கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1984

Page 1
§ Ž 必 }, へ } 发 妊 !
食兮兮*
·*},注) 《貸 バ*》其妙 罗姆“%**透辫 て、 ??・メ・シQ
**を
シ参残7?&弘 瓷心伊密溜|-
\\ミシ え 、g$)** 《丝*) km ダ飞傣磷涵· 、シ了“饶,Q全乡”《 へ
• J.,子幫※等)
 
 
 
 
 
 

密
*さ
§ ff.,è|-* 鉻耀
*哆+-*; ·誕潮
·* ...**宝藏...:-. * ·*
{! ......!!!***發
#-----...汪 シ

Page 2
கம த்ெ தாழி
ஆரம்பம்: 1906 ஜனவரி 198
ஆலோசகர் ச, ! உத
ஆசிரியர் : . .
ஒவியர் : L
தொடர்பு கொள்ளும் முகவரி :
ஆசிரியர், கமத்தொழில் விவசாய பிரசு த. பெ. இல. கண்ணுேறுவ, பேராதனை.
கமத்தொழில் திணைக்கள கல்:

ཟླ་ ༥ ལ་རྒྱ་ ༣ ” ཅ ༣ ཚོ །
is . .
: నీ*
ல் விளக்கம்
சுந்தரமூர்த்தி
வி விவசாயப் பணிப்பாளர் (பிரசுரம்)
வாசுதேவா
ளியு. எல். ஏ. டீ. ஜயதிலக
விளக்கம், ரப் பிரிவு,
24
s
வி பயிற்சிப் பகுதியினரின் வெளியீடு

Page 3
ஆசிரியர் கருத்துரை வீட்டுத் தோட்டம் அமைப்போம்
நாம் சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று மரக்கறி வகைகளை எமது தினசரி உணவுடன் சேர்த்துக் கொள்ளும் வளக் கத்தையுடையர்கள். மரக்கறிகள் உணவிற்கு உருசியை அனிப்பதுடன், புரதத்தையும் சுகவாழ்விற்கு அவசியமான பல்வேறு உயிர்ச் முத்துக்களேயும், கணிப் பொருட்களே யும் வழங்குகின்றன.
ஒருவர் நிறைவுணவை உட்கொள்ளுவ தற்கு தனது தினசரி உணவின் 60 கிராம் கீரை வகைகளையும், 60 கிராம் பழவகைகளேயும், 29 கிராம் ஏனைய மரக்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எம்மில் எத்தனை பேர் கொள்ளுகின்ருேம். மரக்கறி வகைகளே எமது போவதற்கான காரணங்கள் என்னவென்று ந பற்ருக்குறையும், மரக்கறிகளினுல் எமக்குக் கின் அறிவின்மையுமே இதற்கான பிரதான காரணங்க
இலங்கையில் மரக்கறி உற்பத்தி பிரதானம ளப்பட்டு, ஏனைய இடங்களுக்குக் கொண்டு செல்: தில், அதிகமாகவும் சிறுபோகத்தில் குறைவாக உற்பத்தி குறைவான காலங்களில் விலை அதி உற்பத்திச் செலவிஞலும் சந்தை விலகள் ஏற்ற தற்போது நாட்டில் போக்குவரத்து வசதிகள் விலையதிகரிப்பிற்கு பேருதவியாக அமைந்துள்ளது
எமது உணவில் போதுமான அளவு மரக்க ஒரேவழி, எமது வீடுகள் ஒவ்வொன்றிலும் வீட்டுத் தோட்டங்களிருந்து புதிய, பழுதடையாத மரக்க அத்துடன் நாம் எமது தேவைகட்கா மற்றவர் எற்படுகின்றது.
வீட்டுத் தோட்டம் அமைப்மது பற்றியும், இந்த இதழில் ஒரு இட்டுரை வெளியாகியுள் தோட்டத்திற்கான விதைகளே தனியாக பக்கற் தோட்டம் அமைப்பது பற்றிய ஆலோசனைகரே தகவல்களுக்கு உங்களுக்கு அன்மையில் உள்ள க
அவர்கள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்
வீட்டுத் தோட்டம் அமைப்போம். எ வாழ்க்கைச் செலவைக் குறைப்போம்.

இவற்றை எமது உணவுடன் சேர்த்துக் உணவில் சேர்த்துக் கொள்ள முடியாமல் ாம் சிந்திப்பதுண்டா ? அதிக விலையும், டைக்கின்ற நன்மைகள் பற்றிய போதிய ாாகும்.
க சில குறிபிட்ட இடங்களில் மேற்கொள் லப்படுகின்றது. அத்துடன் பெரும்போகத் வும் செய்கை பண்ணப்படுகின்றதஞல், கரிப்பு எற்படுகின்றது. அதிகரித்துவரும் மடைகின்றன. இவற்றுடன் முக்கியமாக,
சீர்குலேந்து இருப்பதும் மரக்கறிகளின் என்பது யாவரும் அறிந்த உண்மைாகும்.
நறி வகைகளைச் சேர்த்துக் கொள்வதற்கான தோட்டங்களே அமைப்பதேயாகும். வீட்டுத் றி வகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். களில் தங்கியிருக்கத் தேவையற்ற நிலேயும்
அவற்றினுல் கிடைக்கும் தன்மைபற்றியும், ளது. விவசாயத் தினைக்களம் வீட்டுத் துகளில் விற்பனை செய்வதுடன், வீட்டுத் ம் வழங்கக் தயாராகவுள்ளது, மேலதிக eநல சேவை நிலையத்தில் உள்ள விவசாயப் ய விசாலிப்பு சேவையாளரை நாடுங்கள், ! கின்றனர்.
எது உணவின் தரத்தை உயர்த்துவோம்.

Page 4
கமத்தொ
இலங்கை கமத்தொழில் தி
பம்பாய் வெண்காய உலர் குமிழ் உ விதை உற்பத்தியில் விதையின் தரம் காரணிகளும் அவற்றைத் தடுப்பதற வீட்டுத் தோட்டம் ஒப்பு இல் 'இப்பில் இப்பில்' கமநல சேவைத் திணைக்களம் வரலா
மாதர் மன்றம் விவசாய செய்திகள் காளான் உற்பத்தி
விவசாய விவேகம்
விவசாய உரையாடல்
இவ்விதழில் வெளியாகும் கட்டுரைகளி பொறுப்புடையவர்கள். இச்சஞ்சிகை விரும்புவோர் எம்மிட
விவசாயப் பிர

ழில் விளக்கம்
த்தினுல் வெளியிடப்படும் முத்திங்கள் வெளியீடு.
உள்ளே
ற்பத்தி -
), தூய்மை குறைவதற்கான
ற்கான வழிமுறைகளும் 6
i5
rறும், தொழிற்பாடும் s 7 22 24 28
31 ອ5
லுள்ள கருத்துக்களுக்கு அவற்றை எழுதியவர்களே இல் வெளியாகும் விடயங்களே மறு பிரசுரம் செய்ய ம் முன் உத்தரவு பெற வேண்டும்
சுரப்பிரிவின் தயாரிப்பு.

Page 5
ဆွီး ဆွီဒီး ဆွီဒီး ဆွီဇိုး။ ဆွီဒီး
அன்பார்ந்த வாசகரே
இன்றைக்குச் சுமார் 80 வருடங்கள் இரு ஆரம்பித்தது. சுமத்தொழிற் சங்கத்தின் முதல் ஜனனம். எனது பயணமே மீண்டும் ஒரு போதுமேயில்லே. சிலகாலம் இப்படிச் ெ பின்டோ கதை மாறிற்று. விவசாயத் தினை வந்தேன். எனது ஒவ்வொரு பிறப்பையும் நீ
பயணம் செய்த பாதை மருத நிலம் அ வண்டிருந்துபாட குளிர்ந்து மணம் பரப்பிக் ஏர் பிடித்தவர் கையில் தவழ்ந்து ஏற்றம் ெ மகளிரும் என்னுேடு நண்பராய்ப் பழகின. அவர்க்கு ஊட்டினேன். கவிதையாய்க் களித்தனர். விவசாய விஞ்ஞானத்தைக் சுவைக்கக் கொடுப்பேன். அவர் அன்றலர்ந்த நிலத்தை பூவும்-பிஞ்சும், காயும்-கணியும், 6 செய்தேன்.
ஒவ்வொரு பிறப்பிலும் புத்தம் புது கட்டுரை என்ற மாலை சூட்டி மகிழ்ந்தனர் வாரியினறத்தனர் சிலர் தள்ளாடும்போது த சிலர். இவர்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்
இன்ருே பெருமிடர்களுக்கு மத்தியிலும் மூ ஆண்டுதோறுமே உங்களைத் தேடி வருகின்ே நின்றுபோமா? நான் நுாருவதாண்டும் மாட்டேனு? நீங்களும் அதைத்தான் உள்ளூர நண்பர்களே ஒரு சொற் கேளீர்!
மீண்டும் புத்தம் புதிய அறிவினுல் கட்டு மனமுவந்து முன்வர்ரீர். உங்கள் கருத்தையு உங்கள் வளர்ச்சியே எனது வளர்ச்சி; எனது ஆதலால் நேயரே காசு கொடுத்து எனக் செயல்களாலும் எனக்குப் புத்துயிர் அளிக்க சொல்லி விடைபெறுகின்றேன்.
প: *
*
용
*
* နုိင္ကို 器 器
歌 * 器 ထို့
நன்றி, வன
பிரசுரப்பிரிவு, கண்ணுேறுவ, பேராதனை.
S YS uu yyyS B BB S y BBB BBB B BB BB BBB BBB y u u BB u B BB S
 
 
 
 

Ay Ae ey0 As SyS SAyA SS Ye Se tee es sy yy y yrr yA SA S A S A SSy yy yy Sy Syyrq uA Su S
*கும். அன்றுதான் எண்து பயணம் அனுமதி பெற்றேன். 1906 இல் மீண்டும் பிறப்பதுதான்; மரணங் சன்றது இது ஆரம்பப் பயrம், க்களத்திலே தொடர்ந்து பிறந்து ங்கள் இன்றும் தரிசிக்கலாம்.
து வயல் சார்ந்த நிலம், அக்கே கொண்டிருக்கும் பூக்கள் குறையா, பற்றேன். அவர்தம் மைந்தரும், ர், ஆசான் தந்து அனைத்தையும் கட்டுரையாய் அவர் எஃனக்கண்டு
கலையிலே தோய்த்து அவர்க்குச் அறிவை என்றும் பெற்றனர். மருத ாள்ளும் - கொள்ளும் கொளிக்கச்
அறிவெனும் மலர்களால் கவிதை சிலர், ஒங்கிவளர வாழ்த்துக்கள் க்க விமரிசனம் செய்தனர் இன்னும்
"றிகள்,
ன்று மாதத்திற்கொருதடவையன்றி றேன். என் பிறப்பும் பயணமும் பிறந்து உங்கள் கைகளில் தவழ நினைக்கிறீர்களல்லவா? எனதருமை
ரை கவி எனும் மாலைகள் சூட்ட ம் கூறுங்கள். அதன்படி பிறப்பேன்.
கரம் பிடிப்பீர். எண்ணங்களாலும் வருவீர் என்று காத்திருப்பதாய்ச்
தங்கள் சேவையில் மகிழும், கமத்தொழில் விளக்கம்,
墨
ॐ
隱
န္နီမှိခဲ့
器、
స్ట్

Page 6
Lnd III til G6157o II, Il
த. சி
விவசாய உத்தியோகத்தர்,மா
தமது நாட்டில் முக்கியமாக, வரண் வலையத்தில், பம்பாய் வெண்காயச் செய்ன முக்கிய இடத்தை வகிக்கின்றது. இப். யிர்ச் செய்கை பெரும்பாலும் சிறு போக திலேயே மேற்கொள்ளப்படுகின்றது. பெரு போகத்தில் நாற்று மேடையைப் பராமரித் நாற்றுக்களைப் பெறுவது சிரமமான செ
1984-(A-1)
 

உலர் குமிழ் உற்பத்தி
வலோகநாதன் வட்ட விவசாய அலுவலகம், வவுனியா
ஐாகும். அத்துடன் தை, மாசி மாதங்களில் பணியின் தாக்கத்திலிருந்து பயிரைக் காப்பாற்றி எடுப்பது கடினம். பெரும்போ - கத்தில் பம்பாய் வெண்காயச் செய்கையை சின்ன வெண்காயம் பயிரிடும் இடங்கலசீல் மேற்கொள்வதற்கு பம்பாய் வெண்காடி உலர் குமிழ்களேயே நடுகைப் பொருளாக உபயோகிக்க வேண்டுல்,

Page 7
உலர் குமிழ் என்பது பம்பாய் வெண்காய விதையை நாற்று மேடையில் நட்டு, நன்கு பராமரித்து, 80 - 90 நாட்களின் பின் அறுவடை செய்து பதப்படுத் தி எடுக்கப்படும் குமிழ் களாகும். சிறந்த முறையில் உலர் குமிழ் உற்பத்தி செய்வதைப் பற்றி இப்போது கவனிப்போம். e Guri குமிழ் உற்பத்தியில் நாற்றுமேடைத் தயாரிப்பும், பராமரிப்புமே முக்கியமான இடத்தை வகிக்கின்றன.
உலர் குமிழ் உற்பத்திக்கு நாற்று மேடை தயாரிக்கும் காலம் :
வைகாசி மாதம் இரண்டாம் கிழமை யிலிருந்து ஆனி மாதக் கடைசி வரை நாற்று மேடைகளேத் தயாரிக்கலாம்.
நாற்று மேடை தயாரித்தலும் பராமரித்தலும்:
நாற்று மேடை போடும் தரையைத் தெரிந்தெடுத்தபின் அத் தரையை 3-4முறை உழுது கட்டிகளை உடைத்து சாறி மண்ணை நன்கு தூர்வையாக்குதல் வேண்டும். இத் தரைக்கு நன்கு உக்கிய மாட்டெரு அல்லது கூட்டெரு போதியளவு இடுதல் வேண்டும். நாற்று மேடை போடுவதற்கு 10-15 நாட் களுக்கு முன் பண்படுத்திய தரையை 1 அல் லது 2 முறை நன்கு நனைத்துவிட்டால் களை கள் முளேக்கும். பின் திரும்ப உழுது கட்டி களே உடைத்து மேடையைத் தயார் செய்ய லாம். இப்படிச் செய்வதால் நாற்று மேடை களில் உண்டாகும் களைகளில் ஒரு பகுதியைக் குறைக்கக்கூடியதாகவிரு க்கும். நாற்று மேடையை இரு முறைகளில் தயாரிக்கலாம்.
1. உயர் மேடை 2. பாத்தி முறை
1 plus Gipsynll ܝܓܗ பண்படுத்திய தரையில் 3 மீற்றர் நீள மும் 1 மீற்றர் அகலமும் 10-12 செ. மீற்றர் உயரமும் என்ற அளவில் மேடைகள் அமைக்க லாம். மேடைகளுக்கிடையில் 30 செ.மீற்றர்
அகலம் உள்ள வடிகால்களே அமைத்தல் போதுமானதாகும்.
2.

மேடை தொற்று நீக்கல் :
மேடைகளுக்கு மேல் குப்பை கூழங்களே அல்லது வைக்கோலைப் பரப்பி மேடை நன்கு சூடாகும்வரை எரித்து மே டையைத் தொற்று நீக்கலாம். எரித்து தொற்று நீக்க வசதியில்லாதவிடத்து ஒரு மேடைக்கு 40 கிராம் செம்புப் பூஞ்சண நாசினியைத் தூவி மண்ணுடன் கலந்து தொற்று நீக்கலாம்.
மேடைக்கு உரப் பசளே இடல் :
விதை இடுவதற்கு முன் ஒரு மேடைக்கு 80 கிராம் என்.பி.கே கலவையை இட்டு மண்ணுடன் கலந்து விடல் வேண்டும். இப் பசளேயை அடிக்கட்டாகப் பிரயோகிப்பதால் நாற்றுக்கள் ஆரம்பத்திலிருந்தே செழிப் பாகவும் வீரியமாகவும் வளரும்,
விதை தொற்று நீக்கல் :
1 கிலோ விதைக்கு 3 கிராம் செரசான் மருந்தை நன்கு கலந்து தொற்று நீக்கலாம்.
விதை விதைத்தல் :
விதைகளே வீச்சு விதைப்பாக விதைக்க லாம். அல்லது வரிசை விதைப்பாக விதைக்க லாம். வீச்சு விதைப்பாக விதைக்கும்போது ஒரு மேடைக்கு 50 கிராம் பம்பாய் வெண் காய விதையை எல்லா இடமும் சமமாக விழும்படி விதைத்தல் வேண்டும். விதைத்த பின் விதைகளை மண்ணுடன் நன்கு கலத்தல் வேண்டும். இப்படிக் கலந்த பின்பும் ஒரு பகுதி விதை மேலே தெரியும். இவற்றை நல்ல தூர்வையான மண்ணைத் தூவி மறைத்துவிடல் வேண்டும். இம் முறையில் 1 கிலோ விதை போடுவதற்கு 20 மேடைகள் தேவைப்படும்.
வரிசை விதைப்பாக விதைக்கும்போது, 10 செ.மீற்றர் இடை வெளியுள்ள நிரை களே 14 செ.மீற்றர் ஆழமுள்ளதாகக் கீறி அவற்றினுள் விதைகளே ஐதாகத் தூவி மண்ணினுல் மூடி விடுதல் வேண்டும். இம் முறையில் விதை இடும் போது ஒரு மேடைக்கு 40 கிராம் விதை இடக்கூடியதாக விருக்கும். ஆதலால் ஒரு கிலோ விதை இடுவதற்கு 25 மேடைகள் தேவைப்படும்.
கமத்தொழில் விளக்கம்

Page 8
மேடையில் விதைகளை இட்டபின் பூ வாளியால் நீர் உளற்றுதல் வேண்டும். நீர் ஊற்றியபின் வைக்கோல் அல்லது கிடுகி குல் மூடி விடுதல் வேண்டும். கிடுகினல் மூடினுல் நீர் தெளிக்கும்போது கிடுகை அகற்றி நீர் தெளித்தபின் திரும்பவும் மூடுதல் வேண்டும். வைக்கோலினுல் மூடி ல்ை வைக்கோலை அகற்ருது நீரைத் தெளி க்கலாம்.
விதைகள் 5 = 6 நாட்களில் முளைக்கத் தொடங்கும். விதைகள் முளைத்தவுடன் நிழலை அகற்றுதல் மிகவும் முக்கியமான தாகும். நிழலை அகற்ற ஒரு நாள் பிந்தின லும் முளைகள் நெடுத்து வீரியமற்றதாகக் காணப்படும் இப்படி வீரியமற்றதாகக் காணப்படும். நாற்றுக் கள் கூடு த லாக மடிந்துவிடும் அல்லது வீரியமற்ற நாற்று களாகவே வளரும். எனவே விதை விதைத்து 6 ம் நாள் நிழலை அகற்றுவது சிறந்தது. நிழல் அகற்றியபின் ஒரு நாளைக்கு இரு முறை நீரைத் தெளித்துவரல் வேண்டும். நீர் தெளிப்பதற்கு பூ வாளியைப் பாவித் தல் சிறந்தது. கூடுதலான வெப்பம் காற்று இருக்கும் நேரங்க ளில் வடி கால் க களுக்குள் நீரைப் பாச்சி மேடைகளைக் குளிர்மையாக வைத்திருக்கலாம். அத்துடன் மேடையைச் சுற்றி காற்றுத் தடை ஏற்படுத்துதல் சிறந்தது.
2. பாத்தி முறை:-
ஏனைய பயிர்களைப் போல் அல்லாது இப் பயிருக்கு கூடிய இடப்பரப்பில் நாற்று மேடைகள் தயாரிக்கவேண்டியிருப் பதால் பாத் தி முறை யில் தயாரிப் பது சுலபமானதாகும். இம் முறையில் நன்கு பண்படுத்திய தரையில் நீர்ப்பாசன வாய்க்கால்களை 3 மீற்றர் இடைவெளியில் அமைத்து 2 மீற்றர் அகலம் விட்டு புருவங் களைப் போட்டுப் பாத்திகளை அமைக்கலாம். இப்படி அமைக்கும்போது ஒரு பாத்தி கிட்டத்தட்ட 3 மீற்றர் நீளமும் 2 மீற்றர் அகலமும் உடையதாகவிருக்கும். இப்படி அமைத்த பாத்தியின் நடுவில் 3/2 பங்கிற்கு வாய்க்கால் இழுத்தல் வேண்டும். இப்படி
1984

