கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமத்தொழில் விளக்கம் 1989

Page 1
II LI TGħI
பீடைநாசினி
 

னயைக் குறைப்போம்
ளே நாடுவோம்.

Page 2
கமத்தெ
ஆரம்பம்: 1906 ஜனவரி
- ஆலோசகர் : 亭。 உதவி விவசாயப் பணிப்
g5thuri : L.
ஒவியர் : டபிளி
தொடர்பு கொள்ளும் ஆகவரி:
ஆசிரியர், கமத்தொழில்
ఫ్రోఇతిగా క్షికి த3 பெ3 இல பேராதனை.
கமத்தொழில் திணைக்கள ཆོས་་ 鏟昂鷺 象-象
 
 

சுந்தரமூர்த்தி
尾(aff蟹页、)
வாசுதேவா
L« ಸ್ಕ್ರು. ஏ. டீ. ஜயதிலக
VK ." تخصيد 7 حصاحيصا لله a^
ரகரப் பிரிவு,
蠶學。
கல்வி பயிற்சிப் பகுதியின் வெளியீடு. ஈவு கூட்டுறவு அமைச்சு,

Page 3
ஆசிரியர் தலையங்கம் விவசாயக் கைத்தொழி
இலங்கை யின் பொருளா தா ரத் தி ல் விவசாயத்துறை பன்னெடுங்காலமாக பிரதான இடம் வகிக்கின்றது. தற்போது, இலங்கையின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதி லும் எதிர் காலத்திலும் பல வருடங்களுக்கு மொத்த தேசிய உற்பத்திக்கு பெருமளவு பங் களிப்புச் செய்கின்ற தனியான துறையாக வில சாயத் துறையே விளங்கும் என்பது பொருளா தார அறிஞர்களின் கருத்தாகும். இலங்கையில் விவசாய உற்பத்தித்துறை முன்னேற்றமடைத் துள்ள அளவு விவசாயக் கைத்தொழிற்துறை முன்னேற்றமடையாதது ஆச்சரியமான விடய மாகும். விவசாயக் கைத்தொழிற் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் அறுபதாம் ஆண்டுகளிலேயே பல அரசாங்க அறிக்கைகளில் வலியுறுத்தப்பட்டிருந்த போதி லும், இத்துறையை அபிவிருத்தி செய்து ஊக்க மளிக்கப்படவில்லை என்பது வகுத்தத்தக்க உண்மை
யாகும்.
தற்போது, இலங்கையின் விவசாயக் கைத்தொழி உற்பத்தி வடிவங்களிலேயே (Primary products) ஏற்று சந்தையில் குறைந்த விலைகளே கிடைக்கின்றன. இவ்வுற் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருமளவு முடியும். இவற்றிற்கான தொழிற்சாலைகளை அமைப்பது அறிவும் தேவை, ஆணுல் குறைந்தளவு பொருட்செலவிே விவசாயக் கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கலாம். இ கூறலாம்.
எமது நாடு அபிவிருத்தியடைந்து கொண்டு செ வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவரும் பொதுமக்கள், இலகு வகைகளை (lnstant foods) அதிகம் விரும்புகின்றனர். இ தொழிலில் ஈடுபடலாம். பழங்களை பதப்படுத்தி போ திராட்சையிலிருந்து "வைன் தயாரித்தல் போன்றன இங்கு
இவற்றைவிட, தாவர உற்பத்திப் பூொசூட் கைத்தொழில்களை சிறிய அளவுகளில் மேற்கொள்:
பிரம் லிேருந்து கூடை போன்ற பொருட்களைச் செய்தல்
மரத்திலிருந்து வீட்டுப் பாவனைப் பொருட்கள் தயாரித் பிரம்பு, மூங்கில் தாவரங்களே புதிதாக நடவேண்டும் என பனை மரத்திலிருந்து கிடைக்கும் பிரயோசனங்கள் யாவரும் என்பவற்றிலிருந்து இனிப்புச் சிற்றுாண்டிகள் (Confect
அவரைப் பருப்புகள் என்பவற்றிலிருந்து கால்நடை உணவு இளே ஆரம்பித்துச் செய்யக்கூடிய தொழில்களாகும்.
 

ல் உற்பத்திப் பொருட்கள் ஆற்றின் முதல் மதி செய்யப்படுவதஞல், அவற்றிற்கு உலக டொருட்களிலிருந்து இேறு :ொருட்களே
வெளிநாட்டுச் செலாவணியைச் சம்பாதிக்க தற்கு பெருமளவு முதலீடும், தொழில் நுட்ப ல இலகுவான தொழிற்நுட்ப அறிவுடன் பல வ்வாஜ முயற்சிகளுக்கு பல உதாரணங்களைக்
ல்கையில், ஒய்வு நேரம் கூடிய சேனகர்யமான பாகத் தயாரித்துக் கே வ்வாருண் உடன் உணவு வகைகளை தயாரிக்கும் த்தல்களிலடைத்தல், பழச்சாறு தயாரித்தல்,
விசேடமாக குறிப்பிடத் தக்கவை.
ទៅ ទាំ រឺ ហ្គ. ស.sra
ருட்களாகக் கோஜூடு பல ாம். புற் டன்களிலிருந்து பாயிழைத்தல், தென்னந்தும்பு, கயிறு தயாரித்தல், மூங்கில் தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். (பன், ஈபதையும் மனதிற் கொண்டிருக்க வேண்டும்). அஜித்ததே. முந்திரிகைப் பருப்பு நீலக்கடலே pnaries) தயாரித்தல், தானியங்கள், தவிடு, புகள் தயாரித்தல் என்பன சிறிய தோழிற்சாலை

Page 4
ஆேறு டிபரன் விஜT8:த்துடன் ஆ:த்து மீ மீன்துள் (Fishmes) தயாரித்தல், மீன்கள் இதி இலாபகரமான தொழிலாகும்.
விவசாகசக் கைத்தொழில் துறை அபிவி தயாரிக்கக் கூடிய, அதிகம் கேள்வியுள்ன ெ இப்பொருட்கள் தற்போது இறக்குமதி செய்ய தயாரிக்க தொழிற்சாகீலகள் அமைக்க வற்கிக்கட தேவையான இயந்திரங்களே அவசியமேற்படு செலாவணியை வழங்கல், ஆரம்ப காலத்தில் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளே ஏற் மேற்கொள்ளுதல் வேண்டும். இச்சலுகைகளே ! ஈடுபட தனியார் துறையினர் லுன்வர வேண்டு பெருகுவதுடன், லிவசாய உற்பத்திப் பொருட் லிவசாயிகள் வாழ்க்கைத் தரம் உயரும்.
அட்டைப்
சூரிய ஒளியைப் பயன்ப நீக்கும் முறையைப் பற்றிய இச்சஞ்சிகையின் 45ம் பக்கத்தில் ஆசிரியரும், இம்முறையை இல கலாநிதி. பால. சிவகடாட்சம் அவ ஆராய்ச்சி நிலையத்தில், பெ நீக்கப்படுகின்ற நாற்று மேடை படம் காட்டுகின்றது.
இ:ைஆஐன்ஜஷ்

லாவிட்டாலும் கால்நடை உணவுடன் கலப்பதற்கான இம் பிடி படுகின்ற இடங்களில் இலகுவாக ஈடுபடக்கூடிய
தத்தியடைய வேண்டுமாயின் ஆரம்பத்தில் உள்நாட்டின் பாருட்கள் எகலயென்று கண்டறியப்பட வேண்டும். ப்படுமாயின் அது நிறுத்தப்படுவதுடன், இப்பொருட்களே ன்கள், அவசியமான தொழில்நுட்பங்களை பயிற்றுவித்தல், ம் போது இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டுச் உருமான வரிகளிலிருந்து விலக்கு அழித்தல், உற்பத்திப் படுத்திக் கொடுத்தல், என்பனவற்றை அரசாங்கம் தன்முறையில் பயன்படுத்தி விவசாயக் கைத்தொழில்களில் ம். இதன் மூலம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் களுக்கு தீயா:மான விலையும் கிடைக்கும். இதஞல்
பட விளக்கம்
டுத்தி நாற்று மேடைகளைத் தொற்று விளக்கங்களைத் தரும் கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது. இக்கட்டுரையின் ங்கையில் அறிமுகப்படுத்தியவருமான கள், கண்ணுேறுவை மத்திய விவசாய ஈலித்தினுல் மூடப்பட்டு தொற்று ஒன்றை பரிசோதிப்பதை அட்டைப்

Page 5


Page 6
அன்பார்ந்த வாசகரே !
இன்றைக்குச் சுமார் 80 வருடங்கள் ஆரம்பித்தது. கமத்தொழிற் சங்கத்தின் அணுப எனது பயணமே மீண்டும் பிறப்பதுதான்; இப்படிச் சென்றது அது ஆரம்பப் பயணம், தினேக்களத்திலே தொடர்ந்து பிறந்து வந்தேன் இன்றும் தரிசிக்கலாம்.
பயணம் செய்த பாதை மருத நிலும் அது பாட குளிர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கு
தவழ்ந்து ஏற்றம் பெற்றேன். அவர்தம் பை
பழகினர். ஆசான் தந்த அனைத்தையும் கட்டுரையாய் அவர் எனக்கண்டு களித்தனர் தோய்த்து அவர்க்குச் சுவைக்கக் கொடுப்பே பெற்றனர். மருத நிலத்தை பூவும் பிஞ்சு கொழிக்கச் செய்தேன்.
ஒவ்வொரு பிறப்பிலும் புத்தம் புது அறி மாலை தட்டி மதிழ்ந்தனர் சிலர். ஓங்கிவள
தள்ளாடும் போது தக்க விமரிசனம் செய்த 4
மனமார்ந்த நன்றிகள், !
இன்ருே பெரு மிடர்களுக்கு மத்தியிலு ஆண்டுதோறுமே உங்களைத் தேடி வருகின்றேன் நான் நூருவதாண்டும் பிறந்து உங்கள் கைகளி உள்ளூர நினைக்கிறீர்களல்லவா? எனதருமை"
மீண்டும் புத்தம் புதிய அறிவினுல் கட்டு: முன்வாரீர். உங்கள் கருத்தையும் கூறுங்கள்.
எனது வளர்ச்சி எனது வளர்ச்சியே உங்கள் வ
எனக் கரம்பிடிப்பீர், எண்ணங்களாலும் .ெ வருவீர் என்று காத்திருப்பதாய்ச் சொல்லி விை
நன்றி, வ
பிரசுரப்பிரிவு,
கண்ணுேறுவை,
 
 

蔓 ar@* 1959
பூப்பான
இருக்கும். அன்றுதான் எனது பயணம் தி பெற்றேன். 1908 இல் முதல் ஜனனம். மரணம் ஒரு போதுமேயில்லை. சிலகாலம் பின்போ கதை மாறிற்று. விவசாயத் எனது ஒவ்வொரு பிறப்பையும் நீங்கள்
வயல் சார்ந்த நிலம். அங்கே வண்டிருந்தும் பூக்கள் குறையா. ஏர் பிடித்தவர் கையில் ந்ேதரும், மகளிரும் என்னுேடு நண்பராய்ப் அவர்க்கு ஊட்டினேன். கவிதையாய்க் விவசாய விஞ்ஞானத்தைக் கலையிலே அவர் அன்றலர்ந்த அறிவை என்தும் ம், காயும் - கணியும், எள்ளும் - கொள்ளும்
வெனும் மலர்களால் கவிதை கட்டுரை என்ற ர வாழ்த்துக்கள் வாரியிறைத்தனர் சிலர்
னர் இன்னும் சிலர். இவர்களுக்கெல்லாம்
ம் மூன்று மாதத்திற்கொரு தடவை பன்றி 1. என் பிறப்பும் பயணமும் நின்று போமா ? தவழ மாட்டேனு ? நீங்களும் அதைத்தான் நண்பர்களே ஒரு சொற் கேளீர்!
ரை கவி எனும் |latଥିଣ୍ଡ ଶଙ୍ଖ தட்ட மனமுவந்து அதன்படி பிறப்பேன். உங்கள் வளர்ச்சியே ளர்ச்சி. ஆதலால் தேயரே காசு கொடுத்து ஈபல்களாலும் எனக்குப் புத்துயிர் அளிக்க டபெறுகின்றேன்.
জ্ঞািন্ত্রr"ষ্ট্ৰ চকু) { -
霹ásá சேவையில் மகிழும், கமத்தொழில் விளக்கம்

Page 7
வாழ்த்துகின்றுேம்
வ வுனியா விவ
தமிழ் மொழி மூலம் கல்வி பயிலுகின்ற மான திணைக்களத்தின் பரிபாலனத்தின் கீழ், வடக்கு கி மாதம் 27ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. விரும்பிய மாணவர்கள், தொலைவிலுள்ள ଝୁଞ୍ଜ ଛୁଞ୍ଛି ! - # வேண்டியிருந்தது. இதனுல் ஆர்வமிருந்தும் பலர் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட கர்ரணத்தால் அவ அறிவை விருத்தி செய்து கொள்ளக் கூடியதாக 2 விவசாயக் கல்வி பெற வாய்ப்பும் கிடைத்துள்னது.
முன்பு வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்செய்கை நிலமும் இக்கல்லூரிக்காகப் புெ தங்குவதற்கான புதிய விடுதிகளும் இங்கு கட்டப்படு இராஜதுரை அவர்கள் இக்கல்லூரியின் அதிபராக விரிவுரையாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்த சித்தியடைந்தவர்கள் இக்கல்லூரியில் பயில விண் வேளாண்மையும் சுகாதாரமும், மண்ணியல், உன பாதுகாப்பு, விவசாயப் பொறியியல், பூங்கனியியல் பண்ணை முகாமை, விவசாய விஸ்தரிப்பு ஆகிய
வகுப்பறைக் கல்வியுடன், செய்மு.ை வெற்றிகரமாக முடித்து பரீட்சைகளில் சித்தி சான்றிதழ் வழங்கப்படவுள்ளது இம்முறை 2 செய்யப்பட்டுள்ளனர்.
இக்கல்லூரியின் அதிபருக்கும், ൈ சம்பத்தப்பட்டுள்ள விவசாயத் திணக்கள் அலுவ இக்கல்லூரி மேலும் வளர்ச்சியடைந்து, விவசாய உருவாக்கும் சேவை வில் மென்மேலும் வெற்றிபெற

சாயக் கல்லூரி
எவர்களுக்கான விவசாயக் கல்லூரி ஒன்று, விவசாயத் ழக்கு மகாண சபையால் இவ்வாண்டு செப்ரெம்பர்
முன்பு, தமிழ்மொழி மூலம் விவசாயக் கல்வி பெற ாலை விவசாயக் கல்லூரிக்குச் சென்று இல்வி பயில
இத்துறையில் பயிற்சி பெற வாய்ப்பற்றிருந்தனர். ர்கள் அதிக சிரமமின்றி தமது விவசாயக் கல்வி உள்ளதுடன் அதிக எண்ணிக்கையான மாணவர்கள்
பயிற்சி நிலையம் செயற்பட்ட கட்டடங்களும்,
ாறுப்பேற்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகள்
கின்றன. திறமையும், அனுபவமும் உள்ள திரு. எஸ்.
நியமிக்கப்பட்டுள்ளதோடு திறமை மிக்க பத்து
பரீட்சையில் ஒரே தடவையில் நான்கு பாடங்களில் னப்பிக்கலாம். இங்கு பயிர் உற்பத்தி, விலங்கு ஏவு இரசாயனம், விவசாயத் தாவரவியல்,
வேலேத்தலப் ப?ற்சி, விவசாய பொருளாதாரம், துறைகளில் இருவருடக் கல்வி புகட்டப்படுகின்றது. ஐப் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். இப்பயிற்சியை ஈடையும் மாணவர்களுக்கு விவசாய டிப்ளோமா மாணவர்கள் முதலாம் வருடத்திற்காகத் தெரிவு
ாளர்களுக்கும், கல்லூரியின் தொழிற்பாட்டுடன் லர்களுக்கும் எமது நல்வாகியைத் தெரிவிப்பதோடு, ச் சமுதாயத்திற்குப் பிரயோசனமான அறிஞர்களை வாழ்த்துகின்ஜேம்,

Page 8
கமத்தொழில்
இலங்கை இத்தொழில் శ్లోకీజ్ఞాతీత శక్లక్షణిజ్రత ఓక్లో
= sing
நெற்செய்கையில் జొడిగౌకడిగా శ్రీ శ్రీ" ($4. ப பீர்ச் செய்கையும் சேதனப் அஐ பயிர் செய்து வாழ்வோம் கால்நடிைகளுக்கு யூரியாவினுல் பரிசு மீன் வளர்ப்பில் நவீன முஉ நெற்பயிரைத் தாக்கும் வைரசு தோ
கடுகு
வீட்டுத் தோட்டம் - சில குறிப்புகள் இசிசு நெல் கண்ணிகனில் பயறு வகைட்
விவசாயச் செய்திகள்
மாதர்மன்றம்
சித் இரது வண்ணுத்திப் பூச்சி
பக்ரீறிப்ா மெல்லழுகல் நோய்
ఫ్రోణీ! స్థాపిణీpg நோய்க்க ட்டுப்பாடு
இவ்விதழில் வெளியாகும் கட்டுரைகளிலுன் ன பொறுப்புடையவர்கள். இச்சஞ்சிகையில் வெ
விரும்புவோர் எம்மீடம் முன்
aŝĥsaj arří Laŭ ŝi iras, UJ ĈI !!!
 

3 sistasis
丁囊 | or:##
等 33 ow¥ ጁቓቑሜዳ {£}.
莎
sr
பாலனே பும்.
霹(
శీకత్తా తత్రాఇజ్రకి లైగెF 9.
莒 தீர்களும் 17
- 笼惠 掌 2.
27 a 35 38
霧蔓
辜喜
கருத்துக்களுக்கு அவற்றை எழுதீயவர்களே எளியாகும் விடயங்களே மறு
உத்தரவு பெற வேண்டும்.
பிரீவின் தயாரிப்பு

Page 9


Page 10
நெற்பயிர்ச் செய்
கட்டுப்
சகல நிலமைகளிலும் எந்தவொரு களை கட்டுப்படுத்தும் முறையும் முற்ருன பலனை அளிக்காது. இதற்குக் காரணம் களேகள், அவை வளரும் முறைகளிலும் வாழ்க்கை வட்டத்திலும் வேறுபடுகின்றன. இதனுல் ஒவ்வொரு களே கட்டுப்படுத்தும் முறையிலும் நன்மைகளும் தீமை களும் காணப்படுகின்றன. ஆகவே ஒரே சமயத் தில் பலவிதமான முறைகளை மேற்கொண்டு களைகளே ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். எத்தவொரு களை அடக்கு முறை பாவிக்கப்பட்டாலும் அது வயலிலுள்ள களைச் சமுதாயத்திற்கு பலவிதமான இடையூறுகளை அளிக்கக்கூடியதாக அமைதல் வேண்டும். எந்த வொரு களையையும் அல்லது களைகளையும் இடை யூறு இன்றி வயலில் வளரவிடின் நிகழ்காலத்ஐத விட அதிகளவு பிரச்சனைகளை எதிர்காலத்தில் எதிர் நோக்க வேண்டியிருக்கும்.
జిడిపోTఉత్_{
4.
மறைமுக முறை
+ 4 - நிலப்பண்படுத்தல் ! தாவரப் போட்டி களைகளேத் தடைசெய்தல்
upaprř 30, 1989 (A-1)

எபாதுசன நூலகம்
as ¥ုဒ္ဓန္တီးဒီ!_èmဓါ☎nrtင်္ဂ.
கையில் களைகளை படுத் தல்
களைகளை அழிக்கும் போது எத்தனைமுறை நாம் களைகளே அழிக்கின்ருேம் என்பதைவிட, எப்பருவத்தில் களைகளே அழிக்கின்ருேம் என் பதனையே முக்கியமாக மனதிற் கொள்ள வேண் டும். நாம் காலம் தாழ்த்தி களைகளே அழிக்க எத்தனித்தால் கூடிய நேரத்தைவும் பணத்தையும் செலவிட வேண்டி ஏற்படும்.
1. மறை முகமாக ஆளைகளைக்
கட்டுப்படுத்தல்:
அ. நிலப் பண்படுத்தல் :
பல முறை நிலத்தைப் பண்படுத்துவதஞல் கண்களின் பெருக்கத்தினை நாம் கட்டுப்படுத்த லாம். எவ்வளவு சிறப்பாக நிலத்தைப் பண் படுத்துகின்ருேமோ அவ்வளவிற்கு கனேகளற்ற ஒரு வயலை நடுகைக்கு நாம் தயாராக்கக் கூடியதாக இருக்கும். - .
ಇಂಜಿಶ
நேரடியான முறை

Page 11
i
(ii)
நாற்று நடும் அல்லது நீர்ப்பாசன வசதி
புள்ள வயல்களில் மேற்கொள்ளக்கூடிய
நிலப் பண்படுத்தல் முன்றே :-
15 ச.மீ. ஆழத்திற்கு தரையினை உழு
வதன் மூலம் களைகளை மண்ணுள்
புதைக்கவும்.
பின் நீரின வயலினுள் இட்டு 7 நாட் களுக்கு தேக்கி வைப்பதன் மூலம் மண் ணுள் உள்ள களை விதைகள் மூளைக்கின்றன.
அதன் பின் 7 - 10 நாட்கள் இடைவெளி பில் மீண்டும் நிலத்தைப் பண்படுத்தி மேற்கூறிய களைகளை நீரினுள் அமுக்கி அழுக வைக்கலாம். நாற்று நடுவதற்கு முன் தரையை மட்டப்படுத்தல் வேண்டும்.
உலர் விதைப்பு நில்ங்களில் மேற்கொள்ளக்
கூடிய தரைப்பண்படுத்தல் :-
- அறுவடையின் பின் உடனடியாக வயலினை
ஒரு முறை உழுது விடவும். இதஞல்
மண்ணில் உள்ள நீரானது தொடர்ந்து
வரும் ஐரட்சியிஞல் இழக்கப்படுவதனுல் களைகள் இறக்கிறன. முடியுமாயின்
மேலும் ஓரிருமுறை உழுதுவிடுவது நன்று.
ஆ, கண்களேத் தடை செய்தல் :
வயலினுள் சுளே விதைகள் உட்புகுவதை
தடுப்பதன் மூலம் பெருமளவில் களைகளின் தொல்
லேகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
இதனுல் தான் விதைகளை சுத்தம் செய்து விதைத் தலே மேற்கொள்ளும்படி கமத்தொழில் இலாகா சிபாரிசு செய்கின்றது. வயலினுள் களை விதை
களேத் தடுக்க நாம் பின்னரும் நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும்.
- எப்பொழுதும் சுத்தம் செய்யப்பட்ட
விதைகளை பயன்படுத்தவும். நாற்று மேடைகளை களைக் எற்றதாக பேணிப் பாது காக்கவும். நாற்று நடும் பொழுது களை களும் சேர்ந்து நடப்படாமலிருக்க அவ
தான்ம் செலுத்தவும்.
நீர்ப்பாசன வாய்க்கால்களையும், வரம்பு களே பும் கனேகளற்றதாக வைத்திருக்கவும்

