கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1979

Page 1
ھ
*
D65 i 23
கமத்தொழில் திணைக்கள வெ
 
 
 

இதழ் 1, 2, 3, 4.

Page 2


Page 3
இலங்கை கமத்தொழிற்
islatusassion ups
ஆரம்பம் 1906 ஜனவரி
ஆலோசகர் : انائی تھیلیں"
மாக் பீறிஸ்
ஆசிரியர் :
பொ. சுந்தரானந்தா
ஒளிப்பட ஒலிகர் :
விண் டபிள் டி. மதஞஆக
羲
ஒவியர் :
ஜி. ஏ. பொன்சேகா
ஐஜ். எம், தர்மசிறீ
23-இதழ் 1, 2, 3, 4.
*
懿
《/ X இமத்தொழில் தகவற் பிரிவி
இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்
遣
量一A43盛9ö一翌4,006《79A07》
 
 
 
 
 

을F를
GrgంYasger
உள்ள டக்கு ö
କ୍ଷୁଦ୍ର-ଓଁ ଛll&&!
鲨、
1. ஆசிரியரீ கருத்துரை --- O 2. கவிதை --- 03
3. குருணுகலே மாவட்டத்தில் நெல்வரிசை
விதைப்பு - - & 05: * இப்பில்-இப்பில் -
5 இலங்கையில் உப உணவுப் பயிர்ாக்கலி
லுள்ள பிரச்சினைகள் - - O 8. பருத்திச் செடியைத் தாக்கும் 15 .ே முயல் வளர்ப்போம் . - - 8 8, மாதர் மன்றம் - a - 2%; 9. சாதிக்காய் - - 25 10. இலங்கையில் காணப்படும் சித்திரசு - - 29 1. தாவர எண்ணையைக் கொண்டு - - 33 12. நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளேப்
பூடு 35
13. வாழையைத் தாக்கும் இல பூச்சியினங்கள் 36
14. விவசாயச் செய்திகள் . 4】 15. குழிகாட்புத்தீனை மிகவும் இலகுவாக 44 18. பயிர்ச்செய்கையும் மிருக வளர்ப்பு:
ஒன்றினேந்த 8 蟹 17. காட்டில் கிடைக்கும் பயனுள்ள பயிர்கள். 54. 18. அறிமுகம் - - St. 19. விதை உருளேக்கிழங்குக்கு ஏற்படும் - 59 20. முளைய இடமாற்றம் . 62
La7cm7a」庁○字72cm 21. தாவர நோயியல்-4 - 65 2. ਪੇ- - - 蕾Q 23. விவசாய விஞ்ஞானம் - 窗4 34. விவசாய விஷேகம் g
登 ܝ ܚ ܝܝܝܝ வெளிTரூஸ் கட்டுரைகளிலுள்ள 。 கருத்துகட்கு அவிந்தை எழுதியவர்கஐே பொறுப் ಟ್ವಿಫ್ಟ್ಬ೩.೬೩åಣೆ; இச்சஞ்சிகையில் வெளிாகும் விட ஐங்கஜே மறு பிரசுரஞ்செய்ய விரும்புவோர் எம்மிடம் ஓர் உத்தரவு பெற வேண்டும்.
9 人
னுல் வழங்கப்பெற்றது.
களத்திற் பஇப்பிக்கப்பெற்றது. a.

Page 4
Lz0S0SJJ0 hAL0ThALALSTT LALALSTSYhALAL0T LALSThALAT hALLL AAAAAS0AS hA SAA YTTSJALTT LAL0
கமத்தொழில் விள
உங்கள்
விவசாயிகளுக்காகவும், மாணவர்களு பற்றிய அபிப்பிராயங்களை வாசக நேயர்
ருேம்.
1. சஞ்சிகையின் விலை :-
பக்கங்களின் எண்ணிக்கை :-
கட்டுரைகளின் தரம் :- கட்டுரைகளிலுள்ள விடயங்கள் :- உங்களால் விளங்கிக் கொள்ள மு உங்களுக்கு பயன்மிக்கதாக இருக்கி
நீங்கள் விரும்பும் மாற்றங்கள்? :-
பிற கருத்துக்கள் :-
go fig61 (c) Juif : . . . . . . . . . . . . . . .
கல்வித் தகைமை : . . . . . . . . . . . . .
இவ்வாறன படிவத்தைத் தயாரித்து முகவரி ;-
ஆசிரியர், கமத்தொழில் விளக்கம்
(இச் சஞ்சிகையின் தரத்தை உயர்த்துவ
3Ž:
a &
9/2 &
3ZR
ĐØY
3478
ae
JAWA
ae
ØY
27
2.
34/3
 
 
 
 
 

SS0 ASA000 ALS ASLLSSTS SJSThLSA00ST JA LS0ThASAS0T JASASLL0S0LLA ASLSS JhSASLShSJJ0YJSLLSTJSAAAASLL0STJSS AAA0SS
ক্ষেত্ৰত
&
கேம் சஞ்சிகை பற்றிய கருத்துக்கள்
க்காகவும் வெளியிடப்படும் இச் சஞ்சிகை 1ளாகிய உங்களிடமிருந்து அறிய விரும்புகின்
பூர்த்தி செய்து எமக்கு அனுப்ப வேண்டிய
1. பெ. இல. 636, கொழும்பு.
தற்கு உங்கள் ஒத்துழைப்பு அவசியமானது).
SK
ST0AL0LS L0LS L0LS LL0LLS S00LLSLLL0LLLL 00L L0LL0L0LL0LLLLLTLLLMLTLMLTMLS
w

Page 5
பழ வருக்கங்களும்,
மனித உணவிலே பழவருக்கங்களும், மரக் வேண்டியது மிக மிக அவசியமாகும். சில பபு களிலும் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவ பொருட்களும் காணப்படுவதே இதற்குக் காரணம் லே வெல்லப் புரதச் சத்துக்களும், குடல் தொழ மனித உடலை பல்வேறு தாக்கங்களினின்றும் பா
அத்தியாவசியமான பொருட்கள் எனக் கருது தான் புதிய மரக்கறிகளையும், பழ வருக்கங்கன்
நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எமது திருப்திகரமான ം ! :) ട്ടുണ്ട്രേ உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் ? எம சனைகளின்படி நாம் ஒவ்வொருவரும் நாள்தே
2 அவு. இலே மரக்கறிகள் 4 அவு, மற்றைய மரக்கறிகள் 2 அவு. பழுத்த பழங்களே. . எமது உணவிலே சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வடிப்படையில் பார்க்கும் போது இலங்கைய் நாளொன்றுக்குத் தேவையான அளவு ஏறக்கு இலை மரக்கறிகள்-1,812,500 இரு அல்ல மற்றைய மரக்கறிகள்-3,625,000 இரு பழுத்த பழங்கள்-1,82,500 இரு அல்ல நாம் ஒவ்வொருவரும் இப்போது சராசரியாக எடு தோறும் எமது உணவிலே சேர்த்துக் கொள்கிே மத்திய வங்கியின் ஆய்வினதும், சமூக பொரு அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் எமது ந
ستی
50% சதவீதத்தையே தற்போது உட்கொள்கிருே
மலர் 23 இதழ் 1, 2, 3, 4, 1979
2-A 3295 (797)
 
 
 

மரக்கறிகளும்
கறி வகைகளும் உள்ளடக்கப்பட ழ வருக்கங்களிலும், மரக்கறி வகை சியமான உயிர்ச்சத்துக்களும் கணிப் ாகும். அது மட்டுமல்லாது இவற்றி நிற்பாடுகளே ஊக்குவிக்கக் கூடியதும், துகாக்கக் கூடியதுமான செலுலோசும் உடல் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் படுகின்றன. இக்காரணங்களினுல் ாயும் எமது நாளாந்த உணவிலே
ற்கு நாம் நாள்தோறும் எவ்வளவு து போஷனை நிபுணர்களின் ஆலோ றும் :-
ல் உள்ள 145 கோடி மக்களுக்கும் ԾԲ9Աj :-
து 325 தொன்கள்.
அல்லது 1,650 தொன்கள்,
து 825 தொன்கள்.
வளவு இவ்வுணவு வகைகளை நாள் 蚤
ளாதார ஆய்வு அறிக்கைகளினதும் ாளாந்தத் தேவையில் ஏறக்குறைய

Page 6
ஆகையால் நாம் எமது தேசிய 2
இதனை நாம் எவ்வாறு செயல்ப இவை மரக்கறிகளையும், மரக்கறி வ6 உடுத்துவதற்கு நாமே அவற்றை வேண்டும், ஆமாம் : நாம் ஒவ்ே செலுத்திஞல் எமக்குத் தேவையா பழவகைகளையும் நாமே உற்பத்தி
வீட்டுத்தோட்டத்திலே இலகுவாக ஆனைககொய்யா, போன்றவற்றை
பயிரிட்டுக் கொள்ளலாம். அதுமட்
கறிமுருங்கை போன்றவற்றையும்
ஐளேயும் பெற்றுக்கொள்ளலாம். ே வீட்டுத் தோட்டத்திலே பயிரிடுவது
வெளிநாட்டு மரக்கறி வகைகள் எடு
గోద్రjశిషు ప్రశ్వి@గా @g
裘 Չ, iնtrib : நாம் ஒவ்வொருவரும் எமக்கு
666 ஒான திடகாத்திரமான சமுதாய,
přSA 2 GOLGTE
 
 
 

உற்பத்தியை இரட்டிப்பாக்குதல் மிகமிக அவசியம். .
நித்த முடியும் ? நாம் ஒவ்வொருவரும் போதியளவு
கைகளையும், பழவகைகளையும் உண்பதனை நிசசயப்
ப் போதியளவு உற்பத்தி செய்து கொள்ளுதல்
வொருவரும் விட்டுத்தோட்டத்தில் சிறந்த கவனம்
 ைஇவை மரக்கறிகளையும், மற்றைய மரக்கறிகளையும்,
செய்து கொள்ளலாம்.
էԲո, Լ6ծո Թյո60ԵՐ. பப்பாசி, தோடை திராட்சை, காலநிலை வலயங்களுககு ஏற்றவாறு இலகுவில் டுமலாைது, அகத்தி, பொன்னுங்காணி வல்லாரை, இலகுவாகப் பயிரிட்டு போதிய இலைமரக்கறி வகை மேலும் உள்நாட்டு, பிறநாட்டு மரக்கறி வகைகளையும் கடினமான ஒரு கருமமல்ல. தற்போது உள்நாட்டு, லாவற்றையும், இலங்கையில் எல்லாப் பாகத்திலும் நன்றி இலகுவாகப் பயிரிடலாம்.
黄 இகழ்ச்சி ܢeg6m1_uTITi܊ வேண்டிய இலமரக்கறி வகைகளையும், மற்றைய ளையும் நாமே உற்பத்தி செய்து உடல் ஆரோக்கிய த்தை உருவாக்குவோம்.
என்ற கூற்றுக்கமைய
கமத்தொழில் விளககம்

Page 7
ਮੇਸੋ கீதம் புகுந் Frಳೀay ags:Sic
கீரின் நடை
மாவே தொடு
மீட்டிடு மா?
நாளே இம்மன்
|5ftԼle5 Մ6}}
ー」。三 ェニ
штшд53— (
வரிவிட்டே
удд36ша и
ஆள்பவர6
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 

EGIT LITri
காவலுர் ஜெகநாதன்,
தாவர நோயியல் பகுதி, மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையம்
கன்னெறுவை,
RITTgಳಿ...
து காதில் உதயக்
தது கால்ை ரில் மண்ணி லுழைப்பவர்
யினில் பா
த்திட மாலுமென் நெஞ்சினில் சையினுல்
எனினில் வாழ்வினைக் கண்டவர்
ఫర్త్ LFf.
ான்றுவோர் காட்டுப் புதர்களே கிகித திருத்தியவர்
ாய்விட்ட கலட்டுத் தரையிலும் வேர்வை சிந்தியவர்
Εθοστή. வயிறறக் (ားါ၉ား။
மழை வெய்யிலிலும்
ண்ணினில் வாழ்வினைக் கண்டவர்
f@cm エ。

Page 8
|ԵՋtԳ
|5ft\{
Lif{Bl I.
琵爵
தேடி
கூடிஇ
 
 
 
 
 
 

நிரை யாகவெங் காயமும் ஒர்புறம் வயங்க ளில்பதி இட்டுமே பறை யோடுநல் இனமிள காயையும் றுநற் காய்கறி நாட்டியும்
முறை யாகக்களை கொய்வதும் நீரின றதவ ருமலே பாய்ச்சியும்
விலா மண்ணினில் வாழ்வினைக் கண்டவர் សព្វថ្ងៃ ព្រោះថ្លា ឃុំ
பூமியைக் கட்டி அனைத்தவர் வயி லேதுலா வறியவர் ணுெடு பிள்ளேக ளத்தனை யும் வயற் தையி லேஉழைப் பூட்டியவர் ணத்தி லேஉயர் ஏழைபங் காளர்கள் ரியில் நாட்டினை ஏற்றியவர் ஒளினில் மக்களின் வாழ்வினைக் கண்டவர்
ស្រប់គ្រាfោះខ្លះ រំ -
ர புகையிலை கத்திரி வெண்டியும் பிரமாயிரம் நாட்டியே
வமாகவே கூட்டுக் கமத்தினில் ல பலமந்தை கூட்டியே
து என்றநல் எண்ணமே ஊக்கமாய்
த்திரம் போக்கிட பாடுபடும் மாய் மண்ணினில் வாழ்வினைக் கண்டவர் வல ராவதைப் பார். హై ప్ర
நதிக்கரை யோரத்திலே அன்று கமம் செய்தவர் எங்களவர் க் கதிரறத் தேஉல கத்திலேர் தலிற் பிடித்தவர் எங்களவர் ர மோஇல்லை தந்திர மோஇல்லே கள் உழைப்பதில் மூலதனம் தயர் மண்ணினில் வாழ்வினைக் கண்டவர் ற முறுவதைப் பார்.
நரம்போடு தோலும் உலர்ந்திட ஒரும் பொழுதிலும் மண்ணினில்
டே உழைத் துழுது விதைப்பவர் தை விடிவி ஞெளி
நலம்பெற நாடு செழித்திட வை பொதுமை நலம்
ம் மண்ணினில் வாழ்வினைக் கண்டவர் ால் நிமிர்வதைப் பார்.
கமத்தொழில் விளக்கம்

Page 9
குருனுகலை மாவட்டத் விதைப்பு
குருனுகலை மாவட்டத்தில், நிக்கவரெட்டிய யிடும் கருவியை பிரபல்யப்படுத்துவதற்கு மே தென, குருணுகலே மாவட்ட, மா. வி. வி.
கூறுகின்றர்.
குருணுகலை மாவட்டத்தில் காணப்படும் ெ டியாவிலுள்ள மாகல்ல வேறு 4,000 கொண்டுள்ளது. இந்நிலப்பரப்பில் ஏறக்குறைய னங்கள் பயிரிடப்படுவதோடு, வரிசையில் நா பயன்படுத்திக் களையகற்றல், பசளைபயிரயோக முறைகளும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது விவசாயிகளினுல் 100 புசல் ஏக்கருக்கும் இருந்தது. எனினும் நடுகைக்காலத்தில், போதிய தொழிலாளர்கள் இல்லாதது இப்பகு அதனுல் தொழிலாளர் கூலியும் மிக உய நடுகைச் செலவு ரூபா 300 ஏக்கருக்கும் ே
இப்பிரச்சினையைத் திர்க்கும் முகமாக திக்க சேர்ந்த கமத்தொழில் போதனுசிரியர் திரு. சந்திப்பும் பயிற்சியும் திட்டத்தின் மூலமாக, அறிமுகப்படுத்த முயன்று, அதில் சிறப்பான பெரும்போகத்தில், இங்கு 1,000 எக்கர்களில் கருவிமூலம் வரிசை விதைப்பு மேற்கொள் தொழிலாளர் பிரச்சினையை எதிர்நோக்கும் கருவிகளும் விற்கப்பட்டுள்ளன.
ஒரு ஏக்கரில் வரிசை விதைப்பை மேற்கொள் படும். ஒரு நாளில் இவ்விதையிடும் கருவியிரு glo (UOGODAD@DULJaš கைக்கொள்ளும் ਓ ஏற்படும் தட்டுப்பாட்டைத் தீர்ப்பது மட்டுமல் பனத்தைக் கொண்டு எதிர்காலத்தில் அதி உற்பத்தியைப் பெறமுடிமென்றும் திரு. ே விக்கின்றும்
pa竜 23-@リ !。2、3、4。1979

தில் நெல்வரிசை
என்னுமிடத்தில் ஜோன்பிள்ளை விதை கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ள உ. திரு. றெஜி விஜயசூரிய அவர்கள்
பரிய குளங்களில் ஒன்ருன, நிக்கவரெட் எக்கர்களுக்கு நீர்பாய்ச்சக்கூடிய நீரைக் 80% சதவீதத்தில் திருந்திய நெல்லி ற்று நடுதல், சுழல் களைகட்டும் கருவி ம் போன்ற திருந்திய பயிர்ச்செய்கை இதனுல் அண்மைக்காலங்களில் இவ் மேலாக விளைவைப் பெறக்கூடியதாக நாற்றுநடுகையை மேற்கொள்வதற்கு தியில் பெரும் பிரச்சினையாக இருந்தது. ர்வாகக் காணப்பட்டது. இங்கு நாற்று மலாக ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்
வெரட்டிய கமநலச் சேவை நிலையத்தைச் எஸ். ஏ. எல். சேனநாயக்கா அவர்கள் ஜோன்பிள்ளை விதையிடும் கருவியை வெற்றியையும் பெற்றுள்ளார். கடந்த ), திட்டமிடப்பட்டவாறு இவ்விதையிடும் த்துடன் இப்போகத்தில் விவசாயிகளுக்கு 400 இவ்விதையிடும்
ாவதற்கு 1ழ் புசல் விதை நெல் தேவைப் ஒல் ஒருவர் ஒரு எக்கரை விதைக்கலாம். நடுகைக் காலத்தில் தொழிலாளருக்கு லாது வரிசைவிதைப்பினுல் சேமிக்கும் க உசப்பசளைகளைப் பிரயோகித்து உயர்
சேனநாயக்கா அவர்கள் கருத்துத் தெரி

Page 10
குறிப்பு வெலிசறையிலுள்ள விவச
மேற்பட்ட வரிசையில் விதை கருவிகளும் இருப்பதாக கின்ருர், வயலிலே 12 தனியுருளை களைகட்டும் கருவி போன்று சிறப்பாகச் செயற்ப விக்கின்ருர்,
விலை விபரங்கள் :
ஜோன்பிள்ளை விதையிடு தனியுருளே களைகட்டும் க
ஆதாரம்-கமத்தொழில் செய்தி
(தமிழர்
அதேஅேதிே2ே2திே2ேதே/ே2ே82&அதிேே
அட்டைப்
முயல் வளர்ப்பு இளைஞர்கள் மத்தி இன்றது. விசேடமாக இளைஞர் விவச முயற்சியில் ஒன்ருக முயல் வளர்ப்டை மிருகங்களை விட முயல்கள் மிக இலகுவ காரணமாகும். அத்துடன் முயல் வ தேவையில்லை. ஒரு சோடி முயலுடனே ஒரு தாவர பட்சணியாக இருப்பதனுல் வாகக் கொடுத்து வளர்க்கலாம்.
இவ்வாறு முயல் alone. த50 கொக்குவில் திருவள்ளுவர் இளைஞர் எஸ். ரவிச்சந்திரன் அவர்களேயே அட்
இலு
28:28, 2822இது: 282ஆ282822இது2ே2:228923து
羲
 

உபகரணத் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் விடும் கருவிகளும், 3,000 தனியுருளே களைகட்டும் இத்தொழிற்சாலைப் பொறியியலாளர் அறிவிக் பரத்தில் தேங்கிய நீர் இருக்கும் போது இத் (இரு உருளை) களகட்டும் கருவியைப் நிவதாக இப் பொறியியலாளர் கருத்துத் தெங்
கருவி ரூபா - 12.50 தவி ខ្សព្វ - 35,00
க் கடிதம் மலர் 1 இதழ்-2, 1979)
:-GAFF #}
参警 察愛多急塗多委逸リ多リダリダリダリダリ雰リダリダ奪
56 gigs
TTT S T m mmm S mk Caamt m T S T TTTT m mMM S O m யக் கழக அங்கத்தவர்கள் தங்கள் விவசாய த்தெரிவு செய்து கொள்கின்ருர்கள் மற்றைய ாக வளர்க்கக் கூடியதாக இருப்பதே இதற்குக் 1ளர்ப்பை ஆரம்பிப்பதற்கு அதிக மூலதனம் யே முயல் வளர்ப்பை ஆரம்பிக்கலாம். முயல் மலிவான ೬à: gಷಿಯಾ ತ್ರೇ,ಔréu :
து விவசாய முயற்சியாக மேற்கொண்டுள்ள விவசாயக் கழகத்தைச் சேர்ந்த செல்வன். டைப் படத்தில் காண்கிறீர்கள்.
TAL eTTS eSYz0J JTS 00TA00TS0SYz TTA 00 T YhzSYYz TS S STASA0T S TTS Y h0Se
கமத்தொழில் விணக்கம்
జైత్ర స్టీ
S.

Page 11
ilgio - gusio (IP
፭ኪmT።Ù﷽ቻማ فالقصص التي
...ರಾಖಿ
விலங்குகட்கான போசணை மிகுந்த தாவர க ಔ_®15ಕ್ಕಿ
శ్రీక్ష
இவ் அவரையத்தின் தாவரவியற்பெயர்-இலு ? க்கீனு இலுக்கோசேபலா Leucaena Leuco= ே Cephala) @
இ டூ மாடுகட்கு மட்டுமன்றி முறையே செம்மறி இ
ஆடுகள், கோழிகள் என்பவற்றிற்கும் அளிக் @ရှ် இக் கூடிய திறமையான போசனைமிக்க உணவே இப்பில்-இப்பில் எனப்படும் அவரை யமாகும். இதில் 20-25% புரதம் காணப்
படுகிறது. இப் புரதவளமானது செறிவுன வான தேங்காய்ப் பிண்ணுக்கிலுள்ளதைவிட அகிகமானதும் உயர் சமிபடுதிறனையும் கொண் டது. இதனுல் இப்பில்உஇப்பில் ஆனது தரம் 9 கூடிய ஒர் மலிவான பிரதியிட்டுப் பொருளாக 愛 @@షేత్రాకోశాg. } து இதனை இலங்கையில் 4,000அடி வரை உள்ள : எப்பகுதிகளிலும் வெற்றிகரமாகப் பயிரிட டு லாம். அமிலத்தரையும், ஆழமற்ற நீர் மேடை நிலங்களும் இதற்கு ஏற்றதல்ல. மண் கிறிதளவு அமிலமாயின் இதற்கு நடமுதல் சுண்ணும்பிடப்பட வேண்டும்.
போசணைப் பெறுமதி ;-
காவாயில் (Hawai) செம்மறிக்கு இதனை
தனி உணவாக ஊட்டிய போது 1.5 இருநாள் உடல் அதிகரிப்பு ஏற்பட்டது, அவதானித் கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் முறையே வளரும் கொழுக்கும் பன்றிகளின் தீன்பங்கில், நீர
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 
 
 
 

IPIL)
டாக்டர் (செல்வி) றஞ்சினி நடராஜக அரசாங்க மிகு வைத்தியர் மட்டக்களிப்பு
றப்பட்ட இதன் இலை உணவை 5-10% ந்ததனுல் அவற்றில் தீங்கான விவுே தும் எற்படவில்லை. வீடமைப்பினுள் வளங்கி ம் கறவைப் பகக்கவின் தீன்பங்கில் 15% ல உணவைச் சேர்த்தபோது அதன் பட்கை வட்டத்திலோ, கருத்தங்கல் வீதத் லோ அல்லது கர்ப்ப கால நீளத்திலே ளேவு எதனையும் ஏற்படுத்தவில்லே, அத்து * கன்னிப் பசுக்களில் குட்டி ஈனமுதல் :) :ಡಾ. அளிப்பதஞல் அதன் சராசக் ல் விளைவிலே, பாலின் கூறுகளிலே ளைவுகள் ஏற்படுத்தப்படவில்லை.
அத்துடன் பிறதேசங்களில், உணவுக் கைத் தாழில் கால்நடை கோழி உணவுகளின் ப்பில்-இப்பில் உனவை ஆகக்கூடியது ప ரை தீன்பாகத்தில் கலப்பதற்கு ஆமோதித் ள்ளது. இவ் இலே உணவு நிறப்பொரு ளயும் வழங்குவதனுல் செயற்கை நிதி பாருட்களை உணவூட்டலில் சேர்க்க வேண்டி: வசியமும் ஏற்படாது. அத்துடன் இல் வே உணவு சமநிலையாக அமினுேவமிலகி றுகளேக் கொண்டிருப்பதனுல் தல்ல து ான புரதமூலமாகக் காணப்படுகிறது.
ஆகவே இதனை நல்ல தரமான புற்களுடன் 2 என்ற விகிதத்தில் கலந்து கறவைக் அக்கட்குச் சிறந்த உணவாக ஊட்டலாம்.
உ-மாக கிட்டத்தட்ட 1000 இரு நிறிை ଓs୩ଓ ଔL Uଓ ୫ ଡିମ୍ପି ଦ୍ରା ୫୯୬ நாளேக்குக் கிட்டத் ட்ட 150 இரு பசும் உணவை உட்கொள் பின், இப்பகம் உணவிற்காக 100 இரு

Page 12
பசும் உணவையும் (புற்கள்) 50 இ இப்பில்-இப்பில் ஐயும் வழங்குவத அப்பசுவிற்குப் புரதம் செறிவான தீன்ப கிடைப்பது உறுதியாக்கப்படுகின்றது.
இப்பில்-இப்பில் உணவில் நச்சுத்தன் 覆sā அல்கலோயிட்டான (Aikalo மிமோதிருந்த (Nimosin) கானப்படு: ஞலேயே, ஒரு குறிப்பிட்ட உணவூட் நேரத்தில் அளவிற்கு அதிகமாக இத ஊட்டும் போது மயிர் உதிர்வு அறிகு அவதானிக்கப்பட்டது. அசையிட்டுண்ணிகள் இவ் உணவை மெதுவாக அளிக்கும் போ
இந் நச்சுப்பதார்த்தம் চম্পািচ্ছা!
நடுகை :-
பொதுவாக இதனை நாற்று மேடை அல்லது பொலித்தீன் பைகளில் ஸ்தாபித் 2-4 மாதங்களின் பின்பே வயல்கள் மாற்றி நடப்படுகிறது. ஆனல் இத நேரடியாகவும் வயிலில் நடலாம். இப்பில் இப்பில் விதைகள் கடினமான விதை உை யைக் கொண்டிருப்பதனுல், முளை கொள்ள விரைவாக்குவதற்கு விதைகளே 酥—{A湾 பின்வரும் பரிகரணங்களே மேற்கொள்ள ga, b,
% விதைகட்கு சேதம் விளைவிக்காது 亭川 முரடான சிமெந்து தரையில்
உரோஞ்சுதல்,
இ கொதிநீரில் 5 நிமிடங்களுக்கு ஊ
விடல்
இ பின் 24 மணித்தியாலங்கட்கு குவ
நீரில் ஊறவிடல். s
இத் தனித்தனியாக விதைகளே, நன்ம6
&ଜିଘାଂସs; 西
ல்ை நிரப்பப்பட்ட பொலித்தின் பைகளில் அல்லது நாற்று மேன்
பில் அல்லது வயல்களில் நடல்,
 
 

房。
|ல்
d
@
நாற்று மேடையானது நன்கு பண்படுத்தப்
பட்டு விதைகள் வரிசைகட்கிடையில் 25 ச.மீ.
தூரத்திலும் வரிசைக்குள் 4 ச. மீ. தூரத் திற்கொன்றகவும் நடப்படும். காய்கறிப் பயிர்
கட்கான பசளேக் கலவையில் சிறிதளவை,
[DITൈ மேடைக்கு விதைகள் நடமுன் இட லாம். நாற்றுக்களை 2 வது மாதமளனில் (20-25 ச. மீ. அல்லது 8-10 அங் உயரமாக
உள்ள போது) மாற்றி நடலாம்.
வயலில் நாற்றுக்களை வரிசைக்கிடையில் 1 மீற்றர் தூரத்திலும் வரிசைகட்குள் 15 安、詹。 தூரத்திலும் நடலாம். புல் தரைகளில் 5 மீற்றர் இடைவெளியில் இதனை நடலாம். வயல் எல்லைகளிலும் இதனை நடலாம்.
இப்பில்-இப்பில் 60-90 ச. மீ. உயரம்
வரும்வரை களைகட்டப்படல் அவசியம். இதனை
6-8 மாத வயதில் (1 մլն/0ff Ք սյոլի) வெட்டி விலங்குணவாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து 2-3 மாத இடைவெளிக்கொரு தடவை இதனை வெட்டலாம்.
இதனை இலங்கையில் உ-மாக, பிறக் கேறியா மிலிபோமிஸ், Saoi (Guinea) ஆகிய புற்களுடன் சேர்த்து வளர்க்கலாம். ஆணுல் புற்களினுல் ஏற்படும் போட்டியைத் தவிர்க்கும் பொருட்டு புற்களை இப்பில்இப்பில் நட்டு 4-5 மாதங்கட்டு பின்பே நடப்
படல் வேண்டும்.
தன்குெறுவை ஆராய்ச்சி நிலையத்தில் சிறிய நாற்று மேடையில் செய்த பரிசோதனை யிலிருந்து 22-27% உலர் பொருளையும் 30% பண்படுத்தாப் புரதத்தையும் கொண்ட 30,000 இல்லோ, @gTយ៉ា உலர்பொருள்/ஹெக்டர்
வருடம் விளைவாக பெறப்பட்டுள்ளது.
இப்பில்-இப்பில், விலங்குணவு மட்டுமன்றி வேறு பல உபயோகங்களையும் கொண்டுள்ளது.
கமத்தொழில் விளக்கம்

Page 13
S_LGBIfgsfä56TfraST:-
1. இதனை வளமாக்கியாகப் பாவிக்கலாம். இதிலிருந்து 120 தொன் பசும்பசளைப் பொருள் ஹெக்டர்/வருடம் பெறலாம். இதில் 1,000 கி. கிராம் நைதரசனும், 200 கி. கிராம் பொஸ்போரிக்கமிலமும், 800 கி. கிராம் பொற்ருசியம் ஒட்சைட்டும் காணப்படுகிறது.
2. ஐதுத்தீனுக விலங்குகட்கு ஊட்டலாம். 120 தொன் பசும் உணவையும் 10 பகக் கட்டு ஒரு வருடத்திற்கு உணவூட்டலாம்.
3. இதனை இலே உணவாக்கி விலங்குகட்கு 参佥萱萱。
4. எரிபொருளாக உ-மாக, விறகாகப் பயன்படுத்தலாம். இதன் மரத்தைநொதிப் படையச் செய்வதனுல் அல்ககோல் தயாரிக்க லாம். இதனே உள் எரிதல் எஞ்சின்கட்கு (Internal Combustion engines) 6 figures
TFASSIFTIG-JEGAJTD.
ஒரு தொன் உலர் மரத்திலிருந்து 160 இலீற்றர் அல்ககோலை நொதிப்பால் பெற ខ្ញុំម្ចាស់»
愛祭愛奏愛奏愛奏を奏愛奏愛奈愛ダリ愛奏愛/寵愛ダリダリ
s
வெண்
மெலனி அக்குருே
போஞ்சி ஈயைப்பற்றி நீங்கள் ஏற்கனவே ( பும் ஈ ஒன்றினுல் தாக்கப்படுவதாக முதன் மு ஈ பொதுவாக பயிரின் அடிப்பாகத்தைத் இதே வேளையில் வெண்டி ஈ இலைக்காம்பின் தாக்குகின்றது. இவ் ஈ சாதாரணமாக தன் இடுவதனுல் அதிலிருந்து வெளிவரும் புழு உணவை உண்ண ஆரம்பிக்கின்றன. இதனு: ஆரம்பிக்கின்றன. இதனைத் தடுப்பதற்கு விட்டு மொணுேகுருேரோபொஸ், பேறுகில்
விசிறுங்கள்.
(தகவல் - #;?,ိတ္တ၊ நவேல், பரிசோதனை : நிலையம்)
ចក្រភ្នំ 23–ឆ្នា 1, 2, 3, 4, 1979
 

5. 935%öĩ (Torula yeast) 65fff;}6ủT ញgថា {50% புரதம் கொண்டது) உற்பத்தியி லும் பாவிக்கலாம். இம் மதுவத்தை விலங்கு, மனித உணவாகப் பாவிக்க முடியும்.
6. G)լգիա: இப்பில்-இப்பிலே (Giant pl-pi) பேப்பர் மட்டைத் தயாரிப்பிலும் பயன்படுத்தலாம்.
சுருங்கக் கூறின் இப்பில்-இப்பில் தாவர உன்வை கூறப்படும் அளவுகளில் கலந்து விலங்குகட்கு ஊட்டுவதன் മ செறிவு இவை டுஒழிந்துத் கூடியதாக உள்ளது. அத்துடன் இச் செறிவுணவை பாற்பசுக்களின் முக்கிய பகுதியான உலர்காலங்களின் போது தட்டுப்பாடின்றி வழங்கவும் முடிகின்றது.
ஆராய்ச்சியாளர்கள் தற்போது நச்சுப்பொ ருள் குறைந்த அல்லது முற்றக இல்லாத இப்பில்-இப்பில் வர்க்க விருத்தியில் கவனம் செலுத்துகின்ருர்கள். எனவே எதிர்காலத்தில் இப்பில்-இப்பில் உணவு விலங்குத் தீன்பாகத் தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந் தேகமில்லே.
TL L0L00LLS S0LhLSS00SL 00LLS STLST0L 00LLJ0LLS 000LLA 00LS TTTLL TT 0S TTT00
Fo F*
மைசா கிபிஸ்கி
繁 添
ܐܸܠ
溶
S.
கேள்விப்பட்டிருப்பிர்கள். ஆனல் வெண்டி s 2தலாக அவதானிக்கப்பட்டுள்ளது. போஞ்சி 添 தாக்குவதனுல், பயிர் வாடி மடிகின்றது. s அடிப்பாகத்தையும், இளந்தண்டுகளையும் s டினுள் அல்லது காம்பினுள் முட்டைகளே s க்கள் தண்டினுள் அல்லது காம்பினுள் s நீர் கடத்தப்படுவது தடைப்பட்டு பயிர்வாட s தாக்கப்பட்ட பகுதிகளை முறித்து அகற்றி s
போன்ற பூச்சி நாசினிகளுள் ஒன்றை
s
s
பத்தியோகத்தர், திருநெல்வேலி ஆராய்ச்சி
துஆது 787:4:த82ஆ2:R

Page 14
இலங்கையில் உய பயிராக்கலிலுள்ள
மனிதனது அடிப்படைத் தேவைகளான, வாழ்விட வசதி, உடை என்பனவற்றுடன் உடல் நலத்துக்கும் உயிர்வாழ்விற்கும் உதவும் உணவும் மிக முக்கியமானதாகும். இவ் உணவு நிச்சயமின்மைகளும் அபாயங்களும் நிறைந்த காலநிலையால் நிர்ணயிக்கப்படு கின்ற உயிரியல் உற்பத்தி நடைமுறைகளினுள் பயிர்கள்-விலங்குகள் என்பனவற்றை உள் வீடுகளாகக் கொண்ட உற்பத்தி வெளியீடாக பெற்றுக் கொள்ளப்படுகின்றது. இந்நடை முறையினுடாக உள்ளூர்களில் Gljigಿ கொள்ளப்படும் அத்தியாவசிய, உப உணவுப் பொருட்களின் அளவு போதாத நிலைமை களில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய் யப்படுகின்றது. ஆணுல் நாட்டின் பொருளா தாச அபிவிருத்தி அந்நிய செலாவணி சேமிப்பு என்பனவற்றினைக் கருத்தினில் கொள்ளுகின்றபோது, உள்நாட்டில் உற் பத்தியாக்கக் கூடியவைகளை உற்பத்தியாக்கி பற்றக்குறைக்கு மட்டுமே பிறநாடுகளில் தங்ெ யிருக்க வேண்டும் என்பது புலனுகின்றது. இவ்வழியில் அனேக குறை அபிவிருத்தி நாடு கள் முனைகின்றன.
இவ்வழியில் இலங்கையும் பயிர்கள் கால் நடைகள் என்பவற்றினூடாக உணவு உற்பத்தி யில் தன்னிறைவு அடைவதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின் றது. உணவுற்பத்தியைவிட அதிகரித்து வரும் ஜனத்தொகை, கைத்தொழில் புரட்சி, உலக நாடுகளில் உருவாகும் நெருக்கடி நிலைமைகள் என்பனவற்றைக் கருதி, குறுங்கால-நீண்ட கால நோக்கில் பசி, பட்டினி-பஞ்சம் என்பன வற்றைத் தவிர்த்துக் கொள்வதற்காக உன வுப் பொருட்களின் உற்பத்தியதிகரிப்புக்கு வேண்டிய ஆக்கபூர்வமான நடைமுறை களில் இறங்க வேண்டிய உயர் கேள்வி உரு வாகியுள்ளது.
畫@
 
 

க. இ. நவரத்தினம், விஞ்ஞான
இளவல் (விவசாயம்) சிறப்புப்பட்டம்,
விவசாயப் பொருளாதார பிரிவு,
ahlalignս մւլի, Gւյցո5%ծf:
அடிப்படை உணவான அரிசியை விட உ3 உணவுகளான உருளேக்கிழங்கு, பருப்பு வகை மிளகாய், வெங்காயம் என்பனவற்றினது இறக்குமதிக்காக அதிகளவு அந்நியச் செல வணி செலவழிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு எம் நாட்டிலுள்ள ஈரவலயம், இடை வலயம், உலர்வலயம் என்ற வேறுபட்ட காலம் நிலையை, பயிர் உற்பத்தி வலயங்களினது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சகலவகைப் பட்ட உப உணவுப் பொருட்களையும் உற்பத்தி யாக்கித் தன்னிறைவினை அடைந்து கொள்ள லாம். உப உணவுப் பயிராக்கம் ஏற்கனவே ஈரவலயம் உலர்வலயம் என்பனவற்றில் கிரா மியத் துறையினரால் தனிப் பயிர்களாகவும் கலப்புப் பயிர்களாகவும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. எனினும் இவ்வுப உை வுப் பொருட்களின் உற்பத்தியதிகரிப்புடன் தொடர்பு பட்டு பலவகைப்பட்ட பிரச்சினைகளும் தோற்றிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. -
இத்தகைய பிரச்சினைகள்
1. உற்பத்திக் காரணிகளான நிலம்ஊழியம்-முதல்-நிர்வாகம் என்பனவற் றுடன் தொடர்புடையவை. 2. காலநிலை உயிரியல் காரணிகளுடன்
தொடர்புடையவை. 3. பயிராக்க நடைமுறைகளுடன் தொடர்
| lւյ601-1606մ. 4 அரச கொள்கைகளுடன் தொடர்புடை
堑6ö@蟹。
3. அரச உதவி சேவைத்தாபன அமைப்புக் 5ள், தொழில்நுட்ப நடைமுறை களுடன் தொடர்புடையவை.
8. சமூக கலாச்சாரப் பொருளாதார ரீதி யான நடைமுறைகளுடன் தொடர்புடை பவை என வகைப்படுத்தலாம்.
கமத்தொழில் விளக்கம்
ప్లొ