வாய்க்கால் இழுத்த பின் பாத்தி ஒர் மேடையைப்போல் தோன்றும் இந்த வாய்க்கால்கள் மூலம் நீர் சென்று பாத்திக் குள் இருக்கும் மே டைக் குப் பரவிப் பா யக் கூடியதாக விருக்கும், மேற்படி முறையில் அமைத்த ஒரு பாத்திக்கு 50 கிராம் செப்புப் பூஞ்சண நா சினி யைத் துர வி மண்ணுடன் கலந்து தொற்று நீக்கலாம். ஒரு பாத்திமேடைக்கு 100 கிராம் என். பி. கே கலவையை அடிக்கட்டாக இடுதல் வேண் டும். இதன் பின் பாத்தியின் நடு வாய்க் காலைத் தவிர்ந்த ஏனைய இடத்திற்கு (மேடை போன்ற பகுதிக்கு) 60 கிராம் வெண்காய விதையை வீச்சு விதைப்பாக விதைத்து விதையையும் அடிக்கட்டுப் பச ளையையும் கையினுல் அல்லது கை முள்ளி ணுல் கிளறி மண்ணுடன் நன்கு கலந்து மட்டப்படுத்திவிடுதல் வேண்டும். அதிக ஆழமாகக் கிளறுதல் கூடாது. இப்படிக் கலந்து மட்டப்படுத்திய பின்பும் ஒரு பகுதி விதைகள் மேலே தெரியும். இவற்றை மறைக்க நல்ல தூர்வையான மண்ணே மேலே தூவலாம். ஒரு கிலோ விதை இடுவதற்கு மேற்கூறிய அளவான பாத்தி கள் 16 வேண்டும். விதைகளை இட்டுத்தயார் செய்தபின் பாத்திகளுக்கு நீரைப் பாய்ச்ச லாம். முளைக்கும்வரை ஈரம் காயாது 2-3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுதல் அவசியமாகும். நாற்று மேடைகளைக் கிடுகி ஞலோ அல்லது வைக்கோலினுலோ மூட வேண்டிய அவசியம் இல்லை 6-8 நாட்களின் பின்னர் நன்கு முளைத்துவிடும். விதைகளை நிரையில் போடுவதாகவிருந்தால் 10 செ. மீற்றர் இடைவெளியில் 1ஜ்செ. மீற்றர் ஆழத்தில் ஜதாகப் போட்டு மண்ணினுல் மூடலாம். ஆனல் கூடிய இடப்பரப்பு அதா வது மேற்படி மேடைகள் 20 வேண்டும்.
மேடைப் பராமரிப்பு:
முளைத்த நாளிலிருந்து 5-7 நாட்களுக்கு ஒருமுறை மங்கோசெப், டைதேன் எம். 45 போன்ற பங்கசு நாசினி ஒன்றை 20 கிராம் 10 லீற்றர் நீரில் கலந்து தெளித்து வரல் வேண்டும். அத்துடன் பூச்சி நாசினி ஒன்றையும் சிறிதளவு சேர்த்து விசிறலாம்,
3

Page 9
TTTS SSTTTCCuL LsqqMSTTM STMM SBDT S S BMBeBS S TTBMMT S TTeTTTTS EMTseTS e MqS S eMeeS Bee0S S TTTTsee S SBMeSeB SYYYMeT
தாய் வாய்க்கால்
TTTS sTTTTS TqTTTTS TLTTSYeMMMeS iMTTTS BeTMeTTTTS STTTTS MTTLLL SSS TTTTTTTTS S TeTTTTT S TTTSeee S LLeSAeTT S SDLek
 ைஇது ஆக வs ன் SeLeLeeLeeS BeSMMMSMSSS SS SqqMMTSASqMTMTqTMMqS S LTLLLLSSSqSSSLLTSSTMeS
་་་་་་་་་་་་་་་་་ -- SMMS LMLL S LMMM S MMTMS TLTTS SMT S TTT S TMeMSTS iBTTTMSSTqS S TLTLM SMS SAAA
பாத்திக்குள் நீர் செல்லும்
சிறு வாங்க்கால் - - - - - --
முளைகள் முளைத்துவரும்போது மடிந்த நிலையில்தான் நிலத்திற்கு மேலேவரும்: ஆதலால் நிலத்திலிருந்து மேல் வரும் முளையின் நுனி நிமிரும்போது சிறிதளவு கருகிக் காணப்படும். இதையிட்டுப் பயப் படவேண்டியதில்லை. நாற்றின் இரண்டா வது குருத்து 15-20 நாட்களில் வெளிவ கும். இப் பருவத்திலிருந்து நாற்றில் நோய் பூச்சித் தாக்கம் ஏற்படாது பாதுகாத்துவ ரல் வேண்டும். நாற்றுப் பருவத்தில் இரு க்கும்போது பணி கூடுதலாகவிருந்தால் காலையில் சூரிய வெப்பம் வருவதற்குமுன் நல்ல நீரினுல் பனி நீரைக் கழுவி
விடுதல் சிறந்ததாகும். தேவையான நேர
த்தில் களைகளைப் பிடுங்கி நாற்று மேடைக ளில் களை இல்லாது பராமரித்து வரல் வேண்டும். முதலாம் முறை களை கட்டிய பின் அதாவது 18-20 நாட்பருவத்தில் ஒரு மேடைக்கு 50-60 கிராம் ரி. டி. எம். வீதம் பிரயேகித்து நீர்ப் பாய்ச்சுதல் வேண்டும். உயர்ந்த மேடையாகவிருந்தால் 3 மீற்றர் 1 மீற்றர் அளவுள்ள மேடைக்கு 35-40 கிராம் ரி. டி. எம். தூவி நீர் தெளித்தல்
泰
ஆ
28
ශීය. தில்
| Gւ:
笠_列
கு!
LİGİ
@( நி1
亭á
G (ର{ இ

கேல் அவர் வம் வ ைஒன் ைஆ
IT
ாண்டும். திரும்பவும் 40-45 நாட் பருவத் மேற்படி உரப்பசளேயை மேற்படி தத்தில் 2ம் முறை பிரயோகித்தல் வேண்
eن
குமிழ் விளேவைத் துரிதப்படுத்தலும் மிழ்களைக் கடினப்படுத்தலும்.
நாற்று மேடையில் பயிர் 2மாதப் வமடைந்ததும் நீர்ப்பாசன இடைவெ யைக் கூட்டுதல் வேண்டும்.
சாதாரணமாக நான்கு நாட்களுக்கொ முறை நீர்ப்பாய்ச்சி வந்தால் அதை 6-8 ட்களுக்கு ஒருமுறையாக மாற்றி நீர்ப்பா ாத்தை மேற்கொள்ளுதல் வேண்டும். படிச் செய்யும்போது நாற்றுக்களின் ழ்கள் விரைவில் பழுக்க ஆரம்பிக்கும். துடன் குமிழ்களும் இறுக்கமடையும். வடை:- நாற்றுக்கள் 80-90 நாட்கள் தை அடைந்ததும் அறுவடையை மேற் ாள்ளுதல் வேண்டும். கைமுள், அல்லது எடியைப் பாவித்து அறுவடை செய்தல் டமானதாகும் அறுவடைக்கு முதல்நாள்
EGទ្ធិ ពិភា អំពៃ

Page 10
நீர்ப்பாய்க்தல் அறுவடைக்கு இலகுவாக இருக்கும். தாழுடன் அறுவடை செய்த குமிழ்களை ஒழுங்காக அடுக்கிப் பரவி வைத்தல் வேண்டுல்,
அறுவடை செய்யும்போது ஒரு சிறு குமிழையும் தவறவிடல் ஆகாது, அறுவடை செய்து வைத்த குமிழ்களை தாழ்கள் நன்கு காய்வதற்கும், குமிழ்கள் சிறிது உலர்வ தற்கும் இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் விடுதல் வேண்டும்,
சேகரித்தல்:- தாழ்கள் நன்கு காய்ந்தபின் காலே நேரத்தில் சின்ன வெண்காயம் பிடி கட்டுவதுபோல் கட்டுதல் வேண்டும் பிடிகள் ஒவ்வொன்றும் 10 - 15 கிலோ நிறை உடைய தாகவிருத்தல் விரும்பத்தக்கது. மேற்படி பிடிகள் கட்ட வசதிப்படாத இடத்து தனித்தனி சிறு பிடிகளாகப் பனை ஈக்கு வாழை நார், சணல் கயிறு முதலியவற் றைப் பாவித்துக் கட்டலாம். கட்டிய பிடிகளைக் காற்ருேட்டமுள்ள கொட்டில்க ளில் அல்லது வீட்டு விருந்தைகளில் கட்டித் தூக்கி விடுதல் வேண்டும். கட்டித்துரக்கு மிடம் வெயில் பிடிக்காததும் மழைத் தூவானம் பிடிக்காததுமான இடமாகவி ருத்தல் வேண்டும். -
 

பிடிகட்ட முடியாத குமிழ்களே வெயில் பிடிக்காததும் காற்ருேட்டமுள்ளதும் ஈரம் ஊருததுமான இடங்களில் ஐதாகப் பரவி விடுதல் வேண்டும்.
இப்படியாகச் சேகரித்துவைத்த குமிழ் களே மோதங்களின் பின் நடுகைக்குப் பாவிக் கலாம். சேகரித்து வைக்கும் காலம் அதிக ரிக்க அதிகரிக்க முளைதிறனும் கூடுதலாக விருக்கும், நல்ல முறைகளில் பராமரித்துப் பெற்ற குமிழ்களை சிறந்த முறையில் சேக ரித்து வைத்தால் 8 மாதங்கள்வரை வைத்தி ருந்து நடுகையை மேற்கொள்ளக்கடியதாக விருக்கும்:
மேடையை நன்கு பராமரித்து 80-90 நாட்கள் மேடையில் விட்டு அறுவடை செய்வதால் 8 மாதங்களுக்குமேல் சேமித்து வைக்கலாம்,
விளேவு:- நல்ல முளைதிறன் உள்ள விதைக ரேப்போட்டு நல்ல முறையில் பராமரித்து வந்தால் ஒரு கிலோ விதையிலிருந்து 100-125 கிலோ விளைவைப் பெறலாம். 7.5-10 கிலோ விதையிலிருந்து ஒரு ஹெக்ரர் நிலப்பரப்பில் நடுவதற்குத் தேவையான உலர் குமிழ்களைப் பெறலாம்.

Page 11
সুন্টু
விதை உற்பத்தியில் வில்
ଶକ୍ତି''' "* ୱି
தரம் குறைவதற்கான கார
இ
தடுப்பத ற்கான வழ
ଓଁ
15T. குகநாதன், (வி
சேவைக்காலப் பயிற்சி நிலை
தரமான, தூய்மையான விதைகளே உற்பத்தி செய்வது இலகுவான செயல் அல்ல. இதற்குப் போதிய தொழில்நுட்ப அறிவும், அனுபவமும், பணச்செலவும் தே வைப்படுகின்றது. எமதுநாட்டில் விதை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் ஏற்ப டும் செலவில் பெரும்பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்கின்றது. விதைத் தேவைக் கான பயிர் உற்பத்தியில் அதன் தூய்மை யையும், தரத்தையும் பேணுவதற்குக் கூடிய கவனம் செலுத்தவேண்டும், விதை உற்ப த்தியின் வெற்றி உற்பத்தி செய்யப்படும் விதையின் தூய்மையிலும், தரத்திலுமே தங்கியுள்ளது. விதையின் தரம், தூ ப்மை என்பன குறைவதற்கு பின்வரும் காரணி கள் ஏதுவாக இருக்கன்றன.
2 (1) பொறிமுறை மூலம் கலப்பு ஏற்படல் (
விதையின் தூய்மை குறைவதற்கு இது ஒர் முக்கிய காரணியாக இருக்கின்றது. பொ 2 تييه றிமுறை மூலம் கலப்பு ஏற்படுவதற்கு பின்
வரும் செயல் முறைகள் காரணமாக 2அமைகின்றன.
1.1. ஒரே இனத்தைச் சேர்ந்த வெவ்வேறு 2வர்க்க விதைகளை ஒரே விதைக்க ருவியினுல் நடுதல்
12. விதைக்கமத்தில் முதல் போகத்தின் (
போது பயிர் செய்யப்பட்ட அதே இனத்தின் வேறு வர்க்க விதைகள் முளைத்து தற்போதைய விதைப் பயிர் களுடன் கலந்துவிடல்,
13. விதைக்கமத்தில் களைகளின் விதைகக்
லப்பு ஏற்படுவதால்,

தையின் தூய்மை, னிகளும் அவற்றைத் மிமுறைகளும்
1. போ.), யம், கிளிநொச்சி.
學。
3.
གྱི་
ஒரே கமத்தில் வெவ்வேறு வர்க்க விதைப்பயிர்களேப் பயிரிட்டு அறுவ
டைசெய்தல், சூடு அடித்தல், காய
விடுதல், துப் புரவு செய்த ல், விதைத்தரம் பிரித்தல், பொதிசெய் தல் போன்ற செயல்முறைகளில் போதிய கவனம் இன்மையால், விதை சேகரித்து வைக்கும் சாக்கு, பெட்டி போன்ற கொள்கலன்களை ஒவ்வொரு பாவிப்புக்கு முன்பும் சரி யாகத் துப்பரவு செய்யாமை, ஒரே களஞ்சிய அறையில் இருந்து வெவ்வேறு வர்க்கங்களை விநியோ கம் செய்யும் போது, ஒரே களஞ்சிய அறையில் வெவ்வேறு வர்க்கங்களைச் சேமித்து வைப்பதால் , இயற்கையாகவே நடைபெறும் அயன் மகரந்தச் சேர்க்கையினுல் நிகழக்கூடிய கலப்புகள். விரும்பத்தகாத இயல்புடைய வர்க் கங்களுடன் கலப்பு ஏற்படல், நோய்களினுல் பாதிக்கப்பட்ட பயிர்க ளுடன் கலப்பு ஏற்படல். விதைக்காகச் செய்யப்படும் பயிருடன் அவ்வர்க்கத்திற்கு மாறுபட்ட பண்பு களையுடைய பயிர்களுடன் கலப்பு ஏற்படல். விதைக்கான பயிர்களே அதற்கு இசை வற்ற சூழல், மண்வளம், ஒளிக் கால ப்பேறுவேறுபாடுகள் உஸ்னம், உயர வேறுபாடுகள் உள்ள இடங்களில் தொடர்ந்து உற்பத்தி செய்யும் போது விதையின் பண்புகளிலும், தரத்தலும் மாற்றங்கள் ஏற்படு கின்றன,
கமத்தொழில் விளக்கம்

Page 12
(4) ஒரே மாதிரியான விதைகளைக்கெ ன்ட வேறு இனங்கள் ஒன்றுகக் கலந் விடுவதால், ( 5 ) விகாரத்தின் மூலம் புதிய இயல்புக தோன்றல் அல்லது காணப்படும் இ ல்புகள் குன்றுதல்/வேறுபடல்: (6) இலகுவில் கண்டுகொள்ள முடியா சிறு பிறப்பு இயல்பு மாற்றங்க காலப்போக்கில் பெருமாற்றங்க3 எற்படுத்தக் கூடியதாக அமைவதால் (7) குறிப்பிட்ட நோய்க்காரணி ஒன்றி புதிய குலவகைத்தோற்றம் அவ்வர் கத்தில் நோயை உண்டாக்குதல். ( 8) மூலவிதை உற்பத்தாளர் (Pla) Breeder) கையாண்ட வழிமுறைகளி தவறு ஏற்படுவதால்,
விதையின் தரத்தையும், தூய்மையையு பேணுவதற்கு கையாளப்பட வேண்டிய வ ប្រាឆ្នាគឺៈ(1) ஒவ்வொரு விதைப்பயிர்களுக்கும் ஏற் இசைவான சுவாத்தியமுள்ள இட களில் விதை உற்பத்தியை மேற்கொ ளல், ( 2) மண் சிறந்த நீர்வடிப்புடையதாகவும் வளமானதாகவும் நோய்களேத் தோற் விக்கும் பக்ரீறியாக்கள், பூஞ்சணங்கள் நிமற்ருேட்டுகள் அற்றதாகவும் இரு தல் வேண்டும், (3) விதை உற்பத்தக்காக அனுமதிக்கப்பட் விதைகளை (Approved Seeds) மட்டு பயன்படுத்தல், (4) அதே இனப்பயிர்கள் முந்தியபோக தில் செய்கை பண்ணப்படாத இடம கத் தெரிந்து எடுத்தல் ( 5 ) விதைக்கமங்களைத் தெரிவு செய்யு போது விதை உற்பத்தக்குப் பொறு பாக உள்ள அதிகாரிகளைக்கொண் பரிசோதனை செய்வித்து அனுமதி பெ தல் (6) விதைக்கருவியை உபயோகிக்கும்போ சரியான முறையில் துப்பரவு செய்ய பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தல் ( 7 ) ஒரு விதைக்கமத்தில் ஒரு இனப்பயிை மட்டும் உற்பத்தி செய்தல் விரும்பத்த கது. விதைக்கமத்தைச் சுற்றியுள்
1984

A
嵩
戮
童了
பொதுசன நூலகம் யாழ்ப்பாணம்.
கண்டத்தில், உற்பத்தி செய்யப்படும் அதே இனப்பயிரை சாகுபடி செய்வது மிகவும் விரும்பத்தக்கது. (8) சிபாரிசு செய்யப்பட்ட தனியாக்கல் (360-5gst Tib (Isolation Distance ) கொடுத் த ல், இணைப்பு ( 1 ) இல் வெவ்வேறு பயிர்களுக்கான தனியாக்கல் இடைத்தூரங்கள் கொடுக்கப்பட்டுள்-- ତା' ଉଥିt. (9) நோய்களால் பாதிக்கப்பட்ட பயிர்களே
உரிய நேரத்தில் அகற்றுதல், (10) விதை உற்பத்தி செய்யப்படும் பயிருக்கு வேறுபாடான இயல்புகளைக்காட்டும் பயிர்களே பிடுங்கி அகற்றுதல். (11) விதைக்கமத்தில் தானுகவே முளைக்கும்
பயிர்களே பிடுங்கி அகற்றுதல். (12) விதைப்பயிரை பயிரின் முக்கிய வளர்ச் சிக் கட்டங்களில் விதை உற்பத்திக்குப் பொறுப்பான அதிகாரியினுல் பரிசோ தனே செய்வித்து, அவரின் சிபாரிசுக்கு ஏற்ப வேண்டாத பயிர்களை அகற்றுதல் இணைப்பு (1) இல் பரிசோதனை செய்யப் டவேண்டிய முக்கிய வளர்ச்சிக்கட்டங் கள் கொடுக்கப்பட்டுள்ளன. விதைக் கமத்திலும் சுற்ருடலிலும் களேகளே அழித்து துப்பரவான முறையில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளுதல். {13} பயிர்ப்பாதுகாப்புக்காகச் சிபாரிசு செய் யப்பட்ட கிருமிநாசினி, பூஞ்சணதா சினிகளே சிபாரிசு செய்யப்பட்ட காலங் களில், சிபாரிசு செய்யப்பட்ட அளவு களில் ஒழுங்காக விசிறுதல், (14) அறுவடை செய்தல், காயவிடுதல், பத னிடுதல், பொதி செய்தல், களஞ்சியப் படுத்தல், விநியோகம் செய்தல் போ என்ற செய்முறைகளில் கூடிய கவனம் எடுத்தல், (15) உற்பத்தி செய்த விதைக்கு அதற்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் சான்றி தழ் பெறுதல் (16) விநியோகம் செய்ய முன் விதையின்
முளை திறனைப் பரிசோதித்தல், (7) களஞ்சியப்படுத்தல், விநியோகம் செய் தலில் விதைகள் கலந்துவிடாமல் இருப் பதற்குப் போதிய கவனமெடுத்தல், (18) உற்பத்தி செய்த விதையையும், அடிப்பு டை விதையையும் ஒரே காலத்தில் பயி ரிட்டு ஒப்பிட்டு நோக்கல்,