கால்நடைகளே வயலினுள் மேயவிடுதலை கூடுமான வரையில் தடுக்கவும், ஏனெனில் இவைகளின் உடம்பில் களை விதைகள் ஒட்டி பரம்பலாம். மேலும் இவை உட் கொள்ளும் களை விதைகள் அழியாது சாணத்துடன் வெளி வந்து கூடிய வீரிய மாக முளைக்கலாம்.
- வயலின் அருகில் உள்ள களைகளை பூக்க
முன் அழிக்கவும்.
- வரம்பிலிருந்து பல்லாண்டு களைகள் பரவு
தஃத் தடுக்கவும்.
சி. ஞானச்சந்திரன், பாடவிதான வல்லுனர், பயிர்ப்பாதுகாப்பு
இ. பயிர்ப் போட்டி :
பயிர்ப்போட்டியின் முக்கிய நோக்கம் வலு உள்ளவரே தப்பி வாழ்வதாகும். இதனையே டார்வின் வாழ்க்கைப் போராட்டம் எனக் கூறி யுள்ளார். இம்முறைக் கட்டுப்படுத்தலின் முக்கிய நோக்கம், பயிரிற்கு சாதகமான தழ்நிலையினை வழங்கும் அதே நேரத்தில் கண்களிற்கு அது மிகவும் பாதகமாக அமையும்படி செய்வதாகும். பின்வரும் முறைகள் மூலம் பயிர்ப்போட்டியை ஏற்படுத்தி களேகளே கட்டுப்படுத்தலாம்.
(1) நடுகை முறை :-
நாற்று நடுவதினுல் களைகள் முளைக்கமுன் ن உயிரானது விரைவில் வளர்ந்து களைகளை மூடி அவற்றினை அடக்கக் கூடியதாக
இருக்கின்றது.
(i) நடும் பயிரினம் :-
- பாரம்பரிய இனங்கள், உயர்ந்ததாயும், தொங்கக்கூடிய இலைகளைக் கொண்டி ருத்தலினுல் களைகளிற்கு கூடிய நிழலினை அழிப்பதன் மூலம் அவற்றினை அடக்கு கின்றன. -
கமத்தொழில் விளக்கம்

Page 12
(i) su9ri oli 52:
- பயிர் அடர்த்தியினை அதிகரிக்கு ம் பொழுது களைகளின் வளர்ச்சி குறைக்கப் படுகின்றது. இதனுல் தான் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கூடியளவு விதைநெல் விதைப்பதற்கும் பயன்படுத் தப்படுகின்றது. ஆனல் கூடிய பயிர் அடர்த்தி கபில நிறத்தத்திகள், பங்கசு நோய்க்களின் பெருக்கத்திற்கு Fra SELDrr னது' என்பதனையும் நாம் மனத்திற் கொள் ளல் வேண்டும். -
(iv) உரமிடுதல் :
- நைதரசன், பொசுபரசு பசளேகள் ஆனே களின் வளர்ச்சியினை கூட்டுகின்றன. ஆகவே களைக்கட்டுப்படுத்திய பின் உரமிடு தல் வேண்டும். -
(y) நீர்ப் பரிபாலனம் :
- அதிகமான களைகள் வெள்ளமுள்ள நிலை களில் தப்பி வாழமாட்டாது. ஆகவே தான் சான்முேர் வரம்பு உயர, நீர் உயரும். நீர் உயர நெல் உயர்ந்து கூடிய விளைச்சலைத் தரும் எனக் கூறியுள்ளார்கள். 1-2 ச மீ" நீர் வயலில் புற்களேக் குறைக்கும். ஆணுல் அதிகமாக கோரைகளும், அகன்ற இஃக் களைகளும் காணப்படும். 5 - 10 ச மீ நீர் வயலில் இருக்கும் போது புற்கள் அனேக மாக காணப்படாது. அத்துடன் அகன்ற இலைகளும் கோரைக்களைகளும் குறைவா கவே காணப்படும். ஆகவே நெல் நாற்று நட்டு 3-4 நாட்களில் அல்லது வீச்சு விதைப்ப்ாயின் விதைத்து ஒரு வாரத்தின் பின் 1-2 ச.மீ. உயரத்திற்கு நீரை வயலி னுள் கட்டி விடவும். நெல் வளர வளர நீர்மட்ட உயரத்தினை 5 - 10 ச மீ. வரை உயர்த்தி களைகளை ஒரளவுகட்டுப்படுத்த 6}}ff}}, -
(v) பயிர்ச் சுழற்சி:
- ஒவ்வொரு பயிரும் வளரும் போது சில வகை களைகளே அதிகம் வளருகின்றன. இதல்ை தொடர்ந்து அப்பயிரையே
ਉਡੋ0 1989

நடுவதினுல் இக்கண்களின் பெருக்கம் அதிகரிக்கின்றது. பயிர்ச் சுழற்சியினை - மேற்கொள்வதினுல் குறிப்பிட்ட களே களின் தொடர்ச்சியான பெருக்கத்தின நாம் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆகவே சிறுபோகத்தில் ஏனைய வயற்பயிர் களை வயலில் செய்கை பண்ணுவது களேப் பிரச்சனையை குறைக்க ஒரளவு உதவு கின்றது. 2. நேரடியாகக் களைகளைக்
கட்டுப்படுத்தல்: எப்பொழுது களைகள் கட்டுப்படுத்தப்படு கின்றன என்பதிலேயே நேரடிக்களைக் கட்டுப்படுத் தும் முறையின் வெற்றி தங்கியுள்ளது. பயிரின் ஆரம்பப் பருவத்திலேயே கஃளகள் கட்டுப்படுத்தப் பட்டிருத்தல் அவசியம். ஆனல் பொதுவாக விவசா யிகள் கூடிய களைகள் நெல் வயலில் வெளித்தெரிந்த பின் அல்லது களைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்தின அடைத்த பின்பே, தாமதமாக களைக்கட்டலை மேற்கொள்கின்றனர். இதனுல் களைக்கட்ட்லே மேற்கொள்ளும் முன்பே நெற் தாவர விளைச்ச லிற்கு இடையூறு அல்லது பாதிப்பு ஏற்பட்டிருக்கி லாம். பின்வரும் முறைகளினுல் நேரடியாக களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
அ. கையால் களைபிடுங்கல் :
2-3 இலைப் பருவத்தில் களைகளே கையால் - பிடுங்கி அகற்றுவது கடினமாகும். ஆதலால் களைகள் கையால் பிடுங்குவதற்கு இலகுவாக குறிப்பிட்ட உயரத்தினை அடையும் வரை விடப் படுகின்றன. இம்முறையானது, ஒராண்டு களை களிற்கும், மீதித்துண்டங்களிலிருந்து முளைக்காத பல்லாண்டுக்களைகளிற்கும் மிகவும் 3.கந்ததாகும். வரிசையில் விதைக்கப்பட்ட வய்ல்களில், வரிசை களுக்கு இடையிலுள்ள களைகளை அகற்றுவதற்கும் இம்முறை சிறந்ததாகும். ஆ. உழவாரங்கள் அல்லது
கைக்கருவிகள் : கையால் களைக்கட்டுவதிலும் பார்க்க இக்கரு விகளைப் பாவித்து வேகமாக க்ளேகளைக் கட்டுப் படுத்தலாம். அத்துடன் ஆரம்பத்திலேயே இக்கருவிகளைக் கொண்டு களைகட்டுவதினுல் களைப் போட்டியினை நாம் வெகுவாகக் குறைக்கக் கூடிய,
7. ਉ53b

Page 13
  

Page 14
பயிர்ச்செய்கையும்
பாவ
இயற்கை யாகக் கிடைக்கின்ற 互摩GsT விலங்குக் கழிவுப் பொருட்களையும், அவற்றின் எச்சங்களையும் சேதனப் பசளைகளாகக் கருதலாம். இலைகுழைகள், சருகு, சாணம், மற்றைய விலங்குக் கழிவுகள், பறவைகளின் எச்சங்கள், பண்ணைக் கழிவுப் பொருட்கள், சாம்பல், பசுந்தாட்பசளை என்பவற்றை சேதனப் பசளைகளுக்கு உதாரணங் களாகக் கூறலாம். -
பயிர் செய்யப்பட்டு, விளைவு பெறப்படும் போது, அவ்விளைவுடன் சேர்த்து, அப்பயிரால் தரையிலிருந்து உள்ளெடுக்கப்பட்ட தாவர போசணைப் பொருட்களும் அகற்றப்படுகின்றன. தொடர்ந்து அவ்விடத்தில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் போது, தொடர்ந்து போசணைப் பொருட்கள் அகற்றப்படுவதஞல் அத்தரை வள மற்றதாக மாறுகின்றது. வங்கியில் சேமிப்பி லுள்ள பணத்தை சிறிது சிறிதாக எடுக்கும்போது சேமிப்பிலுள்ள தொகை குறைந்து வருவதைப் போலவே தரையின் வளமும் குறைகின்றது. இக்குறைவை ஈடு செய்வதற்காகவே பசளைப் பிரயோகம் செய்யப்படுகின்றது. ஆதிகாலம் தொட்டே விவசாயத்தில் சேதனப் பசளைப் பிர யோகம் முக்கிய இடத்தைப் பெற்று வந்துள்ளது.
அதிகரித்து வரும் சனத்தொகைக்கு தேவை யான அதிகரித்த உணவு உற்பத்தியைப் பெறுவ தற்காக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து கிடைக்கும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனுல் விஞ்ஞானிகள் கூடிய விளைவு தருகின்ற பயிர் வர்க்கங்களை உரு
மலர் 30, 1989

சேதனப் பசளைப் னேயும்
வாக்கினர். இவ்வர்க்கங்கள் கூடிய விளேவைத்த ருகின்ற அதே நேரத்தில் கூடியளவு போஷணை யையும் மண்ணிலிருந்து உள்ளெடுக்கின்றன. இதனே இன்னுமொரு விதத்தில் கூறுவதானுல், கூடிய போஷணையுள்ள தரையிலேயே இவ்வர்க் கங்கள் சிறந்து வளர்ந்து கூடிய விளைவைத்தரும், 1950ம் ஆண்டு நிறைந்த செறிவில் தாவரப் போஷனைகளைக் கொண்ட செயற்கைப் பசனேகள் அறிமுகம் செய்யப்பட்டு, பிரபல்யப்படுத்தப்பட் டன. இன்று புதிய திருந்திய வர்க்கங்களும், செயற்கைப் பசளைகளும் இல்லாவிட்டால் விவசா யமே இல்லை என்றளவிற்கு முன்னேற்றம் ஏற்பட் டுள்ளது.
1970ம் ஆண்டளவில் பெற்ருேலியப் பொருட்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து பசளைகளின் விலைகளும் அதிகரிக்கத் தொடங்கின. இதனுல் செயற்கைப் பசகேளுக்கு மாற்றீடுகளே. கண்டறியும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், சேதனப் பசளைகள் மூலம் செயற்கைப் பசளைகளே ஒரளவிற்கு ஈடு செய்ய முடியும் என்று இண்ட றிந்துள்ளனர். s
கலாநிதி அமரசிறி அவர்களினுல் நடாத்தப் பட்ட ஆய்வுகளின்படி, வைக்கோலை மீண்டும் வயல் மண்ணிற்குச் சேர்ப்பதனுல் செயற்கைப் பசளைப் பாவனையை நன்கு குறைக்கலாம் என அறியப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரிலிருந்து 100 புசல் விளைவைத்தரும் 8. G. 11-11 இன நெற்பயிர் பின்வரும் அளவுகளில் போசனைப் பொருட்களே உள்ளெடுக்கின்றது.
等

Page 15
ஆட்டதுஜே 1.
N. P
@rā&&m 37 会 1. தானியம் 53 12 ඝ.uffi 5 I மொத்தம் 100 17
ଛନ୍ଦର ! $G set ରଖି ଖାଁ) -
நைதரசன் (N) - 0.6%
GLITSFLUrss (P) - 0.08%
பொட்டாசியம் (K) - 1.8% உள்ளது. ”
4 மெற்றிக் தொன் வைக்கோலில் இருந்து 24 கி.கி. நைதரசன் (N), 3 கி.கி. பொசுபரசு (P), 72 கி.கி. பொட்டாசியம் (K) என்பன கிடைக்கும். இவ்வளவுகள் விவசாய திணைக்களம் 3-3 மாத நெல்லினத்திற்கு சிபாரிசு செய்யும் N,PK அளவுக ளில் முறையே 33,12,200 வீதத்தை ஈடு செய்யக்கூடியவை.
பண்ணை உரத்தில்
நைதரசன் (N) - 0.63%
பொசுபரசு (P) ཕ 0.3% ܠܗ பொட்டாசியம் (K) - 0.9% உள்ளது
இதன்படி ஏக்கர் ஒன்றிற்கு 12 மெற்றிக் தொன் பண்ணை உரம் இட்டால் அவ்வயல் தரை 76 கி.கி. நைதரசனையும், 36 கி.கி. பொசுபர சையும், 108 கி.கி. பொட்டாசியத்தையும்
அட்டவனே 2.
சேதனப் Luage ärTasGriñáû al 6irónTo
நைதரசன்
N பசுந்தாள் பசளே - 0.6 மாட்டெரு 0.6
கூட்டெரு 0.6 தென்னம் பொச்சுச் சாம்பல் அடுப்புச் சாம்பல் - " ത്ത A. LÉářSFIT EL São −് வைக்கோல் சாம்பல் కా
拿

கி.கி/ஹெக்டார்
К Ca Mg S Sios
密莒 24 14 5 804 O 2 3. 6
6 * 238
5. 27 22 9 104.8
பெறும், இத்தரையில் நெற்செய்கை மேற்கொண் டால் அத்தரை நெல்லிற்கு 40 கி.கி. நைதரசனை யும், 30 கி.கி. பொட்டாசியத்தையும் வழங்கி அடுத்து வரும் பயிருக்கு 30 கி.கி நைதரசனையும் 30 கி.கி. பொட்டாசியத்தையும் வழங்கும்.
பி. தாமோதரம்பிள்ளை, பாடவிதான அலுவலர் (நெல்) கிளிநொச்சி
கலாநிதி டபிளியு தேனபது அவர்கள் சீமைக் கிளுவை (கிளிறிகிடியா) இலைகளிலுள்ள பொட்டா சியத்தின் அளவை பகுப்பாய்வு செய்து பின்வரும் முடிவுகளைப் பெற்றுள்ளார். இவ்விலைகளிலுள்ள மொத்த பொட்டாசியத்தினளவு 1.57 வீதமா கும். இதில் 1.50% நீரில் கரையக்கூடிய தன்மையுடையது. எனவே கிளிறிசிடியா இலை கள் தரைகளுக்கு பிரயோகிக்கப்பட்டால், அதிலி ருந்து எறக்குறைய முழு அளவும் பொட்டாசிய மும் தாவரங்களுக்குக் கிடைக்கக்கூடிய சாத் தியக்கூறுகள் உன்டு.
தாவர போசணைகள் (%)
பொசுபரசு . பொட்டாசியம்
P : K
0。垒 0。5
0.2 0。4、
0。垒。 0.6 18-23 ----------- ستحصے سے
amnyampanio 3
ബ 6
10
கமத்தொழில் விளக்கம்

Page 16
t
சேதனப் பசண்களில் தாவரப் போசணை கள் காணப்பட்ட போதிலும் அவற்றினளவுகள் குறைவானவையே என்பதை மேற்கூறிய தகவல் கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆணுல் சேதனப்பசி ளைகளின் பிரயோகத்தினுல் மண் அமைப்புத் திருத் தப்படுவது மேட்டு நிலப்பயிர்ச் செய்கையிலுள்ள பெரிய அனுகூலமாகும். சேதனப் பசளைகள் உக்கி பிரிகையடையும் போது உண்டாகும் "ஹியூமஸ்" எனப்படும் பொருள் மண் துணிக் கைகள் பற்றிப் பிடித்து ஒன்று சேர்ப்பதஞல் மண் கட்டமைப்பு திருத்தப்படுகின்றது. இதனுல் பின்வரும் நன்மைகள் எற்படுகின்றன,
1. மண்ணின் நீரைப்பிடித்து வைத்திருக்கும்
தன்மை அதிகரிக்கும்.
2
போசணைகளைப் பிடித்து வைத்திருக்கும் தன்மை அதிகரிக்கும். 3. மூலக மாற்றீட்டுக் கொள்ளளவு அதிகரிக்
கும். - 4. தரையின் வடிகாற்தன்மை அதிகரிக்கும்.
சிறந்த காற்றேட்டம் தரையில் ஏற்படு கின்றது, 6. நுண்ணுயிர்த் தொழிற்பாடு அகிகரிக்கும். 7 வடிகாற்தன்மை அகிகரிப்பதனுல் மிதமிஞ்
சிய பொருட்கள் அகற்றப்படும். 8. அமிலத்தன்மை அதிகரிப்பதனுல் உவர் நிலம் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக மாறு கின்றது. 9. அசேதனப் பசளைகளால் கிடைக்கும் போச ணைப் பொருட்களைத் தவிர்ந்த ஏனைய போச ணைப் பொருட்களை வழங்குகின்றது.
மேற்கூறிய நன்மைகள் அசேதன அல்லது குசயற்கைப் பசளைகள் இடுவதனல் ஏற்படுவ தில்லை. எனவே செயற்கைப் பசளையுடன், சேதனப் பசளையையும் சேர்த்து உபயோ கிப்பது அவசியம். சேதனப் பசளைகளைச் சேர்ப் பதன் மூலம் தரைகளிலிருந்து சிறந்த விளைவைப் பெறமுடியும்.
ஒரு குறிப்பிட்ட தரையில் இருந்து அநேக மான பயிரினங்கள் பயிர் செய்யப்பட்டு சிறந்த விளைவுகளை பெறுவதற்கு சேதனப் பசளைப் பிரயோகம் அவசியமாகும். அதாவது ஒவ்வொரு
றலுர் 30, 1989

- , 1ቸፕ துசன ត្រូrសាeណ
飘 蠢真轟響翼蠶,
ኧጳ ነኝ ̆: #
பயிருக்கும் உகந்த நிலையில் மூலகங்களை சேதனப் பசளை சேர்க்கப்பட்ட மண் வழங்குகின்றது.
உவர் தரைகளிலிருந்து சிறந்த விளைவைப் பெற்றுக் கொள்ள முடியாது. இவ்வகைத் தரை களுக்கு சேதனப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் அத்தரைகளிலுள்ள உவர்த்தன்மை குறைக் கப்பட்டு விளைவும் அதிகரிக்கின்றது.
நெற் செய்கை மேற்கொள்ளப்படும் வயல் களுக்கு சேதனப் பசளைப் பிரயோகம் அவசிய மில்லை எனச் சிலர் கருதலாம். ஆணுல் சேதனப் பசளைப் பிரயோகத்தினுல் மண்ணிலிருந்து சகல மூலகங்களும் நெற்பயிருக்குக் கிடைக்கும். அத் தோடு நீர்ப்பற்ருக் குறையான காலங்களில் நீரைப் பிடித்து வைத்திருப்பதஞல் விளைவு குறை" வதும் தவிர்க்கப்படுகின்றது. ஆனல் வயல்களுக்கு சேதனப் பசளைப் பிரயோகம் செய்கையில், விதைப் பதற்கு அல்லது நாற்று நடுவதற்கு ஆகக்குறைந் தது இரண்டு வாரங்களுக்கு முன்பு சேதனப்பச ளைப் பிரயோகம் செய்யப்பட வேண்டும் என்ப தனை நினைவிற் கொள்க.
விவசாயத்தில் பலவீதமான சேதனப் பசளை கள் பக்கவிளைவுகளாகக் கிடைக்கின்றன. ஒரு சாரார் இவற்றை வயல்களுக்குப் பிரயோகித்து சிறந்த விளைவைப் பெறுகின்றனர். பலர் இவற்றை உபயோகிப்பதில்லை. இதற்குக் கார ணம் சேதனப் பசளைகளின் பிரயோகத்தினுல் கிடைக்கும் நன்மைகளை அவர்கள் அறியாமலி ருப்பதேயாகும். சேதனப் பசளைகளை நேரடியா கவோ அல்லது "கொம்போஸ்ட்" உரமாக பதப்படுத்தியோ உபயோகிக்கலாம். ඵ්ණ්rෂී போன்ற பயிர்களை பயிர்செய்து அவை பூக்க ஆரம்பித்தவுடன் பசுந்தாள் பசளையாக மண்ணு டன் கலந்து விடலாம்.
தரையில் இருந்து தாவரங்களால் பெறப் படும் போசனைப் பொருட்களை மீண்டும் தரைக்கு வழங்குவதனுல் தரையின் வளம் குன்றுவது தடுக் கப்படுவதோடு, நீண்ட காலத்திற்கு கூடிய விளை வுகளை வயல்களிலிருந்து பெறக்கூடியதாக இருக்
குதி

Page 17
பயிர் செய்து
கத்தரி வெண்டி பா கறிமிள காய சத்துள அவரை சே சாமையும் கு வித்திட வேண்டும் ! விளைவுகள் ப "இத்தரை மீதில் நா இன்பமே சே
புடலை, தக்காளி பீ பூசணி பயறு கடலையும் பீற்றுாட், கரட்டுடன் கி பயற்றைநல் உழுந்து பலப்பல பயி *செயம்பெற நாங்க
செகத்திலே
இல்லையே என்ற செ இல்லையே எ6 வல்லவர் ஆவோம் ! வாழ்ந்திட வ கொஞ்சிடும் மகிழ்வு குவலயம் மீது "பஞ்சமே இன்றி நா பயிர்வகை ெ
ஆலங்கேணி 1, கிண்ணியா.
3

ாகல் : ニー |ம் வேறு. Enterth ரக்க னெல்லாம்,
நல்ல யனைக் கண்டு, ாங்கள், ர வாழ்வோம் !"
ர்க்கு
இறுங்கு, கோவா கிழங்கு கீரை,
ர்கள் நட்டு, 1ள் இந்தச்
கூடி வாழ்வோம் !"
ன்று ஆக்கும்; " GOD6 uglu i fò - ழி சமைப்போம் !
பொங்கக் து என்றும்,
rங்கள் சய்து வாழ்வோம் !"
- செல்வி. இரா. குலமணி
கமத்தொழில் விளக்கம்

