவ்வாறு வ உண்டாக்குகின்றன என்பன பற்றிச் சுருக
எருக்குவியல்களிலும், உக்கும்மரப்பகு குடைக் காளான்களும், விசிறிக் காளான் ஆகும். இவை தவிர, ஈரலிப்பான பாண் பழங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்ற பூ இப் பங்கசுக்கள் தாவரநோயை உண்டாக் ஒத்தவையாக உள்ளன. நூல் போன்ற பட்டது போல் அமைந்து, பங்கசுவின் ! கலங்கள் தாவரக் கலங்களைப் போன்றே ! காரணத்தினுல் தாவர இராச்சியத்தின் ஒர் இவை பச்சயத்தைக் கொண்டிருக்காத த இருந்து வேறுபடுகின்றன. மேலும் இை அன்றி ஒட்டுண்ணியாகவோ பிறபோசனை கொண்டு வாழ்கின்றன. இவற்றின் உன் தாவரங்கள், விலங்குகளாகக் காணப்படுகின் களின் கீழும் 0° சதம அளவை வெப்பநி3 வெப்பநிலையிலும் வாழக் கூடியனவாக ! திராட்சை, ருேசா போன்றனவற்றின் இலைக பவுடர்ப் பூஞ்சணங்கள், மிகவும் உலர்வா காணப்படுகின்றன. பங்கசுக்கள் தாவரங்க
மலர் 22 இதழ் 1 2-1978

பா, சிவகடாட்சம், மா. ஆனந்ததிருஷ்ணன், தாவர நோயியற் பிரிவு, மத்திய கமத்தொழில் ஆராய்ச்சிநிலையம், கன்ணுெறுவை, பேராதனை.
画乐岳 G நாய்களும்
ங்கசுக்கள் எனப்படும் நோய்க்காரணியினுல் ா பாரதுரமான சமூக-பொருளாதாரச் சீர் ாயியலில் பங்கசுக்களும், பங்கசுரோய்களும் க்குறைய எல்லாப் பயிர்களும் குறைந்தது ாளாகின்றது. அத்துடன் பெரும்பாலான ாதிக்கப்படுகின்றன. உதாரணமாக நெற் டாகும் முக்கியமான நோயாகிய எரிவந்த JT 5620 JĠgi (Pyricularia Oryzae) டன், பாரதுரமான அழிவுகளையும் பொரு தாக உள்ளது. இப் பங்கசு நோயைத் b 9260jl Giraffi GBTij (Heminthosporium olight) El Sadi'j LGTG? GEEFTƯj (Brown Spot) ம் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறே பெரும் பல பங்கசு நோய்களுக்கு உள்ளாவதை பற்றிப் பார்க்கும் முன்னர் பங்கசுக்கள் ாழ்கின்றன, எப்படித் தாவர நோய்களை க்கமாக சிறிதளவு நோக்குவோம்.
திகளிலும் மழைகாலங்களில் வளர்கின்ற, களும் நாம் அறிந்த பெரிய பங்கசுக்கள் ா, தேங்காய், தோற் பொருட்கள் அழுகும் ஆசனங்களும் பங்கசுக்களில் ஒரு சிலவாகும். கும் பங்கசுக்களை ஒரளவிற்கு அமைப்பில் பூசணவிழைகள் (Mycelium), பின்னப் உடலை உண்டாக்குகின்றன. பங்கசுக்களின் கடினமான கலச்சுவரைக் கொண்டிருக்கும் அங்கமாகப் பங்கசுக்கள் வைக்கப்பட்டுள்ளன. ன்மையினுல் உண்மையான தாவரங்களில் வ அழுகல் வளரியாகவோ (Saprophytes) ண (Heterotrophy) முறையை மேற் றைவிடம் பெரும்பாலும் மண், நீர்நிலைகள், ன்றன. வெவ்வேறு வகையான சூந்நிலை ல தொடக்கம் 50 சதம விலும் அதிகமான உள்ளன. சில பங்கசுக்கள், உதாரணமாக ளில் பவுடர் தூவப்பட்டது போல் காணப்படும். ன நிலைமைகளிலும் வளரக் கூடியனவாகக் ளேப் போன்று பதிய முறையில் (vegetative)
9

Page 56
பூசணவிழைகள் வளருவதன் மூலமும், இ6 உற்பத்தி செய்தும் இனப்பெருக்கம் அ6 லாது இலிங்கமில் (ASexual) முறையிலு பெருகுகின்றன. இவ் உறுப்புக்கள் சா சிறிய்வையாக இருக்கும். ܥܘܢ -
பங்கசுக்களில் அதிகமானவை எமக்கு தி பயப்பனவாகவும், அவசியமானவையாகவும் கல் வளரிப் பங்கசுக்கள் இறந்த விலங்குகள் மண்ணின் வளத்தைக் கூட்டுவதுடன், அ. திக் கொள்ளக் கூடியதாக மாற்றியும் மருத்துவத் துறையில் முக்கியம் பெற்று வி மருந்து பெனிசிலியம் (Penicium) எ செய்யப்படுகின்றது. பாண், வெண்னெ பதார்த்தங்கள் பதனிடுவதிலும் பங்கசுக்க உணவுப் பொருளாகவும் (உதாரணம் : கா
பங்கசுக்களின் இனப்பெருக்க முறைகள், புக்கள், வித்திகளின் வகைகள், புதிய உ கொண்டு பங்கசுக்கள் பாகுபாடு (Class இராய்ச்சியத்தின் ஒரு பிரிவாகிய பங்கசுக்க ள இயூமைக்கோரினு (Eumycotina) என போன்று காணப்படும் பங்கசுக்களே உள்ளடக் என்னும் உப-பிரிவாகவும் இரண்டாகப் வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்த இயூல் பங்கசுக்களைக் கொண்ட உப-பிரிவு தற்சம கப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் ஆராய்ச்சியின் முன்னேற்றத்தினுல் ஏற்படு முதல் நான்கு வகுப்புக்களும் முன்னர் என்னும் ஒரு வகுப்பாக அழைக்கப்பட்டது வகுப்புக்கள் (Sub-Classes) வருணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இக் கட்டுை இங்கு தரப்படவில்லை. ஒவ்வோர் வகுப்பி பங்கசுக்களும் அவற்றினுல் உண்டாக்கப் காட்டப்பட்டுள்ளன.
பங்கசு
இயூமைக்கோற்ரினு யேmycetina) 1. கைற்றிடியோ மைசெரேஸ் (Chyt
2. ஊமைசெரேஸ் (Oomycetes) : பி பைற்ரோவ்தோரா (Phytophtha
3. பிளாஸ்மோடியோபோரோ மைசெே மோடியோபோரா (Plasmodiop)