Page 13
Hauptformņog) ~igoroslao posuđịri og hipofi) (Jogosfòrnijs» og
quae og s os 9 %.9 % I I丁9@的图%。 Hugo (f) @ș~700 nosso og |- |-H.1990s), s’q’,f)ņijs» og : qui og og 7 % 9 %.9 %8goros), qi@ofo · Ľ 历06 o$80Z 1995, risi so okolornogoso寻)*..pois (no 图迫自母国海岛命。因与电9图阁g恩了směs of) faoin sorog) monaerog)图岛码))~ırasıtmiņos) jogo riņNoło學院9형 홍A576%%” lito@gsta qog'$60,
s@șaeolooginsosyo-zōsō fogossosoɛ)母岛崎妈妈??)
* T – sırı soos
コ 「Qい
「 ●C6 「Cへ
*學的 영9院) %%%g7 爾望塔*Q7劑 #3.&T,%T에 心經後論的 喀f )
道g@7习电图图
tự sự lo----
oo@soļog)
șogo 1907 岛rTMF%g-& o@sosog) §§§ 11o07.jpg瑜G○Q *朗总母心岛鹃) șogs foƯ7 每r?%8守-0 岛岛妲岛圈) șogo souTugogo00;009 odno so |rmg %), sigo-Tjosoɛ ɛɖʊ ɛ-nɔɔŋŋtinae *的岛哈心 sog)?§§ 1o07%>*
giữrag)--1090;',@y@gogi) quaeso?-700$ og 5ūrası soko 59 gosoșiirngoo ogo@o@șose
o lyooshri Nowoso
锯34): “gogoo os :
籌
 

(, , , , , , , • • • • • • • • • • •Q匈6浮与母T圈套!取母
000
logo.s.159 000 p.
¿No 002
o.s.sj sss () og
o soɔrɔ og sợco).jpg?
| smijo qao?--. Hop) qnfo@ŋ qi@şfi og saugos) opfo · p spling)so-(-)-ari som spoo) og].st3{s} ș@@@5ūra (pour
%s %s % I J
o đ(Cortoqas@șŵrī
spornijo qao?--.log) qino@ra qi@şfi og *} } }supos) oșf op
oqi so @rjparmuseos@soof) og
%9 %s % Zsg? If so isos cris) off • r
*岛岛增毛与阴) si „08 — 0ç oogs footipo
‘3Q9冷心岛&) neg — 0 增母鸡4母0797可
*母岛哈心岛&)
o col.soos doua igormso *岛岛澄心岛&)
哈恩g4907
Jørnso %6I-s
母岛喀心岛段 r. 496 - $9 ogog’ (fogoligo?
0 £
00塑
00ĵo
^ ^ To.
0&
008
009
f}f}母
¿Qurio
-090-igos:
*)
-in crosos,
念”
}
கமத்தொழில்

Page 14
(CIVEIH) ~700~70%) og go so s), qism-i (corn
soo-së) 00:1 %s %s %).홍城9형 「783년Tür) :? -唱母通守闾心图哥哥
gif@ @raqī sī gorf) iso ofn ijo“昭
1990s) s'Q's) posmus? og 3*3 037 %; ;%9 %657 Roo), qi@șĦ · p
saeHoS6.활6%;&伍o04 osolernosťogo1993, rTr) (1)
坦坦QQQ母舅潮77吋場&穹Qö*義的 起그7니7%, 73%C3 习习剧/P*Q5997劑占說L*Q9己g@明o/a Qシ」*g**院3에 3773월 현 영的.呜呜呜心49月949呎T
「7 %09
AT 536 「09
현7r7.5Tr3g) A&J(37
*gミ**gg 「Qミ「7トg QB 唱或29409混9) 宿毛5777的O59
母09净心与阳) *4907 占97%P008008 s *ö §§§ 11o07 1ĝo smlo %99-L 每仓增七岛鹃) soos 1907.199€ 00ę009 £(6959 gg%9ュ “3Q9%守岛!!?可旧95972了守才可 电0母取g4907藏书承P oooooooo (ya’q’yı) gael??--saeg
%"577习99@@母喝479恩圈遇母岛也母驴
ミebsg g
osnuo 1997 so :)
o.||5ūrį
1984-(A-2)

|
வாதுசன நூலகம்
|2:973 역/7353-7& ??命97母哈—74闽g 『」g 00%%9 % 6 % ÇI
# 72%9혁7 胡) 49的总领
199 (f)o)?--109 Rosso · 阎779D77匈将F?
osoɛ 000 I 269 %s %01
-ŒUTTg)
羽过虽g)!@@@可
(109f9qīfn smog) ~7000 TO ĶĪNo 979唱—4?g)
《현744홍3 000r 「 「 %守
"g7(gJa z7&Og” 习过D圈时习95
!???可阿迪7圆
ogros), 1,9 ugŤ ogill 13 Og%s %s %6
*Hiĝo ĝi 的心—79习取时%
gsggQシ
¤ Tog), qi@şfi · 阿7RODr797阿明F
08-08河觐4%习) oqi so s), q7@şfā -
G\ჯ
TJ 398 - 89 rT sSS 「 CD9 si 696 - Ş9 Jg09
阳9谢志与阳) 邯姆妈490749羽
的Q9P心母) 母祝吗4的0749羽
“屯仓电心与阳) £§ 1o07.199€
“3Q9塔心的阳) soog' (1907. gormsg=
() I
0 I
0 I
009
()?
& ...
| 02
0 09 I
它275
o soɔ fɔ sɛ=
寇!哈哈09避
*T74塔
sos
* [ [
°0 I

Page 15
வீட்டுத் ே
ச, த, பத்மந
உதவி விவசாயப் பணிப்பாளர் (வி
நாட்டில் இன்று நாளுக்கு நாள் அதிக ரித்து வரும் வாழ்கைச் செலவைக் குறைப்ப தற்கு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு வீட்டுத் தோட்டம் அத்தியாவசியமான தாகும். கிராமப்புற வாசிகளென்ருலும், நகரப்புற வாசிகளென்ருலும் காய்கறி, இலக்கறி, பழவகைகள் முதலியவற்றில் அன் ருட வீட்டுத் தேவையப் பூர்த்தி செய்ய நல்லதொரு வீட்டுத் தோட்டம் மிகவும் உத வியாக இருக்கும். வீட்டில் தரிசாக இருக்
கும் நிலத்தையும், கிடைக்கக்கூடிய கழிவுப்
பொருட்களையும் பிரயோசனப்படுத்தவும், ஒய்வு நேரங்களே வீணுக்காது நல்ல முறையில்
O
(ଇ
+
 

KAWASAN
వీణ 4్న
தாட்டம்
ாதன், ரிவாக்கம்), கிளிநொச்சி.
சலவழிக்கவும் விட்டுத் தோட்டம் வழி குக்கும். விட்டுத் தோட்டச் செய்கையை மற்கொள்ளும்போது குடும்பத்தை நடாத் ம் நளாந்தச் செலவு குறைக்கப்படுவதுடன் ருவாயும் அதிகரிக்கும். வாழ்க்கைத்தரம் யரவும் வழியுண்டு.
'ட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவமும்
631 63 103:57510:
வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து ஒரு குடும்பத்துக்குத் தேவையான நிறை வுணவை வழங்குகின்றது, மரக்கறி வகை கள், கிழங்குவகை, பழப்பயிர்கள் இடம் பெறுவதால்,
கமத்தொழில் விளக்கீம்

Page 16
சமச்சீரான உணவு, முக்கியமாக புர தேவையைப் பூர்த்தி செய்கின்ற திட்டமிடப்பட்ட ஒரு வீட்டுத் தே டத்தில் அவரையினப் பயிர்களுட கணிப்பொருட்களும் உயிர்ச்சத்துக்க கிடைக்கின்றன.
நோயற்ற, பழுதடையாத புதிய பு கறி, பழங்கள், இலைக்கறிகள் கிடை உதவுகின்றது. அத்துடன் பூச்சி, பூ சன நாசினிகள் விசிறப்படாத மரக் வகைகளும் கிடைக்கும். இதனுல் உ நலம் குன்றுவதைத் தடுக்க முடியும்.
குடும்பத்தின் அன்ருட வாழ்க்ை செலவைக் குறைத்து வருவாயைக் கூ கின்றது.
வீட்டைச் சுற்றியுள்ள வெளிய இடங்களையும், இயற்கை வளங்களே! சகல கழிவுப்பொருட்களையும் பிரே சனப்படுத்த உதவுகின்றது.
வீட்டு வேலிகளில் முருங்கை, அகத் சண்டி, முகட்டை, தூதுவளே போ இலைக்கறிப் பயிர்களையும் வளர்க்கல
நகர்ப்புறங்களில் சட்டிகளில் தக்க கறிமிளகாய், கத்தறி போன்ற மரக் களையும், வல்லாரை, பொன்னுங்கா போன்ற இலைக்கறி வகைகளையும் நா
a3rrLíb.
வீட்டுப் பெண்களுக்கும், மற்றும் டில் உள்ளோருக்கும் ஒய்வு நேரங் பயனுள்ளனவாக அமைய வழியுண்
களைகட்டுதல், பூச்சி புழுக்களை கைய அகற்றுதல் போன்ற வேலைகளை ஒ நேரங்களில் செய்யலாம்.
சிறந்த ஒரு பொழுது போக்கும், உ பயிற்சியுமாகும்.
சுற்ருடலைச் சுத்தமாகவும், சுகாத
துக்கு ஏற்றதாகவும் வைத்திருக்க வாகின்றது.
1984

ந்தி, ன்ற Th.
கறி “၉:ဏ္ဍိ]
ll.
მიზu_°-
கள்
டு.
L-fð
ஒர் து
வீட்டுக் தோட்டத்தை ஊக்குவிக்க கமத்தொழில் தின க்களம் எடுக்கும் நடவடிக்கைகள்
--
இ
நடுகைப் பொருட்களை விநியோகம் செய் தல். வீட்டுத் தோட்ட விதைப் பைக் கற்றுக்களை விற்பனை செய்தல், மற்றும் இளைஞர் விவசாயக் கழகங்கள் மூலமாக நாற்று மேடைகள் போடுவித்து நாற்றுக் களை விற்பனை செய்ய ஊக்கம் கொடுத்
தல .
வீட்டுத் தோட்டம் பற்றிய பயிற்சி வகுப்புக் களை கமக்காரர்களிடையே நடாத்துதல்.
கமக்காரரை நேரில் சந்தித்துத் தோட் டங்களைப் பார்வையிட்டு அறிவுரை வழங்குதல். கிடைக்கக்கூடிய நிலம், நீர் போன்ற மூலவளங்களுக் கேற்றவாறு திட்டம், அமைத்துக் கொடுத்தல்,
பெரிய நில உடமை உடையவர்களுக்கு
ஏக்கர் வரையான தோட்டம்.
மாடி வீடுகள், சேரிகள், குடிசை வீடு களுக்குபொலிதீன் பைகள், சாடிகள், சட்டிகள் போன்றவற்றில் வளர்ப்பதற்கு ஏற்ற அறிவுரை வழங்குதல்.
வரையறையான நில உடமை உடைய வர்களுக்கு
பரப்புக் கணக்கில் தோட்டம்,
சந்தைப்படுத்தல், சேமித்தல் பற்றிய அறிவுரை. பண்ணை மகளிர் விரிவாக்கத் திட்டத்தின்கீழ் மேலதிகமாக உள்ள மரக்கறிகளையும், பழங்களையும் பாது காத்து பற்ருக்குறையான காலங்களில் பாவிக்க பயிற்சி வழங்குதல் (வற்றல், ஜாம், பழரசம், அச்சாறு, ஊறுகாய்). நாற்று மேடைகள் தயாரித்தல் போன்ற முயற்சிகள் சம்பந்தமாக் தொழில் நுட்ப அறிவுரை வழங்குதலும், செய்து காட்டுதலும்.
1.

Page 17
-- வீட்டுத் தோட்டம் பற்றி இலகுவான முறையில் விளங்கிக் கொள்ளக் கூடிய தாக துண்டுப் பிரசுரங்கள் வெளியிடு தல். வானெலி, தொலைக்காட்சிச்
விரிவாக்க ஆலோசனைகள் :
--
2
சேவைகளில் வீட்டுத் தோட்டம் பற்றி அறிவுரை வழங்குதல்.
விரிவாக்க நடிவடிக்கைகளின் கீழ் பின்
வரும் விடயங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளைத் திணைக்கள அதிகாரி
தியமைததல்.
களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள தோட்டங்களை திருத்
உற்பத்திப் பொருட்களை பிரயோசன மான வழிகளில் பிரயோசனப்படுத்த அறிவுரை வழங்கலும், செய்து காட்ட
G332I LD .
புதிதாகத் தோட்டங்களை உருவாக்க ஊக்குவித்தல். பயிர் தெரிவு, பயிர்ச் செய்கைப் பராமரிப்பு முதலிய தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்.
கிராமங்களில் உள்ள குடும்பங்களையும், குடும்பங்களிடையே உள்ள வளங்கள், வசதிகளையும் கண்டறிந்து அவற்றுக் கேற்ற முறையில் திட்டங்களை வகுத்துக்
கொடுத்தல்,
திட்டமிடப்பட்ட ஒரு வீட்டுத் தோட் டத்தில் கீழ்க்காணும் அம்சங்கள் முக்கிய மாகக் கவனிக்கப்பட வேண்டியவை.
குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை யைப் பொறுத்து, போ ஷா க் குத் தேவைக்கு எற்றவாறு குடும்பத்தின் நாளாந்தத் தேவையைப் பூர்த்தி செய்
தல்.
இலைக்கறி வகைகள், இடம் பெற வேண் டும் (பசளி, வல்லாரை, பொன்னுங்
காணி, கீரை, அகத்தி).
மிளகாய், வெண்காயம், கறிவேப்பிலை, கடுகு,சீரகம் போன்ற வாசனைப் பொருட்
களின் ஒரு பகுதியையாவது செய்ய வேண்டும்.
பூர்த்தி
행
十

பப்பாசி, மாதுளை, வாழை போன்ற பழப்பயிர்கள் இடம் பெற வேண்டும்.
ஒரு எலுமிச்சை அல்லது லெமன் இருக்க வேண்டும்.
சூழல் சுவாத்தியத்திற்கு எற்ப, குறிப் பிட்ட சூழலில் வளரக்கூடிய மரக்கறி வகைகளைத் தெரிவு செய்ய வேண்டும். அத்துடன் குடும்பத்தவரால் விரும்பி உண்ணக் கூடியதாகவும், சமச் சீர் போ ஷாக்கு உணவைப் பெறக்கூடிய தாகவும் இருக்க வேண்டும்.
எமது பிராந்தியத்தில் வீட்டுத் தோட் டங்களை அமைக்கும் பொழுது பின்வரும் அம்சம்களைக் கருந்தில் கொள்வது நன்மை பயக்கும்.
சிறிய, கலப்பு முறைப் பயிர்ச் செய்கை முயற்சிகள் எமது சூழலுக்கு உகந்தவை.
பயிர்ச் செய்கையுடன், கால்நடை வளர்ப்பு முயற்சியும் ஒருங்கிணைந்து செயற்படுத்தப்பட்டால் ஒன்றுக் கொன்று உடந்தையாக இருப்பதுடன் முயற்சி பெரு வெற்றி அளிக்கும்.
எமது சூழலுக்கு உகந்த பயிர்ச் செய்கை முயற்சிகள் வெவ்வேறு பயிர் வளர்ச்சி அமைப்புக்களைக் கொண்டதாய் அமை வது சிறந்தது. அதாவது உயரத்தில், உருவ அமைப்பில், வேர் செலுத்தும் ஆற்றலில் மாறுபட்டிருத்தல், சூரிய வெளிச்சத்தையும், சூரிய சக்தியையும், அத்தோடு நிலத்துக்குக் கீழ்காணப்படும் பயிருக்கு பிரயோசனப்படக் கூடிய நீரை யும் அதிகளவு பிரயோகிக்க கூடிய முறையில் பயிர்களைத் தெரிவு செய்தல் முக்கிய அம்சமாகும்,
ஆழமாக வேரோடும் பயிர்கள் ஆழத்தில் உள்ள நீரை உறிஞ்சுவதோடு மட்டு மல்லாமல் இலைகள் மற்றும் பாகங்கள் சிதைவடையும் பொழுது தரையில் மேற்பகுதியில் செறிந்த சேதன ப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ள உதவுகின்றன.
கமத்தொழில் விளக்கம்

Page 18
+ தோட்டத்தில் மேல் மண் பெரும்பாலும் மூடி மறைக்கப்பட்டு இருப்பதால் கடும் மழையினல் ஏற்படக்கூடிய மண் அரிப் புத் தடுக்கப்படுவதோடு, கூடிய வெப்பத் தால் ஏற்படக்கூடிய உலர்வையும் தடுக்கும். இதனுல் தோட்டத்தில் ஒரு மிதமான உஷ்ணம் நிலவுவதற்கும், உயர்ந்த சாரீரப்பதன் நிலவவும் ஏதுவா கின்றது.
+ களை வளர்ச்சி மட்டுப்படுத்தப் படுகின்
நிறது.
+ சார்ந்த பயிர்த் தெரிவுகள் பரஸ்பரம் பயிர் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் உத வும். உ-ம்: அவரையினப் பயிர்கள் உடன் இருக்கும் பயிருக்கும், பின்வரும் பயிருக்கும் தேவையான தழைச் சத்தை அளிக்க உதவும்.
+ மிக முக்கியம்: கலப்பு வீட்டுத் தோட் டத்தில் இடம் பெறும் பயிர்களில் அனேகமானவை இயற்கையாக அந்தச் சூழலுக்கு உகந்தவையாகவும், பாரம் பரியமாகச் செய்யப்படும் பயிர்களாக வும் அமைவது சிறந்தது.
+ மேற் குறிப்பட்ட அம்சங்களைக் கவனத் திற்கு எடுத்தால் பின்வரும் பலாபலன் கள் கிட்டும்,
அ இரசாயன நாசினிகளும், வளமாக்கிக ளும் தேவைப்படமாட்டா அல்லது தேவை குறைக்கப்படும். ஆ தோட்டங்கள் தாமாகவே தமக்கு உர
மிடுகின்ற சூழ்நிலை உருவாகும். - தொடர்ச்சியான சேதனப் பொருட்
களின் நேரடிச் சேர்க்கை. - அறுவடை மற்றும் பதனிடும் முயற்சிக ளின் போது கழிக்கப்படும் சேதனப் பொருட்களின் சேர்க்கை. - வீட்டில் வளர்க்கும் கால்நடைகளிலி ருந்து பெறப்படும் கழிவு களின் சேர்க்கை,
- வீட்டுச் சமயலறைக்குள் பெறப்படும்
கழிவுப் பொருட்களின் சேர்க்கை.
1984。

வாதுசன நூலகம் urrybűUrteti.
கூட்டுப் பயிர்ச் செய்கைகள் சில சந்தர்ப் பங்களில் பூச்சி, புழுக்களை இயற்கையா கவே கட்டுப்படுத்த வழிகோலும்,
உதாரணம் :
தாவரம்/பொருள் கட்டுப்படுத்தப்படும்
பீடைகள்
தக்காள் தெள்ளு வண்டு
Ꭶ5fᎢ LᎫ LᎠᎱᎢ ᎧᏡᎢ இலை அரி பூச்சிகள்
கறிமிளகாய்.
செவ்வந்தி. அழுக்கவைன், நீள்மூஞ்சி
வண்டுகள்.
மரச் சாம்பல் எறும்பு, அழுக்கணவன்,
வண்டுகள், தவழும் பூச்சிகள்.
வீட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருட்
களைச் சேர்த்து விவசாயி தானுகவே நாசினி களைத் தயாரிக்கலாம், உதாரணம் :
十
சில தாவர பகுதிகள் பீடைகளைத் தள்ளி வைக்க உதவும்.
பொருட்கள்:
புகையிலை, வெங்காயம், தக்காளி இலை கள், காரமான மிளகாய்,
リ豪)@)@」 。 நன்கு அரைத்துப் பெறக்கூடிய திரவத் தைப் பிழிந்து எடுக்க வேண்டும். திர வத்தை நீருடன் 1: 1 என்ற அளவில் கலந்து விசிறலாம்.
பொருட்கள்:- சவர்க்காரம், மண்ணெண்ணெய், நீர்க் 5663)6.
Ꭿ5 ᎧᎧᎧᏐᏈᎠ ᎧᎥ : -- சலவைச்சவர்க்காரம்- கோப்பை மண்ணெண்ணெய் - மேசைக்கரண்டி தண்ணீர் - 01 லீற்றர் இவற்றை நன்கு கலந்து விசிறவும். உறிஞ்சும் பீடைகளுக்கு ஏற்ற தொடு நாசினி.
3.