Page 18
86|T6) நடைகளுக்கு 벨
60)6) 185
இலங்கையின் பிரதான பயிர் நெல் ஆகும் . இலங்கையின் நெல் வயல்களிலிருந்து ருெட மொன்றில் 20 இலட்சம் தொன் வைக்கோல் பெறப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ் வைக்கோலின் பெரும் பகுதி தடடிக்கும் இடங் களில் எரிக்கப்படுகின்றது அல்லது வயலில் சிதை i 3) I GLj - ULI விடப்படுகின்றது. கணிசமான அளவு கடதாசி தயாரிப்பில் உபயோகிக்கப்படுகின்றது. ஆணுல் மிகக் குறைந்தளவே கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றது. பொதுவாக-நெல் அறுவடை செய்யப்படும் வரட்சிக் காலங்களில் புற்களின் பற்ருக்குறை காணப்படுவதனுல், இக் காலத்தில் வைக்கோலை உணவாக ஊட்டுவது கால் நடைகளுக்கான உணவுப் பற்ருக்குறையைத் தீர்ப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும்.
புற்களுடன் ஒப்பிடும் போது வைக்கோல் புரதம், விற்றமின் ‘ஏ’ போன்றவற்றைக் குறை வாகக் கொண்டுள்ளதுடன், அதிகளவு நார்ப் பொருளையும் கொண்டுள்ளதால் இது இலகுவில் சமீபாடடைவதில்லை. இதனுல் கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. வைக்கோலை சத்துள்ள உணவாக மாற்றவும், அதிலுள்ள புரதத்தின் அளவை அதிகரிக்கவும், அதனை யூரியாவினல் பத னிட்டு ஊட்டலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. அத்துடன் யூரியாவினுல் கால்நடைகளுக்குத் தீங்கு ஏற்படும் என்ற கருத்தும் பிழையென நிரூபிக் கப்பட்டுள்ளது. குறிப் பிட்ட ளவு யூரியாவை தகுந்த அளவு நீருடன் கலந்து குறிப்
மலர் 30, 1989 (A-2)

ரியாவினுல் பரிகரித்த
பிட்டளவு நிறையுடைய வைக்கோலே பரிகரித்து உணவாகக் கொடுப்பதனுல் க்ால்நடைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. என்பதே ஆராய்ச்சி யாளர்களின் கருத்த கும்
வைக்கோலை யூரியாவினுல் பரிகரித்து ஊட்டும் போது அது பயன்படுத்தப்படும் வினைத்தி றஞனது பின்வருவனவற்றில் தங்கியுள்ளது.
1. வைக்கோலின் தரம்:- இது மிகவும் முக்கிய மானது. தரம் குறைந்த வைக்கோலை கால் நடைகள் விரும்பி உண்பதில்லை. எனவே வைக்கோலின் தரம் கெடாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம். அறுவடையின் போது வெட்டும் உயரமும் சேமித்து வைத்திருக்கு:
கால அளவும் வைக்கோலின் தரத்தை குறிப்
பிடத் தக்களவு பாதிக்கின்றன. 2. யூரியாவின் செறிவு:- பரிகரித்த வைக்கோ லின் யூரியாவின் செறிவு 8% இற்கு மேல் அதிகரிக்கும் போது வினைத்திறனில் அதிக ரிப்பு ஏற்படாது எனவே யூரியாவை அதன் செறிவு 1-4% இனுள் இருக்குமாறு பாவிக்க லாம். -
3. வைக்கோலிற்கும் யூரியா கரைசலிற்கும் * இடையேயுள்ள விகிதம்:- பல நாடுகளில் என்ற விகிதத்தின் வைக்கோலும், யூரியாவும் பாவிக்கப்படுகின்றன. ஆணுல் இவ்விகிதக்தை 1:03 ஆகக் குறைப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

Page 19
4. யூரியா கரைசலினல் வைக்கோலை பரிகரிக்கும் முறை:- இங்கு முக்கியமாக யூரியா கரைசல் வைக்கோலுடன் சீராக கலக்கப்படல் வேண் டும். இதற்கு வைக்கோலை நன்கு பரவி அதன் மேல் யூரியா கரைசலை தெளிக்க் வேண்டும். யூரியா கரைசலைத் தெளிப்ப தற்கு பூவாளி ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் சீராகத் தெளிக்கலாம். இதன் பின்பு வைக்கோலை நன்கு புரட்டி குவியலாக்கி உடனடியாகவோ அல்லது சேமித்து வைத்தோ மாடுகளுக்கு உலூட்டலாம்,
வைக்கோலின் தரம் அதன் பாவனையின் வினைத்திறனைப் பெருமளவு பாதிப்பதாகவும், வைக்கோலின் தரம் சேமிப்புக் காலத்தில் தங் கியுள்ளதாகவும் முன்பு கூறப்பட்டது. இப்போது வைக்கோலின் சேமிப்பைப் பற்றிக் கவனிப்போம். சேமிப்புக் கால அளவைக் குறிப்பிடும் போது இருவிதமான சேமிப்புக் காலங்கள் இதில் அடங்கு கின்றன.
அ. பரிகரிக்க முன்பு சேமித்தல்.
ஆ. பரிகரித்த பின்பு சேமித்தல்,
பசிகரிக்க முன்பு வைக்கோலை ஈரலிப்பு அற்ற இடங்களில் சேமித்து வைத்தால் எவ்வளவு கால மும் தரம் கெடாது பாதுகாக்கலாம். ஆணுல் குறிப்பிட்ட காலத்திற் கொரு தடவையே அறுவ டையின் பின் வைக்கோல் கிடைப்பதனுல் அதன் சேமிப்புக்காலம் 1 - 6 மாதங்கள் வரை வேறுபட லாம். ஈரலிப்புள்ள இடங்களில் வைக்கோல் சேமிக்கப்பட்டால் அது பூஞ்சணங்களால் (பங்கசுக் கள்) தாக்கப்படும். இவ்வாறு தாக்கப்பட்ட வைக்கோலை மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பத ணுல் தீங்குகள் ஏற்பட இடமுண்டு. ଶtଶୟ ଔତ୍ତା பரிகரிப்பதற்கு முன்பு வைக்கோலைச் சேமிக்கும் இடத்தின் சுற்ருடலை கருத்திற் கொள்ளுதல் இன்றியமையாதது.
யூரியாவினுல் பரிகளித்த வைக்கோலைச்
சேமித்தல் :
யூரியாவால் பரிகசித்த வைக்கோலை அதிக
காலம் சேமித்து வைத்தல் விரும்பத்தக்கதல்ல.
பரிகரித்த வைக்கோலே ஒரு வாரத்தினுள் ஊட்ட வேண்டும். அதிக காலம் சேமித்து வைக்கும்
OG

போது அமோனியா வாயு உற்பத்தி செய்யப்படு வதணுல் வைக்கோலின் அமோனியா மணத்தின் காரணமாக மாடுகள் இவ்வைக்கோலை உண்ணுமல் விட்டுவிடும். எனவே பரிகரித்த வைக்கோலே ஒரு வாரத்தினுள் ஊட்ட வேண்டும்.
சேமிப்பு முறை :
பொதுவாக சேமித்து வைக்கப்பட்ட வைக் கோல் பரிகரிக்கப்பட்டு ஊட்டப்படுகின்றது. இதனுல் சிறந்த சேமிப்பு முறை அவசியமாகின் றது. ஒரு மட்டமான தரையில் போராக அல் லது கத்தைகளாகக் கட்டிய பின் போராக வைக் கோலை சேமித்து வைக்கலாம். இப்போரிற்கு நீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஒரு கூரையின் கீழ்ச் சேமித்து வைத்தல் விரும்பத் தக்கது. 8 அடி விட்டமும் 9 அடி உயரமும் உடைய வைக்கோற்போரை அமைப்பதன் மூலம் ஒரு முதிர்ந்த மாட்டிற்குத் தேவையான வைக் கோலை சேமித்து வைக்கலாம். இக்கணிப்பின் அடிப்படையில் உங்கள் மாடுகளுக்குத் தேவை யான வைக்கோலை சேமித்துக் கோள்ளலாம்.
எஸ். ரவீந்திரன், உதவி விரிவுரையாளர், விசாய பீடம், கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகம்
பரீகரித்தல் :
முதலில் தரமான வைக்கோலை எடுக்க வேண்டும். பின்பு கீழே தரப்பட்டுள்ள அளவு களில் யூரியாவை நீரில் கரைத்து வைக்கோலின் மீது நன்கு தெளித்து வைக்கோலின் சகல பாகங் கள் மீதும் யூரியா கரைசல் படும்படி நன்கு புரட்டி கலந்துவிட வேண்டும்.
வைக்கோல் நீர் யூரியா
1 0 0 3SG36a) fir 100 லீற்றர் 4 கிலோ
அல்லது
09 GG33) r Og லீற்றர் 360 கிராம்
கமத்தொழில் விளக்கம்

Page 20
வைக்கோலை மட்டமான தரையில் விரிக்கப் பட்ட பொலித்தீன் மீது பரவி யூரியாவில்ை பரிகரிக்க வேண்டும். பின்பு பொலித்தீன் ஒன்றி னுல் மூடி வைக்க வேண்டும். நேரடியாக வெயில் படாதவாறு கிடுகுகளினுல் மூடிவைக்கலாம். தேவையான போது தேவையான அளவை எடுத்து மாடுகளுக்கு ஊட்டலாம். ஊட்ட முன்பு வைக் கோலை உலர்த்த வேண்டும்.
4-6 மாதங்களுக்குக் குறைந்த வயதுடைய கன்றுகளுக்கும், பலவீனமான முதிர்ந்த பசுக்க ளுக்கும் யூரியாவினுல் பரிகரித்த வைக்கோலை கொடுப்பது நல்லதல்ல. கறவை மாடுகளுக்கு

வைக்கோலுடன் புண்ணுக்கு அல்லது தவிடு, இளம் புற்கள் அல்லது பசிய இலகளையும் சேர்த்து ஊட்டுதல் விரும்பத்தக்கது.
இவ்வாறு வைக்கோலை யூரியாவினுல் பரி
கரித்து ஊட்டுவதுன் மூலம், கால்நடைகளுக்குத் தேவையான புரதத்தைக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. எனவே மேற்கூறப்பட்ட அறிவுரைகளேப் பயன்படுத்தி யூரியாவினுல் பரிகரித்த வைக்கோலை பண்ணை யாளர்கள் தம் மாடுகளுக்கு ஊட்டுவதன் மூலம் நன்மை பெறலாம்.
11

Page 21
நன்னீர் மீன் வளர்ப்பி
இன்று உலகின் எல்லாப் பாகங்களிலும் நன்னீர் மீன் வளர்ப்பு ஒரு முக்கிய இடத்தை வகித்து வருகின்றது. எமது இலங்கைத் தீவிலும் ஆங்கால்கே நன்னீர்த் தேக்கன்கள் இருப்பதஞல் இந்நன்னீர்த் தேக்கங்களிலெல்லாம் மீன் வளர்ப் பினை ஊக்குவிக்க அரசும் மற்றும் நிறுவனங்களும் அதிக அக்கறை கா ட் டி. ஆக்க மு ம் ஊக்கமும் கொடுத்து வருகின்றன. எமது நாட்டிலுள்ள அதிகமான நன்னீர்த் தேக்கங்கள் விவசாயத்தின் பொருட்டு நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களாகும். எமது நாட்டில் டாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள், சிறிய நீர்ப்பாச னத் திட்டங்கள் என இரு பிரிவுகள் உண்டு. இருநூறு 200 ஏக்கர் அல்லது அதற்குக் குறை வான விஸ்தீரணமுள்ள நிலப்பரப்பினே Ε με ένςiτέέ, செய்யக் கூடிய வசதிகளைக் கொண்ட குளங்கள் g) Su நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் அடங்கும். இதன் படி நமது நாட்டில் 400,000 ஏக்கர் நிலப் பரப்பிற்கு பாசன வசதியளிக்கக்கூடிய 25,900 சிறிய நீர்ப்பாசனக் குளங்களுண்டு. இவற்றுள் 15,000 கிராமியக் குளங்கள் இலங்கையின் வலயத்தில் அமைந்துள்ளன. இவற்றில் அநேக பானவை அழிவுற்ற நியிேல் இருப்பகளுல் அவற் தையெல்லாம் புனருத்தாபனல் செய்து, பாசன வசதிகளுக்காகப் பயன்படுத்த இமநலசேவைத் திணைக்களம் தற்போது ஏற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. நன்னீர் மீன்வளர்ப்பின்
வளர்ச்சிக்காகவும் உயர்வுக்காகவும், மீன்பிடி
12

நவீன முறைகள்
அமைச்சுடன் ஒன்றிணைந்து செயலாற்ற கமதல சேவை திணைக்களமும் தனது இணக்கத்தினத் தெரிவித்துள்ளது. இராமியப் பகுதியில் வாழும் ஏழை விவசாயிகளின் போஷாக்கின்மைதுை" நீக்குவதற்கும், அவர்களின் நாளாந்த வருவா யைப் பெருக்குவதற்கும் இந்த நன்னீர் மீன் வளர்ப்பு ஒரு சிறந்த நிவாரணியாகும்.
மீன் வளர்ப்புக்கேற்ற குளங்களை மீன்பிடி இலாகா தேர்ந்தெடுத்த பின் கடற்றெழில மைச்சும், கமநலசேவைத் திணைக்களமும் ஒன்றி ணைந்து இம்மீன் வளர்ப்புத் திட்டத்தை நெறிப்ப படுத்தும். இத்திட்டத்திற்குட்படும் குளங்களில் மீன் வளர்க்கும் பொறுப்பு ஒரு மீன்பிடி உபகுழு விடம் ஒப்படைக்கப்படும். ஆணுல் இம்மீன்பிடி குழு, ஏற்கனவே இக்குளத்தின் நீர் முகாமைத்துவ தற்குப் பொறுப்பாக நிக மிக்கப்பட்டுள்ள நீர் முகாமைத்துவக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டும். இம்முகாமைத்துவக் (350-ք வருடா வருடம் பயிர்ச் செய்கைப் போகத்தின் ஆரம்பத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற் பாடுகளைத் தீர்மானிக்கும் பொருட்டு கteக்காரர் களின் ஆரம்பக் கூட்டத்திலேயே தெரிந்தெடுக் இப்படும். இந்த நீர் முகாமைத் துவக் குழு குளத் தில் நிரம்பியுள்ள நீரைப் பொறுத்து ஒவ்வொரு போகத்திலும் பயிர் செய்யக்கூடி ய் நெற்காணிப் பரப்பினைத் தீர்மானிப்பதுடன் அக்காணிகளுக் கான நீர் விநியோகத்திற்கும் பொறுப்பாக விளம்
கமத்தொழில் விளக்கம்

Page 22
கும். இதேபோன்று ஒவ்வொரு போக ஆரம்பத் திலும் அதற்கான மீன்பிடி உபகுழுவை அமைப் பது முற்றிலும் கடற்ருெழில் அமைச்சீனது கட மையாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனுல் இதற்குரிய உதவி ஒத்தாசைகளே கமநலசேவை இலாகா நல்க முடிவெடுக்கப்பட் டுள்ளது. எனவே மீன்பிடி உபகுழு நியமிக்கும் இட்டங்களுக்கு அவ்வப் பகுதியைச் சேர்ந்த மீண் கிடிப் பரிசோதகர்களை அழைப்பது மிக முக்கிய மாகும். இம் மீன்பிடி உபகுழுவில் எத்தனை உறுப்பினர் அங்கம் வகிக்க வேண்டுமென்பதனை அவ்வப்பகுதி மீன்பிடிப் பரிசோதகரே. நிர்ணயித் துக் கொள்ள வேண்டும். மேலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபாடு உடையவர்களை இக்குழுவில் சேர்த்துக் கொள்ளும் அதேவேளையில் அவர்களது பொறுப்புகள் கடமைகள் பற்றியும் மீன்பிடிப் பரிசோதகர் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த உபகுழு தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களில் மீன் வளர்ப்பின முகாமைத்துவம் செய்யவும் பரி பாலனம் சென்யவும் உரிய அதிகாரத்தைக் கொண்டதாக விளங்கும். -
மீன் வளர்ப்பு சம்பந்தமாக இம்மீன்பிடி உபகுழுக்களின் பொறுப்புகளும் கடமைகளும் பின்வரும் வரையறைகளைக் கோண்டதாக
இருக்கும்.
1. தேர்ந்தெடுக்கப்பட்ட குளத்தை நீண்ட காலத்திற்கு எது வித் த ஐட புே மின் றி தொடர்ந்து நீர் தேங்கி நிற்கக் கூடிய குள மாக வைத்திருப்பதுடன் சுத்த ாேகவும் வைத்திருத்தல்.
2
குளத்தில் இடப்படும் மீனினங்கள் வேறு உயிரினங்கள் அல்லது ஜந்துக்கள்ால் அழிக்
கப்படாத வண்ணம் பாதுகாத்தல்.
ଖୁଁ .. lišé, குஞ்சுகளைச் சேகரித்தல். கீ , உஇவூட்டலும் േക്ഷ. 5. மீன்பிடி உபகரணங்களே வைத்திருத்தல்.
மலர் 30, 1989,

8. சந்தைப்படுத்தும் வசதிகளே ஏற்படுத்திக்
கொடுத்தல்.
7. மீன்பிடி தொடர்பான புள்ளிவிபரத் தகவல்
அமைச்சுக்குப் பெற்றுக் கொடுத்தல்.
ஜனுப். ஏ. எல். இப்ருலெவ்வை, (இலங்கை நிர்வாகசேவை).
உதவி அரசாங்க அதிபர், நிந்தவூர்ப்பற்று
மேலும் இந்த உபகுழுவுக்கு, மீன் வளர்ப் பின ஊக்குவித்தல் சம்பந்தமான சகல வசதி களும் ஆலோசனைகளும் அமைச்சிஞல் பெற்றுக் கொடுக்கப்படும். மீன் வளர்ப்பிற்கு அவசிய மான மீன் குஞ்சுகள் பெற்றுக் கொடுக்கப்படுவது டன் இம்மீன்பீடி சம்பந்தப்பட்ட உத்தியோ கத்தர், மற்றும் கடற்றெழிலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். ஒரு குளத்தில் மீன் வளர்ப்போகுக் கும் அக்குளத்திஞல் போஷிக்கப்படும் விவசாயிக ளுக்கும் ஏதேனும் பிணக்குகள் பிரச்சனைகள் ஏற்ப டின், அப்பிணக்குகளே அவ்வப்பகுதி பெரும்பாக உத்தியோகத்தர் மூலமாக கமநலசேவை உதவி ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும். அதன் பிறகு மீன்பிடி அமைச்சு மூலம் இதற்கு தீர்வு காண முடியும். இக்குழு வரவு செலவுக்கணக்குப் புத்தகங்களே நடைமுறைப்படுத்துவதுடன் வருட இறுதியில் கணக்கறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்க க. அமப்பட்டதாகும். இக்கணக்குப் பதிவுகள் அறிக்கைகள் ມfi@ລສເວກ பொருட்டு கமநல சேவை நிலையம், மீன்பிடி உத்தியோகத்தர்களுக்கு Ferif'i alš55 zů u Liv வேண்டும். மீன் வளர்ப்பின் மூலமாக கிடைக்கப் பெறும் இலாபத்தில் க% அப்பகுதி கமநலசேவை நிலையத்திற்கு செலுத்தப் பட் ல் வேண்டும்.
மீன் வளர்ப்பின் நிமித்தம் மீண்குஞ்சுகளேப் பெறுவதிலிருந்து அவற்றை விற்பனைக்காக அறுவடை செய்யும் பருவம் வரையிலான காலப் பகுதியை மீன்வளர்ப்புக்காலம் (போகம்) எனக் கூறலாம்.
嘉、

Page 23
இக்கால எல்லே ஆறு மாதத்திலிகுந்து எட்டு மாதங்களுக்குட்பட்டதால் மட்டுப்படுத்தப்படும். இக்கால எல்லைக்குள் பொருளாதார ரீதியாக இம்மீன் வளர்ப்பின லாபகரமாக்கிக் கொள்ள பின்வரும் அடிப்படைத் தேலைகளை கருத்திற் கொள்ளுதல் அவசியம்.
g( தேர்ந்தெடுக்கப்படும் மீனினம் உயிர் வாழ்ܦ݂] வதற்கேற்ற சுற்ருடலும் போதுமான நீர்ப்பரப்பும்.
(ஆ) மீன்கள் சுவாசிப்பதற்குப் போதுமான
தண்ணீரிலுள்ள பிரான வாயுவின் அளவு,
(இ) இனப்பெருக்கத்திற்குத் தேவையான சக்
தியைப் பெறுவதற்கான சத்துணவு.
(守) மீனினம் இடரின்றி நடமாடக்கூடிய
தழ்நிலை.
ஒவ்வொரு மீனினத்தின் தனித்துவத்தன் மையைப் பொறுத்தும் இந்த நீர் நிலையங்களு டைய தேவைகள் வேறுபடுகின்றன. நீர் நிலையங் தன்மைக்கு ஏற்ப வளர்த்தெடுக்கக்கூடிய மீனினம் விசேடமாகத் தேர்ந்தெடுக்கப்படும். இவ்வளர்ப்பு முறை ஓரின வளர்ப்பு, பல்லின வளர்ப்பு என வகைப்படும். இப்படித் தேர்ந்தெ டுக்கப்படும் மீனினங்களின் உணவுட்கொள்ளும் பழக்க வழக்கங்கள், தழல்கள் வளர்ப்பதற்காக அமைக் கப்படும் முறைகள் கவனத்திற்கெடுக்கப் படுவதன் மூலம் ஆகக்கூடிய மீன் அறுவடைஜைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இன்றைய மீன் தேவையில் உள்ள பற்ருக்குறை தீர்ந்து அனேவரும் தங்கள் தேவைக்கான மீன்களேப் பெற்றுக் கொள்ள உற்சாகமூட்டுவதாக அமை ៤ -
சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் மீன் வளர்த் தல் மிகவும் பழமை வாய்ந்த ஒரு முறையாகும். அகில உலகத்திலும் தற்போது இம்முறையால் நான்கு இலட்சம் மேட்ரிக் தொன்னுக்கும் அதிக மாக மீன் வளர்க்கப்படுகின்றது. இம்மீன் ணைகள் ஏக்கர் தொடக்கம் 500 ஏக்கர் பரப்
புள்ள பண்ணைகளாஇ இருப்பதுடன் சராசரி 1
墅等