பிங்கமுறையில் (Sexua) வித்திகளே (Spotes) டவதுடன் உயர் தாவரங்களைப் போலல் ம் வித்திகளை உற்பத்தி செய்து இனம் தாரண கண்ணிற்கு புலனுகாத அளவு
மையற்றனவாக இருப்பினும் சில நன்மை காணப்படுகின்றன. உதாரணமாக அழு , தாவரங்கள் என்பவற்றை உக்கச்செய்து வற்றை வளரும் பயிர்கள் உபயோகப்படுத் விடுகின்றன. நுண்ணுயிர் கொல்லியாக வங்கும் பெனிசிலின் (Penicin) என்னும் ன்னும் பங்கசுவில் இருந்தே உற்பத்தி ாய்க்கட்டி (Cheese) போன்ற உணவுப் ள் முக்கிய இடம் பெறுவதுடன் சில ளான்கள்) உபயோகப்படுத்தப் படுகின்றன.
இனப்பெருக்க உறுப்புக்களின் அமைப் றுப்புக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் ification) செய்யப்பட்டுள்ளன. தாவர ள், உண்மையான பங்கசுக்களைக் கொண்டு ன்னும் உப பிரிவாகவும், பங்கசுக்களைப் யே மிக்சோமைக்கோற்ரினு (Myxomycotina) பிரிக்கப்பட்டுள்ளன. முன்னர் நான்கு மைக்கோற்ரினு என்னும் உண்மையான பம் எழு வகுப்புகளாக (Classes) வகுக் கலாப்போக்கில் ஏற்படும் விஞ்ஞான வது இயற்கையே. கீழே தரப்பட்டுள்ள பைக்கோமைசெற்றேச (Phyoomycetes) வகுப்புக்கள் எல்லாம் மேலும் உப(Orders) குடும்பங்கள் (Classes) ஆக யின் நோக்கிற்கு அப்பாற்பட்டமையினல் னுள்ளும் வரும் ஒரு சில முக்கியமான படும் நோய்களும் உதாரணங்களாகக்
Fungi)
மிக்சோமைக்கோற்ரினு (Myromycotina)
idiomycetes)
த்தியம் (Pythium) நாற்றழுகல் நோய்கள் 8) பின்வெளிறல் நோய்,
'grav:- (Plasmodiophoromycetes LS26Trraio 1ora) குண்டாந்தடியுற வேர்நோய்
கமத்தொழில் விளக்கம்

Page 57
4. சைகோமைசெரேஸ் (Zygomycetes) பு
மெல்லழுகல் நோய்.
5
<9|60(34/TGöL66ìg{ểữGiò (Ascomycetes) (3
நோய் பெரினுேஸ்போரா
(Peren
| Millidews) (31.5 intuiğGir
6. பசிடியோமைசெரேஸ் (Basidiomycet
நாற்றழுகல், அடிஅழுகல்.
7
யூரோன்
டியூரெருேமைசெரேஸ் (Deuteromyc
(Fungi Imperfecti), GlasgöölfajiG சேகொஸ்போரா (Cereospora), ஒரு பியூசேரியம் (Euserium) நோய்கள்
நாற்று நோய்கள்.
47 ம் பக்கத் தொடர்
இலக்கள்வி இனல்வாகை
ஈச்சை
F堕6匣 உருத்திராட்சம் உருளைக்கிழங்கு உழுந்து எருக்கவை எலும்புருக்கி எலுமிச்சை எள்ளு
6յ6ծքի
ஒமம்
மலர் 22 இதழ் 1, 2-1978
யூபோபியா நெறி சமானியா சமன் போனிக்ஸ் புசில் ஆட்டோகாப்பஸ் ஈலியோகாப்பஸ் சோலனம் ரியூபே பசியோலஸ் முங்ே கலோருெப்பிஸ் லிற்சியா குளுரிே சிற்றஸ் ஒறன்ரிடே செசேமம் இண்டி எலற்ரரு றிபென் றகைஸ்பேமம் 6ே
56 լԻ | 155ԼԻ Լ

யூக்கர் இனங்கள் (Mador Spp) பு
பனிசிலியம் (Penicilium) பழ அழுகல்
»spora) LIGIJE TE L44000 (Powdогу
s) தனரோபோரஸ் (Thanateophorus) மசெஸ் (Uromyces) துருநோய்
tes) அல்லது நிறைவிலிப் பங்கசு
தாஸ்போரியம்
(Helminthosporium)
ரன்ேரியா (Alternaria), இலைப்புள்ளி இரைசொக்ரோனியா (Rhizoetonia)
போலியா யூபோபியேசியே.
அவரையம்.
Off LTL5). அல்ரிலிஸ் மோறேசியே. ரியூபகுலேரஸ் . ஈலியோகாபேசியே ருசம் சொலனேசியே இோ அவரையம். ஜிகன்ரியா அஸ்கினியியடேசியே ணுசா லோறேசியே.
TGSlu u FT றுரேசியே. கம் பெடேலியேசியே.
ஸ்) ஜின்ஜிபறேசியே uffiu QTLo அம்பிலிபெறே
红市芮
5.

Page 58
இலங்கையில் செ
முன் தொடர்ச்சி
பொதுவான நோய்கள் : 1. ஒட்டுண்ணி நோய்கள் :-
உணவுக் குழாயில் இருக்கும் நடாப்புழு களும் (Nematodes) மற்றைய புழுக்களு (Cestodes) குடற்காய்ச்சலை ஏற்படுத்துகின்ற இதன் அறிகுறியாக உற்சாகமின்மை (விே மாகக் குட்டிகளில்), பானை போன்ற வயி ஒரளவு இரத்துச் சோகை, சீழுடன் கூடி வயிற்றேட்டம் போன்றவற்றை அவதான &56)յTլԻ.
சிகிச்சை :
நாடாப்புழுக்கள் (Nematodes) - நில்வே (ரெற்றமிசோல்)
வாய்மூலம்-குட்டிகளுக்கு-5 க.ச.மீ. (e.
வாய்மூலம்-முதிர்ந்தவைக்கு-10-15 க Լճ, (c, c.)
மற்றைய புழுக்கள் (Cestodes) - Dai gofia) (Mansio nil)
வாய்மூலம்-50 மி. கிரும்/கிலோகிரும் உடல் நிறை,
குட்டிகள் 6 மாத வயதை அடையும்வ: மாதத்திற்கு ஒரு முறை இப் புழுக்களுக்ெ ராக மேற்குறிப்பிட்ட மருந்துகளை ஒழுங்க வழங்கி வரவேண்டும் . அதன் பின் வரு திற்கு இரு முறை இப் புழுக்களுக்கெதிர மருந்தை வழங்க வேண்டும். இம் மருந்து
வழங்கப்பட்ட மிருகங்களின் கழிவுகள் புற்ற
யிலே புழுக்களின் தாக்கத்தைப் பரப்பக்க மாகையால், அவற்றை மருந்து கொடு: 24-48 மணித்தியாலங்களுக்கு வதியிலே வைத்துக்கொள்ள வேண்டும். இக் காலத் இம் மிருகங்களிலிருந்து கிடைக்கும் கழிவு ஒன்று சேர்த்து எரிக்கப்பட வேண்டும்.
52