Page 15
‰ዜ በማö}o
1. உற்பத்திக்காரணிகளான நிலம், ஊழி யம், முதல், நிர்வாகம் என்பனவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகள்
உற்பத்தி நடைமுறைகளில் உற்பத்தில் இாரணிகள் ஒருங்கினைக்கப்பட்டுக் கொள் வதை நாம் அவதானிக்கலாம் உப உணவுப் பயிராக்கம் இராமியக் குடிமகனுல் அதிகமாக மேற்கொள்ளப்படுவதால் இப்பிரதான பிரச் சினைகளே எதிர்நோக்க வேண்டியுள்ளது. நிலத்தினைப் பொறுத்தவரையில் 65% மான வர்கட்கு மேற்பட்டவர்களிடம் ஒரு ஏக்கரிலும் குறைவான காணிகள் இருப்பதுடன் அனேக மாக குத்தகை முறைகட்குட்பட்டனவாகவே காணப்படுகின்றது. எனவே இடைக்கக் கூடிய இாணியைத் தன் நாளாந்தத் தேவைகளேயும், நிலப்பிரபுவின் தேவைகளையும் பூர்த்தியாக்கக் கூடியவகையில் பலவகைப்பட்ட உப உணவுப் பயிர்களையும் வளர்க்க வேண்டியதாலும், கிடைக்கக் கூடிய பயிராக்க நிலத்தினை அதி கரித்து வருகின்ற ஜனத்தொகைக்கிடையே துண்டாடப்பட வேண்டியுள்ளதாலும் சிக்கன மற்ற தன்முனேப்பற்ற உற்பத்தி நடைமுறை யாக வளர்த்துக் கொண்டிருக்க வேண்டிய அபாயம் நிறைந்த பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியதாக உள்ளது.
ஊழியத்தினைப் பொறுத்தவரையில் உப உணவுப் பயிர்களே உற்பத்தியாக்கும் அதிக மான விவசாயிகள் தன் குடும்ப வேலையாட் களேயே பாவிக்கும் மனப்பாங்கு உடையவர்க ளாதலால் பயிராக்கப்படும் பரப்பளவையோ அல்லது குறிப்பிட்ட பயிர் ஒன்றினது பரப்பள வையோ அதிகரிப்பதற்கு விரும்பமாட்டார்கள். முதலினப்பொறுத்த வரையில் புது நவீன முறைகளுடன் புதுவர்க்கங்களை உப உணவுற் பத்தியினுள் புகுத்துவதற்கு கூடியளவு முதல் தேவைப்படுகின்றது. இம்முதலே அரசாங்க கடன்வழங்கும் தாபனங்களினூடாகப் பெறு வதற்கு அவைகளினது நிபந்தனைகட்கும் தனிப்பட்ட முதலாளிகளிடமிருந்து பெறு வதற்கு அதிகரித்த வட்டி விதத்துக்கும் உட் பட்டு பெற்றுக்கொள்ள முடியாத பிரச்சினை பும் உருவாகின்றது. உய உணவுப் பயிராக் கத்தினைப் பொறுத்த வரையில் ஊழியமும் நிர்வாகமும் பயிராக்கத்தினை மேற்கொள்ப வர்களாலேயே வழங்கப்பட வேண்டியுள்ளதும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

E蕾 நூலகம் Kaartoegan. 2. காலநிலை உயிரியல் காரணிகளுடன்
தொடர்புடைய பிரச்சினேகள், காலநிலை மாற்றங்களினுல் உருவாகும் வெள்ளம் வரட்சி புது நோய்கள் பூச்சி பீடை கள் என்பவற்றினுல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தி நடைமுறைகளில் அபாயங்களேயும் நிச்சயமின்மைகளையும் எதிர்நோக்க வேண்டி ԼյGirong.]. மேலும் தாவரங்களின் பதிய வளர்ச்சி இனப்பெருக்க வளர்ச்சி என்பவற் றுடன் சுவாத்தியத் தேவைகளும் வேறுபட்டு கானப்படுகின்றது. இந்த நிலைமைகளின் பருவகால மாற்றங்களினுல் எதிர்பார்க்கப் பட்டது போன்ற நிலைமைகள் இல்லாதுவிட்டல் இடைக்கும் பொருளாதார விளைவும் பாதில் கப்பட வேண்டிய நிலை உள்ளது. இபடி பான இயற்கையுடன் தொடர்புடைய நிலைமை களே மேற்கொள்வது பிரச்சினையாகவே உள்
3. பயிராக்க நடைமுறைகளுடன் தொடர்
புடைய பிரச்சினைகள்.
பயிர்கள் நாற்றுக்கள் என்பனவற்றுக்கிே நிலம் பண்படுத்தலுடன் தொடங்கி சந்தைப் படுத்தல் வரை:ள்ள நடைமுறைகள் யாவும் பயிராக்க நடைமுறைகளுடன் தொடர்புடைய தாக உள்ளதால் அதிகமான பிரச்சினைகளே எதிர்நோக்கப்படவேண்டியுள்ளது. நிலத்தி இனப் பண்படுத்துவதற்கு தேவையானபோது தேவையான அளவு இயந்திர உபகரண வசதி கள் அல்லது ஊழியம் இல்லாது இருக்கலம் எமது நாட்டைப் பொறுத்தவரையில் அதிக மாகப் பண்படுத்தல் இயற்கையுடன் தொடர்பு டைய நடைமுறையாக விருப்பதால் இபபிரச் சினைகளை எதிர்நோக்க வேண்டிவருகின்றது. இதனுல் ஆரம்ப பயிர் வளர்ச்சிக்குரிய நிபந்து னேகள் இழக்கப்படுவதுடன் பயிராக்க நடை முறைகளேயும் பின்தள்ள வேண்டியுருவ கின்றது. உற்பத்திக்குரிய உள்ளிடுகளான தரமான விதைகள் கிருமிநாசினிகள் அசே தனப் பசளேகள் என்பன தேவையானபோது தேவையான அளவில் தேவையான இடத்தி லில் நியாயமான விலையில் கிடையாது காணப் படுவது உப உணவுப் பயிராக்கலில் முக்கிய மான பிரச்சி2னயாக உள்ளது. அதிகமான உள்ளீடுகள் தரமற்ற நிலைகளில் காலம் தாழ்த்தி விவசாயிகளைச் சென்றடைவதை அவதானிக்கலாம். மேற்கூறப்பட்ட காானங் களால் பாரம்பரியமான விதை இனங்களையே

Page 16
383 4 ו י
தொடர்ந்து பயிரிட வேண்டியுள்ளது ஒ பிரச்சினையாக உள்ளது. s
களைகள் பூச்சிபீடைகள் நோய்கள் என்ப வற்றின் கட்டுப்பாடுகளைப் பொறுத்து வரையி பயிர்களின் வளர்ச்சியடைதலில் பாதிப்பி3 உண்டாக்குகின்ற நேரத்தில் அல்லது பீன கள் நோய்கள் உருவாகக்கூடிய சந்தர்ப்பங்க உள்ளபோது நடைபெறுவதில்லை. மேலு இவற்றினைக் கட்டுபடுத்துவதற்கு பாவிக்க படவேண்டிய மருந்துகள் பாவிக்கப்பு வேண்டிய அளவுகள் முறைகளுடன் சிபாரி D பாவிக்கப்படுவதில்2 சிபார்சினேவிட கூடியளவுகளில் அல்ல. குறைவாகப் பாவிப்பதால் பூச்சிப் பீடைகள் களேகள் இவ்விரசாயனங்கட்கு எதிர்ப்பு சத்தியுடையனவாக காலப்போக்கில் மாறுவ, டனுன பிரச்சினைகள் முக்கியமாக கவனத்தி கொள்ளப்பட வேண்டியதாகவுள்ளன. க டுப்பாடு முறைகளைப் பொறுத்தவரையி ஒன்று அல்லது இரண்டு முறைகளை மட்டுே பாவிக்கிறர்கள் பயிராக்க-பொறிமுறை, இரச யன-உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் ஒன் ஜனக்கப்பட்டு பிரயோகிக்கப்படுவதில்லை. மேலு உப உணவுப் பயிர்களின் தொடர்ச்சியான ப ராக்கம் என்பனவற்றினுல் தொடர்ந்து பொ ளாதார விளைவு பாதிக்கப்படுகின்றது. மே காட்டிய காரணங்களால் உப உணவு விள கள் ஆரம்பநிலை தொடங்கி அறுவடை நி3 மட்டும் பாதிக்கப்படும் தன்மையுடையதா இருப்பது பாரிய பிரச்சினையாக உள்ளது.
நீர்பாசனம், உரமிடல் என்பன தாவரத்தின் வளர்ச்சி நிலைகளின் தேவைகளை அறிந் அளவுடன் மேற்கொள்ளப்படுவதில்லை. அ களவில் உப உணவுப் பயிராக்கம் நடைபெறு உலர்வலயத்திலுள்ள நீர்ப்பாசன வசதிகளின் குறைபாட்டால் நீர்த்தேவைகளே நிறைவேற்று தல், உரிய நேரத்தில் உரமிடல் என்ற இரண் (6լք பாதிக்கப்படுகின்றது, இதனுல் 211 2_ତି உணவுப் பயிராக்கத்தின் தேறிய உற்பத்தியு பாதிக்கப்படுகின்றது.
உப உணவுப் பயிராக்கம் பருவகாலங்களுடன் நடைபெறுவதால், குறிப்பிட்டகால அறுவை யுடன் உண்டாகும் விளைவுகளைக் கொள்வன
重芝
 

莺
翼
昼
浣
B
章、
.
செய்தல் பதனிடல்- சேமித்தல்- விற்பனவு
செய்தல் என்பனவற்றுடன் தொடர்புடைய சந்தைப்படுத்தல் பிரச்சினைகளையும், விலக்கு றைவுகளையும் விவசாயிகள் எதிர்நோக்கவேண் டியுள்ளது. நீண்டகாலக்கட்டத்தில் சந்தைப் படுத்தலில் சீரான விநியோகத்தை உருவாக்கு வதற்கான வசதிகள் குறைவாகவுள்ளது. குறைவான போக்குவரத்து வசதிகளும், குறைபாடான அரச சந்தைப்படுத்தும் தாபனங் 66 ਯੁ அமைப்பும், ਸੁਪਨੇ தலையீடும் சந்தைப்படுத்தலைப் ○Lエ幸三 வரையில், இதன் வினைதிறனைக் குறைத்து உற்பத்தியாளனுக்கு கிடைக்கின்ற நிகர லாபத் தையும் நிர்ணயிக்கின்ற பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.
மேலும் பொதுவாக பயி ராக்க நடைமுறை களைப் பொறுத்தவரையில் உள்ளீடுகள் பெறு தல், பூச்சி பீடைகள், நோய்களின் கட்டுப்பாடு களே மேற்கொள்ளல், சந்தைப்படுத்தல் என் பவற்றினைப் பொறுத்தவரையில் விவசாயி களிடையே கூட்டுத்தொழிற் பாடுகள் காண்படா ததும் பிரச்சினைகளை உருவாக்கும் தோற்று
வாயாகக் காணப்படுகின்றது.
4 அரச கொள்கைகளுடன் தொடர்புடைய
ü于圭等、r。 நிலச் சீர்திருத்தம், பயிர்க்காப்புறுதி, உற் பத்திக்கடன், உற்பத்திமானியம், விளைபொ ருட்கான விலைத்திட்டங்கள், இறக்குமதி ஏற் றுமதி நடவடிக்கைகள் என்பனவற்றுடன் அபாயங்களும் ஐயப்பாடுகளும் நிறைந்த குறைபாடுகளைக் கொண்டுள்ளது, முக்கியமான பிரச்சினையாக உள்ளது. 916:5ԼՈT607, உணவுப் பயிர்களுக்கு காப்புறுதித்திட்டம் காணப்படுவதில்லை. கொடுக்கும் உற்பத்திக் கடனும் போதுமான அளவு இல்லை. கொடுக் கப்பட்ட மானியமுறைகளும் திருப்திதரு வனவாகவில்லை. விலைக் கொள்கைகளும் விவசாயிகளினது உற்பத்தி செலவினைக் கருதி உருவாக்கப்பட்டவையாகவில்லை. அரசினர் இறக்குமதி ஏற்றுமதித் கொள்கைகளிலும் உறுதிநிலையில்லே. இக்காரணங்களினுல் உள்ளூர் உற்பத்தியாளனின் இலாபங்கள் வருமானங்கள் குறைக்கப் է 166160,5ԱվլԻ பாதிக்கப்படுவதையும் அவதானிக்கக் கூடிய
கமத்தொழில் விளக்கம்

Page 17
தாக உள்ளது. சந்தைப்படுத்தும் தாபன
அமைப்புகளும் வினைதிறனுனதாகவில்லை. மேற்காட்டப்பட்ட காரணங்களினுல் குறை
வானவிலை குறைவான இலாபத் தொடர் புகள் உண்டாஇ உற்பத்தியைக் கைவிடவேண் டிய நிலைமைகளும் உருவாக்கப்படுகின்றது.
5. அரசாங்க உதவிசேவைத் தாபன அமைப் புக்கள் தொழில்நுட்ப நடைமுறைகள் என் பனவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகள்
இலவசமாகப் பெறக்கூடிய உதவிசேவை களான ஆராய்ச்சி, விரிவாக்கம் என்பன வற்றுடன் தொழில்நுட்ப பிரச்சினைகளினது குறைபாடுகளும் சேர்ந்து விவசாயிகளுக்கு மாறு நிலைப்பிரச்சினைகளை உருவாக்குகின் றது. உப உணவுப் பயிராக்கத்துடன் நடை பெறுகின்ற ஆராய்ச்சிகள் ஆராய்ச்சிநிலையச் சூழ்நிலைகளுடன் கூடியளவு தொடர்புடை
trigoraj fraggis ៤ឆ្នា-ខ្សg_°C வினைதிற ព្រោ ឆ្នា ஒருங்கமைப்புக்களால் ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் கோவை களில் தேங்கிக்கிடக்க வேண்டிய நிலை உருவாகின்றது. ၉ါက္ကံ ၂၅:##[ာ့ရှ်၊ါန္တ၉: # தாங்கள்
வாழும் சூழல்களில் பாவிக்கக்கூடியவகை
யிலும் விளங்கிக்கொள்ளக் கூடிய வடி
விலும் புது நவீன தொழில் நுட்பங்கள் காணப்படாதது மிகவும் முக்கியமான பிரச்சினை யாக உள்ளது. குறைபாடுகள் நிறைந்த விவ சாய விரிவாக்க நடைமுறைகளினுல் வயலில் உள்ள விவசாயியே பாதிக்கப்பட வேண்டிய தாகின்றது. உப உணவுப் பொருட்களின் உற்பத்தியதிகரிப்புக்கு மாற்றப்பட்ட தொழில்
நுட்ப விருத்தி பற்றிய புது அறிவும் புதுத்
தேர்ச்சியும் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருத்தல் வேண்டும். ஆளுல் பயி
3.
சாக்கப்படும் வயல் நிலையிலுள்ள பிரச்சினை
கட்கும் பொதுப்பிரச்சினைகட்கும் இத்தகைய தீர்வு காணப்படக்கூடிய வகையில் முயற்சி கள் மேற்கொள்ளப்படாதது மிகவும் முக்
இயTண் பிரச்சினையாக உள்ளது.
6. சமூக கலாச்சார பொருளாதார ரீதியான நடைமுறைகளுடன் தொடர்புடைய ឆ្នា
gឆ្នាំ
உற்பத்தி முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவரவிரும்பாத சாதி 夺LG琶莒
நுகர்வோரினது சுவைகள் என்பனவற்று
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 
 
 

-ன் தொடர்புடைய பாரம்பரியமான உப உணவுப் பயிராக்கவில் உள்ள பிரச்சினை களுக்குத் தீர்வுகாணும் வகையில் தீர்வு களே உருவாக்குவதும் நடைமுறைப்படுத்து வதும் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினைகளாக உள்ளன. விவசாயிகளினது உற்பத்தி இல் பத்தில் பேரம்பேசி பங்கு கொள்ளும் நிலச் சொந்தக்காரர்கள் வட்டிக்கும் கடன்கொடுக் கும் முதலாளிகள் என்போது சுரண்டலும் ஆதிக்கமும் உபஉணவுப் பயிராக்கத்துடன் தொடர்புடைய பிரச்சினேகாகவே தொடர்ந்து ਪਲੁ
மேற்கூறப்பட்ட தனித்துவமுடைய ஒன்று
டன் ஒன்று ஒருங்கினேந்த உப உணவுப் பயிராக்கத்தில் காணப்படுகின்ற பிரச்சினே களே மேற்கொண்டு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குத் தடைக்காரணிகளாக உள்ள உணவுப் பிரச்சினை, அந்நிய செலாவணி இழப்பு, வேலையில்லாத பிரச்சினை, வரு மானக் குறைவு, வருமானப் பங்கீட்டின்மை TLឆ្នា ម្ល៉ោះ ត្រាឆ្នា ទ្រៀវស្រីប៊ូ டியது எம்நாட்டைப் பொறுத்த வரையில் மிக இன்றியமையாததாகும்.
உப உணவுப் பயிராக்கப் பிரச்சினேகளுக்குரிய நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள். அ. புதுப்பேதங்களையும் புது நவீன முறை களேயும் வேண்டிய நேரத்தில் உப உை வுப் பயிராக்கத்தினுள் புகுத்துதல். உட்புகுத்தப்பட்ட நவீன முறைகட்கும் பேதங்கட்கும் தேவையான உள்ளீடுகளே யும் உபகரணங்களேயும் தேவையான போது தேவையான அளவில் நியாய மான விடுருவில் இடைத்தர் செய்தல்.
இ. அரச இாள்கைகளினுடான நிலக் குத்தகை முறைகள் உற்பத்திக்கடன் வழங்கல் பயிர்க்காப்புறுதி மானியங் கள் உத்தரவாத கட்டுப்பாட்டு விலைத்திட் டங்கள் என்பனவற்றிலுள்ள குறைபாடு களே நிவர்த்தியாக்கல்.
丹下。
சந்தைப்படுத்தலுடன் தொடர்புடைய சேது சித்தல், பதனிடல், சேமித்தல் என்பன வற்றிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து விவசாயிகட்கு இடைக்கும் நிகர லடங்களே அதிகரிக்கச் செய்தல்,
3.

Page 18
இயற்கைக் காலநிலை, மண் உயிரியல் நிலைமைகட்கு எற்றவாறு பயிராக் நடைமுறைகளை மேற்கொள்ளலும் மாற றியமைத்தலும்,
2. பொருளாதார அபிவிருத்தித்குத் தை ாக உள்ள சமூக கலாச்சாரங்களுடன் தொடர்புடைய மூட நம்பிக்கைகே
,23/7:23/{g/23/768/789/769/768/768/g://eޚާ/لاg$/gތަޓްg/2$
விதைகள் பதப்படுத்
鹉77 ) ფრუეფ a മൂ ܣܸ ܨ மொன்று இயங்கி வருகின்றது. இங்கு ெ தப்படுகின்றது. இவ்வாறு விதைகள் சுத் ந்த விதைகள், தூசுகள், நோயுள்ள தூய்மையாக்கப்படுகின்றது. இதனுல் க? படுவதுடன் குறைவான விதைத்தேவை தொழிலாளருக்கு ஏற்படும் செலவும் இவற்றுக்கும் மேலாக விதைகள் உலர் பாதுகாக்கப்படுகின்றது. இவ்வாறு பல விதைகளைப் பதப்படுத்திப் பயன்படுத்தக் வதறகு நீங்கள் ரூபா மட்டுமே செலு படுத்துவதற்கு உங்களுக்கு அண்மையி பரந்தன், விதைகள் பதபடுத்தும் நிலைய
蕊@霹。
{...(i) — 5TGi: சச்சிதானந்தன் உத
*
愛塗豪エ凌リ察愛変リダリ。
*
謝馨
 
 
 
 

விவசாயிகள விட்டகலுமாறு அரச இல வச சேவைகளை அளித்தல். எ, ஆராய்ச்சி, விரிவாக்கம் என்ற தாபன அமைப்புக்களினிடையே தொடர்புகளே உருவாக்கி நடைமுறைப் பயிராக்க,
பொதுப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உரு f வாக்கல் என்பன சிலவாகும்,
ംൈ
தும் நிலையம் - பரந்தன்
B66 ਨੂੰ ਨੁਟੇ
விதைகள் நன்கு உலர்த்தப்பட்டு, சுத்தப்படுத்
தப்படுத்தப்படுவதஞல், களைவிதைகள், உடை விதைகள் என்பன அகற்றப்பட்டு விதைகள் ாப்பிரச்சிஜன குறிப்பிடக்கூடியளவு தவிர்க்க GL 5@ವಾಯ್ರ, Gತ್ತಿಹಾru@n, ೨೨ ವ್ರತ ക്രിബ് குறைக்கப்படுகின்றது. த்தப்படுவதனுல் விதைகளின் முளதிறனும் நன்மைகள் இருக்கும்போது நீங்கள் என் கூடாது. புசல் விதையைப் பதப்படுத்து புத்த வேண்டும். உங்கள் விதைகளைப் பதப் லுள்ள விரிவாக்க அலுவலருடன் அல்லது () ifறுப்பதிகாரியுடன் Gցուnւ கொள்ளுங்
பண்ணை முகாமையாளர், பரந்தன்).
リダリダエきダー。
கமத்தொழில் விளக்கம்

Page 19
பருத்திச் செடியைத் முக்கியமான மூன்று
பருத்திச் செய்கையை முக்கியமான மூ சேகப்படுத்துகின்றது. இவைகளை உரிய ே சலேப பெற முடியாது. அநேகமாக இர பூக்களையும் காய்களேயும் உண்டு பருத்தி ஆனபடியால் பருத்திச் செய்கையாளர்கள் ருப்பது மிகவும் நன்று, காய் துளேபுழு
(1) அமெரிக்கன் காய் துணைப்புழு - A (2) புள்ளிப் புள்ளிக் காய்துணைப்புழு - (3) மென்சிகப்புக் காய்துளப் புழு - E
புழுக்களின் உற்பத்தி, பொது இயல்புகள்,
(1) அமெரிக்கன் காய்துளைப் புழு. இப்புழுவின் முதிர்ந்த அந்துப்பூச்சி அந்துப் பூச்சிகள் 100 இல் இருந்து 300 களே இடுகின்றன. அநேகமாக இம்முட்ை பாகத்தில் காணப்படுகின்றன. இலைகளில் களில் சிறிய புழுக்கள் வெளிவரும், ! படுகின்றது. அநேகமாக மஞ்சள் பச்சை விஷேசமாக புழுக்களின் இரண்டு பக்
அமெரிக்இன் காய துரோஜி
エー
இப்புழுக்கள் அநேகமாக பருத்திச்செடி
இபபுழுககள் மொட்டுக்களேயும் காய்களே ஆரம்பிக்கின்றன. துளைபட்ட காய்களும் வீழ்ந்து விடுகிறது. இதனுல் விளக்சல் பாதி களில் முதிர் நிலையை அடைகின்றன.
அடிப்புறத தில் மண்ணில் சிறிது ஆழத் கூட்டுப்புழுவின் நிறம் கபில நிறமாக கா
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 
 
 

திக்கு
காய் துளை புழுக்கள்
எஸ். இராஜ குலேந்திரன் பூச்சியியல் பகுதி பிரதேச ஆராய்ச்சி நிலையம் அங்குனுகொளபலஸ்ல.
Gipr 5Tri jಶಿವಾ? agai பெருமளவில் நரத்தில் கட்டுப்படுத்தாவிடில் நல்ல விளைச் த காய்துளேப் புழுக்கள் மொட்டுக்களையும் செடிக்கு பெரு நாசத்தை விளைவிக்கின்றன. இப்புழுக்களைப் பற்றி அறிந்து வைத்தி கள் பின்வருமாறு - merican Boll Won (Heliothis Artigera) Spotted Bo Worra (Ealias Faria)
link Boll Worma (Pectinophora Gossypieilla)
சேதம்,
கபில நிறமாக காணப்படுகின்றது. பெண் வரையில் மஞ்சள் கலந்த வெள்ளே முடடை டகள் பருத்திச் செடியில் இலைகளில் மேல் இடப்படும் முட்டைகளிலிருநது 3-5 நாட் இவைகளின் நிறம் மாறுபட்டதாய் காணப் அல்லது கபிலநிறமாகக் காணப்படுகின்றது. த்திலும் தடித்த கோடுகள் காணப்படும்.
நட்டு 7-8 கிழமைகளில் தோன்றுகின்றன. ம் துளேத்து உட்செனறு உணவை உண்ண
மொட்டுக்களும் நிலத்தில் பெருமளவு கப்படுகின்றது. இப்புழுக்கள் 2-3 கிழமை இவைகள் சேதம் விளைவித்த மரங்களின் தில் கூட்டுப்புழு பருவததை அடைகின்றன. ணப்படுகினறது. இன்னும் இரண்டு கிழமை
重器

Page 20
களில் கூட்டுப்புழுவிலிருந்து அந்தப் பூச்சி களிலும் இப்புழு சேதத்தை உண்டு பண் (1) சோளம் (2) இறுங்கு ( அவரை (6) துவரம் பரு
(2) புள்ளிப் புள்ளிக் காய் துளைப்புழு,
இப்புழுவின் முதிர்ந்த அந்துப்பூச்சிகள் யாகக் காணப்படுகின்றன. அநேகமாக பக டுக்கக் காணக் கூடியதாயிருக்கின்றது. வெள்ளே முட்டைகளே பருத்திச் செடியி கீழ்ப்பாகத்தில் இடுகின்றன. g(355Lamas
芝 ஆனப்ேரன்லி கக garty
முட்டைகள் 4-6 நாட்களில் பொரித்து இன்றன. இப்புழுக்கள் கபில நிறமுடைய இன்றன. இப்புழுக்களுக்கு உணவாக மெ பருத்திச் செடியின் நுனியிலிருந்து தண் இன்றன. இதனுல் பருத்திச்செடி வாடிவ கிழமையிலிருந்து 8 கிழமைகள் வரைக்கும் ருக்கின்றது. 15-20 நாட்களில் கூட்டுப்பு செடியின் அடியிலிருக்கும் சருகுக்குள் இந் இரண்டு கிழமைகளில் அந்துப்பூச்சி வெளி மகரந்தத்தை எடுத்து உணவாக 彗 (Maivacea) இனப்பயிர்களேயும் தாக்குகின்ற
(3) மென் சிவப்பு காய்துளைப் புழு,
இப்புழுவின் முதிர்ந்த அந்துப்பூச்சியின் இப்புழுக்கள் பருத்திப் பயிர் முதிர்ச்சி அ இன்றன. இந்தக் காரணத்தால் பருத்திப்
鑫
 
 

5ள் வெளிவருகின்றன. பின்வரும் பயிர் துணுகிறது.
புகையிலை (4) தோடை (5) சோயா uւ4
மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையவை ஸ் நேரங்களில் பருத்திச் செடியில் ஒய்வெ பெண் அந்துப் பூச்சிகள் நீலம் கலந்த ன் நுனிப்பாகத்தில் அல்லது இலைகளின் 20-80 முட்டைகள் வரை காணப்படும்.
2 கட்டுபஜ் 3 அததுயஆச்சி
繁
அவைகளிலிருந்து புழுக்கள் வெளிவரு தாகவும் புள்ளிகளுமுடையதாக இருக் ாட்டுகள் அல்லது காய்கள் இல்லாவிடில் டைக் கோதிக்கொண்டு உள்ளே செல்லு விடுகின்றது. பருத்திச் செடி நாட்டி 3 ம் இவைகளை அதிகமாக காணக்கூடியதாயி ழப் பருவத்தை அடைகின்றன. பருத்திச் தப் பருவத்தை அடைகின்றன. இன்னும் வருகின்றது. இப்பூச்சிகள் பூக்களிலிருந்து ன்படுத்துகின்றன. இப்புழு மல்வேசியா g, p_5ngaton5 :- Gadiq-55mi.
நிறம் சாம்பல் கலந்த கபிலநிறம். டையும் போது பெருமளவில் காணப்படு பயிர்களுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு
கமத்தொழில் விளக்கம்

Page 21
s
s
s s
s s
š
s s
s
படுத்துகிறது. இவைகள் அநேகமாக எல்லா களிலும் காணப்படுகின்றன. பெண் அந்துப் பூ காய்களிலும் நிற மில்லாத (colouress) இட்டு 5-10 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றது முதலில் மஞ்சள் நிறமாகவும் கறுப்புத்தலை நிறப்புழு சில நாட்களில் மென்சிவப்பு நிறமா யும் மொட்டுக்களையும் காய்களையும் துளைத் கின்றன. இவைகள் பூக்களைத் தாக்கும் டெ Fomation) ஆகின்றது. இவைகள் காய்க: அடையுமுன் திறந்துவிடுகிறது (Premature Op பஞ்சு கெட்டுவிடுகின்றது. இவை பருத்திக் கெ குள்ளேயும் கூட்டுப்புழு பருவத்தை அடைகின் லிருந்து பின் சிறிய அந்துப்பூச்சிகள் வெளிவ
இப்புழுக்கள் கைபிஸ்கஸ் (Hibiscus) இனப்ப
கட்டுப்படுத்தும் முறைகள்.
இவைகளைக் கட்டுப்படுத்த பயிரில் தங்கும் களைப் பயன்படுத்த வேண்டும். அசோறின்-60 பருத்திப் பயிர் முளைத்து 6 கிழமைகளிலிருந்து 20 அவுன்ஸ் வீதம் 80 கலன் தண்ணிரில் கலந்
きグリダ義塾ダリダリダリグリグリダリグリグリグリグリダリタリ愛/ミダ霊塾/。
புதிய புடோல்
இவ்வினம் சாதாரண நீளமான இனங்களைப் கின்றது. இதன் நீளம் ஏறக்குறைய 1-1 விடக் கூடிய விளைவைக் கொடுக்கின்றது.
இவ் வினத்தின் ந இவ்வினங்கள் பெருப்பதற்கு கல்லுக்கட் அறுவடை சுலபம். கொண்டு செல்லல் இலகுவானது.
குறைவான சேதம்
(தகவல்:- திருமதி வி. சண்முகநாதன், பரிசோ
ஆராய்ச்சி நிலையம்).
മമ്മൂ இத்திே2ே3:
பலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
$一A、79*》

பருத்தி உற்பத்தி செய்யப்படும் நாடு பூச்சிகள் பூக்களிலும், மோட்டுக்களிலும், முட்டைகளே இடுகின்றன. முட்டைகள் 5. முட்டையிலிருந்து வரும் புழுக்கள் யும் கொண்டனவாயிருக்கும். மஞ்சள் ய் மாறுகின்றது. இப்புழுக்கள் பூக்களே து உட்சென்று உணவை உட்கொள் ாழுது பூக்கள் இறுக்கமாக (Rossette ள துளைப்பதால் காய்கள் முதிர்ச்சி ning of Bolls) . g5G9õÒ UGU5ëĝaj ாட்டைகள் உள்ளேயும் பருத்திப் பஞ்சுக் ன்றன. இங்கு இரண்டு கிழமைகளி ருகின்றன.
யிர்களையும் தாக்குகின்றன.
(Systemic) சக்தியுள்ள பூச்சி நாசினி அல்லது மொனுேகுருேட்டோபொஸ்-60
2 கிழமைக்கு ஒருமுறை எக்கருக்கு து விசிறப்பட வேண்டும்.
ഞുമ്മൂ
இனம்
போலல்லாது கட்டையாகக் காணப்படு அடி. இவ்வினம் நீள இனப்புடோலே
ಹಾpgir
வேண்டிய அவசியமில்லை.
தன உத்தியோகத்தர், திருநெல்வேலி
ܔ
േെ

Page 22
முயல் வளர்ப்போம் அ4
வே. இரவீந்திரன் ខ្លះ, ជាវិទ្យុតាព្វញ្ញទៅ விலங்கு வேளாண்மைப் பகுதி இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை.
முயலின் இயற்கை வசிப்பிடத்தி அதாவது காட்டிலே முயலானது பர உணவு வகைகளை உள்ளடக்குகின்ற ஒரு பாகத்திலே வாழ்ந்து பெருகுகின்றது. உண்ணுகின்ற தாவரங்களின் வீச்சு பர தொன்றக இருப்பதால் பட்டினியால் இற என்பது இங்கு நடக்கமுடியாததொன்ற
முயல் இறைச்சி உற்பத்தியின் வெற்றி நிர்ணயிக்கும் மிக முக்கிய வெளிக்கா முயலின் போசணையே ஆகும். நல்ல ே னேயின்றி, நல்ல வருக்கமுயல் கூட அ. முழுப் பிறப்புரிமைத் தகைமையையும் த தவறும் மறுபுறத்தில் தரம் குன்றிய முயலில் இருந்து நல்ல போசணையை அ பதால் நற்பலனைப் பெறலாம். பொது முயல் உற்பத்திச் செலவில் 10% உண செலவாக இருப்பதால் நல்ல போசணை அ கப்படும் அதே வேளையில் அது சிக்கனமான கவும் இருக்கக் கூடியவாறு கவனம் எ வேண்டும். \ : : 1ಿ:
ஒரு விலங்கிற்கு அளிக்கப்பட வேண் போசனை அதன் சமீபாட்டுத் தொகுதி அமைப்பிலும் பெருமளவு தங்கியுள்ள எனவே இங்கு முயலின் சமீபுரட்டுத் திெ தியைப் பற்றி சற்றே அறிவது பொரு மானது. முயல் ஒரு எளிய இரைப்பைகொ இலைகுழையுண்ணுகின்ற (Herbivor லிலங்கு ஆகும். இதன் சமீபாட்டுத் தொ ஒரு குதிரையினத்தை ஒத்தது. ஒப்பீட் வில் சிறிய இரயிறு, நீண்ட் குடல், ே பெருங்குடல் (colon) பெரிய குரு குடல் (Caecum) இதுவேமுயலின் ச ட்டுத் தொகுதி ஆகும். எனவே முய சமீபாட்டுத் தொகுதி பன்றி போன்ற எ
is
 

லுே ந்த தீன் இது
BLÜL
3. Jfr ரீஜன்
இரைப்பை விலங்குகளுக்கும், மாடு, ஆடு போ ன்ற சிக்கல் இரைப்பை விலங்குகளுக்கும் இடை ப்பட்டதாகும். பெருங்குடலிலும் குருட்டுக் குடலிலும் செலுலோசைச் சமிக்கும் திற னுள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள்
காணப்படுகின்றன. இவை செலுலோ சைச் சமிபபது மட்டுமல்லாது பல விற்றமின் களையும் தொகுக்கின்றன.
சமீபாட்டுத் தொகுதியிலுள்ள நுண்ணுயிர் களின் காரணமாக முயல் ஒரளவு கூடியளவு நார் உணவுகளை அதாவது இலை, குழை, தழை, புல் போன்றவற்றை நுகரவல்லதாக உள்ளது. எனினும் இதனுல் பாவிக்கப்படக் கூடிய நார் உணவின் அளவு மாடு போன்ற அசையீட்டுண்ணிகளிலும் பார்க்கக் குறை
வானதே ஆகும்.
எல்லா முயல் தீன்பாகங்களிலும் ஒரு குறிப் பிட்ட அளவு நாருணவு இருப்பது சிறப்பான உடனலத்தைப் பேண அத்தியாவசியமானது.
இருக்க வேண்டிய நாரின் அளவு 14-21%
வீச்சினுள் வேறுபடுவது காட்டப்பட்டுள்ளது. பிரதியீட்டு ஆண்பெண முயல்களுக்கு உயர்
நார் வீதம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. கருப் பங்கொண்ட பெண்களுக்கும் பால் கொடுப் பனவற்றிற்கும் இளம் வளரும் முயல்களுக்கும்
குறைவான நார் வீதம் கொடுக்கப்படல் வேண் டும். இவற்றிற்கு நார் குறைவான உணவு களே உதாரணமாக முதிர்ச்சியுருத தரமான இலை, குழைகளே வழங்கப்படுதல் வேண்டும். பொதுவாக முதிர்ந்த முயல்கள் இளம் முயல் களிலும் பார்க்கக் கூடியளவு நாரைப் பாவில் கவல்லன. இளம் முயல்களுக்கு நார் கூடிய உணவு வழங்கப்படின் வளர்ச்சி பாதிக்கப்படும். எந்த முடில் தீன் பாகமாயினும் கிரிக
மேத்தொழில் விளக்கம்

Page 23
அளவிலும் கூடுதலாக நாரின் விகிதம் கூடக் கூட மற்றைய உணவுக்கூறுகளின் சமிக்கும் திறன் விழ்ச்சியுறுவது அவதானிக்கப்பட்டுள் ளது. இந்நிலைமையின் கீழ் வளர்ச்சி வீதம் குறைவுறுவது தவிர்க்க முடியாத தொன் ருகிறது. மறுபுறத்தில் தீன் பாகங்களில் நார் 10% இலும் பார்க்கக் குறைவுறுவது உரோமம் உண்ணும் (Fut eating) கெட்ட, பழக்கத்திற்கு முயல்களே ஏற்படுத்துகிறது.
முயல்களின் வினைத்திறனில் உணவூட்டலில் உண்ணக்கூடிய தன்மையும் (Paletability) ஒரு முக்கிய காரணியாகும். நாவிற்கினிய சுவையான உணவுகள் இலகுவாக திறமை யாக சமிக்கப்படுகின்றன. எனவே எப்போதும் தூய பசும் உணவுகளே முயல்களுக்கு அளிக் &ւնԼւ6) (3616ծ76լի. இவற்றின் உண் னக்கூடிய தன்மை உயர்வானது. முயல்களுக் குப் பொதுவாக நாளொன்றிற்கு ஒரு தரம் மட் டுமே உணவளிக்கப்படுகிறது. முயல் கொழுத் தாக அல்லது முதன் நாள் கொடுத்த உணவில் மிச்சம் வைத்துஇருந்தால் அதற்கு அளிக்கப் படும் உணவின் அளவு குறைக்கப்படலாம். மெலிந்து இருப்பின் அளிக்கப்படும் ♔ ഞ1ഖ கூட்டப்படல் வேண்டும். முயல்கள் சாதாரண மாக சூடான காலநிலைகளில் குறைவாகவே நுகர்வதால், மெதுவாகவே வளர்கின்றன. முயல் மெலிந்திருக்கிறதோ அல்லது கொ ழுத்து இருக்கிறதோ என்பதை அறியப் பின் வரும் நிறை அட்டவனே பாவிக்கப்படலாம்.
լճյունւ - 2 -១១ភាer 3 கிழமை இருத்தல் 8 கிழமை 4 இருத்தல்
12 கிழமை 5 இருத்தல்
முதிர்நிறை வருக்கங்களுக்கு எற்ப
பாறுபடும்
மேற்கண்ட அட்டவணையிலிருந்து குட்டி யின் முதல் 8 கிழமைகளுக்குத்தான் வளர்ச்சி விரைவாக நடக்கும் காலமென்பது தெளிவா கிறது. 8 கிழமைகளில் குட்டியின் நிறை 32 மடங்கு அதிகரிக்கிறது. இதனுல் இவ்வேளை யில் புரதத்தேவை உயர்ந்ததாகக் காணப் படுகிறது. புரதம் கூடிய இலை குழைகள் இவ் TO M lttm TtT S S tmTuSz S s m m tm m maS T 0 0Ttm0Y பங்கள் இளம்புற்கள் பொருத்தமானவை. மேலும் இக்காலப் பகுதியில்தான் உணவுமாற் றுத்திறனும் உயர்வானதாகக் காணப்படுகிறது.
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979 (9/07ة) 43295 Aرسيحته
அதT ଈ}ତot fit
gUG774 til H f.
(GE (Լբ85iit கிறது. ΘLITO LJU 5 L. லும்
ତରୁj[Tତ୪t; அளிப்
(ԼԲԱյց கொடு
இரு வேனே
է 451 5GGTI நாள்ெ (15th C. வற்றி வெட்
L(G) E,
60)Lily படுகிற
GՐԱ அறிந்
堑云 96816, պԼԻ. :
பழக்கி
彗宣王 ഥul@) (ԼՐԱյ26 ភាវូនៅភា
றிய கள் ( இருக் இட
○万G』
LIT 51
○○」。 நாட்க

வது குறைந்தளவு உணவுடன் கூடியர் ச்சியைப் பெறுதல் முடியும். எனவே வு தரமான செறிதின் வழங்குதல் நிச்ச 567@LD EJHSಿತ್ತjQ:
ப்பத்தின் கடைசி 10 நாட்களிலுமே ப வளர்ச்சியின் பெரும்பகுதி நடைபெறு மேலும் முயலின் பாலில் உலர் நள் அடிப்படையில் சுமார் 33% மாகும். எனவே இவ்விருவேளைகளி ப்ெண் முயலின் புரதத்தேவை உயர் து. இவ்வேளேயில் தரமான செறிதீன் பது அத்தியாவசியமாகும். ஒரு பெண் 2க்கு ஒரு நாளுக்கு 4-8 அவுன்சு 琵、壹_G厅芷江。
றுதியாக எல்லா முயல்களுக்கும் எல்லா களிலும் துயகுளிர்ந்த நீர் கிடைப் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். குட்டி Tடுள்ள ஒரு தாய்க்கு கலன் குடிநீர் ாான்றுக்குத் தேவை. ஆண்முயல், வள முயல்கள், கருப்பம் கொண்டவை ஆகிய ற்கு 1 பைந்து/நாள் நீர் போதுமானது. பக் காலங்களில் கூடியளவு நீர் தேவைப் ம், இக்காலங்களில் உடல் வெப்பநிலை பரிபாலிக்கக் கூடியளவு நீர் குடிக்கப் 3չle
முயலின் பழக்கங்களை அறிவோம் பல்களின் சில பழக்கங்களை நீங்கள் து, அவதானிப்பீர்களாயின் நிச்சய முயல்களைப் பரிபாலிக்கும் பணியை றும் கொஞ்சம் சிறப்பாகச் செய்தல் முடி எனவே முயல் வளர்க்கையில் அவற்றின் 1ங்களையும் அவதானித்தல் நன்மை தொன்றகும். ஒரு அனுபவம் வாய்ந்த வளர்ப்பாளரால் ஒரு சுகவீனமான பயோ சினைப்படுத்தலுக்குத் தயாராக ஒரு பெண் முயலேயோ அல்லது பட்டி க இருக்கும் குட்டிகளையோ இனங்கண்ட முடியும். கீழே தரப்பட்டுளள தகவல் முயல்களே புரிந்து பரிபாலிக்க உதவியாக 5ԼՐ. ப்பட்ட குட்டிகள் இரு நாட்களின் பின்ன பரிசோதிக்கப்படல் வேண்டும். இதன் எரும் கூடியளவிற்கு இவற்றைக் குழப் அவற்றின் பாட்டிலேயே விட்டுவிடுதல் எடும். முயற்குட்டிகள் 10 தொட்டு 35 ளின் பின்னரேயே தம் கண்களைத் திறக்
蠶變