ஏக்கரிலிருந்து 5 ஏக்கர் வரையிலான பண்னே களாகவும் இருக்கின்றன. பலசந்தர்ப்பங்களில் இப்பண்ணைகள் பரம்பரை பரம்பரையாகப் பாது காக்கப்பட்டு வருகின்றன. சாதாரண கனித்தன் மையுள்ள குளங்களில் காப்பா இன மீன் சிறப் பாக வளர்க்கப்பட்டு வருகின்றது. விவசாய உற் பத்திக்கு பயன்படுத்த முடியாமல் உள்ள கனித் தன்மை வாய்ந்த குளங்களில் கூட இந்தக் காப்பா இன மீன்களை வெற்றிகரமாக வளர்க்
கக் கூடியதாக இருக்கும்.
குளங்களில் பரப்பளவையும் ஆழத்தையும் கொண்டு மீன் வளர்க்கும் முறை அமைந்திருந்தா லும் 4 ஏக்கர் விசாலமுள்ள ஒரு குளத்துக்கு குறைந்தது 5 அடி ஆழமாவது இருத்தல் வேண் ம்ே, குளத்தில் உள்ள மீன் உற்பத்தியின் அளவு குளத்தின் நிலமைக்கேற்ப அதனைப் பராமரிக்கும் முறையினுல் தீர்மானிக்கப்படுகின்றது. சராசரி யாக ஒரு ஹெக்டார் விசாலமுள்ள குளத்தில் சீனுவில் 7 தொன்னும் இத்தியாவில் 3 தொன்னும் வளர்க்கப்படுகின்றன.இதனைத் தவிர பின்வரும் நவீன முறைகளைக்கொண்டும் மீன் வளர்க்கப்படு கின்றது.
1. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறை :
மீன் வளர்ப்புடன் ஒன்றிணைந்து வேறு விலங் கினங்களேயும் வளர்ப்பது இதிலடங்கும். வாத்து கோழி ஆகியனவாகும் பல சந்தர்ப்பங்களில் மீன் வளர்ப்புடன் மிருக வளர்ப்பையும் செய்வதுடன் குளத்தில் மேலதிகமாக நீர் இருக்கு மாயின் தாவர வளர்ப்பையும் விலங்குப் பரிபால னத்தையும், மீன் வளர்ப்பையும் ஒன்முக நடத்தக் கூடியதாக இருப்பதுடன் இதை வெற்றியளிக்க செய்வது எமது திறமையாகும். இந்தியா, சீனு, வியட்ரூம், ஆகிய நாடுகளில் இவ்வாறு ஒருங்கி ணைந்த் மீன் வளர்ப்பு முறையைக் காணக்கூடிய தாக இருக்கிறது. இம்முறையால் மீன் வளர்ப்புக் கான செலவு குறைவாக இருக்கும். இதேவேளை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் வழி வகுக் கின்றது.
கமத்தொழில் விளக்கம்

Page 24
2. வயல்களில் மீன் வளர்க்கும் முறை :
பல ஆசிய நாடுகளில் வயல்களில் விவசாய இரசாயனங்களை நெற்பயிருக்கு பாவிப்பதற்கு முன்பு மீன் வயல்களில் வளர்ப்பு முறை நடைபெற்று வருகின்றது. இம்முறையானது இந்தியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் மிகவும் பிரபல்யமாகி நன்கு அபிவிருத்தி அடைந் துள்ளது. பாரத நாட்டில் வயல்களேச்சுற்றி இாய்க்கால் அந்ைதித்து மீன்கள் வளர்ப்பதால் ஒரு ஏக்கரில் 700 கிலோகிராம் தொடக்கம் 1000 வரை மீன் உற்பத்தி செய்யப்படுகின்றது. பிலிப் பைன்ஸ் நாட்டில் வயல்களுக்கு மத்தியில் வாய்க் கால்கள் அமைத்து 15 அடி ஆழமுள்ள வாய்க்கால் களில் நீரை சேகரித்து வைத்து ஒரு ஹெக்டர் பரப்புள்ள இடத்தில் 480 கிலோகிராம் தொடக் கம் 600 கிலோகிராம் வரை மீன் உற்பத்தி செய்யப்படுகின்றது. இம்முறையில் சாகுபடி செய்யும் நெல்லினம் குறைந்தது 4 மாத வயது டையதாகவும், நோய்களுக்கு தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் இருப்பதோடு அங்கு வளர்க்கப்ப டும் மீனினம் குறைந்த நீர்ப்பர்ப்வில் உயிர் வாழக் கூடிய விசேட தன்மையை (கல்ங்கள்) பெற்ற் குறைந்த பிரான வாயுவுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
3. ஒடும் நீரில் மீன் வளர்க்கும் முறை :
சிறு இடப்பரப்பில் கூடிய மீன்களே தங்க வைத்து நல்ல கலங்கிய நீரை அனுப்புவதால் மீன் களை வளர்ப்பதும் ஒரு முறையாகும். இவ்வாறு வளர்க்கப்படும் மீன்களுக்கு விலே குறைந்ததும் சக்தி கூடியதுமான உணவுகளைக் கொடுக்க வேண் இம், இவ்வாறு ஒடும் நீரில் வளர்க்கப்படும் மீன் கள் கூடிய போசாக்குத் தன்மை உள்ளதாக இருக்கும். இவ்வாறு பொருத்தமான நீர் விநி யோகம் செய்வதற்கு கூடுதலான செலவு ஏற்படு கின்றது. இதனுல் சராசரி உற்பத்தியையும் பெருக்குவதற்கு வாய்ப்புண்டு. ஜப்பான் தேசத் தில் இம்முறையினல் ஒரு ஹெக்டருக்கு 10004000 தொன் உற்பத்தியாக்கப்படுகின்றது? ஆபிரிக்கா நாட்டில் 2000-6000 தொன் வரை
மலர் 30, 1989

உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கு செலவு செய்கின்ற பணமும், நீரின் அளவும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். பெரிய மீன்களை வளர்ப்பதற்கு முடியாத பட்சத் தில் சின்ன மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்கு இம்முறையை தேர்ந்தெடுக்கலாம். அதிக முன் னேற்றகரமான நாடுகளிலேயே இம்முறை நடை முறைப்படுத்தப்பட்டு நல்ல பயன்களைப் பெற்று வருகிருர்கள். நீர் குறைவான நாடுகளில் சிறி தளவு நீர் அடிக்கடி சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்பெறக் கூடியதாக இருக்கின்றது. நீர் வடிக் கப்பட்டு நைதரசன் கழிவுகள் நீக்கப்படுவதால் ஒட்சிசனின் அளவு கூடுகின்றது. இம்முறையால் அதிக செலவினங்கள் ஏற்ப்டுகின்றன.
4. கூடுகளில் மீன் வளர்க்கும் முறை :
கூடுகள் மூன்று வகைப்படும்
அ. மிதக்கும் கூடுகள்
ஆ நிரந்தரமான கூடுகள்
இ. முற்றிக தாழ்த்தப்பட்ட கூடுகள்.
நன்னீரைப் போன்று உவர் நீரிலும், களப்பு நீரிலும் கூடுகளை உபயோகப்படுத்தி மீன் வளர்ப்பு ఫ్రీ క్లిడ్డ நாடுகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இம்முறையில் ஆரம்ப செலவுகள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் தேவை LP"" சந்தர்ப்பங்களில் அறுவடை செய்வது மிக வும் இலகுவாகும். நோய் நொடிகளில் இருத்தும் கிருமிகளில் இருந்தும் இலகுவான முறையில் காப் பாற்றப்படுவதஞல் இம்முறையில் கூடுதலான மீன் பெருக்கம் சிறிய பரப்பளவுக்குள் போசாக் குள்ள உணவை கொடுத்தல் மிகவும் முக்கியமா கும். இதனுல் உற்பத்திச்செலவு அதிகரிக்கும், கூடுகளை அமைப்பதற்கு சிறந்த இடத்தை தேர்ந்
தெடுப்பது மிகவும் அவசியமாகும். நீர் தேவை
யான அளவுக்கு அதிகமாக இருப்பதும், மீன்கள் அங்கும் இங்கும் ஒடித்திரிவதற்குரிய போகிய இடவசதி உள்ளதாகவும், நீரில் கரைந்துள்ள ஒட்சிசனின் அளவும் குறையாமல் இருக்க வேண் டும். இப்படியான காரணங்களை அவதானிப்பது
1 και

Page 25
மிகவும் முக்கியமானதாகும். தழலுக்கு ஏற்ற மீன் இனங்களையும் தேர்ந்தெடுப்பது அவசிய மாகும். காப்பேயா' என்னும் மீன் இனம் கூடுகளில் ஜேர்மன் தேசத்தில் வளர்க்கப்பட்டு
வருகின்றது. இதன் சாதாரண உற்பத்தியளவு
கனமீற்றருக்கு 20-30 கிலோ கிராமிற்கு இடைப் பட்டதாகும். இதனல் கூடிய உற்பத்தியைப் பெற்றுக் கொள்ளலாம்.
5. அடைப்பிற்குள் மீன் வளர்க்கும்
முறை :
அடைப்பிற்குள் மீன் வளர்த்தல் சன்முல் வலைகளை அல்லது வேறு பொருட்களை உபயோ கித்து நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தி வைக்கும் எல்லையாகும். ஆணுல் இது அதிகமாக கூடுகளுக்கு
சமமாகும். ஆணுல் விசால அளவு கூட்டை விடப்
பெரியதாகும். அடைப்புகள் அமைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சேற்றுத் தன்மையான நிலமும் இருத்தல் வேண்டும். கூடு ஒரு ஹேக்டர் அள விலிருந்து இருநூறு ஹெக்டர் அளவு விசாலமாக
§
夏登
జీ
※

இருக்க வேண்டும். பிலிப்பைன்ஸ் தேசத்தில் பெற்றுள்ள அனுபவத்தின்படி 50 ஹெக்டர் விசாலமான நீர்ப்பரப்புக்குள் 8-10 ஹெக்டர் அடைப்புக்கள் அமைக்கலாம். பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள “லக்குன’ எனும் களப்பில் இம் முறை பிரசித்தி பெற்று வருகின்றது. இக்களப் பில் 5000 ஹெக்டருக்கு கூடுதலான பரப்பு நீரில் மீன் வளர்க்கப்பட்டு வருகின்றது. இவ்வடைப் புக்குள் 'வேக்கயா' என்னும் மீன் இனம் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றது.
ஏனைய நாடுகளைப்போன்று எமது நாட்டிலும் பரவலாக இந்நவீன மீன்வளர்ப்பு முறைகண்க் கையாண்டால், எமது நாட்டின் టిశు வளத்தினைப் பெருக்கிக் கொள்வதோடு மட்டுமன்றி, மக்களுக் குத் தேவையான மீன்களை உற்பத்தி செய்து கொள்ளலாம். அது மட்டுமன்றி கிராமிய மக்க ளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளம் பெருகவும்
இம்மீன் வளர்ப்புத் திட்டம் பெரிதும் உதவும்.
கமத்தொழில் விளக்கம்

Page 26
  

Page 27
- *寶員員員**** ** 6, 「 ~ 되 : ;-----------------------奚- *o o √ 富粤岛习唱g7得点圈)|-*TQ**Q心戀***「Tá-*屬迴『可•*彎7姆***「T匈 -| - į| ẹo oriri wao uso uporți-i Zion se isson@rio)- Hitig uri-fosso uro
•魔了qrToe密嶼寧T@h•4******迴4*4圍:***& シトシ*2。鹽Té *隱喻4ramaesuo †--† - † și se usē sāĵo)-
(Úvosdf) gif@11, q. 119 sm-logosoqoaes@assé)ilogo sprog) se first99quo) și,$1, rigo) wyno, soos

(ņuosio -itos stūrish)
舊國道Q警官。4*Q',(ņıgig, șaeouslysfa assos aos o qułm-ıtvoGIỮgÍ 1,9+{Nogi - † . .saeum bırısıtırı)- neosas urīņai aogo rosas*翰了魯mC7%(spusī£) ipo@ơı)(ņuss) aos upeo@ơiosios)
-«» ugi wo@ẽ**•翰過göö *Q91**Qgeo-nos uso@ơi
@圈噴Q1&au增信)**Q%匈 req。書•La1**為學會屬ö 4*QQ 9鹽C%3,9图Q2愈109 urmaego-e asgj po@ơn gioco (ņuosig)†----† f│ │ │f, -ıtası(sin uposàơı), ,|spooriri logo usoopoff)risi mao suo |
•國-書•團n Tajen os sāī „otce o rio ustøtīs soos@his uogi oraș,
*「rr塔姆(*Q
கமத்தொழில் விளக்கம்

Page 28
- தண்டுகளில் கபில நிறப்புள்ளிகள் (இந்த
பகுதிகள்)காணப்படுதல்.
= இலைகளின் நிறம் பின்வருமாறு மாற்ற
மடைதல்.
(பச்சை. மஞ்சள். வெள்ளை)
(பச்சை. . மஞ்சள். செம்மஞ்சள்)
நெற்தாவரத்திற்கு வைரசு நோயினுல் ஏற் படும் சேதத்தின் அளவு, தாவரத்தின் எவ்வயதில் தொற்றல் ஏற்படுகின்றது என்பதில் தங்கியுள் னது. பொதுவாக இளந்தாவரங்கள் முதிர்தாவ ரங்களைவிட அதிகளவு பாதிப்படைகின்றன தாவரத்தின் வயது அதிகரிக்கும் போது வைரச நோய்க்கான எதிர்ப்புத் தன்மையும் அதிகரிக் கின்றது. இளந்தாவரங்கள் தாக்கப்படும் போது அவற்றின் வளர்ச்சி, பூத்தல், விளைவு என்பன பாதிப்படைகின்றன. கட்டுப்பாட்டு முறைகள் :
1. நோய் எதிர்ப்பு இனங்களை நடல் :
இலங்கையில், கபில நிற தத்திகளுக்கு கடுமையான எதிர்ப்புத் தன்மையுள்ள இனமான பிஜி 379-2 மட்டுமே ஆராய்ச்சி யாளர்களினுல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோன்களைப் பரப்பும் பூச்சிக் காவிகளை கட்டு படுத்தல் :
2
வைரசு நோய்களைக் கட்டுப்படுத்த எவ்வித மான இரசாயனங்களும் இதுவரை கண்டு பிடிக்கப்படாததனுல் நோய்களைப் பரப்புப் பூச்சிக் காவிகளைக் கட்டுப்படுத்துவதனுள் இந்நோய்களை கட்டுப்படுத்தலாம். இப்பூச் சிக் காவிகளை பூச்சி நாசினிகள் பாவிப்பதன் மூலம், அல்லது இயற்கையாகக் காணப்படுப் ஒட்டுண்ணிகள் அல்லது இரைகெளவிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
வைரசு நோய்கள் ஒரு காவியினுலும் பரட் பப்படக் கூடியதாக இருப்பதால், நோய்த் தாக் கங்கள் உள்ள இடங்களில் காவிகளை முற்ருக கட்டுப்படுத்த வேண்டும். முன்பு கூறியது போன்று இளம் நெற் தாவரங்களே அதிகமாகப் பாதிக்கட் படுவதனுல் காவிகளைக் கட்டுப்படுத்தல் நாற்று
மலர் 30, 1989

மேடைகளிலேயே தொடங்கப்படல் வேண்டும். ஆகவே என்ன வைரசு நோய் என அவதானித்து காவியினைக் கட்டுப்படுத்த சிபாரிசு செய்யப்பட்ட பின்வரும் பூச்சி நாசினிகளுள் ஒன்றைப் பயன் படுத்தலாம்.
ஆ. காபோபியூரான் 3% குருனல்
ஆ. புரோபொக்தர் 20% செ.கு.
இ. பி.பீ.எம்.சி. 50% செ.கு.
ஈ. எம்.ஐ.பீ.சி. ந.கா.
வைரசு தொற்றிலிருந்து தெற்தாவரங்களை முற்ருதக் காப்பாற்ற தொகுதி பூச்சிநாசினியினுல் (Systemic insectieide) (up tạ turrởi Gt trroẻ; ở Gh. , ஆனல் தோய் ஏற்படும் சந்தர்ப்பங்களைக் குறைக்க அது வழிகோலும். இதற்குக் காரணம் பூச்சி நாசினியினுல் பரிகரிக்கப்பட்ட நெற்தாவரத்தில் சாற்றை உறிஞ்சும் வைரசு பூச்சிக் காவி இறப்ப தற்கு எடுக்கும் நேரத்தை விட, அக்காவியானது தாவரத்தினுள் வைரசினை உட்புகுத்துவதற்கு எடுக்கும் காலமானது மிகவும் குறைவாகும்.
விதைகளை அல்லது நாற்ற மேடைகளை பூச்சி நாசினிகளால் பரிகரிப்பதன் மூலம் வைரசு தொற்றுவதை முற்முக தடுக்க முடியாவிடினும், தொற்றல் ஏற்படும் சந்தர்ப்பங்களை இதன் மூலம் குறைக்கலாம். இதற்குக் காரணம் பூச்சிக் காவி
கள் பரிசுரிக்கப்பட்ட நாற்றுக்களினுல் இறப்பதே
tLift (35 k.
எஸ். ஞானச்சந்திரன் பாடவிதான வல்லுனர், கல்வி பயிற்சிப் பகுதி, விவசாயத் திணைக்களம், பேராதனை
3 வயற் சுகாதாரம் :
வயலிலோ அல்லது வயலின் சுற்றுப் புறங்
களிலோ வைரசு நோயினுல் தாக்கப்பட்ட தாவரங்கள் காணப்படாவிடில் தெந்தாவரல் கள் வைரசினுல் பாதிக்கப்படமாட்டாது. எனவே இவ்வாறு வைரசினுல் பீடிக்கப்பட்ட வேறு தாவரங்கள் வயற் கற்ருடலில் இல்லாதவாறு வயற் சுகாதாரத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். இதனை பின்வரும் வழி களில் கைக் கொள்ளலாம்,
19

Page 29
20
நோய்வாய்ப்பட்ட தாவரங்களே உடனடி
போக அகற்றி அழிக்க வேண்டும். இம்முறை அதிக பயனேத் தருவதற்கு
(1) வைரசு நோய் மெதுவாகப் பரவ வேண்
(5)ւհ.
(i) வயலில் மிகக் குறைந்தளவு தாவரங்
களே வைரசு நோயினுல் பாதிக்கப்
பட்டிருக்க வேண்டும்.
(iii) இம்முறை அடிக்கடி மேற்கொள்ளப்
பட வேண்டும். * ,
(ty) வயலின் சுற்றுப் புறத்தில் இவ்வைரசு நோயினுல் தாக்கப்படக் கூடிய வேறு தாவரங்க ள் காணப்படக்கூடாது.
அறுவடையின் பின் நெற்தாவரத்தின் அடிக் கட்டைகளிலிருந்து முளேக்கும் புதிய தாவ
ரங்கள் பூச்சிக் காவிகளின் பெருக்கத்திற்கும்,
வைரசு ஒரு போகத்திலிருந்து அடுத்துவரும் போகத்திற்குக் கடத்தப்படுவதற்கான மூல மாகவும் விளங்குகின்றன. 慧
எனவே அறுவடையின் பின் வயலிலிருந்து நீரை அகற்றி அடிக்கட்டைகளே முளைக்காமல்
செய்ய வேண்டும், அல்லது அறுவடையின்
→↓
ද්දී,
g
 

பின் வயல் உழுது அடிக்கட்டைகளே மண்
ணுள் புதைத்து விட வேண்டும் தடடித்த
தன் பின்னர் வைக்கோல்களை வயலில் பரப்பி
விட்டு தீயிடுவதன் மூலமும் அடிக்கட்டை களைக் கொல்லலாம்.
ණනිඛ#LTණි. தொற்றல் உள்ள இடங்களில், நாற்று மேடைகளை தொற்றல் உள்ள இடங்
களிலிருந்து அதிக தூரத்தில் அமைக்க வேண்
டும். அத்துடன் தத்திகள் ஒளியினுல் கவரப் படுவதால் நாற்று மேடைகளை விவசாயிக எளின் வீடுகளுக்கு அருகில் அமைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவில்
ஒளியை நாடிவரும் தத்திகள் நாற்று
மேடைத் தாவரங்களைத் தாக்கக்கூடும்.
சில களைகள், பூச்சிக் காவிகளுக்கும், வைரசு
நோய்களுக்கும் மாற்று விருந்து வழங்கிக
ளாக அமைவதால் வயலிலும், வயற்சுற்றுப்
புறத்திலும் களைகளைக் கட்டுப்படுத்தல் அவ
எனவே, நெற்பயிரில் வைரசு நோய்களைக் கட்டுப்படுத்த வைரசு எதிர்ப்பினங்களை நடு தல், பூச்சிக் காவிகளைக் கட்டுப்படுத்தல், வயற் சுகாதாரத்தினை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளே ஒருங்கிணைத்து
பாவிப்பதன் மூலம்ே பூரண பயனப் பெற
@ffuh
率

Page 30
(
(1986ம் ஆண்டு கொவிகம் சங்கராவ'
இதழிலிருந்து மறுபிரசுரம் செய்யப்படுகின்றது).
இலங்கையில் சேனைப்பயிர்ச் செய்கையில் கடுகு பரந்தளவில் செய்கை பண்ணப்படுகின்றது. புதிதாக காடழிக்கப்பட்டு சேனைப் பயிர்ச் செய்கை
மேற்கொள்ளப்படும் இடங்களில் ஓரளவு சிறந்த
விளேவு கிடைத்தாலும், தொடர்ந்து சில வருடங் கள் செய்கைக்குட்படுத்தப்பட்ட இடங்களில் கிடைக்கும் விளைவு மிகவும் குறைவாகும். சிறந்த
முறையில் கவனமெடுத்து பயிர்ச் செய்கை மேற்
கொள்ளப்படுமாயின் சிறந்த விளைவை கடுகுச் செய்கையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். கடுகு
விதைகள் பல்வேறு பலன்களை எமக்குத் தருகின்
றது. விதைகளில் 30 - 45% எண்ணெய் உண்டு. இது சமையலிலும், தேசிய மருந்து வகைகள் செய்வதிலும் உபயோகிக்கப்படுகின்றது. சமைய வின் போது உருசியைக் கொடுப்பதற்கும், அதிக காலத்திற்கு வைத்திருக்கக் கூடிய அச்சாறு
போன்ற பதார்த்தங்களை தயாரிப்பதற்கும் இது பயன்படுகின்றது. -
கடுகுத் தாவரம் 80 - 99 ச மீ உயரத்திற்கு
வளரும் இதன் வயது வர்க்கங்களுக்கு ஏற்ப வித்தியாசப்பட்டாலும், இது பொதுவாக 3-34 மாதவயது உடையது. தாவரம் பூக்க ஆரம்பிக்
கும் போது நுனி அரும்பிலிருந்து பூந்துணர்
தோன்றுகின்றது. பூக்கள் மஞ்சள் நிறமானவை.
காய்கள் மெல்லியவை. 1.5-2 ச.மீ. அளவு நீள மானவை. காயின் நுனிப்பகுதி கூர்மையாக
விதைகளற்றுக் கானப்படும்.
ερευή 30, 19 εθ