ம்மறியாடு வளர்த்தல்
டாக்டர், ஆர். இராஜமகேந்திரன், B. V. Se. (Gey) M. Se. Ph. D. (Megil, Canada) விரிவுரையாளர் (மிருக பரிபாலனம்), Gaugu Lib,
பேராதனை வளாகம்,
குட்டைநோயும் பொதுவாகச் செம்மறியாடு களிலே காணப்படுகின்றது. இந்நோய் சர்கோப் ரிக் (Sarcoptic) உண்ணிகளினுல் உண்டா சிக் கின்றது. இந் நோயினுல் உடலிலே புண்கள் சி வரிசையிலே ஏற்பட்டு அவற்றிலிருந்து ஒரு வகைத் திரவம் வடிந்து கொண்டிருக்கும். தாக்கப்பட்ட இடங்கள் மிகவும் அரிப்பாகக் சி) காணப்படுவதோடு விரைவில் பரவக்கூடிய தன்மையும் கொண்டுள்ளன. கெந்தகம் பிர
சிக் யோகிப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்திக்
@gTឆ្នាj.
1ւb
Ꮳ.)
ඉංජි” ,
g|T.
மேய்ச்சற் தரையில் செம்மறி ஆடுகள் ஒர
As கொச்சிடியா (Coccidia) தொற்றுவதினுலும்
蠶 இரத்தம் கலந்த கழிச்சல் ஏற்படும். கழிச்சலை " நுண்காட்டியில் அவதானிக்கும் போது நோ 蒿 யைப் பரப்பும் வித்துக்களை (000ysts) அவதா
னிக்க முடியும்.
900 ஒஇச்துை ?
gфLGOL борLoši (Sulphadimidine)
@u அல்லது
தில் #3)uasiGafTó) (Sulphathaizole)
குளிகைகள்,
வாய்மூலம்-1 கிரும்|15 இற. உடல்நிறை,
@T
கமத்தொழில் விளக்கம்

Page 59
Ga-Loup1îulti-G ou T5üo (Cerebrospinal Nematodiasis) இந்நோய் ஆர்டியோனிமா டிஜிரேரா (Artionema Digitata) at GOTEL (Bth 5TLIT It ழுவின் புழுக்கள் (Larvae) செம்மறியா ட்டின் மூளையைத் தாக்குவதனுல் எற் படுகின்றது. சாதாரணமாக இதன் முதிர்ந்த புழுக்கள் மாடுகளின் வயிற்றிலே காணப்படு கின்றது. இம் மாடுகளில் நுளம்புகள் இரத்
தத்தைக் குடித்துவிட்டு செம்மறியாடுகளில்
இரத்தத்தைக் குடிக்கும் பொழுது சிறிய புழு க்களே செம்மறியாடுகளுக்குக் கடத்துகின்றன செம்மறியாடுகளில் இப்புழுக்கள் மூளைக்குச் சென்று, பெருஞ் சேதத்தினை ஏற்படுத்துவத ணுல், வாதநோய் ஏற்படுகின்றது. இந்நோயின் ஆரம்பத்தில் கறிரோல் (Caritrol) வழங்குவது திருப்திகரமானது.
அளவு -1 மில்லி லீட்டர் 120 கிலோகிரும் உடல்நிறை.
ஈஸ்றஸ் ஒவிஸ் (Oestrus 0vis) தாக்கமும் செம்மறியாடுகளில் சாதாரணமாகக் காணப் படும் ஒரு ஒட்டுண்ணி நோயாகும். இதன் முதிர் பூச்சிகள் செம்மறியாட்டின் மூக்கைச் சுற்றி முட்டைகளை இடுகின்றன. இம் முட்டை யிலிருந்து வெளிவரும் புழுக்கள், மூக்குத் துவாரத்தினூடாக உட்சென்று அங்குசேதத் தினை ஏற்படுத்துகின்றன. தாக்கப்பட்ட மிருகங் களின் மூக்கிலிருந்து சீழ்போன்ற திரவம் வடிவதனையும், அவை சுவாசிக்கக் கஷ்டப்படு வதனையும் அவதானிக்கலாம்.
프
s
மலர் 22 இதழ் 1, 2,-1978

சிகிச்சை-றைகுளோருேபோன் (Trichloro հon)
அளவு-75 மில்லிகிரும் 1 கிலோகிரும் -டல்நிறை.
''Lyuli) 3 Tig, : (Contagious Pustular
ermatitis)
இந் நோய் செம்மறியாடுகளிலே பெருமள பிலே காணப்படும் ஒரு ஒட்டிப்பரவும் நோயா தம். இது மனிதருக்கும் கடத்தப்படக்கூடும். ஆரம்பத்திலே கண்ணுக்குப் புலப்படாத சிறிய ருக்கள் வாயைச் சுற்றி உண்டாகும். நாள டைவிலே இப்பருக்கள் பெருத்து கொப்புளங் 1ளாகத் தோன்றும். இக்கொப்புளங்களிலிரு து வெளிவரும் பிசின் போன்ற திரவம் ாய்ந்து கடினமான படையாக வெளியே தான்றும். இப்புண்கள் பிரதானமாக வாய், மக்கு, கண்களைச் சுற்றிக் காணப்படும். இது ரு வைறஸ் நோயாகக் காணப்படுவதனுல், இதற்கு எந்தவித பரிகாரமும் இல்லை. எனி லும், 1% GJGJ JGổa)TGÖT (Cetavilon) அல்லது 5% செப்புசல்பேற் (Cuso) கரைச லினுல் இவற்றைக் கழுவிவிடுவது நல்லது. வப்பெண்ணே பிரயோகிப்பதன் மூலமும் ரேங்குப் புண்களே ஈரமாக்கிக் கொள்ளலாம். செம்மறியாடுகளுக்கு ஒழுங்காகப் பால்கட்டிக் கொள்வதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத் நிக்கொள்ளலாம்.
(தமிழாக்கம்-பொ. சு.)
53

Page 60
அத்தியாயம்-21
கறவை
நே
G5ITSITSIAL- 95ðLÜLITSIST (Haemorrhagie Septicaemia)
இந்நோய் இலங்கையில் சில மாவட்டங்களி இடைக்கிடை தோன்றி அதிக உயிர்ச்சேத விளைவிக்கின்றது. கடும் வரட்சிக்குப்பின் மழை பெய்தால் அதிகம் நீர்தேங்கியிருக்கும் இட களில் இந்நோய் பரவுவதைக் காணலாம் அதிகமாக இந்நோய் பசுக்களிலும் பார்க் எருமைகளையே தாக்குகின்றது.
இந்நோய் பின்வரும் 3 விதமான அறிகு களைக் காட்டக்கூடும்.
1. கடும் காய்ச்சலுடன், தொண்டைப்பாக கொதிப்புடன் வீங்கி இருக்கும். அ துடன் வீக்கம் தலை, கழுத்திற்கு பரவி, சிலசமயம் முன்னங்கால்களுக்கு பரவக்கூடும்.
2. கடும் காய்ச்சலுடன், சுவாசிக்கக் கஸ்ட பட்டு, நாக்கை வெளியே தள்ளி இரு கும்,
3. கடும் காய்ச்சலுடன் வயிற்ருேட்டமும், வயிற்றுளேவும் காட்டும். அத்துடன் காது களைத் தொங்கவிட்டு, மயிர்க்குத்துண்ன நிற்க, பாதிக்கப்பட்ட கால்நடை சோர்ந்து போயிருக்கும்.
இலங்கையில் இந்நோய் முன்பு இருந்திரு தாலும் 1955/56 இலே இதன் தாக்கம் உன ரப்பட்டது. தொடக்கத்தில் இந்நோய்க்கு சிகி சை சிலசமயம் பயன் அளிக்கும். ஆணு இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு, தடுப் முறையே கையாள வேண்டும்.
1955/56 க்குப் பின்பு பசுக்களிற்கும், எ( மைகளிற்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது தற்சமயம் இந்நோய் வெகுவாகக் குறைந்: விட்டது, என்று கூறுகிறர்கள், ஆனல் எ நேரமும் இந்நோய் தாக்கக் கூடும்.
54
 