Page 24
சின்றன. 19 ம் 20 ம் நாளளவில் பு ஈனும் அறையை விட்டு வெளியேறி த உணவுகளைக் கொறிக்க ஆரம்பிக்கின் இதற்கு முன்னரே குட்டிகள் ஈனும் அன விட்டு வெளியேறுமாயின் அதற்கு இரு ணங்கள் இருக்கலாம். ஒன்றில் தாய் மானளவு பாலேக் கொடுக்காது இருக் அல்லது ஈனும் அறையினுள் வெது வெது கூடுதலாக இருப்பது காரணமாக இருக்க
பெண் முயல்கள் பொதுவாக இரவு களிலேயே தமது குட்டிகளுக்குப்பால் ( கின்றன. குட்டியீனலும் இரவிலேயே பெறுகிறது. குட்டியினலுக்கு நாட்களுக்கு முன் தாய் தனது உடலில உரோமததைப் பிடுங்கி குட்டிகளுக்குப் கையைத் தயாரிக்கிறது. இதுவே குட் லிற்கான முக்கிய அறிகுறியாகும். குட் லிற்கு ஒரிருநாட்களுக்கு முன் இவை உல ணுதலைக் குறைத்துக் கொள்ளுகின்றன
20
 

gin}} TSGö
TՈ96ԾT. D60tly
SATU போது 5@) İFTA fo துப்புக் 6)rTլի.
வேளே கொடுக்
நடை வேந்து ருெந்து i (beš quងៃof ஒயின TGö
ஒரே வீட்டில் கூட்டமாக ஒன்றிற்கு மேற் பட்ட பெண்முயல்கள் வளர்க்கப் படுகையில் ஒன்றிடமிருந்து மற்றையது குட்டிகளைக் கள வெடுப்பது சர்வசாதாரணமானது. ஒரு தாய் தன்னுல் பராமரிக்கக்கூடியதிலும் கூடி:
ட்டிகளைக் கொண்டிருக்கையில் இவ்வித களவுகள் உதவுக்கூடும். தனித்தனியாக வளர்க்கப்படுகையிலும் ஒரு தாயிடம் கூடிய
ளவு குட்டிகள் இருக்குமாயின் இன்னுென்றி
டம் ஜி - :றப்படலாம். பிரச்சினையெதுவு மின்றி இக்குட்டிகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
முயலில் தே விவான வேட்கைக் காலம் இல்லாவிடினும் அமைதியற்று இருத்தல் மறுமுயல்களுடன் சேரமுயற்சித்தல், உன அத் தாழியில் அல்லது மறு பொருட்களில் மேசுவாயைத் தேய்த்தல் ஆகியன வேடகையை வெளிப்படுத்தும் அறிகுறிகள் எனக் கொள் Շույլ /Լ.6ծուի
கமத்தொழில் விளக்கம்

Page 25
முயல்கள் நாய், பூனை, எலி, பாம்பு போன்ற ஜந்துக்களால் இலகுவாகப் பய முறுகிறது. எனவே முயல் வளர்க்கப்படும் சூழலில் இவை தவிர்க்கப்படல் வேண்டும். கருப்பமான முயல்களில் பயம் குறைமாதத்தி லேயே குட்டிகளை ஈனச் செய்கிறது. வெகு நேரம் பயமுறுத்தப்பட்டால் முயல்கள் பயத்தி ஞல் விறைத்து இறக்கவும் கூடும்.
மரத்தைக் கொறித்தல் முயல்களுக்கு இயல் பானதொரு வழக்கமாகும். போதுமானளவு பசும் உணவுகளைக் கொடுப்பதால் இப்பழக்கத் தைக் குறைக்கலாம். முயல் பச்சிலை உண்ணி களாகும். மாமிசம் ஒரு போதும் உண்ட தில்லை. ஆனுல் சில சந்தர்ப்பங்களில் பொது வாக குட்டியின்று-3 நாட்களின் பின் அவை தமது குட்டிகளே உண்னத் தொடங்கக் கூடும். இத்தன்னினம் உண்னும் பழக்கம் என் எற் படுகிறது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்
படுகினறன. குட்டியினுகையில் மேலதிக
சப்தங்கள், சூழலில் பூனே, நாய் போன்றவை காணப்படுதல், பிறந்தவுடன் குட்டிகளைக் கை யாளுதல் போன்றவற்ருல் தாய் குழப்பமுறு வது இவ்விதம் குட்டிகளை உண்பதற்கு வழி கோலக்கூடும். தாய்க்கு போதிய நீர் அளிக் கப்படாவிடினும் இது ஏற்படுவது அவதானி க்கப்பட்டுள்ளது. பால் சுரக்கப்படாமையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. சில வேளை களில் குறிப்பிட்ட தாய்க்கு இயல்பான ஒரு பழக்கமாகவும் இது இருக்கலாம். ஒரு தரம் குட்டிகளே உண்ணைப் பழகியதாய் மறுமுறை யும் இவ்விதமே செய்வதற்குச் சாததியம் அதிகம். எனவே தன்னினம் உண்னும் பழக்கம் அவதானிக்கப்பட்டால் இறைச்சிக்கு பாவிப்பதே புததிசாலித்தனமானது.
உரோமம் உண்ணுதல் முயல்களிற்கிடையே காணப்படும் இன்னுமொரு கெட்ட பழக்க மாகும். குறைபாடுள்ள போசனையே, குறிப் பாகப் போதுமான அளவு நார் உணவில் இலலாமையே இதற்கான காரணமெனக்கூறப் படுகிறது. இவ்வேளையில் முயல்கள் நெருக்க மாகவும் வளர்க்கப்பட்டால் இப்பழக்கம் காட் டுத் தீ போலப் பரவுகிறது. GungւԸnaծ7 அளவு நாருணவுகளை அளிப்பதால் இப்பழக் கம் தவிர்க்கப்படலாம்.
அத்துடன் முயல்களிடம் மலமுண்ணும் ஒரு வினுேத பழக்கமொன்றும் (Coprophagy)
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

ணப்படுகிறது. போலி இாைமீட்டல் (Pseudo mination) எனவும் கூறப்படும். இது ல்களுக்கு ஒரு இயல்பான பழக்கமாகும். எனர் நினைக்கப்பட்டதுபோல இது ஒரு இழி ன பழக்கமல்ல. இங்கு குதத்திலிருந்து விசேட வகையான எச்சம் நேரடியாக உண் படுகிறது. ஆனல் வெளியேற்றப்பட்டுள்ள சங்கள் உண்ணப்படுவதில்லை. குதத்திலி து உண்ணபபடும் இந்த எச்சங்கள் சாதா எச்சங்களிலும் பார்க்க மேன்மையாகவும் த்தட்ட 3 மடங்கு புரதத்தையும் மூன்றி ாரு பங்கு நாரையும் கொண்டவையாகவும் ளன. இவ்விரு எச்சங்களினதும் கட்ட ப்பு (உலம் பொருள் அடிபபடையில) கீழே ள அட்டவணையில் தரபபட்டுள்ளது.
துசன நூல: இறுக்க மென்மை
ாழ்ப்பாணம. 夏s@雷 翅s@雷 இந்தம் படுத்தாப்புரதம் 11 1ழுப்பு 。。4,。。器。婚
படுத்தா நார் ,器岳。5。。。量4 டாவைதரேற்றுக்கள் 41.5 38.5 பபொருட்கள் 8 ..
இந்த மல முண்ணும் பழக்கத்தால் இரு மைகள் பெறப்படுகின்றன. முதலாவது சனைப் பொருட்கள் திறமையாகப் பயன் ந்தப்படுகின்றன. அதாவது போசணைகளின் ரும்பகுதி அகத்துறிஞ்சில்படுவது உறுதிப் $தப்படுகிறது. இரண்டாவதாக பெருங் லிலும், குருட்டுக் குடலிலும் நுண்ணுயிர் ால் தொகுக்கப்பட்ட விற்றமீன்கள் முயிலி உறிஞசப்படடுப் பாவிக்கப்படுகின்றன. பழக்கத்தைத் தடுக்க முயலுவது உண பாவிப்பைக் குறைத்து பாரதூரமான குறை களுக்கு வழிகோலக் கூடும்.
றுதியாக முயல்களைக் கவனமாகக் கை வேண்டும். காதுகளினுவிேயோ அல்லது களைப் பிடித்தோ முயல்களைத் தூக்கக் து. இப்பிடித் தூக்குவது முயலைத் புறுத்தி இந்த மென்மையான உறுப்பு க்குக் காயங்களை விளைவிக்கக் கூடும். 5 த்தலிற்கும் கூடுதலான பெரிய முயல்களை த்துப் புறத்திலுள்ள தளர்வான தோலை கையால் பற்றி, மறு கையினுல் பின்னங் களைத தங்கியே தூக்கவேண்டும். இளம் ல்களே இடுப்புப் புறத்தோலே இறுக ஆணுல் ன்மையாகப் பற்றுவதால் துக்கலாம்.
21.

Page 26
சோயா அவரைப் பால்
எமது நாளாந்த உணவில் புரதச் மிக இன்றியமையாததொன்றகும். பு குறைபாடு தசைநார் வளர்ச்சியைத் த படுத்தி உடல் வளர்ச்சியையும் குன்ற6 பதுடன் சமச்சீரற்ற உணவால் ஏற்படும் நோய்களையும் உண்டுபண்ணுகின்றது.
புரதம் இரு வகைகளில் பெறப்படும். கங்களிலிருந்து GLLਪ தாவரங்களிலிருந்து பெறப்படுவது மற்றை மிருகங்களிலிருந்து பெறப்படும் இறைச்சி,
ட்டை, என்பவை புரதச்சத்து நிறைந்த ஆயினும் இவற்றை உயர்விலைகாரண நாளாந்த உணவில் சேர்த்துக் கொடு சாதாரண மக்கள் மத்தியில் பிரச்சினை வே காணப்படுகின்றது. இதே வே? தாவரப் புரதத்தை மிருகப் புரதத்திற்கு லாக உபயோகிக்கலாம். ஆனுல் நாம் மி புரதத்தை உண்பதிலேயே கூடுதலாகப் கப்பட்டுள்ளதால் தாவரப் புரதத்தை உை சேர்த்துக் கொள்வதில் சிறிது சிரமம் ( கின்றது. ം
இன்று உலகின் பல பாகங்களிலும் ே அவரை மிகப் பிரபல்யமடைந்து வருகின் இதற்கு முக்கிய காரணம் சோயா அவ. லுள்ள மிக உயர் வீத (40%) புரதமே குறைந்த செலவில் நாளாந்த உன் சேர்த்துக் கொள்ளக்கூடிய தொன்ருகு
蟹笼
 

சத்து ரதக்
ඝාධjī]
16)
)Այ5}. Լյո6ծ,
ତ୪}} ତ!! !! .
莒Tö ாவது
罩莒、 ឆ្នា பதி ருகப் பழக் @ឆ្នាំ) சற்படு
ஈறது.
Uu
இது
ឆ្នា
திருமதி எம். ஆர். பத்மநாதன், கமத்தொழில் தகவற் பிரிவு:
சோயாப் பாலைப் பசுப்பாலற்ற பல நாடு களில் குழந்தைகள் அருந்தி வருகின்றன. இப்பால் இலகுவில் ஜீரணிக்கக் கூடியது. இப்பாலிலுள்ள விருப்பற்ற ԼՌ6Շ375605 அகற்றும் பொருட்டும் உருசியைப் பெறும் பொருட்டும் பாலேக் காய்ச்சும் போது சினி, கொக்கோ, வனிலா போன்றவற்றை அவரவர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
சோயாப் பாலை நகரங்களில் மட்டுமல்ல
கிராமப்புறங்களிலும் குடும்பப் பெண்கள் சுலபமாகவும் சிக்கனமாகவும் தயாரித்துக் கொள்ளலாம். சோயாப் பாலில் தயாரிக்கப் படும் தயிர் (Soya been toutu), இறைச்சி
மீன் முட்டையின் போஷாக்குகளுக்கு ஈடா னது. சோயாத் தயிரைக் கொண்டு (Soy? been toufu) பலவித உணவுகள் தயாரிக்க லாம். சோயாத் தயிர் கட்ல்ற், சோயாத் தயிர் ஒம்லட் சோயாத் தயிர்க் கறி, சோ ஈத் தயிர் பொரியல், இன்னும் பல வகையான போஷாக்குள்ள உணவுகளே நாம் நாளந்தம் தயாரித்து நமது உணவில் சேர்த்துக் கொள்ள லாம். சமையலறையில் பாவிக்கப்படும் சாதா நன உபகரணங்களைக் கொண்டே சோயப் பால், சோயாத் தயிர் உணவுவகைகளைத் தயாரித்துக் கொள்ளலாம்.
முதலில் சோயாப் பால் தயாரிப்பது பற்றி
கமத்தொழில் விளக்கம்

Page 27
சோயாப் பால் (Soya EE 500 இரும் சோ இது அவரை விதைகளை ஒரு பாத்திரத்தி விட்டு 2,000 மிலி, லீறறர் நீரில் 18 மணித் தியாலங்களுக்கு ஊறவிடவும். பின் அந்நீரை இடித்து நன்னீரில் இரு தடவை கழுவவும். கழுவும் போது பழுதுள்ள விதைகளை அகற்றி மேல் தோல் களரும் வரை இரு கைகளாலும் பிசைந்து நன்கு தோலே அகற்றவும். மேல் தோலிலேயே கசப்புத் தன்மையும் விரும்பத் தகாத மனமும் அதிகமுள்ளதால் மேல் தோல் அகற்றப்படும் போது பாலின் சுவை நன்கு அமையும்,
重予
Lളുജ65(f
ஆக்கப்பேட்டியில் ደg፣TO፴, 55.
ریتم to OO
A.
நன்கு கழுவித் துப்பரவு செய்த சோயா அவரை விதைகளை கல் அல்லது மர உரலி லிட்டு இடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுள் 1,000 மில்லி லீற்றர் தண்ேைர் விட்டு நன்கு பிசைந்து ஒரு துணியிலிட்டு வேறு ஒரு பாத்திரத்தில் வடித்தெடுக்கவும்.
துணியில் தங்கியுள்ள சக்கையை இரண்டாம் முறை இடித்தெடுத்து அதனுள் 3,000 மில்லிலீற்றர் நீரை ஊற்றி மீண்டும் பிசைந்து அதே துணியிலிட்டு வடிக்கவும்,
மூன்ருவது முறையும் எஞ்சிய சக்கையை இடித்து அதற்கும் 1,000 மிலி லீற்றர் நீர் ஊற்றி நன்கு பிசைந்து வடித்தெடுக்கவும்.
மூன்று முறையாக வடித்தெடுத்த பாலை மீண்டும் ஒரு பாத்திரத்தில் துப்பரவான துணி யொன்றினுல் வடித்தெடுக்கவும். இப்படிச்
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
துெ: லீற்ற
}9@ சிறு 参辽萱。
豪麗
ଚୁଁ}}
{$arଛ
罹 والے
நீரை ពឹងខ្នះខ្មែរ 翠夺堑
க்கவு:
@g,
வினுக்
ԱՐՑ G5 fiii f੬ டர்ந்து ஆடுப்
t $) მეგ
Laščeli
 
 
 
 
 
 
 
 
 

பும் போது கிட்டத்தட்ட 3,000 மில்லி ர் பாலேப் பெற முடியும்,
! :-வசதியுள்ளவர்கள் சோயா அவ ய இறைச்சி அரைக்கும் (meat mineer) கை இயந்திரத்திலும் அசைத்தெடுக்க
இத்தெடுத்த பாலை 5-10 நிமிடங்கள்
கொதிக்க வைத்து தத்தம் விருப்பத் கற்ப சீனி, வனிலா, கொக்கோ எவற் ஈவது சேர்த்து பிசப்டால் அருந்துவது
அருந்தலாம்.
N \ Z//
سب سے & கிபிக் // ރަ
@d写ー5L魔2
ట్టప్రోతాగి ச் சேர்க்கவும்.
சோவா அவரைத் தயிர் Tப் பால் - 1,000 மில்லி லீட்டர் 15 கோப்பை) அளவு — 20 uტმdჩემპტ1 6&t* t_f;
13 மேசைக் கரண்டி
ம் முறை : ன்பு கூறியவாறு தயாரித்து எடுத்த ாப்பால் 1,000 மில்லி லீற்றரை ஓர் ரத்திலிட்டு 5-10 நிமிடம் வரை தொ
காய்ச்சவும். பால் கொதித்தவுடன் பிலிருந்து இறக்கி 20 மில்லி லீட்டர் ரி விட்டு பால் திரைந்து வரும் வரை 6.|ւԸ. - ܡ
மேலே வரையப்பட்டுள்ளது போன்ற பல லான சிறிய அச்சுப் பெட்டியின் இரு
களிலும் ஓர் நீள்சதுர துணியை விரித்து
23

Page 28
அதன்மேல் இத் திரைந்த பாலை ஊற்ற ஊற்றும்போது திரைந்த பால் பெட்டி ளும் நீர் அப்பெட்டியின் அடித்துவார லும் வடிந்து செல்லும், பின் துணி இரு பக்கங்களையும் மடித்து அதன் ே கரண்டியால் மெதுவாக அமத்தி நீரை பெட்டியின் அடியிலுள்ள துவாரத்தால் 6 விடவும். சிறு பாரமுள்ள மாததுண்டு ருல் அமத்தும் போதும் நீர் முழுவி அடித்துவாரத்தால் வடிந்து விடும். துடன் தயிர்ககட்டி அழுத்தமாகவுமிருக் பின் அத்துணியிலுள்ள தயிரை துணிய வெளியிலெடுத்து அதிலுள்ள தயிர்க்கட்ட கையால் எடுத்துக் கொள்ளலாம்.
Zeze Arezze Azeveze Azevarevaretzeazey arear
உங்களுக்கு
1978 இல் 15 வயதுக்கு உட்ட
2 வயதை அடைய முன்பு
கனைக்கிடப்படடுள்ளது.
ஒவ்வொரு மணித்தியாலமும் 3
1979 இல் 31 இலட்சம் பிள் பாடசாலைகளில் இருக்கிருர்கள்
இலங்கையில் சனததொகை நா
இறைது. இந்நாட்டின் சனத்தொகை ஆ வருகினறது. அதாவது நான் அதிகரிப்பு ஏறக்குறைய 10
(ஆதாரம்-சனத்தொகை தகவல் நி
愛多宝獲/登奏次電獲ダ衰愛久宝愛ダ窓愛/?競/リ察総/。愛/豪愛多義
爱蟹
 

டயுள் த்தா யின்
மேல்
QJQ U
ஒன் பதும்
அத் கும். புடன் |60|L|
இத் தயிர்க்கட்டியை நீருள்ள பாத்திரத்தில்
வைத்துக் கொள்ளவேண்டும். நீருக்குள் வைக்காதுவிடின் இத்தயிரின் நிறம் மாறு படும். இதனை நாம் வீட்டில் தயாரிக்கும் போது நீருள்ள பாத்திரத்தில் 1-2 நாட் களுக்கு பழுதுபடாமல் வைத்திருக்கலாம். குளிர்சாதனப் பெட்டியிலும் நீருள்ள பாத் திரத்தில் வைத்து வைக்கும்போது சுமார் ஒரு வாரத்திறகு வைத்திருக்கலாம்.
1 கலன் - 4.55 லீற்றர்
1 திரவ அவுன்ஸ் - 28.4 மி.லி.
2/2/2/2/2/2/2/2/2/2/2/2/2/2/2/2/2/2/g
த் தெரியுமா -1.
பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 54 இலட்சம்.
ஏறக்குறைய 17,000 பிள்ளைகள் இறப்பதாகக்
1 குழந்தைகள் இலங்கையில் பிறக்கின்றன.
ளைகளும் 1,33,250 ஆசிரியர்களும் அரசாங்கப்
育。
ள்தோறும் ஏறக்குறைய 750 பேர் வீதம் அதிகரிக்
;ண்டு நோறும் 2,70,000 பேர் வீதம் அதிகரித்து எகு வருடத்திறகு ஒரு முறை எமது சனததொகை இலட்சமாகும்.
லையம், கொழும்பு).
ALLLLLLL LLLLLLLLS LLLLLL L0LG MAMA AALLLL 0 LS LALSLALckS ALALh ALMM LLAAS AMST hTLMAM hA AALLL A T T M seS
கமத்தொழில் விளக்கம்

Page 29
சாதிக்காய் (NUTMEC)
எமது நாட்டின் ஈரவலயப்பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 1750 அடி உயரம் வரை சாதிக்காயைப் பயிரிட முடியும். சாதிக்காயிலிருந்து இருவிதமான விளைவுகளை நாம் பெறுகின்றேம் :-
(அ) சாதிக்காயின் விதையினுள் உள்ள
LJCU5ÜL (Kernal)
(ஆ) வசுவாசி (Mace). அதாவது விதைக் கோதைச் சுற்றி இரத்தச் சிவப்பு நிறமாக வலைபோனறு வளர்ந்து (Aril) 2) GİTGYr UGSS).
மண்ணும் காலநிலையும் R 06 g
ஆழமான அமிலமான நன்கு நீர்வடிப் புள்ள இருவாட்டித்தரை அல்லது சேதனப் பொருட்கள் நிறைந்த மணல் கலந்த களி இருவாட்டித்தரை உகந்தது. உயர் நீர்மட்ட முள்ள தரைகளோ அல்லது நீர்த்தேக்கத் துக்கு உட்படக்கூடிய தரைகளோ விரும்பத் தக்கதன்று.
மழை வீழ்ச்சி
70-80 பரவலான மழை வீழ்ச்சி போது மானது. தொடர்ச்சியாக வரட்சி நிலவும் பகுதிகளில் அல்லது மணல் தரைகளில் வருட மழை வீழ்ச்சி உயர்வாகக் காணப்படுதல் வேண்டும்.
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
Ghat
ତନ୍ଦ୍ର !। 80°
காற் ெ தக்க හීලෑණL
5TIlija
jgp೯ Liliul
6ն (151
 

பநிலை ருடச்சராசரி அதிக வேறுபாட்டின்றி 35° பரனேட்டாக இருத்தல் வேண்டும்.
பவான பலமான காற்று விரும்பத் தன்று. ஒதுக்குப்புறமான பள்ளத்தாக்கு காற்றேட்டமற்ற சரிவுகளும் சாதிக் செய்கைக்கு மிகவும் உகந்தது.
ரிென் வளர்ச்சிப் பருவத்தில் முதல் 2-3 ங்களுக்கு மட்டும் நிழல் அவசியம்.
கப் பொருட்கள் தெரிவு. 2றிஸ்ரிக்கா பிறகிறன்ஸ் (Myristica Fra
வர்க்கத்தைச் சேர்ந்த மரங்களே கக்கு உகந்தவை. இதன் வசுவாசி எனப் பகுதி இரத்தச் சிகப்பு நிறமாகவும் பாசனை உடையதாயும் இருக்கும். இதே ாறு மைநிஸ்ரிக்கா டைக்ரிலொயிட்ஸ் தகத்தைச் சேர்ந்த இனங்களும் உண்டு. னெம் சிங்களத்தில் மலபொட என 2க்கப்படுகிறது. இதன் வசுவாசி எனப் பகுதி வாசனை எதுவுமின்றி மஞ்சள் ாகக் காட்சியளிக்கும். இவலினத்துக்கு தமானம் இல்லை. திக்காய் மரத்தில் விசேட இனங்கள் எது இல்லே. எனினும் போகத்திற்குக் காய்க் கூடிய உயர்விளைவு கொடுக்கக் கூடிய
25

Page 30
@_ffiu grgö g_6r@T LIFT nោះ នោះធ្វើ உள்ள மரங்களே இனப்பெருக்குவதற்கு மரமாகத் தெரிவு செய்யவும்.
இம் மரம் பொதுவாக வதைகள மூ இனப்பெருக்கப்படுகிறது. பதிய முை (ஒட்டுதல்) இனப்பெருக்க முடியுமாய் அது இலகுவான கருமமல்ல.
விதைத் தெரிவு
இயற்கையாகப் பழுத்து வெடித்த களிலிருந்து விதைகளைத் தெரியவும். ( கள் முழுவதும் ஒழுங்காக கருங்கபில நி இருத்தல் விரும்பத்தக்கது. நன்கு கா குலுங்கும் சத்தம்வரும் விதைகளே நடு குப் பயன்படுத்தக்கூடாது. விதைகள் நாட்களில் முளேதிறனை இழப்பதால் வி.ை பழத்திலிருந்து எடுத்து விரைவில் ந வேண்டும்.
நாற்றுமேடை
மண் : சம அளவில் நன்கு உக்கிய பல யெரு, மேல் மண், கரடுமுரடான மணல் வற்றைக் கலந்து கொள்ளவும். இவ் வொரு அந்தர் கலவைக்கும் 1 அல பாறைப் போஸ்பேற் வீதம் சேர்க்கவும். யிடப்பட்ட 4"><97-6"><12 (விட்டம்x உ பொலித்தீன் உறைகளில் இம்மணனே பவும். - -
நடுகை-விதைகளே ஆழமாக த கூடாது. விதையின் ஒரு பகுதி வெ தெரியக்கூடியவாறு விதைகளே நாட்டி கமாக அமத்தி நீரூற்றி முளேகொ6 வரை நிழலிலே வைக்கவும். விதைகள் ( பதற்கு 4-8 வாரங்கள் செல்லும். நடுை முன் விதைக் கோதுகளே பருப்பு ெ தோன்றக்கூடியவாறு உடைக்கப்படும முளேத்தல் துரிதமாக்கப்படும்.
நாற்றுக்களைப் பராமரித்தல் : நாற்று -ே8 மாதங்களுக்கு நிழவில் வைத் வும். நடுகைக்கு 4-5 வாரங்கள் இரு போது, நிழலைப் படிப்படியாகக் குை நாற்றுக்களே வைரமாக்கவும். நாற்றுக்க ஒழுங்காக நீருற்றுவது அவசியம், 6 கி
26

தாய்
@{Ln ឆ្នា
gQjJLs
பழங் விதை
DԼԸ:fr:5 ய்ந்து ଭୌ}}&#',
8- O
g |Gණි ගිඩ්
ஆகிய ஒவ் #5576i)
துளை ugin)
5டுதல் ଜୋ{3ily
ாளும் புளேப் $ୋଧିଦୈit வளித்
f@ଣ୍ଟି
@డి திருக்க தக்கும் 2றத்து ளுக்கு
ழிேெெ
களுக்கு ஒரு முறை அவுன்ஸ் யூறியாவை
3 கலன் நீரில் என்னும் விதத்தில் கலந்து பிரயோகிக்கவும்,
நாற்றுக்களேத் தோட்டத்தில் நடுதல் :
தற்காலிக நிழல் நடுகைக்கு -2 LDFక్తిశ్లే களுக்கு முன், தற்காலிக நிழலாக 愛前ó琵 கிளுவை, முள்ளில்லா முருக்கு அல்லது வாழையை நாட்டிக்கொள்ளுங்கள். 2--3 ରJ୯୭ பங்களில் இந்நிழலை அகற்றிக் @5言āfü。
இடைவெளி : ாதிக்காய் மரத்தில் ஆண் பெண் மரங்கள் வெவ்வேருக உள்ளன. எனி ஒனும் மரங்கள் பூக்க ஆரம்பித்த பின்னரே அவற்றை வேறுபடுத்தி அறிந்து லாம். பொதுவாக நடும் மரங்களில் 50% ஆனவை ஆண் மரங்களாக இருக்குமெனக் கருதலாம். ஆண் மரங்கள் காய்க்காது விடி னும், மகரந்தச் சேர்க்கைக்கு அவசியமாகும். திருப்தியான மகரந்தச் சேர்க்கைக்கு }0 (C) Jaổ9ĩ மரங்களுக்கு 1 ஆண் மரம் என்னும் விகிதத் தில் இருந்தால் போதுமானது. மேலதிக ஆண் மரங்களே நீக்கக் கூடியவாறு ஆரம்பத் தில் போதிய மரங்களை நாட்டிக் @gោះ வேண்டும்.
அதனுல் ஆரம்பத்திலேயே 20′×2G’一 22 x 22 இடைவெளியில் (90-110 n, ஏக்கர்) நடுகையை மேற்கொண்டு, பயிர் பூக்கி ஆரம்பித்தபின் 1 10 என்ற aQ等三鑫a况 முறையே ஆண் மரங்களையும், பெண் 上万宣互密s யும் விட்டு பயிரடர்த்தியை エL宣邑T5。
குறைத்துக் கொள்ளுங்கள்.
குழி நடுகைக் குழிகள் முடிந்தளவு பெரி
தாக இருப்பது நல்லது. ஆழம் 4-2 அடி
குழிகள் தயாரித்து ஒரு கிழமைக்குள் L7%3F எருவையும், மேல் மண்ணையும் கலந்து குழி யை நிரப்பவும்.
15ಣಾà: 3 #@#@೬೯ ೬೧ೇ? $(tଣ୍}53]] – ଶିଙ୍କି மேற்கொள்ளவும். நாற்றின் கழுத்தடி நில மட்டத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தவும். அத்தோடு நாற்று நடுகையின் போது gಙ್ வேர் சேதமுருதவாறு அல்லது வளராத வாறு கவனமெடுக்கவும். நாற்றின் அடிப் பகுதியிலிருந்து 6 அங்குலத்துக்கு அப்பால் ஏறக்குறைய 3 அடி அகலத்திற்கு பத்திரக் கலவை இடவும்.
கமத்தொழில் விளக்கம்

Page 31
ஊடுபுயிர்ச் செய்கை : சாதிக்காய் தோட்டத் திலே பயிர்களுக்கு இடையே வழங்கப்பட்ட இடைவெளிககேற்ப முதல் 5-8 வருடங்களில் ஊடுபயிர்ச் செய்கையை மேற்கொள்ளலாம். நடுவதற்கு ருெபஸ்ரா கோப்பி, முசுக்கொட் டைச் செடி, வாழை, கொடித் தோடை,
பராமரிப்பு
ggបី கொ
அரிய படுத்
பின்வரும் உரக்கலவையும், அளவும் சிட்
ථූ, බ්‍රිණිරීක්‍ෂග්‍රාෆූ
ஆசியா o பாறைப் பொஸ்பேற் a மியூறியேற் ஒவ பொட்டாஸ் சேறைற் to a
மெத்தம்
ஆ. பிரயோகிக்கும் அளவு (11மேசங்கள் ஏக்). நடுகையின் போது . குழியொன்றி நட்டு 6 மாதங்களில் . மரமொன்றிற் நட்டு 12 மாதங்களில் மரமொன்றிற் நட்டு 48 மாதங்களில் . மரமொன்றிற் தட்டு 24 மாதங்களில் மரமொன்றிற்
4ே மாதங்களுக்கு மொத்தப் பிரயோகம் - 1 அந்தர் எக்கர்).
24 வருடம் முதல் பூக்கும் வரை - 8.அவு, மரம் (8 மாதங்களு
(மொத்தப் பிரயோகம் - 1 அந்தர் ஏக்கர் வருடம்)
12 வருடங்களுக்கு உட்பட்ட காய்க்கும் மரங்களுக்கு (55 மரங்கள் மொத்தப் பிரயோகம்- 1 அந்தர் ஏக் வருடம்)
12 வருடங்க ளக்கு மேற்பட்ட காய்க்கும் மரங்களுக்கு 55 மரங்க
(மொத்தப் பிரயோகம் 3 அந்தர்/வக./வருடம்) இ. பிரயோகிக்கும் முறை :
பயிர்களுடைய மதிய நிழலின் ஆரத்தின் ஏறக்குறைய அரைப்பங்குக்கு அதாவது நிழ லின் ஓரத்திலிருந்து உட்பக்கமாக உரத்தைப் பரவி வட்டமாகப் பிரயோகிக்கவும். இத்துடன் சேதனப் பசளேகள் வசதிப்படுமானுல் பிரயோ கிப்பது விரும்பத்தக்கது.
4-6 மாதங்களுக்கு முறை மரத்தைச்
சுற்றி வட்டமாகக் களையகற்றவும். முதிர்ந்த தோட்டங்களில் பெரும்பாலும் களைகட்ட வேண் டிய அவசியமேற்படாது.
பூச்சிகளும் அவற்றைக் கட்டுப்படுத்தலும் :
இப்பயிரில் பிரச்சினோன நோய்களோ,
பூச்சிகளின் தாக்கங்களோ இல்லாததால், பொதுவாகத் தடுப்பு முறைகள் எடுக்க வேண்
ացմf 23-Զ5լի 1, 2, 3, 4, 1979
LQ ULI அறி
辽jfT、
தி)ஆ
<9H[J}}{
Д56 செய் (G)6)JL{ @145{ ്ഖൂ 25()。 இலே

ணுசி என்பவற்றுள் ஒன்றைத் தெரிந்து
* GHGծրrլի»
டு பயிர்கள்: வசதியான இடங்களில், மண் ாணத்தைத் தடுக்கவும், களகளைக் கட்டுப் தவும் மூடுபயிர்களை வளருங்கள்.
ாரிசு செய்யப்பட்டுள்ளது
ங்கு நிறையில் பகுப்பு
to 3 1 % N -章 1.3 %, PO.
14 % K{3 景 e. i % ŘÍgo
蟹
கு 1 அவுன்ஸ் (இரு.எக்}. స్తో 1 ఆపGరTS (1ളുL.675). கு 2 அவுன்ஸ் (44இரு.எக்}. து 4 அவுன்ஸ் (283ෂුද්‍රෘෂ්ණි). கு 8 அவுன்ஸ் (56இரு.விக்).
க்கு ஒரு முறை}.
எக்) 15 இரு மசம் (8 இாதங்களுக்கு ஒரு மூதை)
ទាំង៨) 3 இரு மரம் (6 மாதங்களுக்கு ஒருமுறை)
அவசியமில்லை. இப்பயிரில் அசாதாரண குறிகள் எதுவும் கானப்பட்டால் உடனடி உங்கள் பகுதி விஸ்தரிப்பு உத்தியோகத் கவனத்திற்குக் கொண்டுவாருங்கள்.
s
குே முற்றிய பழங்களே மட்டும் அறுவடை பவும். முற்றிய பழங்கள் பொதுவாக பத்திருக்கும். விளைவு மரத்தின் பரும கும் வயதுக்கும் ஏற்ப வேறுபடும். இவ் பாடு ஏழாவது வருடத்திலே ஏறக்குறைய பழங்கள் மரமாகவும் இருபதாவது வருடத்
2,500 Lig0/i&gif|ւՁեւԸitasրճ Զ:533ւն.
டுத்தல் :
விதையிலிருந்து வசுவாசியை பிரித் தெடுக்கவும்.
塞掌

Page 32
(ஆ) சதையம் சுருங்கி விதையும் சத்தம்
கேட்கும்வரை (குலுக்கும் போது) நன்கு காயவிடவும்.
இ) வசுவசியைக் கையினுல் மட்டமாக்கி பிரகாசமான ஒறேஞ்-மஞசள் நிறமும் இனிய மணமும் வரும்வரை படிப்படி பகச் சூரிய ஒளியில் காயவிடவும்.
(ஈ) சதையம் உலர்ந்த விதைக்கோதி லிருந்து அகற்றப்படுமானுல் வண்டு கள், பூஞ்சனங்களிலிருந்து அதனைப் பாதுகாபதற்கு கண்ணும்புத்தூள் துவங்கள்.
தரப்படுத்தல் : சதையம் :
(அ) கோது அகற்றப்படாதது : தரம், 1,
எவ்வாகியூ பி பிள்யுபி. (ஆ) கோது அகற்றப்பட்டது : தரம் 1,
எவ்வகியூ, பிடபிள்யுபி.
வசுவாசி தரம்-1, தரம்-2.
தரத்தின் குறியீடுகள் :
மனம்: இனத்திற்கேற்ற மணமும், உருசி யும் குறிப்பிடக்கூடியளவு இருத்தல்வேண்டும்.
கோது அகற்றப்படாத விதையுள் ஏற்படும் சத்தம்-கோது அகற்றப்படாத விதைகள் குலு க்கும் போது சத்தம் கேட்க வேண்டும். சத்தம் கேட்காத ஆகக் கூடிய விதைகளின் எண் னிக்கை தரம் 1- 10% எவ் ஏ கியூ-20%. ஒரு கி. கிருமில் (2.2 இரு) உள்ள ஆகக் கூடிய விதைகளின் எண்ணிக்கை கோது அகற்றப்படாதது : &ուԻ 1-160
எவ்.ஏ.கியூ-200
விதைகள் கோது அகற்றப்
பட்டது தரம் 1-(15-220)
எவ்.ஏ.கியூ(221-275)
28

வெளித்தோற்றம் :
சாதிக்காய் பூஞ்சனங்கள், பூச்சிகள், எலிக்
கழிவுகள், அழுக்குகள் போன்றவை அற்ற
தாய் இருத்தல் வேண்டும்.
ຂ-(Ggmງມີ :
தரம் ஒன்றிலும், எவ்எகியூவிலும் விதை கள், பூஞ்சனங்கள் அல்லது பூச்சிகளால் உட் புறம் 10 சதவீதததிற்கு மேல் தாக்கப்பட்டி ருக்கக் கூடாது. தாககப்பட்ட விதைகளைக் கழித் தல் வேண்டும். -
வசுவாசியின் தரம்
நிறம் மங்கிய மஞ்சள் முதல் செங்கபிலம் வரை இருக்கலாம்.
மணம் : இனத்திற்கேற்ற மணமும், உருசி யும் இருத்தல் வேண்டும். பூஞ்சணங்களோ, விரும்பத்தகாத மணங்களோ இருத்தல்கூடாது
முழு வசுவாசிவும் துண்டுகளும்
தரம் 1-முழு வசவாசியும் 5 சதவீதத்
துக்கு மேற்படாத பங்கு பருமனன வசுவாசி
யும். தரம் 2-துண்டுகளான வசுவாசி.
சுத்தம் :
வசுவாசியில் இறந்த அல்லது உயிருள்ள
பூச்சிகள், பூஞ்சணங்கள், எலிக்கழிவுகள்,
அழுக்குகள் போன்றன இருத்தல் கூடாது.
(தமிழாக்கம் பொ.சு.}
(ஆதாரம் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் திணைக் களத் தொழில்நுட்பக் கைநூல்-3)
கமத்தொழில் விளக்கம்

Page 33
இலங்கையில் காணப்படும் 9.
அவற்றின் பயிர்ச் செய்கை மு
இ சிற்றசுப் பழங்கள் (கிச்சிலிக்
பொதுவாக இலங்கையில் காணப்படும் இனங்களு பயிர்ச்செய்கை முறைகளும்.
இலங்கையில் பல பாகங்களிலும் இப்பயிர்கள்
லும் வர்த்தகரீதியில் பயிர்ச்செய்கையை மேற்கொ படுகின்றது. இவற்றைப் பயிர் செய்வதன் மூலம் என்பதை பல்வேறு நாடுகளில் இதன் பயிர்ச்ெ இலங்கையிலும் இதன் பயிர்ச்செய்கை விரிவாக்க விருத்தியில் முக்கிய பங்கை வகிககும் என்பது ெ
இப்பழங்களில் காணப்படும் விற்றமீன் " சி” பிரபல்யமானவையாக விளங்குகின்றன. பழங்கள் கொண்ட பழங்கள் இக்கிச்சிலிக் குடும்பப்பயிர்களி இவறறின் சாற்றில் வெல்லம் காணபபடுகின்றது களுக்கும் பொதுவானதல்ல. விறறமின் " சி" எ வியலாளர்களின் கூற்றுபபடி " அஸ்கோபிக் அம புளிப்புத்தன்மைக்குக் காரணமாக விளங்குகின்றது
இக்கட்டுரையில் இலங்கையில் பொதுவாக காண விளக்கம் தரப்படுகினறது. ஆணுல் இவை எல்ல படுவதில்லை. இதில் முக்கியமாக இனிபபுத் தோன (C. Auranetolia) யுமே பொதுவாக பயிர்செய்
தோடையில் பிபில இனிப்புத்தோடையும் எலு சையும பயிர் செய்யபபடுகின்றன. விவசாய இ இனிப்புத்தோடை வருக்கம் பிபில இனிப்புத்தே கபபடும்போது நாற்றுக்களாகவே (Seedings) மரங்கள் பொதுவாக ஒட்டுக்கட்டை ஒட்டும் முனே தளைக் கடத்துகின்றபடியால் இவை விநியோகிக்க
தாவரவியற் பண்புகள்-என்றும் பசுமையா பொதுவாக தனியான முள் இலைகளின் கக்கத் இல்லாமல் இருக்கலாம். இலைகள் தடிப்பானை தையுமுடையவை. அத்துடன இதில் எண்ணெ பொதுவாகத் தனியிலைகள், இலைக்காம்புகள் கின்றன. பூக்கள் கக்கங்களில் இருந்து தனிய கொத்துக்களாகவும் தோன்றலாம். இவை மு வகுப்பைச் சார்ந்தவை. அல்லிகள் பொதுவாக
ஹலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