Y
பொதுசன நூலகம்
கு a sign't bা লেঙ্গth.
கடுகு இந்தியாவில் பரந்தளவில் செய்கை பண்ணப்படுகின்றது. ஆனுல் இலங்கையில் இதன்
செய்கை வரண்டவலேய சேனைகளுக்கு மட்டுப்
படுத்தப்பட்டுள்ளது. அதிகளவு செய்கை பண் ணப்படுகின்ற கறுப்பு விதையுள்ள வர்க்கம் 'பிரசிக்கா நிக்ரா" எனவும், வெள்ளை அல்லது மஞ்சள் விதையுள்ளவர்க்கம் 'பிரசில்கா அல்பா' எனவும், கபில நிற விதையுள்ள வர்க்கம் *பிரசிக்கா ஜூங்கியா' எனவும் அழைக்கப்படு கின்றது.
இலங்கையில் 'பியன் சீன்" எனப்படும் தேசிய வர்க்கம் அதிகளவு பயிர் செய்யப்படுகின் றது. றகங்கல ஆராய்ச்சி நிலையத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு தெரிவுகளும் விவசாயிகளி ஞல் ஓரளவிற்கு உபயோகிக்கப்படுகின்றன. சிறப்பான காலநிலை :
கடுகு ஒரு உலர் வயேப் பயிர்ாகும். @i சிக் காலத்தின் போது நன்கு பரம்பலடைந்த மழையும், காய்கள் முதிரும் காலத்தில் உலர்வான காலநிலையும் அவசியம். உலர்வலையத்தில் சேனைச் செய்கையில் தனியாக அல்லது குரக்கன் போன்ற தானிய வகைகளுடன் கலந்து விதைக்கலாம். அல்லது சிறுபோகத்தில் வயல்களில் நீர்ப்பாசனத்
துடன் தனியாக பயிரிடலாம்.
:
கடுகின் சிறப்பான வளர்ச்சிக்கு மண் பி.எச். 6.0 - 7.5 ஆக இருக்க வேண்டும் கடின மான படை அற்ற, நன்கு நீர்வடிப்புள்ள ஆழ் மான சகல மண்களிலும் இது சிறப்பாக வளரும்.
2.
:

Page 31
நடுகை :
18ண்னே ஒரு அடி ஆழத்திற்கு நன்கு உழுது, மண் கட்டிகளை உடைத்துத் தூர்வையாக்க வேண் டும். ஒரு ஹெக்டயருக்கு 20 - 40 தொன் நன்கு உக்கிய மாட்டெரு அல்லது கூட்டெரு கலத்தல் சிறந்தது. காலபோகத்தில் நொவெம்பர் ιρΠ 35 ஆரம்பத்திலும், சிறுபோகத்தில் நீர்ப்பாசனத் துடன் ஏப்பரல், மே மாதங்களிலும் நடலாம். கலப்புப் பயிராக செய்கை பண்ணும் போது குரக்கனுடன் சேர்த்து வீசி விதைக்கலாம். தனிப்பயிராயின் 30 ச.மீ. (ஒரு அடி) இடைவெளி யுள்ள நிரைகளில் நடலாம். ஒரு ஹெக்டயருக்கு 8 - 8 கி.கி. விதைகள் தேவைப்படும். தனியாக நடும்போது விதைகளை மண்ணுடன் அல்லது அவித்த குரக்கனுடன் கலந்து வரிசையில் விதைக்க வேண்டும். விதைகள் விரைவில் முளைக்கும். இரு வாரங்களின் பின் வரிசைகளில் நாற்றுக்களுக்கி டையில் 15 ச.மீ. (6 அங்.). இடைவெளி இருக்கத் தக்கதாக மேலதிக நாற்றுக்களை அகற்ற வேண்டும்.
பசுளையிடல் :
சேதனப் பசளையுடன், இரசாயனப் பர்சளை களையும் கலந்து பாவிப்பதஞல் அதிக விளைவு பெறலாம். கடுகுச் செய்கையின் போது ஒரு ஹெக்டயருக்கு 60 கி.இ. நைதரசனும், 30 கி.கி. பொசுபரசும், 30 கி.கி. பெற்ருசியமும் தேவைப்படுகின்றது. இப்போஷணைப் பதார்த் தங்களை வழங்க, செறிந்த சுப்பர் பொசுபேற்றில் 76 கி. கி.ஐ நடுகையின் போதும், மேற்கட்டுப் jarðaMTLJITEG 130 GF). 66). யூரியாவையும், 50 கி.கி. மியுரியேற்றுப் பொட்டாசையும், விதை முளைத்து மூன்று வாரங்களின் பின்னரும் பிரயோகிக்க வேண்டும்.
களைக்கட்டுப்பாடு :
மேற்கட்டுப்பசஆன பிரயோகத்திற்கு முன்பு ஒரு தடவையும், மீண்டும் களைகள் வளர்ந்தால் மீண்டு மொரு தடவையும் களைகட்டுப்பாடு செய்ய வேண்டும். பால் அறுகு, (சைநோடன் டக்ரிலன்)

மேட்டுக் கோரை (சைப்பிரஸ் ரொட்டன்டஸ்) போன்றகளைகள் அதிகமாகவுள்ள இடங்களில்
கடுகுச் செய்கையை தவிர்ப்பது நல்லது.
சிறியதி குணசேகர பாடவிதான வல்லுனர், சேவைக்கால பயிற்சி நிலையம், மகா இலுப்பள்ளம
நீர்ப்பாசனம் :
கடுகுத் தாவரங்கள் வரட்சியைத் தாங்கும்
இயல்புடையன. முதல் நான்கு வாரத்திற்கு 5 - 7
நாட்களுக்கு ஒரு முறையும் பின்னர் 10-14
நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சுதல் போதுமானது.
நோய்களும், பூச்சித் தாக்கங்களும் :
அத்தலியா பொக்சிமா என்கின்ற ஈயின்
(Saw ty) குடம்பிப் பருவம் கடுகுத் தாவரத்தின் இலைகளே உண்டு வாழும். இலைகளும், பூந் துண கும் தூள் பூஞ்சண நோயினுல் (Powdery mildew) தாக்கப்படுகின்றன. செப்பு அடங்கு பங்கசு நாசினி பாவித்து இதனைக்கட்டுப் படுத்தலாம்.
- 9 gyp 6M 6N - 3
முளைத்தல் தொடக்கம் பூத்தல் வரையான காலம் வர்க்கங்களுடன் வேறுபடும். பூத்து 60
நாட்களின் பின்பு அறுவடை செய்யலாம். காய் கள் வெடித்து விதைகள் சிதறுவதைத் தவிர்ப்ப தற்காக நேரகாலத்துடன் அறுவடை செய்ய
வேண்டும். தாவரத்தை அடியோடு வெட்டி
நன்கு காயவைத்து த டிகளால் அடிப்பதன் மூலம் விதைகளை வேருக்கலாம். ஒரு ஹெக்டயரிலிருந்து 800-1000 கி. கி. விளைவைப் பெறலாம்.
3.
(தமிழாக்கம் - வாக)
கமத்தொழில் விளக்கம்

Page 32
ஆதிகாலத்தில் காடுகளில் அலைந்து திரிந்து வாழ்ந்த மனிதன் நாகரீகமடையத் தொடங்கி ஓரிடத்தில் நிலையாக வாழ்க்கை நடாத்த ஆரம் பித்த காலத்திலிருந்தே வீட்டுத் தோட்டச் செய்கையிலீடுபட்டு வந்துள்ளான்.
நாளாந்த வீட்டுத் தேவைகளை முழுமை யாகவோ அல்லது அவற்றின் ஒரு பகுதியையோ பெற்றுக்கொள்வதற்காக வீட்டிலுள்ள வசதிகளை மட்டும் உபயோகித்து வீட்டைச் சுற்றி தொடர்ச் சியாக நடாத்தப்பட்டுவரும் சிறிய, சிக்கலான பயிர்ச்செய்கை முறையை நாம் வீட்டுத் தோட்டம் எனக் றலாம்.
விட்டுத் தோட்டத்தினுல் கிடைக்கும் நன்மைகள்
+ தரத்திற் சிறந்த, நச்சுத்தன்மையற்ற, புதிய
மரக்கறிவகைகளைப் பெற்று நிறைவான , உணவைத் தயாரித்துக் கொள்ள முடிவத ஞல் குடும்ப அங்கத்தவர்களின் உடல் நலத் தைப் பேண முடிகின்றது.
+ உணவுப் பொருட்களே வாங்கும் பணத்தின் ஒரு பகுதியையேனும் சேமிக்க முடிகின்றது.
+ எமக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்கின்ருேம் என்ற மன நிறைவைப் பெற முடிகின்றது.
 
 
 
 

十
ܢܠ
குறிப்புகள் சில
ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம் பரைக்கு விவசாயம் சம்பந்தமான தொழில் நுட்ப அறிவைப் பரப்ப முடிகின்றது. உதா ரணமாக தந்தையிடமிருந்து பிள்ளைகட்கு.
கிடைக்கும் ஓய்வு நேரத்தை உபயோகமான வழியில் பயன்படுத்த முடிவதுடன் உடற் பயிற்சியும் கிடைக்கின்றது.
வீட்டில் தேங்கும் கழிவுப் பொருட்களிலி
ருந்து பிரயோசனங்களைப் பெற முடிவதுடன்,
அவை தேங்குவதனுல் ஏற்படும் தீமைகளை யும் தடுக்க முடிகின்றது.
(உ-ம். கூட்டெரு தயாரித்தல்)
ப. வாசுதேவா, பிரசுரப் பிரிவு
வீட்டுத்தோட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டியன.
十
நாளாந்த வீட்டுத் தேவைகளுக்கு ஏற்பவும்,
பிரதேசத்திற்கு ஏற்பவும் பயிர்களை தேர்ந்
தெடுக்க வேண்டும்.
+ தினசரி ஆகக்குறைந்தது ஏதாவது ஒரு உற்
பத்திப் பொருளைப் பெறக்கூடிய வகையில்
பயிர்களை நடவேண்டும்.
28

Page 33
வீட்டில் உள்ள வசதிகன் ಟ್ವಿಥಿನ್ದಿಟಿÅà&#å
பங்ண்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இடவசதி,ஒன்வு நேரம், முயற்சி என்பன).
இரக்கறி வகைகளுடன் பச்சை இலக்கறி
வகைகளையும் (முருங்கை, அகத்தி, வல்லாரை, பசளி போன்றன).பழ மரங்களையும் (பப்பாசி,
வாழை போன்றன) வீட்டுத் தோட்டத்தில் தடவேண்டும். ܦܡ
ஒரு பயிரை அறுவடை செய்தவுடன் அதே
யிடத்தில் வேறு ஒரு பயிரை நட்டு தோட்
உத்திலிருந்து தொடர்ச்சியாக பிரயோசனத்
தைப் பெற ஆயத்தமாக இருக்க வேண்டும்.
பெரிய, பல்லாண்டு வளரும் தாவரங்களே அவற்றின் நிழலால் சிறிய தாவரங்கள் பாதிக்கப்படாதவாறு நட வேண்டும். s
三溪
 

ఐ-64 தோட்டமொன்றில் பலவிதமான
தாவரங்களை சிறிய எண்ணிக்கையில் நடுவதஞல்,
அவற்றைப் பெற்றுக் கோள்வதற்கு பெரிய
நாற்று மேடைகளை அமைக்கத் தேவையில்லை.
நாற்றுக்களே தேங்காய்ச் சிரட்டை, பழைய தயிர்ச்
சட்டிகள், "யோகட் கன்" (Yoghur Cups), சிறிய பொலிதீன் பைகள் போன்றவற்றில் உருவாக்க
Sanrif. இப்பாத்திரங்களை மண், சேதனப்
பொருட்கலவையினுல் நிரப்பி அவற்றில் விதை
களே நட்டு நாற்றுக்களை உருவாக்கிக் கொள்ள லாம் நாற்று நடும்போது இப்பாத்திரங்களிலுள்ள மண்ணுடனேயே நடுவதனுல் நாற்றின் GQFF களுக்கு ஏற்படும் சேதம் மிகமிகக் குறைவான தால் அவை விரைவாக வீரியமாக வளர்கின்றன. தவிர்க்க முடியாத காரணங்களினுல் நேரத்திற்கு நாற்றுக்களை தட முடியாது போனுல் நாற்றுக்களே தொடர்ந்தும் இப்பாத்திரங்களிலேயே வைத்தி ருந்து சரியான சந்தர்ப்பம் வந்ததும் நடலாம்.
景
கமத்தொழில் விளக்கம்

Page 34
தரிசு நெல்காணிக பயிர்ச் செய்கை - ஓர்
நெல் அறுவடையின் பின்னர் தரிசாகவிடும் காணியில் பயறுவகைகளைச் செய்கை பண்ணுவது தமிழ் நாட்டின் பன்னெடுங்கால வழக்கமாகும். * மிதி உழுந்து" என்னும் குறுகிய கால உழுந்து இதற்காகப் பல காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ் நாட்டின் நேற் களஞ்சிய மென வர்ணிக்கப்படும் தஞ்சை மாவட்டத்தில் 200,000 ஹெக்டயருக்கும் அதிகமான தரிசு நெற்காணிகளில் பயறு வகைகள் சாகுபடியா கின்றன. இங்கே நெல் அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு குறுகியகால வயதுடைய உழுந்து அல்லது பாசிப்பயறு வீச்சுமுறையில் விதைக்கப்படுகிறது. ஆரம்ப பண்படுத்தல்கள் எவையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அறுவ டையின் போது அருவி வெட்டுவோரின் கால்களில் மிதிபட்ட உழுந்து ("மிதி உழுந்து) மண்ணில் கிடைக்கக்கூடிய ஈரலிப்பில் முளைத்துப் பயிரா கின்றது. வருடத்தில் தை-மாசியிலும் மே-ஜூனி லும் தெற் காணிகள் அடுத்த நெற் சாகுபடிவரை தரிசாக விடப்படும் பொழுது இப்பயிர்ச் செங்கை மேற்கொள்ளப்படுகிறது.
தரிசு நெற் காணிகளில் விளையும் பயறுவகை கள் மேட்டுநிலப் பயிர்போல் சிறந்த வினைவைக் கொடுக்காவிட்டாலும் மிகவும் குறைந்த செல வுடன் இச்செய்கை மேற்கொள்ளப்படுவதஞலும் நெல் அறுவடையின் பின்னர் கிடைக்கும் மண் ணிைரத்தில் வேறுபயிர்களை வெற்றிகரமாக விளை விக்க முடியாமையினுலும், இப்பயிர்செய்கை
sayř 30, 1989 (As4)

ரில் பயறு வகைப்
இந்திய அனுபவம்
விரும்பப்படுகின்றது. இதுதவிர இப்பயறு வகை கள் ஹெக்டயருக்கு 30 - 50 கிலோ தழைச் சத்தை (தைதரசனை) மண்ணில் நிலைப்படுத்துவ தாகவும் அறியப்பட்டுள்ளது. இது அடுத்த போகத்தில் வரும் நெல் பயிருக்கு பயன்படுகின்
Aps.
தரிசு நெற் காணிகனில் பயிராகும் பயறு வகைகள் ஹெக்டயருக்கு சராசரியாக 140 - 200 கிலோ வரை விளைச்சல் தருகின்றன. சிறந்த பராமரிப்பில் 800 - 1000 இலோ வரை விளைச்சல் பெறப்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், தென்ஆர்க்காட்டின் சில தகுதிகளில் தரிசு நெல்வயல்களில் பெரும் பாலும் (மூன்றிலிரண்டு பங்கு) பயிரிடப்படுவது உழுந்து வகைகளாகும். 75 நாள் வயதுடைய மிதி உழுந்து எனும் வர்க்கம் பலகாலமாக இவ் விடங்களில் செய்கை பண்ணப்படுகிறது. 1975 ம் ஆண்டின் பின்னர் ஏ.டீ.ரீ. 1. ரீ. 9, கோ. 5, ஏ.டீ.ரீ. 3 முதலான உழுந்து இனங்கள் இதற் கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ஏ.டீ.ரீ 3 இனம் மிகவும் சிறந்ததாகக் காணப் பட்டுள்ளது. 75 நாள் வயதுடைய இவ்வினம் ஒ00 இலோ வரை விளைச்சலை அணித்து கணித்துரையிலுள்ள மேலதிக மண்ணிர க + : கோடை மழையையும் ஒரளவு சத்ெது ,་ கூடியதாகவும் இது காணப்படுகிறது.
25

Page 35
உழுந்துப் பயிருக்கு அடுத்தபடியாக தரிசு நெல் காணிகளில் பயிராவது பாசிப் பயருகும். கோ. 3. கோ. 4 பாசிப் பயறு வர்க்கங்கள் இதற்கு போரிசு சண்ணப்படுகின்றன.
அண்மைக் காலங்கனில் நடாத்தப்பட்ட பரிசோதனைகள் கேளf வகைகளும் தரிசு நெல் வயல்களில் பயிரிட மிகவும் வாய்ப்பானவை என்று எடுத்துக் காட்டுகின்றன. பயிரின் நாற்றுப் பகுவத்தில் விரைவாக வளர்த்தது நிலத்தை மூடிக் கொள்வதால் இளைகளுடன் போட்டியிட்டு அவற்றை எழும்பவிடாமல் தடுக்கும் ஆற்தல் இதில் காணப்படுகிறது. மேலதிக திண்ணிரத் தைச் சகித்து வாழ்வதும், உழுந்து, பாசிப்பன்று வகைகளைப் பாதிக்கும் தூள்ப்பூஞ்சன நோயை எதிர்த்து வாழ்வதும் கேளப்பீ வர்க்கங்களில் காணப்பட்ட சிறப்பம்சங்களில் சிலவாகும். கெள இனங்களில் கோ. 3, சீ. 152 முதலானஇவ நெல் வயல்களில் நட பொருத்தமானவையாகும்.
சோயா அவரையை தரிசு நெற்காணிகளில் நடக்கூடிய சாத்தியக் கூறுகளும் கண்டறியப் பட்டுள்ளன. மேலதிக மண்ணிரம் இதில் ஒஐ பிரச்சினைமாகக் காணப்பட்டது. ஈ.சி 2586 இன சோயா அவரை ஓரளவு பொருத்தமானதாயுள்
€?
செய்கை பண்ணப்படும் முறைகள் :
இரண்டு முறைகளில் தரிசு நெற் காணிகளில் உழுத்தும், பாசிப்பயறும் பயிரிடப்படுகின்றன.
அ. தெற் பயிர் அறுவடையின் போது அல்லது அறுவடைக்கு 5 = 10 நாட்களுக்கு முன்னர் வீச்சு விதைப்புச் செய்தல்.
ஆ. நெல் அறுவடையின் பின்னர் நெல் அடிக்கட்
டைகளுக்கிடையில் வரிசையில் நடல்.
இவ்விரண்டு முறைகளிலும் வரிசை விதைப்பு முறை சிறப்பானதாக உள்ளது. பாசிப்பவற்றை விட உழுந்து விரைவில் பயிர் நிலேகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. உண்ணில் மேலுதிக நீர் இருப்பின் அதனை வடியவிட்ட பின்னரே விதைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. ஹெக்டய ருக்கு 16 - 12 கிலோ விதை பயன்படுத்தப்படு கின்றது.
நெல் வயல் மண்ணில் காற்றின்றிய நிலை காணப்படுவதனுல் நைதரசனே நிலைப்படுத்தும்
26

றைசோபியக் பக்றீரியங்கள் தங்கியிருக்கக்கூடிய தழ்நிலே இல்லை. இதனுல் பயறுஇகை விதைகளு டன் அவற்றிற்குப் பொருத்தமான றைசோபிய வளர்ப்புக் கரைசல்கள் சேர்க்கப்படுஇன் நன. அவை அங்குள்ள விவசாய ஸ்தாபனங்களினூல் விற்பனை செய்யப்படுகின்றன. வளர்ப்புக் கரைசல் ஊட்டப்பட்ட உழுந்து வகைகள் 338 வீதமுஜ் பாசிப்பயறு வகைகள் 28.6 வீதமும் விளேச்சல் அதிகரிப்பைக் காட்டியுள்ளன.
கு. தெட்ஷணுமூர்த்தி, B.Sc. Agric (Hons), M.Sc. (Agric)
விவசாயத் தினேக்களம், மன்ஞர்.
தரிசு நெற் காணிகளில் பயிராகும் பயறு இகைகள் மீதமுள்ள மண்ணீரிலும் முன் போகத் தில் இடப்பட்டுத் தங்கி நிற்கும் பயிர்போஷணை களிலும், காற்றிலிருந்து நிலைப்படுத்தப்படும் இநதரசனிலும் தங்கி வாழ்வதால் அவற்றிற்கு செயற்கை உரமிடும் வழக்கம் இல்லை. எனினும் டை அமோனியம் போஸ்பேட் (டீ.ஏ.பி 3% கரைசல்) அல்லது யூரியா (2% கரைசல்) இலை களில் தெளிப்பதனுல் சிறந்த விளைவு பெறப்படு கின்றது. விதைத்து 25வது நாளிலும் இவற்றைத் தெளிப்பது சிறப்பானதாகக் காணப்படுகின்றது.
தேவையான பயிர்த் தொகையை நிலை
கொள்ளச் செய்வதும், களைத் தொல்லையும்,
மிதமிஞ்சிய மண்ணிரம் அல்லது வரட்சி என்பன ஆம் இப்பயிர்ச் செய்கை முறையிலுள்ள சிரமங் இளாகும். பயிர் பூக்கும் காலத்தில் ஒரிரு நீர்ப் பாசனங்கள் கொடுக்கும் இடங்களில் விளைச்சல் கூடுதலாகக் கிடைக்கின்றது. ܤܝ
தரிசு நெத் காணிகளில் பயறுவகைப் பயிர்ச் செய்கை சம்பந்தமாக இலங்கையிலும் பல ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு உற்சாகமூட்டும் பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. நெற் காணிகளில் பயிரிடப்பட்ட பாசிப்பயறு வர்க்கங் கள் ஹெக்டயருக்கு 600 தொடக்கம் 1700 கிலோ வரை விளைச்சல் தந்துள்ளன. இலிப் பைன்ஸ் நாட்டிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் இது சம்பந்தமான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கக் கூடியனவாயுள்ளன. இலங்கையின் தழலுக்குப் பொருத்தமான பயறு வர்க்கங்களையும் பயிர்ச் செய்கை முறைகளையும் தரிசு நெல் வயல்களில் பயறு வர்க்கங்களை வெற்றிகரமாகச் செய்கை பண்ணும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன5
கமத்தொழில் விளக்கம்

Page 36
1. இத்திய கிழக்கு நாடுகள் என்றதும் பலரின் மனக்கண்களுக்குத் தெரிவது வெயில் சுட்டெரிக் கின்ற பாலைவனங்களேயாகும். ஆணுல் இந்நாடு களுள் ஒன்ருன சவூதி அரேபியா தனது உள்நாட்டு நுகர்ச்சித் தேவையைப் போல் ஏறக்குறைக இரண்டரை மடங்கு கோதுமையை డ్రైవ్లోక్షఇr றது என்ற செய்தி பலருக்கு ஆச்சரியமானதாக விருக்கும். 1988/87ம் ஆண்டில் சவூதி அரேபியா வின் மொத்த கோதுமை உற்பத்தி 2.3 மில்லியன் தொன்களாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட தோடு, அதன் உள்நாட்டு நுகர்ச்சித் தேவை 0.9 மில்லியன் தொன்களாகும். மேலதிக உற்பத்தி சலுகை விலேகளிலும், நன்கொடைகளாகவும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு வழங்கப் படுகின்றன. -
கோதுமை உற்பத்திச் செலவு சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடும் போது மிக அதிக மாக இருந்த போதிலுக் கமக்காரர்கள் கோதுமை உற்பத்தியிலீடுபட ஊக்குவிக்கப்படுகின்ருர்கள். இதஞல் பின்வரும் நன்மைகள் ஏற்படுகின்றன.
ழலர் 30, 1989
 