Page 19
அ பொருட்கள்:-
சிகரெட் = 81 பைக்கற் (20) முட்டை - 02
= 02 மேசைக்கர ண் டி தண்ணீர் கிருமி அகற்றும் ஒரு துளி சவர்க்காரம் வினுகிரி U2 மேசைக்கரண்டி
ஆ கலவை தயாரித்தல்:-
சிகரெட்டின் கடதாசியை அகற்றி புகை பிஃத் துரளே ஒரு வாளியினுள் போடவும். இரண்டு கோப்பை தண்ணிரைச் சேர்த்து பதினைந்து (15) நிமிடங்கள் கொதிக்க வைக்க வும். கலவையைப் பின்பு வடித்து எடுக்க வும் மற்றுமொரு வாளியில் 08 மேசைக் கரண்டி எண்ணெய் 02 மேசைக்கரண்டி வின கிரி 02 முட்டை ஆகியவற்றை நன்கு சேரும் வரை கலக்கவும். இரண்டு வாளியிலுமுள்ள கலவையினை ஒன்று சேர்த்துக் கலக்கவும். இறுதியாக விசிறுவதைச் சுலபமாக்கு வதற் காக ஒரு துளி கிருமி அகற்றும் சவர்க் காரத்தைப்போட்டுக் கலக்கி நன்கு விசிற வும்.
ஒரு வீட்டுத் தோட்டத்தில் இடம்பெ றும் பயிர்கள் நடப்படவேண்டிய இடங்கள் அ ஈரலிப்பான இடங்களுக்கு:-
தண்ணீர்த்தொட்டி, நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு அண்மையில். வாழை, இலைக்கறிவகைகள்.
ஆ உலர்ந்த இடங்களுக்கு:-
பருப்பு வகை, மரவள்ளி, பலா, முந் திரிகை, கொய்யா, ம்ா, புளி, பப்பாசி.
இ பந்தலுக்கேற்ற பயிர்கள்:-
1 படரும் பருப்பு வகைகள் - இராணி
அவரை, பயற்றை.
2 படரும் பழ, மரக்கறிகள் - பாவல்,
புடோல், கெக்கரி,
14

geg
3Hیکہ
을
பந்தலின் கீழ் 6 வ ர ச்சு டி பு வற்ருளே, மற்றும் கிழங்குகள், கீரை, கடுகு, கங்குன்,
சிறந்த உயிருள்ள வேலிகளாக அமையக் கூடிய பயிர்கள்:- முருங்கை, மரவள்ளி, அகத்தி, அன்னசி,
களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உத வும் பயிர்கள் வற்ருளே, மரவள்ளி,
வயதில் முதிய வளர்ந்த ஒருவருக்கு நாளாந்தம் தேவைப்படும், ஒரு வீட்டுத்
தோட்டத்திலிருந்து பெறக்கூடிய உணவு அளவுகளைக் கீழே காணலாம்.
உடலப் பாதுகாக்க உதவும் உணவுகள்:- (நல்ல கண்கள், சிறந்த பல், மினுங்கும் தோல் நிலைக்க உதவும்) 1 பச்சை இலைக்கறி, மஞ்சள் மரக்கறி ஒரு கோப்பை பச்சையாக அல்லது அரைக் கோப்பை சமைத்தது. நாளொறு க்குக் குறைந்தது ஒரு 5ւ-Յծ oմ.
2 உயிர்ச்சத்து நிறைந்த பழம்
பப்பாசிப்பழமாயின் - ஒரு பெரிய துண்டு குறைந்தது நாளொன்றுக்கு @@ ಟ್ರಿ L-GÖ೩!
சக்தியைத் தரும் உணவுகள்:-
கிழங்கு வகை-ஒரு கோப்பை (பிசையப்
பட்டது) நாளொன்றுக்கு குறைந்தது மூன்று 35Ꮮ--ᎶᏡᎧᏗ ,
உடலே வளர்க்கும் உணவுகள்:-
முட்டை - வாரத்துக்கு 06
பருப்பு வகை - , கோப்பை -
நாளொன்றுக்கு.
குறைந்தது மூன்று தடவை.
கமத்தொழில் விளக்கம்

Page 20
ஒப்பு இல் '
புலோலியூர் பொன
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் (Mayans சப்போரெக் (Zpotecs) மக்கள், லூசிந லூக்கீனு, என அழைக்கப்பட்ட அவரை யினத் தாவரத்தை, தம் அன்ருட வாழ்க் ଈପ୍ସି) ଅsuffl) உபயோ கித்த னர். இத்தா வரத்தின் தாயகம் மெக்சிக்கோ, லூகயிநா வர்க்கங்கள் நாளடைவில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா ஆகிய தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவின. பிலிப்பீனியர் லூகயிநாவுக்கு இப்பில் - இப்பில்' என நாமமிட்டனர்.
லூகயிநாவில் பல இனங்களும் வர்க்கங் களும் உண்டு. மரவேலைக்கும், கடதாசிக் கைத்தொழிலுக்கும், கரிக்கட்டித் தொழி லுக்கும், விறகிற்கும், வாயு வேகத் தைத் தணிப்பதற்கும், சீர்குலேந்த குன்றுகளின் சுற்ருடலைச் சீர் திருத்தவும், நிழலிற்கும், அழகிற்கும், கால்நடை மேய்வதற்கும், கால்நடை வெட்டுத் தீனிக்கும் தகுந்த வர்க்கங்கள் லூகயிநாக் குடும்பத்திலுண்டு. மரவேலைக்குரிய வர்க்கம் 20 மீற்றர் (6) அடி) உயரத்திற்கும் ஏனையவை படிப்படியாக உயரத்தில் குறைந்தவை. கால் நடைக்கும் ஊடு பயிர்ச் செய்கைக்கும் உகந்தவை, ஐந்து மீற்றர் ( 15 அடி உயரத் திற்கு
Գյ6ITIT Ձ/ հծք :
இலங்கை யைக் கவர்ந்த வர் க்கம் லூகயிநா லூகோ செபாலா (Leucaena Leucocephala (lam ) devit) g) si ol i di 5 Lh கோப்பி, கொக்கோ, சிங்கோனு, வனிலா ஆகிய பயிர்களுக்குத் தகுந்த நிழல் கொடுப் பதால் சாவகத்தீவிலிருந்து கொ என் டு
1984

இப்பில் இப்பில்"
Tësoi ui LDI (5 fis56.JIT3:5i
வரப்பட்டது. நோயுற்று மாண்ட கோப்பி யுடன் லூகயிநாவும் கைவிடப்பட்டது
அண்மையில் லூகயிநா புத்துயிர் பெற்று பேருடனும் புகழுடனும் "இப்பில்-இப்பில்' என்ற நாமத்துடன் இலங்கையை வந்த
டைந்தது.
லூகயிநா 600-1700 மில்லி மீற்றர் (25-60 அங்குலம்) மழை வீழ்ச்சியுள்ள பிரதேசங்களில் சிறப்பாக வளரும் பத்து அங்குல மழையுடன் பாங்காக வளரக்கூடிய தாவரம். ஏழெட்டு மாதங்களுக்கு மழை யில்லா விட்டாலும் லூகயிநா மடிந்து போகா, சுண்ணக் கற்பாறை தொட்டு கண்ணக் கருமணல் மண்ணுள்ள தரை வரை தனித்து நின்று தாமாக வளரக் கூடிய தாவரம். ஆகவே கல் பிட்டி தொட்டு கொக்குத்தொடுவாய் மட்டுமுள்ள சுண்ணக் கற்பிரதேசத் தரிசு நிலங்களில், தயார் செய்யப்பட்ட லூசயிநா வித்துக்களை முன் மாரியில் விதைத்தால் நாடு செழிக்கும்.
நோய் நொடிகளை எதிர்க்கும் சக்தி வாய்ந்த லூகயிநா, வெட்ட வெட்டத் தழைக்கும் ஆடு, மாடு கடித் தாலும் உடனடியாகத் தளிர்க்கும். இத்தாவரத்தின் வேர்கள் சாகுபடி செய்யப்படும் பயிர் களுடன் நீருக்கும் பசளைக்கும் போட்டி டோடுவதில்லே. அதன் ஆணி வேர் ஆழச் சென்று நீரையும், கணிப்பொருட்களையும் பெருமளவு பெற்றுக் கொள்ளும் பக்க வேர்களும் சாகுபடி செய்யப்படும் பயிர் களின் வேர்களிலும் பார்க்க ஆழமாகச் செல் வ6 தரை மட்டததிலிருந்து சில அங்குலங்களுக்குக் கீழ் உள்ள வேர்கள்
15

Page 21
மண்ணிற்கு நைதரசன் (Nitrogen) வழங் குவன. லூகயிநா வருட மொன்றுக்கு ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்திற்கு தன் தரை மட்ட வேர்கள் மூலம் 500 இருத்தல் நைதரசனை நன்கொடையாகக் கொடுக்கும். இது ஒரு ஏக்கருக்கு 2500 இருத்தல் அமோனியம் சல்பேற் இட்டதற்கு சமனுகு மெனக் கொள்ளலாம். ஆகவே லூகயி நாவை சாகுபடி நிலங்களில் பயிர் களிடையே ஊடு பயிராகவும், மதிலோ ரங்களிலும் மனேக்கருகாமையிலும் நாட்டி நன்மை பெறலாம்.
நிலத்தில் நீர் பற்ருக்குறை ஏற்படும் போதும், அதிவெப்ப காலத்திலும், குளிர் காலத்திலும், இருளிலும் லூகயிநா இலைகள் துயிலச் செல்வது போல் மடிந்து குவிந்து கொள்வன. இத்தாவரத்தின் தளிர், தண்டு, காய்களை ஆடு, மாடு, எருமை, முயல், பன்றி, கோழி ஆகியன இரசித்து உண்ணும். லூகயிநாக் காய்கள் முதிரும் பருவத்தில், மிளகாய், தக்காளி, வெண்டி பயற்றங்கா யைப் பாழாக்கும் பயிங்கிளிகள், அவற்றை வெறுத்து லூகயிநாக் காயின் பருப்பிற்குப் போட்டி போடும். மெக்சிக்கோ, இந்தோ னேசியா மக்கள் இத் தாவரத்தின் தளி ரையும், பிஞ்சையும் சமையாது சாப்பிடு வார். இலை தளிர்களில் 27-34 சதவீதம் புரதமுண்டு.
'அளவுக்கு மிஞ்சினுல் அமிர்தமும் நஞ்சென்ருல் போல் லூகயிநாத் தண்டு, தளிர், இலை, காய் ஆசியவற்றை கால் நடைகள் தொடர்ந்து தனிப்பட்ட தீனியாக மூன்று மாதங்களுக்கு மேல் உட்கொன்டால் ரோமம் உதிரும். கோழிக் குஞ்சுகள் இன விரு த் தி யடைந்து முதிர்ச் சி யடையா. இதற்குக் கார ண ம் லூகயிநாவிலுள்ள மிமோசீன் (Mimosine) ஆகும். ஆகவே மற்றும் தீனிகளுடன் லூகயிநாவை 30
16

சதவீதம் கலந்து கால் நடைகளுக்குக் கொடுக்கலாம். தணிப்பட்ட முறையில் லூகயிநாவை மூன்று மாத காலத்திற்கு மேல் தொடர்ந்து கால்நடைக்கு ஊட்டுதல் தகாது.
லூகயிநாவின் வித்துக்கள் விரைவில் முளேப்பதில்லை. தண்டுகளும் தழைப்பது மிக மிகக் கடினம், முதிர்ந்த லூகயிநா வித்துக்களின் மேல் கொதி நீர் (80° சீ அல்லது 1769 ப) ஊற்றி, இரண்டு மூன்று நிமிடங்கள் ஊறவிட்டு, பின் வெய்யில் உலர்த்தி நாட்டினுல் எட்டு நாட்களில் முளைகள் தோன்றும்
இவ்வாருன பல்வேறு பலாபலன் தரும் ஒப்பில்லா “இப்பில்-இப்பில்' தாவரத்தைத் தரிசு நில மெல்லா ம் நாட்டினுல் நாடு செழிக்கும்.
(மரம் வளர்ப்பவன் இவ்வுலகில் புகழை யடைகின்றன். மறு உலகிலும் பல நன்மை களைப் பெறுகின்றன். பித்ருக்கள் அவனைக் கொண்டாடுகிறர்கள். ரிஷிகள், பித்ருக்கள், தேவர்கள் மற்றும் அதிதிகள் முதலானே ருக்குப் பல உதவிகள் புரிந்தவனுகின்றன். மரங்களின் புஸ்பங்களால் தேவர்களும், பழங்களால் பித்ருக்களும், நிழலால் அதிதி களும் திருப்தியடைகின்றனர். தேவர்கள் கந்தர்வர்கள், மனிதர்கள், கின்னர்கள், ரிஷிகள் முதலானுேர் மரங்களில் தங்கு கின்றனர். மரம் வளர்த்தவன், யாகம் செய்தவன், உண்மை பேசுபவன் ஆகியோர் அனைவரும் சுவர் க்கம் சென்று அங்கு தேவர்களால் கெளரவிக்கப்படுகின்ருர்கள்);
போர் முடிந்த பின் ஆட்சிப் பீடம் ஏறும் தரும புத்திரருக்கு அம்புப்படுக்கையில் இருந்து கிருஷ்ணர் சொல்லும் அறிவுரை
களிலிருந்து.
(மகாபாரதம்)
கமத்தொழில் விளக்கம்

Page 22
கமநல சேவைத் தி
gf
துெ:
6, 66). கமநல சேவை உதவி ஆணை (இலங்கை
அறிமுகம்:
இரண்டாவது உலக மஹா யுத்த மும்முரமாக நடைபெற்றபோது உண6 உற்பத்தியும், உணவு விநியோகமும் குடிய பற்பாதுகாப்பு ஆணையாளரின் அதிகார தின் கீழ் வந்தன. இவ்வாணையாளர் 'அதி உணவு பயிரிடுக' என்ற பிரச்சாரத்.ை கருப்பொருளாக வைத்து பிரச்சார வேை யையும் உணவு உற்பத்தி திட்டம், உணவு பங்கீட்டு திட்டம் இரண்டினையும் மிக திறன்பட நடைமுறைப்படுத்தினுர், இ திட்டத்திற்கு பொறுப்பாள ராயிருந்: ஆணேயாளர் சிறிலங்காவின் சிறந்த தவப் தல்வரும் முதல் மஹா தேசாதிபதியுமான சேர், ஒலிவர் குணதிலக ஆவர். செயற்திறன் படைத்த இவருடைய நிர்வாகத்தின் கீழ் இலங்கை மக்கள் பசி பட்டினியிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
தோற்றம்:
புத்த கால சட்டத்தின் கீழ் ஆக்க பட்ட இத்திணைக்களம் உணவுற்பத்தி பங்கீடு முதலிய நடவடிக்கைகளே உள்ளடக்கி விவசாயத்தின் முழுப்பொறுப்பையும் தன்ன கத்தே கொண்டிருந்தது. தற்போதுள்ள விவசாயத் திணைக்களம், கமநலசேவை: திணைக்களம், உணவுத் தினேக்களம், பெரு தோட்ட திணைக்களம் ஆகிய நான்கு புரியும் சேவைகளே தற்காலிகமாக ஆக்க பட்ட குடியியல் பாதுகாப்பு ஆணேயாளரின் திணைக்களம் தனியாகப் புரிந்து வந்தது
யுத்தம் முடிவுற்றது. சமாதான சூழ்நிே ஏற்பட்டபோது சமாதான கால நிர்வ கத்திற்குரிய ஒழுங்குகள் ஆக்கப்பட்டன
1984-(A-3)

2ணக்களம் - வரலாறும் பற்பாடும்
இப்ருலெவ்வை,
Lirati, Dip. in. Agric. (Peradeniya) க நிர்வாக சேவை)
இதனிடையே நாடும் சுதந்திரமடைந்தது. அந்நிய தேசங்களிலிருந்து உணவை இறக் குமதி செய்யும் அவலநிலை ஒழிய வேண்டு மென்ற தீட்ச னிய மான கொள்கை பரவலாக உருவாகி ற் று. இதன்பிரதி பலிப்பாக உணவுற்பத்திச் சட்டங்கள் முகிழ்த்தன.
சட்டவாக்கமும் தொழிற்பாடும்:
1954ம் ஆண்டின் 40ம் இலக்க உணவு உற்பத்தி (பெருந்தோட்டம்) சட்டம் பாரா ளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. இச்சட்டம் உணவு உற்பத்தியையே அடிநா தமாக கொண்டதாகும். இதுவே கமநல சேவைத் திணைக்களம் உருவாவதற்கு மூல கார ண மாய் அ கிை நீதது என லாம். விவசாயிகளின் நலனே பேணிப்பாதுகாக்கு முகமாக 1957ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கமநல சேவைத் திணைக்களம் பிறந்தது.
置
ஆரம்பத்தில் இத்தினேக்களம் உணவுற் பத்திப் பெருக்கத்தையும் கமத் தொழிலா ளரின் நலன்களேப் பாது காப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு அமைந்தது. இத்திணைக்களத்தின் அமைப்பு ஆரம்பத்தில் முக்கியமாகத் தோற்ரு விட்டாலும், நாளடைவில் இதன் சேவை அவசியம் என்பது பலராலும் உணரப்பட்டது. கமநல சேவைத் திணைக்களம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து விவசாயத் தினேக்களத்தின் பெரும்பகுதி வேலைகளையும் உணவுத் திணைக்களத்தின் g வே லை களே யும் தன் ன கத்தே ஆக்கிக்
கொண்டது)
爵
爵

Page 23
விவசாயத் திணைக்களம் முன்னர் பல சேவைகளையும் திட்ட இ களையும் நடை முறைப்படுத்த வேண்டியிருந்ததால் கமக்கா ரர்களோடு தொடர்பான வேலேகளை செய்வது சிரமமாயிருந்தது. இச்சிரமத்தை கமநலசேவைத் திணைக்களம் போக்கியதோடு விவசாயிகள் நேரடியாக வே அரசின் கொள்கைகளையும் நடைமுறைத்திட்டங்க ளேயும் பயன்பாட்டு வழிகளையும் அறிவதற்கு இலகுப் பாதையாகவுமிருந்தது.
காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் புதிய காணிகள் விவசாயிகளுக்கு கொடுக் கப்பட்டன. புராதன நெற்செய்கை காணி களின் பரப்பை விட இத்திட்டத்தால் விநியோகிக்கப்பட்ட பரப்பு கச்சிதமான வகையில் கூடியது எனலாம். பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை விட சுமார் இருமடங்கு கூடிய பரப்பில் நெல்லு ற் பத் தி நடை பெற்றது. இது தீவின் முழு நிலப்பரப்பின் 7. 8 வீதமாகும். 1971ம் ஆண்டின் புள்ளி விபரக் கணக்கின்படி தொழிலாளர்களில் 50 வீதத்திற்கு கூடியவர்கள் விவசாயத் தையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்களின் தொகையைநோக்குமிடத்து ஒரு நடருக்கு ஒரு ஏக்கருக்கு குறைவாகவே நிலம் உரித்துடையதாகியிருந்தது என்பது தெளிவான உண்மையாகும். இந்நிலையினுல் கமத்தொழில் நில உரிமை பிரச்சினே ஒன்று உருவெடுத்தது. இதனுல் கமநல சேவை திணைக்களத்தின் சேவை புதிய பரிமாணத் தைப் பெற்றது என்பது யதார்த்தமான உண்மையாகும்.
இலங்கை சிவில் சேவையைச் சேர்ந்த திரு. எம். எஸ். பெரேரா என்பவரை முதல் ஆணையானராகக் கொண்டு 1, 10, 37 ல் ஆரம்பிக்கப்பட்ட கமநலசேவைத் திணைக் களம் இவ்வாறு வளர்ச்சியடைந்து பெரும் செயற்பாட்டினேப் புரியுமென்பது ஆரம் பத்தில் பலரின் சந்தேகத்திற் கிட மாக இருந்தது. ஆயினும் காலம் செல்லச்செல்ல இத் திணைக்களத்தின் சேவையின் முக்கி யத்துவம் பலராலும் உன்னிப்பாக உணரப் பட்டது. இதனே மையமாக வைத்தே பல சட்டங்கள் பின்னர் தோற்றமெடுத்தன.