வளர்ப்பு
என். சண்முகம், மா. வி. வி. உத்தியோகத்தர், வவுனியா,
TuijaEsir
鹉
O
匣
2.
云
t
H
தடுப்பூசி கொடுக்க வேண்டிய காலங்கள் :
1. கன்று பிறந்து 3 ம் மாதம் முதல் ஊசி 2. கன்று பிறந்து 6 ம் மாதம் 2 ம் ஊசி. 3. அதன் பின்பு வருடமொரு முறை மழை
தொடங்குவதற்கு 1-2 மாதங்கட்கு (ԼԸ6ծTւկ. 4. கெற்பம் தரித்த பசுக்களுக்கு 8 ம் மாத கெற்ப காலத்தில் தடுப்பூசி போட வேண்டும். இத்தாய்ப்பசுவிற்குக் கொடுக் கும் ஊசிமூலம் பிறக்கும் கன்று 1 -2 மாத வயது வரை இந்நோய் அணு
காமல் பாதுகாக்கப்படுகிறது.
மேய்ச்சலில் வளர்க்கும் பசுக்களிற்கு வருடா வருடம் 3 மாத வயதிற்கு மேற்பட்ட எல்லா மாடுகட்கும், எருமைகட்கும் தடுப்பூசி போட வேண்டும். உங்கள் கால்நடைகளைத் தப்ப வைக்க வேண்டுமென்றல் இது அத்தியா
-
இந்நோயை பட்டியில் கண்டவுடன், உங்கள் பகுதிக் கால்நடை வைத்தியருக்கும், உங்கள் பகுதி உதவி அரசாங்க அதிபருக்கும், அத்து டன் அரசாங்க அதிபருக்கும் அறிவிக்க வேண்டும். இவர்களுக்கு அறிவிக்க இயலாத விடத்து உங்கள் பகுதி கிராமசேவைகளுக்கு அறிவிக்கவும்.
நோய்வாய்ப்பட்ட கால்நடைகளைப் பிரித்து வேறேர் தனி இடத்தில் வைத்துப் பராம ரிக்கவும். நோயால் பாதிக்கப்பட்ட கால்நடை கட்கு கொடுத்த தீனை, வைக்கோலை அல்லது குடிநீரை சுகதேகிகளான கால்நடைகட்கு எத் தருணத்திலும் கொடுக்கக் கூடாது.
கால்நடைகட்கு தடை ஊசி போட்டிராவிடில் உடனே அரசாங்க கால்நடை வைத்தியரைக்
கொண்டு ஊசி போடுவிக்கவும்.
கமத்தொழில் விளக்கம்

Page 61
இறந்த கால்நடைகளே இறந்த இடத்திற்கு அருகாமையில் ஆழப்புதைக்க வேண்டும். புதைக்கும் பொழுது சாணம், கழிவுப்புல் வைக்கோலை, மாடு நின்ற இடத்து மேல் மண்ணையும் வறுகிப் புதைக்க வேண்டும். புதைக்கும் பொழுது சுண்ணும்பும் போட்டுப் புதைக்க வேண்டும். புதைத்த பின்பு புதை குழிக்கும் அதற்கு அருகாமையிலும் சுண் ணும்பு துரவித் தொற்று நீக்கி விடவேண்டும்.
கால்நடை நின்ற தொழுவத்தையும் அதன் சுற்ருடலையும் தொற்று நீக்கவும்,
அடைப்பான் நோய் : (அந்திராக்ஸ் Anthrax)
இந்நோய் கால்நடை மூலமாக மனிதரையும் தாக்கும். இந்நோயைக் கண்டவுடன் அரசாங் கக் கால்நடை வைத்தியரை உடனே அழைப்பித் பித்து அவர் கூறுவது போல் செய்யவேண்டும்.
இந்த நோயைக் கொடுக்கும் பக்ரீறியாவின் Guuit Utréalaio aligungaio (Bacilus Anthracis ). gÜ பாஇலஸ் பூமியில் பலவருடங்கள் உயிர்தப்பி மேய்ச்சல் தரவை மேல் மேயும் கால்நடைகட்கும், இந்நோய் பரவும். கடும் வரட்சிக் காலத்தில் வெப்பநிலை அதிகமாகக் கூடியிருக்கும் நேரத்தில் அசுத்த தண்ணிரைக் குடிப்பதாலும், நிலத்துடன் ஒட்ட மேய்வதாலும் இந்நோய் பரவும்,
திடீரெனக் கால்நடைகள் நோய்க்குணம் யாதும் காட்டாமல் இறக்கும் பொழுது இந் நோய் பண்ணையில் வந்து விட்டதென்று அறி வோம். இறந்த மாடுகளின் மலவாசல், சல வாசல், மூக்கால் இரத்தம் வெளியேறி இருந் தால் இந்நோய் எனக் கருதவும்.
இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மாடு களைப் பார்த்தால், திகைத்த தோற்றத்துடன் இருப்பதைக் கவனிக்கலாம், கொவ்வைப் பழம் போல் கண் சிவந்திருக்கும், மூக்குத் துவாரங்களும் இரத்தச் சிவப்பாகத் தோன் றும், அத்துடன் கடும் காய்ச்சலும் காயும். மாட்டின் பல்வேறு பாகங்களிலும் வீக்கம் காணும், ஆணுல் இது கொதிப்புடன் இராது, கால்நடைக்கு நோயும் கொடாது. பாதிக்கப்பட்ட கால்நடைகள் 10 தொடக்கம் 36 மணித்தி யாலங்களுக்குள் இறந்துவிடும்.
மலர் 22 இதழ் 4, 2-1978