கிரமப்புறவிகளிலிருந்து வேலேதேடி நக ரங்களே நோக்கிப் படையெடுப்போர் தொகை குறைவடைகின்றது. வசதியுள்ள கமக்காரர்கள் பெரிய பண்ணைகளை கிராமப்புறங்களில் அமைப்ப தில் கவனம் செலுத்துவதஞல், கிராமங்களில் விதிகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து வசதிகள் திருந்துவதோடு, வெகுசனத்தொடர்பு சாதனங் களின் வசதிகளும் பெருகுகின்றன.
உற்பத்திச் செலவிற்கும் சந்தைவிலைக்கு முள்ள இடைவெளியை நிரப்ப அரசாங்கத்தினுல் வழங்கப்படும் மானியங்களில் மட்டும் தங்கியிருக் காது, பண்ணையாளர்கள் தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்ள சித்திரசுச் செய்கை, புல் வளர்ப்பு, மரக்கறிச் செய்கை என்பவற்ருேடு கோழி, ஆடு, மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ன னர்,
கோதுமைச் செய்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் த்ங்கள் பண்ணையின் மூன்றிலொரு பங்கில், "பார்லி செய்கை பண்ண ஊக்குவிக்கப்படுகின்ற * இதன் மூலம் பார்லி இறக்குமதியை
27

Page 37
நடுகை
இளTர்த்
(75 நாள்) (80 as
1வது நடுகை 39 2வது நடுகை 岛。岱 s 3வது நடுகை 2.2 2 4வது நடுகை 0.7 O வேது நடுகை 5 0. 6வது நடுகை 崇
சராசரி 2.9
* விளைவுகளை எடுக்க முடியவில்லை
குறைக்கக் கூடியதாகவிருக்கும். பல பண்ணை யாளர்கள் இவ்வேண்டுகோளை ஏற்று சவூதி அரேபியாவிற்கு அவசியமான பயிர்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றனர்.
சவூதி அரேபியாவில் பின்பற்றப்பட்ட பொருத்தமான விவசாயக் கொள்கைகள் காரண மாக, கோதுமையைத் தவிர்ந்த ஏனேய பயிர்களைச் செய்கை பண்ணி தன்னிறைவு அடைவதற்குரிய வசதிகளும், வழிமுறைகளும் தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளமை குறித்து சவூதி அரேபியர்கள் பெருமைப்படுகின்ருர்கள்.
(45Turth: Agric Business Worldwide May 1987)
சோயா போஞ்சி நடுகைக்கான உகந்த காலம் :
உலர் வலையத்தில் சோயா போஞ்சி நடுவதற் கான உகந்த காலத்தைத் தெரிந்து கொள்ளுவதற் காக அங்குனு கொல லஸ்ஸ ஆராய்ச்சி நிலையத் தி பின்:ரும் பரிசே தனே நடாத்தப்பட்டது
மூன்று வெவ்வேறு வயதுடைய சோயா போஞ்சி வர்க்கங்கள் இரு வார கால இடைவெளி யில் பல தடவைகள் நடப்பட்டன. நீர்ப்பாசனம் அவசியமானபோது சால்கள் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்பட்டது. இப்பரிசோதனையில் 1976/77
28

விளைவு (தொன்/ஹெக்.)
ajrifésasub *霹 திருந்திய சராசரி πείr) பெலிக்கன் (95 நாள்) விளைவு
7 岳。6 垒。穹
7 奎。蔷 3。拿
. 3.9 2.7
07 007 0.3
2 0.2 0.6 率 索 率
7 3.6 mmmmmmA
பெரும் போகம், 1978/79 பெரும்போகம், 1978 சிறுபோகம் ஆகிய போகங்களில் ஒவ்வொரு போகத்திற்கும் 6 தடவைகள் செய்யப்பட்டது.
மேலுள்ள அட்டவணை தான்கு போகங்களி லும் ஒவ்வொரு தடவை நட்டதிலிருந்தும் கிடைத்த சராசரி விளைவுகளையும், மூன்று வர்க்கங் களுக்கான சராசரி விளேவையும் காட்டுகின்றது.
நேரகாலத்துடன் நடும்போது கூடிய விளைவு கிடைப்பதோடு பீடை, நோய்த் தாக்கங்களும் குறைவாகக் காணப்பட்டன. நடுகைக் காலம் பிந்தும் போது முதிர்ச்சிக்கு எடுக்கும் காலம் அதிகமாவதோடு விளைவும் குறைகின்றது.
எனவே சிறுபோகத்தின்போது ஏப்பிரல் அல்லது மே மாத ஆரம்பத்திலும், பெரும்போகத் தின்போது ஒக்டோபர் அல்லது நவம்பர் மாத ஆரம்பத்திலும் சோயா போஞ்சியை நடுதல் வேண்டும். இதன் மூலம் கூடிய விளைவைப்
பெறலாம்.
தகவல் : ஆர். ராதாகிருஷ்ணன்,
ஆராய்ச்சி அலுவலர், மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையம், கண்ணுேறுவ,
கமத்தொழில் விளக்கம்

Page 38
ஈரவலய மத்திய மலே நாட்டில் செங்கபில லற்றசொல் தரைகளில் வெண்டி நடுகைக்கு உகந்த நடுகை இடைவெளி :
1986 சிறுபோகம், 1986/87 பெரும்போகம், 1987 சிறுபோகங்களில் கண்ணுேறுவை மத்திய விவசாய ஆராய்ச்சி நிலயத்தில் மேற்கூறிய நடுகை இடைவெளியை அறிந்து கொள்வதற்காக பரிசோ தனைகள் நடாத்தப்பட்டன. இவற்றில் 5 நடுகை இடைவெளிகள் பரிசோதிக்கப்பட்டன.
ஒவ்வொரு நடுகைக் குழிக்கும் சம அளவில் சேதனப்பசளை பிரயோகிக்கப்பட்டு, இரசாயனப் பசண்கள் திணைக்கள சிபாரிசுகளுக்கு ஏற்ப பிரயோகிக்கப்பட்டது. களைகள் மண்வெட்டியி ஞல் வெட்டி அகற்றப்பட்டன. பூச்சிநாசினி "மொளுகுரொட்டோபொஸ்" பிரயோகிக்கப் பட்டு தாவரங்கள் பூச்சிப் பீடைத் தாக்கமின்றி பரிபாலிக்கப்பட்டன.
வீட்டுத் தோ தாய்மார் சிந்:
அறுபத்துமூன்று நாயன்மார் வரிசையி நல்லறமறிந்த பெருமாட்டி, அவர் தமது வீ. கொடிகள் உண்டாக்கியதால், அன்று அடை போது, சுடச் சுடக் கறிகள் சமைத்தார்.
நாங்கள் இடம் நோக்கிப் பருவகால்ம் சத்து நிறைந்த காய்கறிகளைப் பெற வசதியா வேண்டிய இரண்டு மூருங்கையினங்களில் ஒன்று பூவும் மிகவும் அருமையான பண்டங்கள். தே வளர்த்துத், தினம்தோறும் பயன்படுத்த ஒரு மர
- மேலேப்பு
g, 30, 1989

நடுகை இடை வெளி மூன்று
போகங்களுக்குமான
சராசரி விளைவு 每拿事。壹。X香拿季。堑。 8, 13 தொன்/ஹெக்,
6.28 *象
6.29 翡象
毅醇亨。蟹。X一*尊夺。茜。 鑫。@薯 到事
委。2翼 苓
தற்போது திணைக்களத்தால் சிபாரிசு செய்யப் ப ட் டு ன் ள து இ கை இடை வெளியான 90 ச.மீ x 90 ச.மீ இலும் பார்க்க குறைவான இடைவெளியில், 69 ச.மீ. x 80 ச.மீ இல், நடும் போது விளைவு குறிப்பீடத்தக்களவு அதிகரித்துள் எாது. எனவே ஈரவலைய மத்திய மலைநாட்டில் செங்கபில லற்றசொல் தரைகளில் வெண்டியை 80 ச.மீ. X 60 ச.மீ நடுகை இடையில் நட்டு கூடிய விளைவைப் பெறலாம்.
தகவல் : திரு. ஆர். ராதா கிருஷ்ணன், ஆராய்ச்சி அலுவலர், மத்திய விவசாய ஆராய்ச்சி நிலேயம், கண்ணுேறுவை.
ட்டம் அவசியம் திக்க வேண்டும்
ல் இளேயான் குடி மாற நாயனூர் இல்லறமாய ட்டுப் பின்புறத்தில் கீரை வகைகள், மரக்கறிச் செடி மழையோடு கூடிய நள்ளிரவில் விருந்தாளி வத்த
நோக்கி மரக்கறித் தோட்டம் செய்தல் சுத்தமான "கும். தோட்டத்தில் நிரந்தரமாக இடம் பெற கத்தி. இரும்புச் சத்து நிறைந்த அகத்தி இலேயும் ாட்டங்களில் அகத்தி மரத்தை இடம் நோக்கி நட்டு 18ாவது நடலாம்.
லோலியூர் பொன்னேயா மாணிக்கவாசகர்
29

Page 39
கவிதை விமர்சனம்
i 6 TEPI DIT66)
வாசமுள்ள ருேஜாவோ வடிவான புத்தகமாம் விவசாய இலாகாவின் விந்தை மிகு நூலதுவாம் கமத்தொழில் விளக்கமதைக் கவனமாய்ப் படித்திடுவோம்
விவசாயிக்கு நண்பனு வீட்டுக்கோர் கைநூல நாட்டுக்கு நலம்விளைட் ஆசிரியன் கைவண்ண வீசு தென்றலாய் வெ ஆசிகறி நாம் வரவே
நூலகமெல்லாம் பரவிடச் செய
வேலைசெய்யும் கமக்காரர் இல்லங்களே அலங்கரிக்கும் கமத்தொழில் விளக்கமதை
டாக்டரையும் எஞ்ஜின் விலைகொடுத்து வாங்கி தமிழர் சமூகமதில் வி விருப்பு இளேஞர்கட்கு பொருளுதவி செய்திட் காலமது மாருதோ ?
 

ருேஜாவே
雾
பதாய்
த்தில் ஒளிவருகிறது பற்றிடுவோம்
ம் செய்திடுவோம்
ரியரையும்
விடும் - எங்கள்
வசாயம் செய்கின்ற
ம் வேண்டிய
கமத்தொழிலும் வளராதோ ?
- நெல்லை க. பேரன்
இழித்தொழில் விளக்கத்

Page 40
பாத்திரங்கள் :
ផ្ទះអ៊ីនធ័
&sáæà:
(வானுெலியில் ஒ6
கனகம் மாமி கண்மணி
என்ன பிள்னே இண்மணி நேரத்ே தூரத்துக்கோ.
கனகம்மாமியே வாருங்கோ ! வீட்டுப் பக்கம் போகத்தான். வந்திட்டுப் போகச் சொல்லி.
நானும் ஒருக்க பூரணத்திட இருக்குதாமெண்டு கேள்வி. ஆ மெய்தான் மாமி, வாவீல ༅་
என்னே ஒருக்கா வந்து கற்பகத் லும் கற்பகம் சாப்பிடுதில்லையா
島@ff 尋尊。三軍9き尋。
 

Si ay gis-ser நூலகம்
தாய்மாருக்கான
ாக்குணவு
prштL-6)
லிபரப்பான நிகழ்ச்சி)
தரட எைேகயோ போக வெளிக்கிட்டு நிக்குமாப்போல
வாருங்கோ தூரத்துக்கில்ல மாமி, பூரணம் மாமி பூரணம் மாமி ஆள் விட்டிருக்கிரு ஒருக்கா என்ன
இகளைப் பாக்கப்போக இருக்கிறன். துளும் சரியான கோலமாமெண்டு அறிஞ்சன்.
ண்டூ ஒரு சாப்பாடும் எடுக்குதில்லை. அதுக்குத்தான் க்கு புத்தி சொல்லட்டுமாம், பூரணக்கா தெண்டிச்சா 爵。
蔷星

Page 41
Sansgri:Safl:
壺cm。 』子リ。
sedarabászi) :
at:FSts tem té) :
ඵ්ණ් චුණ් :
ஆண்:8வி :
ଅଶୌଙ୍କabeୋହୁଁ ?
豪委
கீற்பகத்துக்கு குழந்தை இடைக்க சத்துள்ளதுகளைச் சாப்பிடவேணும். பிறக்கப்போற குழந்தைக்கும் நல் சாப்விட்டம். இப்ப ஒரு சாப்பாே மனமில்லேயெண்டாலும், பூரணத்து விரும்பின சாப்பாட்டையாவது வீரு
கண்படப்படாது. மாமியட பிள்ே இருந்துதாமெண்டு, எங்கட ஆச்சி பாத்தால் எலும்பும் தோலுமாய் வெளுறிக்கிடக்குது.
இப்பிடி இருத்தா எப்பிடி குழந்தை கற்பகத்துக்கு நல்ரெத்தம் இருந்த தெடுக்கலாம். தாயடை ரெத்த கிடைக்குது.
அதுதானே மாமி குழந்தையட உர் தானே. தாய் சாப்பிடுகிற சாப்ட் குழந்தைக்கு சாப்பாடு கிடைக்குது.
சரியாய் சொன்னுய் பின்ளே தா நல்ரெத்தம் இருக்கும். நல்ரெத்த கிடைச்சு, நோவில்லாத குழந்தைய கண் , தாக்கு, வாயை பாத்தியே இருக்கா என்டு அறியலாம்.
அதெப்படி மாமி அறிவிறது. மாமி
கண், நாக்கு, வாயுக்குள்ள தசைப் சிவப்பாயில்லாமல் வெளிறி இருந்த வேண்டும். நல்லரெத்தம் உடம்பீல
என்ன நடக்கும். நீங்க தானே அது
நல்ரெத்தம் இல்லாட்டால் பிள்ளே, ஏற்படலாம். இப்பிடி ஏற்பட்டா எண்டு அப்பிடி ஒண்டும் நடக்கப் பெல மில்லாமல் போனுல் பிரசவ பிறக்கிற குழந்தையும் திடகாத்திர கும். பிறதென்ன சொல்லவேணுே ஆசுப்பத்திரிக்கு கொண்டு திரிய ே ஆகு பிள்ளை.
குழந்தை பெறவிருக்கிற தாய்தான் சாப்பிட ஏலா தெண்டு இராமல் பா மீன், புதிய மரக்கறிகள், பருப்புவ நல்லாச் சாப்பிட வேணும்.
 

இருக்குதெல்லே 酸、母 @ இந்த நேரம் தானே நல்ல
சாப்பிட்டால்தானே கற்பகத்துக்கும் நல்லது, லது. எங்கட காலத்தில பிள்ளை எவ்வளவைச் ட சாப்பிடுதுகள், கற்பகத்துக்குத்தான் சாப்பிட துக்கு என்ன மதி ? ஏதோ அவள் பெட்டை ம்பின மாதிரிச் செய்து குடுக்கவேனும் தானே.
ாயன், பிறக்கிற நேரம் உருளேக் குட்டியளாய் சொல்லுவா, அதிருக்க மாமி, கற்பகத்தை இருக்குது. ஆளுக்கு நல்ரெத்தம் இல்லே போல,
பைப் பெத்தெடுக்கப்போருளோ தெரிவாது. ாலெல்லோ சுகபெலமான குழந்தையைப் பெத் த்தில இருந்து தானே குழந்தைக்கும் சாப்பாடு
டல் வளர்ச்சிக்கும், அமைப்புக்கும் காரணமே தாய் ாடு ரெத்தமாகி, ரெத்தத்தில இருந்து தானே
"ய் சத்துள்ள சாப்பாடுகளே சாப்பிட்டால்தான் ம் இருந்தால்தான் குழந்தைக்கும் நல்ல சாப்பாடு ாய் பிறக்கும். பிள்ளே கண்மணி, கற்பகத்தோட இதுகனேப் பாத்தால் நல்ரெத்தம் அவளுக்கு
விக்குத்தானே இதுகளில அநுபவமிருக்கும்.
பகுதி இருக்குதெல்லே ? இந்த தசைப்பகுதி நல்ல தால், நல்ரெத்தம் இல்லே யெண்டுதான் சொல்ல இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமே.
சொல்லுங்கோ.
கற்பகத்துக்கு, கர்ப்பச் சிதைவு கூட சில சமயத்தில ல், ஆளும் பெலனில்லாமல் போயிடும். கடவுளே பிடிாது. ஆள் இப்ப நல்லாச் சாப்பிடவேணும். நேரத்திலேயும் பெரிய பிரச்சிளேயாய் போயிடும். "மான குழந்தையாய் இராது. நோஞ்சலாயிருக் ம ஒரே வகுத்தம் வருத்த மெண்டு குழந்தையை வண்டியதுதான். இது எல்லாத்துக்கும் காரணம்
மாமி, கெற்பமான நேரம், சத்துள்ள உணவுகளை ல், நல்லாக் குடிக்கவேணும். இறைச்சி, முட்டை, கை, அவரை வகைகள், கீரை வகைகள், பழங்களே
கமத்தொழில் விளக்கம்

Page 42
க்னகம் மாமி :
அண்மணி :
கனகம் மாமி3
கண்மணி :
கண்மணி :
இணஇம் மாமி :
இண்மணி :
ஆனதும் மாமி :
கண்மணி :
சொன்னுய் பிள்ளை, ட நாளில எங்கட ஆச்சி மாட்டில . என்ன மணம், குணமாயிருக்கும்
சுத்தமாய்க் கறந்தெடுத்த பான் அதில நோய் கிருமியள் இருக்க வகைகள் எல்லாமே உடலே
கர்ப்பிணித்தாய்க்கு எல்லாச் விட்டமினும், கணிப்பொருளும்,
பின்ன இல்லையே. குழந்தையே
சத்து முக்கியமாய்த் தேவை.
சரிஆாச் சொன்னிங்க மாமி, இரண்டு பேருக்கும் நோய் வா, கனிவுப்புகளும், இஃலக்கறி வகை
அந்த நாளிலே என்ர ஆச்சி ஒவ் மரத்தில கிடக்கிற பழங்களும்
மாமிக்கும், அந்த நாள் ஞா கற்பகத்துக்கு கடவுளேயெண்டு விருப்பமான நேரம் வேண்டிய எல்லாம் வேலியில வைச்சிருக்கு
பூரணம் லேசுப்பட்ட மனுசிே பாத்தன் அண்டைக்கு, பசளி, வ
கனகம் மாமியைப் போல பூரண மாமி, கர்ப்பிணித்தாய்க்கு இரு இலைகளில நிறைய இரும்புச்சத் இருக்காது.
அதிருக்க மாமி, இந்த விட்டம் பெலணுயிருக்க உதவுது.
அப்பிடியெண்டால் பிள்ளை. சாப்பிட்டு வந்தால் நோயில்லி
மெண்டு சொல்லுருய்.
Lai 0, 1988 (A-5)

ால் குடிச்சாலே எவ்வளவு பெலன் தெரியுமே ? அந்த ால் கறந்து காய்ச்சி கொண்டத்து தருவா குடியெண்டு.
தெரியுமே.
எல்லாச் சத்துமுள்ள ஒரு சாப்பாடெல்லே ஆனுல் நல்லாய்க் காய்ச்சியும் இருக்க வேணும் அல்லது லாம். இந்த பால், முட்டை, இறைச்சி மீன், பருப்பு வளக்கிற புரதச்சத்துள்ள உணவுகள் தான். ஒகு சத்தும் தேவைதான். ஆணுல் இந்தப் புரதச் சத்தும்,
இரண்டு படங்காய் தேவைப்படும்.
பாட உடல் அமைப்புக்கும், உடல் வளர்ச்சிக்கும் புரதச்
மற்ற விட்டமினும், கனியுப்புகளும் தாய், குழந்தை றதைத்தடுத்து பாதுகாக்கும். இந்த விட்டமின்களும், கேளிலையும், பழவகைகளிலையும் நிறைய இருக்குது.
வொரு நாளும் கீரை ஆக்கித்ததுவா பிள்ளை, வீட்டில, நிறையச் சாப்பிடுவன்.
பகமெல்லாம் வரப்பாக்குது. அதிருக்க மாமி
என்ன குறை, வீட்டில நிறையப் பால் இருக்குது. மரக்கறிய ஆய்ஞ்சு சமைக்கலாம். அகத்தி, முருங்கை
1. வேண்டிய நேரம் ஆய்ஞ்சி சுண்டலாம்.
tij- ஒரு நேரங்கட சும்மாயிருக்காது . வீட்டில ல்லாரை, முளேக்கீரை கூட நாட்டியிருக்கு.
ாம் மாமியும் பக்பரம் போல் வேலை செய்வா, மற்றது ம்புச் சத்தும் அவசியமெல்லே. இந்த பசளி,வல்லாரை து இருக்குது. இதுகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே
ன்ெகளும் கனியுப்புகளும் குழந்தையின்ர எலும்புகள்
இலக்கறிய்ள் பழவகைகளை கர்ப்பிணியள் ஒழுங்காகச் ாத திடகாத்திரமான குழந்தையளை பெத்தெடுப்பின

Page 43
šesti, drtí :
ଅଙ୍ଗୋ [8 ଜୋର୍ଜୀ :
கனகம் மாமீ :
subទ
義函蕊th Lort的:
க்ண் நினிை :
கனகம் இா மீ :
இந்த இலக்கறி, மரக்கறிகள் பூர்ண்த் அதுகளை ஆய்ஞ்சு சமைச்சுச் சாப்பீட் முட்டை இதுகளே சாப்பிட கற்பக போஞ்சி, கடலை வகைகளே தன்னும் லாமல்லே. உனக்குப் புண்ணியம் கற்பகத்திட்டச் சொல்லிவிடு.
மாமி சொன்ன எல்லா விசயங்களே பு சொல்லுவன். இன்னுமொண்டும்
அதென்ன பிள்ளை . .
இப்ப இருந்தே ஒழுங்கா ஆசுப்பத்தி கிளிணிக்குக்கு போகச் சொல்ல வேணு
குடுப்பாரெல்லே .
சாப்பாட்டையே சாப்பிடாதவ மரு
மாதிரிச் சொல்லி, கற்பகத்தை ந6
வேனும், நீ, எப்படிம்ே, கற்பக
எனக்கிருக்குது. இெளிக்கிட்டதோ
சரி :ா தி நீங்களும் வீடு மட்டும் லாறி
சரி, நட பிள்ளை, கற்பகத்தட்டை இாறதாமெண்டு. அதோட நல்லாச் அப்ப தான் வாதன்.