திரசு இனங்களும் றைகளும்
சி. இரவீந்திரநாத், விவசாய உயிரியல் பிரிவு, விவசாய பீடம்,
பேராதனை.
குடும்பப்பயிர்கள்)
ம் அவற்றுள் முக்கியமானவற்றின்
பொதுவாகக் காணப்படுகின்ற போதி ளவது மிகவும் குறைவாகவே காணப் வருமான அதிகரிபபை பெறலாம், சய்கை உணர்ததியுள்ளது. எனவே ப்பட்டால் இது பூங்கனியியல் அபி வளிப்படை,
சத்துக் காரணமாக இவை மிகவும் ரில் உயிர்ச்சத்து “ சி' யை அதிகம் லேயே காணப்படுகின்றன. அத்துடன் ஆணுல் வெல்லம் எல்லாப பழங் ன்று கூறும் போது அது இரசாயன பிலம் " ஆகும். இதுவே பழங்களின்
'ப்படும் இனங்களைப் பற்றிய விரிவான ாமே பரநத அளவில் பயிர் செய்யப் Luljuřy (Citrus Cinensis) (67 gyuÁějš605 பப்படுகின்றன.
மிச்சையில் தகிரி (Tahi) எலுமிச் இலாகாவினுல் சிபார்சு செய்யபபடும் .ை அத்துடன் இவை விநியோகிக் விநியோகிக்கப்படுகின்றன. ஒட்டிய தொடுப்பில் (Tristeza) வைரசுக் படுவதில்லை.
ன மரங்கள் அல்லது செடிகள், தில் காணப்படலாம். இலவேரேஜீரில் வயாகவும் தோல்போன்ற தோற்றத் ய்ச் சுரப்பிகளும் காணப்படுகின்றன. சிறகு கொண்டனவாயும் காணப்படு ன பூக்களாக உருவாகும் அல்லது னைக்குரிய நுனிவளரா பூந்துணர் வெள்ளை அல்லது செந்நிறம் கலந்த
29

Page 34
签登
வெள்ளேயாகக் காட்சியளிக்கின்றன.
வானதாகவும் காணப்படலாம். பெ. கானவை. தடிப்பான அல்லிகளில் ரங்கள் அதிக எண்ணிக்கையில் கா4 யாகக் காணப்படும். 8-15 கலத்த ஒர் சதையம் (அணங்கீயம்) இன களிற் காணப்படும். இவை பல்வே உட்பகுதியில் சிறிய கதிர்கள் போன் சாறு கொண்ட கலங்களாகும். நீள்
இவையாவும் வெளிவிதையுறையினு:
இலங்கையில் பொதுவாக காணப்படு சிற்றசு - மெடிக்கா - (Citron) இது ஒர் செடிவகை அல்லது சிறிய முட்கள் கொண்ட கிளேகளையுடையது 4-6 நீளமானவை. நீள்வலேய பக்கம் கரும் பச்சை நிறமானவை: யாகவும் காணப்படுகிறது. சிறிய பூர் படும். ஒரு பாலான பூக்கள், புல்ல வெள்ளைநிறமானது. அத்துடன் ஊத கேசரங்கள். நீளத்தில் ஒழுங்கற்றன சள் நிறமானவை. -ே9 நீள இதன் பழச்சாறு புளிப்புத்தன்மைய உருவாகி மற்றும் ஆசிய நாடுகளுக்
Sibpg, 2-stosir (Lemon) Citrus Lin
10-20 உயரம் வரை வளரக்கூடிய நரை நிறமானது. இலேகள் என் காணப்படுகின்றன. 2-3 நீளம கொண்ட இலே சிறகற்றவை. பூ சோடியாக காணப்படும். தெளிவா நிலைபேறன புல்லி வட்டம், 4உள்பக்கம் வெள்ளைநிறமானது. ெ கேசரங்கள் காணப்படுகின்றன. பழ யது. 3 நீளமான பழம் மென் பச்சைநிறமானதாகவோ காணப்பட6 சாறு அமிலத்தன்மையானது. இது நாடுகளுக்குப் பரந்துள்ளதாக கருத
sistidas (Citrus Aurantifolia)-
இது சிறிய மரம் அல்லது செடி சிறு கிளேகளேயுடையது. முட்கள் சிறி கையில் அதிகமாக காணப்படுகின்ற சிறிய கிளேகள் பச்சை நிறமானவை இவைகள் நீள் வலையுருவமுடையவை சிறிய பூக்கள் கக்கத்தில் தோன்
 
 
 

புல்லிகள் சிறிய கிண்ணவடிவின, அல்லது தட்டுரு துவாக ஐந்து அல்லிகள் உண்டு. இவை ஒட்டடுக் எண்ணெய்க்கலங்களும் காணப்படுகின்றன. கேச எப்படுகின்றன. பொதுவாக 15-60 பல கற்றை ல் ஆன சூலகம். பழம் நன்கு பிரிக்கப்பட்ட வ இனங்களைப் பொறுத்து பல்வேறு வடிவங் தடிப்புள்ள தோல்களினுல் மூடப்பட்டிருக்கும். கலங்கள் அல்லது பைகள் காணப்படும். இவை லேயமான 4-* நீளமான மென்நிறமுள்ளவை.
மூடப்பட்டிருக்கும்.
இனங்கள்:
(கொடி எலுமிச்சை)
ரமாக காணப்படும். பொதுவாக 10 உயரமானது. முட்கள் கட்டையானவை. பெரிய இலேகள் மானவை. பற்கள் கொண்ட இலைகள். மேல் ாகவும் அடிப்பக்கம் மென்பச்சை நிறமானவை கள் பெரும்பாலும் 3-5 கொத்துக்களில் காணப் வட்டம் சிறிய கிண்ணவடிவினது. அல்லிவட்டம் ா அடையாளங்கள் காணப்படுகின்றன. கட்டையான வ. 40-45 காணப்படும். பழங்கள் மென்மஞ் மானவை. கரனேயுள்ளவையாக காணப்படும். னது. சிறிய சாற்றுப்பைகள், இது இந்தியாவில் கு பரந்துள்ளதாக கருதப்படுகின்றது.
1ΟΥ ப சிறிய மரம். முட்கள் கொண்டது. மரப்பட்டை 1றும் பசுமையானவை. ஒன்றுவிட்ட ஒழுங்கில் [Ø}ନ୍ତି }, நுனி கூரானது. வாட்டல்விளிம்பு க்கள் தனியாக தோன்றும், சில சமயங்களில் சிறடிகளில் கக்கங்களில் இருந்து தோன்றும். 5 Lិតាយក្រោTarg. அல்லி வட்டம் பெரியது. வளிப்புறம் மென் சிவப்புநிறமானது. 20-28 ம் எல்லா பருவகாலங்களிலும் பழுக்கும் தன்மை மஞ்சள் நிறமானதாகவோ அன்றேல் வெளிறிய ாம். சதைப்பிடிப்பான மென்னிறமான, புடகம். வும் இந்தியாவில் தோன்றி மற்றும் கிழக்காசிய படுகிறது.
(Dehi) ாகும். இது கீழே தொங்கும் முட்கள் கொண்ட பவை. அத்துடன் மிகவும் கூரானவை. இண்ணிக் து. மரப்பட்டை நரைகொண்ட மண்ணிறமானது. முதிரும் போது இவை நிறம் மாறுகின்றன. அத்துடன் இலேக்காம்பில் சிறகு தெளிவற்றது. கின்றன. இவை பொதுவாக 3-0 கொத்துக்
கமத்தொழில் விளக்கம்

Page 35
களாக காணப்படுகின்றன. புல்லிவட்டம் சிறியது வெள்ளைநிறமானது. 4-5 அல்லிகள், சிறிய கூட்டமாக காணப்படும். பழங்கள் பொதுவாக மானது. பழுக்கும் போது மஞ்சள் நிறமாக மா களைத் தருவதில்லை. பருவகால வேறுபாடு கான அமிலத்தன்மையான சாறு கொண்ட சிறிய சார் உற்பத்தியாகி பல்வேறு கிழக்காசிய நாடுகளுக்கு
gibGirau - (Giggio) (C, Garadis- Pumelio) இது 15-30 வரை வளரக்கூடிய பெரிய ம கிளேகள் மயிருள்ளனவாக காணப்படும். பெரிய இளமையாகவுள்ள போது இலை நரம்புகளிலும் வி கின்றது. இலேக்காம்பில் மிகவும் அகலமான பூக்கள் குறுகிய கக்கத்துக்குரிய நுனிவளரா பூ வட்டம் வெள்ளே நிறமானது, 4 அல்லது 5 க சுரப்புகள் காணப்படுகின்றது. 16-24 கேசரங்கள் பத்தாவரங்களில் காணப்படும் பழங்களில் இதுவே ஜம்போல என்று அழைக்கப்படுகின்றது. பழத்தி இருந்து செம்மஞ்சள் வரை காணப்படுகிறது. மி தடிப்பானவை. சாற்றுப் புடகங்கள் பெரியவை.
கவில்லை. புடகம் வெள்ளைநிறமாக அல்லது மெ.
சில இனங்கள் இனிப்புத்தன்மையானவை.
(C. Paradisi) (Grape fruit)
30-50 உயரம் வரை வளரக்கூடிய மாம். இலக்காம்பு அகலமான சிறகுகளால் மூடப்பட்டுக்க அல்லது கொத்தாக நுனிவளரா பூந்துணரில் தோ கிண்ணவடிவினது. பெரியவை. 4-5 கூரான நு ளேநிறமானது. அல்லிகளும் 4-5 காணப்படும். 20 மகரந்தக்கூடுகள் பெரியவை. ஆனகமுன்முதிர்வு யில் தடித்த பால் போன்ற திரவத்தால் மூட கொண்டது. பெரிய பழங்கள். சுவை அமிலத்த இடைப்பட்டது. விதைகள் பல்முளேயம் கொள்ளு வெள்ளேநிறமானவையாக காணப்படும். இது இ பகுதியில் அதிகம் காணப்படுகின்றது.
Lysafiš5(325ITSIIFIL (C. Aurantium)
சிறிய அளவில் இருந்து நடுத்தர அளவிலான பு நிறமானவை. முட்கள் கொண்டவை. முட்கள் காணப்படுகின்றன. இவைகளின் காம்புகளில் சிறகு நிறமான பூக்கள். நறுமணமுடையவை. இவை பெரியவை. புல்லிவட்டம் கிண்ணவடிவினது. 4தட்டையானது. அல்லிகள் எண்ணெய் சுரப்பி புள்ளிகள் போல காட்சியளிக்கின்றன. கேசரம் இழைகள் பொதுவாக இணைந்து கூட்டமாகக் க அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பழம் செம்ம நேரங்களில் சில சமயம் செந்நிறமாகவும் கா
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

அல்லி வட்டம் உள்ளும் புறமும் கேசரங்கள் 20-25 இணைந்து பல வட்டமானது. மென்மஞ்சள் நிற றுகின்றது. வருடம் பூராவும் பழங் ப்படுகிறது. பச்சைநிறமான புடகம், றுப்பைகள். இதுவும் இந்தியாவில் ம் பரந்துள்ளதாக அறியப்படுகிறது,
இலகள் 4-8 நீளமானவை. விம்புகளிலும் மயிர்கள் காணப்படு சிறகு காணப்படுகின்றது. பெரிய துணரில் காணப்படுகின்றது. அல்வி ாணப்படும். இதிலும் எண்ணெய்ச் காணப்படுகின்றது. கிச்சிலிக்குடும் மிகப்பெரியது. சிங்களத்தில் இது ன் நிறம் மென்மஞ்சள் நிறத்தில் கவும் தடித்த தோல், புடகங்களும் இவை இறுக்கமாக இனேந்திருக் ன்சிவப்பு நிறமாகக் காணப்படுகிறது.
ուngs * 5":
-" "حكة توقيث يقيمهم
மென்பச்சை நிறமான இலைகள், எனப்படும். பூக்கள் தனியானதாக ற்றுவிக்கப்படுகின்றது. புல்லிவட்டம் னியுடையவை. அல்லிவட்டம் வெள் -25 கேசரங்கள் காணப்படுகின்றன. காணப்படுகின்றது. குறிமுதிர்நிலை படுகிறது. சூலகம் 11-14 அறை ன்மைக்கும் இனிப்புத்தன்மைக்கும் ம் தன்மையுடையன. வித்திலைகள் லங்கையில் மத்திய மலை நாட்டுப்
மரம். இளம் தளிர்கள் மென்பச்சை ஒன்று விட்ட ஒழுங்கில் அமைந்து கள் காணப்படுகின்றன. வெள்ளை இனிப்புத்தோடைப் பூக்களிலும் 5 புல்லிகள் காணப்படுகிறது. நுனி 5ள் கொண்டிருக்கின்றன. இவை கள் 20-24 காணப்படுகின்றன. ாணப்படுகின்றன. சூலகம் 10-12 நசள் நிறமானது. நன்கு பழுத்த ணப்படுகின்றது. மிகுந்த புளிப்புத்

Page 36
தன்மையான சாற்றைக் கொண்டது. இந்த வகை உலர்வலயங்களிலும் மததி நீதி
இனிப்புத்தோடை (C. Sinensis)
25-40 அடி உயரம் வரை வளரக்கூடி முட்கள் 3-2 நீளமானவை. கூர விளிம்பு கொண்ட பச்சை நிறமான இ26 (Shining) இவைக்காம்பு பொதுவாக சிறகு மானதாக இருக்கும். பூக்கள் கக்கத்து படும். நறுமணமுள்ளவை. புளித்தோ வடிவானது. புல்லிகள் 4 அல்லது தாக காணப்படும். அல்லிகள் பொதுவ கூட்டங்களாக இணைந்து காணப்படும். பிரிந்து காணப்படும். பழ வெளியுரி = இருந்து மஞ்சள் நிறம்வரை காணப்பு பகுதிகளில் மிகவும் அதிகமாகக் கி பிபிலே இனிப்புத்தோடை வருக்கத்தைச்
96 fairgoy (C. Reticulata) (g(pe மிகவும் சிறிய மரம். இதுவும் மு
மானவை. சிறிய சிறகுடையவை. ே பூக்களைக் காட்டிலும் சிறியவை. பழங் மஞ்சள் நிறமானவை. வெளியுரியில் வெளியுரி இலகுவாக உரியக்கூடியது. கட்டலாம். இனிப்பானவை,
ஐசசேரேலசசரசராசசரலாத புதிய த
இதுவரை ருேமா மாகுளோப் என ஒரிரு செய்யப்பட்டதாயினும் உலர்வ இனங்களும் சிறந்தனவாகக் காணப்பட பூககள் உதிர்வதனுல் விளைவு மிகவும்
வ்வலயத்தில் சிறுபோகத்தில் பயி சய்வதற்காக தாய்வான் தேசத்தில ருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தில் வற்றில் 10 இனங்கள் இங்கு நிலவு வதானிக்கப்பட்டுள்ளது. இவ்வினங் ஆறுபோகத்தில் பயிரிடுவதற்கு மிக
শু
ஆராய்ச்சி நிலைய பரிசோதனை உத்தி @ទ្រងៃ
இதுதேஜஅதே2ே:2289248/82த9து
赛
ஆ
ତ!
2

புடகச் சாற்றுப்பைகள் கதிர்வடிவானவை. ய மலைநாட்டிலும் பொதுவாகக் காணபபடுகின்
ய மரம், பொதுவாக முட்கள் காணப்படுகின்றன. ானவை. அத்துடன் தடிப்பானவை. தொடர் பகள். இவைகள் மினுங்கும் தன்மையுடையவை டையது. சிலசமயங்களில் சிறகுகள் மிகவும் அகல க்குரியனவாக 1-6 கொத்துக்களாகக் கானப் டையிலும் சிறியவை. புல்லிவட்டம் கிணன 5 காணப்படும். தடித்தவை. நிலேபேருன ாக 5. கேசரங்கள் தட்டையானவை. 20-25 சூலகம் வட்டவடிவினது. 10-14 அறைகளாக அழுத்தமானது, பழம் மென்மஞ்சள் நிறத்தில் படும். சாறு இனிப்புத்தன்மையுடையது. பிபிலைப் 5ாணப்படுகின்றது. இதில் விவசாய இலாகா
சிபார்சு செய்கிறது.
}ரங்).
ட்கள் கொண்டது. இவைகள் மென்பச்சை நிற வெள்ளைநிறமான பூக்கள். இனிப்புத்தோடைய கள் தட்டையானவையாக கானைபபடும். பழ5கள் எண்ணெய்ச்சுரப்புகள் அதிகம் காணப்படும். சிறிய பழம், இலகுவாக சுளைகள் பிரித்தெடுக்
uSTL0SLTLJSAhTLJTT 00LTL00STL0S LASLeJLALA S0SLASLAS0A ALAL0L LLL000 LLLSLL L0L0LL AAALLLLLLLT LTLL TLLLLL
இனங்கள்
எனும் இரு பிரபல்யமான தக்காளி இனங்கள் லயத்தில் சிறு போகத்தில் பயிரிடுவற்கு இவ்விரு வில்லை. இங்கு நிலவும் உயர் வெப்பநிலையினுல்
வீழ்ச்சி அடைகின்றது.
ரிடுவதற்கு உகந்த தக்காளி இனத்தைத் தெரிவு விருந்து 50 இனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 1978 ம் ஆண்டு முதல் பரீட்சிக்கப்படுகின்றது. ம் கால வேயைச் சிறப்பாகத் தாங்கி வளர்வதாக கள் லர்வலய தக்காளிச் செய்கையாளருக்கு
வினவில் வழங்கப்படுமென திருநெல்வேலி யோகத்தர் திருமதி.வி. சண்முகநாதன் கருது
22/24242/242/24/2/etzee/e/ZZZZ
அஆ
கம்த்தொழில் விளக்கம்

Page 37
தாவர எண்ணையைக்கொண்டு மணிகளைப் பாதுகாத்தல்
பயத்தை, பாசிப்பயறு, உழுந்து ஆகியன @ါ{ ட இலங்கையில் விளையும் முக்கிய பருப்பு இன விை
கள். மனித வாழ்வுக்கு அவசியமான புர கின்ற தங்களே இவை அதிக அளவிற்கொண்டுள்ளன. விை அறுவடையின் ஒர் பகுதியை தமது உணவிற் அல்ல காக சேமித்துக்கொண்டு, விவசாயிகள் மீதியை உண் வியாபாரிகளுக்கு விற்கின்றனர். ஆகையால் இருக இலங்கையில் விளேயும் பருப்பு வகைகளின் குறை பெரும்பகுதி விவசாயிகளாலும், வர்த்தகர் யங்க களாலுமே சேகரிக்கப்படுகின்றது. உண்ணப் இயங், படும் வரையில் சேமிப்பிலுள்ள பருப்பு விதை பயத் கள், பூச்சிகளால் தாக்கப்பட்டு அழிந்து போக வை லாம். இதைத் தவிர்க்க, சாதாரண விவ சாயியும், வியாபாரியும் மேற்கொள்ளக்கூடிய எளிய பூச்சித் தாக்கத் தடுப்பு முறைகளே, முதிர்
R. B Leigğ5{
கண்டு பிடித்தல் அவசியம். >ع[ڑیگgy}
ܨ
சேமிப்பின் போது பருப்பு விதைகளில் ஏற் படக்கூடிய அழிவு வதிை ஒட்டப்
பருப்பு விதைகளின் முக்கிய பூச்சி எதிரி கலோஸோபுறுக்கஸ் மகியுலேட்டஸ் எனப்படும் (Մ)! பயத்தை வண்டு. இலங்கையில் சேமிக்கப்படும் பூச்சி பயத்தை, பாசிப்பயறு, உழுந்து, சோயா அவ கின்ற ரைவிதைகளுக்கு, இதனுல் பெரும் அழிவு குடை ஏற்படுகின்றது. ខ្សត្វ fi Sata இப்பீடையின் பூச்சிக் குடம்பி விதையைக் டாக ಆಪ್ಪ್ಸ್-ಕ್ಲಿ್ ೩೧ರಿ-ತಪ್ರತಿನಿ, ಶೌಣ್ರ ಅರಾ । ஏற்படுகின்றது. உகண்டாவில் 6-12 மாதச் சேமிப்பின் போது 6-7% குறைவும் UPTUj5 5 TT நாட்டில் 4 மாதச் சேமிப்பின் போது, பயத்தை 5 醚 வண்டுத் தாக்கத்தால் 15% குறைவும் அவ திர தானிக்கப்பட்டுள்ளது. &(OI5Լ@ါ၉၇၄)၊ (E
பயத்தை வண்டுத் தாக்கத்தால், விதைப் லிரு LiữLIL$lối) துவாரங்கள் தோன்றுகின்றன. காக்க இதல்ை இவற்றின் சந்தைமானம் குறை ஆம6 இன்றது. நிலக்
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

பயத்தை இன
பொ. மாணிக்கவாசகர், பயிர்ப்பாதுகாப்பு உத்தியோகத்தர், பயிர்ப்பாதுகாப்பு சேவை, கன்னெறுவை, பேராதனை.
தையின் ஒர் பகுதியை உண்பதன் மூலம், யின் புரத அளவிலும் குறைவு ஏற்படு து. சுமார் 12% புரதத்தை, தாக்கப்பட்ட கள் இழக்கலாம். மேலும் அவித்து து வறுத்த, முழுமையாக இவற்றை ணும் வேளையில், உள்ளே இறந்த பூச்சி குமாயின் விதையின் முளைதிறனில் வு ஏற்படும். விவசாய விஸ்தரிப்பு நிலை விலும், அரசாங்கப் பண்ணைகளின் களஞ் களிலும் சேமிக்கப்பட்ட பருப்பு விதைகள், தை வண்டுத் தாக்கங்காரணமாக பாழ தை நாம் அவதானித்துள்ளோம். தை வண்டின் வாழக்கை வட்டம்
பூச்சி பருப்பு விதைகளை உண்பதில்லை. தனது முட்டைகளைத் தனியாக விதை * வெளிப்பரப்பில் இடுகின்றன. இவை தம் ஒர் பிசினிப் பதார்த்தத்தால் முட்டை தயின் வெளிப்பரப்புடன் இறுக்கமாக படுகின்றது.
ட்டைகள் 5 நாட்களில் பொரிக்கின்றன. க் குடம்பி விதையைத்துளைத்து உள்ளிடு து. உள்ளே இருந்தவாறு விதையைக் ந்து உண்டு பெருக்கின்றது. நன்கு ந்த பின் முதிர் பூச்சியாக மாறுகின்றது. னர் ஒர் வட்ட வடிவமான துவாரத்தினூ விதையிலிருந்து வெளியேறுகின்றது.
ர எண்ணைகளைப் பாவிப்பது எவ்வாறு? வர எண்ணைகளை ஒரு கிலோ விதைக்கு லி லிட்டர் (13 இருத்தல் விதைக்கு ாவக அவுன்ஸ்) என்ற வீதத்தில், விதை ன் ஒரு முறை கலப்பதன் மூலம், பருப்பு தகளே கலோஸோபுறுக்கஸ் தாக்கத்தி நிது குறைந்தது 6 மாதங்களுக்குப் பாது லாம். பயத்தை விதைகளைப் பாதுகாக்க னக்கு எண்ணையும் (விளக்கெண்ணை), கடலை எண்ணேயும் சிறந்தவை என
33.

Page 38
பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. ே அவரை விதைகளைப் பாதுகாக்க எண்ணே அல்லது, சோளம் 6. பாவிக்கலாம். தேங்காய் எண்ணை விரு தக்கதல்ல. பாண்டல் தன்மையை பண்ணும். விதைகளுடன், குறிப்பிட அளவு எண்ணேயை ஓர் பொலித்தீன் னுள் இட்டு, நன்றக இரண்டறக் கவி வரை பையைக்குலுக்கவும். பெரும் அ விதைகளுடன் கலக்கவேண்டுமாயின், ஒ லும் இயந்திரத்தில் விதைகளே, எண் ඩිංගිරි ජිබෝණිජ්හී#f}.
இவ்வெண்ணைகள் விதைகளின் உருசி பாதிப்பதிலவே. அவற்றிற்குத் துர்நா ஊடடுவதில்லை. பூச்சி நாசினிகளைப் பதுடன் ஒப்பிடும் போது,இவற்றைப் பாவி ஓர் செலவு குறைந்த முறையாகும். இவ விதைகளுக்கு இடுவதும் மிகச்சுலபமா எண்னேகள் இயங்கும் முறை
இவ் எண்ணைகள் இரு முறைகளில் ( பட்டு, பயத்தை வண்டினுல் ஏற்படக் தாக்கத்தைத் தவிர்க்கின்றன.
(1) வண்டின் முட்டைக் கோதின் ெ பரப்பு, பார்வைக்கு அழுத்தமாகத் ே றும். ஆயினும் இதன் ஓர் மு?
2//2/24/272/2/2/ęł42//22/2
கமத்தொழில் தினேக்களத் தக விவசாய நிகழ்ச்சி
* ஒலிபரப்பப்படுவதற்கு உகந் * நிகழ்ச்சிகள் பற்றிய அபிப் * நிகழ்ச்சிகளில் நீங்கள் விரு என்பன பற்றி
உங்கள் பெயர், முகவரி, தொழி வேண்டிய முகவரி
நிகழ்ச்சி ஆய்வு த.பெ. இல. 636, GՅո (լքthւ4
(விவசாய நிகழ்ச்சிகளின் தரத்தை ԼԸn 6615)
姿
リグリ愛/登変愛/家愛奏数多
නූ
3
晏
 
 

Iffឆ្នា பல மயிர்த் துவாரங்கள் காணப்படுகின்
ருத்தி றன. முட்டையுள் விருத்தியடையும் கரு, தனது சுவாசத்துக்குத தேவையான பிரா 5ம்பத் 60076): ՈԱ463)6): இத்துவாரங்களினுடாகப் P_6ზბrGB} பெறுகின்றது. எனணேயை விதையுடன் JULI கலக்கும் போது, எண்ணே முட்டையுள் மயிர் பையி ஆவாரமூலம் நுழைந்து, அவற்றை அடைத் க்கும் துக் கொள்கின்றது. இதனுல் பிரான ១ឆ្នា வாயு கிடைக்காமற் போகவே, கரு சிறிது சுழ நேரத்தில் இறக்கின்றது. இவ்வாறு தாவர னையு எண்:850கள் முட்டைகளைப் பொரில்
காது செய்கின்றன.
Gouji"
1ற்றம்
յրջչիլն (2) விதை மீது காணப்படும் எண்ணே காரண
த்தல் மாக முதிர் வண்டுகளால் இடப்படும் முட்
ൈ டைகளின் எண்ணிக்கையும் 58 %த்தால்
foծTՅյl. குறைகின்றது. இவ்வாறு சுலபமான முறையில் சிக்கனமாக பருப்பு விதைகளைப்
பயத்தை வண்டு தாக்காது தடுக்க முடிய
செயற் மாதலால், எமது விவசாயிகளும், வீட்டில்
95-19-L வதியும் பெண்களும் இவ் இலகுவான முறையைக் கையாண்டு பயத்தைத் தானி
6չյGhւն யங்களேப் பாதுகாக்கலாம்.
தான்
சையில் (பயிர்ப்பாதுகாப்புச்சேவை வெளியீடு
TLY h hL0Y hLzzJJT TLJJJ0zJYThTL0L0LL LLLJLLLLLJLLLLLJYJ 0LhTJT0LTLJ0LhJJ0hTJJJATLY
வற்பிரிவினர் தயாரித்து அளிக்கும் வாஞெலி
கள் பற்றிய உங்கள் கருத்துக்கள்
த நேரம். . . . . . . . . . . . . . . . . . . . பிராம் . . . . . . . . . . . . . . . . . . . . ம்பும் மற்றங்கள். . . . . . . . . . . . . . . . .
உங்கள் கருத்துக்களே எழுதி
e
ல் போன்ற விபரங்களுடன் எமக்கு அனுப்பு
உயர்த்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பு அவசிய
リタ
总
s
Dਸੂੰ ,

Page 39
நுவரெலியா ம வெள்ளேப்பூடு 1
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ை ளாகக் காணப்படுகின்றது. இப்பகுதி இருப்பதே இதற்குக் காரணமாகும்.
உயரம் குறைந்த பிரதேசங்களில் பயிர்
குறைவான இடைவெளியில் (4- 2000 கி. கிரும்/எக்கர் விளைவைப் பெற் காலம் 5 மாதங்களாகக் காணப்பட வெற்றிகரமாகப் பயரிடலாம். அத்
நோயோ தாக்குவதில்லை.
அல்லது
யூறியா ബ அடர் சுப்ப பொஸ்பேற்
மியூறியேற் ஒப் பொட்டாள்
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளே சேமிப்பு முறைகளோ இன்றி சாதா சேமித்து வைக்கலாம்.
(தகவல் : எஸ். ஞானச்சந்திர6
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாவட்டத் தில் luffig Glg, tỉ16Ö95
ாப் பூட்டின் வாழ்க்கைக் காலம் 5 மாதங்க கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இதே வேளையில் பண்டாரவளே போன்ற
ன் வயது 4-4 மாதங்களாகும்.
6) நடுகையை மேற்கொள்ளும் போது றுக்கொள்ளலாம். இப்பயிரின் வாழ்க்கைக் டாலும் பெரும் போகத்தில் இப்பயிரை
துடன் இப்பயிரை எதுவித பூச்சியோ,
ബ 300 3ჭდფ.
- -- 150 (3)ცუ.
.இரு 200 ܠ ܡܚܣܕ
100 இரு.
பூட்டினை புகையூட்டலோ அல்லது வேறு ரன முறையில் எதுவித பிரச்சினையுமின்றி
ா, கமத்தொழில் உத்தியோகத்தர்,
ទ្រឹស្ណុទេ ហើយ)

Page 40
வாழையைத் தாக்கு பூச்சியினங்கள்
வாழைப் பயிர்களின் வேர்கள் பிரதான மாக நிலமட்டத்திலிருந்து "ே ஆழத்திற் குள்ளேயே காணப்படுகின்றன. இதன் நிலக் கீழ்த் தண்டின் மேற்புறத்திலிருந்து குட்டிகளே வளர அனுமதிக்கும் போது, வேர்களும் மேற்பகுதியிலிருந்து தோன்ற ஆரம்பிகதின் றன. அதனுல் வேர்த்தொகுதியின் ஆழம் மேலும் குறைக்கப்படுகின்றது. இதன் காரண மாக மண்ணரிமானம் ஏற்படும் போது அல்லது பெருமழையினுல் மண்மெதுமையடை யும் போது அல்லது பலத்த காற்று வீசும்
போது, அல்லது வாழைக்குலை மிகப் பாரமாக
இருக்கும்போது மரங்கள் பாறி விழ ஆரம் பிக்கும். இதனைத் தவிர்த்துக் கொள்ள வாழைக்குட்டிகளே நடுகையின் போது மிக ஆழத்தில் நடுவதும், கிழங்கின் ஆழப்பகுதி யில் இருந்து தோன்றும் வாழைக்குட்டிகளே மட்டும் வளரவிடுவதும் அவசியம். இலங்கை யில் வாழைப்பயிர்கள் விழுந்து சேதமுறு வதற்கு காற்றே பிரதான காரணியாக இருக் கின்றது.
இவ்வாறன இயற்கைக்காரணிகளை விட, மூன்று முக்கியமான பூச்சியினங்களும் இதே போன்ற சேதத்தினை வாழைத்தண்டுகளுக்கு ஏற்படுத்துகின்றன.
-946ծ)6A1ԱIIT6Հl6ծT
1-துளைக்கும் நாடாப்புழுக்கள் (றடோபோ
லஸ் சிமிலிஸ்) 2-வாழை வேர்வீவில் வண்டு (கொஸ்மோ
பொலிரஸ் சோடிடஸ்) 3-வாழைத் தண்டு வீவில் வண்டு (ஒடோ
ய்போறஸ் லோஞ்சிகோலிஸ்)
இவை வாழைப்பயிரின் வேர்களையும், கிழங் குகளையும் தண்டுகளையும் சேதப்படுத்துவதனுல், பயிர்கள் நிமிர்ந்து நிலைபெற்று நிற்கக்கூடிய
36
 

இல
பி. அனந்தசயனன், கமத்தொழில் உத்தியோகத்தர், கமத்தொழில் திணைக்களம், பேராதனை.
சக்தியை இழக்கின்றன. இதனுல் திடகாத்திர மாக நின்றமரங்கள் பாறி விழுகின்றன. கடும் காற்று, மழையுள்ள காலங்களில் தாக்கப் பட்டமரங்கள் அதிகமாக விழும். இப்பூச்சி பினங்கள் பயிரின் உட்பகுதியிலிருந்து தாக்கு வதனுல் அவற்றை இலகுவில் அவதானிக்க முடிவதில்லை.
இப்பூச்சிகளை இனங்கண்டறிதல்
தாக்கப்பட்டபயிர்களின் கிழங்குகளே மண் இல்லாமல் கழுவி எடுக்கவும். வேர்களை நன்கு பரிசோதிக்கவும். கிழங்குகளை அண்மித்த வேரின் மேற்பகுதிகளில் கபில கருமை நிற மான சாயங்களையும் நீள் வெட்டுமுகமான வெடிப்புகளையும் நீங்கள் அவதானிக்கலாம். தாக்கமற்ற வேர்கள் பொதுவாக வெண்நிற மாக காணப்படும். (படம்-1). தாக்கப்பட்ட வேர்களே சிறிய கத்தியொன்றினுல் நீள் வெட்டுமுகமாகப் பிளந்து பார்க்கும் போது அவற்றின் வெளிப்புறப்படைகளில் கருமை நிறமான சாயங்கள் மிகப்பரந்த அளவில் இருப்பதனை அவதானிக்கலாம் (படம் 2). நிலத்தில் மிகுதியாக இருக்கும் வேர்கள் 5ருமை நிறமடைந்து அழுகிய பகுதிகளை அவதானிக்கலாம். இவற்றை நீள்வெட்டு முகமாக வெட்டும் போது கிழங்கின் வெளிப் படைகளில் கருமைநிறமான பகுதிகளும் அவற்றைச் சுற்றி செந்நிற ஒரங்களும் காணப் படும். இவ்வறிகுறிகள் நாடாப்புழுக்களின் தாக்கத்தைக் குறிக்கும்.
இவ்வாறன அறிகுறிகளை நீங்கள் அவதா விக்காவிட்டால், அகற்றிய கிழங்குகளை நன்கு வனியுங்கள். அவசியமானுல் கிழங்கின் ஒரு குதியைச் சீவி அகற்றி அவதானிக்கவும். ழங்கின் மேற்புறத்தில் சில வேளைகளில் வெடிப்பு இருப்பதனையும், உட்புறம் வெறு
கமத்தொழில் விளக்கம்

Page 41
மையாக அழுகி இருப்பதனையும் அவதானிக்க லாம் அல்லது கிழங்குகள் மிகவும் துளைத்துக் ஆானப்படலாம். இத்துளைகளில் கருமை
(αμιο Ο சாதாரண
_一つ
.β سة ثالثة 65 هrعي
தாக்கம்:- கிழங்கு
சாதாரண வர் :த-ை
தாக்கப்பட்ட (്
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 
 

அல்ல்து கபில வண்டுகள், வெண்ணிற புழுக்கள் அல்து துளைகளின் ஓரங்களில் பூஞ் சனங்கள் வளர்ந்து காணப்படக்கூடும்.
37

Page 42
இந்த அறிகுறிகளேக் கொண்டு, விழுந்த வாழைகளே அவதானித்து அவை எவற்றல் தாக்கப்பட்டுள்ளன ଫିଲିଂTJର୍ଦ୍ଦଣ୍ଡି அறிந்து @g@r@Th.
தடுப்பு முறைகள்
தாக்கப்பட்ட பயிர்களில் குலேகள் இருக்கு மானுல் அவற்றைப் பாதுகாப்பது அவசியம். இப்படியான மரங்களுக்கு உடனடியாக தடி களே அலோத்து விழாதவாறு பாதுகாப்பு வழங் கவும். இம்மரங்களுக்கு பியுறடான் 3%அல்லது குறேற்றர் 3% அல்லது ரெருக்குர் 10% பிர யோகிக்கவும்-அளவு இரு/10 மரங்கள். குறு ணலேப் பிரயோகித்த பின் அவற்றை மண்ணு டன் சேர்த்துக் கலந்து விடவும். தரை காய்ந்து இருக்குமானுல் போதியளவு நீர் பாய்ச்சவும்.
மேற்குறிப்பிட்ட பூச்சிநாசினிகள் வசதிப்பு டாதபோது 2 திரவ அவுன்ஸ் நெமகனையும் 5 திரவ அவுன்ஸ் அல்றினையும் (20% செ.கு) 5 கலன் நீரில் வீதம் கலந்து பயிரைச் சுற்றி உள்ள நிலத்தை நனைக்கவும்.
சாதாரணமாக இவ்வண்டுகளின் சேதத்துக்கு மிகவும் உள்ளான மரங்களுக்கு அறுவடை வரை அடிக்கடி நீர்ப்பாசனம் செய்வது அவசி யம். தாக்கப்பட்ட மரங்கள் இளமரங்களானுல் அவற்றை அழித்து விடுதல்வேண்டும்.
குவேயுடன் உள்ள மரங்களே பரிசோதிப்பது &lգ 6ծTԼԸ 7605ԼիT6ծ Յ:5ft6igյ ԼԸՄեia:Gir சேத முறக்கூடுமாகையால், ஒரு நிலையத்திலுள்ள கிழங்கில் ஒரு பகுதியைக் கவனமாக பிரித்
தெடுத்துப் பரிசோதிக்கப் பயன்படுத்துங்கள்.
விவில் வண்டுகளின் தாக்கம் எனச் சந்தே கிக்கும் போது, தண்டைச் சுற்றியுள்ள காய்ந்த மடல்களையும், பயிரின் அடிப்பகுதியைச்சுற்றி யுள்ள நிலத்தையும் பரிசோதிக்கலாம். தாக் கத்தின் காரணத்தை அறிந்த பின், தாக்கம் எந்த அளவில் தோட்டத்தைத் தாக்கியுள்ள தென அவதானித்தல் வேண்டும். தோட்டத் திலே தாக்கம் மிக உயர்வாகக் காணப்படு மானுல் முழுத் தோட்டத்தையும் பரிகரித்தல் வேண்டும். முதலாவது முறை பரிகரித்து 2 கிழமைகளின் பின் இரண்டாவது முறையாக வும் தோட்டத்தைப் பரிகரிக்கவும்.
சேதம் ஏற்படும் முறை-நாடாப்புழுக்கள்
நாடாப்புழுக்கள் 1 மி. மீட்டரை விட நீளம் குறைவானவை. இவை நிலத்தினூடாக துளேத்
3ଷ୍ଟ
ԼՈքT67
母{列
ԼԸ#f6 (12
இை
ளும்