கால்நடை வைத்தியர், நோய் தொடக்கத் தில் பென்சிலின் மருந்து கொடுப்பின் பயன் உண்டு,
நோயைத் தடுப்பதற்கு ஒரே ஒரு வழி மழை காலத்திற்கு முன்பு வருடாவருடம் எல்லாக் கால்நடைகட்கும் தடுப்பு ஊசி போடு வதே. இறந்த கால்நடையுடன் நின்ற எனைய கால்நடைகட்கு அந்திராகச்சீரம் ஊசி மூலம் உட்செலுத்த வேண்டும்.
இறந்த கால்நடைகளே, இறந்த இடத்திற்கு அண்மையில் ஆழச் சுண்ணும்பிட்டுப் புதைக்க வேண்டும். எனைய இடங்களெல்லாம் தொற்று நீக்க வேண்டும். இறந்த கால்நடையை நாய் களோ, காகங்களோ அழைந்தால் அவைகள் மூலம் இந்நோய் பரவக்கூடும். உங்களால் முயன்ற அளவு தொழுவம், கால்நடை நின்ற இடங்கள் எல்லாம் தொற்று நீக்க வேண்டும். கால்நடை வைத்தியர் கூறுவது போல், தொற்று நீக்கவும். பிள்ளைகளைச் சில காலம் தொழுவத்திற்கு வந்து கால்நடைகளுடன் விளையாட விடாதீர். நீங்களும் உடுத்தியிருந்த துணிகளை அகற்றி கொதி தண்ணீரில் கொதி க்க வைத்து தொற்று நீக்கிய பின்பு பாவித் தல் நன்று.
assissi) Gibri : (Black Quarter)
இந்நோய் 6 மாதம் தொடக்கம் 2 வயது டைய கன்றுகளையே பெரும்பாலும் தாக்கு கின்றது. இந்த நோயைக் கொடுக்கும் பக்ரீறி யாவின் பெயர் குளோஸ்றிடியம் சோவே ( Clostridium Chauvei ) g|60Gðg| Litté6ð இஸ்) G3s-ITGal ( Bacillus Chauvei ) எனக் கூறப்படும். இந்நோய் பூமியின் மூலமே பரவுகின்றது. மழை காலத்தில் இந் நோய் பரவுவதைக் காணலாம். இந்நோய் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளே அடங்கியிருக் கும். நோய் கண்டதும் கடுமைப் படுத்தி கால் நடை இறக்கும். மேய்ச்சலில் நிற்கும் கால் நடைகப்கே நோய் தோன்றுவது அதிகம். புல்லை மேயும்போது, நோய்க் கிருமியும் வயிற் றுக்குள் சென்று நோயைத் தொடங்குகிறது. 氢苓下
இந்நோய் தொடங்கும் பொழுது மாடுகள் நொண்டுவதை அவதானிக்கலாம். பின்பு கடும் காய்ச்சலுடன் சோர்வுற்று நடுங்குவதை அவதானிக்கலாம். இதற்குமுன் தேக உஸ்ணம் திடீரென வழமையிலும் பார்க்கக் குறையும்.
5

Page 62
திரண்ட மசில்ஸ் (Muscles) ©_GPG பகுதிகளான பின்னங்கால்களின் துடைகள், முன்னங்கால் தோள் மூட்டு, சிலசமயங்களில் கழுத்திலும் வீக்கம் காணலாம். இவ்வீக்கங் கள் பலவிதமான பருமன்களில் காணலாம் இவ் வீக்கங்கள் கொதிப்புடன் வலியையும் கொடுக்கும். அதிகமாக இந்நோய் துடைகளி லே தாங்கமுடியாத கொதிப்புடைய விக்கத் தையும் கொடுக்கிறது. பாதிக்கப்பட்ட பாகத் தின் தோல், கறுத்து வரண்டு தோன்றும். அப்பாகத்தை அமத்தினுல் நறநற என்ற சத்தும் வெளிவரும்.
இந்நோய்க்கு தகுந்த சிகிச்சையில்லை. மழை காலம் தொடங்கி முன்பு இந்நோய் இருக்கு மிடங்களில் உள்ள கால்நடைகட்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். நோய் தொடங்கியிருப் பின் அப்பகுதிக் கால்நடைகட்கு இந்நோயை எதிர்க்கக்கூடிய சீரம் (Serum) ஊசி மூலம் ஏற்றவேண்டும்.
இந்நோயை பட்டியில் கண்டவுடன், உங்கள் பகுதிக் கால்நடை வைத்தியருக்கும், உதவி
51 ம் பக்கத் தொடர்
39. கசகசா . L_Tត្រា ទ្រឹទ្ធា 40. கஞ்சா இன்னபாபி 41. கஞ்சாங்கோரை ஒசிமம் கிரு 42. கஞ்சான் தகரை ... GiaiGól. JII. t. 43. கடலே சிசர் அறிரி 44. கடுக்கன் புல் ஈகினேகு6ே 45, 563 dերան , ரேமிடுனலி
56

அரசாங்க அதிபருக்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அறிவிக்க வேண்டும்.
இறந்த ஒவ்வொரு கால்நடையை ஆழப் புதைத்தல் அல்லது எரித்தல் வேண்டும். அத்துடன் தொழுவம், கால்நடை இடங்கள் யாவற்றையும் தொற்று நீக்க வேண்டும். கால்நடை நின்று இறந்த இடங்களுக்கு வைக் கோல் குமித்து நெருப்பு வைத்துத் தொற்று நீக்கலாம். கால்நடை வழமையாகப் பாவித்த மேய்ச்சல் நிலத்தில் கால்நடைகளை மேய்ச்ச லுக்கு விடாவிட்டாலும், அந்நிலத்தில் பல வருடங்கட்கு இந்நோய் பரப்பும் தன்மை உண்டு. இந்நோய்க் கிருமிகள் பல ஆண்டு தப்பி இருக்கக் கூடும். எல்லாக் கால்நடை கட்கும் தடுப்பூசி போட்டிருந்தால் இம் மேய்ச் சல் நிலத்தை 6 மாதகாலம் ஆறவிட்ட பின்பு பாவிக்கலாம். ஆறவிடு முன்பு சுண்ணும்பு இட்டு உழுதுவிடல் நன்று. இப்படி உழுது விடும் நடுகை செய்த மேய்ச்சல் நிலங்களில் புல் பெருகி வளர்ந்து வரும்.
ாமினிபேறம் பபாவெறேசியே ஸ் சற்றைவா கன்னுமிடேசியே. ரிஸ்சிமம் லபியேரே, ருெஸ்ரேரா கொம்பசிற்ரே. ԾIլ Ի அவரையம், Tா கொவோனம் தானியம். பா சிபூலா கொம்பிறரேசியே.
கமத்தொழில் விளக்கம்

Page 63
இப்பகுதியில் மாணவர்களின் விவசாயம் சம்பந் சாய விற்பன்னர்களும் கமத்தொழில்றிணைக்கள தங்கள் பிரச்சினைகளை எமக்கு எழுதம் பொழுது குறிப்பிட்டு எழுதுதல் வேண்டும். எழுதவேண்டி
ஆசிரியர், கமத்தொழில் விளக்கம், த.
தொகுதி
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதா குறிப்பு -1 தொடக்கம் 25 வரையுள் (3), (4) என்று இலக்கமிட சரியானது அல்லது மிகவும் சி செய்க. (1) தாவரங்கள் இலைகளிற் தயாரிக்கு களினுடாக வேர்களுக்குக் கடத்துகின்றன
(1) காழ்க் கலங்கள். (2) கடற் பஞ்சுக் கலங்கள். (3) உரியக் கலங்கள். (4) காவற் கலங்கள். (2) கூட்டெருத் தயாரிக்கப் போகும் சிறிதளவு நன்கு மக்கிய கூட்டெருவையுப் (1) நல்ல கறுப்பு நிறம் பெறுதற் ெ (2) கூடியளவு காற்றேட்டம் உண்டா (3) பெருமளவு கனிச உப்புக்கள் அ (4) அதிகளவு விரைவாகச் செயற்படு (3) பயிர்கள் நடுவதற்கு முன் நிலத்ை (1) போதியளவு மண்வளி ஏற்படுத் (2) களைகளே அழிப்பதற்கு. (3) கூடியளவு மண்ணிரைப் பற்றுவ (4) மேல் கூறியவை எல்லாவற்றி
மலர் 22 இதழ் 1, 2-1978
 