திட தோட்டத்தில இருந்து என்ன பிரயோசனம். டால் தானே உடம்பீல சேரும். மீன், இறைச்சி, த்துக்கு விருப்பமில்லாட்டில் பருப்பு, சோயா கற்பகத்துக்கு விரும்பின மாதிரி ஆக்கிக் கொடுக்க கிடைக்கும் பிள்ளை, இந்த விசயங்களை தெளிவாய்
ம், எனக்குத் தெரிஞ்ச விசயங்கனையும் இப்ப போய் சொல்ல வேணும் மாமி.
திரியில கர்ப்பணித் தாய்மாருக்கெண்டு இருக்கிற ம், டக்ரரும் நல்லாச் சோதிச்சுப் பாத்து மருந்து
ந்து குடிப்பாவே பிள்ளை. எதுக்கும் நீ சொல்லுற ல்ல சத்துள்ள சாப்பாடுகளைச் சாபிட வைக்க த்தை சாப்பிடவைச்சிடுவாயெண்ட நம்பிக்கை . ஒருக்கா போயிற்று வா பிள்ளை,
$ங்கதானே ?
ச் சொல்லு நானும் நாளேக்கு அந்தப் பக்கம் ராப்பிடட்டா மெண்டும் சொல்லிவிடு பிள்ளே, .
எம். ஆர். பத்மநாதன், வானுெலி ஒலிபரப்புச் சேவை, கொழும்பு - 5.
-:
3.
கமத்தொழில் விளக்கம்

Page 44
சித்திரசு வன
இப்பூச்சி தோடை, எலுமிச்சை மரங்களில் காணப்படும் ஒரு பிரதான பீடையாகும். இப்பூச்சிகளின் இளம் புழுக்கள் இலேகளை அரிப்பதன் மூலம் தாவரங்களுக்கு அதிகளவு சேதத்தினை ஏற்படுத்துகின்றன. இளம் நாற்றுக்களும் கன்று களுமே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.
படம் - 1 இலைகளுக்கு ஏற்படுத்தப்படும் சேதம்
பூச்சியின் வாழ்க்கை வட்டம் :
இப்பூச்சியின் நிறையுடலி வண்ணுத்திப் பூச்சியாகும். இதன் சிறகுகள் கறுப்பு மஞ்சள் நிறங்களினுல் ஆனவை. பின் சிறகுகளின் உள் ஒரத்தில் ஒவ்வொரு சிவப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.
இலர் 30, 1989
 

ண்ணுத்திப்பூச்சி
ா டெமோலியஸ்)
it is - 2
நிறையுடலி (வண்ணுத்திப்பூச்சி)
ಕ್ಲಿà: வண்ணுத்திப் பூச்சி சித்திரசு மரங்களின் இனம் தளிர்களில் தனித்தனியாக பசிய மஞ்சள் நிற முட்டைகளே இலையின் மேற் புறத்தில் அல்லது முள்ளில் இடுகின்றது. ஒரு இனம் தளிரில் ஒன்று முதல் மூன்று முட்டைகள் வரையே தனித்தனியே இடப்படுகின்றன. பொரிப்பதற்கு முன் மூட்டை யின் நிறம் கபிலம் கலத்த வெண்ணிறமாக மாறுகின்றது.
மூட்டைகள் 3 - 6 நாட்களில் பொரிக்கின் றன. ஒரு பெண் வண்ணுத்திப் பூச்சி ஏறக்குறைய 180 மூட்டைகளே இடுகின்றது.
85

Page 45
மஞ்சட் பச்சை நிறமுட்டை
வெண்கயில நிற முட்டை
vm til å se 3
இளம் தளிர்களில் முட்டைகள் இடப்பட்டிருக்கும் விதம்
முட்டையிலிருந்து வெளிவரும் குடம்பியா னது கோழி எச்சம் போன்ற (கறுப்பும் வெள்ளை பும் கலந்த) நிறமுடையதாகக் காணப்படுகின்றது. குடம்பியானது இலைகளை அரிப்பதனல் சேதத்தினை விளேவிக்கின்றது. குடம்பிப்பருவம் 13 - 28 நாட்கள் வரை வேறுபடுகின்றது.
கோழி எச்ச நிறக் குடம்பிகள்
୫୫:
 
 

இக்கால எல்லைக்குள் குடம்பி 4-5 முறை கவசம் கழற்றுகின்றது. பொரித்து 3 வாரங் களுக்குள் குடம்பி பச்சை நிறமாக மாறுகின்றது. குடம்பியைத் தொந்தரவு செய்தால் தலையின் பிற்பகுதியில் இருந்து சிவப்பு நிற "Y வடிவமுளை ஒன்று எழுவதைக் காணலாம். இம்முனேயிலிருந்து எதிரிகளைக் கலைப்பதற்குரிய ஒரு வித மனம் பரவுவதை அவதானிக்கலாம்.
சிவப்பு நிற முளை سمس ہے۔
«Zmም பச்சை நிறக் குடம்பி
படம் = 4 குடம்பியின் வளர்ச்சிப் பருவங்கள்
எஸ். ஞானச்சந்திரன், பாடவிதான வல்லுனர், கல்விப் பயிற்சிப் பிரிவு, விவசாய தினக்களம்,
பேராதனை ,
குடம்பி பின்பு கூட்டுப்புழுவாக மாறி, கூட்டுப்புழுப் பருவத்தையும் மரத்திலேயே கழிக் கின்றது. கூட்டுப்புழுவும் பச்சை நிறமானது. கூட்டுப்புழுவின் அடிப்பகுதி மரத்துடன் இணைக்கப் பட்டிருக்கும். நுனிப் பகுதி பட்டுப்போன்ற நூல் ஒன்றினுல் தாங்கப்பட்டிருக்கும். நாளடைவில் கூட்டுப்புழு கபில நிறமடைகின்றது. 7 - 10 நாட்களில் கூட்டுப்புழுவிலிருந்து நிறையுடலியான வண்ணுத்திப்பூச்சி வெளிவருகின்றது.
கமத்தொழில் விளக்கம்

Page 46
கூட்டுப்புழு மரக்கிளையுடன் இணைக்கப்பட்டிருக்கும் விதம்
பீடைநாசினிகளைப்
கவனத்திற்
1. பீடைகளை சரியாக அடையாளம் காணு 2 பீடைநாசினிப் பிரயோகமின்றி வேறு வ
மூதியலுக.
3. இவ்வாறு கட்டுப்படுத்த முடியாது போ
செய்ய வேண்டும்.
4. வயலிலுள்ள பீடையைக் கட்டுப்படுத்துவ பீடை நாசினியைத் தெரிவு செய்து, அதில்
5. பிரயோகிப்பதற்குப் பொருத்தமான உட 8. இவ்வுபகரணத்தை நீரால் நிரப்பி, சரியா
னித்து அதில் பிழைகள் ஏதுமிருந்தால் பீடைநாசினியை விசிறி பின்பு பீடைநா8 கழுவிச் சுத்தம் செய்த நீரை, நீர் நில்ேகளி வாய்க்கால்களினுள்ளோ ஊற்ற வேண்ட 8. பீடைநாசினி பிரயோகித்த பின்பு பலமு.
உண்ண வேண்டும்,
7.
扉ー翌
 
 
 

கட்டுப்பாட்டு முறைகள் :
1. தாவரங்களை நன்கு அவதானித்து முட்டை கள், குடம்பிகள், கூட்டுப்புழுக்கள் என் பவற்றை கைகளால் அகற்றி அழித்தல்.
2. இப்பூச்சியால் ஏற்படும் தாக்கம் அதிகமாயின் ஒரு தொடுகை பூச்சி நாசினியை சிபாரிசுக்க மைய விசிறலாம். -
YeSe keSeJS eAeheeS eTTeSeee eeeS AeAeSeAeAeAeASeJe0YAAY0Y
பாவிக்கும் போது ள வேண்டியவை
岳。
1ழிவகைகளினுல் பீடைகளைக் கட்டுப்படுத்த
னுல் மட்டுமே பீஓடநாசினிப் பிரயோகம்
தற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள மிகச் சிறந்த
சரியான அளவைப் பிரயோகிக்குக. கரணத்தைத் தெரிவு செய்க. கத் தொழிற்படுகின்றதா என்பதனே அவதா திருத்திக் கொள்க.
னி போத்தலையோ அல்லது உபகரணத்தையோ ணுள்ளோ அல்லது குளங்களினுள்ளோ, அல்லது ம். கழுவிய நீரை வயவினுள்ளேயே ஊற்றுக.
றை சவர்க்காரம் பூசி குளித்த பின்பே உணவு
కేహ్రెఢరీజ్యోణ్ణిజోCష్ట్రాలీ گیستےسےستحصحصہ حضرت حس تیسرے صحسین
霹雳

Page 47
பக்ரீறியா மெல்
மெல்லழுகல் நோக்ானது பல்வேறு தாவரங் களில் பக்ரீறியாவினுல் தோற்றுவிக்கப்படுகின் றது. இந்நோய் சாற்றுத் தன்மை மிக்க தாவர உறுப்புக்களான, கிழங்குகள் முகிழ்கள், பழங்கள் என்பனவற்றைத் தாக்குகின்றன. எர்வீனியா இனத்தினைச் சேர்ந்த பசிலுசு கரட்டோவோழஸ் கரட் கிழங்குகளிலும் பசிலுசா அரோயிடே உருளைக் கிழங்கிலும் மெல்லழுகல் நோயினைத் தோற்றுவிக்கின்றன.
அறிகுறிகள் :
1. தாக்கப்பட்ட தாவர பகுதிகளில் மெல்லழு
கல் தோன்றுகின்றது.
2. பின் இப்பகுதிகளிலிருந்து துர்நாற்றம்
வீசுகின்றது. -
தாய் விதை உருளைக் கிழங்கில் மெல்லழுகல் தோன்றும் பொழுது, தாவரத் தண்டுப் பகுதிகளில் கருமை நிறக் கோடுகள் உருவஈ கி. பின் தண்டா னது மடிகின்றது. இதனையே உருளைக் கிழங்கு கருங்கால் நோய் (Black Leg) என்பர்.
பக்ரீறியா தாக்கும் முறை :
இந்த நோயினைத் தோற்றுவிக்கும் பக்ரீறியா காயங்களினூடே தாவரப் பகுதிகளுக்குள் நுளை கின்றது. பொதுவாக ஊடுபயிர்ச் செய்கை, அறுவடை, பூச்சித் தாக்கங்கள் ஆகியவற்றினுல் ஏற்படும் காயங்களுடு இப்பக்ரீறியாக்கள் உள்நுளை கின்றன. 90 வீதத்திற்கும் கூடிய சாரீரப்பதன் இப்பக்ரீறியாக்களின் பெருக்கத்திற்கு பெருமளவு உதவுகின்றது.
38

bலழுகல் நோய்
காயமூடு உள்நுளைந்த பக்ரீறியாக்கள் உயிர் உள்ள கலங்களினுள் ஊடுருவுவதில்லை, ஆணுல் இவை பெக்ரியோலிரிக் நொதியங்களைச் சுரக்கின் றன. இந்நொதியங்கள் கலநடுமென் தகட்டினைக் கரைக்கின்றன. கலமென்தகடானது பெக்டேட் என்னும் பொருளாலானது. இது கலங்களே ஒருங்கிணைத்து வைத்திருக்கின்றது. பக்ரீறியாவின் நொதியங்கள் கலமென்தகட்டினைக் கரைப்பத ணுல், கலங்கள் வெவ்வேழுக தனித்தனியாகப் பிரிவடைகின்றன. அத்துடன் இவை பக்ரீறியா வின் அனுசேபப் பொருட்களினுலும், பெக்ரியோ லி டிக் நொதியத்தாலும் நஞ்தட்டப்பட்டு இற கின்றன. இவ்வாறு இறந்த கலங்கள் பக்ரீறியாக் கள் மேலும் பெருகுவதற்கு வேண்டிய போஷணையை வழங்குகின்றன. கலங்கள் அழிந் தொழிவதினுல் துர் நாற்றம் ஏற்படுகின்றது.
இப்பக்ரீறியாவானது தொற்றலேற்பட்ட சேமிப்புக் கொள்கலன்கள், கைகள், மழைநீர், ஓடி வழியும் நீர் என்பவற்றின் மூலம் பரவுகின் தீர்தி கட்டுப்படுத்தல் : 1. பயிர்ச் செய்கை, அறுவடை, கையாளல் என்பவற்றின் போது கிழங்குகள்,குமிழங்கள், பழங்களில் காயமேற்படாதவாறு பார்த்துக் கொள்ளவும். 2. உருளைக்கிழங்குகள், கரட் போன்றவற்றை தூயநீரில் கழுவினுல் விரைவாக அவற்றினை
உலர விடவும்.
சீ. ஞானச்சந்திரன், கல்வி பயிற்சிப் பிரிவு, பிரதான காரியாலயம்.
கமத்தொழில் ଛୁଞ୍ଚି ଶté åäö }

Page 48
I
2。
வினுச்
அண்மையில் விவசாயத் திணைக்களத்தால் கம நெல் வர்க்கங்கள் என்ன ?
விவசாய திணைக்களத்தால் அண்மையில் அறிமு
வற்ருளைப் பயிருக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள
அந்தூரியத் தாவரங்கள் பொதுவாக மட்டுப் வளருகின்றன. இத்தாவரத்திற்கு எவ்வளவு
மானுவாரி நெற் செய்கைக்காக புதிதாக சிபாரி
தேயிலைத் தோட்டமொன்றில் தாவரங்களினூ முறிவதோடு முறிந்த தண்டுகளில் சிறிய துலே எதனுல் ஏற்படுகின்றது ?
வெண்டித் தாவரத்தில் இளம் இலைகளும் குரு துளைகள் ஏற்பட்டிருப்பதும் அவதானிக்கப்ப எவ்விதம் கட்டுப்படுத்தலாம் ?
மலர் 30, 1989
 

ப. வாசுதேவா, பிரசுரப் பிரிவு, கண்ணுேறுவ,
ககள்
க்காரர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதிய
கப்படுத்தப்பட்ட புஷிற்ருவோ வர்க்கங்கள் என்ன ?
பசளைக் கலவையையும் அளவுகளையும் தருக.
படுத்தப்பட்ட ஒளியுள்ள இடங்களில் சிறப்பாக நிழல் வழங்கப்பட வேண்டும் ?
சு செய்யப்பட்டுள்ள நெல் வர்க்கம் எது?
டு நடந்து செல்கையில் தாவரக்கிளைகள் இலகுவாக
களையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இது
த்துக்களும் வாடிக் காணப்படுவதுடன், காய்களில் ட்டது. இதற்கான காரணம் யாது? இதனை
39

Page 49
壹。
.
i2.
星等。
4,
翼茎。
6.
星7。
夏器。
翼9。
40
சோளத் தாவரத்தின் இலைகளில் சிவப்பு ஏற்படுவதன் காரணம் யாது?
தாவரங்களின் வெட்டப்பட்ட மேற்பர தாவரங்களின் அடிப்பகுதியை பைற்ஜேட் GLTGLT Lang (Bordeaux paint) Surfis
மோருட், பிரசிக்கோல் (குயின்ரோசீன் PC நிலத்தில் எவ்வகை நாற்றுக்களை நடக்கூடாது
வளரும் கோழிகளுக்கு வழங்கப்படும் உணவி
தேனீ வளர்ப்பிற்காக உபயோகிக்கப்படும் ே தடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாயிற்
ஒரு வாழை பூப்பதிலிருந்து, குலே முற்றுவதற் உலர் வலையத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்
நிலக்கடலே விதைகளில் ஆஸ்டிஜிலர்ஸ் ஃபி 6ìaằm **.24&ủsởT6ìg mặ:8ầsĩT’’ (Aflatoxit தவிர்க்கலாம் 2.
சரியான தரைகளில் பயிர்ச்செய்கை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ச நடவேண்டும் ?
வண்டா, டென்றேபியம் போன்ற ஒர்க்கி பசஃாயில் என்.பி.கே, (நைதரசன், பொசுபர
மாட்டுக்கன்று ஒன்றின் அசையூன் வயிற்றி அல்லது வைக்கோலை விரைவிலேயே உணவா இவ்வுணவு வகைகளை கன்று பிறந்து எத்தனை
கோழிகள் துரங்கும் இறக்கைகளைக் கொண் சுழன்று கொண்டிருத்தல், திடீரென இ அக்கோழிகளைப் பீடித்திருக்கும் நோய் என்ன சினேப்பட்ட பசுவொன்றில் கன்றின் வனர் திறுத்த வேண்டும் ?
கோழிக்கூட்டில் கோழிகளுக்கு போதியள முட்டையிடும் கோழிகளில் சிறிய இனங்களு சதுர அடியும் வழங்கப்பட வேண்டும். ச விட்டால் ஏற்படக் கூடிய தீமைகள் என்ன
முயல் ஒன்றின் கர்ப்ப காலம் எத்தனே நாட்
கொட்டுக்கச்சி அரச பண்னேயில் வி சிறப்பியல்புகள் யாவை ?

ஊதா մրցուհ, குறைவான வேர் வளர்ச்சியும்
புகளே பங்கசுத் தாக்கங்களிலிருந்தும், சித்திரசுத் தோரா போன்ற பங்கசுக்களிலிருந்தும், பாதுகாக்க செய்யப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு தயாரிக்கலாம் ?
NB) ஆகிய பங்கசு நாசினிகளினல் பரிகரிக்கப்பட்ட
?
ல் இருக்க வேண்டி புரதத்தின் அளவு என்ன ?
தன் கூட்டில் இராணித்தேனீ தப்பிச் செல்லுவதைத் தகட்டிலுள்ள துளைகளின் அகலம் என்ன ?
கு எடுக்கும் காலம் என்ன ?
ள வாழை வர்க்கங்கள் என்ன?
ளேவஸ் எனப்படும் பங்கசுவினுல் தோற்றுவிக்கப்படு t) என்ற நச்சுப்பொருள் உண்டாவதை எப்படித்
ப்படும் போது மண் அரிப்பைத் தடுப்பதற்காக விசேட ரிவான தரையில் இதற்காக தாவரங்களை எவ்வாறு
ட்டுத் தாவரங்களுக்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ள "சு, பொட்டாசியம்) விகிதம் என்ன ?
பின் விருத்தியை தூண்டுவதற்காக காய்ந்த புற்களே க வழங்க வேண்டுமெனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. யாம் நாளிலிருந்து வழங்கலாம் ? -
டிருத்தல், சிரமப்பட்டு சுவாசித்தல், ஒரிடத்தில் நின்று றத்தல் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டினுல்
2
អ៊eau ஊக்குவிப்பத ற்காக பால் கறப்பதை எப்போது
வு இடவசதி வழங்கப்படல் வேண்டும். வளர்ந்த க்கு 2-3 சதுர அடியும் பெரிய இனங்களுக்கு 24 - 34
ட்டில் போதியளவு இடை வெளிகள் வழங்கப்படா
3.
? چهقة
த்தியாக்கப்பட்ட கொட்டுக்கச்சி இன ஆட்டின்
கமத்தொழில் விணக்கம்

Page 50
24,
愛5.
26.
32
蓋。
霹,
等5。
盛。
3.
5.
கால்நடைகளுக்கு காtவைத்து ஆதிட்டுவதற்:
காங்களிலிருந்து கிடைக்கும் உண்மை விதை கிழங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. ந தடும்போதா அதிக விளைவு கிடைக்கின்றது ?
நத்தைகளைக் கட்டுப்படுத்த உபயோகிக்கக்கூ!
கரும்பு செய்கை பண்ணப்படும் நிலத்தில் ெ எவ்விதமான அறிகுறிகளை அவதானிக்கலாம் !
"இளேஞர் விவசாயக் கழகம்" இலங்கையில் எ
ஓர் இளைஞர் விவசாயக் கழகத்தை ஆரப் அங்கத்தவர்கள் இருக்க வேண்டும்? அவர்கள்
வியாபார நோக்குடன் அன்ஞசி வளர்ப்போ
இளைஞர் விவசாயக் கழகத்தின் சாதாரணமா கொடுக்க வேண்டும் ?
பொதுவாக ஜனவரி - பெப்ரவரி மாதங்களி வழக்கம், விரும்பிய நேரத்தில் அன்ஞசியை
ஒர்க்கிட்டுத் தாவரங்கள் சிறன்பாக வளருவத
ருேசாச் செடிகளுக்கு சிபாரிசு செய்யப்படாத
ரொப்குமுெப், வேட், செருேக்கி வாக்ஸ் ஆகி படுத்தலாம்.
மூன்று மாத வர்க்கங்கள் பி.ஜி 300, பி.ஜி வர்க்கம் பி.டப்ளியு 4:51,
பி.எஸ் 1 (B.S. 1), பி.எஸ் 3 (B.S. 3).
அடிபுரம் ஒரு ஹெக்டயருக்கு யூரியா 80 இக்கலவையை தண்டுகளே நடடு 10 நாட்கள்
மேற்கட்டுரம் : ஒரு ஹெக்டயருக்கு 60 கி இக்கலவையை தண்டுகளே ந
பொதுவாக 69 - 75 சதவீத நீழலில் அந்தூர்
பி.ஜி 391.
a bé; † 30, 1988 (A - 6)

売季 ?の島意与é cmリーGr cmfrapa ?
களே நட்டுப் பெறப்படும் நாத்துக்களே நட்டு உரூஃக் ாற்றுக்களே நடும்போதா, விதை உருளைக்கிழங்கை
டிய இரசாயனப் பொருள் எது?
பாற்ருசியப் பற்ருக்குறை இருக்குமாயின் இலைகளில்
ந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
பிக்கும் போது அதில் ஆகக் குறைந்தது எத்தனை சின் வயதெல்லை என்ன?
தக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள வர்க்கங்கள் யாவை ?
தாந்தக் கூட்டத்திற்கு எத்தனே நாள் முன்னறிவித்தல்
லும், செப்தெம்பர் மாதத்திலுமே அன்னுசி பூப்பது பூக்கச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
ற்கான உகந்த காலநிலை என்ன ?
பசளே ଈr &ଣ୍ଣ ଶtଶ୍” ?
யே போஞ்சி வர்க்கங்களின் விதைகளே எவ்வாது வேது
டகள்
301, 4 மாத வர்க்கம் பி.டப்ளியு 400, 4ஜ் மாத
கிலோ, செறிந்த சுப்பர் பொசுபேற்று 120 கிலோ, ன்ே பின் பிரயோகிக்குக:
லோ யூரியா, 80 கிலோ மியுரிவேற்றுப்பொட்டாசு. ட்டு 6 வாரங்களின் பின் பிரயோகிக்குக.
ஆம் சிறப்பாக வளர்ந்து பேரிய பூக்களைத் தரும்.
鑫證

Page 51
7
if {} ,
2.
3,
置6。
盟Y。
8.
தேe&லத் தாவரத் தண்டுகள் சைலிபோர ss: ()syá (Shot hole borer) g & á sín GøyS
ஏறியாஸ் விரெல்லா எனப்படும் காய் தண்டு : தாக்கப்பட்ட தாவரப் பகுதிகளை வெட்டி அ8 காணப்பட்டால் காபரில் பூச்சிநாணியை பிரயே
Gurraturaj, ai si LDrrj;&ë குை றபாடு,
செப்பு சல்பேற்று (200 கிராம்), உலர் சுண்ணு 625 மி.லீற்றர் லின்சீட் எண்ணெயை (Lindse
கலந்து இப்பசையைத் தயாரிக்கலாம்.
தக்காளி, புகையிலை, பூசணியின நாற்றுக்களை
20%
கதலி - 3 மாதங்கள் 1 வாரம், கோழிக்கூட்டு
- இதர வான தி - 5 மாதங்கள், சீனிக்க தலி- 4 to
மழை வீழ்ச்சியுடன் கோழிக்கூட்டு, கதலி நீர்ப்பாசனத்துடன் ஆனே வாழை, அம்புன்.
நிலக்கடலைத் தாவரத்தில் காய்துளைப்பான் கட்டுப்படுத்த வேண்டும் அறுவடையின் பே சேதமடைந்து விதைகள் அகற்றப்பட வேண்டு உலர வைக்கப்பட்டு விதைகளிளுள்ள நீரினள உலர்வான இடங்களில் சேமிக்கப்பட வேண்டு
சeவுயரக் கோட்டின் வழியே நடவேண்டும்
என்.பீ.கே. 20 : 26 20
கன்று பிறந்து 7ம் நாளிலிருந்து,
ரணிக்கற் அல்லது கொள்ளை நோய்.
கன்று பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு
ஒன்றையொன்று கொத்தப் பழகும், நோய்ட்
உற்பத்தி குறையும்.
30 நாட்கள்.
{!! !! ..., {&#f fo: '' × ''; !'ജി' ஆட்டுடன் இவ்வினம் சிறந்த பாலுற்பத்திக்கான இயல் tலமானதுமாகும்.
 