சென்று முதலிலே வேர்களேத் தாக்கு றன. இவை வேர்களேத் துளேத்து உண உண்கின்றன. இவ்வாறு துளேக்கப்பட்ட த்தைச் சுற்றியுள்ள பகுதிகள் இறப்பதனுல் ன்மேல் புறத்தில் அவை கரும்புள்ளிக க் காட்சியளிக்கும். இவ்வாறு மேலும் லும் நாடாப்புழுக்கள் வேரைத்துளேத்துச் ப்படுத்தும்போது வேர்கள் அழுகத் தொட இந்நிலைமையில் பயிர்களினுல் நீரையோ சனேப் பொருட்களையோ நிலத்திலிருந்து ஞ்ச முடியாமல் இருக்கும். இவ்வாறு ம் பயிர்கள் தாக்கப்படும் போது அவை ர்ச்சி குன்றுகின்றன. முதிர்ந்த மரங்க ல்ை அவற்றின் இலைகள் படிப்படியாக சளடைந்து கொண்டுவரும். இவற்றின் களும், இலேகளும் சிறியதாக இருக்கும். ாலநிலையில் இவ்வாறு ஏற்படுமானுல் பயி ருந்து புதிய வேர்கள் தோன்றக்கூடும். வாருன சந்தர்ப்பத்தில் சேத அறிகுறி வெளியில் அவதானிக்க முடியாது. ஆஞல் காலநிலையில் இவ்வறிகுறிகள் துலக்க த் தெரியும். சிலவேளைகளில் போசாக்குப் ரக்குறையினுலும், நீர்பற்றக்குறையின இவ்வாறன அறிகுறிகள் எற்படக்கூடும். ல் சேதமுற்ற மரங்களானுல் நீர்ப்பாய்ச் ஒலோ, உரப்பசளை பிரயோகிப்பதனுலோ மய நிலையை அடையாது.
வர்களேத் தாக்கிய நடாப்புழுக்கள் இறுதி கிழங்கையும் தாக்கி அழுகச் செய்யும். நிலையில் ஏறக்குறைய எல்லாவேர்களும் முற்றிருக்கும். மெதுவாக அசைக்கும், தேமரங்கள் விழுந்துவிடும். தன்பின் நாடாப்புழுக்கள் புதிய வேர் த்தேடி மற்றைய மரங்களுக்குச் செல்லும். வாறு நாடாப்புழுக்களின் தாக்கம் தோட் முழுவதும் பரவும். தாக்கப்பட்ட தோட்டங் விளைவு படிப்படியாகக் குறைவடையும்.
@gទៅ
ருவிதமான வண்டுகளும் கறுப்புநிற 1வை. இவற்றின் முற்பகுதி கூராக நீண் க்கும். இவற்றின் உடல்கள் நன்கு வைர 1வை. வேர்வண்டுகள், தண்டுவண்டுகளே மி. மீ) விடச் சற்றுப் பெரிதாக இருக்கும். வ பகல்காலத்திலே முதிர்ந்த வாழை களினுள்ளும், விழுந்த மரங்களினுள் பயிர் அடிக்கட்டைகளிலும், பழைய கிழங்கு
கமத்தொழில் விளக்கம்

Page 43
2.ఐ.*
471-169) :
க்களும் வலஞ்க்கை
髻 இத்.
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 

క్తిత్తి

Page 44
களிலும் ஒளிந்து இருக்கும். இரவிலே உண வைத்தேடி இவை நடமாடும். வேர்வண்டுகள் கிழங்கின் வெளிப் பகுதியில் அல்லது பயிரின் அடிப்பகுதியில் முட்டைகளே (1/10") இடுகின் றன. தண்டு வண்டுகள் வெளிமடல்களினுள் முட்டைகளே இடுகின்றன. முட்டையிலிருந்து, வெளிவரும் புழுக்கள் சிறிது நேரத்தின்பின் கடுங்கபில நிறமான தவையைக் கொண்ட வெண் ணிைறப்புழுக்களாகக் காட்சியளிக்கும். இவை வேர்களை அல்லது தண்டுகளைத் துளைப்பதி ஞல் துவாரங்கள் எற்படுகின்றன. இவவாறு பல புழுக்கள் சேதத்தை ஏற்படுத்தும் போது நீர் தண்டுகளுக்குக் கடத்தப்படுவது தடைப் படுகிறது. இதன் காரணமாக இளங்குட்டிகள் வளர்ச்சி குன்றி வாடி மடிகின்றன. முதிர்ந்த மரங்கள், இவைகள் மஞ்சள் நிறமாக மாறி இறுதியில் இறக்கின்றன. சேதம் மிகக்கூடுத
spYR2ZYazYR2ZvazZavYR2YR2ZYazYazZa2ZYa2ZraiZʻazYa2/Yazza2 நெல்லில் வெண் மூட்
நெற் பயிர்களை வெண்மூட்டுப் பூச்சிகள் : லார்ச்சி நிலையத்தில் அவதானிக்கப்பட்டுள் ாகைமாக நெல் குடலேப் பருவத்திலிருக்கும் இப்பூச்சிகள் பொதுவாக வரம்புகளில் இரு அதனுல் இவைபொதுவாக வரம்போரமாக
இன்றன.
இத்தாக்கத்தினை எற்படுத்தும் வெண்மூட் களிலிருந்து பயிருக்குக் கடத்தப்படுகின்றன. வெண்ணிறமாகத் காட்சியளிக்கும், இப்பூச்சி ணிறமாகத் தோன்றுகின்றது.
வரம்புகளை களைகள் அகற்றிப் பாதுகாப்பது விட்டுக்கட்டுவதனுலும் இதனைத் தடுத்துக்கொ எதாவதொரு பூச்சி நாசினியை விசிறிக்கிட்டு
(தகவல்:- எம்.ஜே. றவேல், பரிசோதனை உ நிலையம்),
TkM MM LLTLALALT TLM LLTL LMLMLTLT LALTTATLT AT AALAALLLLLA LAT AALMMLLLLL
40

லாக இருக்கும் போது விரியாத இலைகளும் இறக்கும். இவற்றின் குலேகளும், பழங்களும் சிறியனவாக இருக்கும்.
இறுதியாகப் புழுக்கள் கூட்டுப்புழுக்களாக மாறும். தண்டுவண்டுகளின் புழுக்கள் தண்டு களினுள்ளேயே நார் போன்ற கூடுகளில் கூட் டுப்புழுக்களாக மாறுகின்றன. இதே வேளை யில் வேர்வண்டுகளின் புழுக்கள் கிழங்கினுள் கூட்டுப்புழுக்களாக மாறும், முதிர் வண்டு கள் வெளிவந்து சிறிய நேரத்துக்குச் சிவப்பு நிறமாக இருக்கும். இவ்வண்டுகள் இரு வரு டங்களுக்கு வாழக்கூடியனவாகவும், ஆண்டு முழுவதும் முட்டையிடக் கூடியனவாகவும் காணப்படுகின்றன.
(தமிழாக்கம்-பொ.சு)
92/2/2/2/2/2/2/2/2/2/2/2/2/2/2/g டுப் பூச்சியின் தாக்கம்
தாக்கி சேதப்படுத்துவதாக பரந்தன் நெல் எாது. இவ் வெண்மூட்டுப் பூச்சிகள் சாதா போதே சேதத்தினை எற்படுத்துகின்றன. க்கும் களைகளிலேயே காணப்படுகின்றன.
இருக்கும் பயிர்களேயே முதலில் தாக்கு
டுப்பூச்சிகள் எறும்புகளினலேயே வரம்பு தாக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சி குன்றி,
கள் படர்ந்திருப்பதனுலேயெ பயிர் வெண்
ணு,லும், பாத்திகளில் போதியளவு நீரை ள்ளலாம். சேதம் தீவிரமாக ஏற்படுமானுல் படுத்திக் கொள்ளலாம்.
s
s ܐܸܠ
s s s
s
s
s
s
த்தியோகத்தர், திருநெல்வெலி ஆராய்ச்சி
s ܓܰ ܓܰܠ
YL YL LTJJSLLhAhA S TAS STLATS L LASASALASLL T AAALLAAAALTzSzTT TTTSLZ TTT Jke
கமத்தொழில் விளக்கம்

Page 45
1. உயர்விளைவு தரும் ஒரு புதிய நெல்லி
அம்பலாந்தோட்டையிலுள்ள நெல் ஆரா
புதிய நெல்லினம் ஒன்று உருவாக்கப்பட்டு
செந்நிற அரிசியைக் கொண்டது.
இவ்வினத்தின் குளுதிசயங்கள்.
மட்டம் வெடிக்கும் திறன் - நடு மட்டம் வெடிக்கும் கோணம் — Д50 பயிர் மாதிரி - தி சராசரி இவை நீளம் 3 - مــ}{ கொடி இலை - Gr சராசரி கதிர் நீளம் 22 سيسي
சராசரி கதிர் எண்ணிக்கை/பயிர் - 11 சராசரி மணிகள் எண்ணிக்கை|கதிர் 19 மணிகளின் மலட்டுத் தன்மை - 39 14% நீர்ப்பற்றுக் கொண்ட 1000 மணிக மணிகளின் நுனியில் இருக்கும் நீண்ட சு ஒளிக்கால உணர்ச்சி - -94.
வளர்ச்சிக் காலம் பின்வருமாறு :-
பெரும்போகம் (நாட்கள்) நாற்று நடுகை 10 நேரடி விதைப்பு O4. அரிசி தேறும் வீதம் 73%, புரத அளவு 9% அவியும் தரம் நல்லது.
6 மாத சேமிப்பின் பிறகு விதைகளின் 14% நீர்பற்றுடன் சேமித்து வைக்கும் ே
இவ்வினத்திற்கு எரி-16 என பெயரி பல்யமாக விளங்கும் பீஜி 34-6 இன பார்க்கப்படுகிறது. (ஆதாரம்-குருவி)
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 

Frb–6Jf 16
ய்ச்சி நிலையத்தில் உயர்விளைவு கொடுக்கும் ள்ளது. 3- மாத வயதுடைய இவ்வினம்
}த்தரம்,
த்தரம்,
நத்திய இனம். ിള്ള.
g。L詹。 リy』萬.* லேக - ஈழிப்பு 5Մff6Շ15l. ar.
夺。L詹。
s
(ஏறக்குறைய) வின் நிறை-25.1 கிரும். உரிய பகுதி-அற்றது. ற்றது.
சிறுபோகம் (நாட்கள்)
2.
O7
முளைதிறன் 87% பாது உறங்குகாலம்-4 கிழமை
டப்படவுள்ளது. இவ்வினம் தற்போது பிர த்திற்கு இணையாக அமையுமென எதிர்
4葛

Page 46
2. Spadi gisina (Ragged Stunt)
பிலிப்பைன்ஸ் நாட்டில் கிழிவுக் குட்டை பரவிவருகின்றது. இந்நோய் இலங்கை ஆகிய நாடுகளிலும் காணப்படுவதாக கிளிகளே இந்நோயைப் பரப்புகின்றன.
அறிகுறிகள் - பயிர் வளர்ச்சி கு இலைகள் சுருளல்
நரம்புகள் வீங்கு
கதிர்கள் முழுவது நோய் அறிகுறிகள் வளர்ச்சிப் பருவத்தி வளர்ச்சிப் பருவத்தில் நோய் தாக்குமானு நெற் பயிர் ஒரே நேரததில் கிழிவுக் குட் படக்கூடும், 14 இனங்கள் இந்நோயை ஏ கின்றன. அவற்றில் சில-ஐ.ஆர்.-32, ஐ
3. புதியூ முறையில் பம்பாய் வெண்காய பொலநறுவை மாவட்ட விவசாயிகள் இ முடிவுகளைப் பெற்றுள்ளார்கள்.
மேடைகளை உயரமானவையாகத் தயாரிக் விதைகள் விதைக்கப்படுவதற்கு முன் ே நிலம் ஈரமாக இருக்கும் போது விதைக? விதைகள் முளேகொள்ளும் வரை நீரை : விதைத்து 10 நாட்களின் பின், சில அவதானிக்கக்கூடும். இதனைக் கட்டுப்படு: குவித்து நன்கு நீருற்றவும். இதனுல் சென்றடையும். இம் முறையால் மண் ே இம்முறையில் நாற்றுக்கள் மிக வீரியம நடுவதற்கும் இலகுவாக உள்ளதென இ கருத்துத் தெரிவிக்கிறர்கள்.
4. வத்தாளே அந்து-அக்றியஸ் GNasir Gišraig 1978 ம் ஆண்டு டிசம்பர் மாத நடுப்பு 40 ஏக்கர் பாசிப்பயறும் கெளமீயும் இதன்
இப்பூச்சியினம் இலங்கையில் இதுவரை யாகக் காணப்படாது விடினும், இந்திய பாசிப்பயறு போஞ்சி ஆகிய பயிர்களில் இலகுவில் வெளிச்சத்தினுல் கவரப்படுவத னிக்கக்கூடியதாக இருக்கும்.
அந்துப்பூச்சிகள் 1 மி. மீ. பருமனு ை இடும். இம்முட்டைகள் 5-8 நாட்களில் ெ புழுக்கள் பல்வேறு நிறமுடையனவாகக்

என்னும் நோய் நெற்பயிர்களில் மிகவும் தாய்லாந்து, இந்தியா, இந்தோனேசியா றிவிக்கப்படுகிறது. கபில நிறத்தத்துக்
ig®
:) ܗܘ ମୁଁ ଭି
1ளிவராதிருத்தல். கேற்ப வேறுபட்டுக் காணப்படும். பயிரின் பயிரின் வளர்ச்சி திடீரெனக் குன்றும். டையினுலும் புற்பறட்டையிஞலும் தாக்கப் திர்த்து வளரக் கூடியனவாகக் காணப்படு ஆர். 36, ஐ.ஆர். 38.
(ஆதாரம் குருவுதி) நாற்றுமேடை
ம் முறையைக் கைக்கொண்டு திருப்தியான
$@il0,
படைகளே இறுக்கமாக்கவும். ள வரிசையில் விதைக்கவும். ஊற்ருதிர்கள். நாற்றுக்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை த்த வரிசைகளுக்கிடையே புதிய மண்ணைக் போடப்பட்ட மண் மேடை முழுவதையும் மலும் இறுக்கமாகும். ܗ ாக வளர்வதினுல் பிடுங்கித் தோட்டத்தில் ம்முறையைக் கைக்கொண்ட விவசாயிகள்
(ஆதாரம்-குருவுதி)
១៣ ܗ குதியில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில்
புழுவினுல் முற்ருக அழிக்கப்பட்டன. குறிப்பிடக்கூடிய அளவுக்குப் பிரச்சினை , ஜாவா, ஆகிய இடங்களில் வத்தாளை, அவதானிக்கப்பட்டுள்ளது. இப்பூச்சிகள் ல் இவறறை இரவில் வீடுகளில் அவதா
மட்டைகளைத் தனித்தனியாகப் பயிர்களிலே ாரிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் &T60ՇրԼյլ մՓtք, இவை மஞ்சள் கலந்த
கமத்தொழில் விணக்கம்

Page 47
பச்சை நிறமாகவோ அல்லது மென்சிவப் வாகவோ காணப்படும். இப்புழுக்களின் நோக்கி வளேந்த கொம்பு இருப்பதனைக் கொள்ளலாம். முதிர்ந்த புழுக்கள் 14 நீளமாகவும் மயிர்கள் எதுவுமின்றிக் கா6 காரணமாக அதிக உணவைத் தேடி உண்டு குறிப்பிடக்கூடிய அளவுக்குச் சேத, படுகின்றன. இப்புழுப்பருவம் 3-4 கிழ நிலத்தினுட் சென்று கூடுகள் எதுவுமின் இன்றன. கூட்டுப்புழுப் பருவம் 17-26 அந்துப் பூச்சி 45-60 மி. மீ. நீளமும், உடையன. இவ் அந்துப் பூச்சிக்கு 80 மி.
இதன் புழுக்கள் மிகப்பெரியவையாகக தாக்கத்துக்கு இலகுவில் உட்படுகின்றன. சிறிய குளவியினம் (அபென்ரோலிஸ்) அ இடுகின்றன. இம் முட்டையிலிருந்து வெ உட்புறத்திலேயே உணவை உட்கொண்டு முதுகுப்புறத்தில் கூட்டுப்புழுக்களாக மா வொன்றிலே 375 கூட்டுப்புழுக்கள் வரை
இப்புழுக்கள் இற்கை எதிரிகளால் அ
மாகக் காணப்படுவதனுல் இவற்றைத் அழிப்பது அவசியம். அத்துடன் ஒளிப்புெ அமைத்தும் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். {தகவல்-பயிர் பாதுகாப்பு (தொகுப்
ஐலா 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 

قلع
பு நிறத்தில் கறுப்பு ஒரங்கள் கொண்டன:
8 வது வயிற்றுப் பகுதியில் ழே கொண்டு இதனை இலகுவாக இனங்கண்டு மி. மீ. அகலமாகவும் 120-150 மி. மீ. எனப்படும். இவற்றின் மிகப்பெரிய பருமன் ஒரு இாவிலேயே பயிர்களின் இவைகளே த்தை விற்படுத்தக் கூடியவையாகக் கானப் மைக்கு நீடிக்கும். முதிர்ந்த புழுக்கள் 1றி தாங்களாகவே கூட்டுப்புழுவாக மாறு நாட்களாகும். இதிலிருந்து தோன்றும் 80-100 மி. மீ. அகலமும் (சிறகுஉட்பட) மீ நீளமுடைய துதிக்கை இருக்கும்.
காணப்படுவதனுல் இயற்கை எதிரிகளின் 50% முதிர்ச்சியடைந்த புழுக்களிலே ஒரு வற்றைத் துளேத்து உட்பகுதியில் முட்டைகளே விவரும் ஒட்டுண்ணிப் புழுக்கள் புழுக்களின் முதிரும்போது நலிந்த புழுக்களின் றுகின்றன. இவ்வாறு தாக்கப்பட்ட புழு
அவதானிக்கப்பட்டுள்ளது.
மிக்கப்படினும் இவற்றின் தாக்கம் தீவிர தேடி கைகளினுல் பொறுக்கி எடுத்து ாறிகளே பயிர்ச்செய்யும் இடத்திற்கு அருகில்
* சேவை, கமத்தொழில் திணைக்களம்)

Page 48
குழிகாப்புத் தீனே மிகவும் தயாரிப்பதற்கேற்ற முறை
ஐ. டி. ஏ. பாற்பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் சேர்ந்த அயனமண்டல புல் நிபுணர் டாக்டர். பி. ஏ. சடோகர் அவர் களாலும் அவரது உதவியாளர் திரு. ஏ. என். எவ். பெரேரா அவர்களாலும் மத்திய மலைநாட்டில் மிக இலகுவாக குழிகாப்புத்தின் தயாரிக்கக் கூடிய முறையொன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
மழை காலத்தின் போது மேலதிகமாகக் காணப்படும் புற்களைச் சேமிப்பதற்கு குழிகாப் புத்தின் தயாரிப்பு முறை மிகவும் சிறந்த தாகக் காணப்பட்டாலும், எமது பாற்பண்ணே யாளர்கள் குழிகாப்புத்தின் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட குழிகாப்புத்தீன் தயா ரிப்பு முறைகளெல்லாம் பாற்பண்ணையாளர் களுக்கு மிக இலகுவாகக் காணப்படாத காரணத்தில்ை, குழிகாப்புத்தின் தயாரிப்பதில் பாற்பண்6ே00யாளர் ஆர்வம் காடடவில்லை.
குழிகாப்புத்தீன் எமக்குப் புதிதாகத் தோன் றிஞலும், அதன் தயாரிப்பு முறைகள் எமக் குப் புதியதொன்றல்ல. இதன் தயாரிப்பு முறையை நாம் "சட்ணி' தயாரிக்கும் முறை ஆடன் ஒப்பிடலாம். இதன் காரணமாக குழி காப்புத்தினில் சிறிய அமில உருசியும், மன மும் காணப்படுகின்றது. அதனுல் குழிகாப்பு தினையும் நீண்டகாலத்துக்கு வைத்துக் கொள்ளலாம். காற்றுள்ள நிலைமையிலேயே சட்னி பழுதடைவதுபோல், குழிகாப்புத்தீனும் பழுதடையும். புல்லேக் காற்றின்றிய நிலேமை யில் சேமிக்கும்போது உண்டாவதே குழி காப்புத்தின. இவ்வாறன நிலைமையில் காற் றின்றி வாழும் பக்றீரியாக்கள் பலவித சேதன அமிலங்களே உண்டாக்குவதே புற்கள் குழி காப்புத்தீன் எனப்படும் சட்னியாக மாறு வதற்குக் காரணமாகும்.
மழை காலத்தில் காணப்படும் மேலதிக புல்வே, வரட்சி நிலவும் மாதங்களில் புல்பற்றக் குறை ஏற்படும் போது பயன்படுத்துவதற் காக பாதுகாப்பதே குழிகாப்புத்தின் தயாரிப்
44

இலகுவாகத்
பதன் நோக்கமாகும். அதனுல் குழிகாப்புத் தீன் தயாரிப்பு முறை இலகுவாக இருத்தல் அவசியம். ஐ. டி. ஏ. பாற்பண்ணை அபி விருத்தித்திட்டத்தினுல் அறிமுகப்படுத்தப்பட் டுள்ள முறை மத்திய மலைநாட்டுப்பகுதிக்கு மிகவும் எற்றது. இம் முறையில் குழிகாப்புத் தீன் தயாரிப்பதற்கு நீண்ட குழி பயன்படுத் தப்படுகிறது.
குழியைத் தொழுவத்திற்கு அண்மையில் அமைத்தல் வேண்டும். தொழிற்பாடுகளே இலகுவாக்குவதற்கு நிலம் கடினமாகவும் சரிவாகவும் இருப்பது நல்லது. மேல்பக்கத்தி லிருந்து அடிப்பக்கத்தை நோக்கி ஒடுங்கிய, அழுத்தமான சவர்களைக் கொண்ட நீள்சதுர குழிகள் விரும்பத்தக்கது. குழியின் அடிப் பக்கம் வாசற்புறத்தை நோக்கிச் சரிவாக இருப் பதோடு, சரிவுகள் இலகுவில் வடிந்தோடக் கூடியவாறு முடிவிலே ஒரு கானேஅமைத் துக் கொள்ளவும். மழைநீர் உட்செல்லாமல் தவிர்ப்பதற்கு குழியின் மேற்புறத்தில் கிடுகி ணுலான கூரையையும், குழியைச் சுற்றிக் கானையும் அமைத்துக் கொள்ளவும்,
குழியின் பருமன் மிருகங்களின் எண் ணிைக்கையிலும், உணவு வழங்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கையிலும் தங்கியுள்ளது. சரியான முறையிலே நிரப்பப்பட்ட 240 கன. அடிக்குழியிலிருந்து இரு கறவைகளுக்கு 35-40 இரு மிருகம்|நாள் வீதம் இரு மாதங்களுக்கு வழங்கக் கூடிய தீனைப் பெற் றுக்கொள்ளலாம். பெறப்படும் குழிகாப்புத் புததினின் அளவும் தரமும், அதன் தயாரிப்பு முறைகளிலேயேமிகவும் தங்கியுள்ளது. மத்திய மலைநாட்டுப் பகுதியில் இரண்டு கறவைகள் கொண்ட பண்ணைக்கு 12 அடி நீளமான, அேடியும், கீழ்ப்பக்கம் 4 அடியும் அகலம் கொண்ட 4 அடி ஆழமான நீள்சதுரக்குழி சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. தொழிற்பாடுகளை இலகுவாக்கவும், சேதத்தைக் குறைக்கவும் குழியின் ஆழம் 8 அடிக்கும், அகலம் 10 அடிக்கும்
கமத்தொழில் விளக்கம்

Page 49
அதிகரிக்கக்கூடாது. எனினும், மிருகங்களின் எண்ணிக்கைக்கு எற்றவாறு குழியின் கன அளவை அதிகரிக்கும் போது குழியின் நீளத்தை அதிகரிக்கலாம்.
உகந்த பயிர்கள் - பொதுவாக வெல்லச் சத்து மிகுந்த பயிர்களே தரமுயர்ந்த குழி காப்புததின் தயாரிப்புக்கு உகந்தவை (உ-ம் சோளம், இறுங்கு). சரியான முறையிலே தபா ரிக்கும் போது, புல்வகைகளிலிருந்தும், அவ ரையினங்களிலிருந்தும் கூட தரமுயர்ந்த குழிகாப்புத்தீனைப் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே பயிரிடப்பட்ட புற்களிலிருந்து, எந்தவித செலவுமின்றி மேலதிக புற்கள் வசதிப்படும் போது, இவற்றுடன் கலப்பதற்கு
7
v
7ܛܟ
赤
み7、7一
கதவு.
முடியுமானல் சிறிது செலவுடன் இறுங்கை வளர்க்கலாம். தயாரிக்கப்படும் குழிகாடபுத் தீனின் தரம், பயன்படுத்தப்படும் பயிர் வகை களில் தங்கியிருப்பதனுல் அவற்றுக்கு போதியளவு உப்பசளே பிரயோகிப்பதும், பூக்கமுன் அறுவடை செய்வதும் 65-70 சதவீதம் நீர்ப்பற்று இருக்கும் போது குழி காப்புத்தீன் தயாரிப்புக்கு பயன்படுத்துவதும் அவசியம். சரியான நீர்ப்பற்றிலே குழிகாப் புத்தீன் தயாரிக்கப்படும் போது, எந்தவித சேர்பொருளும் இன்றியே எல்லா அயனமண் டலத் தாவரங்களிலிருந்தும் தரமான குழி காப்புத்தீனத் தயாரிக்கலாம்.
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 
 
 

குழியை நிரப்புதல் - பயன்படுத்தப்படும் பயிர்களிலிருந்து போஷாக்குச் சத்துக்கள் கசிந்து அகற்றப்படுவதைத் தவிர்களும் முகமாக, குழிகளை நிரப்பும்போது பயிர்களது நீர்ப்பற்றை அறிந்து, அதனை 65-10% சதவீதத்துக்குக் குறைத்தல் அவசியம். பயிர் களே வாடச்செய்வதன் மூலமோ அல்லது மேல திக நீர்ப்பற்றையும் உறிஞ்சக்கூடியதாக உலர் புல்லையோ, வைக்கோலையோ மாறி மாறிப் படைபடையாக நிரப்புவதன் மூலமோ மேல திக நீர்ப்பற்றைக் குறைத்துக் கொள்ளலாம். சரியான நீர்ப்பற்றை இலகுவாக அறிந்து கொள்வதற்கு, துண்டுகளாக்கப்பட்ட பயிர்களே
கைநிரம்ப எடுத்து ஒரு நிமிடத்துக்கு பிளியவும்.
NᎯ Ꮤ
\f W \f v N 47ܔ
ية بحیرہ۔
ഞ്ഞuട്ട தளர்த்தும் போது உண் டான உருண்டை சற்றுப் பெருத்தும், கையிலே நீர்ப்பற்று எதுவும் காணப்படாது போனுல், புற்கள் சரியான நீர்ப்பற்றைக் கொண்டுள்ளன எனக் கருதலாம். LJU JGði படுத்தப்படும் பயிர்களே முடியுமான சந்தர்ப் பங்களில் ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டி டிக் கொள்வதன் மூலம், ஏற்படக்கூடிய சேதங்களைத் தவிர்ப்பது மட்டுமல்லாது, கையா வுெம் இலகுவாக இருக்கும். எனினும், துண்டு GTTégលgញg போதிய ଉଧ୫ $1> இல்லாத விடத்து, நிரப்பும்போது குழியிலிருந்து காற்றை வெளியேற்றுவதில் விசேட கவனம்
45

Page 50
செலுத்திக் கொண்டால், பயிர்களைத் துண்டு களாக்காமலேயே சிறந்த குழிகாப்புதினத் தயாரித்துக் கொள்ளலாம். பயிர்களைக் குழி கவில் படைபடையாக நிரப்பி, முடிந்தளவுக் குக் காற்று வெளியேறும் வண்ணம், விசேட மாகக் கரைகளில் நன்கு அமத்தவும். ஏற்படக் கூடிய சேதங்களேக் குறைப்பதற்காக, ஒரிரு நாட்களுக்குள் குழியை நிரப்பி முடித்தல் விரும்பத்தக்கது.
குழியை நிரப்பியபின் மேற் பகுதியை இலைகள் அதிகம் கொண்ட புற்களினுல் அல் இது சீர்மைக்கிளுவை இலைகளினுல் அல்லது தடித்த பொலித்தினுல் மூடி குழியுள் காற்றுப் புகாதபடி தடுப்பதற்காக அதன்மேல் மரத்தூள் அல்லது தென்னத்தும்பு அல்லது மண்ணேத் தடித்த படையாகப் போட்டு மூடி விடவும். நிரப்பிச் சில நாட்களில் நிரப்பிய குழிகாப்புத் தீனின் அளவு குறைவடையக்கூடுமாகையால், குழியைக் கவனமாக அவதானித்து, அதனுள் வெளிக்காற்று உட்புகுவதைத் தவிர்க் கும் முகமாக அவசியமாகும்போது மேலும் மரத்தூள் அல்லது மண்ணைப் போட்டு மூடி விடவும்.
தரமான குழிகாப்புத்தீன் - பின்வரும் குணுதிசயங்களைக் கொண்டு தரமுயர்ந்த குழி காப்புத்தினை அறிந்து கொள்ளலாம்.
1. நிறம்-பச்சை அல்லது கபிலம் கலந்த
L&#ଈ}}&f.
2. மணம்-நல்ல பழவாசனை அல்லது
வினுகிரி வாசனை.
3. உருசி-கசப்பற்ற விரும்பக்கூடிய உருசி.
க், இழையமைப்பு- திடகாத்திரயானது, மென்மையான கலங்கள் கையினுல் உர சும் போது இலகுவில் ஐ சாய்ந்து போகக் கூடாது.
^ * وی بیرون ۔۔۔۔۔۔۔۔۔۔ ܗ
.ே தன்மை-எல்லா இடமும், ஒரேயளவு நீர்த் தன்மையையும், நிறத்தையும் கொண்டது.
.ே பூஞ்சணம்-பூஞ்சணம் அற்றதாகவும், வழுவழுப்புத் தன்மை அற்றதாகவும் இருத்தல்,

சிறந்த குழிகாப்புத்தீனத் தயாரிப்பதற்கு
பின்வரும் விடயங்களில் கவனமெடுக்கவும்.
(அ) பயிர்களைப் பூக்குமுன் அறுவடைசெய்ய
6յԼԻ.
(ஆ) முடியுமானல் பயிர்களைத் துண்டுகளாக்
$ୋlli),
(இ) பயிர்களே வாடவிடுதல் மூலம் அல்லது நிரப்பும்போது உலர்புல் அல்லது வைக் கோல் சேர்ப்பதன் மூலம் நீர்ப்பற்றைக் குறைக்கவும்.
(ஈ) புற்களே நன்கு இறுக்கி நிரப்பி காற்றுப் புகாதவாறு மேல்ப்பகுதியை நன்கு ܗ
மூடிவிடவும்.
(உ) ஊட்டுவதற்கு குழிகாப்புத்தினவெளியே எடுக்கும்போது, குழியை அதிகநேரத் துக்குத் திறந்துவிடுதல் கூடாது.
குழிகரிப்புத்தீன ஊட்டுதல் - வளரும் மிருகங்களுக்கும், கறவைகளுக்கும் சிறந்த தரமான குழிகாப்புத்தீனே போதுமானது. எனினும் இதனுடன் முடிந்தளவு பசும்புற் களும், அடர்வுணவுகளும் கலந்து வழங்குவது நல்லது. குழிகாப்புத்தீன் உண்ணப்படும் அளவு அதன் தரத்திலும், கொண்டுள்ள நீர்த்தன்மையிலும் தங்கியுள்ளது. மிருகங் களிலே சில வேளைகளில் கழிச்சலையும், பாலில் சிறிது நிற மாற்றத்தையும் குழிகாப்புத்தீன் ஏற்படுத்தக்கூடும். புதிதாக வழங்கப்படும் போது மிருகங்கள் குழிகாப்புத்தீனை போதி யளவு உண்ண ஆரம்பிக்க ஒரு சில நாட்கள் எடுக்கும். குழிகாப்புத்தீனின் மேல்பகுதி காற்றுப்பட்டு கருமைநிறமாக மாறியிருக்கு மாதலால் நாள்தோறும் ஊட்டுவதற்கு முன் 3-4 அங்குலத்தை அகற்றவும். உணவூட்டும் போது காற்றுப்பட்டு ஏற்படும் சேதத்தினைக் குறைப்பதற்காக குழிகாப்புத்தீனில் குறைவான பகுதியை குறைவான நேரத்திற்குத் திறக்க
(தமிழாக்கம்-பொ.சு.)
(ஆதாரம்-கமத்தொழில் ஜெய்திக் கடிதம் மலர்-1, இதழ்-4, 1939)
கடித்தொழில் விளக்கம்

Page 51
பயிர்ச்செய்கையும் மிருக 6 விவசாயமுறை
《
கால்நடை வளர்ப்புடன் ஒன்றிணைந்த L யத்துவம் கொடுத்துப் பேசப்படுகிறது. ஆ தல்ல. பன்னெடுங் காலமாகவே நமது கொண்டு வந்திருக்கிறர்கள் எனலாம். ப வும், பண்ணேக்கு வேண்டிய இழுவைச் கால்நடைகளேயே நம்பியிருந்தார்கள். அ; யச்செய்ய மிருகப் புரதங்களும் கிடைத்தன. முயற்சியின் ஒரு அங்கமாகவே இருந்து வ பயிர் செய்யும் காணிகளிலே எருவிற்க வழக்காக இருந்து வந்தது. மட்டக்களப் கட்டி அந்த இடங்களில் மரக்கறித் தே மாடடைத்து வேளாண்மை செய்வதும் ெ முறைகளாகும். இதனுல் மண்ணின் வ லிருந்து கவரப்படும் பயிர்ப்போஷனைகள், பயன்பட்டு ஈற்றில் அதே மண்ணில் எரு பொருள் வளம் எப்போதும் ஒரு சமநி: உரங்களும், உழவு இயந்திரங்களும் அறிமு றங்கள் நிகழ்ந்தன. விவசாயிகள் எருவு நம்பியிருக்கும் நிலை மாறியது. இதனும் கவனம் குறைந்தது. அவற்றின் தொகைய கரமான முறையில் குறைந்து கொண்டு ெ களுக்கு முன்னர் 02 மில்லியன் வரையிலி (மாடுகளும், எருமைகளும்) இன்று 04 நாம் கவலை கொள்ளாமல் இருக்க மு இறைச்சி உற்பத்தியும் குறைந்து கொ6 வளர்ப்புகளுடன் ஒன்று சேர்ந்திருந்த பயி பாவிப்பினுலும் உரவகைகளின் பிரயோகத் இதன் விளைவாக பயிர்செய்யும் காணிகளில் புறமிருக்க பெறுமதிமிக்க மிருக கழிவுக பாவிக்கப்படாது வீணுக்கப்படும் திமையும் குறிப்பிடும் போது அதில் பெளதீக, இர அடங்கும். இவற்றை ஒருங்கே விருத்திெ உண்டு செயற்கை உரங்கள், பெரும் அளித்தாலும் மண்ணின் வளத்தை விரு மாருக தொடர்ந்தேர்ச்சியாக செயற்கை உ
பாதிக்கப்படக்கூடிய தீமையுமுண்டு.
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

வளர்ப்பும் ஒன்றிணைந்த
5. Gas' Gage praig, BSc (Agr) Cey Hons ல்வி, பயிற்சி தகவற் பிரிவு, விவசாய இலாகா,
பராதனை
பயிர்ச்செய்கை முறைபற்றி தற்போது முக்கி யினும் இவ்விவசாயமுறை எமக்குப்புதிய விவசாயிகள் ஒருவழியில் இதனைக் கைக் யிர்ச்செய்கைக்கு வேண்டிய எருவைப் பெற சக்தியைப் பெறவும் அவர்கள் முற்றிலும் த்துடன் அவர்களின் உணவை நிறைவடை
கால்நடை வளர்ப்பு அவர்களின் விவசாய ந்திருக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்திலே ாக கால்நடைகளே வளர்ப்பது ஒருபொது பின் பல பாகங்களிலும் சாலைகளில் மாடு ாட்டம் போடுவதும் வயல்களில் இரவில் பாதுவாகக் கைக்கொள்ளப்பட்டுவந்த செய் இளம் பாதுகாக்கப்பட்டு வந்தது. மண்ணி தாவர எச்சமாக, மிருகங்களின் உணவாக வாகச் சேர்க்கப்பட்டமையால் மண்ணின் தனிப் லேயில் இருந்துவந்தது. ஆணுல் செயற்கை முகமான பின்னர் இந்த நிலையில் பல மாற் க்காகவும் இழுவைக்காகவும் கால்நடைகளே கால்நடை வளர்ப்பில் விவசாயிகளின் பும் கூடிக்கொண்டு செல்வதைவிட அபாய செல்வதை அவதானிக்கலாம். சில வருடங் ருந்த இலங்கைக் கால்நடைகளின் தொகை
மில்லியனிலும் குறைவாயிருப்பதையிட்டு டியாது. இதன் காரணமாக நமது பால், ண்டே செல்கின்றது. இத்தோடு கால்நடை 1ச் செய்கைமுறை இழுவை இயந்திரங்களின் தினுலும் தனிப்பட்ட முயற்சிகளாக மாறின. * வளம் குறைநது கொண்டு செல்வது ஒரு ளும் பயிர் மீதிகளும் தகுந்த முறையில்
நிகழ்கிறது. மண்ணின் வளம் என்று சாயன, உயிரியற் பண்புகள் அனைத்தும் சய்யும் பண்பு இயற்கை எருவகைகளுக்கே பயிர் உணவுகளே அடர்வான முறையில் த்தி செய்யும் பண்பு அவற்றிற்கு இல்லை. ரங்களே உபயோகிப்பதனுல் மண்ணின் வளம்
泰壹

Page 52
零 A/A - A
இறைச்சி (ட்ைடை, இ 4. |-
- (గి حججحضصعصعصعصعصعصعصعصعصصيبتصميميسيسيسي يستحسينسياسته பனற்! 2 găsi 6u fi ge 雳乐冒
മി: எக்கம்ை சிறு சீடும்
S. s ং২)
8 స్టో
ଝୁଛି । ܓ1
* స్త్రీ 9. oಿ ༦ སྤྲོ་༽ 器
壹
గ్రe - e மத்தேன் త్రి స్త్రం
42.
ബ?&gി
:ം - l தாத த - 754
《ཇོ་༨༤ AA
 

{
νεοοράξη
μπάν, Θαρσέ
is 9. g? F G# AG
μηίτζε)
کتر
CN ஏ /இ S. &ာ
委员 ඌ 2_ୋt ଈy ୫ ଶତୀ
患
് | 1ധിമിറ്റ്സ്മൃ
αναλα 2ο εν பொதட்கள்
Z二 る 7
Y,
மனிதனைவு
മ്മിക്സിടേണ്
湊
원.
خے۔
*
曹
% 2 . n2) 18:1 z (7 ീബ:27
മരിട്ടു 2ఇచి
தென ೭೧ಳಿಜ್ಯ
கமத்தொழில் விளக்கம்

Page 53
கால்நடைகளிலிருந்து கிடைக்கும் எழு படாதுவீணடிக்கப்படுகின்றன. கால்நடைக தூரததில் மேய்ந்து வளர்வதினுல் இவற். போய்ச் சேருகின்றன. பயிர் செய்யும் இவற்றைப்பயிர்செய்யும் காணிகளில் எடுக்கப்படுவதில்லை. இது ஒரு கவலைக்கி
இன்று ஆசிய நாடுகள் பலவற்றிலும் கோழி, தாரா வளர்ப்பையும், மீன் வளர் ஒரு விவசாய முயற்சி பற்றி கூடுதலான முயற்சிகள் மூலம பயிர் உற்பத்தியையு செய்யலாம் என்பது யாவரும் ஏற்றுககொ6 தட்டுப்பாடு, அதிகரித்து வரும் இழுவை காரணமாக சிறு துண்டுகளாகப் பிரிந் பாவிக்க முடியாத நிலைமை, வேகமாக புரதப் பறருக்குறை எனபன காரணமாக ஆசிய நாடுகளில் இவ்வாருன விவசாய படுகிறது.
பண்ணையிலிருந்து கிடைக்கும் தாவர, அவற்றின் மூலம் உச்ச பயன் பெறுவது மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகளைய துண்டிலிருந்து பெறும் வருமானத்தை : தின் அடிப்படைத் தத்துவமாகும். ஒரு பட்டுள்ளது. பயிர்ச்செய்கையும் மிருக வ6 புற்றிருககின்றன எனபதை நாம் இதில் இவ்வாருண திட்டங்களின் நன்மைகள் 5 1. மண்ணின் வளத்தைப் பேணுதல் - வளததிலேயே பெரிதும் தங்கியுள்ளது தாவரங்கள் செழிப்பாக வளர்ந்து ந6 தல்ல மண்ணமைப்பும் வேண்டிய பயிரு தரையிலே பயிர்கள் வளர்ந்து வர ஊட்டச்ச மேலும் நில்ை கழுவப்பட்டுச் செல்வ மிதமிஞ்சிய சீதோஷ்ண நிலைகள் முதலி பயிரூட்டப் பொருட்கள அகற்றப்படுவதுடன் சேதனப் பொருட்களும் இழக்கப்படுகின்றது சேதனப் பொருட்கள் அழிந்து போகின்ற டப்படும் நிலமானது முக்கியமாக நமது வளம் குன்றிப் போகிறது. நிலத்திற்கே செழிப்பாக வளர்வதற்கான சக்தியைக் விருத்தி செய்வதற்காகவும் பல செய் யுள்ளது. இதில் மிக முககியமானது ம வடையாமல் பாதுகாப்பதாகும். இந்தவன் எச்சங்கள் மிகவும் சிறந்த பணியை ஆர் பலவித சேதனப் பொருட்கள் மண்ணி ளானது மண்ணின் உயிரெனவும் அ வடைய முடியாத நிலையில் உள்ள போற்றப்படுகிறது. இவையில்லாத மண்
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