தெற்காணிச்சட்டம் - 1958
1958ம் ஆண்டின் முதலாம் இலக்க
நெற்காணிச் சட்டத்தொகுப்பு நடைமு
றைக்கு வந்தபோது கமநலச் சேவைத் திணைக்களத்தின் தனித்துவம் இ ன்னும்
பிரகாசமடைந்தது. நெற்காணிச்சட்டத்
தின் கீழ் நெற்காணியின் உரிமை நிலக்கி
ழார், குத்தகைக்காரர், ஈடொற்றி ஆகிய விடயங்கள் சட்ட வரையறைக்குட்பட்டன.
இச்சட்டத்தின் உட்பொருன் "உழுபவனுக்
கே நிலம்' என்பதாக அமைந்திருந்தது.
குத்தகை கமக்காரனுக்கு போதிய பாதுகாப்
பின்மையே குன்றிய உற்பத்திக்கு காரண மாக கருதப்பட்டது. எனவே குத்தகைக் கமக்காரன் தான் செய்யும் காணியிலிருந்து வெளியேற்றப்படுவதை இச்சட்டம் தடுத்து நிறுத் தி யது, மேலும் 1958ம் ஆன்டு
அறிமுழுப்படுத்தப்பட்ட இச்சட்டம் 1956ம் ஆண்டு ஏப்பிரல் 12ந்திகதி பலனளிக்கும்
தன்மை வாய்ந்தது என்பது இங்கு குறிப் பிடத்தக்கது. இச் சட்டத் தினை அமுல் நடத்தும்போது திணைக்களம் வி ஒருவனுக்கு முளை நெல்லே வழங்குவதிலிருந்து விளைந்த நெல்லே விற்று பணம் பெறும் வரையிலுள்ள பல மட்டங்களிலும் டயன் பட்ட பல சேவைகளேப் புரிந்து வந்தது. இதனுல் உழவனின் நிலேயும் சமுகத்தில் அவனின் அந்தஸ்தும் வியத்தகு விதத்தில் உயர்ந்தது.
இத்தினேக்களம் ஆரம்பத்தில் சல் வீனியா கட்டுப் படுத் த ல், உத்தரவாத விலைத்திட்டம், பெருந்தோட்டங்களில் உணவு உற்பத்தி செய்தல், பயிர்க்காப் புறுதித் திட்டம், வளமாக்கிகளையும் தெளி மருந்துகளையும் கடனடிப்படையில் வழங் குதல், ஒன்றித்தியங்கும் விவசாயிகளுக்கு சேவை புரிதல் ஆகியனவற்றிற்கு பொறுப் பாக விருந்தது என்பதைக் கோடிட்டுக் 36 TL LL 6a) FF u ħ .
கமத்தொழில் விளக்கம்

Page 24
தனிப்பட்ட முகாமைத்துவங்கள்
கநல சேவைத் தினக்களம் இச்.ே வைகளை கையேற்று நடை முறைப்படுத்து கையில் இச்சேவைகள் விசாலமும் விரிவு: டைந்து தனி முகாமைத்துவங்களினுல் கண் காணிக் கப்பட வேண்டிய தரத்தை டைந்தன. இப்பின்னணியில்தான் பசளை கூட்டுத்த பனம், நெற் சந்தைப்படுத்து சபை, பயிர்க்காப்புறுதிச்சபை, ஆகியன தோற்றமெடுத்தன. மக்கள் வங்கி யு ட சாதாரண கடக்காரனுக்கு சேவை செய வதை உட்பொருளாக வைத்து உருவா கப்பட்ட தென்பது யாவரும் அறிந்: உண்மையாகும்.
சேவையும் சேவையாளர் பணியும்:
இத்திணைக்களம் இன்று அடைந்தி ருக்கும் உயர் நிலைக்குக் காரணம் ஏ:ை உழவனின் மே ம் பாட்டினை கருத்தி கொண்டு மிகக் கரிசனையுடனும் துணிச் லுடனும் அயராது உழைத்த ஆரம்பகாம் சேவையாளர்களின் பணியேயாகும். திணை களத்தின் மேல் நிலைப் பதவியின. தொடக்கம் வெளிக்கள உத்திரோக தர்கள், எழுது வினே ஞர்கள், தொழி நுட்பவியலாளர்கள் உட்பட்ட பலரின் கூட் முயற்சியும் சிறந்த உழைப்புமே திணைக் ஒரத்தின் மேம்பாட்டை உருவாக்கியதெ6 லாம். ஆரம்பகாலத்தில் கண்டி, கேகாலை இரத்தினபுரி ஆகிய மாவட்டங் களி மட்டுமே நெற்காணிச்சட்டம் பரீட்சார்த்
ாக அமுலாக்கப்பட்டது.
1958ம் ஆண்டு மே மாதம் 5ந்திக முதன்முதல் 15 பெரும்பாக உத்தியோக தர்கள் நியமிக்கப்பட்டனர். பல தரப்பட் வேறுபாடுகளையும் சிக்கலான அமுலாக்கன் ளேயும் மேற்கொண்டு இச்சட்டம் நடை றைப்படுத்தப்பட்தால் சில வருடங்கள் லேயே அனைத்திலங்கையிலும் மட்டற் பேராதரவு உண்டாயிற்று. இலங்கையி ஆரம்ப காலத்திலிருந்த திணைக்களங்கை யும் பின்னர் உருவாக்கப்பட்ட திணைக் ளங்களையும் விட மக்களுக்கு சேவை செய்
1984.

豪
---
}ք
அவர் நிலையை உயர்த்துவது என்ற பணியில் கeநலசேவைத் தினேக்களம் முதலிடத்தை தட்டிக்கொண்டது என்பது நடுநிலையில் நின்று ஆராயும் எவரும் தெளிவாக காணக் கூடிய உண்மையாகும். இவ்வன்னம் இத்தி ணேக்களம் மக்கள் மத்தியில் தன் சேவை முத்திரையை ஆழப்பதித்து காத்திரமாகத் தொழிற்பட்டது.
ஆரம்பத்தில் சில குறிப்பிட்ட மாவட் டங்களில் செயற் பட்டாலும் காலப் போக்கில் அனைத்திலங்கையிலும் இத்திணைக் களம் தன்சேவையை விரிவாக்சியது. பரந்து விரிந்த அடிப்டையில் செய்யப்பட்ட சேவை ஒப்புவமையற்றது. கமக்காரனுக்கு அவனை நாடிச்சென்றே உதவி புரிந்தது என்ற உண்மையை இங்கு கோடிட்டுக் காட்டுதல் சாலப் பொருந்தும்.
1972ம் ஆண்டின் 2ம் இலக்க கமத் தொழில் விளைவுப் பெருக்கச் சட்டம்:
இவ்வாறு சேவை முதிர்ச்சியால் அனுபவம் கூர்வைபெற பல புதிய சட்டங்கள் உதயமாயின. தேவையை இனங்கண்டு பணியை நெறிப்படுத்தல் இப்புதிய திருப் பங்களின் அடிநாதக் குறிக்கோளாகும். இவ்வடிப்படையில் 1972ம் ஆண்டு கமத் தொழில் விளைவுப்பெருக்கச்சட்டம் உருவா கியதும் இத்திணைக்களத்தின் இ ன் ஞேர் வளர்ச்சிப்படியாகும். இச்சட்டம் தீவின் விவசாய நிலம் முழுமையையும் கூடியளவில் பயன்படுத்து வதையும் விலங்கு ளேளா ண்மை, நீர் முகாமைத்துவம் கtத்தொழில் நியாயசபை ஆகிய அம்சங்களையும் முக்கிய நோக்கமாக கொண்டது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீவெங்கிலும் கிராமசபை எல்லைக்கு ஒன்று என்ற வகையில் விளைவுப் பெருக்கக் குழுக்கள் நியமிக்கப் பட்டன. இக்குழுக்களின் கீழ் பயிர்ச்செய் கைக் குழுக்களும் இயங்கி வந்தன. இக்கு ழுக்களின் செயற்பாட்டினுல் நீர் முகாமைத் துவமும், திருந்திய முறையில் கமம் செய்த லும் கூடிய விரிவுபெற்றன. இச்சட்டத்தின்
கீழ் அமைக்கப்பட்ட கமக்தொழில்சேவை
மத்திய நிலையம் அதன் அதிகார எல்லேக் குட்பட்ட விவசாயிகளுக்கு பலதரப்பட்ட
19

Page 25
வகையில் பெரும் சேவையினே செய்து வந்தது எனலாம். இலங்கை வங்கியை ஒரு அங்க மாக கொண்ட இந்நிலையங்கள் விவசாயத் துடன் தொடர்புடைய பல அலுவலர்களின் சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் மக்களுக்கு அளித்தது. சுருங்கக் கூறின் ஒரு உதவி அரசாங்க அதிபரின் அலுவலகத்திற்கு ஒப்பான சேவையை இந் நிலையங்கள் செய்தன.
1979ம் ஆண்டின் 58ம் இலக்க கமநலச் சேவைகள் சட்டம்:
இத்திணைக்களத்தின் ஆரம்ப சட்டங் களில் நிலச் சொந்தக்காரனுக்கும் குத்தகைக் கா ர னு க்கு மிடைப் பட்ட சுமுகமான உறவுக்கு சிறந்த உத்திகள் இருக்கவில்லை. குத்தகைக்காரனுக்கு அளவு கடந்த சந்தர்ப் பம் இருந்தது என்பது சட்ட ஆய்வு வல்லுனர் சிலரின் அபிப்பிராயமாக இருந்தது. 1972ம் ஆண்டுவந்த சட்டம் மேற்கூறிய பிரச்சனைக்கு தீர்வு கான்பதைவிடுத்து உற்பத்திப் பெருக்க தையே முனைப்பாக வைத்து முக்கியத்துவம் கொடுத்தது. தற்போது நடைமுறையி லுள்ள 1979ம் ஆண்டின் 58ம் இலக்க கமநலசேவைச் சட்டம் திணைக்களம் எற் கனவே பெற்ற அனுபவங்களை உன்னிப்பாக கவனித்து நிலக் கிழார், குத்தகைக்காரன், உற்பத்திப் பெருக்கம் ஆகிய முத்துறைக ளுக்கும் தக்க இடத்தைக் கொடுத்து சமநி லையில் நெறிப்படுத்தியிருக்கிறது எனலாம் இது கடந்த கால அனுபவங்களின் தடை யங்களால் ஏற்பட்ட சிறந்த முடிவேயாகும்.
1979ம் ஆண்டின் சட்டம் கமநலசேவை குழுவை நியமிப்பதிலும்புதியமுறை ஒன்றின்ை புகுத்தியது. குழுவில் அரச அலுவலர் எண்மரும், கமக்காரர் பிரதிநிதி அறுவரும்
அங்கம் வகிக்கின்றனர். பயிர்ச்செய்கை ”
உத்தியோகத்தர் என்ற ஒரு பதவியும் சட்டத்தின் ஆரும் பிரிவில் இடம் பெற்றது. இவர்கள் ஏற்கனவே இருந்த பயிர்ச்
Շ{}

சய்கை குழுக்கள் ஆற்றிய பணிகளே சீர் சய்து ஒருமுகப்படுத்தும் பொறுப்பினே மந்துள்ளனர். . ܡ
றிய நீர்ப்பாசனம்:
1958ம் ஆண்டிலிருந்து கமநலச் சே வத் திணைக்களம் சிறிய நீர்ப்பாசன நடவ க்கைகளுக்கு பொறுப்பாயிருந்தது. ஆனல் 970ம் வருடத்தில் அரசாங்கத்தின் கொள் ககளுக்கு ஏற்ப இந்நடவடிக்கைகள் பன்மு ப்படுத்தப்பட்ட சிவில் பொறியியலாளர் சவைத்திட்டத்துக்கு ஒப்புவிக்கப்பட்டது. னினும் பன்முகப்படுத்தப்பட்ட சிவில் பாறியியலாளர் சேவை மூலம் சிறிய ர்ப்பாசன நடவடிக்கைகள் திருப்திகரமாக டைபெருதபடியால் மீண்டும் தற்போதைய ரசாங்கம் இந்நடவடிக்கைகளை கமநல சவைத் திணைக்களத்திற்கு ஒப்புவித்து களரவ விவசாய அபிவிருத்தி ஆராய்ச்சித் |றை அமைச்சரின் தனிப்பட்ட கவனத் ன்கிழ் கொண்டு வந்து அவற்றின் bன்னேற்றத்தில் அக்கறை காட்டி வரு ன்றது. இப்பகுதியின் பணியாளர் நீர்ப்பா னம் தொடர்பான பிரச்சனைகளை முக நாக்கி விவசாயிகளுக்கு இன்னுேர்திசையில் தவுவர். இவ்லாறு கமநல சேவைத்தி ணக்களம் புதிய வடிவுகளேப் பெற்று நவீன மறைகளைக் கையாண்டு வருகின்றது.
ல ஆலோசனைகள்:
இலங்கையிலிருந்து ஏற்று மதி யாகும் ணப்பயிரான தேயிலை, றப்பர், தென்னைப் பாருட்களின் விலேயில் ஒரு குறிப்பிட்ட தவீதத்தினைக் கொண்டு ஒரு நிதியம் க்கப்பட்டுள்ளது. அந்நிதியத்திலிருந்து ணப் பயிர் முகாமைத்துவத்திற்கு நிதி தவியும் கிடைத்து வருகின்றது. கமநலச் சவைச் சட்டத்தின் கீழும் இவ்வித நிதியம் ன்று சட்டத்தில் இருந்தாலும் இந்நிதியம்
Dអ្វីត្រឆ្នាឆ្នាំ តាវ៉ៅ

Page 26
திணைக்கள முகாமைத்துவத்திற்கோ வேறு தேவைகளுக்கோ வெற்றிகரமாக இதுகால வரையும் பயன்படவில் இந் நிதி யம் வலுவும் விரிவும் பெற்று சேவைக்கு பயன் படுத்தப்பட்டால் கமநல சேவைத் திணைக் களம் சில பிரச்சினைகளுக்கு இலாவகமாகவும் இலாபமாகவும் விடிவு காணலாம்.
மேற்காட்டப்பட்ட நீண்டகால சரித்தி ரத்தை பெற்ற இத்திணைக்களம் இன்று பெரிய திணைக்களங்களில் ஒன்முக பரின மித்துள்ளது. ஒவ்வொரு கமக்காரனும் திணைக்களத்தின் நன்மைகளை இலகு வில் பெறக்கூடியவகையில் சேவை பரவலாக்கப் பட்டுள்ளது. இச்சேவையினைப் புரிவதற்கு இத்திணைக்களத்தில் இன்று ஒரு ஆணை யாளர்,4 பிரதி ஆணையாளர்கள், 47 உதவி ஆணையாளர்கள், 500 பெரும்பாக உத்தியே கத்தர்கள், 4500 பயிர்செய்கை உத்தியோ கந்தர்கள் ஆகியோர் கடமையில் ஈடுபட்டி ருக்கின்றனர்.
ప్ళో ry
நற் செய்கையில் ட
அதி
உயர் விளைவுதரும் வர். சரியான அளவு பசளே6 நெற் தாவரத்தின் சரி பாவித்தல், வயலே காயவிடாது த பசளையை மண்ணுடன் இலைகள் ஈரமாக இரு பாவிக்காதுவிடல். 3 வயலில் களைகள் இல்ல
TheS eeSeTeSkeekese Se eAe S eeeeSk AAeS eee eeeS
重9委4

عصر
{ւք գ5ւյ6ծ 1:
'தருமர் செயல்கள் யாவும் இலாப நட்டம் நோ க் காது ஆற்றப் படு த ல் வேண்டும்' என்பது மனித சமுதாயத்திற்கு சேவைசெய்யும் சிறப்பினை எடுத்துக்கூறும் பொன்மொழியாகும். எனவே சேவையை முதன் நோ க்காக க் கொண்ட திணைக்க ளத்தின் பல மட்டங்களிலும் உள்ள அனைத்து அலுவலர்களும் இந்நன்னுேக்கையே காத்திர மான குறிக்கோளாகக் கொண்டு இயங் குவது அவசியமாகும். வெள்ளி விழா க் கொண்டாடும் கமநலசேவைத் திணைக்களம் பொன்விழாவைக் கொண்டாடும் க லத்திற் சிடையில் தனது சேவையை மக்களுக்குத் திறம்படச் செய்வதன் மூலம் உணவில் தன்னிறைவு, விளைவில் உச்ச அளவு, வாழ்வில் சுபீட்சம் ஆகிய இலக்குகளை மக்களுக்கு வழங்குவதற்குரிய சேவைகளை செய்வோம் என்ற திடசங்கற்பத்தை ஊழியர்கள் அனைவரும் உணர்ச்சி பூர்வமாக உள்ளத்தி ருத்தல் அவசியமாகும். இந்நன்னுேக்கினை உள்ளத்தின் புனித இடத்தில் வைத்துக் காப்பது சேவை பா ளரின் தெய்வீகக் 51-63) LDH i Tobiti.
சளையின் வினைத்திறனே கரித்தல்
க்கங்களைப் பாவித்தல். யைப் பாவித்தல். பான வளர்ச்சி நிலையில் பசளே பைப்
டுத்தல்.
கலந்துவிடல். க்கையில் மேற்கட்டுப் ப சளே யை
ாது வைத்திருத்தல்
eseS eeeSee eee S eeee SeeeeSeSe e eeeee S ee S ee S ee eeee MeTSSASMMSAee eeeS

Page 27
செல்வி தேவகி கதி கமத்தொழில் ஒலிபரப்புச் (
மக்கள் ஹேர்லிக்ஸ்
ទ្រឹទ្ធបាលឬត្រ பொருட்கள்
பாசிப்பயறு - 4 கிலோ
இம்பு - , ,
ஏலுக்காப் --5# س{
பால்)
சீனி ) - ($ଞ୍ଜି ଔଜ୍ଜୁ !! !!! ୫୪f &! ଟି! ଡି!
முதலில் கம்பு, சோளம், பாசிப்பயறு இவைகளே நன்கு சுத்தம் செய்து கல்நீக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு தாச்சியை அடுப்பில் வைத்து அடுப்பை நிதானமாக எரிய விடவும் தாச்சி சூடேறியவுடன் பாசிப்பயறு, கம்பு, சோளம், இவைகளே தனித்தனியே பொன்வறுவலாக வறுத்த்க் கொட்டவும் பின்பு மூன்றினையும் கலந்து இத்துடன் ஏலக்காயையும் போட்டு மெசி எனில் மாவாக அரைக்கவும், அரைத்தவுடன் சிறிதளவு சர்க்கரை (சீனி) கலந்து காற்றுப்பு
போத்தல்களில் அடைத்து இைக்க
 
 
 
 

ர்காமத்தம்பி,
சேவை, கொழும்பு-5.
தேவையானபொழுது சூடான ஒரு டம் ளர் பாலில் 1, தேக்கரண்டி மாவினைப் போட்டு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். பால் இல்லாவிட்டால் வெந்நீரில் மாவுடன் சீனியோ வெல்லமோ கலந்து குடிக்கலாம். மாவினேப் போட்டுக்கலக்கும் பொழுது கட்டியில்லாமல் கலக்கவும். நிறைய நபர் களுக்குத் தேவைப்படும் பொழுது வெந்நீரில் மாவினைப் போட்டு நன்கு கொதிக்கவிட்டு சீனி அல்லது சர்க்கரை சோர்த்து அருந்த នាrs.
100 கிரும் உணவுப் பொருளில்
புரதம் கண்ணம் tொஸ்பரஸ் சக்தி ឌឺហ្វ្រពៃ ពិនិញអំ - និព្វo 56ឆ្នាពិតទៅ
கம்பு 11, 8 43 @台直
ਨੂੰ 60 4 證雲登
այդ ցիլկ
冉s,24、5,7等 会 ●リ 霹莒
και και 5 1 και και &23,五纷5岛
100 கிரும் ஹோர்லிக்ஸ்
15.5 கி. 47 மி.கி 217 மி.கி 353
கமத்தொழில் விளக்கம்