தமான பிரச்சினைகளுக்கு கல்வித் திணைக்கன விற்பன்னர்களும் பதில் தருவார்கள். LonT655Tshu ʻ355iT
க்கள் வகுப்பையும் பாடசாலேயின்
@
ய முகவரி : Gul gráin. 636, GiglTitlf to · ·
துத் தருபவர் : திரு. வ. சுந்தரலிங்கம்,
விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை, மட்டக்களப்பு.
ரண தர) ப் பரீட்சைத் திட்டத்திற்கமைந்தது ள வினக்கள் ஒவ்வொன்றுக்கும் (1), (2) ப்பட்ட நான்கு விடைகள் தரப்பட்டுள்ளன, றந்தது என நீர் கருதும் விடையைத் தெரிவு
ம் காபோவைதரேற்று உணவினை எக்கலங்
2
ஒருவர் தனக்குத் தேவையானவற்றுடன் பெற்று வைத்திருந்தார். இஃது
பாருட்டு,
க்குவதற்கு,
வற்றில் இருப்பதற்காக, ம் நுண்ணுயிர்கள் இருத்தற் பொருட்டு.
தப் பண்படுத்துவதன் ផ្លgoffi
துவதற்கு,
தற்கு, க்குமாக,
57

Page 64
(4) ஒட்டுக் கட்டை பெறுவதற்காக புளிமான நீக்கி நடப்படுகின்றன. இதற்கான காரணம். (1) பூச்சி புழுக்கள் வெளியுறையில் இரு (2) வெளியுறை முளைக்கும் காலத்தைப் (3) வெளியுறை மக்குவதற்கு நாளெடுக் (4) வெளியுறையினுடாக காற்று உட்புக (3) வைக்கோற் சாம்பலில் இருந்து கிடைக்
(1) பொட்டாக, (2) நைதரசன், (3) பொஸ்பரசு, (4) காபன். (8) நான்குவார வயதுடைய நெற் பயிரிடை பட்டன. இவற்றை அழிப்பதற்கு சிரிபாசு ெ
(1) 3-4 டி. பி. ஏ. (2) கிரமக்ஸ்ஸோன் , (3) சற்றேண் , (4) எம். சி. பி. ஏ. (T) பி. எச். (P. E. ) 5 கொண்டுள்
(1) கூடிய அமிலம் உடையது , (2) சற்றே அமிலம் உடையது, (3) கூடிய காரம் உடையது , (4) சற்றே காரம் உடையது . (8) 16% புரதம் கொண்டுள்ள தீன்கலவை சிபார்சு செய்யப்பட்டுள்ளது ?
(1) குஞ்சுகள் , (2) வளர் பருவக் கோழிகள், (3) முட்டையிடும் கோழிகள், (4) புரொய்லர் கோழிகள்.
(9) நல்ல முட்டையிடும் கோழிகளைக் கண்டறி (1) நல்ல பிரகாசமான கண்களும் சிவந்: (2) மென்மையான தோலும் பளபள (3) குண்டி எலும்புகளின் இடைவெளி (4) மேற்கூறியவை அனைத்தும்.
(10) “சொலனேசியக்” குடும்பப் பயிர் அல்ல
(1) கத்தரி, (2) வெண்டி, (3) கறிமிளகாய், (4) உருளைக் கிழங்கு.
53
 

ன் விதைகள் அவற்றின் வெளியுறைகள்
குமாகையால், ந்ெதவைக்குமாகையால், மாகையால்,
து என்பதற்காக.
க் கூடிய அதிகளவு மூலகம்,
யே கோரைக் களைகள் அதிகமாகக் காணப் ய்யக்கூடிய களைநாசினி.
ா மண்வகையானது.
பானது சாதாரணமாக எக்கோழிகளுக்குச்
வதற்குரிய அறிகுறிகள்.
கொண்டையும், தாடையும். ப்பான இறகுகளும், கன்றிருத்தல்,
Tத ஒன்று.
கமத்தொழில் விளக்கம்

Page 65
(11) கோழியம்மைக்கான பால் 3-4 வ மிடத்து எவ்வளவு காலத்திற்கு நோய்ப் பா!
(1) 1-2 மாதம் வரை , (2) 3-4 மாதங்கள் வரை, (3) 5-6 மாதங்கள் வரை.
(4) 7-8 மாதங்கள் வரை.
(12) மரமுந்திரிகை விதைகளிற் காணப்படு (1)5%(2)10%(3)20%(4)40%
மேல் காணப்படும் படமானது ஒர் பாச6 t-IITԺ60TԼՈIT6015/.
(1) பாத்திப் பாசனம், (2) வெள்ளப் பாசனம், (3) தூவற் பாசனம், (4) சால் பாசனம்.
(14) சிலகோழிகள் சூரிய வெளிச்சத்தில் புரண்டு படுப்பதைக் காண்கிறேம், இஃது,
(1) கோழிகள் ஏற்பட்ட குளிரைப் போக்கு (2) கோழிகள் போதுமான அளவு உயிர் (3) கோழிகள் தமக்கு ஏற்பட்ட வாத நே (4) கோழிகள் தம்மைத் தாக்கும் கோழி
(15) கதிர்ப் பருவத்து நெற்பயிரிடையே பதர்கொண்ட கதிர்கள் காணப்பட்டன. இது
(1) நெல் மூட்டுப் பூச்சி, (2) நெற்தண்டு ஈ, (3) நெற்பணிப் பூச்சி, (4) நெற் சந்து குத்தி.
மலர் 22 இதழ் 1, 2-1978
 

ரப் பருவத்துக் குஞ்சுகளுக்குக் கட்டப்படு ப்பின்மையை அது கொடுக்கும்.
ம் புரத அளவு,
னமுறையைக் காட்டுகின்றது. இம்முறைப்
இறக்கைகளை விரித்து கால்களே நீட்டி
வதற்கு, சத்துக்கள் பெறுவதற்கு, யைப் போக்குவதற்கு,
பேன்களே போக்குவதற்கு,
ஆங்காங்கே முழுமையும் வெள்ளைநிறப் ப்பூச்சியின் தாக்கமெனக்கொள்ளலாம்.