நவகைகள் தகுந்த முறையில் பாவிக்கப் ள் பயிர்செய்யும் காணிகளிலிருந்து மிகத் றின் எச்சங்கள் பிரயோசனமற்ற இடங்களில்
காணிகளுக்கு இவை இடைப்பதில்லை. சேர்க்கும் முயற்சியும் சில இடங்களில் LLOGO @_LGup.
ம் பயிர்ச்செய்கையுடன் மிருகவளர்ப்பையும் L, முதலான முயற்சிகளையும் ஒன்றிணைத்த கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறன ம் மிருக உற்பத்தியையும் ஒருங்கே உயரச் ீண்ட ஒரு விடயமாகும். மேலும் எரிபொருள் இயந்திரங்களின் விலை, சனத்தொகை த காணிகளில் இழுவை இயந்திரங்களைப் உயர்ந்து செல்லும் உரவகைகளின் விலை, 5 பிலிபடைனஸ், சீனு, இந்தியா, போனற முறையில் தீவிரமான கவனம் எடுக்கப்
மிருக பொருட்கள் எதனையும் வீணுக்காது ம் ஒன்றையொனறு தொடர்புபடுத்துவதன் டைந்து விவசாயி ஒரு குறித்த காணித உயர்த்துவதுமே இந்த ஒருங்கிணைந்த திட்டத்
மாதிரித் திட்டம் படம் 1 இல் கொடுக்கப் ார்ப்பும் ஒன்றுடனுென்று எவ்வாறு தொடர் கானைகசுட்டியதாக இருககிறது.
5র্টাগ্ৰস্তাৱ ? - நிலத்தின் உற்பத்தித்திறன் அதன் மண் து. ல்ல விளைச்சலைக் கொடுப்பதற்கு தரையிலே ணவுப் பொருட்களும் இருத்தல் வேண்டும். த்துக்களும் குறைந்து கொண்டு வருகின்றன. தினுலும், களைகளினுலும், மண்ணரிமானம் ப இயற்கை உபாதைகளினுலும் மண்ணின் , மண்ணின், தன்மையைப் பேணிகாக்கும் து. உஷ்ணப் பிரதேசங்களில் மிக விரைவாக து. இககாரனங்களினுல் காலகதியில் பயிரி
நாடு போன்ற உஷ்ணப் பிரதேசங்களில்
படும் இந்த நட்டங்களை ஈடு செய்து பயிர்கள் கொடுபபதற்காகவும் நல்ல மண்ணமைப்பை முறைகளே நாம் மேற்கொள்ள வேண்டி ண்ணிலே சேதனவுறுப்புப் பொருளைக் குறை கையில் எருவகைகள், முக்கியமாக மிருக றக்கூடியன. இவை உக்கிச் சிதைவடைந்து லே சோக்கப்படுகின்றன. சேதனப் பொரு தனின்றும் இறுதியாகத்தோன்றும் சிதை மட்டும் மண்ணின் கரும்பொன் என்றும் பளமானதாகமாட்டாது.
49

Page 54
மண்றிறரைகளுக்கும், கனதியான களித் அவசியமாகும். களித்தரையின் ஒட்டும் த சேதனப் பொருட்கள் நீக்கி அதனைப் பெ இதனுல் சாகுபடி கருமங்களை இலகுவாகச் வசதியுண்டாகிறது. மணற்றரைகளுக்கு நீை பயிர் வளர்ச்சிக்கேற்ற பெளதீக நிலையும் குறையை நிவர்த்தி செய்கின்றன. கடற்பஞ் இயல்பு இவற்றிற்குண்டு. சேதன அமி திருத்தமடைகின்றது. ܗ
எருவிலே பயிருணவுப் பொருட்கள் அட அளவில் பிரயோகிக்கும் போது அவை வே தவிர உரவகைகளினுல் அளிக்க முடியாத கிறது. அது சிதைவடைவதன் மூலம் பல களையும் வளர்ச்சியை ஊக்குவிக்கும், ஒமே யும் தாவரங்கள் பெற்றுக்கொள்கின்றன.
தரையிலே கரையாத நிலையிலுள்ள பயி சனம் இல்லை. இவ்வாறு கரையாத நி3 சிதைவடையும் போது உண்டாகும் சேதன தாவரங்களுக்குப் பயனடைகின்றன.
செயற்கை உரங்களை இடும்போது அவை அயன் மாற்றீடு என்னும் செயற்பாடு முக் வோம். இச் செயற்பாட்டில் மண்ணின் குே வகிக்கின்றன. இக்காரணத்தினுல் உரவகை அவசியமாகின்றன. மிருக வளர்ப்புடன் ( வருடமொன்றிற்கு ஏக்கருக்கு 20 தொன் ஒரு ஏக்கர் புற்றரையில் ஒரு பசுவையும், அ கிடைக்கும் சானத்தைக் கொண்டு பெ சேர்த்து 40 தொன் வரை பண்ணேப் பகலே நிறைக்கும் விலங்குகள் மூலம் வருட 66T | naðrartfjarறு கணிக்கப்பட்டுள்ளன.--
olo.
விலங்குகள் சானம்அல்லது எரு (箕 தொன் @}}[5;
* e 35. 。 பன்றி a 53 s Gց լԻլԲյմաirG 霸.} s- 2 கோழி ও ও 2
இவற்றில் பயிருணவுகள் அடர்வு குறை: தும் போது செயற்கை உரங்களுடன் ஒப்பி கூடியன. உதாரணத்திற்கு 100 முட்டையிடு பெறக்கூடிய எருவைசெயற்கை உரங்களுடன்
(அ) யூறியா -01 அந்தர். (ஆ) அடபொசுபேற் :-01 அந்தர், (இ) மியூறியேற்றப் பொட்டாஸ் : - அ
{
 

தரைகளுக்கும் அதிக அளவில் எருவிடுதல் தன்மையையும் கட்டிபடும் தன்மையையும் ாலபொலப்பானதாக மாற்றியமைக்கின்றன. செய்யவும் வேர் வளர்ச்சி சிறப்படையவும் ரப்பிடித்து வைக்கும் இயல்பில்லை.மேலும்
அதனகத்தேயில்லை. எருவகைகள் இக் நக போல் நீரை உஞ்சி வைத்துக்கொள்ளும் லங்கள் மூலம் மண்ணின் அமைப்பும்
ர்வாக இல்லாத போதிலும், கூடுதலான ண்டிய பயிருணவுகளையளிக்கின்றன. இது பல சத்துப் பொருட்களையும் அது அளிக் பெரும் பயிருணவுகளையும் சுவட்டுமூலகங் ான்களேயும் விற்றமின் சத்துப் பொருட்களை
ருணவுகளினுல் தாவரங்களுக்குப் SDJ Guijff பயிலுள்ள பயிருணவுப் பொருள்கள் எரு அமிலங்களினுல் கரையும் நிலையையடைந்து
தாவரத்திற்குப் பயன்படும் முறையில் கிய பங்கு பெறுகிறதென்பதை நாம் அறி தனப் பொருட்கள் மிகச் சிறப்பான பங்கை களிலிருந்து உச்சபயன்பெற எருவகைகளும் இணேந்த ஒரு பயிர்ச்செய்கை திட்டத்திற்கு பண்ணை எரு தேவைப்படுமாயின், அதனை தன் கன்றையும் வளர்த்து அதன் மூலம் ரலாம். இதன் மூலம் பயிர் மீதிகளேயும் பெறலாம். ஒவ்வொரு 1000 இருத்தல் மொன்றிற்குக் கிடைக்கும் விலங்கு எச்சங்
ஈனனிலுள்ள (உலர்நிறை) ['fi'].*?)( }, } (ଭୁଏg}} ! {3ჭლფ} 藝リ三 爵莒莓每 ○エ。
9.7. 莎、 2.8,9.5 7.6 . . 鑫8 . 8.奎
穹登 * SSRs 霉喜
尊尋了 # {}
வாகவிருப்பினும் பெருமளவில் பயன்படுத் டத்தகக அளவு பயிருனவுகளே அளிக்கக் ம் கோழிகளின் மூலம் ஒரு வருட முடிவில் பின்வருமாறு நாம் ஒப்பீடு செய்யலாம்.
தர்,
கமத்தொழில் விலக்கம்

Page 55
தற்போதைய விலையில் இந்த எருவிற்கு ரூபா வரை பெறுமதியானதாகும். GTK அடுத்ததாக ஆடு, செம்மறி எருவகைகளே கு
எருவகைகளிலிருந்து பூரணமான நனன யில் சேமித்துப் பாதுகாத்தல் அவசியமாகும். தினுல் அழியக் கூடியது. கரையக்கூடிய கூடியன. எனவே வெயிலிலிருந்தும் ம6 ܡ¬ ܨܼܲܔܐ அவசியமாகும். எருவகைகளுடன் ஒவ்வெ سے خت
பொசுபேற் சேர்ப்பதன் மூலம் நைதரச சிறுநீர் ஒரு பெறுமதி வாய்ந்த தாவர உண காக விலங்குகளுக்கு படுக்கைப் பொருளாக சிறுநீரை உறிஞ்சப் பண்ணி அதனைப் பண் சாணத்தைக் கிணறு போன்ற அமைப்புக்கள் மூலம் கிடைக்கும் மீத்தேன் வாயுவை சபை விளக்குகளே எரிக்கவும் பயன்படுத்துகிறர்கள்
மிருக எச்சங்களே மிருக உணவாகப் :ன்படுத் மிருக எச்சங்கள் மிருக உணவாகப் பய6 களிலும் நாம் காணக்கூடியதாக உண்டு. பதையும் பன்றி மலத்தை உண்டு சிவிப்ப ருேம். இவை புரதச்சத்து மிக்கவை. பல இவற்றை உணவாக அளிப்பதில் திங்கேது கூடியனவாகவும், அவற்றிற்குப் பற்ருக்குை வினேய தீவனங்களுடன் மிருக உணவாக யோசித்தல் வேண்டும். சில நாடுகளில் மிரு e ஒருசாதாரண வழக்கமாகும். சில மிருக
பயன்படுகின்றன, என்பதைப் பார்ப்போம்.
கோழி எச்சம்
70-90 பாகை சென்டிகிறேட்டில் உலர்த்தி 30-40 வீதம் வரை அளிக்கலாம் என அறி நைதரசப் பகுதி அசையூண் வயிறுள்ள இதனைக் குஞ்சுக் கலவையில் 20 வீதம் வை வீதம் வரையிலும் உபயோகிக்கலாம். இதி உயிர்ச் சத்துக்களும் உண்டு. நல்ல முன எருவைக்கூட பன்றி உணவாகவும் கால்நடை குறைவான காலங்களில் சிலாபம், நீர்கொ சேர்ந்த கோழி எக்சத்தில் வளர்க்கப்பட்டதை
புதிய சாணத்தை அடர்வுத் தீவனங்க்ளுட காற்றுப் புகாதவாறு எதனங்களில் ஒரு இர பிசுக்களுக்கு உணவாக அளிக்கலாமென ெ புதிய சாணத்தை கோழிகளுக்கும் 10 வீதம் இதனுல் சில அத்தியாவசிய அமினுே அ பலவும் பறவைக்குக் கிடைக்கும். இதில் 14 6 களும் பரீட்சார்த்தமான முறையில் இதனை ே
மலர் 23-இதழ், 1, 2, 3, 4, 1979
 

ச் சமஞன உரவகைகள் சுமார் 250 வகைகளில் கோழி எரு சிறப்பானது. իլյլնի Շիրլի,
மயைப் பெற அவற்றைத் தகுந்த முறை
அவற்றிலுள்ள நைதரச சத்து, உஷ்ணத் சத்துப் பொருட்கள் மழைநீரில் கரையக் ழயிலிருந்தும் அவற்றைப் பாதுகாத்தல் rரு தொன்னிற்கும் 100 இருத்தல் சுப்பர் இழப்பை பெருமளவில் குறைக்கலாம். வாகும். இதனை வீனுக்காது சேமிப்பதற் வைக்கோலை உபயோகித்து அதன்மூலம் ணேப் பசளேயாக்கலாம். இந்தியாவிலே ரில் சேகரித்து நொதிக்கச் செய்து இதன் யலுக்கு வேண்டிய எரிபொருள் ஆகவும்,
துதல் ன்படுவதை இயற்கையில் பல சந்தர்ப்பங் கோழி சானக் குவியல்களைக் கிளறியுண் தையும் நாம் சாதாரணமாகக் காண்கின் ஊட்டப் பொருட்களையும் கொண்டவை. மில்லை. அடர்வுத் தீவனங்கள் விலையிற் ரயும் நிலவுவதனுலும் மிருக எச்சங்களை ப் பயன்படுத்தும் வழிகள் பற்றி நாம் க எச்சங்களே மிருக உணவாகப் பாவித்தல் எச்சங்கள் எவ்வாறு மிருக உணவாகப்
ய கோழி எச்சத்தை பசுக்களின் உணவில் யப்பட்டுள்ளது. இதிலுள்ள புரதமாற்ற
பசுவிற்கு புரதமாகப் பயன்படுகின்றது. ரயிலும் முட்டையிடும் கோழித் தீனில் 30 ல் 20 வீதம் வரை புரதமுண்டு. பி 12 றயில் சேகரித்த கூளம் சேர்ந்த கோழி
• Զ-6նձ76մմ:6:յւն է Ա6ծTԼ16:56մուք. Ձ-6ծծf64 ழம்புப் பகுதியிலுள்ள பன்றிகள் கூளம் நாம் அறிவோம்.
ன் 2: 3 என்ற விகிதாசாரத்தில் கலந்து வு வைத்திருந்து அடுத்தநாள காலையில் தரியவருகிறது. காயவைத்து உலர்த்திய வரையில் உணவுடன் கலந்து வழங்கலாம். லங்களும் “பி” குடும் உயிர்ச்சத்துக்கள் தம் வரை புரதம் உண்டு. நமது விவசாயி மற்கொண்டு பார்க்கலாம்.

Page 56
பன்றி மலம்
பன்றி மலத்தில் 20 வீதம் வரைய
கோழி உணவிலும் கொழுக்க விை
15-20 வீதம் வரை சேர்க்கலாம்.
பயிர் மீதிகளை வீணுக்காது பயன்படு
பயிர் அறுவடைப் பொருட்களிலி லான உபபொருட்களையும் எஞ்சிய லாம். இவ்வாறு மிருக வளர்ப்புடன் உணவிற்கான செலவைக் குறைக்கு சமிக்கும் தன்மையைக் கூட்ட சே யூறியாவைக் கலந்து ஊட்டுதல் மு சோளம், இறுங்கு முதலானவற்றின் மாற்றலாம். அவரையப்பயிர்களின் பொதுவாக மொத்த உற்பத்தியில் : யப் பயிர்களாயின் 45-55 விதமும் போசனைப் பொருட்கள் இருப்பதை பி
ஒரு எக்கரிலிருந்து கிடைக்கும் பயி மும்:
t_jყ%]f* எக்கருக்கு பயிர்
மீதி (இருத்தல்)
se 700 இறுங்கு 0 & 300 நெல்வைக்கோல் . 5300 உழுந்து o o A300 பாசிப்பயறு 800 நிலககடலை O e. 80 GS, SII i o o 2900 கொடித்தோடையிலை elemen
மரவள்ளி இவை, தண்டு 4700 வத்தாளையிலே o o 3740 வாழை இலை o o 900 அன்னுகி இலை o o e
மிருக புரதம் பெறுதல்
மனித வாழ்க்கைக்கு மிருக பு உணவைப் பூரணபபடுத்துபவை. பயி கும் போது செலவு குறைந்த மு: படுகிறது.
இழுவைச் சக்தியைப் பெறுதல்
உழவு இயந்திரங்களினதும் எரிெ
கள் கிடையாமை, சிறு காணித் துண்
இயந்திரங்களை பாவிக்க முடியாத த6

ல் புரதம் உண்டு, காயவைத்த பன்றி மலத்தை க்கும் பன்றிகளுக்கான உணவுக் கலவையிலும்
த்தல்
தந்து கிடைக்கும் தவிடு, பொட்டு, தட்டை முத பயிர் மீதிகளையும் மிருக உணவாக பயன்படுத்த இணைந்த பயிர்ச் செய்கைத் திட்டத்தில் மிருக ம் வழிகள் காணப்படுகின்றன. வைக்கோலின் டியம் ஐதரொட்சைடடில் பரிகரிப்புச் செய்தல், தலான செய்முறைகள் கைக்கொளப்படுகின்றன. பயிர் மீதிகளைச் சிறந்த குழிகாப்புத் தீவனமாக பயிர் மீதிகளில் கூடுதலான அளவு புரதமுண்டு. தானியப் பயிர்களாயின் 60-65 வீதமும் அவரை பயிர் மீதிகளாகும். இவற்றில் கணிசமான அளவு ன்வரும் அட்டவணை மூலம் நாம் காணலாம்.--
ர் மீதிகளும் அவற்றின் போஷணைப் பெறுமான
&607ա&&a.ւգԱյ புசதவீதம் நார்ப்பொருள் காபோவைத
வீதம் ரேற்று வீதம்
蜀.@ o o 怒8岛 e. 44.0 窦.? a 玺量、8 e is 465 2。4 o o 36,岛 Ο Ο 43.? 夏9.玺 o o 26.8 e G 353 3.0 9 6 2.0 & & 50.9 9.9 20. & 等 5 6 血岛。雷 to o 32.5 & 45.0 25.8 2.0 34.6 翌2.4 ко се 5.2 3 46.9 鹅.4 a e 0.2 3 40.8 . 2.寄 월). 60.8 现Q。4 a o 26.8 S s 35.3
தம் அவசியமானது. இவை உருசியானவை, ர்ச் செய்கையுடன் மிருக வளர்ப்பை ஒன்றிணைக் மறயில் இவை கிடைக்கக் கூடிய நன்மை ஏற்
ாருட்களினதும் விலை அதிகரிப்பு, உதிரிய பாகங் டுகளிலும், புதையக் கூடிய காணிகளிலும் உழவு சீமை என்பன நம்மை எதிர்நோகதியுள்ள பிரச்
இமத்தொழில் விணக்கம்

Page 57
சினேகளாகும். இதன் காரணமாக அண்மைக் க தேடும் நிலை ஏற்பட்டு வருகிறது. இவை போதி பயிர்ச் செய்கைக்கு வேண்டிய இழுவைச் சக்தி வேண்டிய உணவைப் பெற பயிர்ச் செய்கையைய இருக்கிருேம், எருமை ஒன்றிலிருந்து 0.75 குதி 0.6 குதிரைச் சக்தியும் இழுவலுவாகப் பெறலாம்
மூலவனங்களே சிறந்த முறையில் பயன்படுத்துதல் தனித்து இயங்கும் பயிர்ச்செய்கை முறையை ணேப்பதன் மூலம் வருடம் முழுவதும் தொழிலி படுத்தவும், காணியிலிருந்து உச்ச பயன் பெறவி உயர் மட்ட இலாபம் பெறவும் வழி பிறக்கும்.
நாம் செய்யக் கூடியது என்ன ?
பயிர்ச் செய்கையுடன் மிருக வளர்ப்பை இ
நன்மைகளை விளங்கிக் கொள்வோம்.
பயிர்ச் செய்யும் காணிகளில் வளர்ப்பு மிரு
பண்ணையிலிருந்து கிடைக்கும் எதனையும் கூடிய நன்மைகள் அனைத்தையும் பெறுே
மிருக கழிவுகளை தகுந்த முறையில் சேமிட யிலிலிருந்தும் அவற்றைப் பாதுகாப்போம் பும் தயாரிப்போம். அவற்றை உபயோகித்து குறைப்பதுடன் மண்ணையும் வளம் பெற
மிருக கழிவுகளிலிருந்தும், பயிர் மீதிகளி
கள் தயாரிப்போம்.
நாமே பரீட்சார்த்தமாக சில செய்முறைகை
ទ្រឹក,
நன்றி
கலாநிதி மைக்கேல் பெரேரா (பதில் கமத் உரையொன்றிலிருந்து பெற்ற சில விபரங்கள் இ எமது நன்றி.
விதைத்துவிடு
6żomT6056o ii I u FT fi
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

ாலத்தில் உழவிற்காக எருமைகளைத் ப அளவில் கிடைப்பதில்லை. எனவே யைபபெற மிருகத்தையும் அதற்கு பும் ஒனறிணைக்க வேண்டிய நிலையில் ரைச் சக்தியும் காளே மாட்டிலிருந்து
பயும், மிருக வளர்ப்பையும் ஒன்றி ாளர்களேச் சிறந்த முறையில் பயன் பும், முதலீட்டுக்கும் பராமரிப்பிற்கும்
இணைத்துக் கொள்வதனுல் விளையும்
நகங்களையும் சேர்த்துக் கொள்வோம்.
வீணுக்காது அவற்றிலிருந்து பெறக் *6չյրլԻ.
ப்போம். வெய்யிலிலிருந்தும், மழை பண்ணைப் பசளேயும் கூட்டுப் பசளே உரங்களுக்காக செலவிடும் பணத்தை * செய்வோம்.
லிருந்தும் சிறந்த விலங்கு உணவு
ா மேற்கொண்டு அனுபவம் பெறு
தொழில் பணிப்பாளர்) அவர்களின் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அவருககுடி
முன்னே
if କର୍ତt Gଶ୍t
葛3

Page 58
காட்டில் கிடைக்கு
இல, 1.
கொடி ஆலங்காய் அல்லது கராம்பு அ
இலங்கையில் குறிபபாக வரணடவலயச ( காடுகளில் இப்பயிர் காணபபடுகிறது. பகு சேனைக்காடுகளில் இயற்கையாகவே வள பயன் கொடுத்து வரும் இப்பயிா தறபெ வீட்டுத்தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின் காயின் அமைப்பு காம்பைப் போல் இ தால் கராம்பு அவரை என்றும், பால் யும் தன்மை இருப்பதாலும, கொடி காய்ப்பதாலும் கொடி ஆலங்காய் என்ற ே சூட்டப்பட்டுள்ளது. காய் கொத்தாகக் கும். கொடி சிறு முள் கொண்டது.
பிராமண குடும்பத்தைச் சோந்தவரும் உணவு உட்கொள்வோரும் இதை மி. பிரியமாக வாங்குவதை சந்தைகளில் அவ: னிக்கலாம். காயின் முற்பகுதியில் உ உருண்டை வடிவான விதையை நீக்கி எண்ணெயில் வதக்கி குழம்பு அல்லது ெ ளேக்கறி சமைத்தால் மிகவும் ருசியாக { கும். ஒரு இருத்தல் 21 ரூபா மு 3- ரூபா வரை விற்பனை செய்யப்படுகி இறல், மாசி போன்றவற்றைச் சேர் சமைத்தால் இன்னும் ருசியாக இருக்கு
நடுகை-இயற்கையாகவே ஐப்பசி மா, மழையுடன் முளைத்து அருகிலுள்ள ப களில் அல்லது மரங்களில் படர்ந்து காய்ச் வீட்டுத் தோட்டங்களில் நடுவதானுல் ே டத்து வேலிகளேச் சுற்றி 4-5 அடி இடைெ லிட்டு நிலையத்திற்கு 2 விதைகளே நட பந்தலிட்டு பரந்த அளவில் செய்வதா கொடிக்கு கொடி 5 அடியும் நிரைக இ ையே 3 அடியும் விட்டு நடலாம். லுக்கு இடும் பந்தல் போல் போட்டுப்
6_ក្លា
霧龜

பயனுள்ள பயிர்கள்
5ᎣᎯᎧMᎯ
ஜூேரை
ԾէՁեւ}
ਸੁੰਨੁ fԱք:5-
リ双。 ருட்ட
6, 29. ຮວ.
Øö}ቓ፰}
56ւյլն தானி
_6g விட்டு }ខ្សឆ្នា இருக் Բ560 D த்துச் th.
தத்து ற்றை கும், 5frլ` յខ្សg
DF ). ணுல் 55ಿಸ್ತಿ
Tais
list
ஒர, சிவபக்தியாச7, விவசாயப போதனுசிரியர் ձ56)6)ւգ,
மட்டக்களிப்பு
வயது-கொடி முளேத்து படர்ந்து சுமார் 3-4 மாதம் தொடர்நது காய்க்கும். நன் ருகப் பராமரித்தால் இன்னும் நீண்ட காலத் திற்குப் பயன் பெற முடியும்,
விளைவு-ஒரு கொடியில் 20-25 இருத்தல் காய் பெற முடியும்.
பராமரிப்பு-கொடியைக் கவனியாது விட உால் 10-20 அடிவரை வளரும், கொடியின் வளர்த்தியைச் சீர் செய்து கட்டுப்படுத்தி படர விட்டால் போதுமானது, மழை குறைந்த காலங்களில் நீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். காவை அதிகம் முற்றவிடாது பிஞ்சில் பறிக்க வேண்டும் அதிகம் முற்றினுள் சமையலுக்கு உதவாது.
இல, 2. தும்பங்காய்
இலங்கையில் வரண்ட வலயக்காடுகளிலும்
குறிப்பாக சேனைக்காடுகளிலும், விசேடமாக
னேச் செய்கைக்கு உட்படுத்தப்பட்ட பழைய காடுகளிலும் இயற்கையாக முளேத்துக் காய்க் கின்றது, காய்கள் உருண்டை வடிவத்திலும், முட்டை வடிவத்திலும் காணப்படும், காயின் மேற்பகுதி பச்சை நிறமாயும் முள்போன்ற அமைப்பும் கொண்டது. இலே, இலைநரம்பு புடோலே ஒத்தது. காடுகளில் வாழும் வேடர் கள் இதனைப் பத்திய உணவாகக் குழம்பு வைத்துச் சாப்பிடுகிறர்கள், கிழக்கு மாகா னத்தில் மட்டக்களப்பை அடுத்துள்ள மாங் கேணி, பனிச்சங்கேணி, வாகரை, கதிர வெளி, பால்ச்சேனைக்காடுகளில் அதிகம் காணப்படு கிறது. இது சந்தையில் மிகவும் மதிப்புள்ள மரக்கறியாகக் காணப்படுகிறது. ஒரு இருத்த 3.4 ரூபாய் வரை விற்பனையாகின்றது.
கமத்தொழில் விளக்கம்

Page 59
ജസ്ക്
ក្លិ ថ្ងៃទី១៦ខែ
ஐப்பசி முதல் மழையுடன் முளைத்து கார்த் திகை மாதம் தொடக்கம் காய்த்து தை மாதம் வரை 3 மாதத்திற்கு காய் பறிக்கலாம். விதை மூலமாகவும் கிழங்கு மூலமாகவும் இனவி ருத்தி செய்யப்படுகின்றது. விதை மூலம் உண்டான கொடியில் 1 ம் ஆண்டில் பூ மாத் திரமே காணப்படுகிறது. மறு ஆண்டிலேயே காய்க்கின்றது. கிழங்கு மூலம் உண்டாகும் கொடி வீரியமும் அதிக காயும் கொண்டது. மாசி மாதம் கொடி காய்ந்து மடியும், அப் போது கொடியின் அடிப்பாகத்தைத் இண்டி
இழங்குகளே சேகரித்து தடலாம். கிழங்குகள்
L5ರಿ G)լ:
ஒலஜ் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 
 
 

படம் - கொடி ஆலிங்கக்
த்த ஆண்டு ஐப்பசி வரை மண்ணுள் ங்குநிலையில் இருந்து பின்னர் உரிய பருவ 9த்தில் முளே தோன்றும்
இனம்- 1 வாழைத்தும்பை - தாய் T 611Դ6յո3873- 13 - நீளமும் - ៩ ឧត្តុង ខ្សត្វ ក្តៅ៖ ខ្ញុំ-ខ្ចី បឿនាំ ឆ្នាទៅវិgs
உருண்டைத் தும்பை - மூட் .ை வமான காய், 3-1 அவுன்ஸ் நிறை fl-l life ஐ- விட்டமுள்ளது. இப் ஆர்கன் காஜின் உருவத்தை rைaாத புத்து வழங்கப்பட்டுள்ளது.
%/')

Page 60
விளைவு- ஒரு கொடியில் சாதாரணமாக 10-15 இருத்தல் காய் பறிக்கலாம். ஆயி னும் பராமரித்தல் முறையிலாயின் 20 இரு. வரை பெற முடியும்.
பராமரிப்பு- இத்தும்பை கொடி காடு களில் வளர்ந்தாலும் இவற்றை மிகவும் திருப்திகரமாக வீட்டுத்தோட்டங்களில் பயிரிட முடியும், வாகரை, பணிச்சங்கேணி ஆகிய இடங்களில் சில வீடுகளில் இது பயிரிடப்பட் டுள்ளது. இது படர் கொடியாய் இருப்பதால் 4 அடி நிரையிலும் 4 அடி கொடிக்கு இடையி லும் விட்டு நடலாம். அலம்பலில் அல்லது பாகலுக்கு உரிய முறையில் பந்தலிட்டோ படரவிடலாம். பசளே இட்டு எனைய மரக்கறிப் பயிர்களே பராமரிப்பது போல் பராமரிக்கலாம். காய் முற்றிப் பழுக்குமுன் பிடுங்கிப்பயன் படுத்த வேண்டும்.
நோய், பூச்சி புழுக்கள்- நோய் அவ தானிக்கப்படவில்லை. ஆனல் இலையுண்ணும் ஒரு வகை புழுக்கள் காணப்படுகின்றன.
பயன்- காய்களைப் பிளந்து நடுவில் உள்ள குடல்விதைகளே அகற்றி விட்டு எண் ணெயில் வதக்கி குழம்பு அல்லது வெள்ளேக் கறி சமைக்கலாம். வதக்காமலும் சமைல் 56ՍՈ ԼՈ:
இருல் அல்லது மாசி சொற்பமாகச் சேர்த் துச் சமைத்தால் இக்கறிக்கு வேறென்றும் நிகரில்லே. மிகவும் உருசியாக இருக்கும்.
உண்ணும் நீர
9 GOOTGO GO sa
உண்மை வா
ஒப்பில்லா
செ. செல்வேந்திரன், கம்
S6
 

சாதாரணமாக கத்தரி, புடோல் கறிசமைப் பது போல் சமைக்கலாம்.
3. மிதி பாகல் அல்லது பேய்ப்பாகல்
இதுவும் முற்கூறிய தும்பைக் கொடிகள் காணப்படும் காடுகளில் இயற்கையாக முளைத் துக் காய்க்கின்றது. சாதாரண பாகல்போன்றே கொடி, இலை, பூ ஆகியவை காணப்படுகிறது. மேலும் பாகல் காயைவிட உருசியில் மிகவும் கைப்பு உள்ளதாக இருக்கிறது. இதனுல் மக்கள் அதிகமாக இதனை விரும்பி உண் பதில்லை. எனினும் இதனை எமது பாகல் இனத்துடன் கலப்புப் பிறப்பாக்கல் செய்து நோய் எதிர்க்கும் தன்மை, வரட்சியைத் தாங்கும் தன்மை, விதை உறங்கு காலத்தில் மாற்றங்களே எற்படுத்த இடமுண்டு. (இது ஆய்விற்குரியது) சந்தைக்கு அதிகமாக விற் பனைக்கு வருகின்றது. காடுகளில் வாழ்பவர் கள் சமைத்து உண்கிருர்கள். கறி சமைப் பவர்கள் கயர்ப்புத்தன்மையை நீக்கிச் சமைக் &ୋ}{tl|d.
கயர்ப்புத் தன்மையை நீக்குவதற்கு பழப்புளி அல்லது கொறுக்காய்ப்புளியை இளநீரில் பிசைந்து, அதற்குள் பாகற்காய் துண்டுகளே வெட்டிப் போட்டு தண்ணீரில் அவித்து பின்னர் நீரை வடிகட்டிச் சமைத் தால் கயர்ப்புத் தன்மையைக் குறைக்கலாம். வீட்டுத்தோட்டப்பயிராக நமது சாதாரண பாகல் கொடியைப் போன்று நடுகை செய்து பராமரித்துப் பயன்பெறலாம்.
ಶೌg
Fuf 66MTĚŠ
க்கவும் உதவி
bவைக் காக்கும்
மழையே வாழ்க.
ໃສ)
கமத்தொழில் விளக்கம்
S

Page 61
யாழ்குடா நாட்டிலுள்ள கரவெட்டியைப் பி மாகக் கொண்ட இவரின் தந்தை ஒரு விவசாயி. இளமையில் இருந்தே தந்தையாரின் தோட்டத்தி அனுபவங்களைப் பெற்றுள்ளார்.
ஆரம்பி வகுப்பு முதல் இறுதி வகுப்புவரை வ றுள்ளார். விவசாய சம்பந்தமான புத்தகங்களே வாசிப்பதிலும் வானுெலி விவசாய நிகழ்ச்சிகளேக் ே வர். நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் விஞ்ஞானக் கழகத்தின் செயலாளராக பணிபுரிந் விவசாய உத்தியோகத்தர்களின் நட்பு கிடைத்து அவி களே தீர்த்துக் கொண்டார்.
5.பொ. த. வகுப்பு வரை படித்தலின் தனது காமல் இருந்த இளைஞர் விவசாயக் கழகத்தை விவ களுடன் சேர்ந்து புனருத்தானம் செய்து புதுப்பித் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். தில் இருந்தமையால் விவசாய இலாகாவினரின் உத பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள், செய்முை சுற்றுலா போன்றவற்றை ஒழுங்கு செய்து தமது களுக்கும் பயன் அடையும்படி செய்தார். மேலும் கச் சஞ்சிகையை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டி நவீன முறையில் விவசாய முயற்சிகளை மேற்கொன் செய்து காட்டல் மூலம் ஊக்கம் அளித்தார்.
வட்டார ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் நை அறிவுப் போட்டிகளில் கலந்து பரிசில்களே பெற்றது. விளங்கினர்.
1974 ம் ஆண்டு கிளிநொச்சி விவசாயப் பாடசா? கால பயிற்சியை மேற்கொண்டார். தொடர்ந்து அ வருட கமத்தொழில் பேதானு சாதனு பயிற்சி சா6 ஆண்டில் மேற்கொண்டார்.
பரந்தன் வை. எம். சி. ஏ. இளைஞர் பயிற்சி நிலை ரீதியாக இயங்கும் திறிவை (3Y) கழகத்தின் அத் இவரிடம் விவசாய வாகனங்கள் செலுத்துவதற்கான
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

றப்பிட
இவர்
ல் பூலு
முருகேசு கந்தசாமி
வெசாயத்தை ஒரு பாடமாகக் கற் (கமத்தொழில் விளக்கம் உட்பட) 5ட்பதிலும் மிகவும் அக்கறையுள்ள கல்வி கற்கும் சமயம், விவசாய தார். இதனுல் இவருக்கு பல பர்கள் மூலம் விவசாயப் பிரச்சினை
பகுதியில் நீண்ட காலமாக இயங் சாயத்தில் அக்கறையுள்ள நண்பர் துக் கொண்டார். இக்கழகத்தின் இவர் இளைஞர் விவசாயக் கழகத் வியுடன் அவர்களால் நடத்தப்படும் ஒற்காட்டுதல், திரைப்படக்காட்சி, பகுதி விவசாயிகளுக்கும், இளைஞர் அவர்களுக்கு கமத்தொழில் விளக் அவர்களுக்கு உதவி வழங்கினுர், னடு அயலிலுள்ள விவசாயிகளுக்கு
டபெற்ற பல வானுெலி விவசாய ன் சிறந்த இளம் விவசாயியாகவும்
லயில் கமப்பொறியியலில் குறுகிய அதே விவசாயப் பாடசாலையில் ஒரு ன்றிதழுக்கான நெறியை 1475 ம்
யத்தின் ஆதரவில் அகில இலங்கை கத்தவராக சேர்ந்து கொண்டார்.
அனுமதிப்பத்திரமும் உண்டு.
క్లి?