Page 28
பால் அதிரசம்
- " .ܢ ܝ ܨ ܓ ܝ ܨ *、隼隼T、
புழுங்கல் அரிசி கிலோ - சுண்டு எருமைப் பால் 200 மில்லி லிற்றர் சீவி அல்லது சர்க்கரை 200 கிரும் பொரிப்பதற்கு தேங்காய் எண்ணெய்
+ 2)} ()
தேவையான அளவு உப்பு
செய்கை முறை :
புழுங்கல் அரிசியை ஊறைவத்து கழும் சுத்தம் செய்து வடித்து வைத்துக் கொள்: வேண்டும். பின் அடுப்பில் சோறு சமைக் உலேவைப்பது போல் தண்ணீர் வைத் கொதிக்க விடவும்: தண்ணீர் நன்
->
20th bJTij OpojaTij ai ♔ ஏனேய விவசாய உற்பத்திப் பெ. தேவையைப் போல் ஏறக்குறை கூடுதலாக அதிகரிக்கும் என உன் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலதிகமாக நீர், நிலம் போ: பாவிக்க வேண்டி ஏற்படும். அ வளங்களை பாதுகாப்பதோடு அ6 கான நடவடிக்கைகளையும் எடுக்
சூழலை பரதிக்காத விதத் அபிவிருத்தி செய்வதோடு அவ மாக மதிப்பீடு செய்வதும் மிகவு புதிய நிலங்களை விவசா வடிக்கைகள் எடுக்கின்ற அதே ே நிலங்களே பாதுகாக்க நடவடிக் மாகும். உணவு விவசாய நிறு வருடமும் 5 தொடக்கம் 7 மில்6 தரம் குறைவதன் காரணமாக மற்றதாக மாறுகின்றது.
1984
 

கொதித்ததும் அரிசியை உலையில் போடவும். பின்பு அரிசி கொதி த்து வந்ததும் பொகவ தற்கு முன்பு அதாவது முணு முணு என்று கொதிவந்தவுடன் வடித்து விட வேண்டும்.
பிறகு அரிசியுடன் பாலைகம் சாக்கரையையும் போட்டு வெண்ணெய் போல் ஆட்டுக்கல்லில்
அரைத்து எடுக்கவும் தாச்சியில் (வானவி யில்) எண்ணெய் வைத்துக் காய்ந்ததும் அதி ரசம் போல் தட்டிப் போட்டு வெத்ததும் எடுக்கவும் இதுதான் பால் அதிரசம், இது மிகவும் சுவையாக இருக்கும் இரண்டு நாள் கெடாமலும் இருக்கும். இனிப்புப் போடாமல் பால் மட்டும் விட்டு, சிறிது உப்பு மட்டும் சேர்த்து அரைத்து வழித்து, சீரகம்,
புதியில், உணவுப் பொருட்கள் மற்றும் ாருட்களுக்கான தேவை, தற்போதைய றய இரு மடங்காக அல்லது அதற்குக் ணவு விவசாய நிறுவனத் தின் (FA 0) இவ்வதிகரிப்பை ஈடுகட்டுவதற்காக ன்ற வளங்களை விவசாய உற்பத்தியில் த்தோடு தற்போது பாவனையில் உள்ள வற்றின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற் க வேண்டியது மிகவும் முக்கியம். தில் நிலம், நீர் போன்ற மூலவளங்களை ற்றின் வளத்திறன்களை மிகவும் கவன ம் முக்கியமானதாகும். ப உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கு நட நரத்தில், தற்போது பாவனையில் உள்ள கைகளை மேற்கொள்ளுவது மிக அவசிய பனத்தின் கணிப்புகளின்படி ஒவ்வொரு பியன் ஏக்கர்கள் வரையான நிலம், மண் விவசாய உற்பத்திற்குப் பிரயோசன
2.
கறிவேப்பிலே போட்டு பிசைந்து தட்டிப் போடலாம். இதுவும் சுவையாக இருக்கும்.
i.
莒
3.

Page 29
திராட்சைச் செய்கையில் மிகக் குறைந் தளவு கிப்ரலிக் அமிலமே பாவிக்கப்பட வேண்டும். செறிவு 25 - 50 பி, பி. எம். 25 பி.பி.எம் செறிவுள்ள கிப்பரலிக் அமிலத் தைப் பெறவேண்டுமெனின் 100 மில்லி கிராம் கிப்ரலிக் அமிலத்தை 4 லீற்றர் நீரில் கரைக்க வேண்டும். 50 பி, பி.எம் செறிவுள்ள கிப்ர லிக் அமிலத்தைப் பெறவேண்டுமெனின் 100 மில்லிகிராம் கிப்ரலிக் அமிலத்தை 2 லீற்றர் நீரில் கரைக்க வேண்டும்.
கிப்ரலிக் அமிலம் நீரில் கரை மாட் டாது. எனவே முதலில் அதை அற்ககோலில் கரைத்து பின்பு நீருடன் கலந்து திராட் சையை பரிகரிப்பதற்கு வேண்டிய செறிவைப் பெற்றுக் கொள்ளலாம். கரைசலேத் தயா ரித்த பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு லீற்றர் கரைசலே எடுத்து வளர்ந்து கொண்டிருக்கும் சிறிய பிஞ்சுத் திராட்சைக்குலைகளை கரைசலி னுள் தோய்க்க வேண்டும், இப்பரிகர னைத்தை 15 நாட்களின் பின் திரும்பவும் செய்ய வேண்டும். கிப்ரலிக் அமிலத்தினுல் பரிகரிக்கப்பட்ட திராட்சைக் குலைகள் நிறை யில் அதிகரித்தும், நீளத்தில் அதிகரித்தும், இனிப்பில் அதிகரித்தும் காணப்படுவதைப் பின்வரும் அட்டவனே தெளிவாகக் காட்டு கிறது.
24
 

பரிகரிக்கப்பட்ட பரிகரிக்கப்
குலேகள் படாதகுலகள்
குலையின் நிறை 1.150 கிராம் 600 கிராம் சீனியின் அளவு 29.6 கிராம் 10.4 கிராம் பழத்தின் நீளம் 2,3 字,L酬 1.8 g. if
(தகவல்: திரு. கனகசபாபதி - ஆராய்ச்சி, விரிவாக்கல், பயிற்சி சம்பாவுனே)
மானுவாரிச் செய்கைக் கேற்ற நெல்லினங்கள்
வடமாகாணத்திலுள்ள மானு வாரி நெல்வயல்களின் நெல் உற்பத்தி, குறைந்த மழைவீழ்ச்சியால் மட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வயலகளில் வெற்றிகரமான பயிர்ச்செய் கையை மேற்கொள்வதற்கு குறைந்த வய துள்ளதும், வீரியமான நாற்றுவளர்ச்சியுள்ள தும், விரைவாக நிலத்தை மூடி வளர்ந்துகளை களின் வளர்ச்சியைக் குறைப்பதற்கு ஏற்ற தாக பதிய வளர்ச்சிக்காலத்தில் தொங்கு கின்ற இலைகளை உடையது மான இ ன மொன்று தேவை. இவ்வித குணுதிசயங்கள் வரட்சியைத் தாங்கி வளர்வதுடன், உலர் விதைத்தலினுல் ஊக்குவிக்கப்படும் களை வளர்ச்சியைத் தாங்கி வளரவும் உதவும், 32 - 385 இனம் மேற்குறிப்பிட்ட குணுதிச பங்களே உடையதாய் உள்ள போதிலும் ாரிவந்த நோயினுலும் பயிர் சாய்தலினுலும்
கமத்தொழில் விளக்கம்

Page 30
பாதிக் கப்படக் கூடியதாய் உள்ள ஒப்பிடும் போது விளைவும் குறை இப்பிரதேசத்திற்கு இசைவாக் க முள் உயர் விளைவுதரும் இனமொன்றை விருத செய்வதில் பத் தள கொடை, பரந்த ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத் எர். இவர்களினுல் உருவாக்கப்பட்ட ஆர். 11 என்ற இனம் மானுவாரி நெல்வய களுக்கு பொருத்தமான இனமாக உள்ளது வவுனியா, பூநகரி, முரசுமோட்டை, கர் வளே, பரந்தன், நுணுவில் போன்ற இட களில் விவசாயிகளினுடைய வயலில் செய்ய பட்ட பரிசோதனைகளில் இந்த இனம் சிறர் விளைவைத்தந்தது. இந்த ஆறு இடங்க லும் சராசரி விளைவாக ஹெக்டாருக் 3400 கி. கிராமிற்கு மேற்பட்ட வி வைத்தந்தது. (ஏறக்குறைய 65 புசல்).
பத்தளகொடையில் நடத்தப்பட்ட 1. சோதனைகளில் 82-731 என்னும் இன் மொரு இனம் மானுவாரி நெல் வயல்களி நாற்று நடுகை செய்தபோது பி.ஆர் 11 விடகூடிய விளைவைத்தந்தது. 3 மாத இன களுள் ஐ.ஆர் 50 எனும் இனம் (வெள்: அரிசி) பி.ஜி 276-5, பி.ஜி 34-8, இனங்க விட கூடிய விளைவைத்தந்தது. ஐ.ஆர் 59 அரிசி குற்றும் தன்மை குறைவாக காண பட்ட போதிலும் அரிசியின் தரம் உயர்வா உள்ளது.
ஏரி 89-2, பி.டபிள்யூ 272-8 ஆசி இனங்கள் உவர்த் தன் மை யைத் தாங்
வளரக் கூடியவை.
(ஆதாரம்: ஆராய்ச்சிஅறிக்ை
உருளைக்கிழங்கில் ஐக்டீரியா வாடல் நோய்க்குக் கட்டுப்பாடு எதிர்ப்புத் தன்மையுள்ள பேதங்கள்
உவாப்பிரதேசத்திலும், தாழ் நி பகுதிகளிலும் உருளைக்கிழங்கு உற்பத்தின் மட்டுப்படுத்தும் முக்கியகாரணி பக்ரீரி வாடல் நோயாகும். இந்நோய்க்கு இரச னக் கட்டுப்பாடுகள் இல்லை. சித்தாளலி விலுள்ள தாவர உற்பத்தியாளர்கள் ச1 தேச உருளைக்கிழங்கு நிறுவனத்து ட
1984-(A-4)

3)
LITT
1. Aff
சேர்ந்து பக்ரீறியா வாடல் நோய்க்கு எதிர்ப் புத் தன்மையுள்ள பேதங்களே உற்பத்தி செய் வதில் ஈடுபட்டுள்ளனர். 379418, 379420, 379427 ஆகிய தெரிவுகள் றகங்கலையில் நல்ல
முடிவுகளைத் தந்ததாக கண்ணுேறுவை ம.வி.
ஆ. நிலைய தாவர நோயியலாளர் தெரிவித் துள்ளார். இத்தெரிவுகள் உஸ்னத்தையும் தாங்கி வளரக்கூயவை. பின்வரும் தெரிவுகள் கண்ணுேறுவைக்கும், நகங்கலைக்கும் ஏற் றவை, 800224, 377883, 1, 377838.2.
இந்நோய் தொற்றலடைந்த வீதைக் கிழகுகள் மூலம் கொண்டு செல்லப்படுவதால் விவசாயிகள், வெளியிடங்களிலிருந்து தரம் நிர்ணயிக்கப்படாத விதைக் கிழங்குகளைக் கொள்வனவு செய்து நடுவதைக் கண்டிப்பா கத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
(ஆதாரம்: ஆராய்ச்சி அறிக்கை)
சிபாரிசு செய்யப்பட்டுள்ள புதிய தக்காளி இனங்கள்
ரி 89, 244 என்பன ஈரவலயத்திற்கும், இடைவலேயத்திற்கும் சிபாரிசு செய்யப்பட் டுள்ள புதிய தக்காளி இனங்களாகும். ரி 89 “வியன்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இவ் வினம் கலாநிதி வாசால் உருவாக்கப்பட்டது. இது மிகவும் சதைப்பிடிப்பானதும் மிகச் சிறிய் விதைகளே உடையதுமாகும். பழுத டையக் கூடிய தன்மையும் குறைவு. ரி 244 இனம் பக்டீரியா வாடல் நோயால் தாக்கப் படுவது மிகக் குறைவு. ரி 245 பெரிய பழங் களை உடைய உயர் விளைவு தரும் பேத மாகும். ரி 62, ரீ 93 இனங்கள் உலர் வலே பத்தில் சிறு போகத்தில் பயிரிடுவதற்கு எற்றலை,
வருடத்திற்கு ஒரு கன்றைப் பெறுவது
G + 2
கன்று ஈனுதலிலிருந்து அடுத்த கருக்கட் டல் வரையுள்ள காலம் 'திறந்த காலம்' எனப்படும். ஒரு வருடத்திற்கு ஒரு கன்றைப் பெற வேண்டுமெனின் திறந்த காலம் 85 நாட்களுக்கு மேற்படக்கூடாது. (365 நாட் கனிலிருந்து கர்ப்பகாலமான 280 நாட்களேக்
25

Page 31
கழிக்க வருவது) அதாவது பசு குட்டியீன்று 85 நாட்களில் திரும்பவும் கர்ப்பம் தரிக்க வேண்டும். குட்டியின்று ஏறக்குறைய 55 நாட்களில் சினேப்படுத்தப்பட வேண்டும். பசுவிற்கு வேட்கை 21 நாட்களுக்கு ஒரு முறையே ஏற்படுவதனுல் ஒரு முறை தவறி ஞல் திரும்பவும் 3 கிழமைக்குப் பின்பே இவ் வாருன சந்தர்ப்பம் கிட்டும். எனவே பசு கன்று ஈன்ற பின்பு 48 நாட்களில் முதலாவது வேட்கை ஏற்படுவதை அவதானித்து 85 நாட்களில் 2வது வேட்கை ஏற்படும் போது சினேப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகளில் வருடத்திற்கு ஒரு கன்றைப் பெருவிட்டால் விவசாயிக்கு நாளொன்றிற்கு ஏற்படும் நட் டம் 1000 பவுண்களாகும்.
ஆதாரம்: விலங்கு உற்பத்தியும் சுகாதாரமும்
gցիգ 1980
வேட்கை ஏற்படாதற்கு காரணங்கள் ノ
கன்று ஈன்று 45 நாட்களின் பின்பும் வேட்கை அறிகுறி காணப்படாவிட்டால் பசவில் குறைபாடு இருக்கலாம் என சந்தே கிக்கலாம். இந்நிலைமை அதிகமாக உயர் உற்பத்திப் பசுக்களில் அவற்றின் உச்ச பால் உற்பத்திக் காலத்தில் டோ சனேயுள்ள உணவு அளிக்கப்படாததினுல் ஏற்படுகிறது. இந் நிலைமைகளில் அடிப்படை உணவுகள் கொண் டுள்ள சக்தியின் அளவை அதிகரிப்பதனுல் வேட்கையை உண்டாக்கலாம். குட்டியை தாயிலிருந்து பிரிக்காது பால் குடிக்க விடுவ தும் கன்று ஈனுதவின் பின் வேட்கை வட்டத் தைத் தாமதிக்கச் செய்யும்,
கருப்பையில் ஏற்படும் வெவ்வேறு நோய் நிலேமைகளினுலும் வேட்கை ஏற்படாது விடலாம் உ-ம் கருப்பையில் சீழ், இந்நிலைமை களுக்கு விசேட பரிகரணம் செய்யப்பட வேண்டும். அசாதாரண வெளியேறல்களேக் காட்டும் பசுக்கள் மிருகவைத்தியரினுல்
பரிசோதிக்கப்பட வேண்டும். குட்டியீன்று
நாட்களின்பின்பும் செங்கபில நிறதிரவம் வ
தல் அல்லது வெண்நிற அல்லது வெண்ணெய்
நிறசீழ் வடிதலே அசாதாரண நிலைமைகளாகக்
26

5ருதலாம். கன்று ஈனுதல் கஸ்டமாக உள்ள நிலைமைகளில் பயிற்றப்படாத திற மையற்றவர்களினுல் பிரசவம் கவனிக்கப்ப ம்ெ போது பசு இடருக்குள்ளாக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த பசுக்களில் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பபுண்டு.
ஆதாரம் விலங்கு உற்பத்தியும் சுகாதாரமும்
1980
மிளகாய் செய்கையில் நோய் பீடைக்கட்டுப்பாடு
1. பீசி. 1 என்னும் மிளகாய்ப் பேதம் இலைச் சுருளல் நோய்க்கு' (Leaf curi Disease) ஓரளவு எதிர்ப்புத் தன்மையுள்ள தாகக் கருதப்பட்டாலும், பனிப்பூச்சியினுல் Thrips) ஏற்படுத்தத்படும் மேற்பக்க சுருள லயும், மைற்றுக்களினுல் (Mites) ஏற்படுத் தப்படும் கீழ்ப்பக்க சுருளலேயும் தடுப்பதற்கு ஒழுங்காக பூச்சி நாசினிகள் விசிறப்பட வேண்டும். பின்வரும் பூச்சி நாசினிக் கலவைகளே இரு வாரங்களுக்கொரு முறை விசுறுவதன் மூலம் இலைச்சுருள் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என கிளிநொச்சி விவ Fாய ஆராய்ச்சி நிலையத்தினர் தெரிவிக்கின்ற
霹T了。
புருெபெனுேபொஸ் (செலெக்ருென்) 50% செ.கு. 1.5 லீற்றரையும், கந்தகம் மொறிசல்) 80% நீ க. துர 3 கி. கிராமையும் 1000 லீற்றர் நீரில் கரைத்து ஒரு ஹெக்டா தக்கு விசிறுதல்.
அல்லது
மோனுேக்குருேட்டோபொஸ் (லோர் டின்) 60% செ. கு 1.75 லீற்றரையும் கந்தகம் (மொறிசல்) 80% நீ.க.து. 3 கி. கிராமையும் 1000 லீற்றர் நீரில் கரைத்து ஒரு ஹேக்டாருக்கு விசிறுதல்.
கமத்தொழில் விளக்கம்

Page 32
2. நாற்றழுகலும் (Damping off) நாற்று GG)JGñpayih (Seedling blight) zêtait 374 நாற்று மேடைகளில் பிரச்சன்ேகளாக ୧୭ୋld ୟୁ !! ଛit!}}.
இந்நோய்கள் மண்ணில் காணப்படும் பித்தியம், றைசொக்ரோனியா ஆகி பங்கசுக்களினுல் தோற்றுவிக்கப்படுகின் p6T. 'siGLTLflai” (Ridomil ML 58 அல்லது "மோரூட்" (Morut) போன்ற பங்கசு நாசினிகளால் இந்நோய்களைக் கட்டுப்படுத்தலாம் என கிளிநொச்சி தாவர நோயியலாளர்கள் தெரிவிக்கின் றனர். றிடோமில் கிடைப்பது அரிதா கையால் மோரூட்டை பயன்படுத்து லாம். ஒரு அவு. :ேரூட்டை 4 கலன் நீரில் கரைத்து விதைகளை நடுவவற்கு இரண்டு நாட்களுக்கு முன் நாற்று மேடைகளை நன்கு நனையும்படி விசிறு வதன் மூலம் இந்நோய்களே தவிர்க்க லTம்.
அதிகரித்த உ
II U6õT
அறுவடை செய்தல், பதட் யோகம் செயதல், விற்பனை .ெ செயல் முறையில் மிகவும் முக் உதாசீனம் செய்யப்ட்டால், விவ கிடைக்காது போவதனுல் அவ றது. எனவே சிறந்த முறையில் நுட்பங்களேயும். அறுவடைக்
சிறந்த தொழில்நுட்பங்களையும் உற்பத்தியிலிருந்து பயன் பெற
1984
 
 
 
 

,ே 'அடி அழுகல்' பின் காய் நற்றுக் கிளேத் தாக்கும் நோய்களுள் ஒன்ருகும். நோய் அறிகுறிகள் தென்பட்டதும், ஒரு அவு, கப்ரானை இரண்டுகலன் நீரில் கரைத்து நாற்றுக்களின் அடிப்பாகம் நன்கு நனயும் வரை விசிறுதல் வேண் டும்.
4. மயிர்க்கொட்டிகளும் (ஸ் போ டொப் ரெரு ஏக்ஸிகுவா) மிளகாய் தாவரங்க ளில் சேதத்தை விளேவிக்கின்றன. புருெ பெனுேபொஸ் 50% செ. கு. (செலெக் ருேன் 2 லீற்றரை 1000 லீற்றர் நீரில் கலந்து அல்லது குளோரோபைரி பொஸ் (மக்டொஸ்) 20% செ.கு. 2 லீற்றரை 1000 லீற்றர் நீரில் கலந்து ஒரு ஹெக் டாருக்குத் தெளிப்பதன் மூலம் இப் பூச்சிப் பீடையைக் கட்டுப்படுத்தலாம்.
ஆதாரம்: ஆராய்ச்சி அறிக்கை இல: 161983
ற்பத்தியிலிருந்து
பெறல்
படுத்தல், களஞ்சியப்படுத்தல், வினி சய்தல் என்பன விவசாய உற்பத்திச் கியமான படிகளாகும். இப்படிகள் சாயிகளுக்கு போதியளவு வருமானம் *களின் ஊக்கம் குறைய ஏதுவாகின் அறுவடை செய்வதற்கான தொழில் தப் பிந்திய செயல் முறைகட்கான
அபிவிருத்தி செய்வது அதிகரித்த
அவசியமானது.
ఫ్రొత్త2