Page 66
(16) "புஷ்சிற்ராவோ’ பயிர் நடுவதற்கு LIGITO),
(l) 10-20 gCo., (2) 25-40 இரு, (8) 50-65 ഉന്ദ്ര, (4) 70—85 {3}ცუფ.
(17)
இங்கு காணப்படும் படம் தீமை விளை பூச்சியின் பெயர்.
(1) பை ஈ, (2) தத்துக் கிளி, (3) நெற்றண்டு துளைப்பான், (4) நெல் மூட்டுப் பூச்சி. (18) கோழித் தீன் கலவைகளில் மீன், (1) புரதக் குறைபாட்டைச் சமன் செ (2) கொழுப்புக் குறைவைச் சீராக்கு (3) காபோவைதரேட்டுக் குறைவை (4) உயிர்ச்சத்துக் குறைவைச் சீராக்
(19) வாழைகளில் குருக்குத்தி அல்: யாள வேண்டியது,
(1) நிலத்தைப் பண்படுத்திப் ப (2) வாழைகளை வேரோடு எடுத்து (3) வாழைகளை நெருக்கமின்றி ஐ (4) வாழைகளுக்குப் பூச்சி நாசி
60
 
 

ஏக்கர் ஒன்றினுக்குத் தேவையான விதை
விக்கும் பூச்சி ஒன்றைக் காட்டுகின்றது. இப்
ாள் கலக்கப்படுவது, ய்வதற்கு,
வதற்கு, டு செய்வதற்கு, தவதற்கு.
து கண்ணடைப்பான் ஏற்பட்டரல் ஒருவர் கை
ளயிடுதல்,
ரித்தல்,
ாக்குதல்,
ரி தெளித்தல்.
கமத்தொழில் விளக்கம்

Page 67
(20) 13 மாதத்தில் காய்க்க ஆரம்பித்து 8 முடித்துக் கொள்ளும் ஒர் வெண்டியினம்.
(1) வீ. ரி. (2) எம். ஐ-5 (3) எம் ஐ. -- (21) ‘டப்பொக்” முறையில் நாற்று மேடை நட வேண்டிய இாலம். அவை
(1) 3-5 நாள் வளர்ச்சியின் போது, (2) 6-8 நாள் வளர்ச்சியின் போது, (3) 9-11 நாள் வளர்ச்சியின் போது, (4) 12-14 நாள் வளர்ச்சியின் போது. (22) பப்பாசியைத் தோட்டத்தில் நாட்டும் ே நான்கு கன்றுகள் அல்லது நான்கு விதைகளே நோக்கம்,
(1) நிட்சயமாக இருபாற் பூ மரம் ஒன்ற
பொருட்டு. (2) அவற்றுள் ஒன்று ஆண் பப்பாசிபாக இ (3) அவற்றுள் ஒன்று பெண் பப்பாசியாக ( (4) கூடியளவு கன்றுகள் முளைக்க வே
(23)
மலர் 22 இதழ் 1, 2-1978
 

மாதத்தோடு வாழ்க்கை வட்டத்தை
40 பூசாசவாணி,
அமைத்துப் பெறும் நெல் நாற்றுக்கள்
பாது எப்பொழுதும் ஒரு நிலையத்தில் நாட்டுமாறு சிபாரிசு செய்யப்படுவதன்
பினும் அவற்றுள் கிடைக்க வைத்தற்
ருத்தற் பொருட்டு,
இருத்தற் பொருட்டு,
1ண்டும் என்பதற்காக.
மேலே முளைக்கும் நெற்பயிரின் முளது, இதில் அம்பு அடையாளம் ட்டும் பகுதி,
(1) முதலாம் இலை, (2) இரண்டாம் இலை, (3) முளைத் தண்டுக் கவசம், (4) வித்திலை இடைத் தண்டு.
61

Page 68
62.
(24) முட்டையிடும் நல்ல இனக் கே முட்டை உற்பத்தியை எப்பருவத்திற் கொ
(1) 20-23 6յոgւն մ(56նth, (2) 24-27 வாரப் பருவம், (3) 28-32 வாரப் பருவம்,
(4) 33-35 வாரப் பருவம்,
(25) நாற்று மேடையிலே மிளகாய் வின்
(1) 4 அங்குலம் (2) அங்குலம், (3) * அங்குலம், (4) 1 அங்குலம்.
- ଚୋର୍ 1. (3) 7. (1) 2. (4) ... 8. (3) 3. (4) ... 9. (4) 4. (2) ... 10. (2) 5. (1) ... 11. (2) 6.(4) . . 12. (3) 25. (I)
 

ாழிகள் நற்பராமரிப்பின் போது உச்சளவு
டுக்கும் ?
தகள் விଦି)தக்க
டைகள்
13.
]连。
15.
16.
17.
8.
(4)
19. (2) 20. (1) 21. (4) 22. (1) 23. (3) 24. (3)
கமத்தொழில் விளக்கம்

Page 69
1. வாழையில் காணப்படும் இருவகையான
2. வாழைக் குட்டிகளுக்குத் தட்டுப்பாடு கா தண்டுகளை வெட்டித் துண்டங்களாகப் பயன்படுத் குறைந்தது என்ன நிறையுடையதாக இருக்க
3. வாழைக் குட்டிகளை வண்டுகளிலிருந்து பதற்கு அவற்றை நடுகைக்கு முன் எவ்வளவு ே அமிழ்த்தி வைக்க வேண்டும் ?
4. நடுகைக்கு முன் குழிகளுள் உலர்ந்த ெ வேண்டுமெனக் கூறுகிருேம் ?
5. வாழைக் குலைகளே பின்னிய தென்ஞே வேறு பொருட்களால் மூடிப் பாதுகாக்கப்படும் ே நன்மை என்ன ?
6. சாம்பல் மொந்தன் அன்தருக்னேஸ் எ6 கப்படக் கூடுமாகையால், அதனை தவிர்த்துக் ே பயிரிட வேண்டும் ?
7. இலங்கைக்கு அமெரிக்க நாட்டிலிருந்து அ இனங்களும் எவை ?
8. எக்கரொன்றில் நாட்டுவதற்கு சுமார் எ6 լ 16ԼԻ 2
9. பருத்திச் செய்கையை வெற்றிகரமாக வளவு மழைவீழ்ச்சி வேண்டும் ?
10. பருத்தியின் இலைகளே ஐசிட் பூச்சியின கோகர் இனம் அதிகளவில் தாக்கப்படுவதற்கும், கள் குறைவாகத் தாக்கப்படுவதற்கும் காரணம்
11. பக்ரீறிய வெளிறலைக் கட்டுப்படுத்துவதற் இரசாயனங்கள் எவை ?
12. 35-45 மி.மீ. விட்டமுள்ள நடுத்தரப் பரும் ஏக்கர் ஒன்றிலே நாட்டுவதற்கு எவ்வளவு விை
மலர் 22 இதழ் 1, 2-1978
 