Page 62
மேற்கு ஜேர்மன் இலங்கை விவசாய சில்லு உழவுஇயந்திரம், நாலு சில்லு
பராமரித்தலும் இயக்கலும் என்ற நெறி
இலங்கை விவசாயக் கல்லூரி குண்ட மா நெறியை செகராசசிங்கம் புலமைப்
மேலும் இவருக்கு, முழங்காவில் 6 (படித்த வாலிபர்) திட்டத்தில் 2 எக்கர்
இவரது முயற்சிகள் வெற்றியடைய களும் இவரது வழியைப் பின்பற்றி கொஸ்திருேம்.
ஐஅேதே தேசேசேசேதேதிேேே722&த&அதே
கால்நடை உண
நெக்சஸ் சர்வகலாச8லயைச் சேர்ந் அவர்கள் கால்நடை உணவில் தானி கொள்ளலாமெனக் கருதுகின்ருர், இ மேற்கொண்ட ஆராய்ச்சிகள் வெற்றிை
இம்முறையில் இரத்துள், நீராவியும் நீர்ப்பகுப்புக்கு உட்படுத்தப்படுகின்றது. சிக்கல் நிவேயிலுள்ள மாப்பெருள், இடு
மாற்றப்படுகிறது.
10 இருத்தல் தானியங்களேக் கொடு உட்படுத்தப்பட்ட மரத்துளே 17 இருத்த அத்துடன் நிறை அடிப்படையில் தணி உட்படுத்தப்பட்ட மரத்துளேச் சேர்த்துக் எடுத்துக் காட்டுகின்றன.
எனினும் மரத்துள் கொண்டுள்ள 2
இதனை &G வயிறு கொண்டுள்ள பிராணிகலின் உணவில் சேர்த்துல் ெ
(giggsingh -- ASEAN ELVESTOC)
്ഞു
8
 
 
 

இயந்திரவியல் பயிற்சி நிலையத்தில் இரண்டு உழவு இயந்திரம் இரண்டிலும் தனித்தனி யில் பயிற்சி பெற்றுள்ளார்.
Fாலேயில் 77/79 ஆண்டில் “விவசாய டிப்ளோ
பரிசிலின் இழ் மேற்கொண்டுள்ளார்.
இடத்தில் குழாய் கிணறு நீர்ப்பாசன இாணியும் கிடைத்துள்ளது.
வாழ்த்துவதோடு மற்றைய படித்த இளேஞர் ஒன்னணியில் திகழ்வார்கள் என நம்பிக்கை
YOsT LTTLJJ0LALJ0S0 L J0JGSTTSYYz e0Y0TS LLL0STS M eJeL eeL0LhLhLJYSJ L0 SL LTzS T T S S S
வில் மரத்தூள்
து பேராசிரியர், டாக்டர் ருெபேட் ,ெ அல்பின் யிங்களுக்குப் பதிலாக மரத்துளேச் சேர்த்துக் தப்ே பற்றி இவர் இறைச்சி இனமாடுகளில்
அளித்துள்ளன.
அமிலமும், அமுக்க நிலையில் செலுத்தப்பட்டு இதஞல் கால்நடைகளால் செமிக்க முடியாத குவில் செமிக்கக் கூடியதாகவும் உருசியாகவும்
தது பெறக்கூடிய உற்பத்தியை நீர்ப்பகுப்புக்கு ல் வழங்கிப் பெறலாமெனக் கருதப்படுகின்றது. யத்துக்குப் பதிலாக 40% வரை நீர்பபகுப்புக்கு கொள்ளலாமெனவும் ஆராய்ச்சி முடிவுகள்
யர் நாத்தன்மை (செலுலோஸ்) காரணமாக 10NOGASIR0 கோழி, பன்றி ஆகிய ாள்வதற்கு சிபாரிசு செய்யப்படவில்லை.
K. GŠif, 1979).
愛リ秦豊夢リ
S.
ଝୁମ୍ଫ
&
இமத்தொழில் விணக்கம்

Page 63
விதை உருளேக் கிழங்குக்கு
செயல் முறைகள் மூலம் கு
உருளைக் கிழங்குச் செய்கையிலே, தங்களுக்கு வேண்டிய விதை உருளைக் கிழங்கைக் கொள் வனவு செய்வதற்கு விவசாயிகள் பெருமளவு பணத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இவ் விதை உருளைக்கிழங்கை துண்டங்களாக வெட் டிப் பயன்படுத்துவதன் மூலம் ஏக்கரொன் றுக்குத் தேவையான விதையுருளைக் கிழங் இன் அளவை 50 சதவீதத்துக்கு மேலாகக் குறைக்கலாமென பதுளை மா, வி. வி. உ. திரு. பெரியசாமி அவர்கள் கருத்துத் தெரி விக்கின்றர். விவசாயப் போதனுசிரியர் (உரு ளேக்கிழங்கு உற்பத்தி) திரு, எம். றணவீரு அவர்கள், விவசாயிகளது உதவியுடன் இதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் வெற்றியை அளித்துள்ளன.
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
驾
অ
 

ஏற்படும் செலவைச் றைத்தல்
விதையுருளே கிழங்கை வெட்டி நடுகைக்குப் பயன்படுத்தும்போது பின்வரும் விடயங்களில் வனம் செலுத்தும் வண்னம் கமத்தொழில் நினைக்கள விதை நடுகைப் பொருட்கள் பகுதி அறிவுறுத்துகின்றது.
(1) நோய், பூச்சி புழுக்கள் தாக்கமற்ற பயிர்களிலிருந்து திடகாத்திரமான உரு ளேக் கிழங்குகளைத் தெரிவு செய்யவும். (2) உடற்றெழில் ரீதியாக பழையனவாக வும், வாடியும் காணப்படும் கிழங்கு களைத் தெரிவு செய்தல் கூடாது. (3) விதையுருளைக்கிழங்குகள் 3 அவுன் அக்கு கூடுதலான நிறையை உடைய தாக இருத்தல் வேண்டும்,
59

Page 64
6.
(4) வெட்டப்பட்ட துண்டங்கள ஒவவெ றும் குறைநதது 2 கண்களை அல் அரும்புகளைக் கொண்டதாக இருத்
ទ្រឹោះទ្រ។
(3) உருளைக் கிழங்கின் பருமனப் பொறு ஒவ்வொரு கிழங்கையும் 2 அல் 3 அல்லது 4 துண்டங்களாக வுெ
6ծՈ լի:
(8) வெட்டப்பட்ட ஒவ்வொரு துண்டங்க 1-2 அவுன்ஸ் நிறையுடையதாக இ தல் வேண்டும்.
(1) கிழங்குகளைத் துண்டுகளாகப் ப
படுத்தும் இடம் ஈரப்பதன் நிறை தாக இருத்தல் வேண்டும்.
(8) வெட்டப்பட்ட கிழங்குகளைச் சேமிக் அறையும் ஈராபபற்று நிறைந்தத இருத்தல் வேண்டும். இவ்வறைகளி நிலததில் ஈரச்சாக்குகளை விரித்துஅத மேல் வெடடப்பட்ட கிழங்குகள் நிரம் தட்டுக்களே அல்லது பெட்டிகளை ை பதன் மூலம் அறையில் உயர் நீ
பற்றைப பாதுகாக்கலாம்.
(இடையிடையே சாக்குகளை நீரைத்தெ
த்து ஈரமாக்கி விடுதல வேண்டும்).
(9) சேமிபபு அறையிலே வெப்பநிலை 55°-65° பனேட்டில் பாதுகாத் வேண்டும். அதனுல் கட்டிடததி கூரையை அஸ்பெஸ்ரஸ் தகடுகளுக் பதிலாக வைக்கோல் அல்லது கி. அல்லது உள்ளூர் ஓடுகளிளுல ைே
துக் கொள்ள வேண்டும்.
(10) முதல் 2-3 நாடகளில் வெட்டப்ப
துண்டங்களில் சூரியஒளி படுத
གི་རྒྱུ་ f f f5f ༠

67
லது
ඵ්ගී)
லது
! LLE =
(1) இழங்குகளை வெட்டுவதற்குக் கூரிய
(13)
(14)
(15)
இத்தியொன்றினைப் பயன்படுத்தவும். ஒவ்வொருமுறை வெட்டிய பின்னும் கத்தியைத் தொற்று நீக்கும் கரைசல் ஒனறில் அமிழ்த்தி எடுக்கவும்.
உருளைக்கிழங்கை வெட்டும்போது, ஒவ் வொரு துண்டையும் முற்ருக வெட்டிய கற்ருமல் முழுக் கிழங்கும் அதே உரு வத்தில் இருககும் வண்ணம் அரைப் பகுதிககு மடடும் வெட்டவும். இம்மு றையில் துண்டங்கள் உலர்வது தவிர்க் கப்படுகினறது.
அரைப்பகுதிக்கு வெட்டப்பட்ட கிழங்கு களே நான கு நாட்களுக்குச் சேமிதது வைத்து, அதன் பின் ஒவவொரு துண்டங்களையும் தனித்தனியாகப் பிரித் தெடுக்கவும். வெட்டியெடுக்கபபட்ட துண்டங்களுக்கு பங்கஸ் நாசினித் தூளைப் பிரயோகிபபது அவசியமாகும். பங்கஸ் நாசினிக் கரைசலைப் பிரயோகிக் கும் போது, வேறு பக்றீரியாக்கள்
அழுகலை ஏற்படுத்தக்கூடும்.
குறைவான வெப்பநிலையிலும், உயர் ஈரப்பதனிலும் 7-8 நாடகளுக்குச் சேமித்து வைத்தபின் வெட்டிய துண்டு
களே நடுகைக்குப் பயன்படுத்தலாம்.
வெடடிய துண்டங்கள் உயர்வெட்பநிலை யில் சேமிக்கபபடுமானுல், வெடடிய
பாகங்களில் புதிய கலங்கள் உருவா
வதறகு அதிககாலம் எடுக்கும. இதன்
காரணமாக நீர் இழப்பு ஏறபடடு துண டங்கள் உலர ஆரமபிக்கின்றன. மேலும் வெட்டிய பகுதியில் தோனறும கலங் களும் உலர ஆரமபிபடதனுல, அவை
வெடித்து நோய்கள ஏறபடவும் கூடும்.
மத்தொழில் விளக்கம்

Page 65
(16) நுவரெலியாவில் நிலவும் காலநிலை
உருளைக்கிழங்கை வெட்டித் தயார் செய் கப் வதற்கு உகந்தது. 2. Ju (1) சில இன விதை உருளைக் கிழங்கு நி: கள் இயற்கையாகவே அழுக ஆரம் றி பிப்பதனுல், அவற்றை வெட்டும் ಟಿಲ್ಲೆ போதும் மிகுந்த கவனம் எடுத்தல் } வேண்டும், ప్{
(8) பக்றீரியவாடல், கருங்கால் நோய்,
இலைச்சுருள் வைறஸ் போன்றவற்ருல் (? தாக்கப்பட்ட பயிர்களிலிருந்து கிழங் குகளைத் தெரிவு செய்தல் கூடாது.
TTYJAhz00T0000T0STTSJST0TTTST0SYSeSL0STY0TSL TJ 0L0T0 00TLS TTATA0TS T0TAS
535 (Eb 1535 (U55 Kol
வருடா வருடம் அதிகரிக்கும் சனத்தொை இத்தொகை அரிசியை உற்பத்தி செய் 14,180 ஏக்கர்கள் நிலம் வேண்டும்.
இந் நிலம் எங்கிருந்து மைக்குக் கிடைக்கு
இலங்கை 182 கோடி ஏக்கர்களை மட்டு
விவசாயம், புதிய பாதைகள், பொதுக்
போன்றன அமைப்பதற்காக ஆயிரக்கை
காடுகள் மிக முக்கியமான அம்சமாகும்.
ஆகக் குறைந்தது 0.4 கோடி விக்கர்கள் எனினும் தற்போதுள்ள நிலைமையில் ( காடுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டு
போன்றவற்றிற்காக காடுகள் அழிக்கப்
(ஆதாரம் :- சனத்தொகை தகவல் நிலையம்
ক্ষপ্ত?
ATJ00AY0Yz TZzZ0LT0T0T00T Y0T00TA ZeTLSL0S S TY00S LS0TSY000T0Y0hYAekSTS 00STSTMS
S
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

வெட்டிய துண்டுகளிலிருந்து இனப்பெருக் பட்ட பயிர்கள் ஆரம்பத்தில் நலிந்து காணப் டாலும், 13 மாத காலத்தில் சாதாரண லக்கு வந்து விடுகின்றன. இம்முறை வெற் காமாக அமைவதற்கு வெட்டப்பயன்படுத்தும் த்திகள் சுத்தமாக இருப்பதும் சரியானமுறை ல் கிழங்குகளே வெட்டுவதும் அவசியமான நமங்களாகும்.
-
ஆதாரம் - கமத்தொழில் செய்திக் கடிதம்
மலர் 1, இதழ் 1, 1979) (தமிழாக்கம் - மொ, சு)
2/82/2/2/2/2/2/42/3/2012/2/2/2/2/
பாதுகூஜ நூலக தரியுமா-2."
தக்கு 677,000 புசல் அரிசி வேண்டும். வதற்கு ஆண்டுதோறும் மேலதிகமாக
む)を
மே கொண்டுள்ளது. ஆண்டுதோறும் கட்டிடங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் னக்கான விக்கர்கள் இழக்கப்படுகின்றன.
1.6 கோடி ஏக்கர்கள் நிலப்பரப்பில் ரிலாவது காடுகள் இருத்தல் வேண்டும். 1.3 கோடி ஏக்கர்களுக்குக் குறைவாகவே ள்ளது. எரிபொருள், தளபாடங்கள் பட்டு வருகின்றன.
-கொழும்பு).
S
22222222222222289/82289249/2222222289/892 ஐஇ'
6.

Page 66
டமாற்ற
அதிசயம் ஆ
தம் செயற்கை முறைச் சினை படுத்தல் மூலம் எமது பசுக்களைத் தரமுயர்த் வந்துள்ளோம். இவ்வாறு கால்நடைகளை தரமுயர்த்தும் போது தரமுயர்ந்த காளைகளி விந்தையே பயன்படுத்தினுேம். இவ்வா, உயர்தர காளகளின் விந்தைப் பயன்படுதது போது, அக்காளேகளின் சிறப்பியல்புக மட்டுமே எம்மால்பெற முடிந்தது.
பூஞல் எதிர்காலத்தில் சிறந்த காளேகளி ப்பியல்புகளையும், உயர் உற்பத்தியை
 
 
 
 

b (Embryo Transfer)
டாக்டர். ஆர். இராஜமகேந்திரன், விரிவுரையாளர், மிருக பரிபாலனப் பகுதி, பேராதனை வளாகம்,
!,n) ബ്രാ തു - ഞ്ഞ D
கொடுக்கும் பசுக்களின் உயர் குணநலன்க ளேயும் கொண்ட கன்றுகளே உற்பத்தி செயயக் கூடிய வாய்ப்பு எமக்குக் கிட்ட இருக்கின்றது.
வியப்பாக இருக்கின்றதா? ஆமாம்! வியப் பாகத்தானிருக்கும். இம் முறையில் தாமு யர்ந்த பசுவொன்று "வழங்கி'யாகப் பயன் படுத்தப்படுகிறது. இதே வேளையில் 10-20 பசுக் கள் ஏற்கும் மிருகங்களாகப் பயன்படுத்தப் ன் படும். (படத்தைப் பார்க்கவும்) இத்தொழிற் க் பாட்டில் 10 விதமான கட்டங்கள் உண்டு.
عيحج
கமத்தொழில் விளக்கம்

Page 67
கட்டம்-1-முதலாவது கடத்தில் வழங்கும்
பசு ஒன்றுக்கு மேற்படட முடடைகளை வெளி 琶 விடக்கூடியதாக ஹோமோன்களின் உதவி 琶
யால் தூண்டபபடும. இவவாறு தூண்டப
படும் வழங்கி ஒரே நேரத்தில் 10-20 முதிர் ந்த முட்டைகளை வெளிவிடும். கட்டம்-2-வழங்கும் பசுக்கள் ஹோமோன் 醒
கள் செலுத்தப்பட்டு முதலாவது அறிகுறி யைக் காட்டும் போது, அவை 350 (LA) யர்ந்த காளேகளின் விநகைக் கொண்டு சினைபபடுத்தபபடும். சாதானமாக tle வொனறிற்கு குப்பி விந்தே செலுத்தப் 靈 படும். ஆணுல் இம்முறையில் 2 அல்லது 3 குப்பி விந்து செலுததபபடும். as "le கட்டம்-3-சினைப்படுத்தி 5 நாட்களின் பின், வெளிவிட்ட முட்டைகளின் எண்ணிக்கையும்,
சினைபபட முளையங்களின் நிலையும குதத்தி னுடாகப டரிசோதிககபபடும். இரண்டுக்கு கட்ட
மேறபடட முளையங்கள் காணபபடுமிடததே ( வழங்கிகள் சக்திர இகிச்சைகரு உட்படுததட 莒 l_(BԼԻ» 琶上
ஆட்டம்-4-சினேப்படுத்தி 6-7 நாட்களின் பின் வழங்கியிலிருந்து முளையங்கள் சக்திர சிகிச் சை மூலம் மீட்கப்படும். சத்திர சிகிச்சை க்கு 24 மணித்தியாலங்கட்டு முன வழங் கிக்கு உணவை நிறுததல் வேண்டும். பின் (3լ: உகந்த மயக்க மருந்தின் மூலம் பசு மயக் கப்படுகிறது. அத்து ன வயிற்றுபபகுதியும் தொற்று நீக்கபபட்டு சத்திர சிகிச்சைகளு Lif:{|||||||||||| செய்யப்படுகிறது. 落項 زیر கட்டம்-5-சத்திர சிகிச்சைக்கு அவசியமான இரு கையுறைகள் ஃ.ே கிருமியழிககபபடுதல் வேண்டும். リ了
இம் முறையில் உள்ள நன்மைகள்.
எல்லேபபடுத்தபபட்ட பசுககளின் உற்பததி
ஆண்டிலே பசுவொன்றிலிருநது ஒரு கனாைறை 5Մ(ԼՐԱյոTh:5 பகலிலிருந்து ஆண்டொனறிலே 30-8
2. விலங்குகளே முளேயங்களாகவே இர லிருநது இேைனுரிடத்திற்குக் கடத்துவது இலகுவாகி
3. இள பசுக்களிலிருநதும் முளையங்களேட ெ
காலம் குறைககபபடுகிறது.
ឧទ្ទាប់ 23–g, 1, 2, 3, 4, 1979

ட்டம்-6-சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப் ட்ட மிருகத்தின் கருப்பையிலிருந்து முன
ங்கள் கவனமாக அகற்றப்படும்.
ம்-7-எடுக்கப்பட்ட முளேயங்கள் நுணுக் க்காட்டியில் பரிசோதிககப்பட்டு, தகுந்த டகங்களில், பொருததமான வெட்பநிலை hai) Gg that-ել էլ-GլԻ.
ம்-8- 'வற்கும்” விலங்குகளினது காம வட்கை "வழங்கி” விலங்கோடு ஒருமுகப் டுத்தல் வேண்டும். இது செயற்கையாகக் ஹாமோனிகளின உதவியுடன் செய்யப்படு நீதிe
ம்-9-பெறப்பட்டு பாதுகாக்கப்படும முனே 1ங்களே, எறகும் பசுக்களுககு சத்திர சிகிச் செ மூலம் அல்லது இயற்கையகப் பெண குறி மூலம் செலுத்தலாம்.
ம்-10-வற்கும் பசுக்களே, முளேயங்கள் செலுத்தி 40-60 நாட்களில் கருத்தங்கல் ரிசோதனைக்கு உட்படுத்துங்கள். வழங்கிப் சுவை 2 மாத ஆறுதல் காலத்தின் பின் $6501(ֆլԻ Լյոaնg:SLtյլ 6մntբ.
இவ்வாறு தரமுயர்நத பசுவொன்றினை 3 ஈறதான "வழங்கி” யாகப்பாவிக்கலாம். ஒன்பின் அதனேச் சாதாரணமான பசுவைப் ான்று சினைபடுததி உற்பத்தியைப் பெறு ற்குட ப ைபடுத்தலாம்.
இமமுறையிலே, ஒரு தடவையில் -ே20 முயர்ந்த கன்றுகளைப் பெறக்கூடி தக்கும். ஆதலால், ஃ தடவைக் - ேகன்றுகளை, டக்வென்றிலருநது பெற
夏、
விரிவுபடுத்த படுகின்றது. சாதாரணமாக யே பெறலாம. ஆரைல் இமமுறையில்
கன்றுகள் பெறபபடுகின்றது.
குமதி செய்யபபடலாம். அதாவது ஒரிடத்தி
エリ。
பற முடிகிறது. அதனுல் சந்ததி இடைக்
శ్లో

Page 68
4 தரம் உயர்த்தல் நோக்கங்களுக்
5. வளரும் முளேயமொன்றைத் கா இன்றுகளைப பெறலாம்.
6. இம்முறையில் கூடிய தூயவர் கூட்டத்தின் தரமும் உயர்த்தப்படுகின்ற
.ே செயறகை முறைச் சினைப்படுத் செய்யப்படலாம்,
ag sắieśo }ޓީ&ކު 一* 芝
彝
དི་
意s
'# \\ مستنصیبی جے ”
அதிசூலாக்கம்
காமவேட்கை வட
*
D கயின்گه /2 கிரேப்படுத்தல்
LSA Su uMSLMASAMSu AAAASAAAAAAS SMMTqAqTMSuMuMSAAAA
ཕྱིམ་
டு
பெறுதல
བརྒྱ་ அறுவைச் சிகிச்சை செய்து 24. 77 நாட்களின பின்
60766 كلمة".
žaraž கருத்:ெ
வழங்கியாகப் dant
/്രിൿ
బ్లీ
 
 
 
 
 
 
 
 
 

தாக தரமுயர்ந்த காளைகளைப் பெறலாம்.
வுந் திறனற்ற தரமுயர்ந்த பகிக்களிலிருந்தும்
க்கங்கள் உற்பத்தி செய்யப்படும்போது மந்தைக் து.
தலுக்குப் பதிலாக "முளையங்கள் இடமாற்றல்”
ஏற்கும் பசுக்கள்
&
படங்கன் ஒருமுகப்படுத்தல்
வேட்கையின் பொது சினப்படுத்தப்படவில்லே ாேயங்களைப் னே (தழுத்தல் இாற்றல்
隠機、塗。リ བྱ་རྒྱལ་
கருத்தநுகல் பரிசோதன
இட்ம்ாற்றி 40 β0)
தாட்க்ளின் மின்
உவe:Szsகைa&cSC
காள்வதற்காகச் படுத்துக
கமத்தொழில் விளக்கம்

Page 69
தாவர நோயியல் = 4
மலைநாட்டுப் பகுதிகளிலே மரக்கறிப் பயிர்கள் ருேட்ஸ் போன்ற நோய்களினுல் பெருமளவில் பெரு மழையும், ஈர காலநிலையும் நுண்ணுயிர் காணப்படுகின்றன. அத்துடன இங்கு விவசாயிக ச்சியாகப் பயிர் செய்வதும், சுழற்சி முறைப் பு மல் விடுவதும் இதற்கு மற்றைய காரணங்களா நிலததில் காணபபட்டு தாக்கத்தினப் பயிர்களி ஏற்படுவதோடு மரக்கறிகளின் தரத்திலும் வீழ்ச்சி
முதலிலே உருளைக்கிழங்குப் பயிரைத் தாக்கும் இழங்குப் பயிர் மிகவும் இலாபத்தினைக் கொடு பயிரிடுகின்றர்கள். இப்பயிாைப் பிற்கூற்றுெ நோய் போனறன. பெருமளவில் தாக்குகின்றன நோய் பைற் ஒவ்தோரு இன்வெஸ்ரான்ஸ் எனது சியூடோமோனுஸ் சொலனேசியாறம் என்னும் ஏர்வீனியா ஏருேஸ்பரிகா என்னும் பக்ரீரியா கருங்காலநோய் மற்றைய இருநோய்களுடன் ஒ கக் காணபபடுவதில்லை.
-- -
ܬܐ .
பிற்கூற்று வெளிறல்-பைற்ஒவ்தோரு இன்பெ8 வெபபநிலை 10 பாகை சென்றிக்கிறேறறுக்கு வீதத்துககுக குறையாமலும் இருக்கும்போது பயி இவவாறு காலநிலை மாற்றமடைந்து 10 நாடகம் அவதானிக்கலாம. இதற்குப பதிலாக நாளொ இரண்டு நாட்களுக்கு 90% அலலது அதற்கு ( வெளிறல் நோய ஏறப ககூடுமென கி ஆர சந்தர் பபத்திலும் வெபபநிலை மேறாகரிபபிட்ட மேலும் இலைகளின் பாபபுகளில் 13 மணிததியா வெளிறல் நோய பயிர்களைத் தாக்கும்.
இ பங்கள் நோய் வித்துக்களிேைலயே பா6 போதுகூட 45,000 விததுக்கள வெளிவிடபபடுகி
ருநது வெளிவிடபபடு விரி பார்கள் நீர்மூலமு
Doust 23-G, J, 1, 2, 3, 4, 1979
 

நித்தி, கனகரெட்ணம், ஆராய்ச்சி அலுவலர், விவசாய ஆராயச்சி நிலையம், தோ எலிய, நுவரெலியா,
பங்கஸ், பக்றீரியா, வைறஸ், நெமற்
தாக்கப்படுகின்றன. இங்குநிலவும் கள் பெருமளவு பெருக சாதகமாக ள் ஒரே தரையில் ஒரு பயிரை தொடர் பயிர்ச்செய்கை எதுவும் மேறகொள்ளா கும். நுண்ணுயிர்கள் தொடர்ச்சியாக ல் ஏற்படுத்துவதனுல் விளைவில் வீழ்ச்சி 9 ஏற்படுகினறது.
நோய்களைக் கவனிப்போம். உருளைக் ப்பதனுல் இதனைப்பலர் பெருமளவில் வளிறல், பகரீரிய வாடல், கருங்கால் ா. இவற்றில் பிற்கூற்று வெளிறல் றும் பங்கஸ் மூலமும், பக்றீரிய வாடல் பக்றீரியா மூலமும், கருங்கால நோய்
மூலமும் பாவுகின்றன. இவற்றில் ப்பிடும் போது அவ்வளவு பிரச்சினேயா
Tទៅrល :– குறையாமலும், ஈரப்பதன் 75% சத ாகளை வெளிறல் நோய் தாக்குகின்றது. ரின பின் பயிர்களில நோயறிகுறிகளை என்றுக்கு 11 மணிததியாளங்கள வீதம் மேலாக ஈாபபதன இருக்கும் போதும் ாய்ச்சியாளாகள் கருதுகிறர்கள். இச் அளவிலேயே இருத்தல் வேண்டும். லங்களுக்கு நீர்தங்கியிருக்கும் போதும்
கின்றது. பயிாகள் 1% தாக்கப்படும் କnt 0ତot. தாக்கபபட்ட , காற்றின் மூலமும் பாவி புதியபயிா
65
ད།

Page 70
களேச் சென்றடைகின்றன. வித்துக் லுள்ள காவற்கலங்களினூடாக உட்ெ பயிர்களில் தாக்கம் ஆரம்பிக்கும் தோன்றும், ஈரகால நிலை தொடர் பெருத்து -4 நாட்களுக்கிடையில் முழு தண்டுகளும் அழுகிமுற்ருகக் கருமை
தாக்கப்பட்ட பயிர்களின் இலைகளின் போன்று படர்ந்திருபபதை நீங்கள் = மிலே அவதானிக்கும் போது பங்கள் களில் மழை பெய்யும் போது இவ்வி ந்து உண்டாக்கிக்கொண்டிருக்கும் சிறி முற்ற கிழங்குகள் அழுக ஆரம்பிக் கிழங்குகளில் முட்டும் போது நல்ல படுகின்றன.
இலைகள் 75% இந்நோயினுல் தாக் படடு கிழங்குக்குக் கடத்தப்படுவது குை இறது. பயிரின் இளமைப் பருவததி குறைவடையும். பயிரின் முதிர்ச்சிப் வீழ்ச்சி அதிகமாக இருக்காது. இது காபமேற் அல்லது செப்புக் கலவைக களே 0.1% தாக்கும் போது விசிறலே மாகக் கட்டுப் படுத்தலாம். நோய் 5 விளைவில் எவ்வித உயர்வும் ஏற்பட விசிறலே 10 நாட்களுக்கு ஒருமுறை வேளைகளில் விசிறும் பங்கஸ் நாசினியுட வேண்டும். கடும் மழையுடன் வெப்ப காணப்படும்போது விசிறும் இடை6ெ வித்தியாசமான பங்கஸ் நாசினிகளே ! சிறப்பாகக் கட்டுப்படுத்தலாமெனக் கரு வழித்தோன்றல்கள் இருப்பதே காரண வித்தியாசமான வழித்தோனறல்கள் தொடர்ந்து விசிறும் போது, அந்நாசி படுத்தாது விடுதல் கூடும். அதனு போது எல்லாவித வழித்தோன்றல்கே
இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு வதே உகந்த வழியாகும். ஆனுல் : லாம் இந்நோய்க்கு உட்படுபவவையாக யில் உள்ள சில இனங்கள் சாதாரண இனங்களை விட இந்நோயை ஒரளவு தறபோது பரிசோதனையிலுள்ள பணுல் கூடியதாகக் காணப்படுகிறது. இதனே6 இந்நோயைத் தாங்கி வளரக்கூடியத விளேவைக் கொடுப்பனவாகக் காணப்பு

கள் பயிர்களில் விழுந்தவுடன் அவை இலைகளி சன்று பெருகத்தொடங்குகின்றன. இவ்வாறு போது இலைகளில் முதலில் கபிலப் புள்ளிகள் ச்சியாக இருக்கும் போது இக் கபிலப்புள்ளிகள் இலையும் இறந்துவிடும். இறுதியாக இலைகளும் நிறமடைந்து காணப்படும்.
ல் கீழ்ப்புறத்தில் இப்பங்கஸ் வெள்ளைப் பஞ்சு அவதானிக்கலாம். இவற்றை நுணுக்குக் காட்டி ஸ் வித்திகள் துலககமாகத்தெரியும், இப்பயிர் பித்திகளும் கழுவுப்பட்டு நிலத்தைச் செனறடை யெ கிழங்குகளிலும் தொற்றுகினறன. தாக்க கும். இவ்வாறு அழுகிய கிழங்குகள் நல்ல
கிழங்குகளும் இப்பங்பஸ் தொற்றுக்கு உட்
கப்படும்போது இலைகளினுல் உணவு தயாரிக்கப் 2றவடைவதினுல், கிழங்கின் வளாச்சியும் குன்று ல் இவ்வாறு ஏற்படுமானுல் விளேவும் அதிகம் பருவத்தில் நோய் தாக்குமானுல் விளைவின் நநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள டைதியோ ளே நீங்கள் பயன்படுத்தலாம். இந்நோய் பயிர் ஆரம்பித்தால் மட்டுமே இதனைத் திருப்திகர 0% தாக்கிய பின் விசிறவே மேற்கொள்வதால் மாட்டாது. சாதாரண காலநிலை நிலவும்போது மேற்கொண்டால் போதும். கடும்மழையுள்ள -ன் ஒட்டும் திரவமொன்றையும் கலந்துவிசிறுதல் நிலையும் 10 பாகை சென்றிக்கிறேற்றுக்கு மேல் வளிகளைக் குறைத்துக் கொள்ளல் வேண்டும். மாற்றி மாற்றி விசிறும் போதும் இந்நோயைச் தப்படுகிறது. இதற்கு இப்பங்கஸ்களில் பலவித எமாகும். இலங்கையில் இப்பங்பஸ்களில் ஆறு காணப்படுகிறது. ஒரு பங்கஸ் நாசினியைத் னி எல்லாவித வழித்தோன்றல்களேயும் கட்டுப் ல் பலவிதமான பங்கஸ் நாசினிகளை விசிறும் ளயும் கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்புண்டு.
இதனை எதிர்க்கக்கூடிய இனங்களைப் பயிரிடு தற்போது இலங்கையில் பயிரிடும இனங்களெல் வே காணப்படுகின்றன. தற்போது பரிசோதனை மாகப் பயிரிடப்படும் ஆர்க்கா, பருகா, போன்ற எதிர்க்கக் கூடியனவாகக் காணப்படுகின்றன. எனபபடும் இனம் இந்நோயை 100% தாங்கக் விட பரிசோதனையிலுள்ள மேலும் 27 இனங்கள் ாகக் காணப்பட்டாலும் அவை திருப்தியான டவில்லே,
கமத்தொழில் விளக்கம்

Page 71
அடுத்து, நடுகைக்குக் கிழங்குகள் தெர் தெரிவு செய்து கொள்ளல் வேண்டுப் வைத்துக் கொள்வது அவசியம். அவறறைக் கொல்வதற்கு தெரிவற்ற க அறுவடைக்குமுன் இவ்வாறு ஒரு முன் நோய் தொற்ருது பாதுகாக்கலாம். இ பயன்படுத்துவதானுல் 3 க ச மீ அமி விசிறவும். அறுவடையின் பின் பயிர் கூடாது. தோட்டத்தில் தன்னிச்சையாக மாகையால் அவற்றையும் ஒழுங்காக அ றைவிட தோட்டைத்தைச் சுறறி அண் கூடுமாகையால் அவற்றையும் அகற்றுத சாணக்குவியல்களிலோ அல்லது தோ இக்கிழங்குகள் முளைக்கும் போது அவை கூடும். சுருக்கமாகக் கூறப்போனுல் தே
3}}}f},
அடுத்துக் கவனிக்க வேண்டிய அம் எப்பொழுதும் பெருமழையினின்றும் ச கைக்காலங்கள் தெரிவு செய்யப்படுதல் பயிரிடுவதற்கு ஆண்டு முழுவதும் உகர புரட்டாதி வரை உள்ள காலங்களில் படுவதனுல் இக்காலப்பகுதி பயிர்ச்செய் எப்பொழுதும் மலைநாட்டுப்பகுதியிலே ஐ பகுதியில் பயிர்ச்செய்கையை மேற்கொள்
பக்றீரிய வாடல் : சியூடோமோனுஸ்-ெ
আ39;&g_ািত மண்டல நாடுகளிலே : நோய்களுள் பக்றிய வாடல் நோய் மு: வேளேகளில் கபில அழுகல் என அை பகுதியில் மிக அதிகமாகக் காணப்பு ருந்து 5,000 அடிக்கு உட்பட்ட பிரே எற்படுத்துகிறது.
இந்நோய் பயிர்கள் முளேத்து ஏறக் தாக்கத்தை ஆரம்பிக்கின்றது. நோய் தில் பயிர்கள் வாடிமடிந்து காண் அப்பயிர்கள் புத்துயிர் பெற்று நிமிர்ந்து தில் பயிர்கள் நிரந்தரமாக வாடிவி வளர்ச்சி குன்றியும் காணப்படும். இந்நே டிப் பார்க்கும் போது அதிலே வட்டமான
ஹலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

ஒ செய்யும் போது அவை நோயற்றனவாகத்
அத்துடன் தோட்டததையும் துப்பரவாக தாக்கப்பட்ட பயிர்களை எரிப்பதோ அல்லது ளேநாசினியொன்றை விசிறுவதோ நல்லது. றயைக் கையாள்வதினுல், கிழங்குகளை இந் வ்வாறு விசிறுவதற்கு சல்பூரிக்கமிலத்தைப் லத்தை நீரில் வீதம் கரைத்து
கேழிவுகளையும் தோட்டத்தில் அனுமதித்தல்
வளரும் பயிர்கள் மூலமும் நோய் பரவக்கூடு வதானித்து அகற்றுதல் வேண்டும். இவற் மித்துள்ள ஆளேகளும் இந்நோயைக் காவக் வேண்டும். நோய் தொற்றிய கிழங்குகளை டத்தில் பிற பகுதிகளிலோ எறியக்கூடாது. பும் நோய் பரவுவதற்கு ஊடகமாக அமையக் ட்டத்தைத் துப்பரவாக வைத்துக் கொள்ள
ம் நடுகைக் காலம். இதன் பயிர்ச்செய்கை ாற்றினின்றும் பாதுகாக்கக் கூடியதாக நடு வேண்டும். மலேநாட்டுப் பகுதியிலே கிழங்கு ந்ததாகக் காணப்பட்டாலும் வைகாசி முதல் இநநோய் மிகவும் பிரச்சினையாகக் கானப் கைக்கு தவிர்க்கப்பட வேண்டும். அதனுல் ஐப்பசி முதல் சித்திரை வரையுள்ள காலப் ாவது அவசியம்.
ទ្វាទសង្ឈទ្រឹទ្ធៈ,
உருளைக் கிழங்குப் பயிரைத் தாக்கும் தலிடத்தை வகிக்கின்றது. இந்நோயை சில ழப்பதும் உண்டு. இலங்கையிலே மலைநாட்டு டுவது மட்டுமல்லாது கடல் மட்டத்திலி தசங்களிலே குறிப்பாக அதிக சேதத்தினை
குறைய ஒரு மாதத்தின் பின்னரே அதன் நாககப்பட்ட ஆரம்பப் பருவத்தில் பகற்காலத் ப்படுவதுடன் மாலை நேரத்தில் மீண்டும் காணப்படும். தாக்கத்தின இறுதி பருவத் டுகின்றன. மேலும் தாக்கப்பட்ட பயிர்கள் ாயினுல் தாக்கப்பட்ட கிழங்கொன்றினை வெட்
கபிலநிற அழுகலை அவதானிக்கலாம்.
*

Page 72
6 ཅི།།
இந்நோயிஞல் தாக்கப்பட்ட தண்டொன்றி
பெருவிரலுக்கும் முதல்விரலுக்குமிடையே .ை கட்டுகளிலிருந்து வெண்ணிறமான திரவம் இவ்வாறு வெட்டிய பகுதி ஒன்றினை நீ திரவம் வெளிவருவதை நீங்கள் இலகுவா பீ.எச். 4.0 க்கு குறைவாக காணப்படும் விடுகின்றன. ஆணுல் பீ.எச். பெறுமானம் ரியாக்கள் மிக விரைவாகப் பெருக ஆரம் றுள்ள நிலைமையில் வாழக்கூடிய இனம் நிலைமையில் இவை கொல்லப்படுகின்றன.
வெலிமடை பகுதியிலே வயல் நிலங்கள் 2 போது இங்கு பற்றீரிய வாடல் நோய் பிர காரணமாகும். இப்பகுதியில் நிலங்கள் ெ மாதங்கள் நீரில் தாழ்ந்திருக்கின்றன.
பற்றீரிய வாடல் நோயை உகந்த சுழற்சி ( வதினுலும் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து நிலத்தில் காணப்படக் கூடுமா? அதிக காலத்திற்கு பயிரிடாதவாறு சுழற்சி கோதுமை, பார்லி, புல் போன்றவற்றை தற்போது மலைநாட்டுப் பகுதியில் பாலுற்ப படுவதால் சுழறசி முறைப் பயிர்ச்செய்கையில்
அடுத்து வாடல் நோய் தாக்கப்படாத பயிர் கொள்ளல் வேண்டும். இந்நோயைத் தாக சிறப்பான முறை. ஆணுல் இலங்கையில் இ இந்நோய்க்கு உட்படக்கூடியவையாகவே கான
வாடல்நோயைத் தடுப்பதற்கு தோடடத்ை மான வழிகளில் ஒன்று. தோட்டத்தை ஒ( அகற்றி எரித்தல் வேணடும். அகற்றிய மர கூட்டெருக் குழிகளிலோ எறியக்கூடாது. இதனைப் பிரயோகிக்கும் தோட்டத்தைச் ெ இடத்தைப் பண்படுத்தப் பயனபடுத்திய உ களைப் பண்படுத்த பாவிக்க முன, தொற் விவசாயிகள் இவ்விடயங்களில் அதிக கவன கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்படுகின்றன.
கருங்காய் நோய் - ஏவீனியா ஏருெஸ்ப்ரிகா இதுவும் உருளைக் கிழங்குச் செய்கையைப் சாதாரணமாக இருநோய் விதைக்கிழங்குகள் ஒரு நிலத்தைத் தொற்றுமானுல், அந்நில மாதங்களுக்குக் காணபபடும்.
இந்நோயில்ை தாக்கப்பட்ட பயிர்களின் இ கருமை நிறமடைந்தும், அத்தோடு அவை மட்டத்திற்கு மேல் சளியம் சுரந்தும் காணப்

னே அல்லது கிழங்கு ஒன்றினை வெட்டி வத்து நசிக்கும் பொழுது அதன் கலன்
வெளிவருவதை அவதானிக்கலாம். க்குள் வைக்கும் பொழுதும் பற்றீரிய 5 அவதானிக்கக் கூடியதாக இருக்கும். போது இவ்பற்றீரியாக்கள் செயலிழந்து
4க்கு அதிகமாகும் பொழுது பக்றீ பிக்குன்றன. இவ் பக்றீரியாக்கள் காற் ாகக் காணப்படுவதனுல் நீர் தேங்கிய
ருளைக்கிழங்கு செய்கைக்கு பயன்படுத்தும் ச்சினையாகக் காணப்படாததற்கு இதுவே நற்செய்கைக்கு உட்படுத்தும் போது 5-6
முறைப் பயிர்ச் செய்கையை மேற்கொள் இப் பக்றீரியாக்கள் பல வருடங்களுக்கு கையால் சொலனேசியக்குடும்பப் பயிர்களை முறையைக் கைக்கொள்ளல் வேண்டும். நீங்கள் தெரிவது விரும்பத்தக்கது. த்தித் திட்டம் துரிதமாக செயல்படுத்தப் புற்றரைகளை அமைப்பது விரும்பத்தக்கது.
ர்களிலிருந்து கிழங்குகளை தெரிவு செய்து ங்கி வளரக்கூடிய இனங்களே பயிரிடுவதே இதுவரை பயிரிடப்பட்ட இனங்களெல்லாம் 7 JuG8607 poi.
தச் சுத்தமாக வைத்திருப்பதும் முக்கிய பூங்காக அவதானித்து வாடிய மரங்களை நுகளை ஒருபோதும் சாணக்குவியல்களிலோ இவ்வாறு எறிவதனுல் பக்றீரியாக்கள் சன்றடையக்கூடும். நோய் தொற்றிய பகரணங்களையும் நோய்தொற்ருத இடங் று நீககிக் கொள்ளுங்கள். ஆணுல் பல த்தில் கொள்ளாததினுல், நோய் பரவக்
பாதிக்கும் ஒரு பக்ரீரியா நோயாகும். மூலமே பரவுகின்றது. இப்பக்றீரியாக்கள் த்தில் இவ்பக்றீரியாக்கள் தொடர்ந்து சில
லகள் மஞ்சள் நிறமடைந்தும், தண்டுகள் கெந்தக மணமுடையனவாகவும், நில 1(BլԻ.
கமத்தொழில் விளக்கம்

Page 73
இந்நோயை எதிர்க்கக்கூடிய பயிர்களை இடைவெளியில் சுழற்சி முறையில் பயி லாம். இவ் பக்றீரியாக்கள் இழங்கின் உ கிழங்கைப் பரிகரிப்பதன் மூலம் இந்நோ6 தாக்கப்பட்ட பயிர்களே ஆரம்பப் பருவ கொள்ளல் வேண்டும். அத்தோடு பக்றீரிய மேற்கொள்ளவதைப் போல் தோட்ட சுகாத நடுகைக்குப் பயன்படுத்தாமை, பண்படுத் நீக்குதல் போன்றஅம்சங்களில் கவனம் ே
இவற்றைவிட உருளைக் கிழங்குப் பயிரில் சொலணி என்னும் பங்கஸ் மூலமும், இஸ்கேபிஸ் என்னும் பங்கஸ் மூலமும் வ பிரச்சினையாக இல்லை. சேமிப்பின் போது பியூசேறிவம் ஈறுரலிலும், றைசக்ரோனியா கின்றது. நோய் ஏறபட்ட விதைக்கிழங்குகளை தொற்று நீக்கிக் கொள்ளலாம்,
ーラ
莎
S0S0 LT YTYL0TT S 00T00T0T0TT TTShTS TTTA J SLST S ST0 T00T000LT00TTT TuS
பசுக்களை அக்குபஞ்சர் மு சத்திர சிகிச்சைச்
மனிதர்களைச் சத்திர சிகிச்சைக்கு உட்படுத் மூலம் மயக்க முறச் செய்வதை நாம் கே: மிருகங்களைச் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்து
இம்முறை இன தேசத்தில் 1975 ஆண்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. பசுக்கள் வயிற்றுப் பொருமலால் அவதியுறும் பே மாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த
இம்முறையில் மிருகங்களை மயக்கமுறச் வைத்திய முறைக்கு ஏற்படும் செலவில் ஐ
இம்முறையை மேலும் அபிவிருத்தி ெ வாக ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி வேலைகளி
(glassign :- THIRD WORLD AGRI
霸
YTY0T Y0TAST 000T STSAY T 00Y 00LLLL 00SLLS 000ST0TL TLSLS 0000 T0SLS S00T0STLS
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