 

t போர்ணிகேற்றஸ் என அழைக்கப்படும் வண்டு ஒல் இத்தாக்கம் ஏற்படுகின்றது.
јžтinurreir பீடையினுல் இத்தாக்கம் ஏற்படுகின்றது. ற்றி அழிப்பதன் மூலமும், தாக்கம் மிக அதிகமாகக் ாகிப்பதன் மூலமும் இதனைக் கட்டுப்படுத்தலாம்,
ஒம்பு (300 இராம்), இரண்டையும் கலந்து அரைத்து d oil) இத்தூளுடன் மெதுவாகக் கலக்கிக் கொண்டு
டக்கூடாது.
4 மாதங்கள், ஆனைவாழை, அம்புன் - 3 மாதங்கள், ாதங்கள்.
சீனிக்கதலி, சாம்பல் வாழை மொத்தன்.
ா, கறையான் போன்றவற்றின் தாக்கங்களைக் ாது விதைகள் சேதமடைவதைத் தடுக்க வேண்டும், ம். அறுவடையின் பின்பு மிக விரைவாக விதைகள்
வு 9% இற்கு குறைக்கப்பட்டு, காற்ருேட்டமுள்ள
முன்னர் நிறுத்த வேண்டும்.
பீடிப்பு இலகுவாகும், வளர்ச்சி குன்றும், முட்டை
உள்ளுர் இனத்தைக் கலந்து உருவாக்கப்பட்ட
களோடு நோய்களை எதிர்க்கும் சக்தி வாங்ந்ததும்,
கமத்தொழில் விளக்கம்

Page 52
2臺。
25.
26.
28,
39.
ਤੇ
.
苓,
号垒。
35.
சீரேரியா, பன்கோலா, இனி வர்க்கங்கள்.
இரு சந்தர்ப்பங்களிலும் ஏறக்குறைய சமஞன நட்டுப் பெறும் கிழங்குகள் சிறியனவாக உள்ளது
மெற்றல் டிகைட்டு.
இலைகளின் ஓரங்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தி சிவப்புப் புள்ளிகள் தோன்றும்,
1950 ឆ្នា៨.
10 அங்கத்தவர்கள், 14 - 28 வயது.
அடைப்பதற்கு - "கியூ", பழமாக
14 நாட்கள்.
தி கிலோ கல்சியம் காபைட்டை (CS.) 18 லீற்.
ஒவ்வொரு செடியின் வளரும் முனையினுள் ஊ, இலைகள் உள்ள போது செய்யலாம்.
நாடாவுருவான இலையுள்ள "வண்டா? வர் முழு தரிய ஒளியிலும் நன்கு வளரும். 80 - 75 சதவீத சாரீரப்பதன் உள்ள போதும் ஒர்க்கி
மியூரியேற்றுப் பொட்டாசு.
ரொப்குருேப் - சிறிய மஞ்சட்கபில நிற புள்
வேட் - கருநீலக் கபில விதைகள்.
செருேக்கி வாக்ஸ் கறுப்பு நிற விதைகள்
兴
بھی
மலர் 30, 1989

ទោះជំរៅជាមួយក៏មិន கிடைக்கின்றன. ஆணுல் நாற்றுக்களே
贾。
லிருந்து கபில நிறமண்டபம், நரம்புகளின் மீது கபில
விற்பனை செய்வதற்கு - "முருசி".
றர் நீரில் கரைத்து இக்கரைசலின் கோப்பை அளவு ற்ற வேண்டும். இதனை செடியில் 30 நன்கு வளர்ந்த
க்கங்கள் 50 - 60 வீத ஒளியிலும் ஏனேய இனங்கள் 35 பாகை பரண்ஹைட் பகல் நேர வெப்பநியிேலும்
கிட்டு இள் செழித்து வர்ைகின்றன.
ளிகளைக் கொண்ட கோப்பிக் கபி நிற விதைகள்.

Page 53
திரும்பி 6.
リー** :( ' .' "
ဤခွပံခJü၄ နှီး” குளத்தை விட்டு விமானத்திலேறி எங்கள் ផ្ទះវិស្ណប្រru மன்னரெல்லாம் சவூதிக்கும் குவைத்துக்கும் ஜோராகச் சென்று விட்டார்
சவூதிக்குச் சென்றவர் என்னதான் செய்கின் வீடு கழுவி நல்ல கன கார்களையும் அங்கே
துறை முகமெல்லாம்
கிடைப்பு தென்னவோ கருவாட்டுக்கூலி
ஒரு போகம் மிளகாயில் வந்துவிடும் க
ஒரு போதும் பி53ழக்காது பொறுப்பாக தாழ்வான வேலை செய்து சுதந்திரத்தை
வந்திடுவோம் மறுபடி விளைத்திடுவோம் வெ பயற்றங்காய், பாகற்: ஈர்ப்பான கறிவகைக இனியும் தயங்காமல்
ஏஜென்சிக்கும் காசு கட்டி ஏமாறவும் கலியாணம் கட்டியதும் துணைவிட்டுப் பெற்றேர், உற்றேர், சகோதரங்கள், ! பிரிந்து வேதனையால் வாடியும் சாகவே தெரிந்தும் இனிநாங்கள் வெளிநாடு ெ
விவசாய இலாகாவின் புவியாளும் விவசாய ட்ராக்டரும் லான்ட் வாட்டர் பம் ஒன்று: கமத் தொழில் விளக்க

h டுவோ t
* ரூர் ண்ேணுடி துடைத்துக் துப்பரவு செய்கின்மூர்
தூசு தட்டுகிறர்
*盏
உழைத்திட்டால்
த விற்றுக்
வாழ்த்திடவே
பும் விவசாயத்திட்டத்தில் ங்காயம், மிளகாய் மற்றும் காய், அவரை என்று நல்ல ள் இதமாகப் பயிரிடுவோம்
திரும்பி வந்திடுவோம்
போக வேண்டாம்
ஜஹரவரைப்
Gặ74 fu
Fទាំង និង ឆ្នា...r
ஆலோசனைகள் பெற்றுப் மன்னர்களாகிடுவோம் மாஸ்டரும் ஓட்டவே பழகி நல்ல ம் வாங்கியே வைத்திருப்போம் த்தைச் சுணங்காமல் பெற்றிடுவோம்
- இநல்லே க. பேரன்
கமத்தோழில் អុំទូ ឆ្នា

Page 54
சூரிய ஒளி மூலப்
பாடுபட்டு உழைத்து வருகானந்தேடி தமது வாழ்வை வளம்படுத்திக் கொள்ளும் விவசாயி, பொது மக்களின் பட்டிணியைப் போக்கும் ஒப்பற்ற தொண்டையும் செய்து வருகின்மூன். பொருத்தமான Lilii ജേഴ്സ്, இடத்தேடி, காலந் தேடி வளர்க்கும் விவசாயி தனது முயற்சியில் பல்வேறு தடைகளே யும் எதிர்நோக்க வேண்டி உள்ளது. இத்தடைகளினல் பயிர் பாதிக்கப்பட்டு, அவனது பிரகாசத்திக்கேந்த பலனைப் பெற முடியாது போய்விடுன்றது. பயிர்களைப் பாதிக் கும் நோய்கள், பீடைகள் என்பவற்றை இத்தடை களுக்கு ஒரு சில உதாரணங்களாகக் கூறலாம்,
நோய்கள் தாவரங்களின் பல்வேறு பகுதிகளை யும் பாதித்து விளைவைக் குறைக்கின்றன அல்லது பயிர்களை இக்கச் செய்வதன் மூலம் லிவசாயிக்கு விளைவு கிடைக்காமற் பண்ணுகின்றன. பங்கசுக் கள் 'பூஞ்சனங்கள்), க்ரீறியாக்கள், வட்டப்பு ழுக்கள் நெமற்ருேட்டுப் புழுக்கள்), வைரசுக்கள் என்பன நோய்களை உண்டாக்கும் காரணிகளுள் பிரதானமானவை. . -
மேற்குறிப்பிடப்பட்ட நோய்க்காரணிகளுள் ஒரு பகுதி, மண்ணில் சீவிக்கின்றது. இவற்றுள் ஒரு சில தாவர விதைகளே மு:க்காமற் தடுக் இன்றன. வேறு சில விதைகள் முளேத்த பின்பு இளம் நாற்றுக்களைத் தாக்கி அழுகச் செய்கின்றன. இன்னும் சிஐ வளர்ந்து பயிர்களின் வேர்கள், அடித்தண்டு என்பவற்றை அழுகச் செய்கின்றன. மற்றும் சில, தாவரங்களில் வாடல்களை ஏற்படுத்து கின்ற ஜி. இவையனைத்தும் உற்பத்தியைக்
リaf go, 7989

பொதுசன நூலகம்
& * 攀 surga UTarun.
D நோய்க்கட்டுப்பாடு
குறைப்பதனுல் விவசாயி பெரிதும் பாதிப்படை
கின்றன். ஒர் இடத்தில் தொடர்ச்சியாக, ஒரே
பயிரைப் பயிரிடுவதனுல் அல்லது ஒரே குடும்பத்
தைச் சேர்ந்த பயிர்களைப் பயிரிடுவதனுல் மண்ணில்
நோய்க்கிருமிகள் பெருகுகின்றன. இதஞல்
பயிருக்கு ஏற்படும் பாதிப்பு போகம் தோறும் அதிகரிக்கின்றது.
நாற்று மேண்டயில் நாற்றுக்களேத் தாக்கும், நாற்றழுகல் நோய் மண்ணில் வாழும் பூஞ்சணங் களாலேயே ஏற்படுத்தப்படுகின்றது. இந்நோ யால் ஏற்படுத்தப்படும் பாதிப்பைக் குறைப்பதற் காக விவசாயிகள் பல இரசாயனங்களை பெரும் பொருட் செலவில் பயன்படுத்துகின்றனர். இதஞல் அவர்களுக்குக் கிடைக்கும் இலாபம் குறைவ தோடு, இரசாயனங்களைப் பிரயோகிக்கும்போது விவசாயிகளின் உடல்நலம் பாதிப்பு அடையவும் இடமுண்டு.
இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக பல்வேறு வழிமுறைகள் ஆராயப்பட்டன. பல இரசாயனங் கள் சிபாரிசு செய்யப்பட்டன. ஆணுல் இவை செலவு கூடியவையாகவே அமைந்தன. நாற்று மேடை களின் மீது வைக்கோலை அல்லது காய்ந்த புற்களைப் போட்டு எரிப்பது போரிசு செய்யப்பட்டிருந்தும் இதனைப் பின்பற்றுவது இல்லை. அத்துடன் போதுமான அளவு நேரம் எரியாததனுல், இதஞல் ஏற்படும் பயனும் எதிர்பார்க்கப்படும் அளவிற்கு இருப்பதில்லை. இதற்குப் பதிலாக, சூரிய ஒளியைப் பயன்படுத்தி, தரையை நன்கு இடாக்குவதன் மூலம், அங்குள்ள நோய்க் காரணி களே இறக்கச் செய்து, அவற் குல் ஏற்படுகின்ற
素馨

Page 55
ஆரிய ஒளியைப் பயன்படுத்தி நாற்றுமேடைகளைத் தொற்று நீக்கும் முறை இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.
செய்முறை :
கேட்டு நிலப்பகுதியில் தாற்று மேடைகளை நன்கு தயார் செய்த பின்னர் அம்மேடை நன்கு நனே (யும்படி (ஆகக்குறைந்தது 30 ச.மீ ஆழத்திற் காலது ஈரமாகும்படி) நீர் ஊற்றுக. இதன் பின்னர் ஒளிபுகவிடுகின்ற நிறப்பொலித்தீன் கள் பொருத்தமற்றவை) பொவித்தினுல் மேடையை நன்கு மூடி, பொலித்தீன் காற்றில் ஆள்ளுண்டு செல்லாதவாறு அதன் ஒரங்களே கண்ணுள் புதைத்து விட வேண்டும். தொற்று நீங்கல் Galů či L. வேண்டிய மேடையின் பரப் பளவிற்கு ஏற்ப பொலித்தீன் பெரிதாக இருக்க rேண்டும்.
பொலித்தின்
ஈராக்கப்பட்ட மண் மேடை)
இதன்மேல் தரிய ஒளி படும்அோது, ஒளிக்க திர்கள் பொலித்தின் ஊடாக தரையை அடைந்து மண்ணின் வெப்பநிலையை அதிகரிக்கின்றன. மண் ஈரமாகவுள்ளதனுல் வெப்பம் இலகுவாகக் கடத் தப்பட்டு ஆழமான பகுதிகளிலும் வெப்பநிலை இலகுவில் அதிகரிக்கின்றது.
மண்ணில், வெப்பமும் நீது ஒருங்கே நோய்க் காரணிகளை இறக்கச் சேய்கின்றன. இதனுல் அவ்விடத்தில் பின்பு விதைகள் நடப்படும் போது, அவை பாக்கப்படுவது குறைகின்றது. பொலித் தீஞல் மூடப்பட்டிருக்கும் காலம் அதிக ரிக்கும் போது, தரையின் ஆழ பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்து, அவற்றிலுள்ள நோய்க்கிரு மிகள் இறக்கின்றன. எனவே ஆகக் குறைந்தது 3-4 வார காலத்திற்கு அல்லது அதற்குக் கூடு தலாக டோலித் தீஞன் தரையை ஆp: வைப்பது நல்ல பலனளிக்கும். Tទាំង៣នានា காலத்திற்குக் கூடுதலாக தtய வெப்பமேற்றப்படுகின்றதோ : அவ்வளவிற்கு . -
வனும் அதிகமாகவிருக்கும்.
46
 
 
 

இம்முறையைக் கையாளும்போது கவனிக்க வேண்டியவை
I.
វិស្ណុ៖ பிரகாசமான தரிய ஒளி உள்ளபோது மட்டுமே, இதனேச் செய்ய வேண்டும். ஒளிச் செறிவு குறைவாக இருக்கும்போது மண்
வெப்பநிலை தேவையான அளவிற்கு அதிக
ரிக்காது.
பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு
முன் 3 வாரத்திற்குக் கூடிய காலம் பிரகாச
மான தரிய ஒளியும், உயர் வெப்பநிலையும் உள்ள இடங்களில் மட்டுமே இம்முறை பின்பற்றப்பட வேண்டும்.
தரை பொலித்தீனுல் மூடப்பட்டிருக்கும்
காலம் முழுவதும் பிரகாசமான தரி ஒனி
இருக்க வேண்டும். எனவே மழையற்ற, மேகமூட்டம் இல்லாத, வெப்பமான மாதங் களில் இதனைச் செய்யலாம். உதாரணமாக உலர்வலையத்தில் பெரும்போகத்திற்கு முன் னர் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், சிறு போகத்திற்கு முன்னர் பெப்ரவரி, மார்ச்சு மாதங்களிலும் இதனைச் செய்யலாம். தரையை மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொலித்தின் மெல்லியதாகவும், ஒளி موعےL.gجو
விடுவதாகவும், துரேகள் அற்றதாகவும் இருத் தல் அவசியம்.
கலாநிதி பால, சிவகடாட்சம், தாவர நோயியலாளர்,
மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையம்,
கண்ணுேறுவ, -
பொலித்தினுக்கும். தரை மேற்பரப்பிற்கும் இடையே எவ்வித இடை வெளிகளும்
இல்லாதவாறு, பொலித்தீன் தரைமேல் நன்கு படிந்திருக்க வேண்டும். எனவே தரை
நன்கு மட்டப்படுத்தப்பட்டு இருப்பது சிறந்
தது. இடைவெளிகள் இருந்தால் அவற்றுள்
காற்று நிரம்பியிருக்கும். அப்போது வேப் பம் கடத்தப்படுவது குறைவதனுல், வெப்ப நிலே தேவையான அளவிற்கு அதிகரிக்காது.
夺三季

Page 56
- பொலித்தினை அகற்றியதும், நன்கு நிர்விட்டு
பாத்தியை ஈரமாக்கிய பின்பு விதைகளை விதைக்க வேண்டும். விதைகள் முனைப்பது தாமதமானுல், பாத்தியில் போதியளவு
ஈரலிப்பு இல்லை என்பதனை உணர வேண்டும்.
போதியளவு நீர் வழங்கப்பட்டதும் விதைகள்
துரிதமாக முளைக்கும்.
பொலித்தீன அகற்றிய விதைப்
பிற்கு நீண்டகாலம் தாமதமானுல்
அவ்விடைவெளியில் நேர்ய்க்கிருமிகள் மீண் டும் மண்ணில் பெருக வாய்ப்புண்டு. எனவே பொலித்தீன அகற்றிய பின் ஒரு வாரத்தி
னுள் அல்லது இயலுமான அளவு விரைவில்
விதைகளே விதைப்பது விரும்பத்தக்கது.
இம்முறையைப் பின்பற்றுவதனுல் ஏற்படும் நன்மைகள் :
இம்முறையைக் கைக்கொள்ளும்போது ஏற் படும் செலவு குறைவு. ஒரு முறை பாவித்த பொலித்தீன கவனமாகச் சேமித்து வைத்துத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இதன் செலவு வேறு இரசாயனங்களைப் பயன்
படுத்துகையில் ஏற்படுவதை விடக் குறை வானதாகும்.
இம்முறையால் சூழலுக்கோ அல்லது விவ சாயிக்கோ எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை.
ஏனெனில் எவ்வித நச்சு இரசாயனங்களும்
இம்முறையில் பயன்படுத்தப்படுவதில்லை.
மலர் 30, 1989

3. இத்தொழில் நுட்பம் இலகுவான காரணத் தால், விசேட பயிற்சிகள் ஏதுமின்றி விவ
பயன்படுத்தப்படலாம்.
கீ. இம்முறை மூலம் மண்ணிலுள்ள GJ L LI JILL
புழுக்கள், பக்ரீறியா, பங்கசு போன்ற நோய்க்காரணிகள் பலவும் கட்டுப்படுத்தப் படலாம் என உள்நாட்டிலும், வெளிநாடு களிலும் நடாத்தப்பட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. -
5. இஸ்ரேல் நாட்டிலும், இங்கும் நடாத்தப் பட்ட பரிசோதனைகளின் போது பல்லாண் டுக்களைகள், அகன்ற இலைக் களைகள் என்பன வும் ஒரளவு குறைக்கப்படுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
.ே இவ்வாறு வெப்பமேற்றப்படுத்தப்பட்ட பாத்திகளில் கன்றுகள் நோயற்றும் மிகவும் செழிப்பாகவும் இருப்பதோடு, துரிதமாக வளர்ச்சியும் அடைகின்றன.
அபாயங்கள் ஏதுமின்றி, குறைந்த செலவில்,
- மண்ண்ணிலிருந்து தொற்றும் நோய்களை வெற்றிகர
மாகக் கட்டுப்படுத்தக்கூடிய இம்முறையை பயன்
படுத்துவது, நாட்டிற்கும், விவசாயிகளுக்கும் தன்மை பயக்கும்.
*
*
玺7

Page 57
****史まま。ま。ま
se
3.
நீங்களும் L
பின்வரும் பகுதிகளுக்கு οιπα இரத்தினச் சுருக்கமாக எழுத வேண்
மிக மகிழ்வுடன் வரவேற்கின்ருேம்.
அஞ்சற்பெட்டி:
இப்பகுதியில் கமத்தொழி
விடயங்கள் பற்றி வாசகர்களின்
வெளியிடுவோம்.
எங்கள் பதில் :
இப்பகுதியில் வாசகர்களில் பிரச்சனைகளுக்கும் அனுபவம் நிை களும், ஆராய்ச்சியாளர்களும் பதில்
மாதர் மன்றம் :
இப்பகுதியில் சமையற் ப
மனையாட்சி, முதலுதவி, சுகாதார
இடம் பெறும். -
விவசாயச் செய்திகள்
இப்பகுதியில் விவசாயிகளின்
வெளியூர் விவசாய முன்னேற்றச் ெ
அனுப்பும் விடயங்களுடன் விபரங்களும் தெரிவிக்கப்பட்டிருக்க ஆர்வம் காட்டி, எம்மை எமது
இச்சஞ்சிகையின் தரத்தை உயர்த்
களை வரவேற்கின்ருேம், தொடர்பு
ஆசிரியர், - கமத்தொழில் வி பிரசுரப் பிரிவு, த. பெ. இல. 24, பேராதனே.
 
 

+++++++++++++++శ్రీశ్రీశ్రీశ్రీశ్రీకృష్ణా జే
ங்குபற்றலாம்
கர்களும் எழுதிப் பங்கு பற்றலாம்.
டுகின்ருேம் உங்கள் கருத்துக்களை
ல் விளக்கத்தில் வெளியாகும், 5ருத்துக்களையும் திறனுய்வுகளையும்
விவசாயக் கேள்விகளுக்கும், றந்த விவசாய உத்தியோகத்தர்
தருவர்
ாகம், தையற்கலை, கைப்பணிகள், ம் போன்ற மனையியல் அம்சங்கள்
கவனத்தை ஈர்க்கவல்ல உள்ளூர், சய்திகள் இடம் பெறும்,
உங்கள் பெயர், முகவரி ஆகிய வேண்டும். இச்சஞ்சிகையின்பால் பணிகளை திறம்பட நடாத்தி துவதற்கு உதவும் உங்கள் கருத்துக்
கொள்ளும் முகவரி :
ாக்கம்,

Page 58
ட் தி விவசாயத் திணை
கண்ணுேறுவ
A 400-500
விலை ரூபா

ப்பு:
எக்கள அச்சகம் - பேராதனை
)0 (89/10)
1.20 சதம்