தொகுப்பு : கே. அரசரெத்தினம்
உறிஞ்சிகளும் எவை ? ணைப்படும் சந்தர்ப்பங்களில், நிலக்கீழ்த் தும் போது, ஒவ்வொரு துண்டங்களும் வேண்டும் ?
b, பூஞ்சணங்களிலிருந்தும் பாதுகாப் நரத்துக்கு செப்புப் பங்பசுக் கரைசலில்
பாருட்களை எதற்காகப் போட்டு எரிக்க
லேக் கூடை, பொலித்தீன் அல்லது பாது முக்கியமாக எமக்குக் கிடைக்கும்
எப்படும் பழ அழுகல் நோயால் தாக் காள்ள நீங்கள் என்ன இனங்களைப்
அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு பருத்தி
வளவு பருத்தி விதைகள் தேவைப்
மற்கொள்வதற்கு குறைந்தது எவ்
ங்கள் உண்டு சேதப்படுத்தும்போது, எச். சி-101, அகாலா 1517 இனங் Tன்ன ?
கு பயன்படுத்தக் கூடிய இரண்டு
ஞன உருளைக் கிழங்காக இருந்தால், உருளைக் கிழக்கு தேவைப்படும் ?
ـ

Page 70
64
13. உருளைக் கிழங்கு பெருமளவில் 4. உருளைக் கிழங்கை நடுவதற்கு நீங்கள் எடுக்க வேண்டிய கருமம் எ6 15. உருளைக் கிழங்குக்கு உரப்பசளைக் விளைவுக்கும் எவ்வளவு உரக்கலவை ப 18. உருளைக் கிழங்குப் பயிரைப் பெரு 17. கோழியொன்று நீரை அல்லது செல்லாதவாறு கோழிக் கூட்டில் உண கப்பட வேண்டும் ?
பருவ 100 பேட்டுக் கே נותחנ6 20 .18 தேவைக்கு நாளொன்றுக்கு எவ்வள6 19. பங்கஸ்நாசினியொன்றில் விவசா காயத்தை ஊறவிட்டு நடுகின்றர். இது 20. வீட்டுத் தோட்டத்தில் வெண்கா சந்தர்ப்பங்களில் உரப்பசளையை மட்டும் 30 சதுர அடி பரப்புக்கு எவ்வளவு ெ வேண்டும் ?
(1) நீர் உறிஞ்சிகள், இலை உறிஞ்
(2) 1; இருத்தல்
(3) 5 நிமிடங்கள்
(4) பூஞ்சன நோய்களையும், வாழை
(5) 25% விளைவு அதிகரிப்பு
(6) வெண்மொந்தன், கறிமொந்தன
(1) அகாலா 15:17, கோகர் 17 ெ
(S) 30-40 go
(9) 20-40 அங் (10) கோகரின் இலை மென்மையான (11) மெமா ‘ஏ’ ஈரசெரசான் போ6 (12) 18 அந்தர் (13) நுவரெலியா, பதுளை, யாழ்ப் (14) கூடுதலான அரும்புகளை கிழங்கு
தூண்டுதல்,
(15) ஒவ்வொரு தொன் விளைவுக்கு (16) பிற்கூற்று வெளிறல், பக்றீரியா (17) 10 க்கு மேற்படாது (18) 6-7 ESGOGIÖT (19) அடி அழுகல் போன்ற பங்கஸ் (20) 4 அவுன்ஸ்
 

யிரிடப்படும் 3 மாவட்டங்களும் எவை ?
முன் கூடுதலான விளைவைப் பெறுவதற்காக 彦沉 ?
ள் பயன்படுத்தும் போது ஒவ்வொரு தொன் ன்படுத்த வேண்டும் ?
மளவில் தாக்கும் மூன்று நோய்களும் எவை?
உணவைத்தேடி எவ்வளவு தூரத்திற்குமேல் வுப் பாத்திரங்களும், நீர்ப்பாத்திரங்களும் வைக்
ாழிகள் உள்ள ஒரு கோழிக் கூட்டில் அவற்றின்
நீர் வழங்க வேண்டும் ?
பி ஒருவர் ஐந்து நிமிடங்களுக்கு நடும் வெண்
எதற்காக ?
பத்தைப் பயிரிடுவோர் மாட்டெரு வசதிப்படாத இட்டு பயிரிட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் வண்காய விசேட உரக்கலவையைப் பயன்படுத்த
விடைகள்
p வண்டுகளையும் கட்டுப்படுத்த,
f
நரிவு
து, மற்றைய இலைகள் கனதியானவை,
1றவை
T6DOTLb 5ளில் தோன்றச் செய்தல், வேர் வளர்ச்சியைத்
1 அந்தர் கலவை வாடல், இலை வைறஸ்
நாய்களைக் கட்டுப்படுத்த
கமத்தொழில் விளக்கம்

Page 71
இறைச்சி (பு இனக் கோழி
உணவுக் 866)
பொருட்கள் ஆரம்பப்பரு
உணவுக் கல
1. சோள உணவு 40 2. தேங்காய்ப் பிண்ணுக்கு 17 3. அரிசித் தவிடு தரம்- 15 4. உடைந்த அரிசி O6 5. மீன்தூள் 14
6. எள்ளுப்பிண்ணுக்கு 5 7. சிப்பித்தூள் 2
1
S. எலும்புத்துள்
1 OO
குறிப்பு :- இக் கலவைகளில் ஒவ்வொ கொக்சிடியோ ஸ்ரற்ரும், 4-5 இற. பிறி குஞ்சுகளுக்கு முதல் 4-5 வாரப் பருவ கலவையும், அதன் பின் 3 மாதம் 6 கலவையும் வழங்கவும். (தகவல் ;-டாக்டர் ஜே. ஏ. டீ. சிறீவர்த் நிலையம், கன்னுெறுவ, பேராதனை).
 

S(mguiu Guoi) களுக்கான
அவைகள்
56). முடிவுப்பருவ வை உணவுக் கலவை
35
2O
2O
O
12
2
1 OO
ந தொன்னுக்கும் 1 இருத்தல் மிக்சும் சேர்த்துக் கொள்ளவும். த்தில் ஆரம்பப் பருவ உணவுக் பரை முடிவுப் பருவ உணவுக்
தன, மிருகவைத்திய ஆராய்ச்சி

Page 72
}ங்கா
அரசாங்க ஆராய்ச்சி நிலையங்களின் 5 உரக் கலவைகளும் இலங்கை உரக்
மிகப் பெரிய நூதன இயந்திரங்களின்
உணவுச் சத்துக்கள் கொண்டனவா
அத்தோடு ஈர, உலர் வலயங்களுக்கு பட்ட மணியுருவான என். பி. கே. உர:
இலங்கை உரக் கூ தயாரிக்கும் பின்வ உகந்த உரக் கலவை
* நெல் * தென்னே * உப உணவுப் பயிர்கள்
* சிறு எற்றுமதிப் பயிர்கள்.
என்றும் நம்
6ừ9 fả195 ff
இலங்கை உரக்
த. ெ
 

鬱
பாரிசுகளுக்கலுமய எல்லா - உட்டுத் தாபனத்திலுள்ள உதவியால் சீரானது பயிர் 萤 தயாரிக் டுகின்றன. ந்த இறக்குதிே செய்யப் கைகளும் கிடைக்கின்றன.
ட்டுத்தாபனத்தினர் ரும் பயிர்களுக்கு
களப் பயன்படுத்தி
லப் பெறுங்கள்.
LIEBEUILDITSOTSI
2 CLD
கூட்டுத்தாபனம்,
1,846,
காலி வீதி,
Դւ 3.