Page 33
காளான் உ
(Mushroom Cl
பி, திருக்குமா ஆராய்ச்சி அலுவலர், சோயா அவரை ஆர
କ୍ଷୁ, ଶମ୍ଭୁ ଛ} (t&&"); பயன்படுத்தக் கூடிய காளான்கள் இதனுல் இவை "மரக்கறி மாட்டிறைச்சிப் ெ அழைக்கப்படுகின்றன. இவை கூடியளவு கொழு விற்றமின்களையும், கணிப் பொருட்களையும் கொண் வான விவசாய, தொழிற்துறை கழிவுப் பொருட் மிக இலகுவாக உற்பத்தி செய்யலாம். தேவையான பொருட்கள்:- 1. உயர் மேடைகள், நீளம் 2.5மீ அகலம் 75 ச. 2. புதிய, நன்கு உலர்ந்த, சுத்தமான வைக்கோ கோல் தீங்கு விளைவிக்கின்ற நுண்ணங்கிகளேயும் 92-122 ச.மீ. நீளமான, 15-20 ச.மீ. த மேடைக்குத் தேவைப்படும், 3. ஒரு (Packet) பக்கற் காளான் கருவிழை (ஒரு ே கீ, கறுப்பு நிற பொலித்தீன், மேடைகளை மூடுவ 5. மேடைகளே கடும் மழையிலிருந்தும், சூரிய ஒ
டகை அல்லது கூடாரம்
உற்பத்தி செய்யும் முறை:
வைக்கோல் கட்டுகள் 24 மணித்தியாலங்களு மேலதிக நீர் அகற்றப்பட்ட பின் பாவிக்கப்படல கூடாரத்தினுள் வைக்கப்பட வேண்டும். முதலா கோல் கட்டுக்களே மேடையில் அடுக்குக,
) - i.
இவ்வாறு அடுக்கும் போது, வைக்கோல் கட் பக்கத்தில் நேராக இருக்க வேண்டும். வேறு நள் மறுபக்கத்தில் படம் 2ல் காட்டியவாறு அடுக்குக. ஒன்றின் மேல் ஒன்று படியும்படி அமைய வேண்டும்.
28
 

ற்பத்தி
ttivation)
ரன், ாய்ச்சி நிலையம், கண்ணுேறுவை.
அதிகளவு புரதத்தைக் கொண்டுள்ளன. Lrthugi (Vegetable beaf Steak) grag ப்பையும், காபோவைதரேற்றுக்களையும், டுள்ளன. இக்காளான் வகைகள் பல மலி களில் வளரக்கூடியதாகையால், இவற்றை
岛。
ால் (ஈரமான அல்லது சேதமடைந்த வைக் ம், பொருட்களேயும் கொண்டிருக்கலாம்). டிப்பான 32 வைக்கோல் கட்டுகள் ஒரு
மிடைக்கு),
தற்காக, ஒளியிலிருந்தும் பாதுகாப்பதற்காக கொட்
க்கு சுத்தமான நீரில் ஊறவைக்கப்பட்டு, ாம். மேடைகள், கொட்டகை அல்லது வது படத்தில் காட்டப்பட்டவாறு வைக்
டுகளின் அடி முனைகள் மேடையின் ஒரு ன்கு வைக்கோல் கட்டுகளை மேடையின்
இரண்டு பக்க கட்டுகளினதும் நுனிகள்
கமத்தொழில் விளக்கம்

Page 34
இந்த முதலாவது படை நன்கு நனேக்கட் காளான் கருவிழையை விதைப்பதற்கு ஆய காளான் கருவிழை 3-4 ச.மீ. தடிப்புள்ள சி வைக்கோல் படையின் மேல் புற எல்லேயி 10 ச.மீ. இடைவெளிகளில் வைக்கப்படும் (ட
E:Torf,
முதலாவது படையின் மேல், அதைப்பே இதன் மேலும் காளான் கருவிழைகள் மு வாறே மூன்றுவது படை வைக்கோல் கட் இடங்களிலும் 10 ச.மீ. இடைவெளிகளுள் வைக்கோல் படை (8கட்டுகள்) இதன் மே கறுப்பு பொலித்தினுல் மூடப்படும்.
1984
 
 

Lo - 2.
பட்டு நெருக்கமாக்கப்படும். இப்போது இப்படை ந்தமாகவுள்ளது. பொலித்தீன் பக்கற்றில் உள்ள றிய பகுதிகளாகப் பிரிக்கப்படும். இப்பகுதிகள், லிருந்து 10-13ச.மீ. உட்பக்கமாக ஏறக்குறைய .(3-th-سfL
ன் கருவிழைகள்
Lin = 3
ான்றே எட்டு வைக்கோல் கட்டுகள் அடுக்கப்படும். ன்பு கூறியதைப் போன்று விதைக்கப்படும். இவ் டுகளும் அடுக்கப்பட்டு இப்படையின் மேல் சகல காளான் விதைகள் விதைக்கப்படும். நாலாவது அடுக்கப்பட்டு நன்கு அமுக்கப்பட்டுக் (படம்-4)
29

Page 35
Li LuñD = கொட்டகை அல்லது கூடாரம் இல்லாவிட் ஆனுல் மழையிலிருந்தும், கடுமையான சூரிய ஒ: எடுக்க வேண்டும்.
7 நாட்களின் பின் பொலித்தீன் அகற்றப்படும் மீண்டும் உபயோகிக்கலாம். இந்த ஏழு தாட்களிலு அகற்றப்பட்ட பின்,பூவாளிஒன்றினுல் நீர் தெளிப் படும், -
அறுவடை ெ கருவிழையை விதைத்து 2-3 வாரங்களின் பின் பக்கங்களிலும் தோன்றும். ஆரம்பத்தில் இவை நிற பொத்தான்கள் போல் தோற்றமளிக்கும். பின் நிஜமான காம்புகளையுடை, குடைபோன்ற வ போன்ற அமைப்புகள், முழுமையாக விரியுமுன் இவற்றை காம்பின் அடிப் பாகத்தைத் திருகி அ ஒன்றினுல் வெட்டுவதன் மூலம் அறுவடை செ சேதப்படுத்தாது அறுவடை செய்யப்படல் விே கொள்ளுவதற்கு மேடையினுள் வெப்ப நிலையை 85% இலும் பேண வேண்டும்.
காளான்களே விற்ப அறுவடை செய்யப்பட்ட காளான்கள் இலகுவி டைந்த காளான்கள் அதிக நாட்களுக்கு வைக்கப் யேறத் தொடங்கும். இவற்றை இரண்டு வாரங்க ருக்கலாம். ஆனுல் வெளியே எடுத்தவுடன் அவ நலிவுறும்,
கருவிழைகளேப் பெற்றுக் இருமி அழிக்கப்பட்ட சூழ்நிலையில், கனான் பூஞ் கருவிழை என அழைக்கப்படுகின்றது. வீட்டுத் ே தீன் பக்கற்றுகளில் பெற்றுக் கொள்ளலாம், ெ றைந்தது ஒரு மாதத்திற்கு முன் அறிவித்தல் கொ(
கருவிழைகளே பின்வரும் விலாசத்தில் டெ காளான் உற்பத்திப் பிரிவு, விவசாயத் தினேக்கள
30
 

வைக்கலாம். ரியிலிருந்தும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை
இதனே நன்கு சுத்தப்படுத்தி, உலரவைத்து வள் நீர் ஊற்றப்படுவதில் ஐ. பொலித்தீன் பதன் மூலம் மேடைக்கு தினசரி நீர் ஊற்றப் சய்தல்
களான்கள், மேடையின் மேնւմrւնւ9ցpյլն, 1.5 ச.மீ. விட்டத்தைக் கொண்ட சாம்பல் பு இவை வெளிர் சாம்பல் நிறமான, வென்ஜ டிவமைப்பாக விருத்தியடையும், குடை பே அறுவடை செய்யப்பட வேண்டும். கற்றுவதன் மூலம் அல்லது கத்தரிக்கோல் ப்யலாம். விருத்தியடையும் காளான்களை ண்டும். சிறந்த அறுவடையை பெற்றுக் பும், ஈரப்பதனையும் முறையே 35ரிச விலும்,
னே செய்தல்
ல் அழுகிக் கெட்டுவிடும். நன்கு விருத்திய AL_R & நிறமாற்றம் அடைந்து சாறு வெளி ளுக்கு குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தி bறிலிருந்து சாறு வெளியேறத் தொடங்கி
கொள்வதெப்படி: Fண இழைகள் உட்புகுத்தப்பட்ட ஊடகமே ஈட்டங்களுக்காக, கருவிழைகளை பொலித் ரிய அளவுகளில் தேவைப்பட்டால் ஆகக்கு க்கப்பட வேண்டும் றுக் கொள்ளலாம். பிரதான அலுவலர்,
கண்ணுேறுவை, பேராதனை
கமத்தொழில் វិភា ឆ្នាំឆ្នាំ ១

Page 36
چے
I 0.
置夏。
罩2。
1984
;92ی = gIT# கமத்தொழில் ஒலிய
பயிருக்குச் சிறிய அளவில் தேவை! மூலகங்கள்) எவை?
மணிகள், காய்கள், கிழங்குகள், மு அதிகரிக்க தேவைப்படும் பயிர் உணவு
**வி* கலவை உரத்தில் நைதரசன், ! விகிதத்தில் கலக்கப்பட்டுள்ளன ?
அமோனியம் சல்பேற்றை நிலத்துக்கு gtଶ୍} ଛାi ?
பி.ஜி. 750 எனப்படும் நெல் இனத்தின்
தேனீயின் 3 சோடிக் கால்களில் மகர காலில் உண்டு ?
இச்சிலி வகையில் இலே, காய், கிளே எதனுல் ஏற்படுத்தப்படுகின்றது?
பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோ: பயிர்கள் எவை ?
கீழ் நாட்டு ஈரவலயத்தில் பி.ஜி. 34முகம் செய்யப்படவுள்ள புதிய போம் வேதாள வெங்காயம் உண்மை வி யில் இருந்து குமிழை உற்பத்தி செய்ய
சோலோஹவாய், சீ.ஓ.2, சன்றைஸ்
எப்பயிருக்கு உரிய பெயர்கள் ?
பப்பாசியில் உருண்டையான பழங்ககு றன. இவை பொதுவாக எவ்வெப் பு
 

ரசரெத்தினம், ரப்புச் சேவை, கொழும்பு
ப்படும் பயிர்ப் போசனைப் பொருட்கள் (கவட்டு
தலியனவற்றின் நிறை, பருமன் முதலியவற்றை | எது?
போஸ்பரஸ், பொட்டாஸ் பயிர் உணவுகள் என்ன
இடும்போது கிடைக்கும் முக்கிய பயிர் உணவுகள்
* வயது என்ன ?
Fந்த த்தைச் GeFifägh 63 J (Pollen Basket) GTäsi
*Gilgi GTü L16 ih “LigGörü’ (Citrus Cancer)
க்குடன் இலங்கையில் மானியம் இழங்கப்படும் பழப்
எனப்படும் 34 மாத இனத்துக்குப்பதிலாக அறி புவலே நெல்வருக்கம் எது?
தை’ மூலம் உற்பத்தி செய்யப்படும் போது விதை
எடுக்கும் நாட்கள் எத்தனே ?
சோலா, சி.பி. 124, இங்கப்பூர் பேப்பிள் இவை
さ。
நம் நீளமான பழகிகளும் விளைவாகக் கிடைக்கின் ால் மரங்களிலிருந்து விளைவாகக் கிடைக்கின்றன?
器星

Page 37
14.
15.
16.
17.
1 8 .
9.
0.
21.
22。
23.
జిల్లీ,
జిత్ ,
26.
శీ 7.
32
கலப்புப் பிறப்பு மூலம் முதல் முதலாக எம எது?
உணவுக்கு உகந்த காளான் வகைகளை உற்: கழிவுப் பொருட்களே மூலப் பொருட்களாக
சீராக கத்தரிப்பதன் மூலம் அதிக பழங்களே பயிர்கள் இரண்டின் பெயர் ?
வல்லாரையைப் போன்று, செடிகளை மே.ை எது ?
தென்னே நாற்று மேடை அமைக்கும் இட
செயற்கை பசளையோ பயன்படுத்தப்படுவ
நடுகைக்குப் பயன்படுத்தும் கரும்புத் துல் வயதுள்ள பயிரில் இருந்து பெற வேண்டு
நத்தையை உணவாகக் கொண்டு விவசா
இலங்கைப் பழங்கள் பழப்பாகு (Jams), ரிப்புக்கு ஏற்றதாக அமிலத்துடன் வே வாய்ப்பாக இருக்கின்றது. அப்பொருள்
சாதிக்காயின் மேலுள்ள சிவந்த தசை அழைக்கப்படுகின்றது?
பழப்பாகு, பழரசம், தயாரிக்கும் போது ப
அமில அளவைக்கூட்ட பயன்படுத்தக்கூடி
நெற்பயிரின் மத்திய தண்டிலே ஒரு பூச்ச் தாக்கப்பட்டு இலை வெண்காயத்தாள் டே கத்தால் ஏற்படுகின்றது?
நெற்பயிரில் கதிர்ப்பருவத்தில் நீளமான மணத்துடன் காணப்படும் பூச்சி எது?
மிளகாய்ச் செய்கையில் அடியுரம், மேலு, இளம் எவ்வளவு விசேட மிளகாய் உரக்
வெங்காயப் பயிருக்கு மேற்கட்டாக இடு
கோவா இலேகளில் கருங் கும்பலாகவும், சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் அருங்கு உண்டாக்கும் பீடை எது?

து நாட்டில் உருவாக்கப்பட்ட நெல் இனம்
பத்தி செய்ய பயிர்ச் செய்கையில் கிடைக்கும் ப் பாவிக்கலாம். இப்பொருட்கள் எவை?
விளைவாகத் தரக்கூடிய கொடிவகைக் கணிப்
உயில் நாட்டிப் பழம் பெறக்கூடிய பழப் பயிர்
டத்தில் பெரும்பாலும் இயற்கைப் பசளேயோ தில்லை. இதன் காரணம் என்ன?
ண்டங்களை (கரனேகள்) பொதுவாக என்ன
b?
யிக்கு நன்மை பயக்கும் பூச்சி எது?
Gaggó (Jellies) LotLogol' (Marmaldes) suit 1று ஒரு பொருளையும் கொண்டிருப்பது 5rârâr?
உலர்த்தப்பட்ட பின்பு என்ன பெயரால்
ழங்களில் உள்ள அமில அளவு காணுவிட்டால் ப பொருட்கள் எவை?
யிேன் குடம்பி உணவு தேடுவதால் பயிர் ால் மாறுகிறது. இது எத்தப்பூச்சியின் தாக்
கபில-பச்சை நிறப்பூச்சி ஒன்று பிரத்தியேக
Fமாக எட்டு முறையும் இடுவதற்கு திண்னக்
கலவையூை சிபாரிசு செய்துள்ளது?
வதற்கான சிறந்த நைதரசு வளமாக்கி எது?
பச்சைக் கும்பலாகவும் இருந்து இலேகளின்
வதோடு, பயிர் பறட்டை பற்றும் சேதத்தினே
கமத்தொழில் விளக்கம்

Page 38
雳鲁。
30.
35.
9.
பி. ஜி. வர்க்கங்களில் வயது குை வர்க்கம் எது?
சிபாரிசு செய்யப்படும் நெல் வர்க் வளரும் நெல் வர்க்கம் எது?
ஒரு ஏக்கரில் நெல்லை நடவிரும்பு டபோக்' முறையில் நெல் நாற்:
*யாழ்ப்பான ஊதா' என்பது :
கபிலத்தத்தி முட்டையில் இருந்து
வெண்டியில் கரும்ை, மஞ்சள், ே எடுத்துச் சேதம் விளைவிக்கின்றன,
எள்ளில் மயிர்க்கொட்டிகள், இலை சுருட்டி உண்பதனேக் கண்டால் இ
சம உணவு உண்ணும் போது வளி (சக்தி), கொண்ட உணவாக இரு
இரும்பு, செம்பு, நாகம், மங்கனி
பொட்டாஸ்,
என் 4, பீ 30, கே 12.
நைதரசன் 21%, கந்தகம் 23%
24 மாதம்,
3ம் சோடியான பின்னங்காலில்,
பக்ரிறிஜா (சந்தமோனஸ் சிற்ரி).
எலுமிச்சை, தோடை, மா, ஆை கொடித்தோடை, வாழை,
.ق س-1 س-ق & 22 L%}, L_4 3eyhug
1984-(A-5)

மந்த, சிவந்த அரிசியை விளைவாகத் தரும் நெல்
ஈங்களில் கொப்புள ஈயை பெருமளவில் எதிர்த்து
ܓܠ ܐ .
ஒருவர் எவ்வளவு இடப் பரப்பில் திருந்திய ஒற விருத்தி செய்ய வேண்டும்?
ஒரு கிழங்குப் பயிரின் பெயர் அது என்ன பயிர்
நிறைவுடலியாவதற்கு எடுக்கும் காலம் எவ்வவுை?
நாடுகள் கொண்ட வண்டுகள் பூக்களில் உணவு
இவற்றின் பெயர் என்ன?
கள், பூக்கள், காய்கள் என்பனவற்றை ஒன்ருகச்
து எதன் தாக்கமாக இருக்கலாம்?
ார்ந்த ஆண் ஒருவரின் உணவு, எவ்வளவு கலோரி க்க வேண்டும்?
ܝܠܹܐ.
ஸ், மெலிப்டினம், போறன், குளோரின்.
எக்கொய்யா, மங்குஸ்தான், றம்புட்டான், அன்னுசி.
33

Page 39
10.
1.
12.
13.
置 4。
15.
16.
17.
நாற்று 30 45-سے (மேடையில்) தோட்டத்தில் 110-140 நாட்கள்).
பப்பாசி வருக்கங்கள்,
பெண்பால் மரம்-உருண்டைப் பழங்கள், இ
எச் 4 இனம்
வைக்கோல், வாழைச் சருகு,
திராட்சை, கொடித்தோடை.
ஸ்ரோபெரி.
தென்ளே, நாற்றுப் பருவத்தில் தேங்காயில் இடப்படுவதில்லே.
8 மாதம்
மின்மினிப் பூச்சி.
GL 15if?aöT (Pectin)
வசாவாசி,
எலுமிச்சம் புளி, சிற்றிக் அமிலம், தாற்ரா, கொப்புள F·
நெல் மூட்டுப் பூச்சி,
9 அந்தர்
அமோனியம் சல்பேற்று.
பயிர்ப்பேன் (எபிட்ஸ்),
பி. ஜி. 750,
L. స్టో 389, L. g. 256-7 .
4 சதுர மீட்டர் (120-130 ச. அடி).
இராசவள்ளி.
19-23 நாட்கள்
பிளிஸ்ரர் பிற்றில்
காய்துப்ேபான்.
2800 கலோரிகள் .
 