உருளைக் கிழங்குப் பயருடன் இருபோக விடுவதன் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ள ட்பகுதியில் காணப்படுவதணுல், விதைக் யைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. த்திலேயே தோட்டத்தினின்றும் அகற்றிக் வாடல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ாரம், நோய் தொற்றிய விதைக் கிழங்குகளை தப் பாவித்த உபகரணங்களைத் தொற்று செலுத்துதல் வேண்டும்.
முற்கூற்று வெளிறல் நோய் ஓல்ரனேறிய
* ஸ்காப் " நோய் இஸ்றெப்ரோமைசிஸ் ற்படுகின்றன. எனினும் இவை அவ்வளவு கிழங்குகளில் எற்படும் உலர் அழுகல் கொலனி போன்ற பங்கசுக்களினுல் எற்படு சேதன-இரச சேர்வைகளைப் பயன்படுத்தித்
(தமிழாக்கம் - பெ. க.)
27367632332a3a/Reagara 182289249ததே8/தேததே?
)
pறைமூலம் மயக்கமாக்கி குே உட்படுத்தல்
தும் போது அவர்களை அக்கு பஞ்சர் சிகிச்சை ாவிப்பட்டிருக்கின்ருேம். ஆணுல் இம்முறை
ம்போதும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது.
முதல் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு கன்று ஈனுவதற்கு கஷ்டப்படும் போதும், தும் அவை அக்குபஞ்சர் முறையில் மயக்க ப்படுகிறது.
செய்வதற்கு ஏற்படும் செலவு சாதாரண pன்றில் ஒரு பங்காகவேயிருக்கும்.
ய்வதற்காக 20 மிருக வைத்தியர்கள் குழு ல் ஈடுபட்டு வருகின்றர்கள்.
ULTURE)
ஒது ஐது ஐது ஐது ஐது ஐதுல் 28 2&திஆே2&2ஆே282822:228928
S
浣”
S.
5
9

Page 74
D666 4
பாறைகளின் சிதைவுறுதல்.
பூமியின் மேற்பரப்பில் உள்ள பாறைகளும், கணிப்பொருட்களும் பல இயற்கைச் சாதனங் களின் தாக்கத்தினுல் உடைவதையும், பிரிகை அடைவதையும் நாம் சிதைவுறுதல் என்று கூறலாம். இப்படிச் சிதைவடைந்து பெறப் படும் பொருளேயே நாம் மண்மூலம் (Parent Material) என்போம். இப்படிப் பாறைகள் சிதைவுறுவதால் பெறப்படும் மண்மூலமானது மேலும் பலதாக்கங்கட்டு உட்படுத்தப்பட்ட பின்பே எமக்கு மண் கிடைக்கிறது. எனவே மண் உண்டாவதில் முதற்படியான பாறை களின் சிதைவு பற்றி நாம சிறிது விபரமாக அறிதல் அவசியமாகிறது.
பாறைகளின் சிதைவை நாம் மூன்று பெரும் பிரிவுகடகுள் அடக்கலாம்.
1. பெளதீகக் காரணிகளால் ஏற்படும்
சிதைவு, 2. இரசாயனக் காரணிகளால் ஏற்படும்
சிதைவு, 3. உயிரினவியற் காரணிகளால் ஏற்படும்
சிதைவு. இங்கே உயிரினவியற் காரணிகளையும் Eruh பெளதீகக் காரணிகளுள் அடக்க முடியுமாத ଶrତ । இதைய Spin ita ஆராய வேண்டிய தேவை இல்லை. பாறைகளின் சிதைவு என்று கூறும் போது இங்கு அடிப்படையில் இருவிட யங்கள் நடபபதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. ஒருவித அழிவு ஏற்படுகிறது -அதா வது பாறைகள் உடைநது சிறிய துசைடு

சு. இராசதுரை, விரிவுரையாளர், இலங்கை விவசாயப் பாடசாலை, குண்டசாலை,
களாகி அதன் கணிப்பொருட்கள் தனி மை யாக்கப்படுகின்றன. 2. ஒருவித தொகுப்பு ஏற்படுகிறது :- இங்கே கணிப்பொருட்கள் முற்ருக இர 夺蚤 மாற்றத்திற்குட்படுவதாலும், இருக்கும் கணிப்பொருட்களில் ஏற்படும் மாற்றத்தாலும் புதிய கணிப்பொருட்
களின் தொகுப்பு வற்படுகிறது.
பாறைகளின் சிதைவின் போது எற்படக் கூடிய தாக்கத்தை பின்வரும் பிரிவுகள் விளக்குகின்றன. இப்பிரிவில் இருந்து சிதை வின் போது மேலும் சிதைவை எதிர்க்கக் கூடியதும் மற்றும் இலகுவில் சிதைவடையக் கூடியதுமான கனி பொருட்கள் விடுவிக்கப் படுவதைக்காணலாம் இப்படிப்பாறைகள் சிதை வடைதல் என்பது ஒரு அழிவு நிகழ்ச்சியாக இருப்பதால் බුක්, அழிவு நிகழ்ச்சியின் மூலம் எப்படித் தாவரம் வளரும் மண் உண்டாகிற தென்றும், இத்தாக்கததால் என் சடத்துவப் பொருள் உண்டாகவில்லே என்றும் கேள்வி
எழுகிறது.
உண்aைறில் இத்தாக்கம் ஓர் அழிவுத்தக்க மாயினும் இங்கே சிலிக்கேற் கழி போன்ற கூழ்த்தன்மையான பொருட்களின் உற்பத்தி யாலும், மற்றும் சிதைவுப்பாறைகளில் உண் டாகும் தாவரங்களின் மிகுதிகள விடப்பட்டுப் பெறப்படும் சேதனப்பொருட்களினுலும் ஆரம் பத்தில் பெளதீக, இரசாயன மாற்றமாக இருந்த சிதைவு முடிவில் உயிரியல் இரசாயன (Bio Chemical) 6665 Guita tast OfSpugil.
கமத்தொழில் விளக்கம்

Page 75
SEG GAN
(l) {2} மிக மெதுவாகச் மெதுவாகச் ைேதயும் கணிப்பொருட்கள் շgoծիլ :Gլյլ உ-ம் :-குவாட்ஸ் سید تع-t6یگسیسے چوتھ மொஸ்கோவைற்மைகா
饰
鼎 (அ) சிதைவுக்கு (ஆ) சிதைவின் ஆளாகாத கணிப் பின்தொகுக்கப்பட்ட பொருட்கள் கணிபபொருட்கள் உ-ம்: குவாட்ஸ் உ-ம்: கழிக்கணிப்
பொருட்கள்
இதன் பிரகாரம் விடப்பட்ட கூழ்ப்பொருட் கவிலும், சேதனப்பொருட்களிலும் உள்ள அயன் மாற்றீட்டுத்திறஞல் சிதைவினூடு பெறப்பட்ட முழுகணிப்பொருட்களும் கழு வுப்படாமல் சிறிதளவு பிடித்து வைக்கப்பட்டு மண் உற்பத்தியாவதற்கு உதவுகின்றன.
இனிப்பாறைகளின் சிதைவுபற்றி ஆராயின் முதலில் பெளதீகக் காரணிகளின் சிதைவு முக்கியமாகிறது.
1. பெலதிகக் காரணிகளால் ஏற்படும்
சிதைவு இங்கே பல்வேறு பெளதீகக் காரணிகள் பாறைகளின் சிதைவில் பங்கெடுக்கின்றன. அவையாவன , உஷ்ணம், நீர் அலேகன், பணி, கற்று தாவர வேங்கள் என்பனவா கும். இவையாவற்றின் தாக்கத்தாலும் எந்த
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

நகள்
பெளதீகச் சிதைவு (கூட்டான கணிப்பொருட்கள் தனியாக வெளிவிடப்படல்.
款
(3) சிணுதயும் இலகுவில் சிதைவடை *(AjU සීග් யும் கணிப்பொருட்கள்
GIỜ6), JFF f | g-b -Öឆ្នាស្លឹក បាឡី។ ឆ្នា ஒலுவின் கல்சைட்
饰
இரசாயனப் பெளதீக சிதைவு
W, இ) சிதைவை (ஈ) கரையும் எதிர்க்கும் தன்மை கணிப்பொருட்
யுள்ள பெறுதிக் கணிப்பொருட்கள் 2 - h : 433)9u až உ-இரும்பு, மத்ீசியூர் அலுமினியத்தின் இரும்பின் ஒக்சைட்டுகள் காபனேட்டுக்களும் சல்பேட்டுக்களும்.
விதப் புதுக் கணிப்பொருட்களோ இரசாயன மாற்றமோ தோன்றுவதில்லை. முற்றிலும், முழுதிலும் இங்கே உருவம், அளவு, தோற் றத்தில் மட்டும் மாற்றம் ஏற்படுகிறது. அதா வது பெரிய பாறைகள் உடைவுற்று நுண்ணிய பாறைக் கற்களாகின்றன.
ஆ. உஷ்ணம் : அயன மண்டலப் பிர தேசத்தில் குறிப்பாக வறண்ட பகுதிகளில் இதுமுக்கிய காரணியாக இருக்கிறது. இரு முறைகளில் உஷ்ணம் பாறைகளில் சிதைவை ஏற்படுத்துகிறது.
1. பாறைகளின் கணிப்பொருட்களின் விரி வுக்குணகம் வித்தியாசப்படுவதால் உஷ்ணத்தால் ஏற்படும் விரிவால் உண்டாகும் விசைகள் வேறுபடும் போது பாறைகளில் உடைவு ஏற்பட்டு சிதைவடைகின்றன.
雳道

Page 76
as
2. பாறைகளின் வெப்பம் கடத்தும் சக்தி மிகக் குறைவு. இதனுல் மேல் படைக்கும், உள்படைக்கும் இடையில் உஷ்ணத்தில் அளவில் வேறுபாடு கள் இருக்கும். இதன் காரணமாக குளிரும், வெப்பமும் மாறிமாறி ஏற்பட பாறையின் வேறுபட்ட படை களினிடையே உஷ்ணவேறுபாட்டால் அவற்றின் சுருக்கமும், விரிவும் படைகட்குப் படை வேறுபடுவதால் பாறைகளில் வெடிப்புத் தோன்றிச் சிதைவை ஏற்படுத்துகின்றன.
ஆ ஒடும் நீர் 8 நீர் பாறைகளின் மேற் பரப்பில் வேகமாக ஒடுவதால் இவை பாறை களில் ஒரு அரிப்புத்தன்மையை ஏற்படுத்தி சிதைவை ஏற்படுத்துகின்றன. ஒடும் நீருடன் வேறு, மணல், கற்கள் போன்றவையும் எடுத்துச்செல்லப்படின் இதன் அரிப்புத் தாக் கம் கூடி இவை பாறைகளே கடுமையாகச் சிதைக்கின்றன. ஒடும் நீரின் வேகத்தைப் பொறுத்து இவை எடுத்துச் செல்லும் பொரு பொருட்களும் வேறுபடுகிறது.
நீரின் வேகம் கொண்டு செல்லும்
பொருட்கள் 8" செக்கன் . . நுண் மணலைக் கொண்டு
செல்லும், 12 செக்கன் . கிரவல் போன்றவை இடத்
தப்படும். 4 செக்கன் ? இருத்தல் அளவான
கற்கள் கடத்தப்படும் 8 செக்கின் 12 இறத்தல் அளவான
கற்கள் கடத்தப்படும்.
இ. அலேயின் தாக்கம் 3 கடலோரத்தில் உள்ள பாறைகள் அலைகளின் மோதலால் சிதைவுறுகின்றன. அலைகள் கொண்டு செல் லும் பொருட்களைப் பொறுத்துச் சிதைவின் செறிவும் வேறுபடுகிறது. பாரமான பொருட் களைக் கொண்டு சென்று மோதும் போது பாறைகள் விரைவாகச் சிதைவுறுகின்றன.
ஈ, உறைபனி 3 பாறையின் உடைவுகளுள் நீர் உறைந்து விடுவதால் இதன் கனவளவு அதிகரிக்கின்றது. இப்படிக் கனவளவு அதிக ரிக்கும் போது அங்கே வெடிப்பு ஏற்படுகிறது
72

இப்படியே முக்கியமாக உயரமான இடங்களில் (High elevation) பாறைகளின் சிதைவை ஏற் படுத்தும் காரணிகளில் ஒன்ருக உறைபனி இருக்கிறது.
உ. காற்று : வேகமான காற்று வீசம் போது இவை பல பொருட்களைத் தாக்கிச் சென்று பாறைகளுடன் மோதுகின்றன. இத ஞலே பாறைகளில் வெடிப்பு ஏற்பட்டுச் சிதை வடைய ஆரம்பிக்கின்றன. எனவே, சிதைவின் செறிவு காற்றின் வேகத்திலும், கொண்டு செல்லும் பொருட்களிலும் தங்கி இருக்கும். குறிப்பாகப் பாலைவனங்களிலும், மிகவரட்சி யான பிரதேசங்களிலும் இதன் தாக்கம் கூடு தலாக இருக்கும்.
ஊ. வேர்கள் 3 பாறைகளில் உள்ள பிளவு களுள் சிறிய வேர்கள் புகுந்து வளரும்போது ஏற்படும் விசையால் பாறைகள் மேலும் வெடிப்புற்றுச் சிதைவுற வழிவகுக்கிறது. 2. இரசாயனச் சிதைவு 3 இங்கே பெளதீகச் சிதைவைப் போன்று இல்லாமல் பல்வேறு இரசாயன மாற்றங்கட்கு உட்படும்போது புதிய கணிப்பொருட்கள் தோன்றுவதற்கும், இருந்த கணிப்பொருட்கள் அழிந்து போகவும் சந்தர்ப் பம் உண்டு. இதனுல் இவ்வகைச் சிதைவு ஒர் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. இவ் வகைச் சிதைவானது பின்வரும் நான்கு வகை இரசாயனத் தாக்கங்களால் நடைபெறு கின்றது.
அ. கரைதல் (Solution) ; நீரின் கரைக் கும் தன்மையானது அதில் கரைந்துள்ள பொருட்களைப் பொறுத்து வேறுபடுகிறது. முக் கியமாக காபனீரொட்சைட் (CO) போன்ற வாயுக்கள் நீரில் கரைந்திருப்பின் இதன் அமி லத் தன்மையானது பாறைகளின் கணிப்பொ ருட்களுடன் சேர்ந்து இரசாயனத் தாக்கத்தை உண்டாக்கி அவற்றைக் கரையச் செய்து சிதைக் இன்றன.
ஆ. நீர் ஏற்றம் (Hydration) : ஒரு பொருளுடன் நீர் சேர்ந்த நிலையில் இதை நீர் ஏற்றம் (hydration) என்பவர். உ-ம் : (C U S O 4.5 H, 0) இங்கே செப்பு சல்பேட்டு டன் நீர் சேர்ந்த நிலையில் உள்ளது. பாறை களில் பொதுவாக நீர் எற்றப்படும் போது பின்வரும் முக்கியமாற்றங்கள் ஏற்படுகின்றன. 1. பாறைகள் இழகத் தொடங்குகின்றன. 2. பாறைகள் மினுக்கத்தை இழக்கின்றன.
கமத்தொழில் விளக்கம்

Page 77
3. பாறைகளின் மீழ் சக்தித்தன்மை குறை
கிறது. 4. பாறைகளின் பருமன் கூடுகிறது.
மேற்கூறிய காரணங்களால் பாறைகளின் கணிப்பொருட்கள் சிதைவுத்தாக்கங்கட்கு ஆளா கிறது. அயன மண்டல நாடுகளில் நீர் ஏறற மும் நீர் இழப்பும் மாறி, மாறி நடப்பதும் பாறைகள் சிதைவதற்கு ஒர் காரணமாகிறது. s -lb 2 FeO, +3HO-2Fe, O3H.O (லிமோனைற்), இங்கே கபிலநிறமான ஹேம ரைட் ஆனது நீர் ஏற்றப்பட்டு மஞ்சள் நிற மான லிமோனைற்ரைத் தருகிறது.
ஒலுவின், பெல்ஸ்பார், மைக்கா போன்ற கணிப்பொருட்கள் நீர் ஏற்றத்தாக்கங்கட்கு இல குவில் ஆளாகிறது.
இ. ஒட்சியேற்றம் (Oxidation) பாறை களில் மிக இலகுவில் ஏற்படக் கூடிய தாக்கம் இதுவே ஆகும். அதுவும் இரும்பு கொணட கணிப்பொருட்களில் இத்தாககம் அதிகமாக, நடைபெறுகிறது.
g-un : 4Feo-1-3HO-->2FeO3H2O
(லிமோனைற) இங்கே பெரஸ் ஒக்சைட்டுடன் நீர் சேர்ந்து ஒட்சியேற்றப்படுகிறது. இதனுல் (Lim)nite) லிமோனேற் என்ற கணிப்பொருள் பெறப்படு கிறது.
ஒ. நீர்ப்பகுப்பு Hydrolysis) பாறைகளில் நடக்கும் மிக முக்கிய இரசாயனத் தாக்கம்
இதுவாகும். இதை ஒரு இரட்டைப் பிரி கைத் தாக்கமாகக் கருதலாம். நீர்ப்பகுப்
s^4Ae&AeAeAct 2/82/83/82/82/2/2/23/32
பொங்க
கார்பிரியக் கீழ்திறந்த
ஒாமுனேயில் பள்ளிசைக்கும் பாடறிந்தோர் ஈடளிக்க வத பாட்டாளி நெஞ்சுவக்க வந்த
(செ. செல்வேந்திரன், கம்பஎே}.
এািঙ
数/km2/km/と/km/家め*/km/km/。グリ/km/。グリダリ/?
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 

பில் பாறையில் உள்ள நேர் அயன் ஆனது நீரின் ஐதரசன் அணுவால் மாற்றீடு செய்யப் படுகிறது. எனவே கூடிய ஐதரசன் இருப்பின் கூடிய நீர்ப்பகுப்பு நடக்கிறது. இதைப் பின் வரும் சமன்பாட்டால் விளக்கலாம்.
ܟܗܒ݂ -;= AB -- HOH- ->AOH -- HB
சாதாரண நீரிலும் பார்க்க பல வாயுக்கள் கலந்த நிலையில் உள்ள நீரில் அதன் ஐதர சன் கூடுவதால் அதன் நீர்ப்பகுப்பு விகிதமும் கூடுகிறது. இதற்குரிய காரணம் அமிலத்தன் மையான நீரில் ஐதரசன் செறிவு கூடுவதே. சில ஆசிரியர்கள் தனி நீரின் நீர்ப்பகுப்பை ஒரு தனித்தாக்கமாயும் மற்றும் காபனீரொட் சைட் அமிலங்களின் தாக்கத்தை காபனுக்க மும் பிறஅமில நீர்ப்பகுப்பென்றும் (Car bonation and other acid hydrolysis) கூறுகிருர்கள். இப்படி நீர்ப்பகுப்பாலும் பாறை களின் கணிப்பொருட்களின் சிதைவு ஏற்பட்டுப் புதிய கணிப்பொருட்கள் தோன்றுகின்றன. @_-LG
kio -- Alaoa... 6 Sio -- Halo-->
Hao. Also, 6Sioe -- 2ko H மைக்குருேகிளேன் பெல்ஸ்பார் அலுமினுே
இலிதிக் அமிலம் இந்த அலுமினேசிலிசிக் அமிலமானது பிரிவு பட்டு இதன் பளிங்குச் சாதனத்தில் ஓர் மாற் றம் எற்படும் காரணமாக இறுதியில் கெயோலி னேற் (Kaolinite)) GTGöpp při filí; கணிப்பொருள் (City miner.1) கிடைக்கிறது.
(தொடரும்)
Mg
3/4
223
? مجھ بربریت
228
θΑλ.
鑫
qފަ/B
223
22?
32?
ஆ23
243
யினந் தேவனுக்கே
இருழவப் பாணனுக்குப் நதே பொங்கல்
كمصر தே பொங்கல்
AR2/82/82/82/82/82/82/82/83/82/83/82/832
73

Page 78
零藝
இப்பகுதியில் மாணவர்களின் விவசாயம் சம், சாய விற்பன்னட்களும் கடித்தொழிற்றிணேக்கள் தங்கள் பிரச்சினேகனே எமக்கு எழுதும் பொழு குறிப்பிட்டு எழுதுதல் வேண்டும், எழுதவேண்டி
ஆசிரியர், இடித்தொழில் விளக்கம், த.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர ( 1. மண்ணுடன சேதனப் பசளேகள் சே, 1) இழையமைப்பைச் சிறப்பிக்கும் (2) கட்டமைப்பைச் சிறப்பிக்கும். (3) அமிலத்தன்மையைக் குறைக்கு (4) வடிகாற்ருெகுதியைப் பலவீன
2. ரப்பர்ப் பெருந்தோட்டங்களில் மூடுப
(1) விலங்குத் தீனுக்காக, (2) களை வளர்ச்சியைக் கட்டுப்படுத் (3) மண்ணரிப்பைக் கட்டுப்படுத்துவ
(4) மேலதிக வருமானம் பெறுவ,
3. ஒரு பயிர்த்தாவரம் வலமையறற ே கள் ஆகியவறறை: தே. கப் டிருக்கக் காணப்பட்டால் அப் பலிரு. வேண்டியது. (1) நைதரசன், (2) GÒLJITSFÜLLTSf. (3) பொற்ருசியம்.
(4) கல்சியம்.
 

தமான பிரச்சினேகளுக்கு கல்வித் தினேக்கன
விற்பன்னர்களும் பதில் தருவா கள், மாணவர்கள்
து தங்கள் வகுப்பையும் பாடசாலேயின் @ទ្វថ្ងៃ
ஐ முகவரி :
@ណ្ណ ភ្ញាស្ដ្រី 636 Gថ្ងៃខ្សម៉ាឡៃ
ஆர். மகேஸ்வரி,
(BEF far ais,
சாதாரணதரப் பரீட்சை, ஓகஸ்ட் 1978,
ர்க்கப்பட்டால், அது மண்ணின்
5ւն:
ப்படுத்தும்,
மிர் செய்கை பண்ணப்படுவது எதற்காக ே
தற்காக,
தற்காக,
வர்த்தொகுதியையம் சிறிய பழங்கள், வித்துக் ல நிறமுனை சறய இலைகளேயும் கொண் க்கு அளிக்கவேண்டிய வளமாக்கியில் இருக்க
கமத்தொழில் விளக்கம்

Page 79
O.
நைதரோசோமனுஸ் N-----NO NIC மண்ணில் ஏற்படும் இவ்விரசாயணத் த (1) நைதரசனளவு குறையும், (2) நைதரசனளவு அதிகரிக்கும். (3) அமிலத்தன்மை அதிகரிக்கும். (4) காரத்தன்மை அதிகரிக்கும்.
கலவைப்பசளே தயாரிப்பதற்கு ஆரம்ப
Čž
தகுந்த வெப்பநிலை, (1) 100° ւյ. (2) 140° L. (3) 170° Lu. (Ꮞ) 200° t Ꭵ.
ஓர் வயலில் வைக்கோலை எரிப்பதஞல் ಥ್ರಿà:
(1) கல்சியம்.
(2) சோடியம்.
(3) மகனீசியம்.
(4) பிலிக்கன்.
ஒரு விவசாயி ஏறக்குறைய 1/2 அந்த பிஞல் அவர் விலைக்கு வாங்க வேண்டி
(I) 2.5 {2}-59 (3) 5. (4) 100
வித்துக்களை நடுவதற்கு முன்னர் :ெ வருவனவற்றுள் எதனைக் கட்டுப்படுத்த6 (1) வட்டப்புழுத்தாக்கம் (2) பற்றீரியா நோய். (3) பங்கக நோய், (4) வைரசு நோய்,
பதிய வளர்ச்சிக்குப் பிரதானமாக உதவி (1) நைதரசன்.
(2) பொற்ருசியம்.
(3) கல்சியம்.
{4} பொகப்பரசு.
நீர்ப் பம்பியொன்றின் உள் உறிஞ்சற் அப்பம்பியின் வெளிவழிக் குழாயின் வி
(1) " (2) t (3) li:" 奎》 2"
லேஜ் 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 

நதரோபற்றர் a-NOa.
ாக்கங்களின் விளைவாக, மண்ணில் உள்ள
நிலைகளில் இருக்கவேண்டிய மிகத்
மண்ணுக்கு அதிகளவில் அளிக்கப்படும்
தர் வளமாக்கியைப் பயன்படுத்த விரும் ப கிலோக்கிராமின் அளவு
சரசான் சிகிச்சை செய்வதனுல் பின்
ՍՈ՞t fj :
|ԼԻ (Ա)ÇÙáԵԼԸ:
குழாயின் விட்டம் 2 ஆகும். எனவே
ட்டம் என்னவாக இருக்கவேண்டும்.

Page 80
11, 2 : 4 இரு குளோருேபீனுேக்சி ஆ
@រgth ? களிேகொல்லி காய் உண்டாதலைத் தூண்டும் இரசா பூச்சி கொல்லி பங்கசகொல்லி 12. வைரசு நோய் பரம்பலுக்கான பிரத (1) நீர்ப்பாய்ச்சலுக்கான நீர் (2) பண்னே வேலையாட்கள் (3) சாறுறிஞ்சியெடுக்கும் பூச்சிகள் (4) பண்ணைக்கருவிகள் 13. படத்திலுள்ள போஞ்சித் தாவ உறுப்புக் குறைக்கான (ஊனத்திற்கான
(1) அக்ரோமைசா ஈ {2} வட்டப்புழு (3) வாடல் நோய் (4) வேர்ச் சிறுகணுக்கள்
14. BG 34-8 என்னும் நெற் பயிரின
(1) 3 மாதம் (2) 3த் மாதம் (3) 4 ԼՌո5լb (4) 4 மாதம் 15, 2 ஏக்கர் நிலத்தில் 3x3" இன வொரு குழிக்கும் ஒவ்வொன்றக நடுவ எண்ணிக்கை,
(1) 4,840 (2) 3,630 (3) 2,420 (4) 1,210
16. நெல் வயல் ஒன்றில், சில இள நிறமாகி இறந்திருக்கவும், சில முதிர்ந்த இருக்கவும் காணப்பட்டன. இதற்குக் கா
(1) கொப்புள ஈ (2) தண்டு கோதி (3) 56cono (4) இலையுருட்டி
17. படத்திற் காட்டப்பட்ட மாங்கன்றி
பொட்டுதலுக்கான மிகத்தகுந்த இடம்,
(1) அ (2) ஆ 13) இ (4) ஈ

گی அசற்றிக்கமிலம் எவ்வகையான ஒர் oபா
யணப் பொருள்
67 ទេព្រោy.
ரத்திற் காணப்படு
காரணம்
எத்தின் வயது
டவிட்டு மரவெள்ளி வெட்டுத்துண்டுகளை ஒவ் தற்குத் தேவைபபடும் வெடடுத்துண்டுகளின்
ம் நெற்பயிர்களில் நடு அங்குரம் மஞ்சள் பயிர்களில் நேரான வெண்ணிறக் கதிர்கள் T6Շ87ւb,
ல் பொத்தரும்=
கமத்தொழில் விளக்கம்

Page 81
18. ஒரு பழத்தோட்டத்தைத் தாபிப்பதற்:
(1) காலநிலை (2) பசளே பெறுதல் (3) விளைபொருள்களே எடுத்துச் செல்லல் (4) பாதுகாப்பு
19. நடுவதற்குத் தகுந்த சில மா வித் பின்னர் அவை மணல் நாற்றுமேடையில் இ களுக்கு என்ன ஏற்படும் ?
(1) விரைவில் முளேக்கும் (2) அழுகிவிடும் (3) முளை இளம்பிய பின் உலர்ந்துவிடும் (4) முளே கிளம்புவதற்கு முன் உலர்ந்து
20. ஏக்கர் நிலத்தில் நடுவதற்கான பச்
ஒரு நாற்று மேடைக்குத் தேவைப்படும் வித்தி
(1) 2 அவுன்சு (2) 4 அவுன்சு (3) 6 அவுன்சு (4) 8 அவுன்சு
21. இரானிகட்டு நோயைக் கட்டுப்படுத்த முதல் முதல் உட்பாய்ச்சல் செய்வதற்கான மிக
(1) 4 օungւի (2) 8 6չյոtյլի (8) 12 Girgh (4) 16 currՄլԻ
22. கொச்சிடியோசிஸ் என்னும் நோய்குரி
(1) ஒரு புழு (2) ஒரு வைரசு (3) ஒர் ஒட்டுண்ணி (4) ஒரு பற்றீரியா
23. வெள்ளே இலெக்கோன் கோழி பொது
(1) 110 நாட்கள் (2) 150 நாட்கள் (3) 190 நாட்கள் (4) 280 நாட்கள்
24. தாராவொன்றின் தோற்றம் பின்வரு யான தலை, செம்மஞ்சள் நிறச் சொண்டு, நீ மங்கல் வெள்ளேயான இறகுகள். இத்தாராவி
(1) அயில்ஸ்பெரி (2) பீகிங் (3) இந்தியன் ரன்னர் (4) காக்கி கம்பெல்
மலர் 23-இதழ் 1, 2, 3, 4, 1979

5ான மிக முக்கிய காரணி,
துக்களை எடுத்து, மேற்ருேலே அகற்றி ட்டு நன்கு கவனிக்கப்பட்டன. இவ்வித்துக்
லிடும்
சை மிளகாய் நாற்றுகளேப் பெறுவதற்கு பின் அளவு
லுக்கான இளம் கன்னிக்கோழிகளுக்கு ப் பொருத்தமான வயது யாது ?
இTரணி எனஒ ?
வாக முட்டை இடத் தொடங்கும் வயது ?
மாறு உள்ளது. பெரிய உடல், தட்டை *ண்டு வளைந்த கழுத்து, வென்னே அல்லது ன் இனம் என்னவாகும் ?
77

Page 82
*
2. நெற் பயிர்ச்செய்கையில், முதன் முத
និ អ៊ិញតាយ២ பொருத்தமான பருவம்,
(1) இரண்டாம் உழுதலின் போது (2) நாற்று நட்டு இரண்டு வாரங்களில் (3) நாற்று நட்டு நான்கு வாரங்களில்
{4} நாற்று நட்டு ஆறு வாரங்களில்
(1) கட்டமைப்பைச் சிறப்பிக்கும் (2) மண்ணரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கா
);
4) நைதரசனளவு அதிகரிக்கும் (5) 400 ມ, (6) Ո56ՃfԲայth (7) 25
8) பங்கசு நோய் (9) நைதரசன் (10) 27 (1) களை கொல்லி (12) சாறுறிஞ்சியெடுக்கும் பூச்சிகள் (13) அக்ரோமைசா ஈ (14) 3 ԼՈngth (15) 1,210 (18) தண்டு கோதி (1) ஆ
18) கால நிலை 19) விரைவில் முஜீவிக்கும் (20) 4 அவுன்சு (2) 12 ក្លាហាញ (22) ஓர் ஒட்டுண்ணி (23) 150 நாட்கள்
24) பீகிங் (25) நாற்று நட்டு இரண்டு வாரங்களில்,
 

லில் யூரியா வளமாக்கியை இடுவதற்
கடித்தொழில் விளக்கம்
*

Page 83
2.
器。
玺。
赛。
3.
3.
壹。
5.
6.
萎
தொகுப்பு: பொ, சு,
நுவரெலியா மாவட்டத்தில், அப்பிள் நோயை ஏற்படுத்தும் பங்கஸ் எக் கு வென்றுறியாக் குடும்பப் பங்கஸ் தாக மரங்களுக்கு விசிறவேண்டிய பங்கஸ் சிவப்புக் கோவா இனங்கள் எவை ? வி, வி3 உரக்கலகலவைகளுக்குப் வழங்கும் உரக்கலவையின் பெயர் என நுவரெலியாப் பகுதிகளில் வெள்ளே மாதங்களில் முதிரும் ? பண்டாரவளைப் பகுதியில் வெள்ளேப்பூ! 47-8" இடைவெளியில் நடுகையை ருந்து எவ்வளவு வெள்ளைப்பூட்டை ( நுவரெலியா மாவட்டத்தில் வெள்: மாதங்கள் எவை ? முள்ளங்கிப் பயிர்கள் ஒவ்வொரு 1 விளைவு வீழ்ச்சி அடையும் ? ஜனவரி, பெப்ரவரி, யூன் மாதங்களி: தன் காரணம் என்ன ? யாழ்ப்பாண மாவட்டத்தில் உருளைக் லுக்குக் காரணம் என்ன ? உருளைக்கிழங்குப் பயிரில் சிற்றுண்ணிக கட்டுப்படுத்துவது ? 1970 ம் ஆண்டிலும், 1977 ம் ஆண்டி பால் நுகர்வு எவ்வளவு ? தற்போது இலங்கையில் காணப்படும் 1 தற்போது இலங்கையில் காணப்படும் நாம் ஒவ்வொருவரும் எமது நாளாந் றுக்கு உட்கொள்ள வேண்டும் ? அகத்தி, முருங்கை, பொன்னுங்கான இலக்கறி வகைகளுள் புரதம் கூடிய
லைஃ 23-இதழ் 1, 2, 3, 4, 1979
 

பியர்ஸ் பழப்பயிர்களைத் தாக்கி ஸ்காப்
டும்பத்தைச் சேர்ந்தது ?
நீகத்தினைக் கட்டுப்படுத்த அப்பிள், பியர்ஸ்
நாசினிகள் எவை ?
பதிலாக தற்போது உரக்கூட்டுத்தாபனம்
ஒா ?
ப் பூட்டினைப் பயிரிடும் போது எத்தனை
} எவ்வளவு காலத்தால் முதிர்கின்றது ?
மேற்கொள்ளும் போது ஏக்கரொன்றிலி விளைவாகப் பெற்றுக் கொள்ளலாம் ? ளப்பூடு பயிரிடுவதற்கு மிகவும் உகந்த
0% பூக்கும் போது எவ்வளவு வீதம்
ல் முள்ளங்கிப் பயிர்கள் பயிரிட முடியாத
கிழங்குப் பயிர்கள் பின்னுேக்கி இறத்த
5ளினுல் ஏற்படும் தாக்கத்தினை எவ்வாறு
டிலும் தலா ஒவ்வொருவரதும் நாளாந்த
மாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு ? எருமைகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
த தேவைக்கு எவ்வளவு பால் நாளொன்
ரி, மரவள்ளி, கீரை, பசளி என்னும் ਲੁ ।
鑿

Page 84
9.
20.
2.
0.
1.
13.
8)
ஒரு ஹெக்டர் என்ருல் எத்தனை எ கோழிக் குஞ்சுகளை வளர்க்கும் போ ருப்பதற்காக அண்மையில் மிருக ை செய்துள்ள பிறபொருளெதிரியின் கொடித்தோடைப் பழச்சாற்றிலே உள் பட்டுப்பூச்சி வளர்ப்பில் ஒரு இருத்த செய்வதற்கு எவ்வளவு நிறையான வேண்டும் ?
வெண்காயப் புழுவின் வாழ்க்கை கின்றது.
சரியான முறையில் தயாரிக்கப்பட்ட காணப்டுபம் வெப்ப அளவு எத்தனை 45, 46, 55, ரிபிரி-6 என்ற ெ நாட்டில் தற்போது பிரபல்யமாகி வ நைதரசன் பசளைத் தூண்டற் பேறு நைதரசனை உறிஞ்சும் போது எத்தனை
வி.ை
வென்றுரியா (2) வொண்டெ றெட் றம் ஹெட், றெட் ஹெட் கலப்பி னம், றெட் எக்கர், (4) என்.பி.கே. மாதங்களில்,
4-4 மாதங்களால் (7) 2000 கி யூலே, ஒகஸ்டு, செப்ரம்பர், ஒக்டோபர், பயிர்கள் முதிர முன் பூக்க ஆரம்பிட் சிற்றுண்ணிகளின் தாக்கம். (12) சி 1970-2 அவுன்ஸ், 1977-14 அவு (15) 3 இலட்சம். 16, 4 அவுன்ஸ் குறைய 2 ஏக்கர், 19 அம்புருேல இருத்தல் (22) 3கிழமை. 23, ! (இராணி அவரை) (25) 20-25 இரு

து கொக்டிேயோசிஸ் நோய் எற்படாமலி வைத்திய ஆராய்ச்சிப் பகுதியினர் சிபாரிசு @_ខ្សរ៍ ឆ្នា ?
Tត្រា ឆ្នា Grg ?
தல் நிறையான நூல் கூடுகளே உற்பத்தி
மல்பரி இலகளைப் பட்டுப்புழு உண்ண
வட்டம் எத்தனே நாட்களில் முடிவடை
கூட்டெருக் குழியில் இரண்டாவது வாரம்
பாகை பரனேடில் இருக்கும் ?
பயருடைய மரக்கறி பயிரொன்று எமது ருகிறது. இதன் பெயர் என்ன ?
டைய நெல் வருக்கம் ஒரு இருத்தல் இருத்தல் நெல்லே விளைவாகக் கொடுக்கும்?
சப், மன்கோசெப், கப்ரான், டென்ைெற்.
னம், பிறைஸ் றெட், றுபி போல் கலப்பி -3 : 30 10 சிறுமணிப் பசளே (3) ஐந்து
Թզիմ).
நவம்பர், மார்ச், எப்பிறல், மே, (9) 9%
பதால் விளைவு வீழ்ச்சி அடையும,
ற்றுண்ணி நாசினி (அக்காறிசைட்),
இன்இஸ்) (14) 9 இலட்சம்
(17) மரவள்ளி (26-29%) (18) எறக் யம் (20) அஸ்கோபிக் அமிலம் (21) 15
40 Lោះg _ឆ្នា, (24) சிறகவரை :த்தல்.
-> கமத்தொழில் விளக்கம்

Page 85
WebMetzee/ęb/e/ęb/ęb//e/72/7ęb/ęZęb//ęł
கமத்தொழில் விள
பெறுவதற்கான
முத்திங்கள் இதழாக வெளிவரும் இச் மட்டுமே. தனிப்பிரதியாக வாங்குவதா செலுத்த வேண்டும். இச்சஞ்சிகையை ஒழு விவசாய விஸ்தரிப்பு உத்தியோகத்தருடன் பிரிவு, த. பெ. இல. 686, கொழும்பு Glಿಕೆ:
நீங்கள் அனுப்ப வேண்டிய விபரங்கள் :-
பெயர் .
முகவரி : . . . . . . . . . . . . . . . . . . . . . .
அண்மையிலுள்ள தபால் நிலையம் : . .
எத்தனை வருடச் சந்தா ? . . . . . . . . .
அனுப்பும் தொகை . . . . . . . . . . . . . .
TL0L00TL Y0Ah0SJ0YST00J0LYYLL0L0YLL000LJYYSY0JSY000L00L0L00S0L00L0L00z

க்கம் சஞ்சிகையைப்
சந்தா விபரம்
சஞ்சிகைக்கான ஆண்டுச் சந்தா ஒரு ரூபா ஒல் ஒவ்வொரு இதழுக்கும் 30 சதம் உங்காகப் பெற விரும்புவோர் உங்கள் பகுதி
அல்லது தலைவர், கமத்தொழில் தகவற்
னும் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
L S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S S S S S S C S S S S S S S S S S S SS S S S S S S S S 0 S S S S S S S S C S S S HHS
ii i i i i i i i S S S S ii i ii i iiS ii
L L S S S S S S S S S S S S S S CL S S S S S S S S S S S S S S S S S S L SSL S SL S L S L L S S L S S S S S S S S S S
S S S S S S S 0 S S L S S L S S S S S S S S S S S S S S S S S S S S SSJ S S L S S S S S S S S S S S S S
L S S S S L S S S S S S S S S S S S C S S L S S S S S S S S G SS 00 SS S SS 0LS LS S 0 S S S S SL S 0 S S 0 S SSSS CL S SL S 0S S S S S S S S S S C L S SL
கையொப்பம்,
eae
Ave
*邻
s
203/2222/2267.262/22/22/22/23/24/2267R2/22222s

Page 86
11 ܝܣܛܬܵܐ, ܒ݂ܬ݂ܵܐ: 1 9 9؟
。
அரசாங்க ஆராய்ச்சி நிலையங்களின் உரக் கலவைகளும் இலங்கை உ0 5 ܨ
மிகப் பெரிய நூதன இயநதிரங்கள்
உண்வுச் சத்துக்கள் கொண்டவை
அத்தோடு ஈர, உலர் வலயங்களுக் பட்டமனியுருவான என். பி.கே.உ
இலங்கை உரக் க
தயாரிக்கும் nܡ56ܬ19à &so 9 5ܨ̈ssi5ܢ ܩ. . . . . . .
*、
* நெல்
* தென்னே
* உப உணவுப் பயிர்கள் * சிறு எற்றுமதிப் பயிர்கள்.
3. چچےع
s USS USED EL
আছেঃ
6òflä195ff
蜀
系
இலங்கை உரச்
ട്ട് தி.
இல, 294
கொழு
 
 
 

S_J D
சிபாரிசுகளுக்கமைய எல்லா இகட்டுத் தாபனததிலுள்ள ன் உதவியால் ரோன பயிர்
ாகத் தயாரிக்கப்படுகினறன.
குகந்த இறககுமதி செய்யப் ரவகைகளும் கிடைக்கின்றன.
படுத்தாபனத்தினர்
வரும் பயிர்களுக்கு
2->
வகளைப் பயன்படுத்தி
லேப் பெறுங்கள்,
DE USE JE UDA ESSE
2)
கூட்டுத்தாபனம்,
S. 846.
காலி வீதி,
ಯೋ 3