நாற்றுப்பட்டு 80-85 நாட்கள் (மொத்தம்
T O O TS
தி ஸ்ள உணவையே பயன்படுத்துவதால்
Élő; Tartaric) gélszi.
கமத்தொழில் விளக்கம்

Page 40
6ĩì6ì15}{IUI
நெல் காளிகோவிலடி (வானெலியில்
பாத்திரங்கள். 1. கனகம்.
蔷蚤了Y
翼9$4,
25 சிவஞானம்;
(கிணற்றடியில் தண்ணீர்ப்பம்பு இ தண்ணிர் பாயும் ஒலி, சிவஞான நிற்க கனகம், கிணற்றடிக்குத் தன்
(குஷியாகப் பாடுகிருன்).
ஏரிக்கரையின் மேலே போறவளே
என்னைக் கொஞ்சம் பாரு நீயும்
(பாட்டை நிறுத்தி மெதுவாகத் கனகம் தண்ணி அள்ள வாருள்
வளையிருள். ஊரிலே இருக்கிற என் வந்து மிளகாய், வாழை எண்( இரண்டையும் கரைசேர்த்த பிறகு
என்ன சிவஞானம். துரத்திலே நா இம் முறை உங்களுக்கு மிளகாய்
இல்லே கனகம் .ஆடிப்பாடி வேன்
மற்ற வரியை மறந்து போனியள் செய்ய வேண்டுமென்றெல்லோ ட
கனகம். நீ சுத்தி வளேச்சு எங்.ை உங்களுக்கு リのエ のIsrリóあ போச்செண்டும் கொய்யா அண்ை ராம். நான் யூறிா வாங்கப் .ே

ல. க. பேரன்,
நெல்லியடி, கரவெட்டி, ஒலிபரப்பான நிகழ்ச்சி)
FTL’9) 1.
இறைக்கும் ஒலி தூரத்தில் கேட்கிறது. வாய்க்காலில் ம் மிளகாய்ச் செடிக்குத் தண்ணிர் கட்டிக் கொண்டு நீண்ணிர் அள்ள வருகிருள்)
(3 gay To Di Gi Gjir pu835).
தனக்குள்). ஒ. பக்கத்துக் காணியிலே குடியிருக்கிற போல கிடக்கு.ம். அவளும் என்னைச் சுத்திச் சுத்தி ாரை சகோதரங்களுக்காக நான் இந்த விசுவமடுவில் டு போட்டு உழைக்கிறன். பெண் சகோதரங்கள் குதான் கனகத்தைப் பற்றி யோசிப்பன்.
"ண் வரேக்கை பாட்டெல்லாம் பாடிக் கேட்டுது. பரவாயில்லே. அது தான் இந்தக் குஷி என்ன.
செய்தால் அலுப்பிருக்காது என்பார்கள்.
. அந்தப் பாட்டிக் அணும் பெண்ணும் சேர்ந்து ாடியிருக்கு.
* வாருய் எண்டு புரியுது. அது சரி. இந்த முறை எண்டும் எல்லாம் அந்திரக்சு நோயாலே பழுதாப் டக்குச் சங்கத்தடியிலே சொல்லிக் கவலைப்பட்டா ான இடத்திலே கேள்விப்பட்டன்.
35

Page 41
呜了辜
இஒ:
リs ご
Gaյ:
šG溪、
"ஆந்திரக்க வருத்தம் எண்ட சொல் எ6 விவசாயப் பாடசாலேயிலே படிச்சுப்போட் நாட்டிலேயே விவசாயம் செய்து கெளர: இருக்கிறியள். இம்முறை மிளகாய், கறிமிள எல்லாம் பட்டுப்போச்சு.
ஆ.விட்டிடாதை, பின்னுேக்கிப் படுதல் சொல்லுறது. விதை மூலம் பரம்புகிற ெ மிளகாயிலை வருகிற இந்த நோயை உண்ட எண்டும் ஒல்டனேறியா இனம் எண்டும் இரு நேரத்திலையும் இந்த வியாதி வாறது.இம் .ஆஞல் நான் கனக்கக் கட்டுப்பாடு பண்
அதென்ன கட்டுப்பாடுகள்.சொன்னுல் ந
கனகம்.நீங்கள் விவசாய உத்தியோகத்தர் ஆக்களையும் ஒண்டும் கேக்கிறதில்லை. நிலை முதலைப் போட்டுக் கொட்டிப் போட்டுப் கவலைப்படுகிறது.சில மருந்து வகைகளே ! எல்லாம் சரிவரும்.
مصر
என்ன மருந்து வகையள் எண்டு சொல்லு
டகோனில் 75 டபிள்யூ. பி. வாங்கி ஒரு 4 கலன் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் மருந்தை 3 கலன் தண்ணிரிலே கலக்கலாம் தண்ணீரிலே கலந்து தெளிக்கலாம். இன்
அதுகளையும் சொல்லுங்கோவன். என்ரை தான் சங்கக் கடைக்கும் போய் எல்லாம்
மென்செட் 200 வாங்கி 1 அவு. 4 கலன் 1 அவு. 4 கலன் தண்ணிரிலும் பென்லேட தெளிக்க வேண்டும். இதுகளே நேரகாலத் விவசாய உத்தியோகத்தரிட்டை ஏன் பேர் அடிக்கடி விவசாயிகளுக்குத் தேவையான கேளாமல் சும்மா சிலுக்குப் பாட்டுகளேக்
உண்மைதான் பாருங்கோ.உங்களைப் பே கிடைச்சால் நான் எவ்வளவு பெருமைப்பு தான் கிட்டி வாறியளில்லை. (மெதுவா குறைவோ. இல்லாட்டிச் சீதனம் காணுெ

ாக்கு விளங்கேல்லே நீங்கள் கிளிநொச்சி தி வெளிநாட்டுக்கும் போகாமல் இந்த சமாக வாழுவம் எண்டு விசுவமடுவிலே காப் எல்லாம் வைச் சனங்கள் பின்னுேக்கி
ாண்டதுதான் 'அந்திரக்சு நோய் எண்டு யோதி இது, கறிமிளகாய் இல்லாட்டி டாக்கிற பங்கசுவில குளோரிடக்கன் இனம் நக்கு. மழைகாலத்திலேயும் கூடிய ஈரலிப்பு முறை மழைதானே. எனக்கும் மழைதான் ணினதாலே தப்பிவிட்டன்.
ாங்களும் செய்து பார்க்கலாந்தானே.
மாரையும் எங்களைப்போல விஷயந் தெரிஞ்ச எச்ச பாட்டிலை விவசாயம் செய்கிறது.
பிறகு பயிர் பிழைச்சுப் போச்செண்டு வாங்கி அளவாகக் கலந்து தெளிச்சால்
1ங்கேசவன்.
; அவுண்ஸ் மருந்தை எடுத்து 3 முதல் டைதேன் எம். 45 வாங்கி 1 அவு. மென்செட்டையும் அவுண்சில் 3 கலன் றும் சில மருந்துகள் இருக்கு.
ஐயாவுக்கு ஒண்டும் விளங்காது. நான் வாங்கவேணும்.
தண்ணிரிலே கலக்கலாம். டைபோலடன் அவு. 6 கலன் தண்ணிரிலும் கலந்து துக்குச் செய்தால் பயிர் ஏன் வாடுகிறது? ாக வேணும். எங்கட றேடியாவில்தான் புத்திமதியளைச் சொல்லுகினம். அதுகளைக் கேட்டு நேரத்தை வீனுக்கினல் எப்படி?.
ால ஒரு உற்சாகமான விவசாயி எனக்குக் டுவன். நான் எவ்வளவு கெஞ்சியும் நீங்கள் க) இஞ்சாருங்கோ.ஏன் நான் வடிவு நண்டு பாக்கிறியளோ.
ឆ្នាឆ្នាំ ក្អែក

Page 42
霸窃了为
ଔଜ୍ଜା :
酪@霸°』
፵፴፫ ;
gif
@@:
1984
கனகம். நான் ஒரு சீதனப் பைத்தி தேசத்திலை வாழமுடியாமல் காலி வந்து பிறகும் சீதனம் கேட்கினம். கமத்திலே உழைக்கக்கூடிய உன்னேப் கொஞ்சம் பொறு பிள்ளே.ஐயா இ . ஊரிலை எங்களுக்கு மண்வீடுதான் பிறகு பாப்பம், ஆ. மறந்து போ வாழைச்சிப்பு இரண்டு உனக்கெண் கொண்டு போகேக்கை அதையும் ே
இரதை வாழைப் பழமோ. எனக்ே எங்கட வாழை கொஞ்சம் கொ வாடிப் பழுதாப் போச்சு. என்6 அநியாயமாக நட்டங்குடுத்திட்டுப்
வாழையிலை பியூசேறியம் வாடல் எ மஞ்சள் நிறமாகும். இலைக்காம்பு ( அடிப்பாகம் பிளக்கும். நடுப்பாகத் மொந்தன் வாழையிலை தான் இது பியூசேறியம் வாடலை எதிர்க்கும். இ குருத்துவாடல்" என்ற வருத்தமும்
எல்லாம் சரிதான்.இதுக்கு என்ன தெரியும்.
உங்களுக்கு எல்லாம் வாழைப் பழத் காலத்துக்கு வெள்ளப்படுத்த வேணு வேணும். நான் இண்டைக்குப் பி கொய்பாட்டை எல்லாம் விளக்கம
கட்டாயம் வாருங்கோ.ஏன் பி உங்களுக்கும் சேர்த்துச் சமைக்கிற
(சிசித்து) இஞ்சை பிள்ளை.நீ என: எப்ப உன்ரை கையாலே சாப்பிடு ஆறுதலாக வாறனே.
கட்டாயம் வரவேணும். உங்க.
தட்டும்.நான் வாறன்.
கனகம். அந்த வாழைப் பழச்சீப் போறவனே! போறவளே.பொண் சின்னரங்கம்.

ი. „თyrr=r tნ"°* ü ፪፻ኻسمتهrr5757 "" யம் எண்டு நினேச்சுப் போடானது. எங்கL வேலேக்கு ஒடிப்போறவையெல்லாம் இஞ்சை ஆஞல் நான் அப்படி இல்லே. என்னுேட சேர்ந்து போல ஒருத்திதான் எனக்கும் தேவை. ஆனல் ல்லாத எனக்கு இரண்டு தங்கச்சிமார் இருக்கினம், ".ஒரு நல்ல வீடு கட்ட வேணும். அதுக்குப் னன். கனகம் என்ரை கொட்டிலுக்கை இரதை டு வெட்டி வைச்சிருக்கிறன்.தண்ணி அள்ளிக் காண்டு போ. என்ன.
கண்டு வைச்சுத்தாறது சந்தோஷ்ந்.தான்.ம் ட்டிலடியிலை வைச்சனங்கள். எல்லாம் குருத்து ரை ஐயாவுக்கு ஒண்டுந் தெரியாது . மனிசன் பிறகு வந்து புறுபுறுத்துக் கொண்டு இருக்கும்.
"ண்டு ஒரு வருத்தம் இருக்கு.கீழ் இலேயெல்லாம்
முறிஞ்சு இலையள் கீழ்ப்பக்கம் தூங்கும். தண்டிலை
திலை கலன்கட்டுக்கள் கபில நிறத்துக்குவரும். அடிக்கடி நடக்கும், கதலி இனம் நல்லது. இது
இனி நடுக்குருத்து வாடல். அதாவது "பியூசேறியம்
இருக்கு.
மாதிரிக் கட்டுப்பாடுகள்.சொன்னுல் தானே
1தை உரிச்சு வாயுக்குள்ளே வைக்கவேணும். கூடிய வம். முக்கியமாகப் பயிர்ச் சுகாதாரத்தைப் பேண
ன்னேரம் போல வீட்டுப்புக்கம் வாறன். உன்ரை ாகச் சொல்லுகிறன்.
ன்னேரம் மத்தியானமே வாங்கோவன்.நான் ன். உங்களுக்கு மீன் நல்ல விரும்பமே.
*கு இருல் போட்டுச் சுருப்பிடிக்க வேண்டாம். கிறதெண்டு எனக்குத் தெரியும், நான் பிறகு
புத்திமதியளைக் கேட்டெண்டாலும் ஜயா திருந்
பை மறந்து போகாதை.(மெதுவாக பாடுதல்) ஜரங்கம் என்னைப் புரிஞ்சுக்காமல் போறியேடி
37

Page 43
கந்:
@@ ?
3S
GITIG
பாத்திரங்கள் 1, கனகம்,
2 சிவஞானம்
கந்தசாமி (கனகத்தி (மாட்டுத் தொழுவத்தில் மாடு கத்தும் திறக்கும் சத்தம் பெரிதாகக் கேட்கிறது),
琵
பிள்ளை கனகம். படலை திறக்கிற சத்தம்
(மகிழ்ச்சியுடன்) ஐயா. நான் சொன்ன காணியிலே விவசாறும் படிச்சுப் போட்டு இருக்கிருர்.
ஒ.அந்த மருந்துகள் எல்லாம் சொல்லித்த
ஏன் பக்கத்திலே தானே தினமும் பார்க்கி (மெதுவாக) வரும் தம்பி சிவஞானம். பக்கத்திலே இருந்து கொண்டு கனகாலம gorgb. វិទ្រព្រឹទ្ធា ឆ្នាgh.
தம்பிக்கு நல்ல பால் தேத்தண்ணி கொ6
இருந்து கதையுங்கோ ஐயா. மாட்டிலை 1
தம்பி சொன்ன விஷயமெல்லாம் மகள்
களைப் பாவியாமல் பயிர் எல்லாம் பழு மிளகாய்ச் செடியிலை கழுத்தழுகல் வியா; ஒரு சின்ன நீர்ப்புள்ளி மாதிரி வந்து பிற வாடிப்போகுது.தண்டுக்குக் கீழை. அடி: இது பக்கத்து மண்ணிலையும் இருக்குத் த இருக்குப் போல. இதுக்கு நான் என்ன செ
பெரியவர். கவலைப்படாதையுங்கோ. நாற்
சேர்ந்து வாற பங்கசுக்களாலேதான் இந்த பயிர் செய்ய முதல் ஆழமாக. உழவேணு பி. சி. என். பி. பிருசிக்கோல் இல்லாட்டி தண்ணிருக்கு ஒண்டரை அவுண்சுப்படி க வேனும், நட முதல் மண்ணுக்குத் தெளி அணைக்கேக்கை தாவரத்தின்ரை கழுதது பட்ட மிளகாய்ச் செடியின் ரை அடிப்ப பிளுேமைல் எண்டொரு சாதி மருந்து விக்கி ஆஞல் கொஞ்சம் விலை.

2.
ன் தகப்பன்). :த்தம், பறவைகள் ஒலியெழுப்பல், படலை
கேட்குது.ஆர் வாறதெண்டு பார்பிள்ளை.
ான் வருவரெண்டு.அதுதான். பக்கத்துக் வெளிநாட்டுக்குப் போறதில்லை எண்டு
ந்தவரெல்லே. நானும் கேள்விப்பட்டனன்.
1றன்.நல்ல பிரகாசி. வலு கெட்டிக்காறன் உப்பிடி உந்தப் புட்டுவத்திலே இரும். 1.இந்தப் பக்கமும் வாறேல்லை. (உரத்து)
ண்ேடு வா பிள்ளை.
பால் எடுத்துக் கொண்டு ஒடி வாறன்.
எனக்குச் சொன்னவள். சரியான மருந்து
ஐதாப் போச்சு, தம்பி. அது சரி இந்த திக்கு என்ன தம்பி செய்கிறது? கழுத்தோட கு கீழ் இலையெல்லாம் மஞ்சள் அடிச்சு பிலை வெள்ளைப் பங்கசு மாதிரி ஒரு படை. ம்பி.வேர் பரவி இருக்கிற இடமெல்லாம் ப்யிறது தம்பி.ஒண்டுமாய் விளக்கேல்லை.
றுப் பிழை இல்லாட்டில் மண்ணுேட
வியாதி தொத்திப் பிடிக்குது.இதுக்குப் 1ம். அடிக்கடி மண் அணைக்கக் கூடாது. மோரூட் எண்ட மருந்தை வாங்கி 6 கலஜ் லந்து 100 சதுர அடிப் பயிருக்குத் தெளிக்க க்க வேணும். இல்லாட்டில் பிறகு மண் ப் பகுதிக்குத் தெளிக்க வேணும். தாக்கப் ாகங்களுக்குக் கரைச்சு ஊத்த வேணும். து. அதுவும் பங்கசுவைக் கட்டுப்படுத்தும்.
ಹioj@ತ್ತT:

Page 44
ಟಿಕೆ:
8.
量984
இந்தாருங்கோ தேத்தண்ணி.ஐயா,
எனக்கேன் இவ்வளவு பெரிய கப்பிலே தாருங்கோ.
நீங்கள் நல்ல ஸ்டல் பாக்கிறியல் மாதிரிக் கொஞ்சமாக குடிக்கப் பாக் போல ஆக்களுக்கு ஒரு சின்ன கப்
அப்பிடிக் கேள் விள்ளை.ஆள் சரி காலத்திலே நான் நெல்லியடியிலை இ நடந்து போறனுன் ஏன் தெரியுமே நிரப்பித் தருவினம். இப்ப கால கிளாசிலை.அரை வாசிக்குத் தருவா
உண்மைதான் பெரியவர். காலம் வ வியாபார நோக்கம் ஒரு பக்கம். ம முன்களே தவிர மனிசன்ரை கஷ்ட ந6
ஐயா. இந்த முறை நாங்கள் .ே அழுகல் விழுந்து போச்செல்லோ.அ

நீங்களும் குடியுங்கோ.
தாற்றியள். கூடிப்போச்சு.கொஞ்சம் குறைச்சுத்
போல கிடக்கு.கொழும்பிலே இருக்கிறவை கிறியள். கஷ்டப்பட்டு வேலே செய்யிற உங்களேப்
குடிச்சால் போதுமே.
சியான கூச்சப்பட்ட பிள்ளையாக்கிடக்கு. அந்தக் இருந்து கவிகைச் சந்திக்குத் தேத்தண்ணி குடிக்க ? அங்கை ரிெய மூக்குப் பேணியிலே தேத்தலுண்ணி ம் மலையேறிப் போச்சுத் தம்பி. ஒரு சின்னக்
ர்கள். குடிச்சால் கண் தீராது தம்பி.
ர வரக் கெட்டுப் போச்சு நாகரீகம் ஒரு பக்கம். னுசனை மனுசன் சுரண்டிக் காசு பறிக்க நிக்கி
ழ்டங்களிலே பங்குகொள்ள ஒருதரும் தயாரில்லே.
ாட்ட மிளகாய் நாற்று மேடையிலே அதிகம் து ஏன் எண்டு இவரிட்டை விசாரிச்சனிங்களே!.
. மிகுதி அடுத்த இதழில்
39

Page 45
நீங்களும் பங்
பின்வரும் பகுதிகளுக்கு வாச இரத்தினச் சுருக்கமாக எழுத வேண்டு மிகமகிழ்வுடன் வரவேற்கின்றுேம்.
அஞ்சற்பெட்டி :
இப்பகுதியில் கமத்தொழில் வி கள் பற்றி வாசகர்களின் க( வெளியிடுவோம்.
எங்கள் பதில் :
இப்பகுதியில் வாசகர்கள்ன் பிரச்சனைகளுக்கும் அனுபவம் தர்களும் ஆராய்ச்சியாளர்களு
மாதர் மன்றம் :
இப்பகுதியில் சமயற் பாக! மனே யாட்சி, முதலுதவி, சுகா: கள் இடம் பெறும்.
விவசாயச் செய்திகள் :
இப்பகுதியில் விவசாயிகளின் வெளியூர் விவசாய முன்னேற்.
அனுப்பும் விடயங்களுடன் உ முகவரி ஆகிய விபரங்களும் தெரிவிக் வேண்டிய முகவரி :-
ஆசிரியர், கமத்தொழில் விளக் த. பெ. இல: 24,
பிரசுரப் பிரிவு, கண்ணுேறுவை, பேராதனே,
(இச்சஞ்சிகையின் தரத்தை உயர்த்துவதற்

குபற்றலாம்
5ர்களும் எழுதிப்பங்கு பற்றலாம். கின்ருேம். உங்கள் கருத்துக்களை
1ளக்கத்தில் வெளியாகும் விடயங் நத்துக்களையும் திறனுய்வுகளையும்
விவசாயக் கேள்விகளுக்கும், நிறைந்த விவசாய உத்தியோகத் ம் பதில் தருவர்.
ம், தையற்கலை, கைப்பணிகள், தாரம் போன்ற மனையியல் அம்சங்
கவனத்தை ஈர்க்கவல்ல உள்ளூர், றச் செய்திகள் இடம்பெறும்.
ங்கள் பெயர், வயது, தொழில்,
கப்பட்டிருக்கவேண்டும். அனுப்ப
blf,
உங்கள் ஒத்துழைப்பு அவசியமானது,
Ysgol seas
கமத்தொழில் விளக்கம்

Page 46
È. விவசாயத் தீ கண்ணுேறு
62s) গুটি

20 சதம் ii 1.